diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1439.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1439.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1439.json.gz.jsonl" @@ -0,0 +1,458 @@ +{"url": "http://adiraixpress.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-07-22T22:18:31Z", "digest": "sha1:OSVFKGKHD4DMZEOIPKZMJBYVYG2YG6GN", "length": 6672, "nlines": 136, "source_domain": "adiraixpress.com", "title": "எலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஎலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்\nஎலும்பும் தோலுமாக காட்சியளிக்கும் மின் கம்பம் : கண்டுக்கொள்ளாத அதிரை மின் வாரியம்\nஅதிரையையடுத்த மழவேனிற்காடு பகுதியில் பல வருடங்களாக மின் கம்பம் சேதமடைந்த நிலையில் செயல்பட்டு வருகிறது.\nஇந்த மின் கம்பத்தில் உள்ள சிமெண்ட் கலவைகள் அனைத்தும் பெயர்ந்து விழுந்த நிலையில் வெறும் கம்பிகள் மட்டும் சாய்ந்த வண்ணம் இருக்கிறது.\nஇதனால் அப்பகுதியில் வாழும் மக்கள், சேதமடைந்த மின் கம்பம் முழுவதுமாக பெயர்ந்து விழுந்துவிடுமோ என்று ஒரு வித அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.\nசேதமடைந்த அந்த மின் கம்பத்தை உடனடியாக அதிரை மின்வாரியம் சரி செய்து அப்பகுதியில் வாழும் மக்களின் அச்சத்தை போக்க வழிவகை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஇந்த கோரிக்கையை அதிரை மின்வாரியம் ஏற்குமா அல்லது செவிடன் காதில் சங்கு ஊதியது போல அவமதிக்குமா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramtirupur.blogspot.com/2012/10/2.html", "date_download": "2018-07-22T22:08:10Z", "digest": "sha1:ADRIDUHRAR3BUDRUOW6LOSFD6QXFCNFU", "length": 9276, "nlines": 101, "source_domain": "aramtirupur.blogspot.com", "title": "அறம் அறக்கட்டளை- திருப்பூர் : காந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 2", "raw_content": "\nவியாழன், 11 அக்டோபர், 2012\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 2\nமுன்னிலை வகித்த திருமலை டையிங் உரிமையாளர் திரு. பழனிசாமி கவுண்டர் வாழ்த்துரை வழங்குகிறார்.\nஅனிதா பதிப்பகம் உரிமையாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.\nதிருப்பூர் கலை இலக்கியப் பேரவை தலைவர் திரு. வி.டி.சுப்பிரமணியம��� வாழ்த்துரை வழங்குகிறார்.\nவிழாப் பேருரையாற்றுகிறார், தஞ்சாவூர் சாதிரா பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் திரு. ஆர்.ஸ்ரீநிவாசன்.\nதி சென்னை சில்க்ஸ் உரிமையாளர் திரு. பரஞ்சோதிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார்கள் சர்வோதய ஊழியர் சங்க முன்னாள் தலைவர் திரு.வீரப்பிரகாசம், அறம் அறக்கட்டளை உறுப்பினர் வீர ராஜமாணிக்கம் ஆகியோர்.\nதிரு. பழனிசாமி கவுண்டருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. எஸ். நாராயணன்.\nகீதா மெடிக்கல்ஸ் உரிமையாளர் திரு. தெய்வ சிகாமணிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திரு. வீர.ராஜமாணிக்கம்.\nதிரு. ரத்தினம் செட்டியாருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. சத்யன்.\nதிரு. வீரப்பிரகாசத்துக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. சிவகுமார்.\nஅனிதா திரு. கிருஷ்ணமூர்த்திக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார், மனவளக்கலை மன்ற நிர்வாகி திரு. டி.ஆர்.முரளிதரன்.\nதிரு. வி.டி.சுப்பிரமணியத்துக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் அறம் அறக்கட்டளை உறுப்பினர் திரு. பார்த்திபன்.\nபேராரியர் திரு.ஆர்.ஸ்ரீநிவாசனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் வீர.ராஜமாணிக்கம்.\nஇடுகையிட்டது அறம் அறக்கட்டளை - திருப்பூர் நேரம் 14:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காந்தி ஜெயந்தி, படங்கள், விழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் அறக்கட்டளை - திருப்பூர்\nதிருப்பூர் நகரில் நற்பணிகளை மேற்கொள்ள நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் தளம் இது... அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nஅறம் அறக்கட்டளையின் நற்பணிகளுக்கு நிதி வழங்கி உதவ விரும்புவோர் கவனத்திற்கு...\nஅறம் அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.\nஅறம் அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம்:\nகார்ப்பொரேஷன் வங்கி, திருப்பூர் கிளை.\nசேமிப்பு வங்கி கணக்கு: SB/01/42615\n45 / 78, முத்துசாமி கவுண்டர் வீதி,\nதிருப்பூர் – 641 604,\nசுக்ரீஸ்வரர் கோயிலில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒர...\nதிருப்பூரில் நடந்த எழுத்தறிவித்தல் -ஓர் உற்சாகமான ...\nவிஜயத��மி சிறப்புச் சொற்பொழிவு படங்கள்...\nதிருப்பூரில் நாளை \"எழுத்தறிவித்தல்' விழா\nஎழுத்தறிவித்தல் விழா நிகழ்ச்சி நிரல்\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 4\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 3\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 2\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 1\n'காந்தி கண்ட பாராளுமன்ற ஜனநாயக முறை வரவில்லை'\nகாந்தி நினைவு மண்டபத்தில் கூட்டுப் பிரார்த்தனை\n'காந்தியை பற்றி குழந்தைக்கு சொல்லுங்கள்'\nகாந்தி ஜெயந்தி விழா பிளெக்ஸ் விளம்பரம்\nகாந்தி ஜெயந்தி விழா சுவரொட்டி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-9/", "date_download": "2018-07-22T21:38:36Z", "digest": "sha1:323CWMS6SY6XYKNSY3U7TVW5C4SP4Q3N", "length": 47829, "nlines": 218, "source_domain": "eelamalar.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் பிறந்த நாள் இன்று - 05.05.1976 - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » குறுஞ் செய்திகள் » தமிழீழ விடுதலைப் புலிகள் பிறந்த நாள் இன்று – 05.05.1976\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் ��ீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் பிறந்த நாள் இன்று – 05.05.1976\nதமிழீழ விடுதலைப் புலிகளாக பெயர் மாற்றப்பட்ட இன்றுடன் 42 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது….. (05.05.1976 – 05.05.2018)\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம், 1976 வைகாசி 5ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். ~புதிய தமிழ்ப் புலிகள்~ இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.\nஅத்துடன் தலைவர் பிரபாகரனால், இவ்வமைப்பு நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டுத் தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்துடன், தமிழீழ மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாக விரிவடைந்தது. நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழீழ மக்கள் சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்ட கெரில்லா யுத்த பாதையே மிகவும் பொருத்தமானது என்பதைத் தனது தீர்க்கதரிசனமான கண்ணோ- ட்டத்தில் உணர்ந்து கொண்ட தலைவர் பிரபாகரன் அவர்கள் பரந்துபட்ட மக்கள் பங்கு கொள்ளும் வெகுசனப் போராட்டத்தின் முன்னோடி நடவடிக்கையாக கெரில்லாப் போர் முறைப்படுத்தினார்.\nஇதுபற��றித் தலைவர் பிரபாகரன் குறிப்பிடுகையில் ‘கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ளவேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து இப்போர் முறையை பரந்துபட்ட போராக விரிவாக்குவதே எனது நோக்கமாகும்” என்று கூறினார்.\nதலைவர் பிரபாகரன், தமிழீழ விடுதலைப் போரில் தமழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கைகளை முப்பெரும் பிரிவாக வகுத்ததார்.\n(1) சிறீலங்கா பொலிசின் உளவுப் படையை, துரோகிகளாக அழித்தல்.\n(2) தமிழீழத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்தல்.\n(3) இராணுவ அணிகள் முகாம்கள் மீது மறைந்திருந்தும் நேரிடையாகவும் தாக்கி அழித்து, அவ்விடங்களில் தமிழீழ மக்களுக்கு ஏற்ற சிவில் நிர்வாக அமைப்பை உருவாக்கி அதனூடு தமிழீழத்தில் சுயாட்சியை நிறுவுதல்.\n1976 ஆடி 2ம் நாள் உரும்பிராயைச் சேர்ந்த நடராசா என்ற பெற்றோல் நிலைய முகாமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார். 1977 மாசி 14ம் நாள் காவற்துறை கான்ஸ்டபிள் கருணாநிதி மாவிட்டபுரத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1977 வைகாசித் திங்கள் 18ம் நாள் சண்முகநாதன் என்ற பெயரைக் கொண்ட 2 காவற்துறையினர் இணுவிலில் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1977 ஆவணியில் ஐ.தே.கட்சி அரசால் ‘தமிழின அழிப்பு” ஒன்று இலங்கைத் தீவு முழுவதிலும் நடத்தி முடிக்கப்பட்டது. 1978 தை 27ம் நாள் பொத்துவில் தொகுதியின் தமிழர் கூட்டணி வேட்பாளர் கனகரத்தினம் கொழுப்பில் வைத்துச் சுடப்பட்டார்.\n1978 சித்திரை 7ம் நாள், கொழுப்பு 4ம் மாடி சித்திரவதையில் பெயர் பெற்ற இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை உட்பட 4 சிறீலங்கா உளவுப் படையைச் சேர்ந்த காவற் துறையினர் முருங்கன் மடு வீதிக்கு உட்புறமான காட்டில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1978 சித்திரை 25ம் நாள், முதன்முறையாக புதிய தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் ���ரை எல்லாமாகச் சேர்ந்து 11 இராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பகிரங்கமாக உரிமை கோரி அறிக்கை விட்டனர்.\n1978 வைகாசி 19ம் நாள் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தடைச்சட்டம்” சிறீலங்காப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இக் கொடூரமான சட்டம் விடுதலைப் போராளிகளை அழிப்பதற்கு சிறீலங்கா ஆயுதப் படைகளுக்கு சகலவிதமான அதிகாரங் களையும் வழங்கியது.\n1978 ஆவணி 7ம் நாள் ஐ.தே.க. கட்சியின் Nஐ.ஆர். nஐயவர்த்தனா அரசு ‘புதிய அரசியலமைப்பை” உருவாக்கி தமிழ் மொழியை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளியது. 1978 மார்கழி 5ம் நாள் திருநெல்வேலியில் சிறீலங்கா அரசுக்கு சொந்தமான வங்கியில் இருந்து 12 லட்சம் ரூபா பறிக்கப்பட்டதுடன் இரண்டு காவற்துறையினரும் சுட்டு; கொல்லப்பட்டனர்.\n1979 ஆடி 20ம் நாள் ஜே.ஆர்.ஜேயவர்த்தனாவின் இனவெறி அரசு விடுதலைப்புலிகள் தடைச்சட்டத்திற்கு எதிராகப் படுமோசமான ‘பயங்கரவாதத் தடைச்சட்டத்தை” அமுலுக்கு கொண்டு வந்தது. இச்சட்டத்தின் மூலம் ஒருவரை 18 மாதகாலத்திற்கு வெளியுலகத் தொடர்பு ஏதும் இன்றி தனிமைச் சிறையில் வைக்கமுடியும்.\nஇதே பயங்கரவாதத் தடைச்சட்டம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட அதேதினம் வடக்கிpல் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி 1979 மார்கழி 31ம் நாளுக்கு முன் அதவாது 6 திங்களுக்குள் வடக்கே விடுதலைப்போரை (ஜே.ஆரின் மொழியில் பயங்கரவாதத்தை) அழித்து ஒழிக்குமாறு உத்தரவிட்டுப் பிரிகேடியர் வீரதுங்காவை வட மாகாணத்துக்கு அனுப்பினார் Nஐ.ஆர். nஐயவர்த்தன.\nசிறீலங்கா அரசு தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறையைத் தீவிரமாக்கித் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்குச் சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முனைந்து நின்றபோது ஆயுதப் போராட்டத்தையும் அரசியல் போராட்டத்தையும் உறுதிப்படுத்தி விரிவாக்க வேண்டும் என்ற நோக்கில், தலைவர் பிரபாகரன் அவர்கள் அரசாங்கத்தின் எதிர்ப்புரட்சி நடவடிக்கையை முறியடிப்பதற்காகக் கெரில்லா அமைப்பு முறையைப் பலப்படுத்தி அரசியல் பிரிவையும் விரிவாக்க முடிவு செய்தார்.\nஇதன்படி 1979ம் 1980ம் ஆண்டுகளில் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை தற்காலிகமாகப் பின்போட்டுவிட்டு, இயக்க அமைப்பினைப் பலப்படுத்துவதில் தலைவர் பிரபாகரன் கவனம் செலுத்தினார். இக்கால கட்டத்திலேயே ~புரட்சிகர அரசியற் கோட்பா���்டைக் கொண்ட அரசியல் திட்டத்தை வரைந்து இதனூடு அரசியல் விழிப்புணர்வு கொண்ட போராளிகளை உருவாக்கினார். இக்காலகட்டத்திலேயே சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைக்குக் குரல் கொடுக்குமுகமாக தமழீழ விடுதலைப் புலிகளின் கிளைகளை நிறுவி சர்வதேச முற்போக்கு அமைப்புகளுடனும் நல்லுறவுகளை ஏற்படுத்துவது தலைவர் பிரபாகரனின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக இருந்தது.\n1981ம் ஆண்டு வைகாசி 31ம் நாள் சிங்கள இராணுவப் படைகளும் ஐக்கிய தேசியக் கட்சிக் காடையர்களும் சேர்ந்து யாழ் நகரை எரியூட்டினர். தென்னாசியாவிலேயே தலைசிறந்ததாகக் கருதப்பட்ட யாழ் நூல் நிலையத்தை எரியூட்டி விலைமதிப்பற்ற 94,000 புத்தகங்களைச் சாம்பல் மேடாக்கினர். பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டது. இவ்வாறு தமிழினத்தின் மீது கலாச்சாரப் படுகொலைத் திட்டமாக அமைந்த இவ்வழிவுகளைத் தலைமை தாங்கிச் செய்து முடித்தவர்கள் அப்போதைய ஐ.தே.கட்சியின் ஆட்சியில் மந்திரியாகவும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவருமாக இருந்து 24 ஐப்பசி 94ல் குண்டுத் தாக்குதல் ஒன்றில் பலியான ஐ.தே. கட்சியின் சனாதிபதி வேட்பாளரான காமினி திசநாயக்காவும் என்று நம்பகமாக அறியப்படுகிறது.\nஇராணுவ அட்டூழியத்தாலும் வன்முறையாலும் தமிழீழ மக்களை அடிபணியச் செய்ய முடியாது என்பதனைச் சிங்கள இனவாத அரசுக்கு உணர்த்த வேண்டும் எனத் தீர்மானித்த தலைவர் பிரபாகரன் படையினர் மீது தாக்குதல்களை ஆரம்பிக்கும்படி போராளிகளுக்கு கட்டளையிட்டார். தாக்குதல்களும் தீவிரமாகின.\nசிறீலங்கா இராணுவத்துக்கு எதிரான முதலாவது தாக்குதல்\n1981 ஐப்பசி 15ம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை வீதியில் இராணுவ வாகனம் ஒன்றின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் 2 இராணுவத்தினர் கொல்லப்பட்டு அவர்களது ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. இதுவே தமிழீழப் போராட்ட வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இராணுவத்தினருக்கு எதிரான முதலாவது ஆயுத நடவடிக்கையாகும்.\n1982 ஆடி 2ம் நாள் நெல்லியடியில் காவற்துறைப் படையின் மீது நடத்தப் பட்ட தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டு 3 பேர் படுகாயப்படுத்தப்பட்டனர். அவர்களின் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.\n1982 புரட்டாதி 29ம் நாள் இனவெறியன் Nஐ.ஆர். nஐயவர்த்தனா சனாதிபதி தேர்தல் பிரச��சாரத்திற்காக யாழ்ப்பாணம் வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக பொன்னாலைப் பாலத்தில் வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களை அழிப்பதற்கு கண்ணி வெடிகளை விதைத்து வெடிக்க வைத்தனர்.\n1982 ஐப்பசி 27ம் நாள் சாவகச்சேரி காவற்துறை நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி 3 பேரைச் சுட்டுக்கொன்று, 3 பேரைக் காயப்படுத்தி, பெரும்தொகையான ஆயுதங்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றிச் சென்றார்கள். இத் தாக்குதலை அடுத்து வட மாகாணத்தின் பல காவற்துறை நிலையங்கள் மூடப்பட்டன. வடக்கில் காவற்துறை நிர்வாகம் நிலைகுலைந்து முடங்கிப் போனது.\n1983 மாசி 18ம் நாள் பருத்தித்துறை காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1983 பங்குனி 4ம் நாள் பரந்தனருகே உமையாள்புரத்தில் இராணுவத் தொடர்மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்து நேரடிச் சமரில் ஒரு மணித்தியாலயமாக ஈடுபட்டனர். இத்தாக்குதலில் இராணுவக் கவச வண்டி ஒன்று சேதமாக்ககப்பட்டதுடன் இராணுவத்தினர் ஐவரும் படுகாயம் அடைந்தனர்.\n1983 சித்திரை 2ம் நாள் வடமாகாணத்தில் பாதுகாப்பையும் அமைதியையும் ஏற்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்வதற்காக யாழ். அரசாங்க அதிபர் ~பாதுகாப்பு மாநாடு~ ஒன்றைக கச்சேரியில் நடத்துவதற்குத் திட்டமிட்டு இருந்தபோது மாநாடு தொடங்குவதற்கு ஒரு மணித்தியாலயத்திற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ் கச்சேரிச் செயலகக் கட்டிடத்தைக் குண்டு வைத்துத் தகர்த்தெறிந்து தமது எதிர்ப்பை சிறீலங்கா அரசிற்கு உணர்த்தினர்.\n1983 வைகாசி 18ம் நாள் வடக்கில் உள்ளுராட்சித் தேர்தல்களை நடாத்துவதென அறிவிப்பு செய்தது. இத்தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி தலைவர் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார், சிறீலங்கா அரசின் தேர்தல் மாயையிலிருந்து விடுபடுமாறும் சிறீலங்கா அரசின் சகல நிர்வாகங்களையும் நிராகரிக்குமாறும் வெகுசன ஆயுதப் போராட்டத்திற்கு அணி திரளுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.\n1983 சித்திரை 29ம் நாள் சிறீலங்கா அரசின் இனவெறி அரசை ஆதரிக்கும் சகல தமிழ்த் துரோகிகளுக்கும் எச்சரிக்கையாக மூன்று ஐ.தே.கட்சி ஆதரவாளர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த இராணுவ நடவடிக்கையின் விளைவாக ஐ.தே. கட்சியின் சார்பில் நின்ற சகல தமிழ் வேட்பாளர்களும் தேர்தலிலிருந்து விலகியதுடன் தமிழர்கள் பலர் ஐ.தே.கட்சியிலிருந்தும் நீங்கிக்கொண்டனர்.\n1983 கைகாசி 18ம் நாள் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடிவடைவதற்கு ஒரு மணித்தியாலத்துக்கு முன்பாக நல்லூர் கந்தர் மடத்தில் தேர்தல் சாவடிக்குக் காவலில் நின்ற இராணுவ, காவற்துறைப்படைகளின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட காவற்துறையினர் இருவரும் இராணுவத்தினர் இருவரும் படுகாயம் அடைந்தனர். இராணுவத்திடமிருந்து தானியங்கு சுரிகுழல் துப்பாக்கி ஒன்றை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.\nஇவ் வெற்றிகரமான தாக்குதலையடுத்து விடுதலைப் போராளிகள் (அரசாங்கத்தின் மொழியில் பயங்கரவாதிகள்) என்று சந்தேகிக்கும் எவரையும் கண்ட இடத்தில் சுட்டுத் தள்ளவும் பிரேத பரிசோதனை, நீதிமன்ற விசாரணை எதுவுமின்றி சுடப்பட்ட நபர்களின் சடலங்களைப் புதைக்கவும் இராணுவத்துக்கு Nஐ.ஆர். அரசு அதிகாரங்களை வழங்கியது.\n1983 ஆடி 23ம் நாள் நள்ளிரவில் திருநெல்வேலியிலுள்ள பலாலி வீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் படைப்பிரிவு இராணுவத்திற் கெதிரான திடீர்த் தாக்குதலுக்காக காத்து நின்றது. 14 விடுதலைப் புலிகளைக் கொண்ட இப்பிரிவில் தலைவர் பிரபாகரனும் ஓரு போராளியாக நின்றுகொண்டு அத்தாக்குதலின் தலைமைப் பொறுப்பை லெப்டினன்ட் செல்லக்கிளியிடம் கொடுத்து இருந்தார். குறிப்பிட்ட இடத்துக்கு இராணுவத்தொடர் வந்ததும் கண்ணிவெடியை வெடிக்க வைத்து தாக்குதல் தொடுக்கப் பட்டது. இத்தாக்குதலில் இராணுவத்தினர் 13 பேர் பலியாகினர். பல ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. தலைவர் பிரபாகரன் மட்டும் இத்தாக்குதலில் இராணுவத்தினர் எழுவரை சுட்டுக் கொன்றார்.\nஇத்தாக்குதல் சிங்கள இராணுவத்தை நிலைகுலையைச் செய்தது. இத்தாக்குதல் சம்பவத்தை உடனடிக் காரணமாக எடுத்துக்கொண்ட சிங்கள அரசு ஏற்கனவே திட்டமிட்- டிருந்ததன்படி தமிழினப் படுகொலையை இலங்கைத் தீவு அடங்கலும் பரவாலகக் கட்டவிழ்த்து விட்டது. தமிழ் மக்கள் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். தமிழ்ப் பெண்கள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். கொழும்பில் தமிழர்களின் பொருளாதாரத்தளம் முற்றாக அழிக்கப்பட்டது. இவ்வின ஒழிப்பு முழுமையாகச் சிங்கள அரசின் அமைச்சர்களினதும் பாராளுமன்ற உறுப்பினர்களதும் அரச படைகளினதும் ஆதரவுடன் நடத்தப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇதன் பின்னரே தமிழ்மக்கள் முழுமையாக உணர்ந்து கொண்டனர், தமிழீழத்தை சிறீலங்காவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்து மீட்டெடுத்து, விடுதலை பெற்ற தமிழீழத்தில், தமிழீழ அரசை நிறுவி வாழ்வதுதான் எமக்கும் எமது எதிர்காலச் சந்ததிக்கும் பாதுகாப்பானது என்று. இதனால் ஏற்பட்ட விழிப்புணர்வு தமிழீழ விடுதலைப் போரில் பொதுமக்களும் பங்கேற்கும் நிலையை உருவாக்கியது. தமிழ் இளைஞர்களும் யுவதிகளும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொள்ளத் தொடங்கினர்.\nஆடி 1983இல் இலங்கைத் தீவில் சிறீலங்கா அரசு தமிழீழ மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விட்ட இன அழிப்பு நடவடிக்கையால் விழிப்புணர்வு பெற்ற இளைஞர்களும் யுவதிகளும் விடுதலைப் புலிகளுடன் சேர்ந்தனர். விடுதலைப் புலிகளின் கெரில்லா அணிகள் பன்மடங்காகப் பெருகின. இந்நிலையில் தலைவர் பிரபாகரன் கெரில்லா அணிகளைப் புரட்சிகர மக்கள் இராணுவமாகக் கட்டி எழுப்பும் நோக்குடன் அரசியல், இராணுவ அமைப்புக்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். இதனால் ஆடி 1983இல் இருந்து மாசி 1984வரை இராணுவ நடவடிக்கைகளை இடைநிறுத்தி, பாரிய கெரில்லா இராணுவப் பயிற்சித் திட்டங்களை வகுத்து அரசியல், இராணுவ அமைப்புகளை விரிவாக்கம் செய்தார்.\nதமிழீழப் போர் ஒன்றின் மிகக் கொந்தளிப்பான காலகட்டம் இந்த ஆடி 1983 இன அழிப்புடன்தான் ஆரம்பமாகின்றது. இந்தக் காலகட்டத்தில் புயலின் மையமாக நின்று, ஈடுகொடுத்து, எல்லா எதிர்ப்பியக்கத்திற்கும் தமிழீழ மக்களின் வீரவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் அவர்கள் தான்.\n« தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவான நாள் இன்றாகும்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவ���கள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-07-22T22:17:30Z", "digest": "sha1:SN24EHYSA3XYBZ5DEIJ5EKYRLI3CSISJ", "length": 30580, "nlines": 197, "source_domain": "eelamalar.com", "title": "புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன? : வெளிவராத உண்மைகள் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » புலிகளின் தோல்விக்கு காரணம் என்ன\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயர��் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nபுலிகளின் தோல்விக்கு காரணம் என்ன\nபுலிகளின் தோல்விக்கு காரணம் என்ன : வெளிவராத உண்மைகள் : தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழல்’\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்கிற சிவகாமி ஜெயக்குமரன் எழுதிய ‘ஒரு கூர்வாளின் நிழல் (போராட்டகுறிப்புக்கள்)’ மற்றும் ‘போர்க்காலம் (கவிதை தொகுப்பு)’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கிளிநொச்சி கூட்டுறவுக் கல்லூரி மண்டபத்தில் சனிக்கிழமை மாலை 3.0 மணியளவில் கவிஞர் பொன். காந்தன் தலைமையில் இந்த நூல் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது.\n“ஒருநாள் நானும் தளபதிகள் விதுஷாவும், துர்க்காவும் தலைவரை சந்திப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தோம். அது சமாதானம் தொடங்கிய ஆரம்ப கால கட்டம். அந்த சந்திப்பில் தலைவர் பல விடயங்கள் ���ற்றியும் எம்மோடு பேசிக்கொண்டிருந்தார். அதில் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார்; “மட்டக்களப்பு, அம்பாறைப் போராளிகள் போராட்டத்தில எவ்வளவோ கஷ்டங்களைப் பட்டிருக்கிறாங்கள் அவங்கட குடும்பங்களுக்கும் அந்த மக்களுக்கும் நிறைய வேலைகள் செய்யவேணும். நிதித்துறை மூலமா ஒரளவு பண உதவியையும் செய்து கருணாவுக்கும் சொல்லியிருக்கிறன், அந்தச் சனத்திற்கு நிறைய உதவிகள் செய்யச் சொல்லி. அவன் செய்யிறான், இவங்கள் பொட்டு ஆக்கள் என்னட்ட வந்து அங்க அது பிழை இது பிழை எண்டு சொல்லிக் கொண்டு நிக்கிறாங்கள், தளபதிமாருக்குள்ள முதலில ஒற்றுமை இருக்கவேணும்” என்று குறிப்பிட்டார்.”\n“இலங்கைப் படையினரை வலுச் சண்டைக்கு இழுத்து யுத்தத்தை ஆரம்பிப்பதன் மூலம் தலைவரால் திருகோணமலைப் படையணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஆட்லறிகளைப் பயன்படுத்தி வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டிலிருக்கும் பிரதேசங்களைக் கைப்பற்ற முடியும் என திருகோணமலையின் தளபதியாக இருந்த சொர்ணம் கருதினார். அவரது திட்டத்திற்கு தலைவருடைய அனுசரணையும் இருந்தது. இயக்கம் எதிர்பார்த்த படியே இறுதி யுத்தம் திருகோணமலை மாவிலாற்றங்கரையில் மூண்டது. 2006 ஆகஸ்ட் 15 இல் மாவிலாறு பகுதி முழுமையாக இலங்கை இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதுடன், மூதூர், சம்பூர், கட்டைப்பறிச்சான், தோப்பூர் எனப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளை நோக்கி யுத்தம் விரிவடையத் தொடங்கியது. புலிகள் இயக்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக திருகோணமலைத் தோல்விகள் அமைந்தன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இராணுவ பலத்தின் மீது இருந்த அதீத நம்பிக்கை மாவிலாற்றில் பலத்த அடிவாங்கத் தொடங்கியது.” “\nஎதிர்பாரது சந்தித்த இராணுவ அதிகாரி பற்றி தமிழினி :-\n“வணக்கம் தமிழினி” என சளரமான தமிழில் பேசினார். அவரைக் கண்டதும் எனக்கு மிக அதிர்ச்சியாக இருந்தது.. அந்த மனிதரை முன்னர் எங்கேயோ சந்தித்துப்பேசிய நினைவு பொறி தட்டியது. ஒரு கணம்தான். தலைக்குள் மின்னலடித்ததைப்போல சுதாகரித்துக் கொண்டேன். சமாதான காலத்தில் வன்னிக்கு வந்த ஊடகவியலாளர்களோடு ஏதோவொரு சிங்கள ஊடகத்தின் சார்பில் அதன் பிரதிநிதியாக இவரும் வந்திருந்தார். அரசியல் பொறுப்பாளர் உள்ளிட்ட பல இயக்க முக்கியஸ்தர்களைச் சந்தித்ததுடன் கிளிநொச்சியில் அமைந்திருந்த அரசியல்துறை மகளிர் செயலகத்தில் என்னையும் சந்தித்திருந்தார்.\nசளரமாகத் தமிழில் பேசக்கூடிய அவர், பல போராளிகள், பொறுப்பாளர்களுடன் போராட்டத்திற்கு சார்பான ஒருவர் என்ற தோரணையுடன் மிக இலகுவாக நட்புரிமையுடன் பழகிய ஞாபகங்கள் வந்தது. அது மட்டுமல்லாமல், 2004ம் ஆண்டில் முதல் பெண் மாவீரரான 2ம் லெப் மாலதியின் நினைவு நாள் நிகழ்வுகள் மிகவும் எழுச்சியாக கிளிநொச்சியில் நடத்தப்பட்டபோது இவரும் கலந்துகொண்டு அனைவரோடும் தன்னை ஊடகவியலாளர் என அறிமுகப்படுத்திக்கொண்டு மிக இயல்பாக பல விடயங்கள் பற்றியும் உரையாடியதும் நினைவுக்கு வந்தது. அந்த இராணுவப் புலனாய்வு அதிகாரி எவ்வளவு சாதுரியமாகப் புலிகளின் புலனாய்வுப் பிரிவினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு கிளிநொச்சியின் சந்து பொந்துகளில் உலவித் திரிந்தார் என்பதை பெரும் திகைப்போடு நினைத்துப் பார்த்தேன்\nயுத்த இறுதிநாட்களில் பொட்டம்மான் :-\nமிகவும் சுருக்கமாக பின்வரும் விடயங்களைப் பொட்டம்மான் தெரிவித்தார்;\n“ஒரு அதிசயம் நடந்தாலே தவிர இயக்கம் வெல்வது என்பது இனிச் சாத்தியமில்லை, இயக்கத்தின் ஆவணங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை முற்றாக அழித்து விடுங்கள், மக்கள் இராணுவத்திடம் செல்லத் தொடங்கி விட்டார்கள், இறுதிக் கட்டத்தில் போராளிகளும் அவர்களோடு சேர்ந்து செல்ல வேண்டி வரும்போது ’இதிலே புலி இருந்தால் எழும்பிவா’ என்று கூப்பிடுவான் அப்போது ’நான் புலி’ என எழுந்து போகும் போது சுட்டுக் கொல்லுவான், இதுதான் நடக்கப்போகுது, யுத்தத்தில ஒரு திருப்பு முனையை ஏற்படுத்துவதற்கு தலைமை முழு முயற்சிகளையும் செய்து கொண்டுதான் இருக்கிறது, ஆனாலும் திரும்பவும் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள், அதிசயமொன்று நடந்தாலே தவிர நாங்கள் வெல்லுறது சாத்தியமில்லை, நான் உங்களை குழப்புவதற்காக இப்படி சொல்லவில்லை. உண்மையான நிலைப்பாட்டைச் சொல்லுகிறேன், முக்கியமாக உங்களை இன்றைக்கு கூப்பிட்ட விடயம் உங்களிடமிருக்கும் ஆவணங்களை அழித்துவிடுங்கள் என்பதை கூறுவதற்காகத்தான்”.\nஅத்துடன் கூட்டம் நிறைவு பெற்றது. காயப்பட்டிருந்த போராளிகளைப் பற்றியோ அல்லது இயக்கத்தையே நம்பி பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்களைப் பற்றியோ கூட ஒரு வார்த்தை கூறப்��டவில்லை. பெண் போராளிகள் எதிர் நோக்கக் கூடிய இரட்டிப்பு ஆபத்து பற்றியோ எதுவுமே பேசப்படவில்லை. ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளவும் தோன்றாத மனநிலையில், அனைவரும் கலைந்து சென்றோம். விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்களுக்கு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற இறுதியான ஒன்றுகூடல் அதுவாகத்தான் இருந்தது.-\n“சண்டைப் பயிற்சி உள்ள இருபத்தையாயிரம் பேரும் ஆட்லறிக்குரிய எறிகணைகளும் இருந்தால்தான் மீண்டும் கிளிநொச்சியை பிடிக்கலாம்,” என்று தலைவர் கூறியதாக சுரத்தேயில்லாமல் கூறினார் விதுஷா. ”பொட்டம்மான் கதைக்கிற கதைகளை நினைச்சா விசர்தான் பிடிக்கும். எனக்கென்டால் அவரில இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போட்டுது. நிலைமைகள் விளங்காமல் கதைச்சுக் கொண்டு நிற்கிறார்”\n“எல்லாரும் என்னுடைய கையிலதான் எல்லாம் இருக்குது எண்டு நினைச்சுக் கொண்டிருக்கினம். என்னட்ட ஒன்டுமில்லை என்ர கை வெறுங்கை” என்று தலைவர் தனது கையை விரித்துக் காட்டியதாக ஈழப்பிரியன் தனது கைகளை விரித்துக் காட்டினார். “அண்ணையே இப்பிடிச்சொன்னால் நாங்கள் என்ன செய்ய முடியும்” என மன வருத்தத்துடன் கூறிவிட்டுச்சென்ற அடுத்த சில நாட்களில், ஈழப்பிரியன் என்ற இளம் போராளி மகாபாரத்தில் வரும் அபிமன்யூவின் தீரத்துடன் கிளிநொச்சியில் தன்னைச் சுற்றி வளைத்த இராணுவத்துடன் மோதி வீர மரணத்தைத் தழுவினான்..::\n என்று தமிழர்களாகிய நாம் தான் உணரவேண்டடும்.)\n« இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது தலைவர் எவ்வாறு தப்பித்தார்\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செ���்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dmozlive.com/Top/World/Tamil/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-07-22T22:11:16Z", "digest": "sha1:A33MCINV34NBC2D6XRYSWZJJAUZ7LPSF", "length": 7902, "nlines": 19, "source_domain": "dmozlive.com", "title": "DMOZ Internet Directory : World : Tamil : கணினி", "raw_content": "\nகணினி, கணினி விசைப்பலகை, கணிப்பொறி செய்திகள் மற்றும் கணினி தொடர்பான விஷயங்களை கொண்டுள்ளன.\nஉத்தமம் (INFITT) - உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம். செயலி தொகுப்புகள், தமிழ் பக்கம் - Trigeminal Software, Inc. வழங்கும் செயலி தொகுப்புகள், யூஸ் நெட் குறிப்புகள், மாறுபட்ட உபயோகமுள்ள மாதிரி தொகுப்பு சேகரிப்புகள், மற்றும் இந்நிறுவனத்தின் மைகேல் கப்லான் பற்றிய செய்திகள். கூகிள் ( Google) - தேடல் இயந்திரத்தின் தமிழ் பதிப்பு. தமிழ் குறியீட்டுத்தரங்கள் ( Fonts) - தமிழ் இணைய தளங்களில் உபயோகிக்கும் குறியீட்டுத்தரங்களின் (fonts) தொகுப்பு. விக்கிபீடியா (wikipedia) - விக்கிபீடியா என்பது எவரும் தொகுக்கக்கூடிய, இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய உள்ளடக்கங்களைக் கொண்ட ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும் சென்னை இணைய நூலகம் - இணைய தமிழ் நூலகம் தமிழா - தமிழ் பரி மென்பொருள், மென்குறியீடு, அவற்றை குறித்த கட்டுரைகள். நண்பா - கணினியை கவனமாக பாதுகாக்க புதுநுட்பம் - நாமும் மாறுகின்ற நுட்பங்கள் பற்றி அழகிய தமிழில் – குறிப்பாக இலகு தமிழில் உங்கள் அறிவுப�� பசிக்கு தீனி போடலாம் என எண்ணுகின்றோம். தமிழில் எழுத - தமிழை தமிழாக எந்த நாட்டில்லிருந்தும் விரைவாக எழுத ஆக்கப்பட்ட எழுத்தாணி, கிளிக்எழுதி எழுத்து பூங்கா - எழுத்து பூங்கா மனதில் பட்ட கருத்துக்கள் இந்த பூங்காவில் பூத்துக்குலுங்கும்.. பூக்கள் பறிப்பதற்கு அல்ல :) அன்பை தேடி,,,,,அன்புதில் - எளிய தமிழில் தகவல் தொழில்நுட்ப செய்திகளை பகிரும் பயனுள்ள பாதுகாப்பான தளம். மனிதன் - எதை நோக்கி - தொழில் நுட்பம், கணினி, சமையல், சிரிப்பு, கதைகள், வேலைவாய்ப்பு, முக்கிய செய்திகள், பாடல்கள், வீடியோ, மருத்துவம், தத்துவம், மேதைகள் பற்றிய குறிப்புகள், என அனைத்து விதமான செய்திகளும் இங்கு அறியதரப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப மூலை - தகவல் தொழில்நுட்பத்தின் புதிய பரிணாமங்களை தமிழில் தரும் எனது வலைப்பதிவு. ஓப்பன் ஆஃபிஸ் ஓர் அறிமுகம் - இந்த வலைபூவிலிருந்து எளிய தமிழில் ஓப்பன் ஆஃபிஸ் பற்றிய தகவலை அறிந்து கொள்ளமுடியும்(Every one can learn from this sit about Open office in simple tamil language) தமிழ் தோட்டம் - கணினி - தமிழ் கட்டுரைகள் நகைச்சுவை சிறுகதைகள் கவிதைகள், கணினி தமிழ் கட்டுரைகள் சூர்யா ௧ண்ணன் - கணினி, இணையம் என பல தொழில்நுட்ப தகவல்களை பகிரும் தளம். வேர்களைத்தேடி.. - மொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை (சங்க இலக்கியம், இணையத்தமிழ் சார்ந்தது) ப்ளாக்கர் நண்பன் - தமிழில் கணினி, இணையம், ப்ளாக்கர் தொடர்பான தகவல்கள் சைபர்சிமானின் வலைப்பதிவு - பயனுள்ள இணையதளங்கள் மற்றும் அவற்றின் தொழில்நுட்ப தகவல்களை பகிரும் தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kobirajkobi.blogspot.com/2011/08/blog-post_25.html", "date_download": "2018-07-22T22:04:17Z", "digest": "sha1:6MOPILHSET2KMA6LHBTEBSW7S5LA2U7R", "length": 19433, "nlines": 213, "source_domain": "kobirajkobi.blogspot.com", "title": "உங்களில் ஒருவன்: வெற்றி ஆயுதம் வேலாயுதம்", "raw_content": "\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது .31 ம் திகதி படம் வெளியிடப் பட உள்ளதாம். ஏழாம் அறிவு கதையை காணோம் சன் பிக்சர்ஸ் படத்தை வாங்கியுள்ளதாக சொல்லுகிறார்கள்.அது பரவாயில்லை நண்பனை வாங்க கடும் முயற்சி எடுக்கிறார்களாம் .முன்னரே வர வேண்டிய பதிவு இது .திடீர் பரீட்சை காரணமாக தாமதித்து விட்டது ஆனால் இதுதான் சரியான தருணம் ��ன்று நினைக்கிறேன் .நாம எதிர் பார்த்த வேலாயுதம் ஆடியோ ரிலீஸ் ஆகஸ்ட் 28 மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடை பெற உள்ளது .இந்த நேரத்தில் இந்த பதிவு சரியாக அமையும் என்று நினைக்கிறேன் வேலாயுதம் படத்தின் இசை முன்னோட்ட பாடல் வெளி வந்து விட்டது .\nஎந்திரனுக்கு பிறகு மங்காத்தா பாடலுக்கே நல்ல வரவேற்பு என்று பேசப்படும் இந்நிலையில் வேலாயுதம் எப்படி அமைய போகிறதோ தெரியவில்லை.விஜய் இதுவரை ஹரிஸ் ஜெயராஜ் இசையில் எந்த படத்திலும் நடிக்கவில்லை (நண்பன் இனித்தானே ) .யுவன் இசையிலும் புதியகீதை தவிர வேறு படங்களில் நடிக்க வில்லை (அதிலும் முழுப் பங்களிப்பு இல்லை ).இசைப்புயலின் இசையிலும் ரெண்டு படங்களில்(உதயா,அழகிய தமிழ் மகன்) மட்டுமே நடித்துள்ளார்.ஆக மொத்தத்தில் முன்னணி இசை அமைப்பாளர்களை விஜய் பயன் படுத்தவில்லை.அப்படி இருந்தும் விஜய் படப் பாடல்கள் பெறும் வரவேற்பு ஊரறிந்த உண்மை.படம் ஓடுதோ இல்லையோ பாடல்கள் ஹிட் ஆகிவிடும் .விஜய் சிறந்த பாடகர் என்பதும் அவர் பாடல்களில் தானே தலை இட்டு தனி கவனம் செலுத்துவதுமே இதற்கு காரணம் .எனினும் ஒப்பீட்டு ரீதியில் காவலன் பாடல்கள் ரீச் ஆகவில்லை என்பது எனது கருத்து .அந்த குறையை போக்க வேண்டிய பொறுப்பும் இப்பாடல்களுக்கு உண்டு .\nஇரண்டாவது தடவையாக (சுக்கிரனில் விஜய் சிறப்பு தோற்றம் தானே )விஜய் படத்துக்கு இசை அமைத்து இருக்கிறார் .வேட்டைக்காரன் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியதை யாரும் மறந்திருக்க மாட்டிர்கள். .வேட்டைக்காரன் பாடல் சின்ன தாமரை வருடத்தின் சிறந்த பாடலாக விஜய் விருதுக்காக தேர்ந்தெடுக்கப் பட்டது .(அயன், ஆதவன் அலையின் மத்தியில் )விஜய் அன்டோனி விஜய்க்கே ஏற்ற வகையில் ((புலி உறுமுது )இசை அமைத்துள்ளார் என பலரும் புகழ விஜயே விரும்பி இவரை இந்த படத்துக்கு இசை அமைக்க அழைத்தார் .விஜய் அன்டனி ரஹ்மான் ,ஹரிஸ்,யுவன் அளவுக்கு பெரிய இசை அமைப்பாளர் இல்லை என்ற போதும் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் .இவரின் முதல் படமான சுக்கிரனிலேயே திறமையை வெளிப் படுத்தி இருந்தார் இவரின் நாக்க முக்க பாடல் இவரை வெளியுலகுக்கு வெள்ச்சம் போட்டு காட்டியது .2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக ��யாரித்த \"நாக்க முக்கா\" வணிகப்படத்திற்காக பெற்றார்.பின்னர் ஆத்திசூடி பாடலும் பிரபல்யம் பெற்றது .எனினும் வேட்டைக்காரன் படமே அவரை அடையாளம் காட்டியது அந்த அங்கீகாரத்தை தொடர்ந்து தக்க வைப்பாரா சில நாட்கள் பொறுக்க வேண்டும் .\nரத்தத்தின் ரத்தமே -அறிமுகப் பாடல் ஆக இருக்கலாம்.3கோடி செலவில் எடுக்கப் பட்டுள்ளது .முற்று முழுதாக ரசிகர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் .\nவேலா வேலா-ஏற்கனவே வெளியாகி விட்டது .அநேகமாக தீம் பாடலாக இருக்கலாம் .\nசிலாக்ஸ் சிலாக்ஸ்-வந்த ப்ரோமோ இசையில் என்னை கவர்ந்தது இதுதான் .குத்துத்தான் ஆனால் வித்தியாசமான குத்து .எங்கேயோ போக சந்தர்ப்பம் உள்ளது .\nமாயம் செய்ததோ -அற்புதமான மெலடி .கபிலனின் வரிகளில் சங்கீதா ராஜேஸ்வரன் பாடியிருக்கிறார் .நான் நினைக்கிறேன். கில்லியில் ரெட்டை வாழ் வெண்ணிலா பாடலுக்கு பிறகு இந்த பாடல்தான் விஜய் படத்தில் தனியே பெண் மட்டும் பாடும் பாடல் என்று.\nமொளச்சு மூணு இள - படத்தின் சென்டிமென்ட் பாடல் இதுதான்.கிராமத்தில் கதை நகரும் போது பாசத்தை வெளிப் படுத்தும் பாடலாக இருக்கலாம்.\nசொன்னா புரியாது - இதன் வரிகள் இன்னும் வெளிவரவில்லை .இதுதான் ஆரம்ப பாடலாக இருக்குமோ என்ற ஐயமும் உள்ளது.\n. அந்த காலத்தில் கப்டன்,கமல்,ரஜினி,சத்தியராஜ் ஒன்றாக எடுத்த படம் இது.அருமையாக இருக்கிறது .இந்த காலத்தில் இப்படியான படங்களை எதிர்பார்க்க முடியவில்லை .\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபடம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே .நன்றாக அலசியுல்லீர்கள் நன்றி பகிர்வுக்கு\nதளபதி படை தடைகளை உடை\nஇந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் . ...\nகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர...\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \n. 1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் ப...\nமசாலா கபே -சுவாரசிய தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடி...\nரஜினிக்கு வாலி எழ��திய கவிதை\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்ட...\nநான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர் இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர்...\nநான் விஜய் ரசிகனான கதை\nஅண்மைக் காலமாக பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே என்னை மி...\nஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங் ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்...\nகப்டன் சில அரிய தகவல்கள்\nதமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவ...\nநான் ஒரு பொறியியற் பிரிவு மாணவன்.பொழுது போக்கிற்காக எழுதுபவன்.தமிழ் சினிமா,கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் அதிகம். உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \nமங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு...\nயாரப்பா தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் -முடிவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pussyxxxcock.com/ta/indian/?id=M4ihMYORn-63i3YxWhaJpRuw31-dmvS:fMVtLw:nY9BO9dVntjcrLRmUJczeTqfh38", "date_download": "2018-07-22T22:32:50Z", "digest": "sha1:4NPL43P4PO324ZSTLZHSCJNHWZERMIYD", "length": 41073, "nlines": 837, "source_domain": "pussyxxxcock.com", "title": "இந்திய XXX, ஸூத் வாசல், செக்ஸ் காப்பியங்களில் துணி", "raw_content": "Pussies மற்றும் dicks அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பார்க்கிறார்கள். இந்த தளத்தில் அவர்கள் அதை கண்டுபிடிக்கும் போது எவ்வளவு அற்புதம் காட்டுகிறோம். செக்ஸ் மகிழ்ச்சி, ஆபாச வரையறுக்கப்பட்ட மற்றும் XXX ஹார்ட்கோர் வீடியோக்களில் PussyXXXCock.com\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nவீடியோக்கள் வெளியாகும் கழிப்பறை வீடியோக்கள்\nமசாஜ் வீடியோக்கள் சிற்றின்ப வீடியோக்களை\nபடுக்கையறை வீடியோக்கள் ஜோடி வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் கணவன் வீடியோக்கள்\nநெகிழ்வான வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பணிப்பெண் வீடியோக்கள் வீடியோக்களைப் பார்ப்பது\nதனியா வீடியோக்கள் கவர்ச்சியான வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் மாஸ்டர் வீடியோக்கள்\nநண்பர் வீடியோக்கள் அம்மா வீடியோக்கள்\nஅழகான வீடியோக்கள் சகோதரர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அழகான வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் பெரிய மார்பகங்கள் ரப்பர் வீடியோக்கள் கொம்பு வீடியோக்கள்\nமகள்கள் காதலன் ஆபாச வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் நிர்வாண வீடியோக்கள் stepmom வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் இல்லத்தரசி கணவன் வீடியோக்கள் ஏமாற்றப்பட்ட வீடியோக்கள்\nபெரிய மார்பகங்கள் ஆபாச வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nஅமெரிக்கன் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nநடனம் வீடியோக்கள் நிர்வாண வீடியோக்கள்\nஅப்பா வீடியோக்கள் மகள் வீடியோக்கள் மகள்கள் காதலன் stepmom வீடியோக்கள்\nகுடித்துவிட்டு வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பணிப்பெண் வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் தூங்கும் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் புகைத்தல் வீடியோக்கள்\nவீடியோக்களைப் பிடிக்கிறது ஆபாச வீடியோக்கள் பால் வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள்\nதீவிர வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் வீட்டில் வீடியோக்கள் ஹோட்டல் வீடியோக்கள் இல்லத்தரசி\nஆபாச வீடியோக்கள் மறைத்துவைக்கப்பட்ட புகைப்படக்கருவி ஒளிரும் வீடியோக்கள் வெப்கேம் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் செக்ஸ் விளையாட்டு\nதீவிர வீடியோக்கள் ஹார்ட்கோர் வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் வீடியோக்களைப் பிடிக்கிறது\nஜோடி வீடியோக்கள் கழிப்பறை வீடியோக்கள்\nஅராபிய வீடியோக்கள் டில்டோ வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் சுயஇன்பம் வீடியோக்கள் அனிமேஷன் ஆபாசம் காய்கறி வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் தீவிர வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் ஹார்ட்கோர் வீடியோக்கள்\nசிற்றின்ப வீடியோக்கள் மசாஜ் வீடியோக்கள் டர்கிஷ் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் பால�� வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் முகம் வோத்தல் படிநிலை வீடியோக்கள்\nசீன வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் ஹாட்டீ பெண்கள்\nநடத்தை கெட்டவள் உள்ளே உள்ளே ஆபாச வீடியோக்கள் அவமானம் வீடியோக்கள் கணவன் வீடியோக்கள்\nஅரட்டை வீடியோக்களை அழகான பெண் ஆபாச வீடியோக்கள் முகம் வோத்தல் வெப்கேம் வீடியோக்கள்\nவீடியோக்கள் வெளியாகும் கழிப்பறை வீடியோக்கள்\nகல்லூரி வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் மறைத்துவைக்கப்பட்ட புகைப்படக்கருவி வெளிப்புற வீடியோக்கள் மாணவர்கள் வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் அழகான பெண் ஆபாச வீடியோக்கள் முகம் வோத்தல் அத்தை\nபி.வி. வீடியோக்கள் ஊழல் வீடியோக்கள்\nசகோதரி வீடியோக்கள் தூங்கும் வீடியோக்கள் கன்னி வீடியோக்கள்\nஅழகான வீடியோக்கள் செக்ஸ் காப்பியங்களில் துணி ஆபாச வீடியோக்கள் சவாரி வீடியோக்கள் உறிஞ்சும் வீடியோக்கள்\nகாதலர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் ஹோட்டல் வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள் இளம் 18plus\nஆபாச வீடியோக்கள் இளைஞர்களின் வீடியோக்கள்\nஜோடி வீடியோக்கள் ஹார்ட்கோர் வீடியோக்கள் வீட்டில் வீடியோக்கள் ஊழல் வீடியோக்கள்\nஹாட்டீ பெண்கள் நிர்வாண வீடியோக்கள் வெப்கேம் வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் தனியா வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அண்டை வீடியோக்கள் மனைவி வீடியோக்கள்\nகாதலர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் முகம் வோத்தல் இளம் 18plus\nஅற்புதமான வீடியோக்கள் அழகான வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அடித்தளம் வீடியோக்கள் வீடியோக்களை கேலி செய்வது\nமசாஜ் வீடியோக்கள் எண்ணெய்க் கசிந்த வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nகல்லூரி வீடியோக்கள் அழகான பெண் ஆபாச வீடியோக்கள் ஆசிரியர் வீடியோக்கள் இளைஞர்களின் வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் பிச் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nபடுக்கையறை வீடியோக்கள் திருமணமான வீடியோக்கள் ஓரியண்டல் வீடியோக்கள்\nயோனி பெண் உருப்பு ஈரமான வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஜோடி வீடியோக்கள் மறைத்துவைக்கப்பட்ட புகைப்படக்கருவி ஊழல் வீடியோக்கள் வெப்கேம் வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் கவர்ச்சியான\nமேசை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அலுவலகம் வீடியோக்கள் காலுறைகள் வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் மார்பக வீடியோக்கள் ஆபாச வீடிய��க்கள் மசாஜ் வீடியோக்கள்\nசெக்ஸ் காப்பியங்களில் துணி ஆபாச வீடியோக்கள் முலைக்காம்பு வீடியோக்கள் சவாரி வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் பிச் வீடியோக்கள் படுக்கையில் நிர்வாண வீடியோக்கள் திறமையற்ற வீடியோக்கள்\nஅராபிய வீடியோக்கள் சவாரி வீடியோக்கள் டர்கிஷ் வீடியோக்கள்\nஅனுபவம் வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள் அம்மாவின் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள் அடித்தளம் வீடியோக்கள் வெப்கேம் வீடியோக்கள் மனைவி வீடியோக்கள்\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nபெரிய காயி or மாங்கா\nபெரிய மார்பகங்கள் உடய பெண்\nஇந்த தளம் எந்த வீடியோவையும் நடத்தவில்லை, எல்லா வீடியோக்களையும் மற்ற உரிமையாளர்கள் ஹோஸ்ட் செய்கிறார்கள். நாங்கள் இந்த பக்கங்களை கட்டுப்படுத்தவில்லை மற்றும் நாங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பு இல்லை. சட்டவிரோத ஆபாசத்திற்கு எதிராக நாங்கள் சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=59&product_id=305", "date_download": "2018-07-22T22:27:17Z", "digest": "sha1:K5D32KOMJF5K3GHUORW6KSHCMI77YBXC", "length": 4505, "nlines": 120, "source_domain": "sandhyapublications.com", "title": "எரிவதும் அணைவதும் ஒன்றே", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » கவிதைகள் » எரிவதும் அணைவதும் ஒன்றே\nநூல்: எரிவதும் அணைவதும் ஒன்றே\nஎன்னை மாதிரியே சிரிக்கிறீர்கள் நீங்கள்\nஎன்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள்\nஎன்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள்\nஉங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான்\nTags: எரிவதும் அணைவதும் ஒன்றே, போகன் சங்கர், சந்தியா பதிப்பகம், கவிதை\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajarani-serial-27-06-1841931.htm", "date_download": "2018-07-22T21:43:03Z", "digest": "sha1:NE6PJ3XRGLMKGIXK6CMX477NM6G6SKQH", "length": 5557, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "அடையாளம் தெரியாத அளவு புது கெட்டப்புக்கு மாறிய ராஜா ராணி ஆலியா மானஸா - RajaRaniSerialAlya Manasa - ராஜா ராணி- சீரியல்- ஆலியா மானஸா | Tamilstar.com |", "raw_content": "\nஅடையாளம் தெரியாத அளவு புது கெட்டப்புக்கு மாறிய ராஜ�� ராணி ஆலியா மானஸா\nராஜா ராணி சீரியலில் செண்பா ரோலில் நடித்து வருபவர் ஆலியா மானஸா. இந்த சீரியலால் தான் அவர் அதிக பிரபலமானார் என்று கூட சொல்லலாம். அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்கும் சஞ்சீவ்வுடன் இணைத்து சில கிசுகிசுக்களும் அடிக்கடி வலம் வருகிறது.\nஇந்நிலையில் தற்போது ஆலியா மானஸா தற்போது முடியின் அளவை குறைத்து புது கெட்டப்புக்கு மாறியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அது 5 மணி நேரத்தில் 50 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.\n▪ இளைஞர்களின் கனவு கன்னியாக மாறுவதே லட்சியம்: ஆலியா மானசா\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25829", "date_download": "2018-07-22T22:35:14Z", "digest": "sha1:UTZMRGT2JQZ2MCXYGTFYYJWRC7263JMH", "length": 8752, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "யதார்த்தத்தினை தமிழர்கள் புரியவில்லை.! ஜனாதிபதி கவலை | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை வி��ாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஆட்சி மாற்றத்தின்போது நான் வழங்கிய வாக்குறுதிகளை என்றுமே மீறப்போவதில்லை. அவற்றினை நிறைவேற்றுவதையே இலக்காக கொண்டுசெயற்படுகின்றேன். எனது காலத்தினுள் ஐக்கியத்தினை உருவாக்கவே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றேன். அத்தகைய நிலையில் தமிழர்களில் ஒரு சிலர் யதார்த்தத்தினை புரிந்துகொள்ளாது செயற்பட்டு வருகின்றமை கவலையளிப்பதாக உள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவலை வெளியிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று வடக்கிற்கு சென்றபோது யாழில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் பகல் போசன விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வடமாகாண அமைப்பாளர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் மத்தியில் கருத்துப்பகிர்ந்த பொழுதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஆட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஹட்டன், ரொசல்ல ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2018-07-22 18:40:17 ஹட்டன் ரொசல்ல ரயில்வே கட்டுப்பட்டு அறை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களின் வருடாந்த வட்டி வீதத்தினை 30 சதவீதமாக மட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.\n2018-07-22 18:37:07 நுண்கடன் முல்லைத்தீவு மங்கள\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.\n2018-07-22 19:48:25 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா புதிய நிர்வாகக் குழ\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-07-22 18:04:52 சிறிகொத்தா கட்சி வேலைத்திட்டம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.\n2018-07-22 17:30:47 சந்திப்பு தேர்தல் நாளை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-22T22:30:21Z", "digest": "sha1:WRNISFG2HANVQYJCXTI7MGSXCDARR2E3", "length": 9773, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "திருப்பூர் : சாலை விபத்தில் 4 பேர் பலி", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருச்சி»திருப்பூர் : சாலை விபத்தில் 4 பேர் பலி\nதிருப்பூர் : சாலை விபத்தில் 4 பேர் பலி\nதிருப்பூரில் பேருந்தும் வேனும் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.\nதிருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே தனியார் பேருந்தும் வேனும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருப்பூ��் : சாலை விபத்தில் 4 பேர் பலி\nPrevious Articleதமிழக அரசின் நிதியை வாங்க அனிதா குடும்பத்தினர் மறுப்பு\nNext Article இருசக்கர வாகனம் திருடியவரை செருப்பால் அடித்த போலீஸ் இன்பார்மர்\nபுதிய கட்டணத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு பொன்மலை வாரச் சந்தையில் பரபரப்பு\nகாந்தி மார்க்கெட் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு…\nதமிழகம் முழுவதும் 8 ஆயிரம் இடங்களில் பிரச்சாரம்:ஆகஸ்ட் 9 சிறை நிரப்பும் போராட்டம்…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/chillzee-special-message-a-day/1188-tamil-new-year-2018-chillzee?start=18", "date_download": "2018-07-22T22:08:13Z", "digest": "sha1:DVCWPT2ETCKO6UB37LI4FVHMX6QCXMJZ", "length": 39825, "nlines": 673, "source_domain": "www.chillzee.in", "title": "Tamil New Year 2018 @ Chillzee - Page 4 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\n2018 - தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் சித்ரா Vயுடன் கலந்துரையாடல்\n2018 - தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் சித்ரா Vயுடன் கலந்துரையாடல்\nChillzee வாசகர்களுக்கு மிகவும் பரிச்சயம��ன ஒருவர் சித்ரா V\nchillzee டீமை சேர்ந்த விசாலி தமிழ் புத்தாண்டிற்க்காக சித்ராவுடன் நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக.\n2018 - தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் சித்ரா Vயுடன் கலந்துரையாடல்\nChillzeeயின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்ஸ் மிஸ் செய்தவர்களுக்காக இந்த போஸ்ட்\n6. சித்ரா V'யின் புத்தாண்டு \"மழையோடு தான் வெயில் சேர்ந்ததே' அத்தியாயம் 08 - www.chillzee.in/stories/tamil-thodarkath...nthathe-chithra-v-08\n7. வத்சலாவின் புத்தாண்டு சிறப்பு \"முடிவை கண்டுபிடியுங்கள் போட்டி சிறுகதை - www.chillzee.in/stories/tamil-siru-katha...animoottama-vathsala\n11. பிந்து வினோத்தின் புத்தாண்டு சிறப்பு \"மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று\" penultimate அத்தியாயம் - www.chillzee.in/stories/tamil-thodarkath...atrul-bindu-vinod-26\n12. பிந்து வினோத்தின் புத்தாண்டு சிறப்பு \"வெண்ணிலவு தான் வானத்தை வெறுத்திடுமா\" சிறுகதை - www.chillzee.in/stories/tamil-siru-katha...thidumaa-bindu-vinod\n** chillzee.in கதை முடிவை சொல்லுங்க போட்டி\nகதை படிச்சு முடிவு இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு யோசிச்சிருக்கீங்களா\nஅதை ஷோகேஸ் செய்ய நல்ல ஒரு வாய்ப்பு\nவத்சலாவின் கதையை படிங்க, அதற்கு உங்களுக்கு பிடித்தது போல ஒரு முடிவை சொல்லுங்க\nஉங்க முடிவு வத்சலாவிற்கு பிடித்திருந்தால், பரிசை வெல்லுங்கள்\nஅனுப்பி வைக்க இறுதி நாள் - 27 ஏப்ரல் 2018\nகதை முடிவை சொல்லுங்கள் போட்டியில் பங்குப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் & நன்றிகள்🙂\nவத்சலா ஜி உங்கள் முடிவுகளை பரீசிலனை செய்துக் கொண்டிருக்கிறார்.\nபோட்டிக்கான முடிவுகள் நான்காம் தேதி பதிவு செய்யப்படும்.\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 06 - சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 30 - வசுமதி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 08 - லதா சரவணன்\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு ���றவாலே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nTamil Jokes 2018 - ஏன், வெளிநாடு போயிருந்தாரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nகவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா) - தங்கமணி சுவாமினாதன்\nஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 03 - தங்கமணி சுவாமினாதன்\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nதொடர்கதை - ஐ லவ் யூ - 16\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஐ லவ் யூ - 15\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 29 - வசுமதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nகவிதை - விடியலைத் தேடி.... - டோ��ா\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - காதலான நேசமோ - 15 - தேவி\nதொடர்கதை - அன்பின் அழகே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nதொடர்கதை - காதலான நேசமோ - 13 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01 - RR\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 04 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 03 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 02 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சு��ாசமாய்.. - 42 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 18 - வினோதா\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு (+12)\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா (+10)\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி (+10)\nசிறுகதை - பாட்டும் நானே..... பரதமும் நானே...... - ஜெய் (+9)\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம் (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா (+8)\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி (+8)\n\"இன்னிக்கு சாயந்திரம் தேவி பள்ளிக்கூடம் வந்ததும் அவளைக் கேட்டுட்டு தான்...\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி @...\nபயமே இல்லாதவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த மேப்.. ஹான்ட்...\nஅந்த இரவு வெகு நீண்டு போய் இருந்தது , பரத் சொன்னதைப் போலவே, பிரியனை...\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன் 6 seconds ago\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RR 18 seconds ago\nதொடர்கதை - யாரவள் யார் அவளோ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன் 40 seconds ago\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்க��ல் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாதல் இளவரசி - 08\nஅன்பின் அழகே - 11\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03\nதமிழுக்கு அமுதென்று பேர் – 20\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16\nகாதலான நேசமோ - 16\nஐ லவ் யூ - 17\nபார்த்த முதல் நாளே – 02\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13\nமழையின்றி நான் நனைகின்றேன் - 05\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 05\nஎன் மடியில் பூத்த மலரே – 06\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 35\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 17\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 17\nஇரு துருவங்கள் - 10\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 12\nஉயிரில் கலந்த உறவே - 13\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nசிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 16 - சசிரேகா\nகவிதை - ஏமாற்றம் - K ஹரி\nகவிதை - அனுபவம் - K ஹரி\nகவிதைத் தொடர் - 06. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aalosanai.blogspot.com/2017/08/kannanai-ninai-manamebagam-2-part-17-17.html", "date_download": "2018-07-22T22:18:51Z", "digest": "sha1:ODHLAFNTFWUXUJMWP6DFCFV6XYT7N4I4", "length": 18485, "nlines": 146, "source_domain": "aalosanai.blogspot.com", "title": "AALOSANAI: KANNANAI NINAI MANAME..BAGAM 2. PART 17..கண்ணனை நினை மனமே.. பகுதி 17. உத்தம கதியை அடைந்தான் மஹாபலி!...(வாமனாவதாரம்!). !!.", "raw_content": "\n\"இறைவன் ஒருவன் தான் நமக்குத் தவறு இல்லாத ஆலோசனையை அளிக்க முடியும். மகா பிரபஞ்சத்தின் பாரத்தை அவனன்றி யார் சுமக்க முடியும்\" --மகான் ஸ்ரீயுக்தேஸ்வர் கிரி.\nபுதன், 9 ஆகஸ்ட், 2017\nKANNANAI NINAI MANAME..BAGAM 2. PART 17..கண்ணனை நினை மனமே.. பகுதி 17. உத்தம கதியை அடைந்தான் மஹாபலி...(வாமனாவதாரம்\nமஹாபலியின் சிரத்தில் பகவான் தன் திருவடியை வைத்தருளிய தருணத்தில், அவனது பாட்டனாரான பிரகலாதன் அவ்விடத்தில் நேரில் தோன்றினார். பகவானை, பலவாறு போற்றித் துதி செய்தார்..'புத்தியை மயக்கும் செல்வத்தை இவனிடமிருந்து பிரித்தது, இவனுக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம்' என்று பகவானைப் போற்றினார். பின், தன் பேரனது பாக்கியத்தை எண்ணிப் பூரித்தார்..'புத்தியை மயக்கும் செல்வத்தை இவனிடமிருந்து பிரித்தது, இவனுக்குச் செய்த மிகப் பெரிய அனுக்கிரகம்' என்று பகவானைப் போற்றினார். பின், தன் பேரனது பாக்கியத்தை எண்ணிப் பூரித்தார். . 'இந்த அருளை, பிரம்மா, ருத்ரன், ஸ்ரீ லக்ஷ்மி தேவி முதலியோரும் அடையவில்லை' என்று பிரகலாதன் தன் துதியில் கூறியதை, ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.\nபகவான் மஹாபலியை, மன மகிழ்வுடன் ஆசீர்வதித்தார். 'உன் ஆணவத்தைப் போக்கவே இவையெல்லாம் செய்யப்பட்டன. இந்தப் புண்ணியச் செய்கையால், நீ சித்தனாக ஆகி விட்டாய். ஸ்வர்க்கத்துக்கும் மேலான உலகம், உனக்கு உரியதானது. நீ (சிறிது காலத்திற்கு) பிறகு, இந்திரப் பதவியையும், பின் என்னிடம் சாயுஜ்ய முக்தியையும் அடைவாயாக' என்று வரமருளினார். பின், பலியின் யாகத்தை, அங்கிருந்த வேதோத்தமர்களைக் கொண்டு பூர்த்தி செய்வித்தருளினார். இத்தகைய மகிமை பொருந்திய ஸ்ரீகுருவாயூரப்பன், தம் நோய்களை நீக்கியருளக் கோருகிறார் பட்டத்திரி.​\nத³ர்போச்சி²த்த்யை விஹிதமகி²லம்ʼ தை³த்ய ஸித்³தோ⁴(அ)ஸி புண்யை\nர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி³வவிஜயீ வாஸவத்வம்ʼ ச பஸ்²சாத் |\nமத்ஸாயுஜ்யம்ʼ ப⁴ஜ ச புனரித்யன்வக்³ருʼஹ்ணா ப³லிம்ʼ தம்ʼ\nவிப்ரைஸ்ஸந்தானிதமக²வர​: பாஹி வாதாலயேஸ² || ( ஸ்ரீமந் நாராயணீயம்).\n​அசுரனான மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்தான். ஸ்ரீமத் பாகவதம், மஹாபலி, பாதாள லோகத்தை அடைந்ததற்குப் பின் வந்த நிகழ்வுகளையும் விவரிக்கிறது...தேவலோகம், இந்திரனுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. இவ்வாறாக, அதிதி தேவியின் வேண்டுதல் பூர்த்தி செய்யப்பட்டது. பகவான், தேவலோகத்தில் உபேந்திரனாக அருள் செய்தார். ​\nஇந்த நிகழ்வின் தொடர்ச்சியாக, பின் வரும் கதை கூறப்படுவதுண்டு. மஹாபலியிடம் தானம் பெற்றார் என்பதால், பகவான் தன்னை அவனுக்குக் கடமைப்பட்டவனாக எண்ணிக் கொண்டு, பலியே அறியாமல், அவனது அரண்மனை வாயிலில் காவல் பணி செய்தாராம்.. வைகுண்டத்தில், அவதார காரியம் முடிந்தும், இன்னும் பகவான் எழுந்தருளாதது கண்டு, ஸ்ரீலக்ஷ்மி தேவி கவலையடைந்த போது, நாரதர் அங்கு தோன்றி, பகவான், பலியின் அரண்மனை வாயிலில் காவல் பணி செய்வதை எடுத்துரைக்க, தேவி, ஒரு சாதாரண பெண்ணின் வடிவெடுத்து, பலியின் அரண்மனை வாயிலை அடைந்து, தான் பலியின் சகோதரி என்றும், ஒரு காரியமாக அவனை நாடி வந்ததாகவும் அறிவித்தாளாம்.. வைகுண்டத்தில், அவதார காரியம் முடிந்தும், இன்னும் பகவான் எழுந்தருளாதது கண்டு, ஸ்ரீலக்ஷ்மி தேவி கவலையடைந்த போது, நாரதர் அங்கு தோன்றி, பகவான், பலியின் அரண்மனை வாயிலில் காவல் பணி செய்வதை எடுத்துரைக்க, தேவி, ஒரு சாதாரண பெண்ணின் வடிவெடுத்து, பலியின் அரண்மனை வாயிலை அடைந்து, தான் பலியின் சகோதரி என்றும், ஒரு காரியமாக அவனை நாடி வந்ததாகவும் அறிவித்தாளாம்\nசெய்தியறிந்த பலி, ஆச்சரியம் கொண்டு, 'அது யார் நானே அறியாத என் சகோதரி.. அவளை உடன் என் முன் கொண்டு வாருங்கள்.. அவளை உடன் என் முன் கொண்டு வாருங்கள்' என்று உத்தரவிட்டானாம். தேவியை பணிவுடன் வரவேற்று உபசரித்து, 'அம்மா, நீ என் சகோதரி என்று சொன்னாயாம்.. அப்படியே ஆகட்டும்.. என்னால் உனக்கு ஆக வேண்டியது என்ன' என்று உத்தரவிட்டானாம். தேவியை பணிவுடன் வரவேற்று உபசரித்து, 'அம்மா, நீ என் சகோதரி என்று சொன்னாயாம்.. அப்படியே ஆகட்டும்.. என்னால் உனக்கு ஆக வேண்டி���து என்ன' என்று வினயமுடன் கேட்க, தேவியும், தான் யார் என்பதைக் கூறி, தன் பதியை தன்னோடு அனுப்ப வேண்டினாளாம்.... பகவான் தன் அரண்மனை வாயிலில் இருப்பதை அறிந்த பலி ஓடோடியும் வந்து, அவரை வணங்கி, ஸ்ரீலக்ஷ்மி தேவியோடு அவரை வைகுண்டம் எழுந்தருளப் பிரார்த்தித்தானாம்' என்று வினயமுடன் கேட்க, தேவியும், தான் யார் என்பதைக் கூறி, தன் பதியை தன்னோடு அனுப்ப வேண்டினாளாம்.... பகவான் தன் அரண்மனை வாயிலில் இருப்பதை அறிந்த பலி ஓடோடியும் வந்து, அவரை வணங்கி, ஸ்ரீலக்ஷ்மி தேவியோடு அவரை வைகுண்டம் எழுந்தருளப் பிரார்த்தித்தானாம்\nபலி, பாதாள லோகம் செல்லும் வேளையில், வருடத்திற்கொரு நாள் பூலோகம் வந்து, தன் மக்கள் சுகமாக இருப்பதைப் பார்த்துச் செல்ல வேண்டும் என்று வரம் கோரியதாகவும், பகவானும் அதற்கு அருளியதாகவும் சில புராணங்கள் கூறுகின்றன. இதையொட்டியே, பரசுராம க்ஷேத்ரமாகிய கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையும், தீபாவளி அமாவாசைக்கு மறு நாள், 'பலி பாட்டிமை, பலி பிரதிமா, பலி பாத்யமி' என்றும் கொண்டாடப்படுகின்றன‌. குறிப்பாக வட மாநிலங்களில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையில், இந்தப் பண்டிகை மிக முக்கியத்துவம் பெறுகிறது.\nவாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்\nநீயளந்து கொண்ட நெடுமாலே, - தாவியநின் எஞ்சா\nஅஞ்சா திருக்க அருள். (பேயாழ்வார்).\nபடத்துக்கு நன்றி: (கூகுள் படங்கள்).\nஇது, அதீதம் மின்னிதழில் தொடராக வெளிவருகிறது\nPosted by பார்வதி இராமச்சந்திரன். at பிற்பகல் 10:36\nLabels: கண்ணனை நினை மனமே\nதங்களது கருத்துரைகளை முழு மனதுடன் வரவேற்கிறேன். தங்களது கருத்துரை, என் பதிவு சம்பந்தமாக மட்டும் இருப்பதோடு, படிப்பவர் மனதை எவ்வகையிலும் பாதிக்காவண்ணம் இருக்க வேண்டும் என சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்கிறேன்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'சொல்லுகிறேன்' வலைப்பூ, காமாட்சி அம்மா தந்த கனிவான விருது\nபடித்ததை, தெரிந்து கொண்டதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற என் நோக்கமே இந்த வலைப்பூவாக மலர்ந்தது. இறைவனின் அருளாலும் பெரியோர்கள் ஆசியாலும் தொடர்ந்து எழுதி வருகிறேன். எம்மால் ஆவது யாதொன்றுமில்லை. எல்லாம் இறைவன் செயல்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமங்கலப் பொருளாம் விளக்கிதுவே மாதர் ஏற்றும் விளக்கி��ுவே விளக்கில் ஏற்றும் ஜோதியினால் விளங்காப் பொருளும் துலங்கிடுமே விளக்கில் விள...\nஅன்பர்களுக்கு வணக்கம். 'முழுமுதற் கடவுள்' என்று குறிக்கப்படும் விநாயகரைத் துதிக்கும் 'விநாயக சதுர்த்தி' நன்னாள், ந...\nமாணிக்யவீணா முபலாலயந்தீம் மதாலஸாம் மஞ்ஜூள வாக்விலாஸாம் மாஹேந்த்ர நீலத்யுதி கோமலாங்கீம் மாதங்க கன்யாம் மனஸா ஸ்மராமி மஹாகவி காளிதா...\nSRI DATTATREYA .....ஸ்ரீ தத்தாத்ரேயர்\nமாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், தெய்வத்திற்கு அடுத்த நிலையில் குருவை வைத்துப் போற்றுகின்றோம். படைத்தல், காத்தல், அழித்தல் ஆக...\nஉயர் திரு. SP.VR. சுப்பையா வாத்தியார் அவர்களின் வலைப்பூவான, 'வகுப்பறை', யி ல் என் சக மாணவரும், கவிஞரும் அன்புச் சகோதரருமான, திரு....\nருத்ராக்ஷம் என்றால் என்ன என்பதும் அதன் பயன்கள் குறித்தும் நம்மில் பெரும்பாலோருக்குத் தெரியும் என்றாலும் கொஞ்சம் சுருக்கமாக, இந்தப் பதிவ...\nநம் இந்து தர்மத்தில், நமக்கு முன் வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்களை நினைவு கூர்ந்து செய்யப்படும் சடங்குகளுக்கு மிக முக்கியமான, உன்னதமான இட...\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க ம...\nஎண்ணறு வைபவ இந்த்ர விசேஷண புண்ணிய உத்தம பூரண பச்சிமக் கண்இல கும்சிவ கந்த கிருபாசன பண்ணவர் பூஜித பாத நமஸ்தே ஏரக நாயக என்குரு நா...\n' அரிது அரிது மானிடராதல் அரிது. என்பது ஔவையின் திருவாக்கு. மானிடப் பிறவிதான், இறைவனோடு ஆத்மாவை ஐக்கியப்படுத்த உதவும் அரிய பி...\nCopy Rights belongs to the blogger. பதிவுகளிலிருந்து எதையேனும் எடுத்தாள வேண்டுமானால் என் முன் அனுமதி பெற வேண்டும்.. பயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2006/11/blog-post_17.html", "date_download": "2018-07-22T22:03:24Z", "digest": "sha1:SGQPQQDROSTYKWJHZCLZY3QXLVTHUUYF", "length": 25025, "nlines": 97, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: உள் அலைகளும் புனித குரானும்", "raw_content": "\nசிலை வழிபாடு : தவறா பாவமா\nஆர்.எஸ்.எஸ் சேவை அமைப்புகளுக்கு மத்திய அரசு பாராட்...\nசிலை வழிபாடு : தவறா பாவமா\nசுதேசி அறிவியல் அமைப்புக்கு ஜவஹர்லால் நேரு பரிசு\nநல்லடியின் ஜல்லியடிகள்-1: குர்-ஆனில் விண்வெளிப்பயண...\nஆரோக்கியமான மத நல்லிணத்துக்கு அயோக்கியத்தனமான 'திர...\nபாயி மணி சிங் - தீபத்திருநா���ின் சீக்கிய பலிதானி த...\nதீபாவளி பலிதானிகள் நேற்று: மதவெறி பிடித்த ஆட்சியாள...\nதமிழ்மணமும் அகப்பயணமும் இப்பதிவு தமிழ்மணத்திலிருந...\nஉள் அலைகளும் புனித குரானும்\nவில்லியம் ஹே நிலவியல் பேராசிரியர் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் கண்காட்சியக பொறுப்பிலும் இருப்பவர். இதோ இனி பேரா.வில்லியம் ஹே.\n...அது 1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன். இரண்டு சவூதிக்கள் அமெரிக்க நிலவியல் கழகத்தை அணுகினார்கள். குரானுடன் தொடர்புடைய நிலவியல் சம்பந்தமான சில\nவிடயங்களைக் குறித்து பேசுவதற்காக என்று கூறினார்கள். அதாவது ஒரு காலத்தில் அராபியாவில் அறிவியல் செழித்தது போல மீண்டும் செழிக்க வைக்க தடையாக இருக்கும் மதவாதிகளை எதிர்கொள்வதற்காக இவ்வாறு அணுகுகிறார்கள் என்பது இது தொடர்பாக எங்கள் எண்ணமாக இருந்தது. சவூதி அரச குடும்பம் இதற்காக ஒரு \"புனித மனிதர்\" ஒருவரை அனுப்பியிருந்தது. ஷேக் ஸிந்தானி என்பது அவர் பெயர். இது தொடர்பாக நான் சவூதிக்கு அனுப்பப்பட்டேன். ஜெத்தாவில் இறங்கிய நான் ஒரு வாரத்தில் முக்கால்வாசி நேரம் ஷேக்குடனேயே கழிக்க வேண்டியிருந்தது.\nஎனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று குரானில் ஒரு பகுதி. அப்பகுதி அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாக கருதப்படும் சமுத்திரத்தின் உள் அலைகள் குறித்து கூறுவது போன்றதாக இருந்தது.\nநான் இந்த கேள்விக்கு முகமது ஒரு அறிவாளியான மனிதர் என்பதால் அவர் கூர்ந்து நோக்கும் பண்பு கொண்டவராக இருந்திருப்பார். எனவே ஒரு கடல் பயணத்தின் போது இந்த நிகழ்வினை அவர் கடல் பயணம் ஏதாவது மேற்கொண்டிருக்கும் போது அறிந்திருக்கலாம் என கூறினேன். உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். தூய இஸ்லாமியவாதிகள் முகமது படிப்பறிவும் எழுத்தறிவும் அற்றவர் என நம்புகின்றனர். அவரை மிகுந்த அறிவுடையவராக கூறுவது அங்கு மதக்குற்றமாகும். மேலும் அங்கு (என்னோடிருந்த ) ஷேக்கும் அவரது சகாக்களும் முகமது கடலையே கண்டதில்லை என சாதித்தனர் (இத்தனைக்கும் மெக்காவும் மதீனாவும் செங்கடலுக்கு ஏறக்குறைய பார்வைக்கெட்டிய தூரத்திலேயே உள்ளன. இந்த மறுப்புக்கு பிறகு நான் ஒருவேளை முகமதுவின் நண்பர்கள் எவரேனும் கூர்த்த பார்வை கொண்ட கடல் பயணிகளாக இருக்கலாம் என கூறினேன். இதுவும் மதக்குற்றமாகத்தான் கருதப்பட்டது. ஆக ஒரு நீளமான மதியத்தில் ஒரு படகில் கடும் சூரிய உஷ்ணம் தகிக்கையில் நான் அளித்த அனைத்து ஜாக்கிரதையான விளக்கங்களும் மறுக்கப்பட்ட நிலையில் இறை வெளிப்பாட்டு ஞானமாக விஷயம் விடிந்தது ஆக எனது ஐயமான நிலைபாடு இந்த பதிவில் பிரதிபலிக்கவே இல்லை. அதே பயணத்தின் போது ஜெதா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டேன். அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசிய போது எனக்கு அறிவியல் தேடலை மிகவும் பத்திரமாகக் கொண்டு செல்ல செய்யப்படும் முயற்சி என்பதாக எனக்கு தோன்றியது.\nநான் அமெரிக்கா திரும்பியதும் இந்த உள் அலைகளை பற்றிய அறிவு எத்தனை பழமையானது என ஆராயலானேன். நிச்சயமாக பழைய வைகிங்களுக்கு இந்த உள்அலை நிகழ்வு விளைவுகள் குறித்து நல்ல அறிவிருந்தது. கிரேக்க ரோமன்களுக்கு இது குறித்து தெரிந்திருந்தால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். மிகச்சிறந்த கடல் பயணிகளான அராபியர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வினைக் குறித்து அனுபவமடைந்திருப்பார்கள். நடைமுறையில் படகு ஒரு ஷார்ப்பான சந்திப்பை நீரின் மேல்பரப்பிற்கு அடியில் பெறுகின்றன. இந்த நீருடனான சந்திப்பே படகின் க்ஷனுடநுயநவு மேல் காணும் அலைகளுக்கும் நீர் சுழல்களுக்கும் அப்பால் நிர்ணயிக்கிறது.\nசுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இஸ்லாமாபாத்தில் ஷேக் சிந்தானி ஒரு மாநாட்டைக் கூட்டினார். அவர் ஏற்கனவே சந்தித்திருந்த இஸ்லாமியரல்லாத அறிவியலாளர்களைக் கொண்ட மாநாடு அறிவியலாளர்களான எங்களிடம் இந்த மாநாட்டில் வாசிக்க ஆய்வுத்தாள்கள் கேட்கப்பட்டன. எனது கட்டுரை சமுத்திரத்தின் உள் அலைகள் குறித்த பண்டைய அறிவு குறித்தது. அந்த கட்டுரை அம்மாநாட்டு கட்டுரை தொகுப்பு வெளியீட்டில் வரவில்லை என்பதனை நான் சொல்ல தேவையில்லை. இதற்கு பின்னர் இந்த உள்-அலை குறித்து இன்னமும் எளிய ஒரு விளக்கம் எனக்குள் எழுந்தது. நல்ல சூரிய வெளிச்சத்தில் எந்த நீர் நிலையை கூர்ந்து பார்த்தாலும் நீர் உட்செல்கையில் அதன் ஒளிச்சிதறலில் குறுகிய பிரகாசமான மற்றும் இருண்ட கோடுபோன்ற அமைப்பு இருக்கும். ஆனால் இவற்றினை உருவாக்கும் மேல்தள பரப்பின் அலைகளுக்கு தொடர்பற்று இருக்கும். இவையும் உள்-அலைகளாக இருக்கக்கூடும்.\nஎனக்கு அராபிக் தெரியாது. நான் வாசித்ததெல்லாம் ஷேக் சிந்தானி அளித்த மொழிபெயர்ப்பினைக் கொண்டுதான��. இஸ்லாமிய மத அறிஞர்களின் மதநம்பிக்கை குரான் ஒரு வார்த்தை கூட மாற்றப்படாதது என்பதாகும் என நான் அறிவேன். ஆனால் வார்த்தைகளின் பொருள் கட்டாயமாக மாறி வருகிறது என்பதனை நான் அறிவேன். உதாரணமாக ஷேக்ஷ்பியரின் நாடகங்கள் பிபிசியில் காட்டப்படும் போது நவீன ஆங்கில பொருள் தலைப்புகள் (subtitle) போடுவது போல. சில சமயங்களில் இந்த பொருள் படு வித்தியாசமாகக் கூட இருக்கும். அராபிய மொழி பொருள் கொள்ளுதலுக்கும் கூட இதே கதிதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். எனில், குரானில் சில பகுதிகளுக்கு நவீன விளக்கம் அளிக்க முற்படும் இந்த முயற்சி வீணான ஒரு விஷயமே ஆகும்.\n(ஜாகீர் நாயக் என்பவர் 'குரானும் நவீன அறிவியலும்' என ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் அவர் வில்லியம் ஹே எனும் புகழ் பெற்ற கடலியளாளரை தமது சாட்சியாக (அதாவது குரானுக்கு சாட்சியாக) அழைத்துள்ளார். வில்லியம் ஹேயை தொடர்பு கொண்டால் அவர் தரும் விளக்கம் வெகு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் எப்படி அறிவியலாளர்களிடம் சவூதி அரசு 'சாட்சியத்தை' வாங்கி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. பல அலுவல்களுக்கு நடுவே பொறுமையாகவும் விரிவாகவும் பதில் அளித்த பேரா. ஹேக்கு மனமார்ந்த நன்றி - அரவிந்தன் நீலகண்டன். )\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 3:57 AM\nஇந்த மாதிரி கூட ப்ராடு பண்ணுவாங்களா என்ன\nஉலகின் மிகப் பெரியப் பித்தலாட்டங்களில் ஒன்றை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்கு நன்றி. உங்கள் அர்ப்பணிப்புக்கும் சிரத்தைக்கும் தலை வணங்குகிறேன்.\nநன்றி. தங்கள் பெரும் வார்த்தைகளுக்கு நான் தகுதி உடையவன் அல்லன். வில்லியம் ஹே போன்றவர்களுக்கு எத்தனை மன உளைச்சலை இவர்கள் ஏற்படுத்தியிருப்பார்கள். எத்தகைய academic தலைகுனிவை உருவாக்கியிருக்கும். எத்தனை சாதாரண இசுலாமிய சகோதரர்கள் இந்த புரட்டை நம்பியிருப்பார்கள். இந்த ஆதிக்க வெறி மார்க்கத்தில் பரம்பரை கைதாகியிருக்கும் சகோதரர்களுக்கு இந்த பதிவு விடுதலை ஆர்வத்தை உருவாக்கிடும் என நம்புவோம்.\nஒரு தீவிரவாத இஸ்லாமிஸ்டாக இருந்தவன் நான். எனக்கு முஸ்லீம் என்பதில் பெருமை இருந்தது. இந்த மாதிரி பிர்ச்சாரெலாம் கேட்டு ரொம்ப நம்பினவன் நான். ஆனால் அப்படி ஆவதுக்கு முன்னால் எல்லா மதமும் சருதான் என்றுதான் இருந்தேன். என் வாப்பாவும் அப்படித்தான் சொல்லுவார். இப்ப கொஞ்ச காலமாட்டுதான் இளசுங்க நாங்க ரொம்ப மாறிட்டீம். ஆனா இப்ப கொஞச கொஞ்சமா இளவட்ட பசங்களும் மாறுறாங்க. இப்படி தெளிவா ஆதாரத்துடன் சொன்னா எங்களுக்கும் எங்களவங்ககிட்ட பேச வசதியாயிருக்கும்.\n-பேர் சொல்ல விரும்பாத இடலை முச்லிம்\nவாங்க அனானி நம்மூரா நீங்க\nஉங்களின் விடாமுயற்சி வியக்கவைக்கிறது. உங்களின் கேள்விகளுக்கு விடையளித்து சவூதி வெறியர்களின் முகமூடியை கிழித்த டாக்டர் ஹே அவர்களுக்கு நன்றி\nஎன்றால் குரானை வைத்துக்கொண்டு அடுத்தவர்கள் சாட்சியத்துக்கு ஏன் அலையவேண்டும் இப்படி பெட்ரோ டாலர்களை வைத்து பம்மாத்து செய்து அகப்பட்டுக்கொண்டு வழியவேண்டும்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிவா.\nஅது சரி நீலகண்டன் சார்... நீங்க போட்டிருக்கிற டெக்ஸ்ட் \"வில்லியம் ஹே\" கிட்டேருந்து வந்ததுன்னு நாங்க எப்படீங்கண்ணா நம்பறது...... நீங்க போட்டிருக்கிற டெக்ஸ்ட் \"வில்லியம் ஹே\" கிட்டேருந்து வந்ததுன்னு நாங்க எப்படீங்கண்ணா நம்பறது... இதுல அனானியையெல்லாம் துணைக்கு கூப்ட்ருக்கீங்க... நீங்க சொன்னதை வச்சு \"கால்கரி சிவா\" முகமூடி கிழிதுன்ன்ணு சொன்னா...இந்த பின்னூட்டத்தை வச்சு யார் முகமூடியை கிழிக்கறது...\nநன்றி நண்பரே. இப்படி ஒரு ஐயத்தை எழுப்பியதற்கு. பேரா. வில்லியம் ஹே யின் கடிதம் திண்ணை ஆசிரியருக்கு forward செய்யப்பட்டுள்ளது. அதன் நம்பகத்தன்மையை குறித்து ஆர்வம் உண்டெனில் திண்ணையில் எழுப்பவும்.\nஒரு பொய்யை அக்கக்காக கழற்றி எறிந்து விட்டீர்கள். பிரமாதம் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-07-22T22:39:17Z", "digest": "sha1:V7JKLSYDCVKEOLR4MJE7EU6T4JKFYFZP", "length": 8957, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு செய்கிறது கூட்டு எதிரணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்��ை வெளியானது\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு செய்கிறது கூட்டு எதிரணி\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – நாளை முடிவு செய்கிறது கூட்டு எதிரணி\nஇலங்கைப்பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து முடிவு செய்வதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு நாளை கூடவுள்ளது.\nஎதிர்வரும் 6ஆம் திகதிக்குள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று கூட்டு எதிரணைியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கூறியிருந்தார்.\nஇந்த நிலையிலேயே நாளை கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nநாளை நாடாளுமன்றக் கட்டடத்தில் நாங்கள் ஒன்று கூடவுள்ளோம். அதன் பின்னர் தான் அடுத்து என்ன நடவடிக்கை என்று முடிவு செய்யப்படும் என்று கூட்டு எதிரணியின் தலைவரான தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.\n‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரும் நாள் தொடர்பாக இன்னமும் நாங்கள் முடிவு செய்யவில்லை. ஆனால், அதுபற்றி விவாதிப்பதற்கு சாத்தியங்கள் உள்ளன.’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி\n45 நாட்களில் இராணுவ முகாம்களை அகற்றுமாறும் யாரும், எவருக்கும் உத்தரவிடவில்லை என பிரதமர் ரணில் விக்கி\nஇலங்கை – இந்திய நட்பை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது: பிரதமர் ரணில்\nஇலங்கை – இந்திய நாடுகளுக்கிடையிலான நட்பை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என பிரதமர் ரணில் வி\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nயாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மற்றும் தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையின் ஆதரவில் புதிய தொழில் ம\nஇலங்கைக்கு கடத்தப்படவிருந்த பெறுமதி மிக்க கடல் அட்டைகள் பறிமுதல்\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அருகே உள்ள கடற்கரையில், இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்த கடல் அட்டை\nஆந்திராவுக்கு ஆதரவளித்தால் தமிழகம் பாதிக்கப்படும்: ஜெயக்குமார் விளக்கம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் தமிழகம் பாதிக்கப்படும் என்பதாலேயே தான், மத்திய அரசுக்கு எதி\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு நாளை\nகதிர்காம யாத்திரை சென்ற இளைஞனை காணவில்லை\nபதுளை – கொழும்பு புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிர சேவை பாதிப்பு\nவவுனியாவில் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2005/02/irresponsible-behavior.html", "date_download": "2018-07-22T22:14:56Z", "digest": "sha1:BGOJCJQEQLSLZ2YHZRXGY27R32A6CWUY", "length": 22147, "nlines": 317, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: குமுதம் ஜங்ஷன் - irresponsible behavior", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஒரு அறிவிப்புமில்லாமல் இந்த மாதப் பத்திரிகை டிசம்பர் 2004 இதழுடன் நின்று விட்டது. நிறுத்துவதா அல்லது நடத்துவதா என்பது முதலாளியின் விருப்பம் போலத்தான் என்பதை ஒத்துக் கொள்ல வேண்டியதுதான். ஆனாலும்...\nஅதன் தொடர்களை வாசித்து வரும் வாசகர்களைப் பற்றி குமுதம் நிர்வாகம் கவலைபடவேயில்லை என்றுதான் தோன்றுகிறது. முக்கியமாக அதில் வரும் நளசரிதம் முடிய இன்னும் ஒரு இதழ்தான் பாக்கி. அதாவது ஜனவரி 2005 இதழ் குமுதம் இணையப் பக்கத்தில் வாசிக்க முடிந்தது. இப்போது டெலிஃபோனில் தொடர்பு கொண்டு கேட்டால் பத்திரிகை நின்றதைப் பற்றி சாவகாசமாகத் தெரிவிக்கிறார்கள். இது யாருக்கும் தெரியவில்லை. பத்திரிகைக் கடைக்காரர்களையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். இதை விட பொறுப்பில்லாமல் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க முடியுமா என்றத் திகைப்புதான் உண்டாகிறது.\nஇன்னொரு விஷயம். அதற்கு சந்தா கட்டியவர்கள் மற்றும் விளம்பரதார���்களின் பணமும் கோவிந்தாதானா ஏன் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க வேண்டும் ஏன் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க வேண்டும் அதை பிறகு யார் நம்புவார்கள்\n//அதற்கு சந்தா கட்டியவர்கள் மற்றும் விளம்பரதாரர்களின் பணமும் கோவிந்தாதானா ஏன் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க வேண்டும் ஏன் இவ்வாறு ஒரு நிர்வாகம் நடக்க வேண்டும் அதை பிறகு யார் நம்புவார்கள் அதை பிறகு யார் நம்புவார்கள்\nசரியான முன்னறிவிப்பின்றி நிறுத்துவது நிச்சயமாகத் தவறுதான்\nஎனக்கு குமுதத்தை இணையத்தில் படித்து தான் பழக்கம், ஜங்ஷனில் வரும் சித்தர்களள பற்றி படிப்பதில் மிகவும் ஆறுவமாக இருப்பேன்,\nஆனால் அது சரிவர பிரசுரிக்கப் படாததால் விட்டுவிட்டேன். இப்ப அதுக்கும் கோவிந்தாவா நல்லது. காசுகொடுத்து படிக்காததால வருத்தம் தெரியவில்லை.\nஆனாலும் விகடனை இப்படி கட்டண இணையதளமாக்கிடாங்களே\nகுமுதம் ஜங்க்ஷனில் நான் எழுதிய கட்டுரைகளுக்கோ சிறுகதைகளுக்கோ கூட எந்த வித சன்மானமும் வந்ததில்லை. அதிலே எனக்குப் பெரிய ஆச்சரியமும் கூட.\nஆனால் குமுதமோ, விகடனோ, அமுதசுரபியோ, கலைமகளோ, வேறந்தப் பத்திரிககளுமோ ஏதாவது ஒரு சன்மானம் கொடுக்காமல் இருந்ததுமில்லை.\nகுமுதம் இயக்குனர் வரதராஜனிடம் இது பற்றி ஒரு தடவையாவது கேட்கவேண்டும்\nஆச்சரியமாக இருக்கிறது எல்லே ராம் அவர்களே. இந்த அளவுக்குப் பிச்சைக்காரனாக கு.ஜ. இருக்கும் என்று நினைக்கவில்லை.\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018 - அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்க...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்க���ம் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது ப��்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nஃபிரெஞ்சு கற்றுக் கொண்டக் கதை\nஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை - 2\nஜெர்மன் கற்றுக் கொண்டக் கதை\nசோ என்னும் சிறந்தப் பத்திரிகையாளர்\nஅன்னிய மொழியைக் கற்கும் முறை - Part 1\nயாராவது உதவி செய்ய முடியுமா\nமிளகாய் அரைத்தல் - 153\nஉழைப்புத் திருட்டு - negative side\nM.G.R. - சடையப்ப வள்ளல்\nஆரோகணத்திலேயே பாடுவது - music\nவிடுவதாக இல்லை -third time lucky\nஇன்னும் சில கேள்விகள் - some more\nசில கேள்விகள் - some puzzles\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-07-22T21:42:39Z", "digest": "sha1:GMEWYLUY3UR274U7WB3TWQIHBHWXZTQG", "length": 8234, "nlines": 141, "source_domain": "gttaagri.relier.in", "title": "தானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nதானே புயலால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்கள் : வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு\nகாட்டுமன்னார்கோவில் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் வேளாண் துøறையினரையடுத்து தற்போது வருவாய் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\n“தானே’ புயலால் கடலூர் மாவட்டத்தில் கடும் சேதம் ஏற்பட்டது. இவற்றில் நெல் வயல்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் முற்றிலும் பாதிப்படைந்தன.காட்டுமன்னார்கோவில், குமராட்சி, சிதம்பரம் பகுதியில் நெல் வயல்கள் 100 சதவீதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.\nபுயல் பாதிப்பிற்கு பின்பு வேளாண் துறையினர் கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை கொடுத்துள்ள நிலையில் தற்போது பாதிக்கப்��ட்ட விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் யார் என கணக்கெடுக்கும் பணியில் வருவாய் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் அந்தந்த பகுதியில் பாதிக்கப்பட்ட வயல்களுக்கு உரியவர்கள் யார், எவ்வளவு பாதிப்பு என்ற கணக்கெடுத்து புள்ளி கொடுத்த பின்பு இன்னும் 3 நாட்களுக்கு பிறகு நிவாரணம் வழங்கப்படும் என காட்டுமன்னார்கோவில் தாசில்தார் விஸ்வநாதன் தெரிவித்தார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசுனாமி பாதிக்க பட்ட வேளாண் நிலங்கள் நிலைமை...\nஆடி காருக்கு 6 சதவீத வட்டி \nபார்தேனியம் செடியை கட்டுபடுத்துவது எப்படி...\nPosted in வேளாண்மை செய்திகள்\nகுறைந்த நீரில் காய்த்துக் குலுங்கும் மா மரங்கள் →\n← தூத்துக்குடியில் விதை பரிசோதனை மையம்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-22T22:05:53Z", "digest": "sha1:YXLUABZCG7DXVBRBBZPDH75LLV6IAAR4", "length": 8154, "nlines": 237, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: April 2011", "raw_content": "\nப ர்தா என்பது மத அடையாளமன்று, மாறாக பெண் அடிமைத் தனத்தின் அடையாளம் - பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சார்கோஸி\nஇஸ்லாம் ஆண்கள் ஏன் அரேபியா பாணி ஆடைகளை தமிழகத்தில் அணிவது இல்லை\nதமிழ்ப் பதிவர்களின் இஸ்லாம் விமர்சனம் ‍ - உங்களை நீங்களே சேதப்படுதிக் கொள்ளும் அபாயம் உள்ளது\nஎனது மக்களும் அவர்களின் வேலைக்காரரும்\nஎனது மக்களும் அவர்களின் வேலைக்காரரும்\nலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து\nஇவர்களைப் பற்றி அதிகம் கவலைப்படும் மன்னர்கள்\nஎனது மக்களும் அவர்களின் வேலைக்காரரும்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் ப��ல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_161462/20180710124116.html", "date_download": "2018-07-22T22:17:21Z", "digest": "sha1:D3RIHDS4UT6DF2LZEGZ67IJMNHSUYANP", "length": 8146, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிங்கள் 23, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nமொழிபெயர்த்ததில் ஏற்பட்ட பிழைகளுக்கு பொறுப்பேற்று சிபிஎஸ்இ நிர்வாகம் தமிழில் நீட் தேர்வெழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், \"மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை 24 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் தமிழ் வழி வினாத்தாளை தேர்வு செய்து எழுதினார்கள். தமிழில் மொழி மாற்றம் செய்த வினாத்தாளில் 49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன.\nஎனவே ஆங்கிலத்தில் இருந்து தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்ட 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் என தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று சிபிஎஸ்இக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், தமிழில் தேர்வெதிய சுமார் 24,000 மாணவர்களுக்கு தலா 196 மதிப்பெண்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 196 கருணை மதிப்பெண்களை வழங்கி, மருத்துவப் படிப்புக்கு 2 வாரத்தில் புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 வாரத்தில் சிபிஎஸ்இ நிர்வாகம் பதிலளிக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் சிறந்த ஆட்சியை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்\nசாதாரண உடையில் வந்து துப்பாக்கி சூடு நடத்துவது எப்படி நியாமாகும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி\nமாசு நீரால் உலகம் முழுவதும் தினந்தோறும் 3500 குழந்தைகள் மரணம் - ரோட்டரி பெண் ஆளுநர் தகவல்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு : அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் எதற்குமே கவலைப்படாத ஆட்சி நடக்கிறது : துாத்துக்குடியில் பூங்கோதை எம்எல்ஏ குற்றச்சாட்டு\nலாரிகள் வேலைநிறுத்தம் தீவிரமடையும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதமிழகத்தில் முதல்முறை, பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோ : கும்பகோணத்தில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2013/07/surya-vs-karthi.html", "date_download": "2018-07-22T22:12:51Z", "digest": "sha1:GZCCFBU5W2M6OSOR25JEKDROIKEXTI3Z", "length": 14663, "nlines": 199, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : சூர்யா - கார்த்தி மோதல் , நடந்தது என்ன ?", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nசூர்யா - கார்த்தி மோதல் , நடந்தது என்ன \nமுன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி இருவரும் அண்ணன் - தம்பி என்பது ஊரறிந்த விஷயம். இருவருமே சினிமாவில் கொடிகட்டிப் பறந்தாலும், இருவருக்கும் சண்டை, சச்சரவு ஏற்பட்டது கிடையாது.\nஇருவருமே தனக்கென தனி பாதையை ஏற்படுத்திக் கொண்டு அதன் வழியில் பயணித்து வருகின்றனர். ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை. சமீப காலமாக இருவருக்குள்ளும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில் உள்ளவர்கள்.\nசூர்யா - கார்த்தியின் உறவுக்காரரான ஞானவேல்ராஜா 'ஸ்டுடியோ க்ரீன்' என்னும் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் படங்களை மட்டுமே நேரடியாகத் தயாரிக்கிறது. மற்ற படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள்.\nஅண்ணன் - தம்பியாக இருந்தாலும், சூர்யாவைவிட கார்த்திற்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் தருகிறாராம் ஞானவேல்ராஜா. குறிப்பாக, சூர்யாவைத் தேடி வரும் வாய்ப்புகளை கார்த்தி��்கு மாற்றி விடுகிறார்களாம்.\nவெங்கட்பிரபு முதலில் சூர்யாவின் தேதிகள் கேட்டு தான் சென்றார். ஆனால், தற்போது கார்த்தியை வைத்து 'பிரியாணி' சமைத்து வருகிறார். அதுபோலவே ராஜேஷும் சூர்யா தேதிகள் கேட்டார். தற்போது கார்த்தியை வைத்து 'ஆல் இன் ஆல் அழகுராஜா' இயக்கி வருகிறார்.\n'சிங்கம்-2' முடிந்த கையோடு ஹரியை வளைத்துப் போட்டு விட்டார்கள். ஹரி அடுத்து இயக்கும் படத்தில் கார்த்தி தான் நாயகன். இப்படி தனக்கு வரும் வாய்ப்புகள் பறிபோவதைக் கண்டு வருத்தத்தில் இருக்கிறாராம் சூர்யா.\nவாய்ப்புகள் பறிபோனாலும் பரவாயில்லை, திறமையான சில இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் மனம்வெதும்பிப் புலம்புகிறாராம் சூர்யா.\nஇதை இப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்று கருதித்தான், சொந்தமாகவே ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி இருக்கிறார் சூர்யா. D - Diya, D - Dev என தனது இரண்டு குழந்தைகளின் முதல் எழுத்தையும் வைத்து '2D Entertainment' என்று பெயரிட்டு இருக்கிறார்.\nசினிமா தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்த கையோடு, தான் நடித்த 'சிங்கம்-2' படத்தை பெரும்பாலான இடங்களில் சொந்தமாகவே ரிலீஸ் செய்திருக்கிறார் சூர்யா.\nதற்போது 'சிங்கம்-2' படத்திற்கு செய்த விளம்பரத்தைப் பார்த்து, தான் நடிக்கும் 'பிரியாணி' படத்துக்கும் அதுபோலவே பப்ளிசிட்டி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாராம் கார்த்தி.\nLabels: கார்த்தி, கிசுகிசு, சண்டை, சிங்கம், சினிமா, சூர்யா, பிரியாணி, விகடன்\nதிண்டுக்கல் தனபாலன் July 12, 2013 at 12:52 PM\nசிங்கம் vs சிறுத்தை பப்ளிசிட்டி ஆரம்பம்...\nமீடியாக்கள் ஊதி பெரிசாக்கி விடுமே\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nFacebook இல் Account வைத்திருக்கும் பெண்கள் கவனத்...\nவிஜய் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாமா \nசூர்யா - கார்த்தி மோதல் , நடந்தது என்ன \nசன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான��� . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/08/blog-post_7802.html", "date_download": "2018-07-22T21:41:40Z", "digest": "sha1:EPKKWIY3QHQAWEWKXSEQFIYI3WVVHZHF", "length": 21580, "nlines": 320, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: அன்னா ஹசாரே போராட்டம் வீண்! சொல்றாங்க மச்சானுங்களா நமீதா!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nஅன்னா ஹசாரே போராட்டம் வீண்\nசென்னை: ஊழலுக்கு எதிராக அன்னா ஹஸாரே மேற்கொண்டுள்ள போராட்டத்தால் எந்தப் பலனும் வந்துவிடாது. மாற்றம் மக்களிடமிருந்து வர வேண்டும், என்றார் நடிகை நமீதா.\nஹஸாரேவின் போராட்டம் குறித்து நமீ்தாவிடம் கருத்து கேட்கப்பட்டது.\nஅவர் கூறுகையில், \"அன்னா ஹஸாரேவின் போராட்டம் வெறும் பரபரப்பு செ���்திக்குதான் இன்று உதவிக் கொண்டிருக்கிறது. இந்தப் போராட்டத்தால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.\nநாட்டில் இன்றைக்கு முக்கியப் பிரச்சினை தீவிரவாதம்தான். அதை ஒழிக்கத்தான் நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்று பாருங்கள்.\nஊழல் ஏதோ இன்று நேற்று வந்துவிடவில்லை. பல நூறு ஆண்டுகளாக இந்த நாட்டில் வேரூன்றிப் போன ஒன்று. அதை இந்த மாதிரி திடீர் போராட்டங்களால் ஒழிக்க முடியாது. இந்தப் போராட்டத்தை மக்களிடம் கொண்டு போக வேண்டும்.\nஹஸாரே அரசியலமைப்புடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பது தவறு. லஞ்சம் தரக்கூடாது என்ற உணர்வை முதலில் மக்களிடம் உண்டாக்க ஹஸாரே போன்றவர்கள் முயற்சிக்க வேண்டும்.\nகொடுப்பதை நிறுத்தினால் வாங்குவதும் நின்று போகும். குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரிய மனிதர்கள் காரியம் சாதிக்க லஞ்சம் கொடுப்பதை நிறுத்தட்டும்.\nநான் குஜராத் மாநிலத்தில் பிறந்தவள். காந்தி பிறந்த மண்ணில் பிறந்த எனக்கு காந்தீய போராட்டத்தின் அடிப்படை தெரியும். ஹஸாரேயின் போராட்டம் காந்தீய போராட்டமல்ல. உண்ணாவிரதமிருந்தால் காந்தியாகிவிட முடியாது. காந்தியுடன் மக்கள் இருந்தார்கள். 100 சதவீத வெற்றி அவருக்குக் கிடைத்தது. ஹஸாரே போராட்டம் சிலரால் திட்டமிடப்பட்டதாக தெரிகிறது. இதற்கு 20 சதவீத பலன் கூட இருக்காது.\nஇப்போதுள்ள அரசியல் சட்டம், தன்னிச்சையான அமைப்புகளே கூட லஞ்சம் வாங்குபவர்களை தண்டிக்கப் போதுமானது. சமீபத்தில் ஒரு நீதிபதி மீதே பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்திருப்பதை கவனிக்க வேண்டும்,\" என்றார்.\nஹஸாரேவின் இந்தப் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக கூறப்படுவது குறித்து கேட்டதற்கு, \"இருக்கலாம். அரசியல் நோக்கம் இல்லாமல் இருந்தால்தான் ஆச்சர்யம். இந்தியா பரந்த நாடு. என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது,\" என்றார் நமீதா.\nஇந்தப் போராட்டம் தெற்கு மாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறித்து\n\"அது உண்மைதான். காரணம் இங்கே அதைவிட முக்கிய பிரச்சினைகள் இருப்பதாக மக்கள் கருதலாம். ஹஸாரே குறைந்தபட்சம் இந்த மாநில மக்களிடம் பிரச்சாரம் கூட செய்யவில்லையே. இதை அவருக்கும் அரசுக்குமான பிரச்சினையாகத்தான் ஹஸாரே பார்க்கிறார். இதில் மக்களுக்��ு என்ன வேலை இருக்கிறது\n பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே.கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே\nகல்யாண வரமருளும் நத்தம் ஸ்ரீகாரியசித்தி கணபதி\nபேரறிவாளன், சாந்தன், முருகன் , கேஸ் ஒரு ஃபாலோஅப்...\nபேரறிவாளன், சாந்தன், முருகன் மனுக்களை நாளையே விசார...\nமனித நேயம் மறந்த அரசு பஸ் கண்டக்டர்,\nஒரு ரூபாய் நாணயத்துடன் கூடிய மொய் கவர்\nவைரத்தால் ஆன புதிய கிரகம்\nஎன் இனிய பொன் நிலாவே\nசரித்திரத்துக்கு திரும்பும் தமிழ்ப் படங்கள்\nவிரைவில் 10 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டு\nபள்ளித் தேர்வு முறையில் மாற்றம் – ஜெ., அறிவிப்பு\nசங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர்...\nமாண்புமிகு அம்மாவுக்கு மண்ணாங்கட்டியின் கடிதம்\nமீண்டும் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு\nஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்...\nசச்சினை வீழ்த்திய ரகசியம் அம்பலம்\nசரவணா ஸ்டோர்ஸில் 150 கோடி பதுக்கல்\nஅன்னா ஹசாரே போராட்டம் வீண்\n நீ ரொம்ப அழகா இருக்கேஅழகுக்கு அழகு சேர்க்க ச...\nஇளவரசர் ஹாரி காதலுக்கு குட்பை\nஅரதப் பழசான அரசுப் பேருந்துகள்\nநான் காம்ப்ளான் போடுவேனே மம்மி\nபிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எ...\nவளம் தரும் வரலட்சுமி விரதம்\nவருகிறது மீண்டும் காவிரி பிரச்சணை\nபத்மநாபசுவாமி கோயிலில் உள்ள 6வது ரகசிய அறையை திறந...\nஉலகின் மிக நீளமான ஸ்கூட்டர்\nதயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. விரைவில் விசாரணை\nராகுல் காந்தி பிரதமராக மக்களிடம் ஆதரவு அதிகரிப்பு:...\nஊழலுக்கு எதிராகஒர் போர்- திருப்பு முனைதருமா ஹசாரே ...\nவிஜய் டிவி புகழ் மதுரை முத்து படுகாயம்\n ஆனா பரிட்சை மட்டும் எழுதனுமாம்\nநான் வந்துட்டேன் வந்துட்டேன் பராக்\nபெல்லுக்கு வாழ்வு தந்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ...\nதி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் கை ஓங்கியது\nஇலங்கை எம்.பிக்கள் நாடாளுமன்றம் வருகை\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t101-new-member", "date_download": "2018-07-22T22:16:20Z", "digest": "sha1:IRDNMLHMNEJYWNWGSBOMETN2ZOBK4VRD", "length": 2532, "nlines": 43, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "New member", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\nஉஜிலாதேவி நந்தவனம் :: வரவேற்பறை :: முதல் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/&id=41158", "date_download": "2018-07-22T22:26:35Z", "digest": "sha1:F6P3WT4AX2WVMODGPCY6YCSTQUWND5LG", "length": 17890, "nlines": 154, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": "அரசு பஸ்சை ஓட்டுவதற்கு பயணிக்கு கற்று கொடுத்த தற்காலிக டிரைவர்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஅரசு பஸ்சை ஓட்டுவதற்கு பயணிக்கு கற்று கொடுத்த தற்காலிக டிரைவர்,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news\nஅரசு பஸ்சை ஓட்டுவதற்கு பயணிக்கு கற்று கொடுத்த தற்காலிக டிரைவர்\nதமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தற்காலிக டிரைவர்கள் மூலம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டியில் தற்காலிக பஸ் டிரைவர் தனது நண்பரிடம் பஸ்சை ஓட்ட கொடுத்த காட்சி வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது.\nஊட்டியில் இருந்து கிளன்மார்கன் கிராமத்துக்கு அரசு பஸ்சை தற்காலிக டிரைவர் ஒருவர் ஒட்டி செல்ல போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கி இருந்தனர்.\nஆனால் அந்த பஸ்சை அவர் ஓட்டாமல் தனது நண்பரும் சக பயணியுமான ஒருவருக்கு ஓட்ட வாய்ப்பு அளித்துள்ளார். நண்பரை பஸ்சை இயக்க சொல்லி அவர் அருகில் நின்று கொண்டு எப்படி ஓட்ட வேண்டும் என சொல்லி கொடுத்துள்ளார்.\nஅப்போது பஸ்சில் 40 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் பீதியுடனே பயணம் செய்துள்ளனர். இந்த காட்சியும் வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.\nஇது குறித்து போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது-\nகிளன்மார்கன் பகுதிக்கு செல்லும் அரசு பஸ்சை ஓட்டி சென்ற தற்காலிக டிரைவர் ஒரு பயணிக்கு பஸ்சை ஓட்ட சொல்லி கொடுத்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம்.\nஇந்த பஸ்சை காட்வின் என்ற தற்காலிக டிரைவர் தான் எடுத்து சென்றார். அவர் மீண்டும் பணிக்கு வரவில்லை. பணிக்கு வந்தால் தான் அதனை இயக்கியது யார்\nஅவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவரது லைசென்சை ரத்து செய்வதற்கு ஆர்.டி.ஓ. அலுவலக அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\nதிருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இதனை தற்காலிக டிரைவர் சந்திர சேகர் ஓட்டி சென்றார். இந்த பஸ் குமரன் சாலையில் இருந்து வளர்மதி சிக���னலுக்கு முந்தைய இடது புற சாலையில் திரும்பி காங்கயம் சாலை நோக்கி சென்றது.\nயுனிவர்சல் தியேட்டர் வளையில் திரும்ப முயன்ற போது அங்குள்ள ரவுண்டானாவில் மோதி விபத்துக்குள்ளானது. மேலும் வளைவில் திரும்பிய ஆட்டோ மீதும் பஸ் உரசியது.\nஇதில் பஸ்சின் பக்கவாட்டு பகுதியில் சேதம் அடைந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் விரைந்து வந்து பஸ்சை மீட்டு சென்றனர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அருகே உள்ள அருதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 38). இவரது மனைவி புஷ்பா (28). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு பெனித்தா (2) என்ற பெண் குழந்தை உள்ளது. தற்போது புஷ்பா 5\n2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும், சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும், 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய சரக்கு போக்குவரத்து\nதங்கை காதல் திருமணத்தால் அண்ணன் வெறிச் செயல்\nமதுரையில் தங்கையின் காதல் கணவர் மற்றும் அவரது தாயார் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய நபரையும் அவரது ஆட்களையும் போலீசார் தேடி வருகின்றனர். மதுரை சந்தைப்பேட்டை பகுதியைச் பொன்ராஜ் என்பவர் வசித்து வந்தார். இவர் கால்டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். அதே\n11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nசென்னையில் 11 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், பிரபல அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் 11 வயது சிறுமியை கற்பழித்த கொடூர காட்சிகள் அரங்கேறியுள்ளது.11 வயது,\nகர்ப்பிணி பெண்ணை கொலைசெய்து நாடகமாடிய கணவன் கைது\n2வது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்- அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபேஸ்புக் காதலால் ரோட்டில் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளபட்ட 11ஆம் வகுப்பு மாணவி\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nதங்கை காதல் திருமணத்தால் அண்ணன் வெறிச் செயல்\nபாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது முதல்வர் எடப்பாடி பழனிசாமி\n11 வயது மாணவிக்கு போதை ஊசி போட்டு பாலியல் பலாத்காரம் செய்த 17 பேர் கைது\nகருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட்டதை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு\nஅரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீட்டில் இரண்டாவது நாளாக நீடிக்கும் வருமான வரி சோதனை\nஓபிஎஸ் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிடக்கூடாது\nசென்னை அடுக்குமாடி குடியிருப்பில் 12 வயது சிறுமியை மிரட்டி 7 மாதமாக பாலியல் தொந்தரவு; முதியவர்கள் 6 பேர் உட்பட 18 பேர் கைது\nசாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த சிறுவன்\nதனியாக வீட்டில் இருந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nசிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை உறுதி\nதிருப்பூர் தொழில் அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு ப.சிதம்பம் , கார்த்தி சிதம்பரத்தை ஆக.7 ஆம் தேதி வரை கைது செய்ய தடை\nதமிழில் நீட் எழுதியவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல்\nமதுரையில் பள்ளி ஜன்னல் சுவர் இடிந்து 7-ம் வகுப்பு மாணவர் பலி\nபா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nமுகம் பிரகாசமாக ஜொலிக்கவும் பரு வடு மறையவும் ஆரஞ்சு பேஷியல்| Orange Facial for Fairness\nஇதயத்தை பலப்படுத்தும் பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்களும் நன்மைகளும்\nஉதட்டிற்கு மேல் வளரும் முடியை இயற்கை வழியில் நீக்குவதற்கான வழிகள்\nஉதட்டின் கருமையைப் போக்க சில வழிகள் | uthadu karumai neenga tips\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/video/821", "date_download": "2018-07-22T22:26:16Z", "digest": "sha1:F4EMI7R72PEN2HPXYLBYZ4KBVSNMI77T", "length": 5468, "nlines": 151, "source_domain": "puthir.com", "title": "முதல் முறையாக விமானத்தில் பறக்கும் நான்கு வயதுள்ள சிறுவன்! வே��ிக்கையாக உள்ளது போல் தெரிகிறது! இங்கே பாருங்க... - Puthir.com", "raw_content": "\nமுதல் முறையாக விமானத்தில் பறக்கும் நான்கு வயதுள்ள சிறுவன் வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது\nவிமானத்தில் பறக்கும் நான்கு வயதுள்ள சிறுவன்\nமுதல் முறையாக விமானத்தில் பறக்கும் நான்கு வயதுள்ள சிறுவன் வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது\nமுதல் முறையாக விமானத்தில் பறக்கும் நான்கு வயதுள்ள சிறுவன் வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது\nவிமானத்தில் பறக்கும் நான்கு வயதுள்ள சிறுவன்\n2016 பிலிம்பேர் விருது விழாவிற்கு பார்ப்போரின் கண்கள் கூசும்படி உடையணிந்து வந்த நடிகை காஜல்\nஅரைகுறை உடையில் தண்ணீருக்குள் குதித்த மாடல் ஆண் சுறா செய்த காரியம்\nஉயிருக்கு போராடும் நோயாளி – குஷியில் குத்தாட்டம் போட்ட நர்ஸ்கள்\nமேலாடையை மெல்லியதாக போட்டால் எத்தனை ஆண்கள் பார்பார்கள் \n“பெண்கள் எப்படி பாரில் ஆண்களை உசார் படுத்துவது” சொல்லித்தரும் ப்ரியங்கா சோப்ரா…வைரல்…\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம்\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a69b4c35a9/nano-ganesh-by-way-of-aid-to-farmers-talking-kaif-", "date_download": "2018-07-22T22:15:12Z", "digest": "sha1:HKAFV75247Q6PDU5EIPJ6MYDFLT2I57S", "length": 14797, "nlines": 82, "source_domain": "tamil.yourstory.com", "title": "கைப் பேசி வழியாக விவசாயிகளுக்கு உதவியளிக்கும் நானோ கணேஷ்!", "raw_content": "\nகைப் பேசி வழியாக விவசாயிகளுக்கு உதவியளிக்கும் நானோ கணேஷ்\nகைப்பேசியில் நீர் மேலாண்மை குறித்த ஆலோசனைகளை வழங்கி விவசாயத்தைத் திறம்பட நடத்துவதற்கு உதவி புரிகிறது நானோ கணேஷ் எனும் தொழில் நுட்பம்.\n2012 ஆம் மழைப்பொழிவு 20% பற்றாக்குறையாக இருந்தபோது நீர் மேலாண்மையைத் திறமையாகக் கையாள வேண்டியது அவசியமாக இருந்தது, குறிப்பாக விவசாயிகளுக்கு. தொலைபேசியில் தகவலைப் பெறுவதற்கே விவசாயிகளைப் பயிற்றுவிக்க வேண்டிய நிலை ஒருபுறம் இருக்க மறுபுறத்தில் தொலைபேசியானது கடந்த இரண்டு வருட காலமாக விவசாயிகளுக்கு நீர் மேலாண்மையைக் கற்றுத் தரும் கருவியாக இருக்கிறது என்பது சுவாரஸ்யமான செய்���ியாக இருக்கிறது. ’நானோ கணேஷ்’ என்ற கைபேசி செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளும் வாய்ப்பை ஓசியன் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த மென்பொருளைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது வயலுக்கு நீர் இறைக்கும் எந்திரத்தை 7 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருந்தபடியே ஆன் – ஆப் செய்து கொள்ள முடியும். அதன் வழியாக நீர் வீணாவதைத் தடுக்க முடியும்.\nஇதுவரை நானோ கணேஷ் மென்பொருள்; மகாராஷ்ட்ரா, ஆந்திரா, மத்தியப் பிரதேஷ், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் 15000 க்கும் மேலான விவசாயிகளுக்குப் பயனளித்து வருகிறது. இதுவல்லாமல் எகிப்து, தான்சானியா, ஆஸ்திரேலியா, பூட்டான் போன்ற நாடுகளிலும் மேற்படி மென்பொருள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நானோ கணேஷைப் பொருத்துதல் விவசாயிக் குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர்களின் வாழ்க்கையில் சமூகப் பொருளாதார மாற்றத்தை அளிக்கிறது. விவசாயிகளின் கைத்துணைவர்களும், உள்ளூர் நபரும் அக்ரோ – எலக்ட்ரானிக் கமாண்டோவிற்கு (கிராமப் புற நுட்பவியலாளரை) அழைப்பு விடுத்தால் போதும். அவர் நானோ கணேஷைப் பொருத்துவதற்கும், அதனைத் தொடர்ந்து இயக்குவதற்கும் உதவிகரமாக இருப்பார்.\nஆரம்பத்தில் உதவிகரமாக இருப்பார்களா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்தது என்னவோ உண்மைதான். ‘’எங்களது சாதனங்களை வழங்கும் வலைப் பின்னல் முறையை முழுமைப்படுத்தும் வரை விவசாயிகளிடம் நாங்கள் விற்பனை செய்யும் சாதனங்களில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் நேரடியாக உற்பத்தித் தளத்திற்குக் கொண்டு வருமாறு விவசாயிகளைக் கேட்பதுதான் எங்களது பழக்கமாக இருந்தது. ஆனால் மெய்யான விவசாயிகள் நகரத்தில் இருந்து வெகு தொலைவிற்கு அப்பால் இருந்ததால் எங்களது ஆலைக்கு வருவதில் மிகுந்த சிரமம் இருந்தது. ஆகையால் சாதனங்களைத் தாங்களே சுயமாக இயக்கிக் கொள்வதற்குப் பயிற்சி கொடுத்தோம். விவசாயிகள் இதன் மூலம் குறைந்தபட்சமாக 50000 – 60000 ரூபாய் வரை மனித உழைப்பும், எரிபொருள் கட்டணமும் மீட்டெடுத்துள்ளனர்\" என்கிறார் ஓசியானின் நிறுவனரான சந்தோஷ் ஓஸ்த்வால்.\nநானோ கணேஷின் விலை 500 ரூபாயில் தொடங்கி 2800 ரூபாய் வரை உள்ளது. அதன் மாதிரியைப் பொருத்து விலை கூடுதல் குறைவாக இருக்கும். சாதனங்கள் இரண்டு அடுக்கு முறையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒன்று நேரடியாக உற்பத்தித் தளத்தில் இருந்து விவசாயிகளிடம் விற்பனை செய்வது. மற்றொன்று (300க்கும் மேற்பட்ட) முகவர்கள் மூலமாக விவசாயிகளுக்கு அளிக்கப்படுவது. செய்திப் பத்திரிகை, வார, மாத இதழ்களில் விளம்பரம் செய்வதன் மூலமாக நானோ கணேஷ் மின்னணுச் சாதனங்கள் சந்தைப்படுத்தப்படுகிறது.\nஇப்போதிருக்கும் மிகப்பெரிய சவால் நானோ கணேஷிடம் போதிய நிதியாதாரம் இல்லை என்பதுதான். ‘’கடந்த இரண்டு ஆண்டுகளாக வெளியில் இருந்து நிதி ஏதும் பெறப்பட்டதில்லை. ஆனால் மாதந்தோறும் எமது உற்பத்திச் சாதனங்கள் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. விவசாயிகள் எமது சாதனங்களைப் பயன்படுத்தப் பயிற்றுவிப்பதற்கும், அவர்கள் அதனைச் சோதித்து நம்பிக்கையை அடைவதற்கும் நீண்ட காலம் பிடிக்கிறது அதுதான் இங்கே பிரச்சனையே’’ என்று தங்களது நிலையைப் பகிர்ந்து கொள்கிறார் சந்தோஷ்.\nநிதியாதாரம் போதிய அளவு இல்லை என்பதோடு மழைப் பொழிவில் ஏற்பட்டுள்ள பற்றாக் குறையும் தொழிலைப் பெருமளவு பாதித்துள்ளது. எனவே வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எந்த விதமான தீர்வை அளிப்பது என்பதில் இப்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நீரைப் பாய்ச்சுகிற முறை மழை பெய்யாத போதும் அல்லது பணப் பயிர் செய்யும் போதும் பின்பற்றப்படுகிறது. மழை போதுமான அளவு பெய்யும்போது கூட நாட்டில் அங்கங்கே இந்த விவசாய சாதனங்களுக்கான சந்தை உருவாகிக் கொண்டுதான் இருக்கிறது. ‘’பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஜூலை மாதம் வரை நீரை இறைத்துப் பாசனம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. மே மாதத்திலேயே நீர்ப் பற்றாக்குறையாக ஆகி விடுவதால் ஜூன், ஜூலை மாதங்களில் அறவே நீர் இருப்பதில்லை. எனவே நிலத்தடி நீர் இல்லாத பகுதிகளில் நீர் இறைப்புச் சாதனங்களுக்கான விற்பனை பாதிப்பிற்குள்ளாகிறது. எங்களது சாதனங்கள் அவர்களுக்கு எவ்வளவு தான் உபயோகமாக இருந்தாலும் விவசாயிகள் உற்சாகம் அற்ற மனநிலையில் இருக்கும் போது நாங்கள் வணிகத் தன்மையுடன் செயல்பட முடியாது. அவர்கள் எங்களது சாதனங்களில் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது’’ என்று விளக்குகிறார் சந்தோஷ். பருவமழை சரியாகப் பெய்யத் துவங்கிய 2013 க்குப் பின்னரும் கூட நீரிறைப்புச் சாதனங்களுக்கான விற்பனை 10% லிருந்து 20% வரை பாதிக்கப்பட்டுள்ளது.\nஇருந்த போ���ிலும் நானோ கணேஷ் தன்னுடைய இலக்கை நோக்கிய பயணத்தில் இருந்து பின்னடைந்து விடப்போவதில்லை. தங்களது உற்பத்திச் சாதனத்தைப் பெரிய அளவில் எடுத்துச் செல்வதற்காக இரண்டு மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தையை நடத்திக் கொண்டுள்ளனர்.\nஆக்கம்: பிரிந்தா லட்சுமி | தமிழாக்கம் - போப்பு\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/blog-post_23.html", "date_download": "2018-07-22T22:00:33Z", "digest": "sha1:DZHYIIJVMMAURYJYINOCF4QATWYYYSVW", "length": 13305, "nlines": 54, "source_domain": "www.namathumalayagam.com", "title": "இரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்குமார் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » இரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்குமார்\nஇரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்குமார்\nபாக்யா பதிப்பகமும் நூலகம் நிறுவனமும் இணைந்து நடாத்திய மலையக ஆவணக மற்றும் நூலறிமுக நிகழ்வுகள் மாத்தளை ரத்தொடடை நகரில் இடம்பெற்றது. ரத்தொட்டை உதயம் சமூக நலன்புரிச் சங்கம் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் மலையக நூல்கள் ஆவணங்களை எண்ணிமப்படுத்தல் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நூலகம் நிறுவனத்தினர் செயலமர்வுகளை நடாத்தினர்.\nநூலகம் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டாளர் சேரன் நூல்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தார். ஏதொ ஒரு காரணத்திற்காக யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டுவிட்டது. அப்போது எரிந்து சாம்பலான நூல்கள் இப்போது எம்மிடத்தில் இல்லை. ஆனால் இப்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியினூடாக இணையத்தில் அதனை பாதுகாக்கும் முயற்சியை செய்து வருகிறோம். இதுவரை 13000 க்கும் மெற்பட்ட நூல்கள் ஆவணங்கள் இவ்வாறு இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இலவசமாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி நேரடியாக கணிணியினூடாக செயன்முறை விளக்கமும் அ��ித்தார்.\nஎண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பாக செயன்முறை விளக்கமளித்து உரையாற்றிய தன்னார்வ செயற்பாட்டாளர் மயூரன் பாடசாலைகளில் ஆலயங்களில் சமூகத்தளங்களில் வெளியிடப்படும் சஞ்சிகைகள் கூட இவ்வாறு கணிணியூடாக பத்திரப்படுத்த முடியும். இதன் மூலம் நமது ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nஅதேபோன்று இலத்திரணியல் பள்ளிக்கூடம் எனும் முறையினூடாக மாணவர்கள் எவ்வாறு தமது கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக்கலாம் என்பது தொடர்பாக தன்னார்வ செயற்பாட்டாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர் நந்தகுமார் விளக்கமளித்தார். மாணவர்கள் கடந்த கால வினாத்தாள்கள் உள்ளிட்ட பயிற்சிக்குரிய மாதிரி வினாத்தாள்களை இந்த இணையத்தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்கள் முகநூல் வலைத்தளம் போன்று இந்தத் தளத்தின் ஊடாக தங்களது பாடவிதானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் எனவும் செயன்முறையுடன் விளக்கினார்.\nஇதனுடன் இணைந்த சிறப்பு நிகழ்வாக அல்அஸ்மத் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. கவிஞர் அல் அஸ்மத் அவர்கள் இரத்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய அறுவடைக்கனவுகள் எனும் நாவலை அறிமுகம் செய்து மல்லியப்புசந்தி திலகர் நயப்புரை வழங்கினார்.\nஏற்புரை வழங்கிய கவிஞர்.அல்அஸ்மத் அவர்கள் பல ஆண்டுகளுக்குப்பிறகு வேலாயுதமாகிய அஸ்மத் பிறந் மண்ணுக்கு வந்திருக்கிறேன். அதுவும் இந்த மண்ணில் எனது நூலை அறிமுகப்படுத்தக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என தெரிவித்தார்.\n‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ நூல் பற்றி கருத்துரை வழங்கிய எழுத்தாளர் மாத்தளை மலரன்பன் தானே சிறந்த இலக்கியவாதி எனும் புலமைச் செருக்குடன் விளங்கிய ஜெயகாந்தனிடம் உங்களுக்கு அடுத்து சிறந்த எழுத்தாளன் என நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள் எனக் கெட்டபோது அவர் தனக்குப்பின் ‘ஜெயமோகன்’ தான் சிறந்த எழுத்தாளர் என்றார். அந்த ஜெயமோகனே அழைத்து நமது தெளிவத்தைக்கு விருது வழங்கி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் தானெ தொகுத்து வெளியிடுகிறார் எனில் அது மலையகத்திற்கும் மலையகத்தில் எழுதிக்கொண்டிருப்போருக்கும் கிடைத்த பெருமையாகும் என தெரிவித்தார். ��ெளிவத்தையின் சிறுகதைகள் குறித்து அதிகம் பேசலாம். உவமைகளைக் கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே. நிறைந்த நுட்பங்களுடன் பல்வெறு சிக்கலான விடயங்களையும் கதைக்குள் கொண்டுவந்தவிடும் அவரகது லாவகம் வனப்புவாய்ந்தது. மீன்கள் கூனல் பொன்ற கதைகள் அழகியலுடன் அழமாக மலையக மக்களின் வாழ்வியல் பேசுகின்ற கதைகள் என தெரிவித்தார்.\nகலைஞர். மாத்தளை கார்த்திகேசு எம்.எம்.பீர்முகம்மது ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியதுடன் அவர்களுக்கு சிறப்புபிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. பாடசாலை மற்றும் பொது நூலகங்களுக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. ‘உதயம்’ சமூக நலன்புரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் பிலிப் சேவியர் நேசன் ஆகியோருக்கும் ஆலயபரிபாலன சபைத் தலைவர் கருப்பையா ராஜா அவர்களுக்கும துரைவி பதிப்பகத்தின் ராஜ் பிரசாத் அவர்களுக்கும் சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சிரேஷ்ட எழுத்தாளர்கள் பாடசாலை மாணவர்களுடன் ஒன்று கலந்த இலக்கிய நிகழ்வாக விழா அமைந்திருந்தது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/channel/UCeXV7fNkZ4CMUxVuEaIELQQ", "date_download": "2018-07-22T23:16:49Z", "digest": "sha1:NBNY7QE4CUQTEP5JMIXD4SDNYSEXW33O", "length": 14647, "nlines": 487, "source_domain": "www.youtube.com", "title": "quran kalvi - YouTube", "raw_content": "\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 26) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah | - Duration: 5 minutes, 22 seconds.\nவானவர்களும் இறைவனின் செய்திகளும். உரை: மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் - Duration: 47 minutes.\nநபிகளார் ஓர் ஆச்சரியம் - தொடர் 3 - Duration: 41 minutes.\nபொறாமை, ஜும்மா உரை மவ்லவி முஜாஹி���் பின் ரஶீன் - Duration: 34 minutes.\nநாட்டின் பாதுகாப்பு | ஜும்ஆ தமிழாக்கம் | - Duration: 12 minutes.\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 25) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah | - Duration: 6 minutes, 55 seconds.\nமரணித்த மனிதனுக்கும் இந்த உலகத்திற்கும் இடையே உள்ள தொடர்பு , உரை: மவ்லவி முஜாஹித் பின் ரஸீன் - Duration: 53 minutes.\nவிடுமுறையில் எதிர் நோக்கும் சவால்கள் - Duration: 51 minutes.\nபேசினால் நல்லதை மட்டும் பேசுவோம் - Duration: 5 minutes, 16 seconds.\nகேள்வி பதில் பதிவுகள் Play all\nமஹரமில்ல நெருங்கிய உறவினர்களுடன் இருப்பதன் சட்டம் என்ன\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் உம்ரா பயணம் மேற்கொள்வதின் ஒழுங்குகள்\nபெற்றோருக்கு உதவுவதற்கு கணவரின் அனுமதி தேவையா\n20 ரக்அத் தொழகூடிய இமாம் பின்னால் 8 ரக்அத் தொழுலாமா\nஸுஜுதில் அல்-குர்ஆனில் வரக்கூடிய துஆவை கேட்கலாமா\nபாகம் 1: மனைவிக்கு கணவன் செய்யவேண்டிய பணிவிடைகள் - Duration: 41 minutes.\nநபிகளாரின் மருத்துவம் ஓர் அறிமுகம் - Duration: 51 minutes.\nவிரைவில் அழியும் பர்மா - சவுதி அரேபியா ஜும்ஆ தர்ஜுமா - Duration: 14 minutes.\nஃபிக்ஹ் 05 : நல்ல மரணத்திற்குரிய அடையாளங்கள் - Duration: 37 minutes.\nதுன்பங்களை நீக்கும் துஆக்கள் - Duration: 49 minutes.\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - தஜ்வீத் சட்டங்கள் பாடம் 1 – - Playlist\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - தஜ்வீத் சட்டங்கள் பாடம் 2 – Quran Thajweed class in Tamil part 2\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு - தஜ்வீத் சட்டங்கள் பாடம் 9 – Quran Thajweed class in Tamil part 9\nLive Today (13.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி & இஸ்லாமிய கருத்தரங்கம் - Duration: 3 hours, 3 minutes.\nLive Today (13.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி & இஸ்லாமிய கருத்தரங்கம் - Duration: 1 hour, 29 minutes.\nLive Today (13.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி & இஸ்லாமிய கருத்தரங்கம் - Duration: 3 hours, 25 minutes.\nLive Now (12.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி - Duration: 19 minutes.\nLive Now (12.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி - Duration: 1 hour, 32 minutes.\nLive Now (12.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி - Duration: 27 minutes.\nLive Now (12.11.2016) மாநிலம் தழுவிய மாபெரும் திருக்குர்ஆன் மனன போட்டி - Duration: 11 minutes.\nமௌலவி தாஹா புஹாரி - Playlist\nமஸ்ஜிதுர் ரஹ்மான் மதுரை - Playlist\nமௌலவி பக்ரூதீன் இம்தாதி - Playlist\nரமழான் சிந்தனைகள் - Playlist\nகுர்ஆன் வார்த்தைக்கு வார்த்தை - Playlist\nநான்கு கலீஃபாக்களின் ஆட்சி - Playlist\nபுஹாரியிலிருந்து கிதாபுல் இல்ம் - Playlist\nஆறு ஹதீத் கிரந்தங்கள் சுருக்கமான அறிமுகம் - Playlist\nவியாபாரம் – ஸஹீஹ் புஹாரி ஹதீஸ் - Playlist\nதினம் ஒரு தகவல் - Playlist\nகுர்ஆன் qurankalvi வார்த்தைக்கு வார்த்தை - Channel\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 26) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah | - Duration: 5 minutes, 22 seconds.\nநாட்டின் பாதுகாப்பு | ஜும்ஆ தமிழாக்கம் | - Duration: 12 minutes.\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 25) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah | - Duration: 6 minutes, 55 seconds.\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 24) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah | - Duration: 7 minutes, 16 seconds.\nஅஸ்மாஉல் ஹுஸ்னா (பாகம் 22) அல்லாஹ்தஆலா வுடைய அழகிய திருநாமங்கள் | Beautiful Names of Allah | - Duration: 7 minutes, 58 seconds.\nகுர்ஆன் qurankalvi வார்த்தைக்கு வார்த்தை - Channel\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35853-3-1-2", "date_download": "2018-07-22T21:43:03Z", "digest": "sha1:ZTWF7BYR6UHXGCJCA3EUFZQLBYDYMJWM", "length": 14020, "nlines": 108, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்......", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nடெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்......\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nடெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்......\nடெல்லியை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் வீட்டு திருமணம் நேற்று முன்தினம் புதுடெல்லியில் வெகு ஆடம்பரமாக நடைபெற்றது.\nபாலிவுட் பிரபலங்களின் திருமண ஆடம்பரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளும் வகையில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் மாப்பிள்ளை அழைப்பு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பணம் தண்ணீராக பாய்ந்ததாக திருமணத்தில் பங்கேற்றவர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.\nதிருமண அரங்கில் சூதாட்டம், குத்தாட்டம் என அத்தனை பொழுதுப்போக்கு அம்சங்களும் படு அமர்க்களமாக களை கட்டியிருந்தன. சூதாட்டத்தில் வென்ற அதிர்ஷ்டசாலிகளுக்கு ஆடம்பர கார்களும், லண்டன் சென்றுவர விமான டிக்கெட்டுகளும் பரிசாக வழங்கப்பட்டன.\nஇந்த திருமணத்தில் ஓரிரவு பங்கேற்று நடனமாடுவதற்கு இந்தி நடிகர் சல்மான் கானுக்கு ரூ. 3 1/2 கோடி வழங்கப்பட்டதாக பாலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.\nRe: டெல்லி கோடீஸ்வரர் வீட்டு ஆடம்பர திருமணத்தில் ஓரிரவு நடனமாட ரூ. 3 1/2 கோடி வாங்கிய சல்மான் கான்......\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/10/blog-post_26.html", "date_download": "2018-07-22T21:52:26Z", "digest": "sha1:TTLGU2MMLBPXGXO22SBBJXUQUYXDC5L2", "length": 13398, "nlines": 213, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "நாட்டுப் பற்று", "raw_content": "\nநெஞ்சம் வெடித்திடும் வலி கொள்ள\nவீடு செல்லாது நம் உயிரும்\nமறு நிமிடம் மறந்து விடும்\nஎண்ணி நாலு நாள் தான்\nவந்தது ஓலை - உன் வரிகளில்\nஉறுதுணை தானே என் வரிகள்\nநாட்டு பற்றை பேசுகிறார் //\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்த���ம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\nதமிழ் மாநாடும் அழகிகளின் குத்தாட்டமும்\nவலையுலகும் எனது நூறாவது பதிவும்\n90. செஸ் விளையாட்டின் விதி முறைகள்\n89. உலக அஞ்சல் தினம் இன்று\n88. தமிழ் சங்கத்தின் உதயம்\n83. வலைப்பதிவர்களுக்கு ஓர் ஆதங்க மடல்\n82. மற்றுமொரு வலைப்பதிவர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-22T22:14:21Z", "digest": "sha1:5MCYHE4LA7EQ7HL2LMTRWRMBYICC2BD7", "length": 7219, "nlines": 220, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: April 2012", "raw_content": "\n\"Every tree and stone is undisputed - ஒட்டொரு மரமும் கல்லும் கூடத்தான் பிரச்னைக்கு\" அப்பாற்பட்டதாக அமைதியாக இருக்கிறது.\n\"ஒரு மனிதன் செயலாற்றக்கூடிய சக்தி உடையவனாக இருந்தால், அவன் disputed ஆகத்தான் - பிரச்னைக்கு உரியவனாகத்தான் - இருக்க முடியுமே தவிர, undisputed ஆக,பிரச்னைக்கு அப்பாற்பட்டவனாக இருக்க முடியாது.\"\nDisputed என்று வரும்பொழுதுதான் ஒரு மனிதன் செயலாற்றிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ள முடியும். செயலாற்றாமல் தூங்கி வழிகின்ற ஒருவனைத்தான் undisputed என்று சொல்ல முடியும்.\n(கவிஞர் கண்ணதாசன் எழுதிய நான் பார்த்த அரசியல்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/the-next-years-wedding-promised-to-girlfriend.html", "date_download": "2018-07-22T21:53:48Z", "digest": "sha1:Q56JHOQ23EU5QHBZ3EGWFUHG3NPH7CUR", "length": 11724, "nlines": 171, "source_domain": "tamil.theneotv.com", "title": "The next year's wedding...promised to girlfriend.. | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Gossips அடுத்த ஆண்டு திருமணம்…லிவிங்டூகெதர் காதலியிடம் பிராமிஸ்…\nஅடுத்த ஆண்டு திருமணம்…லிவிங்டூகெதர் காதலியிடம் பிராமிஸ்…\nசங்கங்களில் முக்கிய பொறுப்புகளில் பிசியாக இருக்கும் நடிகர் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்வதாக தனது லிவிங்டூகெதர் காதலியிடம் பிராமிஸ் செய்திருக்கிறாராம். சினிமா சங்கங்களை கைப்பற்றியதோடு அடுத்து அரசியலுக்கும் ப்ளான் போட்டிருக்கிறாராம் நடிகர்.\nசெல்போனில் கூட எம்ஜிஆர் பாடல் ஒன்றை ரிங்டோனாக மாற்���ியிருக்கிறார். அரசியலுக்குள் நுழைந்து விட தலைவர் முயற்சிப்பதை அறிந்த காதலி திருமணத்துக்கு அவசரப்படுத்தியிருக்கிறார். அவரிடம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம், தலைவர்.\nபடத்தை ரிலீஸ் செய்வதற்காக முன்னாள் காதலரிடம் உதவி கேட்ட நடிகை\nநடிகையின் மானத்தை சரியான நேரத்தில் காப்பாற்றிய வாரிசு நடிகர்\nபாலிவுட்டுக்காக கவர்ச்சிக்கு மாறும் நடிகை\nமன்னன் – காமெடி சீன்ஸ்\nவேலைக்காரன் படத்தின் ‘கருத்தவன்லாம் கலிஜாம்’ பாடல் – வீடியோ\nஅறிமுக நாயகி பிரியா நடிக்கும் ‘மேயாத மான்’ – ட்ரைலர்\nமெர்சல் படத்தில் ஒரு சில காட்சிகள் கட்..\nPrevious articleசமுத்திரக்கனியின் கோலிசோடா 2 டீஸர்\nNext articleகதாநாயகன்- திரை விமர்சனம்\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/12/blog-post_19.html", "date_download": "2018-07-22T22:02:05Z", "digest": "sha1:MVZZREPL57UZGIVGWWS5KYAWX6Z2L74N", "length": 5911, "nlines": 91, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: அமெரிக்காவை அலட்சியபடுத்தி...", "raw_content": "\nஇந்தியாவும் பாகிஸ்தானும் உலகத்தின் இரண்டாவது இயற்கை எரிவாயு (LNG) வளத்தைக்கொண்ட ஈரானுடன் கைகோர்த்து ராட்சதகுழாய்கள் மூலம் எரிவாயுவை பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரும் திட்டத்தில் கையொப்பம் இட்டுள்ளது.\n2600 கி.மீ நீளமுள்ள இந்த கட்டுமானபணி வரும் 2007 ல் துவங்கி 2010 ல் முடிவடைந்து, முதல் குழாய் எரிவாயு வினியோகம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளின் பொருளாதாரத்தையும், வேலைவாய்ப்புக்கான சூழலையும் பலப்படுத்துவதாக அமையும். மேலும் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் இடையே நல்லுறவையும் பரஸ்பர நெருக்கத்தையும் பலப்படுத்துவதாக அமையும் என்று நம்பப்படுகிறது.\n40 பில்லியன் அமெரிக்க டாலருக்கான ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்ட இந்தியா, ஈரானுடனான தன் உறவை மீண்டும் பலப்படுத்தியுள்ளது.\nஉலக்காவலனாக தன்னைத்தானே அறிவித்துக்கொள்ளும் அமெரிக்கா, இந்த நடவடிக்கையை எதிர்த்து குரல் எழுப்பியுள்ளது.\nஇஸ்லாமாபாத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் மணிசங்கர ஐயர், அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா அலட்சியபடுத்தி இத்திட்டத்தில் இறங்கும் என்று கூறியுள்ளார்.\nஅமெரிக்காவிற்கு எதிராக, அணுஆயுத நாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவும் ஈரானுடன் நட்புகொண்டு களமிறங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nகடவுள் - இணையத் தளத்திற்கு எதிர்வினை\nபழைய பத்திரிக்கையும் சாப்பாட்டு மேஜையும்\nலஞ்சம் வாங்கிய பா.ஜனதா-காங். எம்.பிக்கள்\nபுரட்சித் தலைவியும் கண்ணீர்த் துளிகளின் சாபமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/08/25/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-25/", "date_download": "2018-07-22T22:29:41Z", "digest": "sha1:RGHKKU75P7OFJUFUANMYPXNJ2XZUR2HN", "length": 20911, "nlines": 175, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25\n1. பிரான்சை தெரிந்துகொள்ளுங்கள்: Ponts des arts\nபாரீஸ் நகரை அறிந்தவர்கள் சேன் நதியைப்போலவே அதன் மீது கட்டப்பட்டிருக்கும் பாலங்களும் புகழ்பெற்றவை என்பதை அறிவார்கள். குறிப்பாக பாரீஸ் நகரின் இதயப்பகுதியில் சேன்நதியைக்கடக்க உபயோகத்திலிருக்கும் பாலங்கள் அனைத்துமே பாரம்பரியச் சின்னங்கள் தொகுப்புக்குள் வருபவை. Ponts des arts என்பதும் அவற்றில் ஒன்று.. பாரீஸ் நகரத்தின் ஆறாவது வட்டத்தில் (arrondissement) இப்பாலம் உள்ளது. பாலத்தின் பிறப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம். இக்கறையிலிருந்து அக்றைக்குச்செல்ல இரும்புக் கிராதிகளைக்கொண்டு நடைபாதை போன்றதொரு பாலத்தை அமைத்தார்கள். பின்னர் சுங்கக்கடவு பாலமாகவும் இருந்து வந்திருக்கிறது. பல்சாக்கின் La Rabouilleuse நாவலை படித்தவர்களுக்கு, அகதாவின் மூத்தமகன் பிலிப் பிதோ பாலத்திற்கு தண்டம் கட்ட ஷ¥க்களைத் துடைப்பது ஞாபகத்திற���கு வரலாம். முதல் இரண்டு உலகயுத்தங்களின் காரணமாக இப்பாலம் கலகலத்துப்போக பிரெஞ்சு அரசு சில ஆண்டுகள் போக்குவரத்தை தடைசெய்தும் வைத்திருந்தது. தற்போதுள்ள பாலம் 1981ம் ஆண்டு உருவானது.\nஇவ்வளவு புராணமும் எதற்கென்று கேட்கறீர்களா ஒரு சுவாரஸ்யமான விஷயத்தைச்சொல்ல இப்படி சுற்றிவளைத்து பாட்டிகதை சொல்ல வேண்டியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக காதலர்களின் பிரார்த்தனைக் கூடமாக மாறிவருகிறது. அடுத்துவரும் ஆண்டுகளில் கிடாய் வெட்டி பொங்கல் வைக்கலாம். விளைவு பாலத்தருகே இருக்கும் லூவ்ரு அருங்காட்சியகத்தைப் பார்க்க மறந்தாலும் Ponts des arts பாலத்தை பார்க்காத சுற்றுலாவாசிகள் இல்லையென்கிறார்கள். அதிலும் நீங்கள் ஆணாக இருந்து சஹானாவின் உத்தரவாதத்தை நம்பி திருமணமும் செய்து, அவளுக்காக கால்கடுக்க காத்திருந்து, சென்னை காவல் துறை ஆணையகத்திற்குள் நுழைவதற்கு நாள் நட்சத்திரம் பார்த்து பொருமிக்கொண்டிருப்பவரெனில், கடனோடு கடனாக பாரீஸ¤க்கு ஒரு முறை வந்து அம்பாள் Ponts des arts பாலத்தை ஒரு சுபயோல சுபதினத்தில் தரிசித்துவிட்டுபோவது நல்லது. காதலிப்பவரும் காதலிக்கப்படுபவரும், ஒற்றையாகவோ, ஜோடியாகவோ ஒரு பூட்டை வாங்கி உங்கள் அன்பிற்குரியவர் அல்லது அன்புக்குறியவள் பெயரையும் எழுதி பூட்டிவிட்டு போனீர்களெனில் உங்கள் காதல் ஆசீர்வதிக்கப்படும், ஆமென்.\n2. அண்மையில் பார்த்த பிரெஞ்சுத் திரைப்படம்: Après lui.\n‘அவன் பின்னால்’ என மொழிபெயர்க்கவேண்டும். சுவாரஸ்யத்திற்காக ‘சுற்றி சுற்றி வந்தீக’ என்று வைத்துக்கொள்ளலாம். ஒருவன் அல்லது ஒருத்தி பின்னால் அலைவதற்கான கிரியாஊக்கி எது\nபடத்தின் ஆரம்ப காட்சியில் மாத்யூ கிட்டார் வாசிக்க அவன் நண்பன் பெண்ணுடையில் ஆடுகிறான். நண்பனின் வற்புறுத்தலுக்கிணங்க கிடார் வாசிப்பவனும் பெண்ணுடை தரித்துக்கொள்ள இருவரும் ஓரிரு நிமிடங்கள் சேர்ந்தே ஆட்டம் போடுகிறார்கள். நண்பர்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையில் நாட்டம் உடையவர்கள் என்பதை இயக்குனர் கோடிட்டு காட்டுகிறார். அதேக் காட்சியில் எதிர்பாராமல் மகனைப்பார்க்க வரும் தாய் மகனும் அவன் சினேகிதனும் உடுத்தியுள்ள ஆடைகளைக் கண்டு அதிர்ச்சியுறுவதில்லை. மாறாக மகனை பெண்ணொருத்தியை சிங்காரிப்பதுபோல, முகமாவு இட்டு, கண்மை தீட்டி உதட்டுச்சாயம் பூசி பூரித்த��� போகிறார். அடுத்து வரும் காட்சிகளை நியாயப்படுத்துவதற்காக இக்காட்சியை அமைத்திருக்கவேண்டும். அடுத்த காட்சியில் கேமரா சாலைவிபத்தை காட்சிபடுத்துகிறது. முழுத்திரைக்கதையும் பிரெஞ்சுத் திரை உலகின் புகழ்பெற்ற நடிகையான காதரின் தெனெவ் (Catherine Deneuve )என்பவரையும் மற்றொரு இளைஞரையும் நம்பிச் சொல்லப்ட்டிருக்கிறது. கதாநாயகி என்றால் மும்பை வரவு, இருபது வயசு என்றபிம்பங்கள் நம்மிடத்திலிருக்கின்றன. இப்படத்தில் அறுபது வயது காதரீன் கதை நாயகி, பிலிம் சுருள்கள் மொத்தமும் அவருக்காக செலவிடப்பட்டிருக்கின்றன.\nதன்னுடைய மகன் மாத்யூவின் இறப்பிற்குப் பிறகு கமி(காதரீன் தெனெவ்) பிராங்க் மீது பாசத்தைப் பொழிகிறாள். பிராங்க் மாத்யூவின் நெருங்கிய ஆண் சினேகிதனென்று இதற்கு முந்தைய பத்தியில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கமியின் கணவன், அவள் மகள் அனைவரும் பிராங்க்கை வெறுக்கிறார்கள். அவன் தன்பாலின விரும்பி என்பதால் மட்டுமல்ல, விபத்து நடந்தபோது வாகனத்தை ஓட்டியவன். மாத்யூவின் மரணத்திற்கு ஒருவகையில் அவனும் பொறுப்பு. மகனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப பிராங்க் மீது கமி அன்பை பொழிகிறாள். அந்த அன்பு படிப்படியாக எல்லை மீறுகிறது.\nபோர்ச்சுகீசுய நாட்டைச் சேர்ந்தவனான பிராங்க் ஏழைப்பெற்றோருடன் வாழ்பவன். அவனுடைய தகப்பனார் கட்டடத் தொழிலாளி. பிராங்க்குடைய பல்கலைக்கழக படிப்பு இதுவரை மாத்யுவின் ஆதரவில் இருந்தது. படிப்பைத் தொடரமுடியாதென்ற நிலையில் தந்தையுடன் கட்டட வேலைக்குப்போகும் பிராங்க்கை மீண்டும் படிப்பைத் தொடரச் செய்கிறாள் கமி. அவன் வீட்டில் நிதிநிலமை சங்கடத்தைத் தருகிறபோது, இவளுடைய புத்தகக்கடையில் வேலைபோட்டுக்கொடுக்கிறாள். அவன் போகும் இரவு விடுதிகளைத்தேடி இவளும் போகிறாள். அவன் விரும்பும் பாடல்களை இவளும் கேட்கிறாள். அவன் கதைக்கும் இளைஞர்களை இவளும் தேடிச்சென்று கதைக்கிறாள். அவன் நடப்பதை பொறுக்காது ஸ்கூட்டர் வாங்கிக்கொடுக்கிறாள். (பிராங்க்கின் பெற்றோர் தங்கள் ஏழ்மையை அவள் அவமானப்படுத்துவதாகக் கூறி ஒரு நாள் அந்த ஸ்கூட்டரைத் தள்ளிவந்து கமியின் கடைவாசலில் போட்டுவிட்டுப்போகிறார்கள்). கமிக்கு பிராங்க் மீதூறும் அன்பை இனம்காணமுடியாமல் குழம்புகிறாள். அன்பு முற்றி நோயாக அவளுக்குள் வளர்ந்து சீழ்பிடி��்கிறது, அது புரையோடுவதற்கு முன்பாக அவள் கணவனும் பிள்ளைகளும் அவளுடைய ஊத்தை அன்பை வெட்டி எறிய நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட இளைஞனே கமியில் தொல்லை தாங்காது சொந்த நாட்டிற்கு ஓடுகிறான். இவள் விடுவதில்லை லிஸ்பனுக்குச்சென்று அவன் தங்கிய அறையை தன்னுடயதாக பாவிக்க கதை முடிகிறது.\nமிகவும் சிக்கலான கதை. திரைக்கதை மட்டுமல்லை, காதரீனும் பிராங்க்காக நடிக்கும் இளைஞனும் கத்திமீது நடக்கிறார்கள். பிராங்க்கைத்தவிர பிறமனிதர்கள் இயங்கும் உலகம் அவளுக்கு வனாந்தரம். மனிதர்கள் விலங்குகள். மகனை இழந்து விரக்தியின் உச்சத்திலிருக்கும் தாயென்ற பிரதிமைக்குள் உறைந்திருக்கும் பெண்ணுடலின் கட்டளையை மறுக்கப்போதாது தவிக்கும் ஒருபெண்மணியை நன்றாகவே உணர்ந்து சித்தரிக்கிறார் காதரீன் தெனெவ். கேயெல் மொரெல் (Gaël Morel) படத்தின் இயக்குனர். இவருடைய வேறெந்த படத்தையும் இதுவரை பார்த்ததில்லை. இப்படம் 2007ல் வெளியாகியிருக்கிறது. பட உபயம் பிரெஞ்சு ARTE தொலைக்காட்சி. பிரெஞ்சோ ஜெர்மனோ தெரிந்தவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/hal-advanced-medium-combat-fighter-aircraft-amca-010294.html", "date_download": "2018-07-22T21:49:35Z", "digest": "sha1:NRVIN5TB3L4P6O7KGAEHTXKPMBPZTG5W", "length": 17249, "nlines": 193, "source_domain": "tamil.drivespark.com", "title": "HAL Advanced Medium Combat Fighter Aircraft (AMCA) - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்தியாவின் புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்\nஇந்தியாவின் புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம்: சிறப்புத் தகவல்கள்\nஇந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட தேஜஸ் இலகு ரக போர் விமானம் விரைவில் பயன்பாட்டுக்கு வர இருப்பது குறித்து செய்திகளை வெளியிட்டிருக்கிறோம். இந்த நிலையில், தேஜஸ் போர் விமானத்தை விட அதிக சிறப்பம்சங்கள் கொண்ட ஐந்தாம் தலைமுறை போர் விமானம் ஒன்றை இந்தியா வடிவமைத்து வருகிறது.\nரஷ்யாவின் கூட்டணியில் ஐந்தாம் தலைமுறை சுகோய் போர் விமானம் தயாரிக்கும் பணி ஒருபுறம் இருந்தாலும், இந்த புதிய விமானம் நம் நாட்டிலேயே உருவாக்கப்படுகிறது. இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் அனைத்து வெளிநாட்டு போர் விமானங்களுக்கும் மாற்றாக இது சேர்க்கப்பட உள்ளது. இந்த விமானம் குறித்த கூடுதல் தகவல்க��ை ஸ்லைடரில் காணலாம்.\nAdvanced Medium Combat Aircrat[AMCA] என்று குறிப்பிடப்படும் இந்த போர் விமானத் திட்டம் மிக நவீன ரக போர் விமானத்தை உருவாக்கும் நோக்கில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்காக ரூ.25,000 கோடி மதிப்புடைய திட்ட வரைவு டிஆர்டிஓ அமைப்பால் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.\nதேஜஸ் போர் விமானம் இலகு வகையை சேர்ந்தது. ஆனால், புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் நடுத்தர வகையிலான போர் விமானம். இது 25 டன் எடை கொண்டதாக இருக்கும். குண்டு வீச்சு, எதிரி விமானங்களை இடைமறித்தல், வான் பகுதியை கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்புகளை கொண்ட பல்வகை திறன் கொண்ட போர் விமானம்.\nஐந்தாம் தலைமுறை போர் விமானங்களின் முக்கிய அம்சம், எதிரி நாட்டு ரேடார் கண்களில் சிக்காமல், இலக்குகளை தாக்கிவிட்டு தப்பித்து வருவது. அதனை இந்த விமானம் திறம்பட செய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எதிரி நாட்டு ரேடார்களிலும் சிக்காத வடிவமைப்பும், ஏவுகணை தாக்குதல்களை மோப்பம் பிடிக்கும் ரேடார்கள், தொழில்நுட்ப அம்சங்களையும் பெற்றிருக்கும்.\n2008ம் ஆண்டு இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சொந்தமாக தயாரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டு 2011ல் பணிகள் துவங்கப்பட்டன. 2014ம் ஆண்டு பணிகள் நிறைவுபெற்றுவிட்டன. 2013ம் ஆண்டு ஏரோ இந்தியா கண்காட்சியில் 1:8 என்ற விகிதத்திலான இதன் ஸ்கேல் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு இந்த புதிய போர் விமானத்தின் புரோட்டோடைப் மாடலை பறக்கவிட்டு சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்த போர் விமானத்தை உருவாக்க ரூ.25,000 கோடி நிதி தேவைப்படும் என்று டிஆர்டிஓ மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது. 15 ஆண்டுகளில் இந்த புதிய போர் விமானத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். வரும் 2023-24ம் ஆண்டில் முழுமையான போர் விமானமாக தயாராகி முறைப்படி பயிற்சிகளுக்கு அனுமதிக்கப்படும்.\nஇந்திய விமானப்படைக்காக இந்த புதிய போர் விமானத்தின் தொடங்கப்பட்ட நிலையில், இந்த விமானத்தை பெறுவதற்கு இந்திய கடற்படையும் ஆர்வம் தெரிவித்ததுடன், பணிகளில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தது. மேலும், விமானம் தாங்கி போர் கப்பல்களிலில் இர���ந்து இயக்குவதற்கான மாடலை தயாரிப்பதற்கான தேவைகளையும், ஆலோசனைகளையும் டிஆர்டிஓ அமைப்பிடம் கடற்படை வழங்கி வருகிறது.\nதேஜஸ் போர் விமானம் ஒற்றை எஞ்சின் பொருத்தப்பட்டது. ஆனால், இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் இரட்டை எஞ்சின்கள் கொண்டதாக இருக்கும். ரோல்ஸ்ராய்ஸ், ஜிஇ, ஸ்நெக்மா உள்ளிட்ட எஞ்சின் தயாரிப்பு நிறுவனங்களுடன் டிஆர்டிஓ பேச்சு நடத்தி வருகிறது. இந்த விமானத்திற்கு 110கேஎன் த்ரஸ்ட் பவரை வழங்க வல்ல எஞ்சின் பொருத்தப்பட உள்ளது.\nமணிக்கு 2,665 கிமீ வேகத்தில் பறக்கும் வல்லமையை பெற்றிருக்கும். அதிகபட்சமாக 1,650 கிமீ வேகம் வரை இயக்க முதலில் அனுமதிக்கப்படும். ஒருமுறை எரிபொருள் நிரப்பினால், 1,800 கிமீ தூரம் வரை பறக்கும். 1,000 கிமீ சுற்றளவுக்கு போரில் பயன்படுத்த முடியும்.\nஏஎம்சிஏ என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படும் இந்த புதிய ஐந்தாம் தலைமுறை சுதேசி போர் விமானங்கள் கொண்ட முதல் பிரிவு 2025ம் ஆண்டு அமைக்கப்பட உள்ளது. அதன்பிறகு நாட்டின் முக்கியப் பகுதிகளில் இந்த போர் விமானங்கள் அடங்கிய படைப்பிரிவுகள் அமைக்கப்பட்டு நாட்டின் பாதுகாப்பு பன்மடங்கு உயர்த்தப்படும்.\nரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்டு பழமையாகிவிட்ட மிக்-21 மற்றும் மிக்-23 விமானங்களுக்கு பதிலாக தற்போது தேஜஸ் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளது. அதேபோன்று, இந்திய விமானப்படையில் உள்ள ஜாகுவார், மிராஜ்2000, மிக்-27 பகதூர் உள்ளிட்ட அயல்நாட்டு போர் விமானங்களுக்கு மாற்றாக இந்த புதிய ஐந்தாம் தலைமுறை போர் விமானம் சேர்க்கப்பட உள்ளது. மொத்தத்தில், அடுத்த 10 ஆண்டுகளில் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையில் சொந்த தயாரிப்பு போர் விமானங்களே ஆதிக்கம் செலுத்தும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_22.html", "date_download": "2018-07-22T21:57:15Z", "digest": "sha1:GGRYEEOQMEUG3HTKN2MTT5HEO2NBG6E2", "length": 22317, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "குப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , ஜீவா » குப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம்\nகுப்பையால் 'நாறும்' நல்லாட்சி - ஜீவா சதாசிவம்\nதலைநகர 'குப்பை'யை நீக்க மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரியவிற்கு கால அவகாசம் கொடுத்துள்ள ஜனாதிபதி , 'குப்பை' யை நீக்கத் தவறினால், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலைமை வரும் எனவும் எச்சரித்துள்ளார். இந்த குப்பைப் பிரச்சினை நாட்டின் பல பகுதிகளிலும் பெரியதொரு நெருக்கடியாக மாறியிருக்கிறது.\nஇது இவ்வாறிருக்க 'குப்பை' பிரச்சினையை முறையாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கையாளவில்லை என்ற அடிப்படையில் இ.தொ.கா. 'மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை' நிறைவேற்றுவதில் உறுதியான கொள்கை உடையது என்று 'மக்களின் நலன் கருதி' மேற்படி குழுவின் 'இணைத்தலைமை' (பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அல்ல) பதவியில் இருந்து காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார் .\n'குப்பை' யால் விலகினார், விலக்கப்படுவார் என்பதான எச்சரிக்கைகள் , சமிக்ஞைகள் இந்த விவகாரத்திற்கு முழுமையான தீர்வை தந்துவிடுமா குப்பையால் 'நாறும்' நல்லாட்சி எவ்வாறான வேலைத்திட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை அலசுகிறது இவ்வார 'அலசல்'.\n'குப்பை '... மீதொட்டுமுல்ல சம்பவத்தையடுத்து மிகவும் பிரபலம் பெற்று வரும் ஒரு சொல். தலைநகரை ஆக்கிரமித்திருந்த இந்த 'குப்பை' நாடாளாவிய ரீதியில் நாற்றமெடுத்துள்ளதை அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அவதானிக்கின்றோம். '' சாதாரண 'குப்பை' பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முடியாத அரசாங்கத்தினால் 'அரசியல்' பிரச்சினைக்கு எப்படி தீர்வு வழங்க முடியும்'' என்பது பொதுமக்களின் கேள்வி. இந்த கேள்வி நல்லாட்சிக்கு சவால் விடுப்பதாகவே அமைந்துள்ளது.\nவீதியில் செல்லும் போது குவிந்திருக்கும் 'குப்பை' யினால் நாற்றம் எடுப்பதாகவும் இந்த 'நாற்றத்தை' போக்க துரித நடவடிக்கை எடுக்குமாறும் தொலைபேசியினூடாக பிரதமர் அண்மையில், கொழும்பு மாநகர சபைக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். இவ்வாறு பல வழிகளில் அழுத்தம் கொடுக்கப்படும் போது இதற்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகின்றது அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் அழுத்தம் கொடுத்து விடுவதனால் மாத்திரம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கு ஆள் அழுத்தம் கொடுத்து விடுவதனால் மாத்திரம் குப்பை பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடுமா\n'குப்பை' யை ஒவ்வொரு பிரதேசங்களிலும் முகாமைத்துவப்படுத்தும் முறைகளை கையாள வேண்டும் என கடந்த வருடம் ஜனாதிபதி தலைமையில் நாடளாவிய ரீதியில் கழிவகற்றும் ஒரு முகாமைத்துவ முறைமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. உக்கும், உக்காத பொருட்களை கொட்டும் முகாமைத்துவம் பற்றி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.\nஇது பற்றி பல பிரதேசங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான தொரு முகாமைத்துவ முறைமை ஆரம்பிக்கப்பட்ட இற்றைக்கு சுமார் ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த முறைமையை எத்தனைபேர் கடைப் பிடிக்கின்றனர் ஆனால், வெளி மாவட்டங்களை நோக்கினால் பல பிரதேசங்களில் அதாவது தோட்டப்பகுதிகளில் இம்முறைமை கிரமமாக கையாளு வதையும் அவதானிக்கலாம்.\nஅபிவிருத்தியில் வளர்ச்சியை கண்டுள்ள பல பிரதேசங்களிலேயே இவ்வாறான முகாமைத்துவ முறைமையில் சிக்கல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. அரசாங்கத்தினால் அறிமுகப் படுத்தும் இவ்வாறான நல்ல பல வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவும் முழுமையாக கிடைக்குமானால் குப்பை பிரச்சினை இந்தளவுக்கு வந்து இருக்குமா அரசாங்கத்தை குற்றவாளியாக இனங்காணும் பொதுமக்கள் அரசின் நல்ல பல திட்டங்களை வரவேற்று ஒத்துழைத்தால் ஆரோக்கியமான நிலைமையை உரு வாக்கலாம்.\n''வீதியோரங்களில் குப்பை மேடு மலை போன்று குவிக்கப்பட்டுள்ளன . இது திட்டமிட்ட செய்யப்பட்டதாக தெரிய வருகின்றது. கொழும்பு நகரை அசுத்தமற்றதாக காண்பிக்க முனைகின்றனர். எமக்கு மக்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், வேறு இடத்தில் இருந்து வந்து கொழும்பில் குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு இராணுவ, பொலிஸ் உதவி நாடப்படும். இது தொடர்பாக இதுவரையில் 17 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். எமது வேலைத்திட்டத்திற்கு உதவி புரியும் முகமாக குப்பையை வகைப்படுத்தி தருமாறு கோரு���ின்றோம் என்று கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ. அநுர இரண்டு நாட்களுக்கு முன்பதான ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ளார்.\n குப்பை அகற்றல் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டுமாயின் மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் என்பதை பொதுமக்களும் உணர்ந்து செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இந்நிலையில், ஆளுக்கு ஆள் கையிலெடுக்கும் குப்பைவிவகாரத்தை கையாள்வதற்கு இலங்கையில் எவ்வாறான தேசிய கோள்கை இருக்கின்றது என்பது பற்றி சிந்தித்துப் பார்க்கவேண்டும்.\nகுப்பை விவகாரத்தை கையாளும் எவ்வாறான அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கின்றது என்பதை நோக்கினால் எவ்வாறான கொள்கை இங்கு வகுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய ஒரு கேள்வி எழுகிறது. இலங்கையில் குப்பைகளை கையாள்வதற்காக இருக்கின்ற தேசிய கொள்கை என்ன அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதா அதனை மீள் சுழற்சிக்கு உட்படுத்துவதா வகைப்படுத்துவதா போன்று கொள்கை ரீதியில் பொதுவான ஒரு தீர்மானம் இருக்க வேண்டும். இவ்வாறானதொரு தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றதா தேசியக்கொள்கைத் தீர்மானம் என்பது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டாலேயே அது நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுவதாக அமையும், அவ்வாறு இல்லாத பட்சத்தில் இந்த குப்பை பிரச்சினைக்கு எப்போதும் ஒரு முடிவு கிட்டுவதாக இருக்காது.\nஇலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளூராட்சி நிறுவனங்கள் அவர்களது வசதிகளுக்கேற்ப குப்பைகளை கொட்டுவதற்கு தீர்மானம் எடுப்பதை அவதானிக்கலாம். உள்ளூராட்சி மன்றம் கொள்கை தீர்மானம் எடுக்கும் இடமல்ல. அதற்கு மேலுள்ள நிறுவனங்கள் எடுக்கும் தீர்மானங்களை அமுல்படுத்தும் நிறுவனமாகவே உள்ளூராட்சி மன்றங்கள் செயற்பட வேண்டும். கிராம மட்டத்தில் உருவெடுத்த குப்பை பிரச்சினை இப்போது தேசிய மட்டத்திற்கு வியாபித்துள்ளது. அந்தவகையில் நாடளாவிய ரீதியில் உள்ள பல பிரதேசங்களிலும் ஆங்காங்கு குப்பைப் பிரச்சினையை வைத்து ஆர்ப்பாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகின்றது. அண்மையில் அட்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணி ஒரு பொறுப்பான பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் விலகும�� அளவிற்கு முடிவு ஏற்பட்டுள்ளது.\nதொடர்ச்சியாக நடைபெற்று வந்த நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் , இந்த கூட்டத்திற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சும் சமூகமளிக்கின்றமையால், இந்த குப்பை விவகாரத்தை முடிப்பதற்கு பொருத்தமான காணிகளை பெற்றுக் கொடுக்குமாறு அந்த அமைச்சிடம் பொறுப்பளிக்கப்பட்டது. அதற்கமைய அமைச்சரவைக்கு அறிவித்து அதன் அனுமதி கிடைத்தப்பின்னர் அம்பகமுவ, நுவரெலியா பிரதேச சபை பகுதியில் பெற்றுக்கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான அனுமதி கடந்த செவ்வாய்கிழமையே பெறப்பட்டுள்ளது.\nஇதனை குழுக்கூட்டத்தில் அறிவித்து அமுல்படுத்தப்படுவதற்கு முன்னர் அட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டு ஒரு நாளில் குப்பை அகற்றுவதாக அறிவிக்கப்பட்டும் விட்டது. ஆனால், இது நடந்ததா\nஅமைச்சுப்பதவியில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் திடீரென அதனை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து மக்களுக்கு உறுதியளித்து திடீர் நடவடிக்கையினால் இந்த பதவியையும் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதா என எண்ணத் தோன்றுகிறது. அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதியும் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை என்றகுற்றச்சாட்டும் இந்நிலையில் எழுந்துள்ளது.\nகுப்பையின் இழுபறி நிலையில் ஒவ்வொரு பிரதேசங்களிலும் தொற்று நோய்கள் அதிகரித்து இன்று வைத்தியாசாலைகளில் இடமில்லாதளவிற்கு நோயாளிகளும் நிரம்பியுள்ளனர். டெங்கு நோயாளர்களும் அதிகரிக்கின்றனர். தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக இவ்வாறான அரசியல் தலையீடுகள் இந்த அரசியல் முறைமை குப்பைகளையும் விட்டு வைக்க வில்லை என்பது கவலைக்குரிய விடயமே. யார் சரி யார் பிழை என்று குறைகளைக் கூறிக்கொண்டிருக்காமல் இதனை சமூகப்பிரச்சினையாகக் கருதி 'தேசிய கொள்கை' திட்ட முறைமை ஒன்றை அரசாங்கம் கையாளுமாயின் இந்த குப்பையில் இருந்து நல்லாட்சி மீள்வதாக அமையும்.\nஆனால், சிலர் அரசியலில் தங்களை தக்கவைத்துகொள்வதற்கு இந்த 'குப்பை அரசியலை'யும் உத்தியாக கையாண்டு மக்களை கஷ்டப்படுத்துகின்றனர் என்பது வேதனைக்குரிய விடயமே\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களி��் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2008/01/blog-post_14.html", "date_download": "2018-07-22T22:23:14Z", "digest": "sha1:Y5U7EHZPGSC5VP3EEJJ4SGKG5IVUYFRJ", "length": 13961, "nlines": 74, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: ஞாயிறு போற்றுதும்", "raw_content": "\nஉண்மை தமிழர்களின் உத்தம தலைவர் மோடி\nமலேசிய இந்துக்களுக்காக ஆன்லைன் பெட்டிஷன்\nபிஞ்சுகளுக்கு அரசு அனுமதியுடன் ஜிகாத் கல்வி\nசாலிம் அலி, குரான் மற்றும் டார்வின்\nஒரு இஸ்லாமிய இளைஞரின் வந்தேமாதர திருமணம்\nகாளையை அடக்கும் சூரிய கடவுள் மித்ர கடவுள்உலகெங்கும் 'பொறாமை பிடித்த' ஏக இறைக்கும்பல்களின் கொட்டங்கள் தொடங்கிடாததோர் பொற்காலம் அது. உலகெங்கும் ஆதவ வழிபாடு அங்கங்கிருந்த பண்பாட்டு செழுமையுடன் வழங்கப்பட்டு வந்திட்ட காலம் அது. ஒருவர் மீது மற்றவர் தம் மதத்தை திணிக்காமல் அனைத்திலும் ஒற்றுமையை உணர்ந்திட்ட காலம் இது.\nடிரரன்ஸாக்ஸியன் கிஸீல் குகை கோவிலோவியங்களில் ஆதவ கடவுள்ஆனால் இந்த ஆதவ ஒளிக்கிரணங்களை மூடிட எழுந்த இருட்சக்திகள்தான் 'ஏக இறை' எனும் போதையேறிய பொறாமை தேவன்கள். யஹீவாவாம் ஏசுவாம் அல்லாவாம் இந்த இருட்சக்திகள் அழித்திட்ட ஆதவ வழிபாடுகள் உலகெங்கிலும் எத்தனை எத்தனை\nஹமுராபிக்கு சட்டங்கள் அளிக்கும் ஆதவ இறைவன்\nஆதவ இறைவனை மையமாக கொண்ட அஸ்டெக் வானிலை இயக்க மண்டலம். இது இருந்த கோவில் ஏசு கும்பலால் அழிக்கப்பட்டு அங்கு யஹீவா என்பவனின் மகனாக வணங்கப்படும் ஏசு என்பவனுக்கு கோவில் கட்டியுள்ளார்கள். சிலுவைப்போர்களையும் ஜிகாதுகளையும் கொடும் நோய்களாக உலகெங்கும் பரப்பி உன்னத ஆதவ வழிபாட்டினை அழித்திட்ட வன்செயல்கள் நம் மனதில் நீங்கா வடுக்களாக நிலைத்திருக்க,\nஜப்பானில் வழிபடப்படும் ஆதவ தேவி - இவளே ஜப்பானிய கொடியிலும் திகழ்கிறாள். இத்தனை கொடுமைகளுக்கும் அப்பால் இன்றும் வாழும் நம் பண்பாட்டில் ஆதவ வழிபாடு - பொங்கலாக மகர சங்கராந்தியாக- ஞாயிறு போற்றுதும். இயற்கை சக்திகளின் இறைமையை இனிமையை போற்றுவோம்.\nபொங்கல் விழாவில் தேவியராக குழந்தைகள் அணிவகுப்பு பொறாமையையும் புனிதப்போர்களையும் உருவாக்கும் ஏக இறை இருட்சக்திகள் அழிந்திட போர்ப்பறை முழக்குவோம்.\nசூரியக் கோவில்கள்: மெக்ஸிகோ கொனாரக்\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 10:23 PM\nஇயற்கை சக்திகளின் இறைமையை இனிமையை போற்றுவோம். Happy பொங்கல் \n(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துனுடனும் அனுப்பினான் (திருக் குர்ஆன் 61:9 )\nவேத ரிஷிகள் போற்றித் துதித்து, அவர்கள் சந்ததியினர் இன்றுவரை காயத்ரி மந்திரம் சொல்லி வழிபடும் கதிரோன் ஞாயிறு -\nஸ்ரீராமனின் வம்சத்தின் ஆதிமுதல் தந்தையாக வணங்கிய ஞாயிறு -\nஎனக்கென்னவோ கருநாநிதி இந்தப் பொருளில் சொல்லியிருப்பார் என்று தோன்றவில்லை. தன் கட்சியின் சின்னத்தைப் போற்றுங்கள் என்று ஏதோ சொல்லப் போய் இப்படி வந்துவிட்டது என்று நினைக்கிறேன். வயசாயிடுச்சில்ல\nஇப்ப‌திவில் எழுதிய‌ப‌டி, இய‌ற்கையை தெய்வ‌மாக போற்றிவாழ்ந்த மனிதகுலம் உல‌கெங்கும் வாழ்ந்துவ‌ந்த காலமது. அ.நீ. குறிப்பிட்டபடி, ஜப்பானிலும், அமாதெரஸு (Amatherasu) என்ற சூரிய தேவி குறித்து, சொர்க்கமெங்கிலும் தனது ஒளியால் பிரகாசமடையச்செய்த மிக முக்கியமான கடவுளாக வழிபட்டுவந்ததாக, எங்கோ படித்திருக்கிறேன்.\n//(இணை வைத்து வணங்கும்) முஷ்ரிக்குகள் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துனுடனும் அனுப்பினான் (திருக் குர்ஆன் 61:9 )//\nஒரு மனிதர் சொன்னதெல்லாம் கடவுள் சொன்னது என்று நம்பி, அவர் செய்ததெல்லாம் கடவுள் செய்யச்சொன்னது, அவரது வாக்கு கடவுளின் வாக்கு, அவரது செயல் கடவுளின் செயல் என்று நம்புபவர்களே கடவுளுக்கு மிக மோசமாக இணை வைப்பவர்கள்.\nகடவுளின் தன்மையை ஒரு தனி மனிதனின் தரிசனங்களால் கட்டுப்படுத்துவதுதான் இணை வைப்பது.அந்த மனிதர் கடவுள் இனிமேல் யாரையும் அனுப்ப மாட்டார் என்று சொன்னால், அதை நம்பி கடவுளின�� மேல் மனித மனங்களின் பேதலிப்புகளை நிர்ப்பந்திப்பதுதான் இணை வைத்தல்.\nவெறுப்பை உலகெங்கும் பரப்புவது இந்த வகை முஷ்ரிக்குகள்தான். அவர்கள் தான் சவுதியில் இந்துக்களை சமமாக நடத்த மறுத்து வெறுக்கின்றனர், கிறித்துவர்களின் இருப்பே அவர்களை வெறுப்படையச் செய்து உலகெங்கும் குண்டுகளை வெடிக்கவைக்கச் செய்கிறது.\nமற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு என்று சொல்லியிருப்பது, இதே போல் கடவுளை கேவலமாக சித்தரிப்பதாகும். கடவுள் எதற்கு தமது மார்க்கம் என்று ஒன்றை தனியாக உருவாக்க வேண்டும் ஒரே ஒரு தூதரை மட்டும் ஏன் நேர்வழியில் அனுப்ப வேண்டும் ஒரே ஒரு தூதரை மட்டும் ஏன் நேர்வழியில் அனுப்ப வேண்டும் அதற்குப்பின் ஏன் தூதர்களையே அனுப்பமாட்டேன் என்று சொல்ல வேண்டும் அதற்குப்பின் ஏன் தூதர்களையே அனுப்பமாட்டேன் என்று சொல்ல வேண்டும் - இதெல்லாம் ஒரு ஆன்மீகப் புரிதல் இல்லாத அரபி தனக்குத்தானே கற்பனை செய்துகொண்டு பிதற்றியது.\nநமது இஸ்லாமிஸ்ட் சகோதரர்களின் மூடத்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லாமல் போய்விட்டது.\nகொஞ்சம் பொறுமையிழந்து இந்த நல்ல பதிவில், பொங்கல் சூழலில் இதை எழுதியதற்கு அ.நீ என்னை மன்னிக்க வேண்டும்.\nஉலகில் அனைவருக்கும் (இஸ்லாமிஸ்டுகள் உட்பட) மனதில் அமைதியும், தெளிவும் இந்த திருநாள் சமயத்தில் ஏற்படட்டும்,\n//ஒரு மனிதர் சொன்னதெல்லாம் கடவுள் சொன்னது என்று நம்பி, அவர் செய்ததெல்லாம் கடவுள் செய்யச்சொன்னது, அவரது வாக்கு கடவுளின் வாக்கு, அவரது செயல் கடவுளின் செயல் என்று நம்புபவர்களே கடவுளுக்கு மிக மோசமாக இணை வைப்பவர்கள்//\nமிகத்தெளிவான மிகவும் சரியான இந்த பார்வைக்கு நன்றி நேசகுமார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2006/04/blog-post.html", "date_download": "2018-07-22T21:48:54Z", "digest": "sha1:AMJZZQI35X4T7QOJWSJFELX3J6BKJJQ5", "length": 36896, "nlines": 342, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nசெப்டம்பர் மாதம், வருடம் 1981. ஐ.டி.பி.எல்லிலிருந்து வேலை உத்தரவு வந்திருந்தது. அச்சமயம் மத்தியப் பொதுப்பணித் துறையில் 10 வருடங்களாக ஜூனியர் இஞ்சினியராக இருந்தேன் (சம்பள விகிதம் 425-700). பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக வேலைக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு ஐ.டி.பி.எல். சென்ற என்னை இஞ்சினியர் வேலையும் செய்ய விருப்பமா எனக் கேட்டு, உதவி டிஸைன் இஞ்சினியர் மற்றும் பிரெஞ்சு மொழி பெயர்ப்பாளராக தேர்ந்தெடுத்து அந்த உத்திரவு வந்திருந்தது.\nஇந்த வேலையின் சம்பள விகிதம் 700-1300. அதாவது, ஒன்றின் அதிகப்பட்ச சம்பளம் இன்னொன்றின் ஆரம்ப சம்பளம். மத்தியப் பொதுப்பணித் துறையில் எனக்கு அடுத்த வேலை உயர்வு வர இன்னும் 10 ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டிய நிலை. அப்படியே வந்தாலும் அதன் சம்பள விகிதம் 650-1200 மட்டுமே. எனக்கு அளிக்கப்பட்ட விகிதம் ஜூனியர் க்ளாஸ்-1 ஐச் சேர்ந்தது. ஆகவே நான் வேலையை உடனே எற்றுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி தெளிவாக நிலைமை இல்லை. அப்போது என் அடிப்படை சம்பளம் 600 ரூபாய். ஆகவே நான் புது வேலையை ஒத்துக் கொண்டால் மொத்த ஊதிய உயர்வு 200 ரூபாயை விடக் குறைவுதான். மேலும் அப்போது நான் சென்னையில் இருந்தேன். புது வேலையோ குர்காமில் தில்லிக்கு அருகில். என் வீட்டம்மா அப்போது இந்தியன் வங்கியில் வேலை செய்து கொண்டிருந்தார். அவருக்கு வேறு ட்ரான்ஸ்ஃபர் வாங்க வேண்டும். என் குழந்தைக்கு அப்போது 5 வயது கூட நிரம்பவில்லை. நாங்கள் இருவரும் வேலைக்கு செல்லும்போது என் அத்தை குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தார். தில்லியில் அதற்கு வேறு ஏற்பாடு செய்ய வேண்டும்.\nசுற்றியிருந்த உறவினர்களில் பலர் சௌகரியமாக இங்கிருப்பதை விட்டு ஏன் அவ்வளவு தொலைதூரம் செல்ல வேண்டும் என்ற ரேஞ்சில் பேசினர். அதிலும் சிக்கல். சென்னைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆன நிலையில் எப்போது வேண்டுமானாலும் மாற்றம் வரலாம் என்ற நிலை. ஏழு ஆண்டுகள் இருந்ததே மிகவும் அதிகம் என்றுதான் கூற வேண்டும். எங்கு போடுவார்கள் என்பதும் நிச்சயமில்லை. ஒரே குழப்பம். அப்போதுதான் என் வீட்டம்மா ஒரு விஷயத்தை என் கவனத்திற்கு கொண்டு வந்தார்.\nஅவர் கூறினார். \"நீங்கள் மொழிபெயர்ப்பு செய்வதில் விருப்பம் கொண்டவர். இப்போது அதற்கு வாய்ப்பு வந்துள்ளது. மேலும் இரண்டு வருடத்திற்கு மத்தியப் பொதுப்பணித் துறையில் லியன் வேறு (இது பற்றி இந்தப் பதிவு போட்டுள்ளேன்). ஆகவே போய் முயற்சிப்பதில் தவறே இல்லை. போனதும் முத��் இரண்டு மாதத்திலேயே மொழிபெயர்ப்பை முழு நேர வேலையாக எடுப்பதில் உள்ள சாதக பாதகங்கள் தெரிய வரும். அப்போது எழுதுங்கள், நான் தில்லிக்கு மாற்றம் பெற்று வருகிறேன். அப்படி வேலை பிடிக்கவில்லையென்றாலும் கவலயில்லை. லியனை உபயோகித்து மத்தியப் பொதுப்பணித்துறைக்கே வந்து விடலாம்.\"\nஐ.டி.பி.எல்லில் சேர்ந்த பிறகு என் மொழிபெயர்ப்பு வேலை பற்றி பாஸிடிவான முடிவெடுக்க எனக்கு சில நாட்களே தேவைப்பட்டன. பிறகு நான் சென்னைக்கு எழுதி என் மனைவி மாற்றம் பெற்றுக் கொண்டு வந்தது தானே நடந்தது. வீட்டைக் காலி செய்யக் கூட நான் சென்னைக்குப் போகத் தேவையிருக்கவில்லை. எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொண்டு, ரயில்வே கண்டெய்னரில் சாமான்களை ஏற்றி, தில்லி வந்ததும் ரயில்வே ரசீதை என்னிடம் ஒப்படைக்க, சாமான்கள் வீட்டு வாசலில் இறக்கப்பட்டன.\nவருடம் 1986. திடீரென என்னை குர்காம் தொழிற்சாலைக்கு மாற்றம் செய்து விட்டார்கள். வேலையையே விட்டுவிடலாமா என்ற ரேஞ்சுக்கு குழம்பிய போதும் என் வீட்டம்மாதான் சரியான அட்வைஸ் கொடுத்தார்.\n\"டியூட்டியில் சேருங்கள். சில நாட்கள் போகட்டும், பிறகு பார்த்துக் கொள்ளலாம்\" என்ற ஆலோசனையை ஏற்றுக் கொண்டதில் பல விஷயங்கள் நடந்தன. தொழிற்சாலையில் என் ரேங்கில் இருந்த ஆனால் எனக்கு ஜூனியர் நிலையில் இருந்த சக இஞ்சினியர் பாலிடிக்ஸ் செய்ய என்னை கார்ப்பரேட் அலுவலக மேற்பார்வைக்கே அனுப்பி வைத்தனர். நான் பாட்டுக்கு சந்தோஷமாக என் வெளி மொழிபெயர்ப்பு வேலைகளை செய்ய முடிந்தது.\nஅக்டோபர் மாதம் 1993. ஐ.டி.பி.எல்.லில் பலர் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்ல, ஆட்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது. இந்த நிறுவனத்தின் எதிர்க்காலம் இருண்டதாக இருந்தது. என்னைப் போன்ற இஞ்சினியர்களை ரிஷிகேஸுக்கு மாற்றப் போவதாக ஒரே பேச்சுத்தான். நானும் விருப்ப ஓய்வு எடுக்கப் போவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். என் கைவசம் மொழிபெயர்ப்புத் திறமையை நம்பித்தான் செயல் புரிய வேண்டும். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும் வாடிக்கையாளர்கள் ஒழுங்காக வேலை கொடுக்காவிட்டால் என்ன செய்வது என்ற தயக்கம் வந்தது. ஏனெனில் அச்சமயம் என் வீட்டம்மாவும் வேலையில் இல்லை. குடும்பக் காரணங்களால் 1988-லேயே அவர் வேலலயை விட்டு விட்டிருந்தார்.\nஅப்போதுதான் வீட்டம்மாவின் அறிவுறை மறுபடி ���ுணைக்கு வந்தது. யூ.டி.ஐ. மாதாந்திர வட்டித் திட்டங்களில் முதலீடு செய்திருந்தேன். அவற்றில் மாதத்துக்கு கணிசமான வட்டி வந்து கொண்டிருந்தது. ஐ.டி.பி.எல். வேறு விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு கணிசமானத் தொகை கொடுக்கும்.\nஆகவே அவர் சொன்னார்: \"கவலைப்பட வேண்டாம். வாடகை போக என்னிடம் ஒரு நான்காயிரம் ரூபாய் மாதத்துக்கு இருந்தால் அதிலேயே குடும்பம் நடத்த இயலும். உங்கள் முதலீடுகளிலேயே அந்தத் தொகை கிடைக்கும். ஆகவே மொழி பெயர்ப்பில் சிறிது கிடைத்தாலும் தற்சமயம் அது போதும். கவலையின்றி விருப்ப ஓய்வுக்கு எழுதி கொடுங்கள்\".\nஅவ்வாறே செய்ததில் முதல் வருடத்திலேயே நல்லப் பலன் இருந்தது. தில்லியில் இன்னும் எட்டு ஆண்டுகள் 2001 வரை இருந்து தொழிலை நன்கு அபிவிருத்தி செய்து கொள்ள முடிந்தது.\nமே மாதம் 2001. நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரர் திடீரென வீட்டைக் காலி செய்ய சொல்லி விட்டார். தில்லியில் இருந்த கிட்டத்தட்ட 20 வருடங்களில் 7 முறை வீடு மாற்ற வேண்டியிருந்தது. அப்போதுதான் சென்னைக்கே திரும்பலாம் என்று என் வீட்டம்மா ஆலோசனை கூறினார். எனக்கும் சரி என்று பட்டது. அப்போதும் அவர் கூறினார். \"நாம் சொந்த வீட்டுக்குப் போவதால் வாடகை மிச்சம்தானே. சென்னையில் மாதம் ஐயாயிரம் கையில் இருந்தால் போதும். சமாளித்துக் கொள்வேன்\".\nஇத்தனை ஆண்டுகளாக என் வீட்டம்மாவின் ஆலோசனையால் பயன் பெற்ற நான் இம்முறை யோசிக்கக்கூட இல்லை. இத்தனை ஆண்டுகளாக என் நங்கநல்லூர் வீடு வேறு அடிக்கடி கனவில் வந்து கொண்டிருந்தது.\nசென்னைக்கு வந்ததில் வாழ்க்கை அற்புதமயமானது எனப் புரிந்தது. நான் பயந்ததற்கு மாறாக என் மொழிபெயர்ப்பு வேலைகள் மிக வேகமாக அதிகமாயின. தில்லியில் இருபது வருட மொழிபெயர்ப்புத் தொழிலில் சம்பாதித்ததை சென்னைக்கு வந்த பிறகு முதல் மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே மிஞ்ச முடிந்தது. இங்கு வந்ததில் கணினி அறிவு பெற்று, தமிழ்மணத்தில் வந்து, தமிழ் மொழிபெயர்ப்பிலும் முன்னேற்றம் பெற்று, இணையத்தில் இணையற்ற நண்பர்களை பெற முடிந்தது. இப்போது வயது அறுபதாலும் மனதுக்கு என்னவோ 25 வயதுதான்.\nஆகவே நண்பர்களே, நான் அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.\nநான் அழுத்தம் திருத்தமாகக் கூறுவேன். பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்.//\nரொம்ப சரி. இல்லன்னா சாப்பாடு கிடைக்காதே ஹி.ஹி..\n99% குடும்பங்களில் அதுதான் நிலை. இதிலும் நான் சற்று வேறுபடுபவன். நானே மிக அருமையாக சமைப்பேன். ஆகவே என்னைப் பொருத்தவரை அவர் சொன்னதைக் கேட்டதற்கு இது நிச்சயம் காரணம் இல்லை.\nநெருக்கடி என்று வரும்போது கலங்காமல் செய்யவேண்டியதை யோசிப்பதில் பெண்களை மிஞ்ச முடியாது. இந்த ரிட்டயர்மெண்டையே எடுத்துக் கொள்ளுங்கள். ரிட்டயர் ஆன சில மாதங்களிலேயே வேறு பொழுது போக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாத ஆண் துவண்டு விடுகிறான். பெண் அப்படியில்லையே.\nபொண்டாட்டி இல்லையென்றால் அம்மா சொல்வதைக் கேளுங்கள். மாணிக்கம் படத்தில் ராஜ் கிரண் கூறுவார், \"அம்மா எப்போதும் நம்மோட இருக்க முடியாது என்பதற்காகவே மனைவியைப் படைத்தான்\" என்பதில் உண்மை உண்டு.\nவீட்டைப் பெண்ணும், நாட்டை ஆணும் ஆண்டால் தான் வீடும், நாடும் உருப்படியாக இருக்கும்....\n\"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்\".\nநீங்க அதிர்ஷ்டசாலி. எல்லோரும் அப்படியில்லையே.\nபின்னூட்டத்துக்கு நன்றி லக்கி லுக் மற்றும் கழுதை அவர்களே.\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்னும் தொனியில் வரும் பாட்டை உங்களது இப்பதிவு நிரூபிக்கிறது.\nகாலையில் அலுவலகம் வந்தப்பொது ஒரு யோசனை. திடீரென்று வேலை போய்விட்டா என்ன செய்வது என்று. அப்போதுதான் அழகான காதலியின் முகம் கண்முன் வந்தது. சும்மா வெட்டியா இருந்தா கூட நம் மீது உள்ள பாசத்தால் உக்கார வைத்து சோறு போடுவாள் என்று தோன்றியது. மனம் அமைதி அடைந்தது. நோ ரென்ஷன். ரிலாக்ஸிங்.\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018 - அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்க...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நத��யில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nநான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன்-4\nநான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 3\nநான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 2\nநான் ஓர் இஸ்ரேலிய ஆதரவாளன் - 1\nபடகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா\nஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கற்ற கதை\nவாடிகையாளரை அணுகும் முறைகள் - 10\nமுரட்டு வைத்தியம் - 3\nமுரட்டு வைத்தியம் - 1\nஈ.வே.ரா. கூறியது இந்த விஷயத்தில் 100% சரியே\nஒரு தமிழனின் பார்வை: எனக்கு யார் ரோல்மாடல்\nடோண்டுவின் இரண்டாம் திருமணம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-22T21:55:48Z", "digest": "sha1:ZJ23K3FAP3AQHGKMEZJ5PJHLMDTIUV2M", "length": 18335, "nlines": 183, "source_domain": "eelamalar.com", "title": "காவியமான கரிய வேங்கைகளின் நினைவுகள் காலம் எல்லாம் எங்கள் கண்களில் - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » காவியமான கரிய வேங்கைகளின் நினைவுகள் காலம் எல்லாம் எங்கள் கண்களில்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு ��ுயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nகாவியமான கரிய வேங்கைகளின் நினைவுகள் காலம் எல்லாம் எங்கள் கண்களில்\nகனவுகளுடனே கரும்புலியாகிய வீரர்களே உங்களின் கனவும் ஒரு நாள் நனவாகும் இது உறுதி……….\nஇறுதி கட்ட முறியடிப்பு சமரினை வட்டு வாய்க்கள் பகுதி உடாக கரும்புலிகள் அணியினரே மேற்கொண்டனர்.15.05.2009 அன்று அதிகாலை 1.20 மணியளவில் வட்டுவாக்கால் தொடுவாய்ப்பகுதியுடக கரும்புலிகள் அணியினரே தாக்குதலினை தொடுத்தனர். கடல் வழியாக இருந்து சிறிய கரும்புலிப்படகொன்ரை கடற்கரையில் நினைகொண்டிருந்த காப்பரண் மீதான தாக்குதலினைத் தொடர்ந்து,படையணிகள் தாக்குதலுக்கு நகர்ந்தன.\nஅதிகாலை 03.05 மணியளவில் கரும்புலிகள் அணி ஒன்று காப்பரணை ஊடறுத்து நகர்ந்தது. இரண்டாவது அணியினர் சமரின் மையத்தில் நிலை கொண்டனர். அந்த அணிகளினை வெளியேற்றும் பணியினை கரும்புலிகளே மேற்கொண்டனர். அதிகாலை 04.15 மணியளவில் அந்த அணியினரும் ஊடறுத்து சென்றனர்.கரும்புலிகளின் தியகத்தினாலே அந்த அணியினர் நகர்வினை தொடர்ந்தனர்.தாக்குதலிலே பல கரும்புலி வீரர்கள் விழி மூடினர்.காயப்பட்டவர்களையும், வீரசாவு அடைந்தவர்களையும் எடுக்க முடியாத நிலைமையிலே பணிகள் தொடர்ந்தவண்ணம் இருக்கும் நிர்ப்பந்தம்.\nகாவியமான கரிய வேங்கைகளின் நினைவுகளே காலம் எல்லாம் எங்கள் கண்களிலே. பலதோழர்கலினை அன்று இழந்தோம். சிலர் இன்னும் உயிரோடும் இருக்கலாம். அவர்களையும் இன் நாளிலே மனதில் நினைக்கின்றேன். கனவுகளுடனே கரும்புலியாகிய வீரர்களே உங்களின் கனவும் ஒரு நாள் நனவாகும் இது உறுதி……….\n« எங்கள் தோழர்களின் புதை குழியில் மண் போட்டுச் செல்கின்றோம்\nகேணல் சங்கீதன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2018-07-22T21:58:51Z", "digest": "sha1:LFR5Y3UOF4LBRXRKQ54NWJTUA7GOBHRD", "length": 54708, "nlines": 341, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: கடலுக்கு அப்பால் நாவல் - ப.சிங்காரம்", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nகடலுக்கு அப்பால் நாவல் - ப.சிங்காரம்\nப.சிங்காரம் எழுதிய கடலுக்கு அப்பால் தமிழ் புனைவிலக்கியத்தில் மிகவும் முக்கியமானது, இலக்கிய ஆர்வலர்கள் யாரும் தவறவிடக்கூடாத படைப்பு, ஏன் எனில் இது பேசும் வெளி மிகப்பெரியது, இதன் மொழி வீச்சு மிகவும் அரியது, எழுத்தாளர் ப.சிங்காரம் எந்த சமரசமுமின்றி நன் நாவலில் ஒரு பர்மியன் பேசினால் பர்மீஸிலேயே எழுதுகிறார், மலேயென், பேசினால், மலேயாவிலேயே, ஜப்பானியன் என்றால் ஜப்பானிஸிலேயே எழுதுகிறார், இது நாவல் எழுதப்பட்ட காலகட்டத்துக்கு மிகவும் புதுமையான முயற்சியாகும், மேலும் இது ஒருங்கே நம்பிக்கை, பண்பாடு, காதல்,போர், வீரம், தீரம், பக்தி, அறம்,அந்நிய கலாச்சாரம்,சாகசம்,தாய்மை,இழப்பு, வஞ்சம், ஏமாற்றம், நட்பு, தேற்றுதல் என விரிவாக அலசுகிறது,\nஎழுத்தாளர் ப.சிங்காரம் 1920ல் பிறந்தார். 1938 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவில் இருக்கும் மேடான் நகரில் ஒரு மார்க்கா என்றழைக்கப்படும் வட்டிக்கடையில் வேலை செய்யச் சென்றிருக்கிறார். உலகப்போர் நடந்த 1939 முதல் 1945 ஆண்டுகளை, ஜப்பானியர்களும், இந்திய தேசிய ராணுவமும் தாக்கம் செலுத்திய வரலாற்றுத் தருணங்களை, நேரடியாக ரத்தமும் சதையுமாக கண்ணுற்றார். இவர் யுத்த சூழலில் தன் மனைவியையும் அவரது பிரசவத்தில் குழந்தையுடன் பறிகொடுத்தவர்,அந்த வடுவிலிருந்து மீண்டு இத்தகைய படைப்பை தந்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பு.\nஇவர் 1946ம் வருடம் ப்ரிட்டிஷ்-இந்தியாவுக்கு திரும்பினார். மதுரை தினத்தந்தியில் செய்திப்பிரிவில் பணிக்கு சேர்ந்தார். 1950ஆம் ஆண்டு ‘கடலுக்கு அப்பால்’ நாவலை தன் இந்தோனேஷிய,மலேய,பர்மா நாட்டின் பணிக்கால நினைவடுக்குகளில் இருந்து எழுதினார். மறுமணமே செய்து கொள்ளாமல் தன் வாழ்நாட்களை [சுமார் 51 ஆண்டுகள்] YMCA விடுதியில் தனியே கழித்தார்.தன் வாழ்நாள் சேமிப்பையும் தனக்கு வந்த ஷேமநல நிதி சுமார் 7 லட்சம் ரூபாயையும் பொதுவுக்கு எழுதி வைத்து விட்டு தன் 77ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்,சமகால இலக்கியவாதிகள் எவருடனுமே தொடர்பின்றியே வாழ்ந்திருக்கிறார்,\nஇவர் தன் வாழ்நாளில் மற்றொரு படைப்பாக புயலிலே என்னும் தோணி என்னும் நாவலும் எழுதியுள்ளார்,அது 1962 ஆம் ஆண்டு பெரும் தடைகளுக்கு இடையே வெளிவந்தது.இந்த இரண்டு நாவல்களுமே இதன் புதுமைக்காக அன்றைய இன்றைய இலக்கியவாதிகளால் வெகுவாக சிலாகிக்கப்படுபவை. இவரது வாழ்க்கையே ஒரு சுவையான பல திருப்பங்கள் நிறைந்த ஒரு நாவல் போன்றது என்றால் மிகையில்லை, இவரது கடைசிக் காலத்தில் சி.மோகன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்களுடன் இவருக்கு பரிச்சயம் ஏற்பட்டதை படித்தேன். இவரும் பாரதியை போன்றே வாழும் காலத்தில் புகழ் கிடைக்காத கலைஞனே.\nநாவலில் மற்றொரு சிறப்பம்சமாக பகடிக்காகவோ திணிப்பாகவோ எந்த சாதியையும் இவர் கிண்டல் செய்யவில்லை, எந்த இடத்திலும் வர்ணணைக்கு வேண்டிக்கூட ஆபாசம் விரசமொழி எங்கும் இல்லை ,தவிர இது வரை தமிழில் யாரும் கையாளாத ஒரு கதைக்களம் நம்முள் ஒரு மனச்சித்திரமாக விரிகிறது. பாசாங்கில்லாத சமரசமற்ற எழுத்து நடை நம்மை விறுவிறுப்பைக்கூட்டி படிக்க வைக்கிறது.\nசெட்டி நாடு என்றழைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், கோனாப்பட்டு,ஆத்தங்குடி,கானாடுகாத்தான்,சிறுவயல் என ஒன்றிறண்டு ஊருக்காவது போய் வந்து கொண்டிருக்கிறேன். அனைத்துமே டெம்ப்ளேட் போன்ற அமைப்பைக் கொண்ட 200 வருடங்களுக்குள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மிக அழகிய கிராமங்கள். ஊருக்குள் அம்மன் கோவில், தேர் முட்டி, ஒரு சிவன் கோவில்,குடிக்க ஒரு ஊருணி, குளிக்க ஒரு ஊருணி, ஒரு நகரத்தார் கை��்கர்ய தர்ம ஸ்தாபன பள்ளிக்கூடம், கடைவீதி, மழை பெய்தால் நேராக ஊருணிக்குள் போய் விழும்படியான சேகரிப்பு முறை, அத்தனையும் நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டியார் சமூகம் ஊருக்கு அளித்த கொடை அவை,\nமுக்கியமாக ஓங்கு தாங்காக அமைந்த அரண்மனை போன்ற நகரத்தார் வீடுகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஒரே நாளில் சேர்த்த பொருளல்ல அவை,1818 ம் ஆண்டு ஆரம்பத்தில் வட்டிக்கடைத் தொழில் துவங்கிய நகரத்தார்கள்,தலைமுறை தலைமுறையாக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோநேசியா, ஜாவா, சுமத்ரா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற செட்டியார் சமூகம் மார்க்கா என்னும் லேவா தேவித் தொழிலை விஸ்தரித்து.அங்கே கார்பொரேட்டு வங்கிகளுக்கு சமமாக வட்டிக்கடைத் தொழிலை வாழையடி வாழையாக நீதி நேர்மையுடன் நடத்தி வந்தனர். அதை நாவலில் நாம் கதையோட்டத்தில் விரிவாக அறிகிறோம்,\nஇப்போது எப்படி வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கிறோமோ அதே போல ராமநாதபுர மாவட்டத்தின் இளைஞர்கள் 5 முதல் 7 வருட ஒப்பந்தத்தில் வட்டிக்கணக்கு பற்று வரவு எழுதவும் வசூலிக்கவுமென்றே அந்த மார்க்காக்களுக்கு சென்றுள்ளனர் என அறிகையில் வியப்பு மேலிடுகிறது, அங்கே பர்மியர்களுக்கும், இந்தோநேசியர்களுக்கும், சீனர்களுக்கும், மலேயர்களுக்கும் அவர்கள் வியாபாரம் செய்ய வட்டிக்கு பணம் தந்து வாங்கி அதை லட்சமாக பெருக்கி, தங்கள் வீட்டை,ஊரை இப்படி மாற்றினர் என்றால் மிகையில்லை,\nமேலே சொன்னது போலவே நாவலில் மிக முக்கிய பாத்திரமான வானாயினா என்னும் வயிரமுத்துப்பிள்ளை, தன் செவப்பட்டி கிராமத்தில் இருந்து பெட்டியடிப்பையனாக பர்மாவிற்கு ஒப்பந்தத்தில் சென்று அடுத்தாளாகி, மேலாளாக[ஏஜென்ட்] உயர்ந்தவர், இப்போது சொந்தமாக மார்க்கா வைத்திருப்பவர்.,இந்த நிலைக்கு வர அவர் பட்ட பாடும்,தன் மார்க்கா தொழிலை கட்டிக்காக்க அவர் கடைபிடிக்கும் விதிகளும் அபாரமானவை.இன்று நாம் காணும் கேட்கும் தண்டல்,கந்து வட்டி,மீட்டர் வட்டி போன்றதல்ல செட்டிமாரின் மார்க்கா என்னும் வட்டிக்கடை வியாபாரம்,அதற்கு முக்கியத் தேவையே பணிவு,தெளிவு,எந்த சூழ்நிலையிலும் கோபப்படாமல்,கடன் வாங்கியவன் அடித்தாலும் வாங்கிக்கொண்டு,விடாப்பிடியாக வட்டியையும் அசலையும் வசூல் செய்யும் திறமை கொண்டவர்,தன் வேலையாட்களையும் அவ்வண்ணமே இரு���்க எதிர்பார்ப்பவர்.\nதன் நண்பனின் மகனான செல்லையா,ஆங்கிலம் படித்திருக்க இவரை மிகவும் கவர்கிறான்,நண்பனிடம் வலியப்போய் செல்லையாவை தன்னுடன் வேலை செய்ய அழைத்துப்போகிறார், பின்னர் தன் மனைவியையும் மகள் மரகத்தையும் தன்னுடன் அழைத்தவர்,தன் மகள் மரகதத்தை செல்லையாவுக்கு திருமணம் செய்ய நினைக்கிறார்,அதன் மூலம் தன் மார்க்காவை பினாங்கிலேயே பெரிய மார்க்காவாக விஸ்தரிக்க நினைக்கிறார். இவரது வாழ்வில் பேரிடியாக இரண்டாம் உலகப்போர் மூள, தன் ஒரே மகனை ஜப்பானியரின் விமான குண்டு வீச்சுக்கு பலி கொடுக்கிறார்,\nசெல்லையாவை அடுத்தாளாக கூட்டி வந்து குறுகிய காலத்தில் மேலாளாக்கி அழகு பார்த்தவர் வனாயினா, தன் அழகு மகள் மரகததை அவனுக்கு திருமணம் செய்து தந்து, மார்க்காவையும் அவனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தவர் எண்ணத்தில் மண் விழுந்தது போல செல்லையா நேதாஜியின் சேனைக்கு போய் சேர்ந்து விடுகிறான். அவன் சேனைக்கு சென்றது அவருக்கு அறவே பிடிக்கவில்லை.போர் தர்மம் தன் தொழிலுக்கு உகந்ததல்ல என்பதை உறுதியாக நம்புகிறார். தன் 20 வயது மகனை ஜப்பானின் குண்டு வீச்சுக்கு பினாங்கு வீதியில் பலி கொடுத்ததையும் அவர் மறக்க வில்லை,மகனின் சடலத்தை தேடி எடுத்து தன் தோளில் தூக்கி வந்த செல்லையாவின் மேல் அதீத அக்கரையும்,நன்றியுணர்வும் இருந்தாலும் என் பேச்சை மீறி சேனைக்கு சென்றுவிட்டானே என்னும் தன் அகங்காரம் செல்லையா மரகதத்தின் காதலை பிரிக்க நினைக்கிறது,போரினால் சுமார் 4 வருடங்களாக நின்று போன நாகப்பட்டினம்-பினாங்கு கப்பல் போக்குவரத்தை ப்ரிட்டிஷார் மீண்டும் எப்போது துவக்குவார்,அப்போது மனைவியையும்,மகள் மரகதத்தையும் ஊருக்கு அனுப்பி ,தன்னிடம் மேலாளாக இருக்கு நாகலிங்கத்துக்கு மகளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்,\nவனாயினா மனைவிக்கும் பினாங்கில் இருக்க இருப்பு கொள்ளவில்லை, ஆனால் கப்பல் விடுவதற்கு முன் கடலில் மிதக்கும் நீர்கண்ணி வெடி குண்டுகளை ப்ரிட்டிஷார் தேடி அகற்றுவதை கேட்டதும் நிம்மதியுறுகிறாள், செல்லையாவை தன் மகன் போலவே நினைக்கிறாள்,அவனை மருமகனாக வரித்துக்கொள்ள இவர்கள் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என எண்ணுகிறாள்,தண்ணீர்மலையான் அருளால் செல்லையாவின் மேலே கணவர் கொண்டிருக்கும் கோபம் விரைவில் தீரும் என ந��்புகிறாள்,\nசெல்லையா இரண்டாம் உலகப் போரில் நேதாஜியின் சேனையில் ஒரு ஆகச்சிறந்த வீரனாக இருந்தவன், போரில் அணுகுண்டு வீசப்பட்டு,ஜப்பான் தோல்வியை ஒப்புக்கொண்ட நிலையில் ,நேதாஜியும் விமான விபத்தில் உயிரிழக்க,அவரின் சேனையில் இருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழர்கள், அதில் ஏனையோர் மார்க்காவில் வேலைபார்த்தோர், மீண்டும் தங்கள் பழைய தொழிலுக்கே திரும்ப முடிவு செய்கின்றனர், அதில் செல்லையாவும் அடக்கம், 24 வயதிலேயே வீரமும்,புத்தி சாதுர்யமும்,பன்மொழி பேசும் திறமையும்,நல்ல அழகும், உடற்கட்டும் பொருந்திய செல்லைய்யாவிற்கு போர் முடிவுற்ற சூழலில் வேலை இல்லை. எனவே மீண்டும் பழைய மேலாள் வேலைக்கு திரும்ப முடிவு செய்து தன் முதலாளி வனாயினாவிடமே வருகிறான்.ஆனால் முதலாளியின் மனதை செல்லையாவால் மாற்ற முடியவில்லை.கரைக்க முடியாத கற்பாறையாக இருக்கிறார் வனாயினா.\nசில இடங்களில் நாம் நாயகன் செல்லையாவுக்காகவும் மரகதத்துக்காகவும் அப்படி வருந்துகிறோம்,ஆனால் அந்த வருத்தத்தையும் வானாயினா மீதான கோபத்தையும் கடைசி அத்தியாயத்தில் மரகதத்தின் அப்பா வானாயினாவுக்கு சாதகமாக திருப்பிவிடுகிறார் ப.சிங்காரம்.\nஅந்த இடம் அபாரமானது,நண்பன் மாணிக்கம் போல நகமும் சதையும் போன்ற நண்பன் கிடைக்க ஒருவர் கொடுத்து வைக்க வேண்டும்,காதல் தோல்வியால் மனம் துவளும் செல்லையாவுக்கு மட்டுமல்ல நமக்கும் மருந்து போன்றன அவனது வார்த்தைகள்.அவன் சங்க கால தமிழ் இலக்கியத்தை மாந்தர்களை பகடி செய்யும் இடம் அனைத்துமே ரசமானவை.\nஎழுத்தாளர் ப.சிங்காரம் 12 வருடம் கழித்து தான் எழுதப்போகும் புயலிலே ஒரு தோணி நாவலுக்கு கடலுக்கு அப்பால் நாவலிலேயே அச்சாரம் வைத்து உள்ளார் ,என்பதை எண்ணி வியந்தேன்,அப்போதே ப்ரிக்வெய்ல்,சீக்வெய்ல் பற்றி எல்லாம் சிந்தித்திருக்கிறார் பாருங்கள். செல்லையாவிற்கு பாண்டியன் என்னும் வீரனும் மலேயாவுக்கு வரப்போவதாக ஒருவர் வழி மறித்துச் சொல்ல, செல்லையா மனதுக்குள் இப்படி சிலாகிப்பதாக வருகிறது. பாண்டியன், மாவீரன். தமிழறிஞன். அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா மாவீரன். தமிழறிஞன���. அவனும் மாணிக்கமும் கிண்டலும் தர்க்கமுமாய் தமிழ் ஆராய்ச்சி நடத்துவதை நாளெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாமே. இந்தோனேசியாவுக்குத் திரும்பியிருக்கிறானே. மீண்டும் அவனைப் பார்க்க முடியுமா அங்கு வாளா இருப்பானா மாட்டான். புரட்சிப் படையில் சேர்வது திண்ணம். அவன் ரத்தத்திலேயே புரட்சி கலந்து போயிருக்கிறது.\nஎல்லாம் கைமீறிப்போய்விட்ட பொழுது ஒரே ஒருக்க ,.. உன் முகத்தை இரண்டு கைகளால் தொடணும் மரகதம் செல்லையாவின் குரல் , தாயிடம் ஒரே ஒரு மிட்டாய் கேட்கும் சிறுவனின் கெஞ்சல் போல குழைந்தது என்று எழுதுகிறார் ப.சிங்காரம்,எத்தனை எளிய ஆனால் சக்திவாய்ந்த எழுத்து நடை பாருங்கள்.\nஅதே மரகதம் நான் ஒண்ணு சொல்றேன். கேப்பிகளா சொல்லு ... நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா சொல்லு ... நீங்க கல்யாணம் செஞ்சு பொட்டச்சி பிறந்தா மரகதம்னு பேரு வைங்க என யதார்த்தமாக முடிக்கிறாள், யாரும் யாரையும் காயப்படுத்தாமல் விட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர்.\nகாதலில் தோல்வியுற்றதால் உலகமே இருண்டுவிட்டது, வாழ்க்கையே தன்னை கைவிட்டுவிட்டது என தளர்ந்து இருந்த செல்லையா , நண்பன் மாணிக்கம் மூலம் தன்னையே அறிந்து கொள்வதை ப.சிங்காரம் மிகச்சிறப்பாக நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார்.\nநாவலில் ப.சிங்காரம் குறிப்பிடும் பல இடங்கள் இன்று இல்லை,அவ்வளவு ஏன்1960லேயே வழக்கொழிந்துவிட்டதாக ப.சிங்காரம் குறிப்பிடுகிறார். காலஓட்டத்தில் இன்னும் காணாமல் போகாமல் இருப்பது நாவலில் ஒரு கதாபாத்திரமாகவே ஒட்டி உறவாடும் தண்ணீர்மலையான் சுவாமி திருக்கோவில் மட்டும் தான்.அதைப் பற்றி படிக்க சுட்டி. அவசியம் படிக்கவும்.\nபுயலிலே ஒரு தோணியும் கடலுக்கு அப்பால் நாவலுக்கு ஈடான ஒரு ஆக்கம்,அதை இரண்டாம் முறையாக வாசிக்கிறேன்,அத்தனை சுவாரஸ்யம் நிறைந்தது,நேதாஜி சுபாஷ் சந்திர போஸை வரலாற்று பாடங்களில் மட்டுமே படித்திருக்கிறோம்,அவரை இதில் ரத்தமும் சதையுமாக கண்ணுறுகிறோம், மிக அருமையான நாவல்,விரைவில் அதற்கும் எழுதுவேன்.\nகடலுக்கு அப்பால்+புயலிலே ஒரு தோணி ஹார்ட் பவுன்ட் புத்தகம் நற்றினை பதிப்பகத்தாரின் மிக் தரமான வெளியீடாக அகநாழிகை புத்தகக் கடையில் கிடைக்கிறது .விலை ரூ:-350\nநாவல் பற்றி சி.மோகன் எழுதிய குறிப்பு:-\nகடவுளின் சிரிப்பில் உருவான நாவல்கள்\nதமிழ் நாவல் கலையின் பெருமிதம், ப. சிங்காரம். நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் ஓர் அபூர்வ ஆளுமை. தன்னுடைய படைப்புகளோடும் வாழ்வோடும் இவர் கொண்டிருந்த உறவு தனித்துவமானது, அலாதியானது. இரண்டே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியிருக்கிறார். இரண்டு நாவல்களுமே தமிழ் நாவல் பரப்பின் எல்லைகளை விஸ்தரித்திருப்பவை. ப.சிங்காரத்தின் படைப்பு மொழி, நவீன உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதை மாந்தர்களின் மனமொழி தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாகக் கூடி வரவில்லை. மனக்குகை வாசல்கள் தாமாகவே திறந்து கொண்டு விட்டிருக்கின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்று விழுந்து, உள்ளுக்குள் நடப்பதை அப்பட்டமாகக் காட்டுகின்றன. கடலுக்கு அப்பால் நாவலில் கடவுளின் புன்சிரிப்பும், புயலிலே ஒரு தோணியில் கடவுளின் மலர்ந்த சிரிப்பும் உள்ளுறைந்திருக்கின்றன. கடலுக்கு அப்பால் பெறுமதியான ஒரு நாவல். அதிலிருந்து சகல பரிமாணங்களிலும் விரிந்து பரந்து விகாசம் பெற்றிருக்கும் மகத்தான படைப்பு, புயலிலே ஒரு தோணி. நம் மொழியின் நவீன பொக்கிஷம்.\nLabels: இலக்கியம், கடலுக்கு அப்பால், நாவல், ப.சிங்காரம், புயலிலே ஒரு தோணி\nஎழுத்துக்கள் என்ன சாதிக்கும் என்பதற்கு இந்த சிலாகிப்பே போதுமானது.\n29 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:14\nசெட்டி நாடு என்றழைக்கப்படும் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், கோனாப்பட்டு,ஆத்தங்குடி,கானாடுகாத்தான்,சிறுவயல் என ஒன்றிறண்டு ஊருக்காவது போய் வந்து கொண்டிருக்கிறேன். அனைத்துமே டெம்ப்ளேட் போன்ற அமைப்பைக் கொண்ட 200 வருடங்களுக்குள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட மிக அழகிய கிராமங்கள். ஊருக்குள் அம்மன் கோவில், தேர் முட்டி, ஒரு சிவன் கோவில்,குடிக்க ஒரு ஊருணி, குளிக்க ஒரு ஊருணி, ஒரு நகரத்தார் கைங்கர்ய தர்ம ஸ்தாபன பள்ளிக்கூடம், கடைவீதி, மழை பெய்தால் நேராக ஊருணிக்குள் போய் விழும்படியான சேகரிப்பு முறை, அத்தனையும் நகரத்தார் என்றழைக்கப்படும் செட்டியார் சமூகம் ஊருக்கு அளித்த கொடை அவை,\nமுக்கியமாக ஓங்கு தாங்காக அமைந்த அரண்மனை போன்ற நகரத்தார் வீடுகளை குறிப்பிட்டே ஆகவேண்டும்.ஒரே நாளில் சேர்த்த பொருளல்ல அவை, தலைமுறை தலைமுறையாக இலங்கை, மலேசியா, பர்மா, இந்தோநேசியா, ஜாவா, சுமத்ரா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்குச் சென்ற செட்டியார் ச��ூகம் மார்க்கா என்னும் லேவா தேவித் தொழிலை விஸ்தரித்து.அங்கே கார்பொரேட்டு வங்கிகளுக்கு சமமாக வட்டிக்கடைத் தொழிலை வாழையடி வாழையாக நீதி நேர்மையுடன் நடத்தி வந்தனர் என்பதை நாவலில் விரிவாக அறிகிறோம்,\n29 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:15\n29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:25\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் [Onaayum Aattukkuttiyum]...\nமாற்றம் ஒன்று தானே மாற்றம் இல்லாதது\nஎன் பாட்டி, என் அப்பாவை கொன்றது போல என்னையும் கொல்...\nஇனி சன் டிவியில் சனிக்கிழமையும் சீரியலா\nகடலுக்கு அப்பால் நாவல் - ப.சிங்காரம்\nமெகா சீரியல்கள் தரும் பொது அறிவு\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2013/04/", "date_download": "2018-07-22T22:25:29Z", "digest": "sha1:OBUUBEAXBTR5L3GEHOVI5D5RAN2ORD5F", "length": 12071, "nlines": 233, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: April 2013", "raw_content": "\nபழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில்\nநாற்று நடவு காலங்களில், வரப்புகளிலும், வயலை ஒட்டிய சின்ன சாலைகளிலும் தல நாற்று என்ற ஒன்றை (ஒற்றை நாற்றுக்கட்டு) வைத்து , அந்த வழியே போவோவரிடம் காசு கேட்பார்கள், நடவுப் பெண்கள்.\nமாமா , மச்சான், கொழுந்தியா கிண்டல்கள் சத்தமாகப் பேசப்படும்.அதுவும், கொழுந்தியா, அத்தை மகள் வகையறா முறைப்பெண்கள் இருந்துவிட்டால் அவ்வழியே செல்லும் ஆண்களுக்கு திண்டாட்டம்தான்.\nகாசு போட்டால் பெண்களின் குலவை ஒலி இலவசம். நன்றாக தெரிந்தவர்கள் வந்தால் கண்ணில் பட்டவுடன் குலவை ஒலியை தொடங்கி விடுவார்கள். காசு போடாமல் நகர முடியாது. பைக்கில் போகும் மைனர்கள் அதிக காசு போடுவார்கள்.\nசின்ன வயதில் காசு இல்லை போடுவதற்கு. இப்போது ஒவ்வொருமுறை ஊர் போகும் போது யாராவது கேட்க மாட்டார்களா என்று இருக்கும். வயல்கள் அழிந்த நிலையில் , கேட்பதற்கு யாரும் இல்லை.\nஎன் சின்ன வயது அத்தைகளும், ��க்காமார்களும், பாட்டிமார்களும் மட்டுமே கனவாக வந்து போகிறார்கள்.\nபுன்செய் நிலங்கள் மோட்டார் தோட்டமாக மாறுவதற்கு முன், கமலை மாடுகள் பூட்டி நீர் இழுக்கும் கமலைகளின் பெரிய அண்டா போன்ற பாத்திரமும் (தக‌ரத்தில் செய்யப்பட்ட ஒன்று) அதன் வாய்ப்பகுதியில் இருக்கும் தோல் பையும் இன்னும் கண்ணில் இருக்கிறது. இழுத்த தண்ணீர் மேலே வந்தவுடன், அண்டாவைக் கவிழ்ப்பது போல செய்ய , இழுக்கும் கயிற்றில் ஏறி உட்கார்ந்து கீழ்நோக்கி அமுக்க வேண்டும். ஒரு வாகாக உட்கார்ந்து செய்ய வேண்டும்.\nஉறவு வழித் தாத்தா ஒருவர், கமலை இறைக்கும் அழகைப் பார்த்து நானும் கமலை இறைக்க வேண்டும் என்று அழுது அழிச்சாட்டியம் செய்த காலங்கள் நினைவில் வந்து போகிறது.\nதேவையற்றுப் போய்விட்ட திறன்களால், மனிதர்களும் மண்ணும் தேவையற்றுப்போய் விட்டது.\nகட்டை வண்டிக்கு சக்கரம் செய்து, இறுதியாக பட்டை போடுவார்கள். இரும்பாலான பட்டை. சக்கரத்தின் அச்சு செய்வது முதல், ஆரங்களை ஒவ்வொன்றாகச் செய்து சக்கரம் கோர்ப்பது ஒரு கலை. ஒரு கட்டை வண்டி உருவாகும் ஒவ்வொரு நிலைகளையும் பள்ளி செல்லும் வழியில் இருந்த தச்சர் ஒருவரின் வீட்டில் கண்டிருக்கிறேன். வில்லு வண்டி வைத்து இருந்த உறவு வழித்தாத்தா ஒருவர், தச்சரின் நண்பர். தாத்தாவின் வண்டித் தேவைகள், ஏர், பரம்பு, என்று எல்லாவற்றையும் செய்து தருபவர் இவர். பல நேரம் அவர் பட்டரையில் உட்கார்ந்து பொழுதைப் போக்கியுள்ளேன்.\nகட்டை வண்டி , டயர் வண்டியாக மாறி, ட்ராக்டர் + ட்ரக் ஆக கண்முன்னே மாறி பழமை ஒழிந்துவிட்டது. அருகில் இருந்த கரும்பாலையும், வயலும், கட்டைவண்டி செய்யும் தொழிலும் மாறி மாறி இன்று எதுவும் இல்லை.\nபழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில் இருக்கிறேன். கனவும் நினைவும் மட்டுமே எச்சங்கள்.\nபழமைக்கு திரும்பவே முடியாத தூரத்தில்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/12/blog-post_2711.html", "date_download": "2018-07-22T22:10:51Z", "digest": "sha1:BD7ISVS3LZLEH3R6L64XSGKZ5TDWSOEY", "length": 10629, "nlines": 163, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "இனி வேண்டாம்", "raw_content": "\nஅணு தினமும் துதிப் பாடி\nமறு ஜென்மம் இனி வேண்டாம்\nமனிதப் பிறவி இனி வேண்டாம்\nமறு ஜென்மம் இனி வேண்டாம்\nநல்ல கவிதை. மறு ஜென்மம் வேண்டாம்\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்ப���ியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\nப ச கஞ்ச கிறுக்கனுக்கு பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_161529/20180711152956.html", "date_download": "2018-07-22T22:24:16Z", "digest": "sha1:JE73B2PYUQAKJO5OZIPMKXMMKAATUIHL", "length": 8966, "nlines": 69, "source_domain": "kumarionline.com", "title": "டிஎன்பிஎல் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "டிஎன்பிஎல் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதிங்கள் 23, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nடிஎன்பிஎல் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு\nதமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடரில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி கிடையாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டிஎன்பிஎல்) டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3வது சீசன் போட்டி இன்று தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.\nஇந்த தொடரில் இந்த ஆண்டு ஒவ்வொரு அணியும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 2 வீரர்களை சேர்த்துக்கொள்ள கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்திருந்தது. இதற்கு பிசிசிஐ நிர்வாகக் குழு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வெளிமாநில வீரர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த முடிவை எதிர்த்து டிஎன்பிஎல் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, வெளிமாநில கிரிக்கெட் சங்கங்களில் இடம்பெற்றுள்ள வீரர்கள், அந்தந்த சங்கங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் கொடுத்தால் டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று டிஎன்பிஎல் வழக்கறிஞர் வாதிட்டார். இதற்கு பிசிசிஐ வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், டிஎன்பிஎல் போட்டிகளில் வெளிமாநில வீரர்களை சேர்க்க அனுமதி அளிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தன\nஅப்போ IPL ல மட்டும் எதற்கு வெளி நாடு வீரர்கள்\nநாட்டுக்கு கிரிக்கெட் தேவையில்லாதது .. எல்லாம் பயித்தியம், சூதாட்டம்தான்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் சிறந்த ஆட்சியை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்\nசாதாரண உடையில் வந்து துப்பாக்கி சூடு நடத்துவது எப்படி நியாமாகும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி\nமாசு நீரால் உலகம் முழுவதும் தினந்தோறும் 3500 குழந்தைகள் மரணம் - ரோட்டரி பெண் ஆளுநர் தகவல்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு : அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் எதற்குமே கவலைப்படாத ஆட்சி நடக்கிறது : துாத்துக்குடியில் பூங்கோதை எம்எல்ஏ குற்றச்சாட்டு\nலாரிகள் வேலைநிறுத்தம் தீவிரமடையும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதமிழகத்தில் முதல்முறை, பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோ : கும்பகோணத்தில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvaspeaking.blogspot.com/2012/03/blog-post_11.html", "date_download": "2018-07-22T22:00:10Z", "digest": "sha1:26YSKX3OBWSMBW6G66A2TPV4QOFCJFNM", "length": 18643, "nlines": 228, "source_domain": "selvaspeaking.blogspot.com", "title": "Selva Speaking: அரவான் - விமர்சனம்", "raw_content": "\nவசந்தபாலன் ஒரு ஒரிஜினல் படைப்பாளி. அரவான் பார்க்கிறவரை அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அவரும் ஆங்கிலப் படங்களின் டிவிடிக்களைப் ப��ர்த்து, அவற்றில் உள்ள நல்ல காட்சிகளை தமிழாக்கம் செய்வார் என்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.\nஅவர் வெயில் படத்தின் திரைக்கதையை உணர்வுப்பூர்வமாக கண்களில் நீர் வழிய விவரித்ததை நேரில் கேட்டிருக்கிறேன். கதாபாத்திரங்களை உயிருள்ளவர்கள் போல நம்பி அவர்களுடன் ஒன்றக் கூடியவர். ஆனால் அரவானில் அவர் கதாபாத்திரங்களுடன் ஒன்றியதைவிட பிரமாண்டம், கிராபிக்ஸ், பீரியட் ஃபிலிம், டிஜிட்டல் சினிமா என்று டெக்னிகல் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் அதிகம் ஒன்றிவிட்டார் எனத் தோன்றுகிறது.\nஅண்ணா சாலை வழியாக சத்யம் எஸ்கேப்புக்குள் நுழைய முற்படுபவர்கள், நைட் ஷோவுக்கு சாயங்காலமே புறப்பட்டுவிடுவது நல்லது. திக்குத் தெரியாமல் திரியும் திரைக்கதை போல, தியேட்டரின் நுழை வாயிலைத் தேடி (மெட்ரோ ரயிலுக்கு வழிவிட்டு) கிட்டத்தட்ட 300 யு டர்ன்கள் அடிக்க வேண்டியதிருக்கிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு தாமதமாகப் போனாலும் ஃபிங்கர் சிப்ஸ் மொறு மொறுவென்று சூடாகக் கிடைக்கிறது என்பதும், படம் ஆரம்பித்துவிட்டாலும், சென்னை டிராபிக் ஜாம் போல, நமக்காக அதே இடத்தில் நகராமல் நின்று கொண்டிருக்கிறது என்பதும் முதல் பாதியின் மைனஸ்.\nகதைக் களமும், கதையும் அருமை. ஆனால் படத்தில் ஓடி ஒளியும் கதாநாயகனைப் போல, திரைக்கதையும் ஓடி ஒளிந்துவிட்டது.\nஎதைச் சொன்னாலும், நல்லதையும் சொல்ல வேண்டும் என்பதால், பண்டைத் தமிழர்களை பீட்ஸா தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த முயன்றுள்ள பாலை படத்துக்கு ஒரு சபாஷ் அடடா பாலை என்று சொல்லிவிட்டேனா... அடடா பாலை என்று சொல்லிவிட்டேனா... பரவாயில்லை.... கிட்டத்தட்ட அதே சாயலில் வெளியாகியுள்ள அரவான் படத்துக்கும் அதே சபாஷை பாதியாக்கி பகிர்ந்து கொடுக்கிறேன்.\nஇரு படங்களும் முழுக்க முழுக்க டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் தயாரான படங்கள் என்பதில் ஒற்றுமை துவங்குகிறது. பண்டைய தமிழர்களைப் பற்றி சொல்வதற்கு எவ்வளவோ இருக்க, அவர்கள் களவாடியதையும், சண்டையிட்டுக் கொண்டதையும் மட்டுமே சொன்னதில் ஒற்றுமை தொடர்கிறது. அப்புறம் (ஏதோ ஃபேஷன் ஷோவில் பிடித்துக் கொண்டு வந்தது போலத் தோன்றும்) கதை நாயகிகளை தேர்வு செய்த விஷயத்தால் இரண்டு படங்களையும் ஒப்பிடுவதை தவிர்க்கவே முடியவில்லை. மிக முக்கியமாக சுருக்கமாக ஒன்றரை மணி நேரத்தில் எடுக்க வேண்��ியதை, இரண்டு மணி நேரங்களுக்கும் மேலாக நீட்டி முழக்கி அலுப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள்.\nபசுபதி நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய தியேட்டர் அனுபவத்தை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் அவருக்கு இதெல்லாம் போதாது. ஆதிக்கு இது புது அனுபவமாக இருந்திருக்கும். மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது புரிகிறது. எக்கச்சக்க ஸ்கோப் இருந்தும் அதிகமாக சோபிக்கவில்லை. காரணம் அவருக்கு பெரும்பாலும் அழுத்தமற்ற காட்சியமைப்புகள். படம் முழுக்க வரும் நாயகியை விட, நண்பனின் மனைவியாக வரும் பெண்ணும், கவர்ச்சிப் பெண்மணிகளும் அதிகம் நிற்கிறார்கள். கோடம்பாக்கத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள அலைபாய்ந்து கொண்டிருக்கும் பரத்துக்கு அரவான் சரியான பயிற்சிப் பட்டறை அஞ்சலி தேவையற்ற தேர்வு, வீணடிக்கப்பட்டிருக்கிறார்.\nஎங்களுடன் படம் பார்த்த சொற்ப இரசிகர்களில் பாதிப்பேர், படத்தில் நடித்த யாருக்கோ நண்பர்கள் போலிருக்கிறது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் கை தட்டிக் கொண்டிருந்தார்கள். பின்னர் அலுத்துப் போய் அவர்களே கேலி செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் பாப்கார்ன் செம சேல்ஸ். பக்கெட் பக்கெட்டாக காலி செய்தார்கள். படம் சுவாரசியமின்றி தொய்யும்போதெல்லாம், இவர்களைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஎனது நண்பர் விவேக் நாராயண் ஒரு பாடலில், சீர்காழி சிவசிதம்பரத்துடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் சுமார் என்றாலும், (அரவான் அரவான் கோரஸ்) ஏதோ முஸ்லீம் பாடல் போல ஒலிக்கிறது. கதாநாயகி தேர்வைப் போலவே, கார்த்திக்கை இசையமைப்பாளராக்கியதும் ராங் சாய்ஸ். நிலா பாடலில் வரும் கிராபிக்ஸை எட்டாங்கிளாஸ் படிக்கும் மாணவர்களே ஃபிளாஷில் செய்துவிடுவார்கள். படு குழந்தைத் தனமாக இருந்தது\nசிலுக்கு சீஸன், பழி வாங்கும் சீஸன் போல இது தமிழ் உணர்வு சீஸன் போலிருக்கிறது. பாலை, ஏழாம் அறிவு, அரவான் என்று தொடர் தமிழ் உணர்வுத் தாக்குதல்கள் கொஞ்சம் கிலியைத் தருகிறது. சந்தோஷமாக இருந்தாலும், அரை குறை திரைக் கதைகள் இம்சிக்கின்றன.\nமகா பாரத யுத்தத்தில் பாண்டவர்கள் வெல்ல வேண்டும் என்பதற்காக, தன்னைத் தானே பலி கொடுத்துக் கொண்டவனின் பெயர் அரவான். வசந்தபாலனின் நாயகன், இரு ஊர்களின் பகை தீர வேண்டும் என்பதற்காக த��்னைத் தானே பலி கொடுத்துக் கொள்கிறான்.\nமரண தண்டனை அப்போதும் இருந்தது, இப்போதும் இருக்கிறது. இனிமேல் இருக்கக் கூடாது என்ற டைட்டில் கார்டுடன் படம் முடிவடைகிறது.\nஆனால் படம் இந்த டைட்டில் கார்டில் ஆரம்பித்து, ஆதி கழுத்தை வெட்டிக் கொள்ளும் முன் ஃபிளாஷ் பேக்கில் கதை நகர்ந்திருக்க வேண்டும்.\nகாவல்கோட்டம் புத்தகத்தின் இடையில் வந்து போகும் சிறுகதைதான் அரவான் திரைக்கதை என்று வசந்தபாலன் சொல்லியிருந்தார். அரவான் படம் முழுவதுமே ஒரு இடைச் செருகலை வலிந்து இழுத்தது போலத்தான் இருக்கிறது.\nஇனி நாவல்களை முழுவதுமாக வாசியுங்கள். எங்களைப் போல பாதியிலேயே நிறுத்திவிட்டு, ஆங்கிலப்பட டிவிடிக்களை பார்த்துவிட்டு திரைக்கதை எழுத ஆரம்பிக்காதீர்கள். நீங்கள் சுயமாகவே சிந்தித்து நல்ல படம் எடுக்கக்கூடியவர் என்கிற அபார நம்பிக்கையால் இதை உரிமையுடன் சொல்கிறேன்.\n(அவர் எந்தெந்த படங்களின் டிவிடிக்களை பார்த்து அரவானில் காட்சியமைத்திருக்கிறார் என்பதை, வசந்தபாலனை விமர்சிக்க நேர்ந்த வருத்தத்துடன், இதை வாசிக்கிற உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்)\nஇதே திறமையான டீம், இன்னும் நல்ல திரைக்கதையுடன் மீண்டும் களத்துக்கு வந்து வெற்றி பெற வேண்டும் என விரும்புகிறேன்.\nசெல்வா ஸ்பீக்கிங் - 01\nஐடி முடித்தவுடன் வேலையில் சேர்வது எப்படி\nகாயம் நல்லது - சேரனும் தமிழ் சினிமா ஜாம்பவான்களும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/09/blog-post_5435.html", "date_download": "2018-07-22T22:03:31Z", "digest": "sha1:HNGAFK5VA7233IFZSSAA4KYOLKBPYXNO", "length": 18046, "nlines": 322, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nமண்ணு மோகன் சிங்கு கையில ஆட்சிய கொடுத்திட்டு படாத பாடு பட்டுகிட்டு இருக்கோம் நாம ஆவுன்னா வெளிநாடுக்கு போயி சுத்தி பாத்துட்டு ஜாலியா இருக்கிற மனுசன் இப்ப நம்ம ஜனங்களுக்கு வெச்சிட்டாருப்பா பெருசா ஆப்பு\nஒரு வாரமாவே பெட்ரோல் உயருது காஸ் விலை உயருது டீசல் விலை உயருதுன்னு பேச்சா இருந்தது. நேத்து நம்ம மண்ணு மோகனு திடீர்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆப்பு வெச்சிட்டாரு டீசல் விலை உயருதுன்னு பேச்சா இருந்தது. நேத்து நம்ம மண்ணு மோகனு திடீர்னு ஒரு அறிவிப்பை வெளியிட்டு ஆப்பு வெச்சிட்டாரு நடுத்தர மக்கள் பாடு இனி அதோ கதிதான்\nபொருளாதார மாமேதையான அவரு கண்டு பிடிச்சு வெளியிட்ட அறிவிப்புல\nடீசல் விலையை லிட்டருக்கு அஞ்சு ரூபா உயர்த்திட்டாரு ஏற்கனவே காய்கறி மளிகை பொருட்கள் விலை தாறுமாறா இருக்கு ஏற்கனவே காய்கறி மளிகை பொருட்கள் விலை தாறுமாறா இருக்கு இப்ப பண்டிகை காலம் வேற ஆரம்பிக்க போற சமயத்திலே இன்னும் தாறுமாறா விலை ஏறப்போகுது இந்த அறிவிப்பால\n நம்ம சோத்துக்கும் உலை வச்சிட்டாரு மன்னு மோகனு இனிமே வருசத்துக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான் மானிய விலையில தருவாராம் இனிமே வருசத்துக்கு ஆறு சிலிண்டர் மட்டும் தான் மானிய விலையில தருவாராம் ஏழாவது சிலிண்டர்ல இருந்து மானியம் இல்லாமத்தான் தருவாராம்\nமானிய விலையில் அரசு தரும் சிலிண்டரின் விலை 386.50. இது ஏஜென்சிகளை பொருத்து 450 ரூ வரை விற்கப்படுகிறது ஏழாவது சிலிண்டர் வாங்குனும்னா 733. 50 கொடுத்து வாங்கணும் ஏழாவது சிலிண்டர் வாங்குனும்னா 733. 50 கொடுத்து வாங்கணும் நம்ம எஜென்சி காரங்க ரவுண்டு பண்ணி 750 ஆக்கிடுவாங்க நம்ம எஜென்சி காரங்க ரவுண்டு பண்ணி 750 ஆக்கிடுவாங்க ஏறக்குறைய இரு மடங்கு விலை ஏறக்குறைய இரு மடங்கு விலை இதுல ஒரு சலுகையாம் இந்த விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேணும் னாலும் வாங்கிக்கலாமாம் இதுல ஒரு சலுகையாம் இந்த விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேணும் னாலும் வாங்கிக்கலாமாம் அடங்கொக்க மக்கா 400 ரூபா கொடுத்து வாங்கவே கஷ்ட படற நடுத்தர மக்களை கொஞ்சமும் நினைச்சு பாக்காமா இந்த மன்னு மோகனு இப்படி பண்ணி போட்டாரே\nநடுத்தர மக்களுக்கு மேலும் மேலும் கஷ்டம்...\nஎல்லாம் அனுபவித்துத்தான் ஆகனும் சார்\nஏழைகள் வாழ்வில் என்றுமே போராட்டம்தான் \nஓட்டு போட்ட விளைவு நம்மளையே இப்படி ஆட்டுகிறது....\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஏஜென்சிக் காரங்க 750 ரூபாய் பண்ண மாட்டாங்க.... 800 ரூபாய் பண்ணிடுவாங்க\nவறுமை நம்முள் வசதியாய் வாழ்கிறது எனும் வரிகள் ஞாபகம் வருகிறது\nஒரு நடுத்தர வர்க்க குடும்பத்திற்கு ஆறு சிலிண்டர்கள் போதும் என நான் நினைக்கிறேன்... தாங்கள் என்ன நினைக்கிறீர்கள் அய்யா\nஅந்த மனுசனும் பாவம். சோனியாவுக்கு தலையாட்டியே ஒன்ஜிபோய்ட்டார்...\n//இதுல ஒரு சலுகையாம் இந்த விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேணும் னாலும் வாங்கிக்கலாமாம்\nரேசன் கார்டில் பெயர் சேர்த்த கதை\nநூறாவது பாலோவரும் கொன்றை வான தம்பிரானும்\nஇல்லத்தரசிகளுக்கு பயனுள்ள யோசனைகள் இருபது\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t132-topic", "date_download": "2018-07-22T22:14:52Z", "digest": "sha1:DUMDDXKXU3UUJKMX7753V5D4YN2TCV4O", "length": 10537, "nlines": 54, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "அடுத்த சிக்கலில் பிரதமர் சிங்!!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மே��ான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஅடுத்த சிக்கலில் பிரதமர் சிங்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஅடுத்த சிக்கலில் பிரதமர் சிங்\nமுன்னாள் அமெரிக்க உட்துறைச் செயலர் கண்டலீசா ரைஸ் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் உள்ள சில சம்பவங்களும், வர்ணனைகளும், பிரதமர் மன்மோகன் சிங்கை சங்கடப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளன. “இந்தியா – அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்தத்தில், மன்மோகன் சிங் நிச்சயமாக வெற்றியாளர் கிடையாது” என்று எழுதியுள்ளார் ரைஸ்.\n‘No Higher Honor’ என்ற பெயரில் இந்த வாரம் மார்க்கெட்டுக்கு வரும் இந்தப் புத்தகத்தில், 2005-2006 காலப்பகுதியில் நடைபெற்ற இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது. கண்டலீசா ரைஸ் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டதில் பெரும் பங்கு வகித்தவர் என்ற வகையில், பல ‘உள்வீட்டு விவகாரங்கள்’ பற்றி எழுதியுள்ளார்.\nஒருவகையில் பார்க்கப் போனால், இந்திய – அமெரிக்க டீல் பற்றிய உள்வீட்டு உண்மைகள் பலவற்றை முதன்முதலில் வெளியே கொண்டு வருவது இந்தப் புத்தகம்தான். 2005-06-ல் இந்தியாவில் அரசியல் ரீதியாக பெரிய புயலையே இந்த அமெரிக்க டீல் ஏற்படுத்தியிருந்தது.\nஅமெரிக்க டீலினால், காங்கிரஸ் அரசு கவிழும் நிலைகூட ஒரு கட்டத்தில் ஏற்பட்டிருந்தது.\n“2005-ம் ஆண்டின் மத்திய பகுதிவரை இழுத்துச் சென்ற இந்த அமெரிக்க டீல் பற்றி இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், மகா குழப்பமான மனநிலையில் இருந்தார். அமெரிக்கா இந்த டீலை தம்மீது திணிக்கிறதா என்பதைக்கூட அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று ரைஸ் எழுதியுள்ள வரிகள், கைதேர்ந்த ராஜதந்திரி ஒருவரின் எழுத்துக்கள் என்பதில் சந்தேகமில்லை.\nஆனால், அது வெளிப்படையாகச் சொல்லாமல் சொல்லியுள்ள விஷயம் -\nஅமெரிக்கா நிச்சயம் இந்தியாவை ஏமாற்றியே, இந்த டீலை தலையில் கட்டியிருக்கிறது.\nரைஸ் எழுதியுள்ள மற்றொரு பகுதியைப் பாருங்கள்.\n“இந்த டீல் இந்தியாவுக்கு உகந்ததுதானா என்று இந்தியப் பிரதமர் சிங் குழப்பத்தில் இருந்த போதிலும், வ��ளியுறவு அமைச்சர் நட்வர் சிங், இந்த டீலை விரும்பினார். குழம்பிய மனநிலையில் இருந்த மன்மோகன் சிங்கை அமெரிக்க டீலின் பக்கமாக ‘தள்ளிச் சென்றது’ நட்வர் சிங்தான்.\nஇந்த விஷயத்தில் நட்வர் மிகப் பிடிவாதமாக இருந்தார். அமெரிக்க டீலை முடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தத் தொடங்கினார். பிரதமர் சிங் வேறு ஒரு சிக்கலில் இருந்தார். இந்த அமெரிக்க டீலை இந்திய நாடாளுமன்றத்தில் சர்ச்சை ஏற்படாமல் தம்மால் ‘விற்க’ முடியுமா என்று அவரால் முடிவு செய்ய முடியாமல் இருந்தது.\nவேறு வழியில்லாமல் இந்திய – அமெரிக்க அணுசக்தி டீலுக்கு அரைகுறை மனதுடன் தலையாட்டிய பிரதமர் சிங், ஒப்பந்தம் கையெழுத்து இடப்பட்டபின் அரசியல் புயலில் சிக்கிக் கொண்டார். எதிர்ப்பு இருக்கும் என்பது அவருக்கு தெரியும். ஆனால், புயல் அடிக்கும் அளவில் எதிர்ப்பு எழும் என்று அவர் எதிர்பார்த்து இருக்கவில்லை.\nஎன்ன நடைபெறும் என்று சரியாக புரியாமல் அவர் ஒப்புதல் கொடுத்த டீல் ஏற்படுத்திய அரசியல் புயலில் இருந்து தமது அரசைக் காப்பாற்ற அவர் கடுமையாக போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. தமது அரசு கவிழ்வதைத் தடுக்க, தம்மிடமிருந்த சகல அஸ்திரங்களையும் அவர் பிரயோகிக்க வேண்டியிருந்தது”\nமேலேயுள்ள வரிகள் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ளன என்பது நிஜம்தான். ஆனால், பிரதமருக்கு தலைகுனிவை ஏற்படுத்தக் கூடிய அர்த்தத்தில் அவை உள்ளன.\nபுத்தகம் அடுத்த வாரம் இந்திய மார்க்கெட்டுக்குள் வருகின்றது. அப்புறம் பாருங்கள், இதை பா.ஜ.க. எப்படி ஹான்டில் பண்ணப் போகின்றது என்பதை “…ஆழம் தெரியாமல் காலைவிட்டு அமெரிக்காவிடம் ஏமாந்த பிரதமர் பதவி விலக வேண்டும்…”\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-biggboss-kamal-haasan-07-07-1842023.htm", "date_download": "2018-07-22T22:13:45Z", "digest": "sha1:SG2D737WVR6TP4ECY4JHW5452N4VH72M", "length": 7723, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான் - BiggBossKamal HaasanMamathiSathishMahathChandramouliVaralaxmi - பிக்பாஸ்- கமல்ஹாசன்- மமதி- சதீஷ்- மஹத்- சந்திரமௌலி- வரலட்சுமி | Tamilstar.com |", "raw_content": "\nஎங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம் ஜோடியாக வரவிரும்பும் பிரபல ���டிகர், நடிகை இவர்கள் தான்\nபிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஜூன் மாதம் 17 ம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 16 பேர் கலந்துகொண்டனர். இதில் மமதி வெளியே அனுப்பப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. காப்பாற்றப்பட போவது யார் என்பது தான் எதிர்பார்ப்பு.\nஇந்நிகழ்ச்சி குறித்து சினிமா பிரபலங்கள் சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் காமெடி நடிகரான சதீஷ் பிக்பாஸ் போட்டியாளரான நடிகர் மஹத் குறித்து அவ்வப்போது ட்விட்டரில் கமெண்ட் போட்டு வருகிறார். இந்நிலையில் அவர் அண்மையில் சந்திரமௌலி படத்திற்காக பேட்டியளித்துள்ளார்.\nஇதில் நடிகை வரலட்சுமியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்கள் நாங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றால் முதல் வாரமே வெளியே வந்துவிடுவோம். இல்லையேல் எல்லோரையும் அனுப்பிவிட்டு தான் வருவோம் என இருவரும் கூறினார்கள். மேலும் பிக்பாஸ் பார்ப்பது இப்போது தொழிலாகிவிட்டது என சதீஷ் கூறியுள்ளார்.\n▪ இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியில் துறுதுறுவென இருக்கும் சென்ராயன் மனைவியை பார்த்திருக்கிறீர்களா- இங்கே பாருங்க அந்த கியூட் தம்பதியை\n▪ இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை\n▪ பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vaalththukkal_14129.html", "date_download": "2018-07-22T22:25:16Z", "digest": "sha1:X7LIUVM2EQ6K6N2UXJAZWNGTBRDQ6HR6", "length": 32778, "nlines": 229, "source_domain": "www.valaitamil.com", "title": "Vaalththukkal or Vaalththukal which is Correct | வாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி ?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nவாழ்த்துகள், வாழ்த்துக்கள் - இரண்டில் எது சரி \n‘கள்’ விகுதிக்கு வலிமிகுமா மிகாதா என்று தெளிவாக விளக்கிவிடுகிறேன்.\nகள்’ விகுதிக்கு வலிமிகும் மற்றும் மிகா இடங்கள்பற்றி இலக்கண விதிகள் என்று எதுவுமில்லை. ஆனால், வழியொற்றிய மரபின்படி பின்பற்றப்பட வேண்டிய விதி தெளிவாக இருக்கிறது.\n1. ஒரு சொல் - ஓரெழுத்து ஒருமொழி (பூ, பா, ஈ) என்ற வகையில் தனி நெடிலாக இருந்தால் கள்’ விகுதிக்கு வலிமிகும். பூக்கள், பாக்கள், ஈக்கள்.\n2. நெடில் எழுத்தில் முடியும் பெயர்ச்சொற்களோடு கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். புறாக்கள், விழாக்கள், பலாக்கள்.\n3. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் உகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலிமிகும். அணுக்கள், பருக்கள், குழுக்கள்.\n4. இரட்டைக் குறில் எழுத்துகளால் ஆகி, ஈற்றில் இகர உயிர்மெய் அமைந்த சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகுவதில்லை. மொழிகள், வழிகள், படிகள்.\n5. மூன்று அடுத்தடுத்த குறில் எழுத்துகளால் ஆகிய சொல்லுடன் கள்’ விகுதி சேர்ந்தால் வலி மிகாது. அழகுகள், செலவுகள், உருமிகள், அரிசிகள்.\n6. கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளில் முடியும் சொற்கள் குற்றியலுகரங்கள். இவற்றில் க்கு, ச்சு, ட்டு, த்து, ப்பு, ற்று என்று முடியும் சொற்களில் அவை வன்தொடர்க் குற்றியலுகரங்கள். ங்கு, ஞ்சு, ந்து, ம்பு என்று முடியும் சொற்களில் அவை மென் தொடர்க் குற்றியலுகரங்கள். பொதுவாக, வன்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகும் (படித்துச் சொல்). மென் தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது (பணிந்து செல்). இந்த விதியைப் பின்பற்றுபவர்கள் வாழ்த்துக்கள் என்று எழுதுவதற்கு நியாயம் சொல்வார்கள். பரிமேலழ���ர் தம் உரையில் ‘எழுத்துக்கள்’ என்றே எழுதியிருக்கிறார் என்பர். இந்த இடையூறான போக்கால்தான் வாழ்த்துக்கள் என்றெழுதுவது வழக்கானது. கள் என்பது பன்மை கருதி வந்த, தனிப்பொருளற்ற விகுதி (இடைநிலை என்பாரும் உளர்) என்பதால், அதற்குச் சொற்களுக்குக் கற்பிக்கின்ற வலிமிகும் விதி பொருந்தித் தோன்றாது என்பதே ஏற்புடையதாகும். ஆகவே, வாழ்த்துகள் என்றெழுதுவதே சரி.\n7. ஆட்கள், நாட்கள் என்றெழுதுகிறார்கள். ஆனால், தோள்கள் கோள்கள் என்று இன்னோரிடத்தில் புணர்த்தாமல் எழுதுகிறார்கள். தோட்கள், கோட்கள் என்றெழுதுவதே இல்லை. ஆள்கள், நாள்கள், தோள்கள், கோள்கள் என்றெழுதுவதே சரியாகும்.\n8. அதே சமயம் முட்கள், புற்கள், சொற்கள் என்று முள், புல், சொல் போன்ற சொற்களில் கள்’விகுதி சேர்த்துப் புணர்த்தி எழுதுவது தொன்று தொட்டு வழக்காகியுள்ளது.\n9. தனி நெடிலால் ஆகிய ஓரெழுத்து ஒருமொழியிலும், நெடிலில் முடியும் சொற்களிலும் கள்’விகுதியோடு வலிமிகும் என்று முதல் பத்தியில் படித்தீர்கள் அல்லவா, ஐகாரத்தில் முடியும் சொற்களில் (ஔகாரத்தையும் சேர்க்கலாம், அதில் சொற்கள் இல்லை) வலிமிகுவதில்லை. கைகள், பைகள், பண்டிகைகள், தேவதைகள். இலக்கணத்தில் ஐகாரக் குறுக்கங்கள் என்று சொல்வார்கள். அதுவும் குற்றியலுகரம் போன்ற ஒன்று.\n10. மென்தொடர்க் குற்றியலுகரத்தை அடுத்து வலிமிகாது என்பது மொத்த விதி அல்லவா, அதிலும் விதிவிலக்காக ‘பந்துக்கள் (உறவுகள்), இந்துக்கள்’ என்றெழுதுவது ஏற்புடையதாயிருக்கிறது.\nகள்’ விகுதி தொடர்பாக எழும் எல்லா ஐயங்களையும் மேலே விரிவாகத் தொகுத்துள்ளேன். கள்’ விகுதியை முன்னிட்டு எழும் வலிமிகும் வலிமிகா இடங்கள் குறித்த ஐயங்களுக்கு நடைமுறைத் தெளிவைப் பின்பற்றுங்கள். வாழ்த்துகள் \nTags: Vaalththukkal Vaalththukal வாழ்த்துகள் வாழ்த்துக்கள்\nபிரிக்ஸ் 2018 வாலிபால் : இந்திய அணியின் கேப்டனாக மன்னார்குடியைச் சேர்ந்த முத்துசாமி தேர்வு..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nகாது மூக்கு தொண்டை மருத்துவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் -1\nசட்டம் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்கள்\nகேட் (CAT) மற்றும் டான்செட்(TANCET) தேர்வுகளை எழுதுவது எப்படி\nநூலக மேலாண்மை துறையில் வேலை வாய்ப்புக்கள்\nபொறியியல் கல்வி மற��றும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு உயர் கல்வி முறை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பால்டிமோர், USA உரை - FETNA 2012\nஹார்வேர்ட் தமிழ் இருக்கை அறிவிப்பு | Harvard Tamil Chair announcement\nஎழுத்தாளர், நாடக ஆசிரியர் திரு.டி.வி.ராதாகிருஷ்ணன்-திருமதி.காஞ்சனா ராதாகிருஷ்ணன் நேர்காணல்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ரா��கோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய ம��ற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/2004-400.html", "date_download": "2018-07-22T22:11:12Z", "digest": "sha1:BU5GAXBRZKNQICYYAVTV7E3RIKN56RM7", "length": 7960, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இன்னமும் 400 சடலங்கள் அடையாளம் காணப் படாத நிலையில்..", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\n2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இன்னமும் 400 சடலங்கள் அடையாளம் காணப் படாத நிலையில்..\nபதிந்தவர்: தம்பியன் 28 December 2016\n2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பாரிய சுனாமி அனர்த்தம் தாக்கி 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில் தாய்லாந்தில் அடையாளம் காணப்படாத நிலையில் இன்னமும் 400 சடலங்கள் இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பாக்ஸிங் டே சுனாமி என அடையாளம் காணப்பட்ட இந்த அனர்த்தத்தில் 9.15 ரிக்டரில்\nநிலநடுக்கம் ஏற்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளைப் பாரிய சுனாமி அனர்த்தம் தாக்கியது.\nஇதில் உலகம் முழுதும் சுமார் 226 000 பேர் கொல்லப் பட்டனர். உலக வரலாற்றில் இந்த சுனாமி அனர்த்தம் மிகப் பெரிய இயற்கை அனர்த்தங்களில் ஒன்றாகப் பதியப் பட்டது. தாய்லாந்தில் இந்த அனர்த்தத்துக்குப் பிறகு இதுவரை சுமார் 5000 உறவினர்கள் வரை இறந்தவர்களின் சடலங்களை அடையாளம் காண்பதற்காக அழைக்கப் பட்டதாகக் கூறப்படுகின்றது. ஆ��ால் பாங் ந்கா மாகாணத்தைச் சேர்ந்த தக்குவா பா மாவட்டத்தின் போலிஸ் பிரதி சுப்ரீட்டெண்டன்ட் ஆன ஆனந்த் பூங்கெர்காவ் இன் கூற்றுப் படி இன்னமும் 400 சடலங்கள் அடையாளம் காணப் படாத நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.\n2004 ஆம் ஆண்டு சுனாமியில் தாய்லாந்தில் மாத்திரம் 5395 பேர் கொல்லப் பட்டதுடன் இதில் 2000 பேர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுனாமி தாக்கப் பட்ட பகுதிகளில் புதிய ஹோட்டல்கள் நிறுவப் பட்டுள்ளன. இந்த வருடம் மாத்திரம் தாய்லாந்துக்கு விஜயம் செய்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32.4 மில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது. மேலும் தற்போது தாய்லாந்தின் சுனாமி எச்சரிக்கை கருவி உபகரணங்கள் மிகத் தரமான நிலையில் செயற்படுத்தப் பட்டு வருவதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.\n0 Responses to 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இன்னமும் 400 சடலங்கள் அடையாளம் காணப் படாத நிலையில்..\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: 2004 ஆம் ஆண்டு சுனாமிக்குப் பின்னர் தாய்லாந்தில் இன்னமும் 400 சடலங்கள் அடையாளம் காணப் படாத நிலையில்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/stickler", "date_download": "2018-07-22T22:08:31Z", "digest": "sha1:5DALLV3DP33L64JJDF2KJ2TEYUZIOSBN", "length": 5012, "nlines": 93, "source_domain": "ta.wiktionary.org", "title": "stickler - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு விடயத்தை (சிறுசிறு விடயத்தைக்கூட) விடாப்பிடியாக வற்புறுத்துபவர்\nI am a stickler for cleanliness in the lab. If I spill something, I clean it up immediately. I wash my glassware as I go - நான் ஆய்வகம் தூய்மையாக இருக்கவேண்டுமென்பதில் உறுதியானவன்; ஏதாவது ஒன்றைச் சிந்தினால் உடனே துடைத்துவிடுவேன்; கண்ணாடிச் சாமான்களை உடனுக்குடன் கழுவிவிடுவேன் ([1])\nஆதாரங்கள் ---stickler--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 மே 2018, 22:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-note-7-with-awesome-specs-launched-011788.html", "date_download": "2018-07-22T22:16:09Z", "digest": "sha1:6JPFY7YVBE44CDE3FTOTMZKSGCEEYUIW", "length": 13823, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy Note 7 with Awesome specs Launched - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெரிய அம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7\nபெரிய அம்சங்கள் கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 7\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇந்தியா: அதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் கேலக்ஸி J4.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 கருவி அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்தக் கருவி ஆகஸ்டு 11 ஆம் தேதி வெளியிடப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டிருக்கும் கேலக்ஸி நோட் 7 உலகெங்கும் ஸ்மார்ட்போன் ஆர்வலர்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றது.\nபல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட பெரிய கருவியாக கேலக்ஸி நோட் 7 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி நோட் 7 கருவியின் குறிப்பிடத்தக்க சில அம்சங்கள் ஸ்லைடர்களில்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தக் கருவியில் ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் கைரேகை ஸ்கேனர் போன்றவை வழங்கப்��ட்டுள்ளன. இதன் ஐரிஸ் ஸ்கேனர் மூலம் கருவியிணனை கண்களை மூலம் பாதுகாக்கும். இந்த அம்சம் மூலம் சாம்சங் பே மற்றும் ஆப்களை வாங்கவும் பயன்படுத்த முடியும்.\nடூயல் எட்ஜ் கர்வ்டு டிஸ்ப்ளே\nகேலக்ஸி நோட் 7 கருவியில் 5.7 இன்ச் QHD Super AMOLED டிஸ்ப்ளே மற்றும் 2560*1440 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது. இதோடு கேலக்ஸி எஸ்6 எட்ஜ் கருவியை போன்று இந்தக் கருவியிலும் டூயல்-எட்ஜ் கர்வ்டு டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 கொண்டு பாதுகாக்கப்படுகின்றது.\nவன்பொருளைப் பொருத்த வரை இந்தக் கருவி இரு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆக்டா-கோர் 64-பிட் எக்சைனோஸ் 8890 அல்லது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் . இதோடு 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nகேலக்ஸி நோட் 7 கருவியில் 64 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 256 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மெமரியை வைத்து கவலை கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.\nகேமராவை பொருத்த வரை 12 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா மற்றும் முன்னணி கேமரா அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் மேம்படுத்தப்பட்ட TouchWiz யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தக் கருவியில் ஆண்ட்ராய்டு நௌக்கட் அப்டேட் கிடைக்கும் என்பதும் உறுதியாகிவிட்டது.\nமற்ற கருவிகளில் வழங்கப்படும் சாதாரண கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் புதிய வகை யுஎஸ்பி டைப்-சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேகமான சார்ஜிங் மற்றும் தரவுகளை வேகமாகப் பரிமாறி கொள்ள முடியும்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியானது 3500 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.\nகேலக்ஸி நோட் 7 கருவியில் வழங்கப்பட்டுள்ள புதிய வகை ஸ்டைலஸ் கொண்டு தண்ணீரிலும் பயன்படுத்த முடியும். வாட்டர் ப்ரூஃப் அம்சத்தை உறுதி செய்யும் ஐபி 68 சான்று பெற்றிருப்பதால் கருவியை ஐந்தடி நீரிலும் சுமார் 30 நிமிடங்களுக்குப் பயன்படுத்த முடியும்.\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 கருவியின் விற்பனை ஆகஸ்டு 19 ஆம் தேதி முதல் துவங்குகின்றது. இந்தக் கருவி ப்ளூ கோரல், கோல்டு பிளாட்டினம், சில்வர் டைட்டானிய���் மற்றும் பிளாக் ஆனிக்ஸ் போன்ற நிறங்களில் கிடைக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/2018/06/19/", "date_download": "2018-07-22T22:03:36Z", "digest": "sha1:7M7FVHPZI65QAFO5YSKO5OVJKT43SQJZ", "length": 8385, "nlines": 121, "source_domain": "adiraixpress.com", "title": "June 19, 2018 - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி உலக சாதனை \nஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்ஜில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 481 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் ஜான்னி பேர்ஸ்டோவ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் சதமடித்தனர். ஏற்கனவே பாகிஸ்தான் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி 444 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்து வந்தது. தற்போது 481\nமுத்துப்பேட்டையில் காவல்துறை தனது கடமையை செய்யும் என நம்புவோம்..\nதிருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஆஸாத் நகர் பகுதியில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற கோரி பாஜகவினர் H.ராஜா தலைமையில் கால வரையற்ற உண்ணாவிரதத்தை நாளை (20-06-2018) முதல் அறிவித்துள்ளனர். இது குறித்து பரபரப்புகளை உருவாக்கி, பதட்டத்தை பரப்புவது புத்திசாலித்தனமல்ல. அங்கு தமிழக காவல்துறை அமைதியை சட்ட ரீதியாக நிலை நாட்டும் என நம்புகிறோம். அவர்கள் பாராபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. முத்துப்பேட்டையில் எல்லா சமூக மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழவே விரும்புகின்றனர். அதற்கு இடையூறு\nஅதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் பொதுக்குழு கூட்டம் \nஅதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4 ன் சார்பில் பொதுக்குழு கூட்டம் 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு அதிராம்பட்டினம் ரிச்வே கார்டன் மினி ஹாலில் நடைபெற்றது. பொதுக்குழுவிற்கு மன்ற தலைவர் வ. விவேகானந்தம் தலைமை வகித்தார். துணை செயலாளர் மரைக்கா கே.இதிரிஸ் அஹமது முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் எஸ். முஹம்மது இப்ராகிம் வரவேற்புரையாற்றினார். சுற்றுச்சூழல் மன்றத்தின் நிறுவனர் ஹாஜி. எம். எஸ். தாஜூதீன் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மகளிர் மற்றும் மாணாக்கர்களின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramtirupur.blogspot.com/2013/09/blog-post_23.html", "date_download": "2018-07-22T21:56:48Z", "digest": "sha1:NCFLYBYLC3CACQL6TBBL676JOZ46QOQL", "length": 30569, "nlines": 154, "source_domain": "aramtirupur.blogspot.com", "title": "அறம் அறக்கட்டளை- திருப்பூர் : பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை", "raw_content": "\nதிங்கள், 23 செப்டம்பர், 2013\nபெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை\nசில ஆண்டுகளுக்கு முன்னர், கல்வி ஆராய்ச்சி நிமித்தம் லண்டன் பல்கலைக்கழகத்திற்கு நான் சென்றிருந்தேன். அப்பொது அங்குள்ள ஆவணங்களைப் பார்வையிட்ட பொழுது, லார்ட் மெக்காலேவின் கடிதத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிட்டியது. அதில் இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சி நிலைகொள்ள செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர் குறிப்பிட்டிருந்தார். இங்கிலாந்து பாராளுமன்றத்தில் அவர் பேசியதன் தொகுப்பும் அங்கு இருந்தது.\nமெக்காலே தான் நம் நாட்டில் தற்போது உள்ள ஆங்கிலக் கல்விமுறையை அறிமுகப் படுத்தியவர். இந்தியாவை ஆங்கிலேயருக்கு அடிமையாக்கும் பொறுப்பை மேற்கொண்டவர் மெக்காலே. 1835-ஆம் ஆண்டு இங்கிலாந்து பாராளுமன்றத்தில் மெக்காலே பிரபு பேசியது மிகவும் குறிப்பிடத்தக்க வேண்டியதாகும். அவர் கூறியது இதுதான்:\n“நான் இந்தியாவை வடக்கிலிருந்து தெற்காகவும் கிழக்கிலிருந்து மேற்காகவும் பலமுறை பயணம் செய்துள்ளேன். ஆனால் எங்கேயும் ஒரு பிச்சைக்காரனையோ திருடனையோ நான் தெருவில் பார்க்கவில்லை. ஆகவே இந்தியர்களை அடிமையாக்குவது மிகவும் கடினம். அவர்களின் பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் ஆங்கிலக் கல்வியால் மாற்றிவிட்டால் மட்டுமே அவர்களை அட��மையாக்குவது எளிது”.\nஇந்திய சமூகத்தின் சிறப்பை இந்தப் பேச்சு நமக்கு விளங்கவைக்கிறது.\nஇதற்குப் பின் 28 ஆண்டுகள் கடந்த பிறகே சுவாமி விவேகானந்தர் தோன்றினார். சில சொற்பொழிவுகள் உலகையே மாற்ற வல்லவையாக அமைகின்றன. அவ்வகையில் சமயத்துறையில் உலக அளவில் பெரும் புரட்சியை உருவாக்குவதாக அமைந்தவை சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள். அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11-ல் கூடிய சர்வ சமய பேரவை மாநாட்டில் பாரதத்தின், ஹிந்து சமயத்தின் பிரதிநிதியாகப் பங்கேற்ற சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவாற்றினார்.\nஅவர் உரையை ஆரம்பித்த மறுகணமே அங்கிருந்த அத்தனை பேரும் கரகோஷம் செய்தனர். காரணம் தனது உரையை ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்று அவர் ஆரம்பித்ததே ஆகும்.\n“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பு இன்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஒப்புக் கொள்ளவும் செய்கிறோம்…. ‘யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும், நான் அவர்களை அடைகிறேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழிகளில் என்னை அடைய முயல்கிறார்கள். அவை எல்லாம் இறுதியில் என்னையே அடைகின்றன’ என்கிறது பகவத் கீதை…. பிரிவினைவாதம், அளவுக்கு மீறிய மதப்பற்று, இவற்றால் உண்டான மதவெறி, இவை இந்த அழகிய உலகை நெடுநாளாக இறுகப் பற்றியுள்ளன”\nஎன்று அந்த சபையில் விவேகானந்தர் பேசினார்.\nமத ஒற்றுமையைப் பற்றிக் கூற வந்த பாரதியார் தனது பாடலில்,\nபாருக்குள்ளே தெய்வம் ஒன்று – இதில்\nகண்ணதாசன் ‘சுடுகாட்டு எலும்பு’ என்ற தனது கட்டுரையில் ஒற்றுமையை விளக்குகிறார் பின்வருமாறு:\n“சுடுகாட்டு எலும்பில் வடநாட்டார் எலும்பு என்றும் தென்னாட்டார் எலும்பு என்றும் ஏதும் இல்லை. அனைத்து மனிதரும் இறுதியில் இங்குதான் வருகின்றனர். அதோ அந்த சுடுகாட்டில் பயங்கர ஜவான்கள், ஜார் பரம்பரைகள், லூயி வம்சாவளிகள் அனைவரும் உலவிக் கொண்டிருக்கின்றனர்” என்றார்.\nகவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ஆலாபனை கவிதைத் தொகுப்பிலுள்ள ‘ராங் நம்பர்’ என்ற கவிதையில் பின்வருமாறு ���ுறிப்பிடுகிறார்.\nதற்செயலாக ஒருநாள் தொலைபேசியில் தவறான எண்ணில்\nஇறைவன் சிக்கிக் கொள்கிறான். கவிக்கோ கேட்கிறார்…\nஇங்கே என்ன நடக்கிறது என்று பார் \nஉன் வீட்டை இடிக்கும் மூடர்கள்\nபெயரால் அல்லவா இத்தனைப் பிரச்சனை\nநீ அன்பு என்றால் இந்த பகை யார்\nநீ சாந்தி என்றால் இந்த வெறி யார்\nநீ சமத்துவம் என்றால் இந்த துவேஷன் யார்\nநீ ஆனந்தம் என்றால் இந்தத் துயரம் யார்\nநீ உண்மை என்றால் இந்தப் பொய் யார்\nநீ ஒளி என்றால் இந்த இருள் யார்\nஎரியும் வீடுகள் உன் தீபாராதனையா\nவெட்டப்படும் வெண்புறாக்கள் உனக்கு அர்ச்சனையா\nசிந்தும் ரத்தம் உனக்கு அபிஷேகமா\nஆலய மணி ஓசையும், மசூதியின் அழைப்பொலியும்\nகாற்றில் கரைந்து சங்கமிக்கும் அர்த்தம்\nஇந்த மூடர்களுக்கு எப்போது புரியும்\n‘ராங் நம்பர்’ என்ற பதிலோடு\nகடவுளை கட்டடங்களுக்குள்ளும் மத வேலிகளுக்குள்ளும் அடைக்க முயலும் அறிவின்மையையே இப்பதில் உணர்த்துகிறது.\nஒரு ஊரின் கிணற்றில் தவளை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கிணற்றுக்கு கடல் தவளை ஒன்று வந்தது. அந்த கடல் தவளையைப் பார்த்து கிணற்றுத் தவளை கேட்டது, ‘உனது கடல் எவ்வளவு பெரியது இருக்கும்’ என்று. கடல் மிகப் பெரியது’ என்றது கடல் தவளை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவி, ‘இவ்வளவு பெரியது இருக்குமா’ என்று. கடல் மிகப் பெரியது’ என்றது கடல் தவளை. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தாவி, ‘இவ்வளவு பெரியது இருக்குமா’ என்றது கிணற்றுத் தவளை. ‘இல்லை அது இன்னும் பெரியதாக இருக்கும்’ என்றது கடல் தவளை. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்குத் தாவி, ‘இவ்வளவு பெரிதிருக்குமா’ என்றது கிணற்றுத் தவளை. ‘இல்லை அது இன்னும் பெரியதாக இருக்கும்’ என்றது கடல் தவளை. ஒரு மூலையில் இருந்து இன்னொரு மூலைக்குத் தாவி, ‘இவ்வளவு பெரிதிருக்குமா’ என்றது கிணற்றுத் தவளை. ‘இல்லை, இல்லை கடல் மிக மிக பெரிதாக இருக்கும்’ என்றது கடல் தவளை. ‘இல்லை நீ பொய் கூறுகிறாய். இந்த உலகிலேயே இந்தக் கிணறு தான் மிகப் பெரிய நீர்ப்பரப்பு’ என்றது கிணற்றுத் தவளை.\nஇந்தக் கிணற்றுத் தவளையைப் போன்று தான் பல மனிதர்கள், தன் மதம் தான் சிறந்தது என்று ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இதையே சுவாமி விவேகானந்தர் சிகாகோ உரையில் குறிப்பிட்டார்.\n‘யாரேனும் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் அவருக்கு மறு கன்னத்தையும் காட்டு’ என்று இயேசுநாதர் கூறியுள்ளார். காரணம், அவ்வாறு அறையும்போது நீங்கள் மறு கன்னத்தையும் காட்டினீர்களேயானால் அவர்களால் மறுமுறை காரணம் சொல்லாமல் அடிக்க இயலாது என்பதற்காகவே ஆகும் என்றார்.\nஇஸ்லாமியர்கள் வருடத்திற்கு ஒருமுறை 30 நாட்கள் ஏன் நோன்பு இருக்கின்றனர் என்றால் பணக்காரர்களும் ஏழைகளும் பசியின் கொடுமையை அறிந்து மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு தான். இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களை அறிந்து உதவ வேண்டும் என்ற எண்ணம் உருவாக வேண்டும் என்பதற்காகவே ரம்ஜான் நோன்பு உருவாக்கப்பட்டது.\nஒருநாள் முகமது நபி அவர்களைக் காண கிறிஸ்தவ நண்பர் ஒருவர் மசூதிக்கு வந்திருந்தார். இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு கிறிஸ்தவ நண்பர் ‘ஜெபம் செய்யவேண்டும்’ என்று கூறிக் கிளம்பினார். அப்போது நபிகள் ‘இந்த மதிய வெயிலில் எப்படிச் செல்வீர்கள், நீங்கள் இங்கேயே ஜெபம் செய்யலாமே’ என்றார். நண்பரும் சரி’ என்று கூறி மசூதியிலேயே ஒரு இடத்தில் தனது ஜெபத்தை முடித்துக்கொண்டு மாலை வேளையில் கிளம்பிச் சென்றார். அப்போது மசூதியில் இருந்தவர்கள் நபி அவர்களிடம், ‘நீங்கள் செய்தது சரியா’ என்றார். நண்பரும் சரி’ என்று கூறி மசூதியிலேயே ஒரு இடத்தில் தனது ஜெபத்தை முடித்துக்கொண்டு மாலை வேளையில் கிளம்பிச் சென்றார். அப்போது மசூதியில் இருந்தவர்கள் நபி அவர்களிடம், ‘நீங்கள் செய்தது சரியா இந்த இடத்தின் புனிதத்தை கெடுத்துவிட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது நபிகள் கூறினார், “நாம் வணங்கும் கடவுளும் அவர் வணங்கும் கடவுளும் ஒருவர்தான்” என்று கூறினார்.\nஒருநாள் சுவாமி விவேகானந்தர் ஆற்றங்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சில இளைஞர்கள் மது அருந்திவிட்டு அந்த பாட்டில்களை ஆற்றில் வீசி அதனை சுட முயற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் ஒரு பாட்டிலைக் கூடச் சுட முடியவில்லை. இதனை பார்த்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தர் சிரித்தார்.\nஅதற்கு ஒரு இளைஞன் ‘ஏன் சிரிக்கிறீர்கள உங்களால் சுட முடியுமா’ என்று திருப்பிக் கேட்டான். உடனே விவேகானந்தர் முடியும்’ என்றார். ஒரு இளைஞன் விவேகானந்தரிடம் கைத்��ுப்பாக்கியைக் கொடுத்தான். மது பாட்டில்களை நதியில் வீச ஆரம்பித்தனர். அதை ஒன்றுகூட விடாமல் சுட்டுத்தள்ளினார். அதைப் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ‘நீங்கள் பயிற்சி பெற்றிருப்பீர்கள்’ என்றான். அதற்கு விவேகானந்தர் ‘நான் இப்போது தான் முதல்முறையாக துப்பாக்கியைத் தொடுகிறேன்’ என்றார். மன ஒருமைப்பாடு இருந்தால் எதிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஓர் உதாரணம்.\nஇந்த இடத்தில் ‘விவேகானந்தரைப் பற்றி விவேகானந்தர்’ என்ற நூலில் தானே தன் அனுபவமாகக் கூறியுள்ளதை இங்கே நினைவு கூர்வது பொருத்தமானது. “மன ஒருமைப்பாட்டின் மூலமாக எதையும் சாதிக்க முடியும். மலைகளைக் கூட அணு அணுவாக உடைத்தெறிய முடியும்” என்ற நம்பிக்கையை சுவாமிஜி பதிவு செய்துள்ளார்.\n‘உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மை பெறும். எல்லோரிலும் உறைகின்ற சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார். சுயநலம் கொண்டவன் எல்லாக் கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத்தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப் போல தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடம் இருந்து விலகியே இருக்கிறான்.’ என்ற சுவாமியின் கூற்றை நிருபிக்கும் வகையாக திருமூலரின் பின்வரும் பாடல்\n“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்\nநடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா\nநடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்\nபடமாடக் கோயில் பகவற்கு அது ஆமே”\nதன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுளுக்கு ஒரு பொருளைக் காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.\nஇதையே தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தன்னுடைய ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்ற கவிதைத் தொகுப்பில் ‘ஊழிக்காற்று ஒரே பக்கம் வீசியது’ என்றக் கவிதையில் குறிப்பிடுகிறார்.\nஎனவே, மாணவர்கள் அனைவரும் நம் வீரத்துறவி வழிநின்று, சமய நல்லிணக்கம் பேணி, நாட்டுப்பற்று மிக்கவர்களாக வளர்ந்து, வலிமையான பாரதம் படைக்க வேண்டும்.\nவரலாற்றுத்துறை பேராசிரியரா�� ஸ்ரீ. இரா.குப்புசாமி, ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வராக உள்ளார்.\nவிவேகானந்தரின் 120- வது சிகாகோ சொற்பொழிவு தினம் மற்றும் பாரதியின் நினைவுதின விழா, கடந்த செப். 11-ம் தேதி, திருப்பூர், சின்னக்கரையில் உள்ள பார்க் கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில் ‘பெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை’ என்ற தலைப்பில், ஈரோடு, நந்தா கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஸ்ரீ இரா.குப்புசாமி ஆற்றிய உரையின் தொகுப்பே இந்தக் கட்டுரை.\nஅவரது பேச்சை கட்டுரையாகத் தட்டச்சு செய்தவர், கல்லூரியின் மூன்றாம் ஆண்டு கணிப்பொறித் தொழில்நுட்ப மாணவர் ஸ்ரீ நாகராசன்.\nஇந்நிகழ்ச்சியை, திருப்பூரில் செயல்படும் அறம் அறக்கட்டளையும், தேசிய சிந்தனைக் கழகமும், பார்க் கல்லூரியும் இணைந்து நடத்தின. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த உதவியதுடன், இக்கட்டுரையை தொகுத்து வழங்கியும் உதவியுள்ள பார்க் கல்லூரியின் முதல்வர் ஸ்ரீ. ஜெ.திருமாறன் அவர்களுக்கு நன்றி.\nநன்றி: விவேகானந்தம் 150.காம் இணையதளம்\nஇடுகையிட்டது அறம் அறக்கட்டளை - திருப்பூர் நேரம் 12:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறம், கல்லூரி மாணவர் கருத்தரங்கு, பாரதி நினைவுதினம், விவேகானந்தர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் அறக்கட்டளை - திருப்பூர்\nதிருப்பூர் நகரில் நற்பணிகளை மேற்கொள்ள நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் தளம் இது... அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nஅறம் அறக்கட்டளையின் நற்பணிகளுக்கு நிதி வழங்கி உதவ விரும்புவோர் கவனத்திற்கு...\nஅறம் அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.\nஅறம் அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம்:\nகார்ப்பொரேஷன் வங்கி, திருப்பூர் கிளை.\nசேமிப்பு வங்கி கணக்கு: SB/01/42615\n45 / 78, முத்துசாமி கவுண்டர் வீதி,\nதிருப்பூர் – 641 604,\nபெருமிதம் கொள்ளச் செய்த மகத்தான உரை\nசெப். 11-இல் இரு விழாக்கள்- அழைப்பிதழ்\nசுதந்திர தின விழாவில் ஜெயமோகன் உரை- காணொளி\nஊடகங்களும் மாற்றங்களும்: அரவிந்தன் நீலகண்டன் உரை\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arusanweb.blogspot.com/2010/09/usb-flash-sequrity.html", "date_download": "2018-07-22T21:59:57Z", "digest": "sha1:PLGTDYGGYRPOXUIMC6SUHPXBKSS2VZC5", "length": 5239, "nlines": 74, "source_domain": "arusanweb.blogspot.com", "title": "ArusanWeb.blogspot.com: Usb Flash Sequrity", "raw_content": "\nதற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.\nUsb Flash Sequrityஎன்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf” மற்றும் “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்டுமே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்\nஇடுகையிட்டது ArusanWeb நேரம் 12:41 AM\nநாம் பேசும் பொருள் பற்றி அறிஞர்கள் கூறியது என்ன என...\nசில பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் பெயருக்கு...\nயு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் ...\nஇன்டர்நெட் பிரவுசிங் செய்ய ஆசைப்பட்டு லாக் இன் செய...\nஜிமெயில், \"Undo Send\" என்ற ஒரு புதிய வசதியை அளிக...\nsecret disk என்னும் மென்பொருள் உங்கள் கோப்புகள்,ஒ...\nநாம் இணையத்தில் இருக்கும் போது சில தேவையில்லாத கணக...\nநம்மிடம் குறைந்த திறன் கொண்ட கணினி இருக்கும் அதனா...\nஇரண்டு சிம் மைக்ரோமேக்ஸ் க்யூ 5 அருமையான பல வசதிக...\nநாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி.................\nதொடர்ச்சியாக 23 மணிநேரம் இன்டர் நெட்டில் வெப்சைட் ...\nஎதிர்காலத்தை பற்றிய கணிப்பு என்றவுடன் இது ஆக்டோப...\nசெல்போன் டவர் சிக்னல் கிடைக்காமல் போன் செய்ய ...\nஉங்களிடம் பலவிதமான வீடியோக்கள் இருக்கும் அதை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2011/05/blog-post_25.html", "date_download": "2018-07-22T21:41:41Z", "digest": "sha1:V2YKPKBICAGJJTCUYNQS6ED3WE7I7XYV", "length": 47781, "nlines": 172, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: எழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல – சல்மா", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தன��ன் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ���ரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்���ு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக ��ுளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முத���் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்���ி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nஎழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல்ல – சல்மா\nஅடக்குமுறைக்குள் புழு��்கித் தவிக்கும் அடையாளமற்ற பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கின்றது சல்மாவின் கவிதை. ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற இவரது நாவல், ஒரு குறிப்பிட்ட இஸ்லாமிய சமூகத்தின் பெண்களது அவல நிலையை விவரிப்பதுடன், யதார்த்தத்தில் வார்த்தெடுத்த சித்திரங்களுடன் வாசகரின் கவனத்தை உலுக்கியெடுக்கிறது. சுயானுபவத்திலிருந்து வெடித்துக் கிளம்பியவைதான் சல்மாவின் படைப்புகளில் வெளிப்படும் கேள்விகளும், நசுக்கப்பட்ட கனவுகளுக்கான புலம்பல்களும். எழுதத் தடைவிதித்த கணவருக்கும், புகுந்த வீட்டுக்கும் தெரியாமல் படைப்பைத் தொடர்வதற்கான முகமூடிதான் தனது புனைபெயர் என்று பல நேர்முகங்களில் சொல்லியிருக்கிறார். 2001-இல் பேரூராட்சித் தேர்தலில் போட்டியிட அவர் கணவர் மூலமே வாய்ப்பு வந்தது. மனைவியைக் கைபொம்மையாக்கி, அதிகாரத்தைத் தானே தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்துடன் அவரது கணவர் இருக்க, சல்மாவுக்கோ அந்த வெற்றி பல கதவுகளைத் திறந்துவிட்டது. அவரது நம்பிக்கையும், வைராக்கியமும் பதவி பலத்தில் வளர, அரசியலில் பரவலான கவனத்தைப் பெற்றார். கடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க சார்பில் மருகாபுரியில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டார். அதில் தோற்றாலும், கலைஞரின் வேண்டுகோளின் பேரில், சமூகநல வாரியத் துறைக்குத் தலைவியாகத் தொண்டாற்றி வருகிறார். தமிழ் இலக்கியத்தில் தற்போது இயங்கிவரும் படைப்பாளிகளின் பட்டியல் சல்மாவைச் சேர்க்காமல் நிறைவடையாது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் தெற்காசியத் துறை, நார்மன் கட்லர் நினைவாக ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடத்தும் கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டு, அமெரிக்கா வந்த சல்மாவுடன் ஒரு சிறு உரையாடல்…\nகே: வட அமெரிக்கப் பயண அனுபவம் எப்படி இருந்தது\nப: வட அமெரிக்கப் பல்கலைக்கழகம் என்னை இந்தியாவிலிருந்து வரவழைத்து என் படைப்புக்களைப் பற்றி இரண்டு நாள் கருத்தரங்கம் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். கருத்தரங்கம் முடிந்து நியுயார்க், வாஷிங்டன் டி.சி., பாஸ்டன், கனெக்டிகட், சான் ஹோஸே, சான் ·பிரான்ஸிஸ்கோ எனப் பல நகரங்களைப் பார்த்ததும் இங்குள்ள தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த இலக்கியச் சந்திப்புகளில் பங்கேற்றதும் இனிய அனுபவங்களே. நான் குறுகிய காலத்தில் சந்தித்த மிகக் குறைந்த மனிதர்களில் சிலருக்குத் தீவிர இலக்கிய வாசிப்பும், ஆர்வமும் குறைவு என்று தோன்றியது. அதற்குத் தொலை தூரத்தில் வாழ்வது காரணமாக இருக்கலாம். தீவிர இலக்கியப் புத்தகங்கள் கிடைப்பது அரிதாக இருக்கலாம். தமிழ்நாட்டிலேயே தீவிர இலக்கிய வாசிப்பு என்பது குறைந்த அளவிலேயே இருக்கும் போது இங்கிருக்கும் நிலையைக் குற்றமாகச் சொல்லமுடியாது. ஓர் அவதானிப்பாகச் சொல்கிறேன். மற்றபடி தமிழ்நாட்டிலிருந்து ஓர் எழுத்தாளர் வந்திருக்கிறார் என்றால், அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தை எல்லாரிடமும் பார்த்தேன். அந்த வரவேற்பும், விருந்தோம்பலும் மகிழ்ச்சியைத் தருகின்றன.\nகே: ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ என்ற உங்களது நாவல் பற்றிச் சொல்லுங்கள்.\nப: என்னுடைய இஸ்லாமிய சமூகம் சார்ந்த பெண்களுடைய உலகத்தை எழுத்தில் கொண்டு வரவேண்டும் என்பதுதான் என் முதல் நோக்கமாக இருந்தது. ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகத்துப் பெண்களைப் பற்றி பேசாமல், நான் பிறந்த வளர்ந்த ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெண்கள் நிலையைச் சொல்லவும், அவர்களது வாழ்க்கை, கனவுகள், துயரங்கள், காதல் இவற்றை வெளிக்கொண்டுவரவும் முயன்றிருக்கிறேன். பொதுவாகவே பெண்களது வாழ்க்கை துயரங்கள் நிறைந்ததாகவே இருக்கின்றது. நான் பார்க்கும் பெண்களின் வாழ்வையே இதில் பதிவு செய்திருந்தாலும் பல விஷயங்கள் எல்லா சமூகத்துப் பெண் களுக்கும் பொருந்தும் என்றே சொல்வேன். இதன்மூலம் என் சமூகத்தில் ஒரு விவாதத்தை உருவாக்கி, என்ன மாதிரி வாழ்க்கை இங்கே இருக்கிறது, என்ன மாற்றம் தேவை, அதை எப்படிக் கொண்டு வருவது எனப் பல கேள்விகளை இந்த நாவல் வாயிலாக எழுப்பவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது.\nகே: இஸ்லாமிய சமூகம் இந்த நாவலை எப்படி எதிர்கொண்டது நீங்கள் உருவாக்க எண்ணிய விவாதம் நடந்ததா\nப: நாவலை முழுமையாக வாசித்து, இந்தப் படைப்பு அடிப்படையில் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவோ, ஏற்கவோ, விவாதிக்கவோ என் சமூகத்தில் யாரும் தயாராக இல்லை. மாறாக, அங்கங்கே சில பக்கங்களைப் படித்துவிட்டு, பல விஷயங்களை மிகைப்படுத்தி எழுதியிருக்கிறேன் என்று சிலருக்கு என்மீது வருத்தமும் கோபமும் உருவானதாகத்தான் தெரிகிறது. எந்த நோக்கத்தில் பதிவு செய்தேனோ, அந்த நோக்கத்தை அவர்கள் உள்வாங்கவும், எதிர் கொள்ளவும் இல்லை என்பதில் எனக்கு வருத்த��்தான்.\nஆனால், தமிழ் இலக்கிய உலகத்தில் இந்தப் படைப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதுவரை விவரமாகச் சொல்லப்படாத புதியதொரு வாழ்க்கை முறையை இந்த நாவல் பேசுவதால் பரவலாக நல்ல கவனமும் இதற்குக் கிடைத்தது.\nகே: தமிழிலக்கியத்தில் கடந்த பத்து வருடங்களில் பெண்களின் பங்களிப்பு எப்படி முன்னேறியிருக்கிறது\nப: கடந்து பத்து வருடங்களில் குறிப்பிட்டுச் சொல்லப் போனால் ஆறேழு பேர் (மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சுகிர்தாராணி மற்றும் சிலர்) எழுதிக் கொண்டிருக்கிறோம். இதற்கு முன் ஒரு நாற்பது ஐம்பது வருடங்களை எடுத்துக்கொண்டால் பெண்கள் கவிதை என்ற வடிவத்துக்குள் பெரிதாக இயங்கவேயில்லை. அதைப்போல் தற்காலத்தில் எங்களுக்குப் பின் கவிதைகள் எழுதும் ஒரு பெண் தலைமுறை உருவாகவில்லை. அது அச்சமும் வருத்தமும் தருவதாக இருக்கிறது.\nஎங்கள் கவிதைகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கிறது. தொடர்ந்து பிரசுரமாகின்றன. கவனம் பெறுகின்றன. இருந்தும் எங்களைத் தவிர்த்து வேறு புதிதாய் இன்னும் பெண்கள் ஏன் கிளம்பவில்லை என்பது வியப்பாக இருக்கிறது. கே: உங்கள் கவிதைகளில் பல, ஒடுக்கப்பட்ட பெண்களுக்கான குரலாய் ஒலிக்கின்றன. இதைத் தாண்டி வேறு தளங்களுக்கு உங்கள் கவிதைகள் போக வேண்டும் என்ற விருப்பமிருக்கிறதா\nப: ‘ஒரு மாலையும், இன்னொரு மாலையும்’ தொகுப்பில் இருக்கும் பல கவிதைகள் நீங்கள் சொல்வது போல் ஒரு குறுகிய உலகத்துக்குள் இருப்பதை நான் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். நான் மட்டுமல்ல, தற்காலப் பெண் படைப்பாளிகள் சிலரும் இந்தக் குறுகிய உலகத்தைப் பற்றித்தான் எழுதிவருகிறார்கள். இது மாறி, ஒரு பரவலான தளத்துக்குச் செல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அவர்களும் விரும்புகிறார்கள் என்றே நம்புகிறேன். பல்வேறு தளங்களில், பல்வேறு விஷயங்களைப் பற்றிக் கவிதைகள் பிறக்கவேண்டும்.\nகே: எழுத்து வாழ்க்கையில் தொடங்கிப் பொது வாழ்க்கைக்கு வந்திருக்கிறீர்கள். என்ன விதமான மாற்றமாக இதை உணருகிறீர்கள்\nப: எழுத்துச் சார்ந்த உலகம் சிறியது. இப்பொழுது நான் ஈடுபட்டிருக்கும் பொது வாழ்க்கையில் நிறைய மக்களைச் சந்திக்கும், அவர்களது வாழ்க்கையை அறிந்துகொள்ளும் வாய்ப்புகள் எனக்குக் கிடைக்கின்றன. இதன் மூலம் என் எழுத்தும் பலவித மக்களின் பதிவாக விரியும் என்றே தோன்றுக��றது. எழுத்தின் மூலம் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று விரும்பினால் அது எளிதில் நடக்கக்கூடியதல்ல. நம் உணர்வுகளையும், கருத்துக்களையும் பதிவு செய்யும்போது, காலப்போக்கில் ஒரு சமூக மாற்றத்துக்கு என்றாவது அவை உதவிகரமாக இருக்கலாம். ஆனால், அதே சமயத்தில் அரசியல் களத்தில் இறங்கி மாற்றங்களுக்காக உழைக்கும்போது அது உடனடியாகப் பலன்களைத் தர வாய்ப்பு அதிகம்.\nகே: உங்கள் கவிதைகள் காட்டும் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா\nப : நிச்சயமாக. நான் தற்போது தலைமை வகிக்கும் சமூக நலவாரியம் பெண்கள் குழைந்தைகள் நலன் சார்ந்த ஓர் அமைப்பு. இதன் மூலம் சில அரசு சாராத் தொண்டு நிறுவனங்களோடும், அனாதை இல்லங்களோடும், பெண்கள் அமைப்புகளோடும் சேர்ந்து சேவை செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியிருக்கிறேன். தொடர்ந்து செய்வேன்.\nநன்றி : தமிழ்த் தொகுப்புகள்\nதமிழ்ச் சூழலும்(போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும் -க. ...\nஎழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாடக்குவது எளிதல...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharani-kumar.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-22T21:57:56Z", "digest": "sha1:TS7H2NCCWX46ZGJPZ3RV57VWSWRVYDQR", "length": 12721, "nlines": 59, "source_domain": "dharani-kumar.blogspot.com", "title": "யாழிசை: கற்பு", "raw_content": "\nசுகுணா சுமாரான அழகு தான் என்றாலும் பார்க்க திருத்தமாக இருப்பாள். அவளின் அப்பாவும் அம்மாவும் விவசாய கூலிகள். சுகுணா அவர்களின் ஒரே செல்ல மகள் என்பதால் அவளுடைய தேவைகள் யாவும் சிரமமின்றி அவளுக்கு கிடைத்து வரலாயின. சுகுணா வளர்ந்து பெரியவள் ஆனதும், அவளுடைய எழிலும் , வனப்பும், ஊரிலுள்ள இளவட்டங்களை உறக்கம் தொலைக்க வைத்தது.சுகுணாவிற்கு இளைஞர்களின் காதல் பார்வை போதை தருவதாக இருந்தது. அந்த ஊரின் பெரிய விவசாய குடும்பமான பெரியசாமியின் மகன் முரளிக்கும் சுகுணாவுக்கும் காதல் ஏற்பட்டது.\nமுரளிக்கு உண்மையிலேயே சுகுணாவின் மேல் காதல் இல்லை.அவனுக்கு அவளுடைய தேகம் மட்டுமே தேவையாய் இருந்தது. அவன் சுகுணாவை பயன்படுத்திக்கொள்வது ஒன்றே இலக்காக தன்னுடைய நடவட���க்கைகளை மிக சீராக திட்டமிட்டு நடத்திகொண்டிருந்தான் .ஆனால் தனக்கு அவனுடன் ஏற்பட்ட காதலை மிக புனிதமாக எண்ணிய சுகுணாவோ தனக்கு நல்லதொரு வாழ்க்கை அமைந்து விட்டதாக சந்தோஷ வானில் சிறகடித்து பறந்து கொண்டிருந்தாள்.\nமுரளி எதிர்பார்த்ததை போல ஒரு சூழ்நிலை அமைந்தது. அவனை நம்பி அவனுடன் ஒரு சுற்றுலா தலத்திற்கு சென்ற சுகுணா திரும்பி வரும்போது தன்னுடைய கற்பை இழந்திருந்தாள். இந்த நிகழ்வுக்கு பிறகு முரளியின் செய்கைகள் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. முதலில் இதை சாதாரணமாக எண்ணிய சுகுணா பின்னர் அவனுடைய முழுமையான புறக்கணிப்பை உணர தொடங்கினாள்.\nமுரளிக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க தொடங்கியதை அறிந்த சுகுணா ,மிகவும் கலக்கமுற்று நேரே அவனுடைய வீட்டிற்கு சென்று அவனுடைய பெற்றோர்களிடம் நடந்தவைகளை கூறி தன்னை முரளியுடன் சேர்த்து வைக்கும்படி மன்றாடினாள். முரளியின் தந்தை பெரியசாமிக்கு ஜாதி மற்றும் ,அந்தஸ்து பேதங்கள் அந்த ஏழை பெண்ணின் கோரிக்கையை ஏற்க பெரும் தடையாக இருந்தது. திரண்டிருந்த ஊராரின் முன்னிலையில் முரளி ''சுகுணாவுடன் சாதாரண நட்பாக மட்டுமே பேசியதாகவும், காதலிப்பதாக ஒருபோதும் சொன்னதில்லை என்றும், அவளுடன் உறவுகொண்டதாக சொல்வது உண்மைக்கு புறம்பானது'' என்று அவன் கூறியபோது ,அவன் சொல்வது பொய் என்பதை உணர்ந்திருந்தும் , பெரியசாமியின் பணம் மற்றும் அதிகார செல்வாக்குக்கு பயந்த ஊர் மக்கள் அந்த அபலை பெண்ணிற்க்காக யாரும் பரிந்து பேச முன் வரவில்லை. பணக்காரவீட்டு பிள்ளையை வீண்பழி சுமத்தி தான் நினைக்கும் வாழ்க்கையை அமைக்க நினைத்தவளாகவே அவளை முரளியின் குடும்பத்தார் வசை பாடினர்.அறிவியல் முன்னேற்றமற்ற அந்த காலத்தில் சுகுணாவிற்கு தன் கூற்றை நிரூபிக்க எந்த வசதியும் இல்லாமல் போனது. தன் கோரிக்கைகள் நிறைவேறும்வரை அந்த இடத்தை விட்டு நகரபோவதில்லை என்று உறுதி கூரியவளாய் சுகுணா முரளியின் வீட்டின் முன்பு அமர்ந்து போராட துவங்கினாள். அடுத்த இரண்டு நாட்கள் அன்ன ஆகாரமின்றி அந்த பேதை பெண் நடத்திய சத்தியாகிரகம் அந்த கல்மனம் கொண்ட பணக்கார வர்கத்தினரின் முன்பு எடுபடாமல் போனது. ''முரளி என்னும் கயவன் காமப்பசிக்காக காதலை ஆயுதமாக கொண்டு தன்னுடைய கற்பை சூறையாடி விட்டானே'' என்ற சுகுணாவின் மன குமுறலை பிரதிபலிக்கும் விதமாக வானமும் , இடி மின்னலுடன் தன் பேய்மழையை கொட்டி தீர்க்க ஆரம்பித்தது.\nஅதுவரை நடந்த நிகழ்வுகளால் மிகவும் மனமுடைந்து மகளின் மேல் கோபமாயிருந்த சுகுணாவின் பெற்றோர்கள் , கொட்டும் மழையில் இறக்கமற்றவர்களின் வீட்டின் முன்பு பரிதவிக்கும் மகளின் நிலையை கண்டு மனம் இறங்கி , வாழ்க்கை போனால் போகிறது , இறுதிவரை தங்களுக்கு மகளாகவே மட்டும் இருந்தால் போதும் என்று கூறி அவளை ஆறுதல்படுத்தி வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார்கள்.\nஅதன்பின்னர் முரளிக்கு பெரிய வசதியான இடத்தில் விமரிசையாக திருமணம் நடந்தது. காலங்கள் கடந்தன. முரளியின் பிள்ளைகள் இப்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறார்கள். தன் தாய் தந்தையின் மறைவுக்கு பிறகு சுகுணா தனிமரமாக உழைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு என்று வாழ்க்கை ஏதும் அமையவே இல்லை .தன் கற்பை சூறையாடி தன் வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிவிட்டானே என்று முரளியை நினைத்து வெதும்பும் சுகுணாவின் முகத்தில், எப்போதும் தான் எமாற்றப்பட்டுவிட்டோமே என்ற இயலாமை\nகுடிகொண்டிருக்கிறது. அவளை காணும் ஊர்மக்களின் முகத்தில், ''இந்த அபலை பெண்ணிற்க்காக அன்று உண்மையை சொல்லி பரிந்து பேசாமல் அவளுக்கு நேர்ந்த அநீதிக்கு தாமும் காரணமாகி விட்டோமே'' என்னும் ஆதங்கம் தோன்றுகிறது.ஆனால் இன்றுவரை ஒரு ஏழை பெண்ணை ஏமாற்றி தன் காதல் நாடகத்தின் மூலம் அவளின் கற்பை களங்கப்படுத்தி ,ஏற்றுக்கொள்ள அவள் மன்றாடியபோதும், இரக்கமற்று , அவளை வஞ்சித்த ,குற்றஉணர்வின் சாயல் மட்டும் முரளியின்முகத்தில் இன்றளவும் தோன்றவே இல்லை. முரளி போன்றோர்கள் ஊரில் நிறைய தோன்ற ஆரம்பித்து விட்டார்கள் எனவே சுகுணா போன்றோர்கள் தான் இனி கவனமுடன் இருக்க வேண்டியது அவசியம் .\n//'இந்த அபலை பெண்ணிற்க்காக அன்று உண்மையை சொல்லி பரிந்து பேசாமல் அவளுக்கு\nநேர்ந்த அநீதிக்கு தாமும் காரணமாகி விட்டோமே//\nஊர் எப்பவுமே இப்பிடித்தான் தல.......\nஎன்ன தரணி வெறும் சிறுகதை மட்டும் தானா.\nஅவசர முடிவு எடுக்காமல் வாழ்ந்துகாட்டவேண்டும் என்ற மன உறுதி பாராட்ட தக்கது. அவள் மென் மேலும் முனேரவேண்டும். நல்ல நிலைக்கு வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/04/04042008.html", "date_download": "2018-07-22T21:52:16Z", "digest": "sha1:WBXW5DS264B6M5V2E5QF5TYFHGPTAVYS", "length": 193511, "nlines": 857, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: டோண்டு பதில்கள் - 04.04.2008", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nடோண்டு பதில்கள் - 04.04.2008\nஇன்று எனக்கு பிறந்த நாள். இன்றுடன் 62 வயது நிரம்புகிறது. மனது என்னவோ 25 வயதை விட்டு வரமாட்டேன் என்கிறது. இப்போது கேள்விகளுக்கு செல்வோமா\n1)பூஜை புனஸ்காரங்களில் நம்பிக்கை உண்டா அதாவது ritualsதினப்படி செய்யும் வழக்கம் உண்டா\nபதில்: இல்லவே இல்லை. அதில் இதுவரை மனம் ஒன்றவே இல்லை. பூஜைக்கு செலவழிக்கும் நேரத்தில் ஏதேனும் மொழிபெயர்ப்பு செய்யலாமே என்ற எண்ணம்தான் வருகிறது. என்னதான் இருந்தாலும் செய்யும் தொழில்தானே தெய்வம்\n2)Art Of Living பற்றி உங்கள் கருத்து\nபதில்: மனிதராகப் பிறந்த எல்லோருமே சிந்திக்க இயலும். ஆனால் அந்த சிந்தனைகளை ஒழுங்கு படைத்து சரியான பாதையில் தவறுகள் இன்றி கொண்டு செல்வதே தர்க்க சாஸ்திரத்தின் வேலை. அதைத்தான் இந்த Art Of Living-லும் பார்க்கிறேன். வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தங்களை எப்படி எதிர்க்கொண்டு வெற்றிகரமாக வாழ்வது என்பதை பல வழிகளில் கற்று தருகின்றனர். மற்றப்படி அந்த இயக்கத்துடன் அவ்வளவாக பரிச்சயம் இல்லை.\n1. கலைஞரிடம் பிடித்தது என்ன (ஜெ மாதிரி குடும்ப பாசம் என்று சொல்ல வேண்டாம்.)\nபதில்: அவரது சொல் சாதுர்யம், அயராத உழைப்பு. 10 ஆண்டுகள் எம்.ஜி.ஆரால் ஓரம் கட்டப்பட்டு இருந்தாலும் கட்சி உடையாமல் பார்த்து கொண்டவர் என்ற முறையில் நான் அவரை வியந்து பாராட்டுகிறேன்.\nஅனானி (28.03.2008 பகல் 1 மணிக்கு கேள்வி கேட்டவர்)\n1. மிக அருமையான எழுத்துத் திறமை இருந்தும், வலைப்பதிவுகளில் இருந்து முற்றிலும் விலகி, எழுதுவதையே நிறுத்திவிட்டவர்களில் ஒருவரை மீண்டும் எழுதவேண்டும் என்று நீங்கள் அழைப்பீர்களேயானால் அவர் யாராக இருக்கும்\nபதில்: மா.சிவகுமார், நேசமுடன் வெங்கடேஷ்\n1. என்னை மாதிரி வேலையத்துப் போயி உங்க கேள்வி பதிலை/blog படிக்கும் - comment ஏதும் போடாதவர்களை பற்றி\nபதில்: Silent majority என்ற கான்சப்டை சமீபத்தில் 1969-70-களில் அமெரிக்க குடியரசு தலைவர் நிக்ஸன் பயன்படுத்தினார். அதாவது கருத்து ஏதும் வெளியில் சொல்லாது இருப்பவர்கள்தான் அதிகமா��். கருத்து இல்லாமல் இல்லை, ஆனால் வெளியில் சட்டென்று தெரிவித்து விட மாட்டார்கள் என்பதே அதன் பொருள். அவர்களில் ஒருவராக உங்களைப் பார்க்கிறேன்.\nஅனானி (28.03.2008 மாலை 6 மணிக்கு கேட்டவர்)\n1. \"Microsoft Encarta\" தமிழர்கள் கீழ்சாதி மக்கள் என உள்ளதை பற்றி உங்கள் கருத்து\nபதில்: எல்லோருமேவா கீழ்ச்சாதி மக்கள் என்று கூறப்பட்டுள்ளது நான் தேடியவரை அவ்வாறு கிடைக்கவில்லையே. நீங்கள் சொன்ன மாதிரி சுட்டிகளுக்கு போனேன், இருப்பினும் எனக்கு அது கிடைக்கவில்லை. நிற்க. அவ்வாறு நீங்கள் சொன்ன மாதிரி கூறப்பட்டிருந்தால் அதை நான் தெளிவாக மறுக்கிறேன். நான்கு வர்ணத்தவர்களும் இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து வந்திருக்கின்றனர். இதில் தமிழர்களுக்கான நிலை மாறுபட்டிருக்கவும் என நினைக்க இயலவில்லை. முடிந்தால் சிரமம் பார்க்காது சம்பந்தப்பட்ட வரிகளை இங்கு கூறவும். நீங்கள் புரிந்து கொண்டது சரியா என்பதைப் பார்க்கலாம்.\n2. \"Prof. Paul Courtright\" என்பவரது புத்தகத்தில் விநாயகர் சொல்ல வியாசர் பாரதம் எழுதியதாக உள்ளதை பற்றி உங்கள் கருத்து\nபதில்: பக்கா உளறல் என்றுதான் கூற வேண்டும். மஹாபாரததில் வியாசரும் ஒரு பாத்திரமே. அவர் முக்காலமும் அறிந்த முனிவர். மஹாபாரதத்தை தான் சொல்லச்சொல்ல யாராவது எழுத வேண்டும் என்பதற்காக அவர் பிரும்மாவை பிரார்த்திக்க, விநாயகர் வந்து சேருகிறார். அவர் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான். அதாவது வியாசர் சொல்வதை நிறுத்தக் கூடாது என்பதே. வியாசர் எதிர் நிபந்தனை போடுகிறார். அதன்படி விநாயகர் சொல்லப்பட்ட சுலோகங்களின் பொருளை முழுமையாக உணர்ந்த நிலையில்தான் எழுதவே வேண்டும். அதற்கு விநாயகரும் ஒப்புகிறார். நிலைமை இப்படி இருக்க சில வெளிநாட்டு அரைகுறைகள் எழுதினால் அதையெல்லாம் எப்படி ஒத்து கொள்வதாம்\n3. \"Microsoft Encarta\" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து\nபதில்: எனக்கு தெரிந்து பிரும்மாதான் விஷ்ணுவின் பிள்ளை. இங்கே வரும் புதுக்கதையைப் பற்றி என்ன கூறுவது, அது பேத்தல் என்பதைத் தவிர\nகாலை 10.43 மணிக்கு மேலே சேர்த்தது:\nஎந்த வேளையில் பேத்தல் என்று சொன்னேனோ நான் இந்த கேள்வி விஷயத்தில் சொன்னதுதான் பேத்தல் என்று நிரூபணம் ஆகிவிட்டது. பத்ரிக்கு நன்றி. அவர் கூறியதை கீழே தருகிறேன். மேலே இருக்கும் எனது தவறான விடையை அ���்படியே வைத்திருப்பதன் காரணம் எனக்கு எதிர்க்காலத்தில் இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தட்டுமே.\n//ஸ்ரீமத் பாகவதம், பிரம்மாவின் மூச்சுக்காற்றிலிருந்து சிவன் உருவானார் என்கிறது. திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி இப்படித் தொடங்குகிறது:\nநான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்\nதான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்\nஅந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,\n1) 2020ற்குள் இந்தியா வல்லரசு ஆகுமா\nபதில்: மோடி மாதிரி ஒரு பிரதம மந்திரியும், மாநில முதன் மந்திரிகளும் வந்தால் அவ்வாறு வல்லரசு ஆகும் வாய்ப்பு உண்டு. மற்றப்படி நேரு குடும்பத்தை வைத்து பஜனை செய்து கொண்டிருந்தால் காரியத்துக்கு ஆகாது.\n2) இல்லையென்றால் நாம் எது எதில் பின் தங்கியிருக்கிறோம்\nபதில்: நமக்கு தன்னம்பிக்கை முதலில் வேண்டும். நாட்டு மக்கள் உழைப்புக்கு அஞ்சக்கூடாது. எந்தக் கொம்பனாக இருந்தாலும் தவறு செய்தால் தண்டிக்கும் மனோ தைரியம் வேண்டும். இதிலெல்லாம் நாம் பின் தங்கியுள்ளோம்.\n1. கர்ப்பிணி பெண்களை கூட கொன்றவர்கள் (அதை ஒப்புக்கொண்டப்பின்) கைது செய்யப்படாமல் சுதந்திரமாக நடமாடும் அளவிற்கு சில மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதே. இப்படி இருந்தால் இந்தியா எப்படி முன்னேறும்\nபதில்: ரிகார்ட் செய்தவன் என்ன கூறியிருந்தால் சம்பந்தப்பட்டவன் அவ்வாறு வாக்குமூலம் தந்திருக்க வேண்டும் தானும் பலரை கொன்றதாகத்தான் கூறியிருக்க வேண்டும். எல்லாவற்றையும் டேப் செய்து போலீசிடம் கொடுத்தால் இவனும் கம்பி எண்ண வேண்டியிருக்கும். ஆகவே போலீசிடம் கொடுக்காது வெறுமனே தான் பேசியதையெல்லாம் எடிட் செய்து அழித்து விட்டு சம்பந்தப்பட்டவன் பேசியதை மட்டும் போட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல சந்தர்ப்பங்களில் தனித்தனியாகப் பேசியதை ஒன்றாக்கி புதிய டேப் உருவாக்கியிருக்க வேண்டும். ஆகவேதான் போலீசிடம் கொடுக்க வக்கின்றி இவ்வாறு செய்துள்ளனர் என நினைக்கிறேன்.\nஅது சரி, இது பற்றி காங்கிரசோ, திமுகவோ ஒன்றும் அதிகம் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லையே. ஏன் 1984 சீக்கிய படுகொலைகளோ, மதுரை சன் டீவி கலவரங்கள் பற்றியோ கேள்விகள் வரும் என்பதாலா மற்றப்படி, இதெல்லாம் குஜராத் தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற ஒரே அஜெண்டாவில் செய்யப்பட்டது. அது காரியத்துக்கு ஆகவில்லை. இதில் என்ன வேடிக்கை என்றால், பல ஹிந்து ஓட்டுகள் இந்த டேப்புகளினாலேயே மோடிக்கு அதிகம் கிடைத்தன என சில கோஷ்டிகள் சொல்லித் திரிகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nகுஜராத் தேர்தல் பிரசாரத்தின்போது சோனியா காந்தி மோதியை மரணத்தின் வியாபாரி எனக்கூற மோதி அவருக்கு பதிலடி கொடுத்தார். முதலில் மோதிக்கு மட்டுமே நோட்டீஸ் கொடுத்தது தேர்தல் கமிஷன். பிறகு சோனியாவின் பேச்சை குறிப்பிட்டு கேட்டதும் வேண்டாவெறுப்பாக அவருக்கும் நோட்டீஸ் தந்தது. பிறகு வந்த ரிப்போர்ட்டின்படி இருவருமே நன்னடத்தை விதிகளை மீறியவர்கள் என்று கூற வேண்டியதாயிற்று. அதிலும் மோதிக்கு சற்றே அதிகக் கண்டனம். இவ்வளவு பாரபட்சமாக தேர்தல் கமிஷன் நடந்து கொண்டால் நாடு எப்படி உருப்படும் என்று நினைக்கிறீர்கள்\nஇன்னொன்றும் கூறுவேன். 2002-பிப்ரவரியில் நடந்ததை வைத்து அந்த ஆண்டு தேர்தலில் வேணமட்டும் பிரசாரம் செய்து விட்டனர். தலைமை தேர்தல் கமிஷனரும் தன்னால் முடிந்த அளவு மோடிக்கு விரோதமாக செயல்பாடு செய்து பார்த்து விட்டார். இருப்பினும் மோடி அப்போதே ஜெயித்தார். பிறகு 5 ஆண்டுகள் குஜராத்தில் ஒரு கலவரம் கிடையாது, ஒரு தீவிரவாதிகள் தாக்குதல் கிடையாது, அரசு யந்திரம் மிகத் திறமையாகவே செயல்பட்டு குஜராத் முன்னேற்றப் பாதையில் எல்லோரையும் மிஞ்சி சென்று விட்டது. அப்புறமும் பழைய கதைகளை பேசுபவர்கள் 1984 சீக்கியக் கலவரத்தையும் பற்றி பேசத் தயாராக வேண்டும்.\n1. சிங்கப்பூருக்கு இரண்டு டிக்கெட் இலவசமாக கிடைத்தால் பாஸ்போர்ட் எடுப்பீர்களா\nபதில்: சிங்கப்பூரோ அல்லது வேறு ஏதாவது வெளிநாட்டுக்கோ போகும் ஆசை அறவே கிடையாது. ஆக நான் போகாததற்கு காரணம் பணப் பற்றாக்குறையில்லை. என்னிடம் தேவையான பணம் உள்ளது. தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனுக்கு நன்றி.\n1. நீங்கள் ஏன் ஒரு முறை கூட வெளி நாடு செல்ல முயற்சிக்கவில்லை\nபதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.\n2. ஜெர்மன், ஃப்ரெஞ்சு மொழிகள் கற்ற நீங்கள், அவர்கள் நாகரீகங்களைக் கற்காமல் மொழி பெயர்ப்பு செய்ய முடியாது என்பதை அறிவீர்கள். அவர்கள் நாகரீகங்களை நன்கு அறிய ஒரு முறையாவது ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்குச் செல்ல விருப்பம் ஏற்பவில்லையா\nபதில்: யார் சொன்னது அப்படி நான் செய்யும் மொழிபெயர்ப்புகள் தொழில்நுட்ப விஷயங்கள். அதற்கு இஞ்சினியரிங் அறிவும் மொழி அறிவுமே எதேஷ்டம். மற்றப்படி ஃபிரெஞ்சு ஜெர்மன் நாகரிகங்களைப் பற்றி அம்மொழியில் வெளியாகும் புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்கிறேன். ஜெர்மனியும் ஃபிரான்ஸும் என் வீட்டுக்கே வரும்போது நான் ஏன் வெட்டியாக காசு செலவழித்து அங்கு செல்ல வேண்டும் நான் செய்யும் மொழிபெயர்ப்புகள் தொழில்நுட்ப விஷயங்கள். அதற்கு இஞ்சினியரிங் அறிவும் மொழி அறிவுமே எதேஷ்டம். மற்றப்படி ஃபிரெஞ்சு ஜெர்மன் நாகரிகங்களைப் பற்றி அம்மொழியில் வெளியாகும் புத்தகங்களிலிருந்து அறிந்து கொள்கிறேன். ஜெர்மனியும் ஃபிரான்ஸும் என் வீட்டுக்கே வரும்போது நான் ஏன் வெட்டியாக காசு செலவழித்து அங்கு செல்ல வேண்டும் ஒரு சுவிஸ் நாட்டுக்காரருக்கு நான் ஜெர்மன் துபாஷியாக சென்றேன். அவர் நான் பேசும் ஜெர்மன் சுவிஸ் ஜெர்மன் என்று துண்டு போட்டு தாண்டினார். இந்தியாவை விட்டு எங்குமே போகவில்லை என்பதைக் கேட்டு நம்ப மறுத்து விட்டார்.\nஅனானி (29.03.2008 பிற்பகல் 3.42-க்கு கேட்டவர்)\n1. தமிழ் மொழி கடவுளிற்கு புரியாது என்று கூறும் சோ ஏன் சமஸ்கிருதத்தில் பத்திரிகை நடத்தாமல் தமிழில் (அவரது கூற்றுப்படி நீச மொழியில்) நடத்துகிறார்\nபதில்: சோ எப்போது அவ்வாறு சொன்னார் தமிழில் அவருக்கு இருக்கும் ஆளுமை அசாத்தியமானது. சும்மா ஏதாவது கேட்பதற்காகவெல்லாம் இவ்வாறு கேட்கக்கூடாது. என்னைப் பொருத்தவரை நானறிந்த ஆறு மொழிகளிலே தமிழ் மொழிபோல இனிதாவதெங்கும் காணோம்.\nஅனானி (சென்னைக்கு வந்தால் என்னைச் சந்திக்கலாமா எனக் கேட்டவர்)\n1. தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சு, அதுனால எல்லாரும் மூணு அங்குலத்துல கத்தி வச்சிருக்கணும், அத எப்படி யூஸ் பண்ணத் தெரிஞ்சிருக்கணும்னு தா. பாண்டியனும், நல்ல கண்ணுவும் சொல்லீருக்காங்களே ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ-ல் தற்காப்புக்காக சொல்லித் தருகிற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே ஆயுதப்பயிற்சி வேணும்னு இப்படி கூவுறவுங்க, ஆர் எஸ் எஸ-ல் தற்காப்புக்காக சொல்லித் தருகிற தற்காப்புக் கலைகளை விமர்சனம் செய்யிறாங்களே இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா இது இவர்களின் இரட்டை நிலையை விளக்கவில்லையா இதை பற்ற�� உங்கள் கருத்து என்ன\nபதில்: ஆயுதம் எடுப்பவன் ஆயுதத்தாலேயே சாவான், கத்தியைத் தீட்டாதே தம்பி புத்தியைத் தீட்டு என்றெல்லாம் இவர்கள் கேள்விப்பட்டதில்லை என நினைக்கிறேன்.\nபதில்: நீங்கள் கூறுவது வீரவைஷ்ணவர்கள் எனக் கூறப்படுபவர்கள் விஷயத்தில் உண்மையே. ஐயங்கார்களில் சமாசனம் என்று ஒரு சடங்கு உண்டு. இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைகள் நெர்ப்பால் பொறித்து கொள்வதாகும் அது. அதே போல அடுத்த கட்டமாக பரண்யாசம் என்ற சடங்கும் உண்டு. அதை செய்து கொண்டால் பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் சிவன் கோவிலுக்கு போகக் கூடாது என்பது. எனக்கு இக்கட்டுப்பாட்டில் ஒப்புதல் இல்லை. ஆனால் இன்னொரு விஷயம். வீர சைவர்கள் என்றும் இருக்கின்றனர். அவர்கள் பெருமாள் கோவிலுக்கு வரமாட்டார்கள். எல்லாமே தமாஷ்தான். சைவ வைஷ்ணவ சண்டைகள் அநபாய சோழன் காலத்தில் பிரசித்தம். ராமானுஜரை கொலை செய்யும் முயற்சி வரை போயிற்று.\nநான் மேலே சொன்ன சில விஷயங்களில் மாறுதல்கள் தேவையாகின்றன. சுட்டிக் காட்டிய என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு நன்றி:\nநான் சமாசனம் என்று குறிப்பிட்டது \"சமாஷ்ரயணம்\" என்றிருக்க வேண்டும். ஸ்ரீமன் நாராயணனின் மேல் பக்தி கொண்டவர்கள் (அவனையே கதி என்று நம்பி வந்தவர்கள்) அனைவருமே ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகிறார்கள், அவர்கள் அனைவருமே சாதி பேதமின்றி 'சமாஷ்ரயணம்' பெறுவதற்கு உகந்தவர்கள் ஆகிறார்கள் என்று வைணவ சாத்திரம் கூறுகிறது. பிரம்மோபதேசமும் அப்படியே \n\"பரண்யாசம்\" அல்லது 'பிரபத்தி' என்பது பூரண சரணாகதித்துவத்திற்கான வழிவகையைக் (means) குறிக்கிறது.\nபரண்யாசம் = பரம் + ந்யாசம்\nOne can be initiated to 'BharanyAsam' by a Guru. பரண்யாசம் எப்போது ஒரு சடங்கானது என்று தெரியவில்லை. அது போலவே, பரண்யாசத்திற்கும், சிவன் கோயில் செல்வதற்கும் சம்பந்தம் கிடையாது\n1. தி.மு.கா.விற்கு அடுத்த தலைவராக நீங்கள் நினைப்பது யாரை\nபதில்: ஸ்டாலினை விட அழகிரிக்கு செயல் திறன் அதிகம். ஆனால் ஒன்று கலைஞர் குடும்பத்தைத் தவிர வேறு யாருமே கட்சியில் முன்னேறாதபடிக்கு அக்குடும்பம் கட்சியை குடும்பக் கம்பெனியாக்கியது விசனிக்கத் தக்கதே.\n2. கட்சி மாறும் கோமாளிகளை பார்த்து நீங்கள் நினைப்பது என்ன\nபதில்: கட்சித் தலைவர்கள் தொண்டர்களை கோமாளிகளாக நினைக்கின்றனர். கட்சி மாறுபவர்கள் தலைவர்கள�� கோமாளிகளாக நினைக்கின்றனர். எல்லோரும் தத்தம் நலனைப் பாதுகாக்கின்றனர். தொண்டனும் அவ்வாறே செய்தால் பிழைப்பான். இல்லாவிடில் பலியாடாக தீக்குளிக்க வைக்கப்படுவான்.\n3. சமீபத்திய பட்ஜெட் பற்றி உங்கள் கருத்து\nபதில்: தேர்தலை குறிவைத்து போடப்பட்ட பட்ஜெட். எல்லா ஸ்டண்டுகளையும் அடித்துள்ளனர். தாராளமாக பொதுப் பணத்தை தங்கள் அப்பன் வீட்டுப் பணம் போல வாரிவிட்டுள்ளனர். மொத்தத்தில் கோமாளித்தனமான பட்ஜெட்.\n4. மூன்று தலைமுறை வாழ்க்கையை மூன்று மணி நேர படமாக(படையப்பா) தரும் போது\nசீரியலில் உங்கள் ஆர்வம் ஏன் அதிகமாக இருக்கிறது\nபதில்: மெகா சீரியல்களையும் கச்சிதமாக எடுக்க இயலும். என்ன, அதற்கு நிரம்பவே மெனக்கெட வேண்டும். கோலங்கள் சீரியலின் டைரக்டர் திருச்செல்வம் தனது சீரியலின் கடைசி எபிசோட் வரை தன் எண்ணத்தில் முழுமையாக உள்ளது என்று இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியின் போது கூறினார். அது உண்மையாக இருக்கும் என நம்புவோம். மற்றப்படி திரைப்படங்களோ, சீரியல்களோ அவற்றுக்கென்று தனி இடங்கள் உண்டு.\n5. உங்கள் பழைய கணினியை எப்போது மாற்றுவீர்கள்\nபதில்: இப்போதுதானே 2002-ல் முதல் முதலாக கணினியே வாங்கினேன். அதற்குள் பழசாகி விடுமா என்ன. திரை மட்டும் தட்டைத்திரை வாங்கி, பழைய திரையை மாற்றியுள்ளேன். அவ்வளவே.\n6. ஜாதகம், நியுமராலஜி,வாஸ்த்து இவைகளில் உங்களுக்கு நம்பிக்கை உண்டா. ஏன்\nபதில்: சுத்தமாக இல்லவே இல்லை.\n7. பயங்கர மொக்கை கேள்விகள்\nஜட்டி போடும் பழக்கம் யார் கொண்டு வந்தது\nபதில்: எல்லாம் பிராக்டிகல்் விஷயங்கள். லொங்கு லொங்கென்று வேட்டையில் மிருகங்களைத் துரத்தி ஓடுபோது தனி சேனல்களில் ஆடுவதை எல்லாம் கண்ட்ரோல் செய்யவில்லையேன்றால் பிற்காலத்தில் பாவ மூட்டை சுமக்க நேரிடும் என்று அக்காலத்திலேயே ஒரு மகரிஷி கூறியுள்ளார். ஆகவே வந்தன கோமணங்கள். அவற்றை பொருத்தும் முறைகள் ஆரம்பத்திலேயே வந்து விட்டன. இதற்கெல்லாம் ஆண்டு கணக்கெல்லாம் கூற முடியாது. சமீபத்தில் 330 B.C.\n8. மண்ணுக்கு மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு பிறகு ஏன் அதை வைத்து டீ போட முடியாது(பார்க்க த்ரீ ரோசஸ் டீ விளம்பரம்)\nபதில்: மணம் நிறம் மற்றும் குணம் ஆகியவை தேவையான ஷரத்துகள். ஆனால் முழுமையானவை அல்ல. போதுமானவையும் அல்ல. ஆகவேதான் மொழியில் மண்வாசனை பற்றி பேசினாலும் உண்���ையில் அதற்கு மேலும் யோசிக்கிறோம். இதெல்லாம் ஒரு சொலவடைதான்.\nஅனானி (31.03.2008, பிற்பகல் 2:37-க்கு கேட்டவர்)\n1. தமிழ் வலைப் பதிவுகள் அனைத்தும் தமிழ்மணத்தில் இடம் பெறுமா தமிழ் மணம் என்பது என்ன என்றே ஒன்றும் புரியவில்லை. வலைப்பதிவுலகத்தைப் பற்றிய அறிவில் ஒரு நிரட்சர குட்சி என்றே வைத்துக் கொண்டு பதில் கூறவும். (மற்றதில் மட்டும் என்ன வாழ்கிறதாம் என்று கேட்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்)\nபதில்: தமிழ்மணம் என்பது ஒரு திரட்டி மட்டுமே. என்ன புத்திசாலித்தனமாக திரட்டுகிறது. நமக்கெல்லாம் பயனளிக்கிறது என்பதையெல்லாம் ஏற்கனவே பலரும் கூறிவிட்டனர். நானும் கூறியுள்ளேன். ஆக, திரட்டி என்பதையும் மீறி இப்போதெல்லாம் எதை திரட்ட வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் குப்பை அதிகம் சேரும் அபாயம் உண்டு.\nஅன்புடன் அனானி (இனிமேல் இப்படியே குறிப்பிடுவதாக கூறியுள்ளார்)\n1. இதுவரை உங்கள் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு\nபதில்: அப்படியெல்லாம் பார்க்கவில்லை. பின்னூட்டங்கள் என்பவை வரும்போது அதற்கான எதிர்வினைகளைப் பெறுகின்றன. பிறகு ஒரு வலைப்பூவின் ஆவணங்களாக மாறுகின்றன.\nஅடுத்த கேள்வி பதிவு பதிவில் பார்ப்போமா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nநான்கு வர்ணத்தவர்களும் இந்தியாவின் எல்லா பாகங்களிலும் இருந்து வந்திருக்கின்றனர்.\nஇந்தியாவில் அனைவரும் ஒரே வர்ணத்தவர்தான். நாம் எல்லாரும் இந்தியர்கள் நன்றி\n////இன்று எனக்கு பிறந்த நாள். இன்றுடன் 62 வயது நிரம்புகிறது. மனது என்னவோ 25 வயதை விட்டு வரமாட்டேன் என்கிறது.///\nமெனி மோர் ஹாப்பி ரிடர்ன்ஸ் ஆஃப் தி டேய் மிஸ்டர் டோண்டூஜி\n///////8. மண்ணுக்கு மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு பிறகு ஏன் அதை வைத்து டீ போட முடியாது(பார்க்க த்ரீ ரோசஸ் டீ விளம்பரம்)\nபதில்: மணம் நிறம் மற்றும் குணம் ஆகியவை தேவையான ஷரத்துகள். ஆனால் முழுமையானவை அல்ல. போதுமானவையும் அல்ல. ஆகவேதான் மொழியில் மண்வாசனை பற்றி பேசினாலும் உண்மையில் அதற்கு மேலும் யோசிக்கிறோம். இதெல்லாம் ஒரு சொலவடைதான்./////\nத்ரீ ரோசஸ் டீத்தூளில் மணம் உண்டு, நிறம் உண்டு, சுவையும் உண்டு;\nஆனால் அதில் பயிர் விளையுமா அட்ல்லீஸ்ட் ஒரு புல்' லாவது முளைக்குமா\n//இந்தியாவில் அனைவரும் ஒரே வர்ணத்தவர்தான். நாம் எ���்லாரும் இந்தியர்கள் நன்றி//\nநீங்கள் கூறுவது மிகவும் உயர்ந்த எண்ணம். அது ஐடியல் நிலைமை.\nஆனால் நான் கூறியது சரித்த்திர உண்மை. சரித்திரத்தை மாற்ற இயலாது.\n//ஆனால் அதில் பயிர் விளையுமா அட்ல்லீஸ்ட் ஒரு புல்' லாவது முளைக்குமா அட்ல்லீஸ்ட் ஒரு புல்' லாவது முளைக்குமா\nஇங்கு ஒரு வேடிக்கையான உண்மையை கூற வேண்டியுள்ளது. தேயிலைத் தூள்கள் நல்ல உரமாகும். என் தந்தையார் தென்னைமரத்துக்கு வடிக்கட்டப்பட்ட டீத்தூளை போடுவார். ரோஜாவுக்கும் அதை விசேஷ உரமாகப் போடலாம். ஆக, இளநீர் மற்றும் ரோஜா ரூபத்தில் குணம், மணம் மற்றும் நிறம் மட்டுமின்றி விளைச்சலும் கிடைக்கிறது.\nமுதலில் உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் \n(கேள்வி பதில், நன்றாக உள்ளது)\nகேள்வி : காந்தியின் அஹிம்சா கொள்கைகள் நடப்பு உலகிற்கு சாத்தியமா\n//லொங்கு லொங்கென்று வேட்டையில் மிருகங்களைத் துரத்தி ஓடுபோது தனி சேனல்களில் ஆடுவதை எல்லாம் கண்ட்ரோல் செய்யவில்லையேன்றால் பிற்காலத்தில் பாவ மூட்டை சுமக்க நேரிடும் என்று அக்காலத்திலேயே ஒரு மகரிஷி கூறியுள்ளார்.//\nஎப்படிங்க இப்படி சரளமா பிட்டைப்\nபோடுறீங்க.எழுத்து நடை சும்மா வழுக்கி கிட்டு போகுது.\nபிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்த பவன் அப்பா இம்சை, கவியரசு அத்தாரிட்டி சுப்பையா, நாடக வித்தகர் காஞ்சனா ராதாகிருஷ்ணன், வருமான வரி ஆலோசகர் கோவர்த்தனன் ஆகியோருக்கு நன்றி.\nகோவர்த்தனன் அவர்களே, உங்கள் கேள்விதான் அடுத்த கேள்வி பதில் பதிவுக்கான முதல் கேள்வி. அது வரைவுக்குள் சென்று விட்டது.\nபிறந்த நாளுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.\n//3. \"Microsoft Encarta\" சிவபெருமான் பிரும்மதேவரின் பிள்ளை என என உள்ளதை பற்றி உங்கள் கருத்து\nபதில்: எனக்கு தெரிந்து பிரும்மாதான் விஷ்ணுவின் பிள்ளை. இங்கே வரும் புதுக்கதையைப் பற்றி என்ன கூறுவது, அது பேத்தல் என்பதைத் தவிர\nஸ்ரீமத் பாகவதம், பிரம்மாவின் மூச்சுக்காற்றிலிருந்து சிவன் உருவானார் என்கிறது. திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதி இப்படித் தொடங்குகிறது:\nநான்முகனை நாரா யணன்படைத்தான், நான்முகனும்\nதான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், - யான் முகமாய்\nஅந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,\nமைக்ரோசாஃப்ட் என்கார்ட்டாவில் இந்தத் தகவலைப் பொருத்தவரை தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇன்னும் கொஞ்சம் ஆண்டுகளுக்கு (அதாவது நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு) நீங்கள் வலைப்பதிய வேண்டுமென்று எல்லாம் வல்ல தென் திருப்பேர மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்.\n62 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடலுக்கு\n25 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனதுக்கு\n1.தியேட்டருக்கு சென்று சினிமா பார்க்கும் பழக்கம் உண்டா\n2.சிரிப்பு நடிகர்களில் உங்களுக்கு பிடித்தவர் அன்று, இன்று \n1.சமீபத்தில் நடந்த திரைப்பட துறையினரின் உண்ணாவிரதம்\nநீர் பங்க்கீட்டிர்க்காக நடந்ததா அல்லது தமிழ் படங்களை ஓட விட மறுக்கிறார்கள் என்பதற்காக நடந்ததா\n2.முதன் முதலில் கைபேசி வாங்கிய பொழுது அதை கையாள சிரமம் இருந்ததா \n3.மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பிய அனுபவம் உண்டா\nமிக்க நன்றி பத்ரி. நீங்கள் கூறியதை பதிவிலும் சேர்த்து விட்டேன்.\nமிக்க நன்றி லக்கிலுக். நீங்கள் கூறியது போல நடந்து அப்போதும் நான் சமீபத்தில் 2008-ல் என்று எழுத உங்கள் பேரன் “தாத்தா, நீங்கள் சொன்னது சரிதான். இந்த மனிதர் அக்காலத்திலேயே இப்படித்தான் எல்லோரையும் டென்ஷன் செய்திருக்கிறார்” என்று கூறும்போது தமாஷாகத்தான் இருக்கும்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஇனி இந்த வார கேள்விகள்.\n1. வெளிநாடுகளுக்குச் செல்ல விருப்பம் இல்லாதது ஏன் (பணம் காரணம் இல்லையென்று நீங்கள் சொன்னாலும் அதை ஏற்க இயலவில்லை). மும்பயிலும் டெல்லியிலும் வசித்ததால்தானே உங்களுக்கு அங்குள்ள நல்ல விஷயங்கள் தெரிய வந்தது. அதுபோல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தால் அங்கு உள்ள நல்ல விஷயங்களும் தெரிய வருமே (பணம் காரணம் இல்லையென்று நீங்கள் சொன்னாலும் அதை ஏற்க இயலவில்லை). மும்பயிலும் டெல்லியிலும் வசித்ததால்தானே உங்களுக்கு அங்குள்ள நல்ல விஷயங்கள் தெரிய வந்தது. அதுபோல வெளிநாடுகளுக்குச் சென்று வந்தால் அங்கு உள்ள நல்ல விஷயங்களும் தெரிய வருமே எல்லாமே இணையம் வழி படித்து அனுபவிக்க முடியாது.\n2. உங்களுக்கு மகன் உண்டா என தெரியாது. அப்படி இல்லையெனில் அதற்கான\n இது பற்றி (ஆண் வாரிசு இல்லாததைப் பற்றி) உங்கள் எண்ணங்கள் என்ன \n3. பதிவுகள் எழுதுவது, உங்கள் பழைய, தற்போதைய காண்டாக்ட்ஸ் தவிர உங்கள் மொழிபெயர்ப்பு வேலைகளுக்கு எப்படி விளம்பரம் செய்கிறீர்கள் புது கஸ்டமர்களை எப்படி பிடிக்கிறீர்கள் புது கஸ்டமர்களை எப்பட��� பிடிக்கிறீர்கள் இது மாதிரி வீட்டில் இருந்தபடியே இணையம் மூலம் சம்பாதிக்க என்னென்ன வழிகள் உண்டு (தற்போதைய இந்திய நிலையில்).\n4. எல்லா உணவுப் பொருட்களின் விலையும் ஏறி வருகிறதே இதற்குக் காரணம் அமெரிக்க பொருளாதார நிலை மட்டுமா இதற்குக் காரணம் அமெரிக்க பொருளாதார நிலை மட்டுமா இல்லை க்ளோபல் வார்மிங் எனப்படும் நிகழ்வால் வரும் நிலையா (பார்க்க: கோவி.கண்ணனின் சமீபத்திய சிங்கப்பூர் அரிசி தட்டுப்பாடு கட்டுரை)\n5. உங்களுக்கு மிகவும் அதிக கோபம் வந்தது எப்போது யார் மீது இது மாதிரி கோபம் வரும் சமயங்களில் எப்படி உங்களை பழைய சகஜ நிலைக்கு கொண்டு வருவீர்கள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nஎன்னுடைய கேள்விகளுக்கான பதிலுக்கு நன்றி.:)மேலும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்:)\nஉளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் \nஇன்னும் பல்லாண்டு காலம் வாழ்ந்து\nபல பயனுள்ள பதிவுகளை இட வேண்டுமாய்\nபிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் டோண்டு அய்யா\n-நீண்ட நாள் பதிவுலக வாசகன்\n\"ஆச்சார்ய ஸ்வாமிகள் - உங்களைப் பார்க்க விரும்புகிறார்\" என்றார் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராசன்.\nகெல்லீசில் உள்ள கார்பொரேஷன் பாங்க் கிளையின் நிர்வாகி சீனிவாசன் ஒருநாள் பிற்பகல் வந்தார்.\nஅவருடன் நாமும் பரீக்ஷா நாடகக் குழுவின் அமைப்பாளர் ஞாநியும் ஸ்வாமிகளை சந்திக்கப் புறப்பட்டோம்.\nகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திருவல்லிக்கேணியில் - வசந்த மண்டபத்தில் தங்கி இருந்தார்கள்.\nவசந்த மண்டபத்தின் வாயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஸ்வாமிகளை தரிசனம் செய்யக் காத்திருந்தார்கள்.\nகார்ப்பொரேஷன் பாங்க் சீனிவாசன் எங்கள் வருகையை ஸ்வாமிகளுக்கு ஒரு ஊழியர் மூலம் சொல்லி அனுப்பினார்.\nஉடனடியாக நாங்கள் சுவாமிகள் தங்கியிருந்த கட்டிடத்திற்குச் சென்றோம். சிலபடிகள் ஏறியவுடன் ஒரு சிறிய ஹால் இருந்தது. அந்த அறையின் தரை பாயோ - சமுக்காளமோ விரிக்கப்படாமல் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் நாங்கள் காத்திருந்தோம்.\nஇரண்டொரு நிமிடங்களே ஆகியிருக்கும்; ஸ்வாமிகள் உள்ளே வந்தார்.\nநாங்கள் கைகூப்பி வணக்கம் தெரிவித்தோம்.\nஸ்வாமிகள் எங்கள் அருகில் வந்து அமர்ந்தார். ஒரு ஊழியர் - கதவுகளையும் ஜன்னல்களையும் மூடிவிட்டு வெளியே போய்விட்டார். அறையில் நாங்கள் மூவர��ம் - ஸ்வாமிகளும் மட்டுமே இருந்தோம்.\n\"இதுவரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பகுத்தறிவுப் பிரச்சார நூல்களும் - பெரியார் எழுதிய நூல்களும் இதில் இருக்கின்றன\" என்றோம்.\n\"சமீப காலமாகத் தாங்கள் பேசி வருவதை எல்லாம் நாம் படித்து வருகிறோம். சுயமரியாதை இயக்கம் சம்பந்தமாகத் தாங்கள் ஒரு தவறான மனோபாவத்தை வளர்த்து வைத்துக் கொண்டிருப்பதாக எமக்குத் தோன்றுகிறது. ஸ்வாமிகள் இந்த நூல்களை எல்லாம் படித்தால் உண்மை தெரியும்\" என்றோம்.\n\"நான் தினசரி வேறு எந்தப் பத்திரிகை படித்தாலும் படிக்காவிட்டாலும் 'விடுதலை' பத்திரிகையை மட்டும் படிக்காமல் இருப்பதில்லை\" என்றார்.\n\"என்ன உங்கள் கட்சியின் வேலை ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசவேண்டியது இதுதானே...\" என்றார்.\nசின்னக்குத்தூசி: \"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. தனிப்பட்ட முறையில் எவரையும் தாக்கிப் பேசுவது பகுத்தறிவு இயக்கத்தவரின் வழக்கமல்ல\"\n எல்லா இடங்களிலும் நான் போகும் இடங்களில் எல்லாம் திராவிடர் கழகத்தினர் கலாட்டா செய்கிறார்கள்; கறுப்புக்கொடி காட்டுகிறார்கள். என்னை எதிர்த்து ஆபாசமான வார்த்தைகள் கூறி திட்டுகிறார்கள்.\"\nசி.கு.: \"தங்களைப் பற்றித் தனிப்பட்ட முறையில் எந்த திராவிடர் கழகத்தவரும் தாக்கிப் பேசி இருக்க மாட்டார்கள். தாங்கள் ஒரு அமைப்பின் - வர்ணாஸ்ரம தர்மத்தின் பிரதிநிதியாக இருப்பதால் - தங்கள் வருகைக்கும் தங்களது பேச்சுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்களே தவிர, தனிப்பட்ட முறையில் இருக்காது.\"\nஸ்வாமிகள்: \"திருவான்மியூரில் ஒருவர் எதையோ என்மீது விட்டெறிந்தார். பல இடங்களில் அராஜகம் வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். சுவர்களைப் போய்ப் பாருங்கள். எப்படி எல்லாம் ஆபாசமாக எழுதி வைத்திருக்கிறார்கள் என்று தெரியும்.\"\nசி.கு.: \"தாங்கள் கூறுவதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. எங்காவது ஓரிரண்டு இடங்களில் வன்முறைப் போக்கு தலைதூக்கி இருக்கலாம். ஆனால், அதையெல்லாம் வைத்துக்கொண்டு, \"எல்லாமும் வன்முறைதான்\" என்று முடிவுகட்டக் கூடாது. வன்முறை எங்காவது தலைதூக்குவது என்பது எல்லா இயக்கங்களுக்கும் பொதுவானதுதான். காந்திஜி நடத்திய அகிம்சைப் போராட்டத்திலேகூட அவ்வப்போது வன்முறைகள் தலைதூக்கி இருக்கின்றன. சவுரிசவுரா போலீஸ் ஸ்டேஷனை கொளுத்தியது போன்ற வன்முறைகள் நடந்திருக்கின்றன. அதை வைத்துக் கொண்டு காந்திஜியின் இயக்கமே வன்முறை இயக்கம்தான் என்று முடிவுகட்டிவிட முடியுமா\nநான் இன்னொரு விஷயத்தையும் ஸ்வாமிகளுக்கு ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.\nபெரியாரின் பகுத்தறிவு இயக்கம் கடந்த அய்ம்பது வருடங்களுக்கு மேலாக நடந்து வருகிறது. இந்த அய்ம்பது வருட காலத்தில் எத்தனை வன்முறைச் சம்பவங்கள் நடந்துவிட்டன என்று ஸ்வாமிகளால் பட்டியல் போட்டுக் காட்ட முடியுமா என்னால் முடியும் பட்டுக்கோட்டை டேவிஸ் என்பவர் ஒரு பிராமணரின் பூணூலை அறுத்திருக்கிறார். தூத்துக்குடி புது கிராமம் அக்கிரகாரத்திலே தி.மு.க போராட்டத்தின்போது வன்முறை நடந்ததாகக் கூறப்பட்டது. தஞ்சாவூரிலே, மன்னார்குடியிலே, கோவைக்கருகிலே சமீப காலத்தில் வன்முறை நடந்ததாகச் செய்தி வெளிவந்தது.\nஅய்ம்பது வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ஒரு இயக்கத்திலே இப்படிப்பட்ட விரல்விட்டு எண்ணக் கூடிய சம்பவங்கள் நடந்தது ஒன்றும் பெரிய விஷயமல்ல. திராவிடர் கழகக்காரர்களால் - பெரியார் தொண்டர்களால் இதுவரையிலும் பொதுஜன அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டதாகவோ, எந்த உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டதாகவோ வரலாறு கிடையாது.\nஆனால், தங்களைப் போன்றவர்கள் இந்துமத எழுச்சி - இந்துமத ஒற்றுமை என்ற பேரால் சமீப வருடங்களில் செய்துவரும் பிரச்சாரத்திற்குப் பிறகு எத்தனை கலவரங்கள் நடந்து இருக்கின்றன எத்தனை உயிர்ச் சேதங்கள், எத்தனை பொருட்சேதங்கள். மீனாட்சிபுரம், ராமநாதபுரம், மண்டைக்காடு, புத்தநத்தம், புளியங்குடி என்று எத்தனை எத்தனை வன்முறைச் சம்பவங்கள் துப்பாக்கிச் சூடுகள் நடந்துவிட்டன.\nஇந்துமத ஒற்றுமையின் பேரால் நடந்த இதுபோன்ற வன்முறைகள் - கலவரங்கள் - மத எதிர்ப்பு இயக்கமான திராவிடர் கழகத்தினரால் ஒருபோதும் நடந்ததில்லை..\"\n- பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த ஸ்வாமிகள் இடையில் குறுக்கிட்டு,\n\"பிராமணர்களைப் பற்றி சுவற்றில் எழுதுகிறார்களே, அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் சொல்லவில்லையே\" என்று கேட்டார்.\n\"எங்களுடன் மைலாப்பூருக்கு வாருங்கள். உங்களை வரவேற்பவர்கள் எப்படியெல்லாம் சுவர்களில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறோம்.\n'வீரமணியின் மனைவியை பொதுவுடைமை ��க்குவோம்' என்றுகூட எழுதி வைத்திருக்கிறார்கள்.\"\nஸ்வாமிகள்: (ஞாநி சொன்னதைத் தொடர்ந்து) எல்லாம் சரி, உங்கள் பிரச்சாரம் எல்லாம் இந்து மதத்தை கன்னாபின்னாவென்று பேசுவதில்தானே இருக்கிறது. கிறிஸ்துவ மதத்தையோ, இஸ்லாமிய மதத்தையோ நீங்கள் விமர்சிப்பதில்லையே\" என்றார்.\nசி.கு.: \"ஏன் இல்லை; பகுத்தறிவு இயக்கத்தினர் எல்லா மதங்களிலும் உள்ள கேடுகளையும்தாம் விமர்சித்து வருகிறார்கள்.\"\nஸ்வாமிகள்: \"இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் யாருமே சரியாக பதில் சொல்வதில்லை. நழுவுகிறீர்கள். இப்படித்தான் இதே கேள்வியை வீரமணியிடம் சோ கேட்டபோது அவரும் மழுப்பிவிட்டார்.\n'சோ'வை நான்தான் வீரமணியிடம் அனுப்பினேன். நான் தயாரித்துத் தந்த கேள்விகளைத்தான் சோ - வீரமணியிடம் கேட்டார்.\"\nசி.கு.: \"தாங்கள் அப்படிக் கருதுவது தவறு - இந்தப் புத்தகக் கட்டில் கூட ஜீன் மெஸ்லியரின் நூல் - நான் ஏன் கிறிஸ்துவன் இல்லை என்பது போன்ற கிறுஸ்துவ மதத்தை விமர்சிக்கும் நூல்கள் இருக்கின்றன.\nமற்றொன்று எங்களது பிரதான வேலை இந்து மதத்தின் கேடுகளை அம்பலப்படுத்துவதுதான்.\nஎனக்கு மதம் இல்லை; சாதி, கடவுள் ஆகியவைகளில் நம்பிக்கை கிடையாது. ஆனாலும் என்னைப் பற்றி அரசாங்கப் பதிவேடுகளில் என்னை இந்து என்றும் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சார்ந்தவன் என்றும்தான் குறித்து எழுதுகிறார்கள். இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் இந்துக்களே; இந்தியாவை அலைக்கழித்து வரும் இந்து மதத்தைப் பற்றி விமர்சிப்பதையே நாங்கள் முதல் வேலையாகக் கருதுகிறோம்.\nகிறிஸ்துவர்கள் - முஸ்லீம்களை விமர்சிப்பது அப்படி ஒன்றும் சிரமமான காரியமல்ல; உங்களோடும் விசுவ இந்து பரிஷத்தோடும், இந்து முன்னணியோடும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களோடும் நாங்கள் ஒத்துழைத்தாலே போதுமே அதைத்தானே நீங்கள் செய்து வருகிறீர்கள். எங்கள் நோக்கமும் செயலும் உங்களிடமிருந்து முற்றிலும் வித்தியாசமானது. நீங்கள் இந்துமத ஒற்றுமையின் பேரால் பிற மதங்களை ஒழிக்கவும் ஒடுக்கவும் பார்க்கிறீர்கள்; அது எங்கள் வேலையல்ல. இந்துமத முத்திரை குத்தப்பட்டவர்களிலும் 97 சதவீத மக்களை நீங்கள் சூத்திரர்கள் என்றும், தீண்டத்தகாதவர்கள் என்றும் மதத்தின் பேரால் ஒடுக்கி ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள். அந்தக் கொடுமைக்கு எதிரானதுதான் எங்கள் இயக்கம் எல்லாம்.\"\nஸ்வாமிகள்: \"யார் சொன்னது நாங்கள் தீண்டாமை அனுஷ்டிக்கிறோம் என்று; என்னோடு வந்து பாருங்கள் நான் ஒவ்வொரு ஊரிலும் சேரிகளுக்குச் செல்வதையும் சேரி ஜனங்களுக்கு நன்மை செய்வதையுமே பெரிய பணியாக ஏற்று நடத்தி வருகிறேன்.\"\nசி.கு.: \"அய்யா சொல்வதைக் கேட்க ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், ஸ்வாமிகள் சேரிக்கு போவதாலும், சேரி ஜனங்களுக்கு சில நன்மைகள் செய்வதாலும் என்ன பெரிய மாறுதல் வந்துவிட முடியும்\nகாந்தியடிகள் நடத்திய தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தை விடவா ஆலயப் பிரவேசம் என்றூ ஊரூருக்கும் நடத்தினார்களே; அதனால் அரிஜனங்களின் நிலை சமூகத்தில் உயர்ந்துவிட்டதா ஆலயப் பிரவேசம் என்றூ ஊரூருக்கும் நடத்தினார்களே; அதனால் அரிஜனங்களின் நிலை சமூகத்தில் உயர்ந்துவிட்டதா இப்போதும் மாலை நேரங்களில் எல்லாக் கோயில்களிலும் போய்ப் பார்க்கலாம். எத்தனை அரிஜனங்களை தங்களோடு மற்ற மக்கள் சமமாக நடத்துகிறார்கள். மேல்சாதி அமைப்புகள் - உயர்சாதி மனோபாவம் ஆகியவைகளை அப்படியே போற்றிப் பாதுகாத்து வைத்துக் கொண்டு சேரி ஜனங்களுக்கு நன்மை செய்கிறேன் என்றால் அதற்கு என்ன அர்த்தம்\nஏன் தங்களையே எடுத்துக் கொள்வோம்; அரிஜனங்களுக்கு நன்மை செய்வதாக சொல்கிறீர்கள். ஆனால் அதே அரிஜனங்களும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் குறுக்கே நிற்கிறீர்கள்.\"\nஸ்வாமிகள்: \"நான் எங்கே குறுக்கே நிற்கிறேன்; யாரோ வழக்குப் போட்டால் அதற்கு நான் எப்படிப் பொறுப்பு\nஞாநி: \"வழக்குப் போட்டவர்கள் யார் உங்களைப் பின்பற்றுபவர்கள்தானே; நீங்கள் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே உங்களைப் பின்பற்றுபவர்கள்தானே; நீங்கள் அழைத்து ஒரு வார்த்தை சொன்னால் போதுமே\nஸ்வாமிகள்: \"ஏன் சொல்ல வேண்டும் அது அவர்கள் இஷ்டம். ஆகமங்களுக்கு விரோதமானது என்பதால் அவர்கள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பு அப்படி வந்தால் - அதற்கு நான் என்ன செய்ய முடியும் அது அவர்கள் இஷ்டம். ஆகமங்களுக்கு விரோதமானது என்பதால் அவர்கள் கோர்ட்டுக்குப் போகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பு அப்படி வந்தால் - அதற்கு நான் என்ன செய்ய முடியும்\nசி.கு.: \"இந்து லா என்பதுதானே பெரும்பான்மை மக்களின் உரிமைக்கும் விருப்பங்களுக்கும் எதிராக இங்கே இப்படி எல்லாம் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறது. அதனால்தான் நாங்கள் வ���தம், ஆகமம், சாஸ்திரம் என்ற பேரால் நடத்தப்படும் இப்படிப்பட்ட அக்கிரமங்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.\"\nஸ்வாமிகள்: \"நாம் என்னதான் அரிஜனங்களுக்காக பாடுபட்டாலும் சில இடங்களில் அவர்கள் நடந்து கொள்ளூம் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. நான் தமிழ்நாட்டை சொல்லவில்லை. வடக்கே பம்பாய் போன்ற இடங்களில் தலித்பந்தர் போன்ற இயக்கங்கள் பயங்கர வன்முறையில் ஈடுபடுகின்றன. அது தேவை அற்றது.\"\nசி.கு.: ஸ்வாமிகள் இப்போது நாம் ஆரம்பத்தில் சொன்ன ஒரு உண்மையை ஒப்புக்கொண்டு விட்டீர்கள். வடக்கே பெரியார் தோன்றாததாலும் - ஜாதி ஒழிப்பு இயக்கங்கள் இல்லாததாலும் - இன்னமும் அங்கு சாதிவெறி கொடுமைகள் தலைவிரித்து ஆடுகின்றன. ஆகவே அங்கு வன்முறையும் இருக்கிறது.\nஆனால் தமிழ்நாட்டில் மட்டும் சமூக மாறுதல் இவ்வளவு அமைதியாக நடந்து வருகிறதே; அதற்குக் காரணம் யார் பெரியார்தான். பெரியாரின் அய்ம்பது ஆண்டு காலத்திற்கும் மேலான சாதி ஒழிப்புப் பணிகளால்தான் தமிழகத்தில் இவ்வளவு பெரிய மாறுதல், வன்முறை துளியும் இன்றி ஏற்பட்டிருக்கிறது.\"\nஸ்வாமிகள்: \"அது வாஸ்தவம்தான். பெரியாரைப் பற்றி எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு. அவர் யாரிடமும் துவேஷம் பாராட்டினதில்லை. ரொம்ப நாகரீகத்தோடு நடந்து கொண்டார். ஆனால், இப்போது அவரைப் பின்பற்றுபவர்கள் அப்படி இல்லை.\nகருணாநிதியை எடுத்துக் கொள்ளூங்கள். என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நான் கேட்டுக் கொள்கிறேன். ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும். எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும் நான் வழிபடும் ஆண்டவனிடத்திலேதான் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார் நான் வழிபடும் ஆண்டவனிடத்திலேதான் அவருக்கு தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அதன்படி அவரும் படுத்துவிட்டார்\nசி.கு.: கருணாநிதி தங்களையோ - தாங்கள் சார்ந்துள்ள காமகோடி பீடத்தையோ தனிப்பட்ட முறையில் எதுவும் தாக்கிப் பேசவே இல்லை.\nதாங்கள் தவறாகச் சொன்ன ஒரு கருத்துக்கு பதிலளித்துத்தான் அவர் பேசினார். தாங்கள் சொன்னீர்கள் 'தமிழர்களுக்குத் தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் போன்றவை. தமிழ் தாய்மொழி என்றால் சமஸ்கிருதம் தந்தை மொழி' என்று.\n வழக்க��� ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் - யதார்த்தத்திலும் தாங்கள் சொன்னது பொருந்தவே பொருந்தாத ஒன்று. தாய்மொழி என்றுதான் இருக்க முடியுமே தவிர தந்தை மொழி என்று ஒன்று ஏது\nஅப்படியே தாங்கள் சொல்வது போல தமிழர்களுக்கு சமஸ்கிருதம் தந்தை மொழி என்று வாதத்திற்காக ஒப்புக் கொண்டே பேசுவோம்\nதமிழர்கள் எல்லோருக்கும் சமஸ்கிருதம் தந்தை மொழி என்றால் 97% பேரான மக்கள் அந்த மொழியைப் பயின்று பாண்டித்யம் பெற்றால்கூட கோயில்களில் அர்ச்சகராக முடியாது என்கிறீர்களே\nதமிழன் தனது தாய்மொழியான, தமிழில் அர்ச்சனை செய்தால் ஆண்டவனுக்கு ஆகாது; புரியாது என்கிறீர்களே\nஅப்புறம் எப்படி தமிழர்களுக்கு தமிழும் சமஸ்கிருதமும் இரண்டு கண்கள் என்பானேன் எந்தத் தகப்பன் 'எனது மூன்று குழந்தைகள் மட்டுமே உயர்வானவர்கள். பாக்கி 97 பேர் மட்டம்' என்பான்\nஸ்வாமிகள்: \"நீங்கள் சொல்வது சரி அல்ல. இப்போதே தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள்தான் பூஜை செய்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் தமிழில்தான் பூஜை நடத்துகிறார்கள்; அவர்களில் ரொம்பப் பேருக்கு தமிழ்கூட சரியாகத் தெரியாது...\"\nசி.கு.: \"தமிழே தெரியாதவர்கள் - ஆயிரக்கணக்கான கோயில்களில் பூஜை நடத்துகிறார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். தமிழை நன்றாகத் தெரிந்தவர் மீதமிருக்கிற கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்தால் என்ன தவறு\nஸ்வாமிகள்: \"இன்னும் பத்துப் பதினைந்து வருடம் போனால் நிலைமை அப்படித்தான் ஆகப் போகிறது. இப்போதே பல கோயில்களில் உள்ள படாச்சாரியார் - சிவாச்சாரியார்கள் எல்லாம் தங்கள் வீட்டுக் குழந்தைகளை படிக்க வைத்து - வேலைக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில் இந்த வேலைக்கு யார் வரப் போகிறார்கள்\nசி.கு.: பிராமணர்கள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை படிக்க வைத்து வேறு வேலைகளுக்கு அனுப்புகிறார்கள் என்று நீங்களே சொல்கிறீர்கள் அப்படியானால் பிராமணன் என்று நீங்கள் குறீப்பிடுகிற ஜாதியினருக்கும் பிராமணரல்லாதார் என்று சொல்லப்படுகிறவர்களுக்கும் என்ன வித்தியாசம்\nபிராமணன் பிரம்மத்தை அறிந்தவன்; காசு பணம் சம்பாதிக்க ஆசைப்படாதவன்; சமூகத்திற்கே வழிகாட்டியாக - உயர்ந்த ஒழுக்க சீலங்களை தனது சொந்த வாழ்க்கையில் அனுஷ்டித்து சமூகத்திற்கே உதாரணமாக இரு���்பவன் என்று பெரியவாளின் 'தெய்வத்தின் குரல்' புத்தகம் கூறுகிறது.\n \"பெரியவாள் புஸ்தகங்களை எல்லாம் நன்றாக படித்திருக்கிறார்\" என்று சீனிவாசனிடம் கூறுகிறார்.\nநாம் தொடர்ந்து சொல்கிறோம் -\n\"இன்றைக்கு பிராமணர்கள் எல்லாம் பெரியவாள் தொகுத்துக் காட்டியிருக்கிற இலக்கணப்படிதான் இருக்கிறார்களா நீங்களே சொல்லுகிறீர்கள்; பிராமணர்கள் வேறு வேலைக்குத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கிறார்கள் என்று\nஅப்படியானால் 'பிராமணன்' என்று ஏன் அவர்கள் தங்களை இன்னமும் அழைத்துக் கொள்ள வேண்டும் அவர்களுக்கு எதற்காக பிராமணர் சங்கம் என்று ஒன்று அவர்களுக்கு எதற்காக பிராமணர் சங்கம் என்று ஒன்று\nஸ்வாமிகள்: \"நாடார் சங்கம், நாயுடு சங்கம், முதலியார் சங்கம் எல்லாம் இல்லையா அதுபோல பிராமணர்களும் தங்களுக்கு என்று சங்கம் வைத்துக் கொள்வதில் என்ன தவறு\nசி.கு.: \"தவறு என்று நான் சொல்லவில்லை. நாடார் குலப் பெருமக்கள் சங்கம் வைத்து என்ன கோரிக்கை வைக்கிறார்கள். நாங்கள் தமிழகத்தின் மொத்த ஜனத்தொகையில் இத்தனை சதவீதம் பேர் இருக்கிறோம். அவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் இத்தனை சதவீத இடங்களை கல்வித்துறையிலும் உத்தியோகத் துறையிலும் ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்றுதான் கேட்கிறார்கள். வன்னியர்கள் ஆனாலும், நாயுடுகள் ஆனாலும், எல்லோருமே மக்கள் தொகை அடிப்படையில் - எங்கள் விகிதாச்சாரத்துக்கு ஒதுக்கீடு கொடு என்றுதான் கேட்கிறார்கள்.\nஆனால் ஜனத்தொகையில் 3 சதவீதத்தினர் பிராமணர்கள் சங்கம் வைத்து என்ன கேட்கிறார்கள். ஒதுக்கீடு என்பதே கூடாது; எல்லா இடங்களையும் திறந்து விடுங்கள். தகுதி - திறமை பேரால் நாங்களே வந்துவிடுகிறோம் என்கிறார்கள் இது எப்படி நியாயம் ஆகும்\nகருணாநிதியும் வீரமணியும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒதுக்கீடு செய்தது போக மீதமுள்ள பொதுஇடத்தில் ஒரு பத்து சதவீத இடத்தை முற்பட்டோருக்கு என்று ஒதுக்கீடு செய்யலாம் என்ற அளவிற்குக் கூறுகிறார்களே. அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மறுத்து \"ஒதுக்கீடே கூடாது, தகுதி, திறமைதான் அடிப்படை\" என்றூ பேசுகின்றவர்கள், \"மற்ற சாதியினர் சங்கம் அமைக்கவில்லையா\" என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறதா\" என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறதா மக்கள் தொகை அடிப்படையில் விகிதாச்சார ஒதுக்கீடு கேட்ட்கும் மற்ற சாதி சங்கங்களும், \"ஒதுக்கீடே கூடாது; எல்லாம் எங்களுக்கே\" என்று கூறும் பிராமணர் சங்கமும், அடிப்படையிலேயே வேறுபட்டவை ஆயிற்றே\nஸ்வாமிகள்: \"நீங்கள் என்னதான் சொன்னாலும் வெறும் பிராமணர் எதிர்ப்பு - பிராமணர்களைத் தாக்குதல்தான் திராவிடர் கழகத்தின் வேலையாக இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.\"\nஞாநி: \"ஸ்வாமிகள் அப்படி நினைப்பது தவறு. வீரமணி, கருணாநிதி போன்றவர்களையே அழைத்து ஸ்வாமிகள் பேசலாம். ஸ்வாமிகள் சொல்கிற சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்ற காரியங்களில் அவர்கள் கண்டிப்பாக ஒத்துழைப்புத் தருவார்கள்.\"\nஞாநியின் இந்த யோசனைக்கு ஸ்வாமிகளிடமிருந்து ஒரு சிரிப்பு மட்டுமே பதிலாகக் கிடைக்கிறது.\nசி.கு.: \"சாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவைகளில் கூட ஸ்வாமிகள் கருத்துக்கும் சீனியர் ஸ்வாமிகள் பெரியவாள் கருத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது.\nபெரியவாள் \"சாதிகள் ஒழியவேண்டியதில்லை\". வர்ணாஸ்ரமத்தின் அடிப்படையில், வகுக்கப்பட்ட சாதிகள் அப்படியே நீடிப்பதுதான் நல்லது என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள். ஆனால், தாங்களோ - சமீப காலமாக சாதி ஒழிப்புப் பணிகள் பற்றியும் பேசி வருகிறீர்கள்\"\nஉரையாடல் நீண்டுகொண்டே போனது. ஒண்ணே கால் மணிநேரம் போனதே தெரியவில்லை.\nவெளியே பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவிட்டது. நிறைய பேர் கதவருகே நின்று உரையாடல்களைக் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.\nஇதற்கு மேலும் ஸ்வாமிகளின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவ்வளவு சரியாகப் படவில்லை. ஆகவே, -\n தங்களை சந்தித்ததிலே ரொம்ப சந்தோஷம்; இன்னொரு சமயம் மறுபடியும் வந்து சந்திக்கிறோம்\" என்று சொல்லி எழுந்தோம்.\nஸ்வாமிகள் ஒரு ஊழியரை பெயர் சொல்லி அழைத்தார். அவரிடமிருந்து 'கல்கண்டு' வாங்கி எங்களுக்கெல்லாம் புரசை இலையில் வைத்து பிரசாதமாக வழங்கினார். பெற்றுக் கொண்டு விடைபெற்றோம்.\nகாஞ்சி சங்கர மடத்தின் தற்போதைய தலைவரான ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்திக்க நண்பர் சின்னக்குத்தூசி சென்றபோது நானும் தற்செயலாக உடன்செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.\nதன்னை, தன் கொள்கைகளை கடுமையாக விமர்சிப்பவர்களை ஒருவர் சந்திப்பதோ, அளவளாவுவதோ தவறானதல்ல. எனினும், தன்னைப் பற்றி விமர்சித்து எழுத வேண்டாம் என்று மடாதிபதி - ஒரு துறவி சொல்லியனுப்புவதும், அதற்குப் பயன் இல்லாது போன நிலையில் குறைந்தபட்சம் சந்திக்கவாவது வரச் சொல்லுங்கள் எனத் தூதனுப்பியதும் - இன்றைய கலாச்சார, அரசியல், சமூக சூழ்நிலையில் எனக்கு சாதாரண விஷயங்களாகத் தோன்றவில்லை.\nவாளால் அறுப்பினும், தாளில் பணியினும் ஒரே நிலையோடு இருக்க வேண்டிய பற்றற்ற சுவாமிகள், விமர்சனங்களுக்காக மனம் பதைப்பதும் விமர்சகரின் மனம்மாற்ற (கொள்கை ரீதியாக அல்ல) வழிகள் தேடுவதும் மதமும் அரசியலும் இணைய ஆரம்பித்திருக்கிற காலத்தின் கோலம்தான்.\nசுவாமிகளைக் காணச் சென்றபோது அவரையும் தற்போது மடத்தின் நிர்வாகத்திலிருந்து ஓய்வு பெற்று ஒதுங்கிப் போய்விட்ட முந்தைய மடாதிபதியான சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளையும் ஒப்பிட்டு உலாவி வரும் கருத்துக்கள் என் மனதில் உலா வந்தன.\n\"பெரியவர் விளம்பரம் தேடாதவர். சின்னவர் பப்ளிசிடிக்கு அலைகிறார். பெரியவரோட ஞானம் சின்னவருக்கு வராது. பெரியவர் எங்கு போனாலும் நடந்து போவார். இவர் கார்ல போறார். பெரியவர் அனாசாரமா சேரிக்கெல்லாம் போகமாட்டார். சின்னவர் ஆகம விரோதமா சேரிக்கெல்லாம் போறார். பெரியவர் காலத்துல அவரோட ஒரு உறவினரைக்கூட மடத்துப் பக்கம் அண்டவிட்டதில்லை. இவர் நேர்மாறு. பெரியவர் இளைஞர்களை அட்ராக்ட் பண்ண முடியல. சின்னவர் இளைஞர் படையையே திரட்டியிருக்கார்.\"\nஇப்படி எத்தனை எத்தனையோ கருத்துக்கள். இச்சூழ்நிலையில் ஜயேந்திர சரஸ்வதிகளை சந்தித்து உரையாடச் செல்வதில் ஒரு பெரிய ஆவல் எனக்கு இருந்ததில் வியப்பில்லை.\nமடாதிபதிகள் பொதுவிவாகாரங்களில் வெளிப்படையாகத் தலையிடாமல் ஒதுங்கியிருந்த காலம் மாறிவிட்ட நிலையில் - இதில் முன்னணியில் இருக்கிற இந்த சங்கராச்சாரி - எப்படிப்பட்ட மனிதர், ஜாதியும் மதமும் எதற்காக இன்னமும் தேவை என்று கருதுகிறார் என்றெல்லாம் அறிய விரும்பினேன்.\nநேரில் சந்தித்து உரையாடியபோது, அவருடைய பல கருத்துக்கள், அவரும், அவருடைய மடமும் காலங்காலமாக சார்ந்து நிற்கும் கருத்துக்களின் வெளிப்பாடாகவே அமைந்தன. அவை எனக்கு எந்த விதத்திலும் வியப்பை ஏற்படுத்தவில்லை.\nஆனாலும், அவருடன் சின்னக் குத்தூசியும் (ஓரளவு) நானும் நடத்திய விவாதத்தில் நான் உணர நேர்ந்த ஒரு சில விஷயங்கள் மட்டுமே இன்னும் என்னை நெருடிக் கொண்டிருக்கின்றன.\nகலைஞர�� கருணாநிதி, வீரமணி, சோ போன்றவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது அவன், இவன் என்றெல்லாம் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பேசியதைக் கூட முக்கியமானதல்ல என்று ஒதுக்கிவிடலாம்.\nகுன்றக்குடி அடிகளார் மார்க்சியம் பேசுவதற்கு ஜயேந்திர சுவாமிகள் கண்டனம் தெரிவித்ததைக் கூட பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் பற்றி சுவாமிகளுக்கு அக்கறையில்லை என்பதாக விட்டுவிடலாம். மார்க்சியத்தின் அடிப்படையே மனித நேயம்தான் என்று நான் சுட்டிக்காட்டியபோதும் சுவாமிகள் அதை ஏற்கவில்லை.\nகலைஞர் கருணாநிதி காமகோடி பீடத்தை இழிவுபடுத்தி பேசியதாகவும், அதனால் தான் கோபமுற்றதாகவும் கூறிய சுவாமிகள் \"என் பக்தி சுத்தமானதாக இருந்தால் (கருணாநிதிக்கு) ஏதாவது உடம்புக்கு வரணும்னு பிரார்த்தனை செஞ்சேன். அதேமாதிரி (கருணாநிதியை) படுக்கப் போட்டுடுத்து\" என்று சொன்ன போது நானும் சின்னக் குத்தூசியும் ஒருகணம் அதிர்ந்து போனோம். ஒரு துறவி செய்கிற பிரார்த்தனையாக இது இல்லையே என்று அதிர்ச்சியடைந்தபோதும், விவாதத்தை ஆரோக்கியமாக நடத்த வேண்டும் என்ற அக்கறையோடு சின்னக்குத்தூசி தன் கருத்து ரீதியான கேள்விகளைத் தொடர்ந்தார். சுவாமிகளின் அருவருக்கத்தக்க பிரார்த்தனை அவரது மனித பலவீனத்துக்கு அடையாளமாய் நிற்பதைக் கூட ஒதுக்கிவிட்டு மேலே போவோம்.\nஎங்களிடம் பேசும்போது மணியனின் முரண்பாடுகளை பற்றி ஒப்புக்கொண்ட சுவாமிகள், மணியன் மதத்தையும் ஆன்மிகத்தையும் வியாபாரமாகவே நடத்துவதாகக் கருத்து தெரிவித்த சுவாமிகளிடம் - இதை நீங்கள் பொதுமேடையில் பகிரங்கமாகச் சொல்ல வேண்டாமா அவர் செய்வதற்கெல்லாம் உங்கள் ஆசிர்வாதம் இருப்பதாக வெளியில் நிலவும் கருத்தை நீங்கள் தவறென்று கருதினால், அதை வெளியே சொல்ல வேண்டாமா அவர் செய்வதற்கெல்லாம் உங்கள் ஆசிர்வாதம் இருப்பதாக வெளியில் நிலவும் கருத்தை நீங்கள் தவறென்று கருதினால், அதை வெளியே சொல்ல வேண்டாமா\nபதில் சொல்லாமல் சிரித்தார். \"இதை வெளியில் சொல்ல நீங்கள் மறுத்தால், மணியன் செய்யும் காரியங்களுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள் என்றுதானே அர்த்தம்\" என்று மீண்டும் நான் சொன்ன போது,\nஅப்போதும் சிரிப்பையே பதிலாக்கினார் சுவாமிகள்.\nஇதே போல் தமிழ் அர்ச்சனை பற்றியும் அரிஜனங்கள் அர்ச்சகராவது பற்றியும் பேசியபோது என் நேரடியான க��ள்விகளுக்கு பதில் சொல்வது சிக்கலாகிவிட்ட போது சிரிப்பையே உதிர்த்தார். அந்தச் சிரிப்பை தெய்வீகச் சிரிப்பு என்று மெய்சிலிர்த்து ஒருபோதும் எழுதிவிட முடியாது. அதில் தெய்வீகம் இல்லை. விஷமத்தனம் தான் இருந்தது.\nஎங்களைத் திருப்திப்படுத்த சில பதில்களைத் தருவதும் அதே நேரத்தில் அவற்றைப் பகிரங்கமாகப் பேசமறுப்பது என்ற போக்கும் விருப்பு வெறுப்பற்ற துறவிகளுக்கு சரியானதல்ல... சில குறிப்பிட்ட அரசியல் நோக்கங்களுக்காக அப்படியெல்லாம் நடந்துகொள்வது, சில பல அரசியல்வாதிகளுக்கே உரிய குண இயல்பு.\nஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் எனக்கு நெருடலாக நின்ற மற்றொரு விஷயத்துக்கு வருவோம்.\nதன்னை பிராமணர்களின் தலைவர் என்று கூறுவதை வன்மையாக ஆட்சேபித்த சுவாமிகள், அந்தக் குறுகிய வட்டத்தில், தன்னை அடைப்பதை விரும்பவில்லை. அதைவிடப் பெரிய இன்னொரு வட்டமான இந்து வட்டத்துக்குள்ளே தன்னை குறுக்கிக் கொள்வதையே விரும்பினார்.\nஇந்துமதத் தலைவர்களில் ஒருவராகத் தன்னை எல்லோரும் அடையாளம் காண்பதையே சுவாமிகள் அவாவுவதில் நமக்கு ஆட்சேபணை இல்லை. மதங்கள், சாதிகள், கடவுள் முதலியவற்றின் மீதான பற்றுக்கள் முற்றாக நீங்கும் காலம், மக்களிடையே விழிப்புணர்ச்சியின் விளைவாக வரும்வரையில், - மதத்தலைவர்கள் நம் சமூகத்தில் இருந்தே தீருவார்கள் என்ற யதார்த்தத்தை மறுக்க முடியாது.\nஆனால், ஒரு மதத்தின் தலைவர்கள் இன்னொரு மதத்தின் மீது துவேஷம் பாராட்டுவதையோ, அதன் விளைவாக மக்களிடையே பிளவுகளூம் மோதல்களும் ஏற்படுவதையோ ஒருபோதும் சகிக்கலாகாது. கடவுள் நம்பிக்கை உள்ளவராயினும் சரி, அற்றவராயினும் சரி, மதம் ஜாதி முதலியவற்றின் பெயரால் மக்கள் பிளவுபடுத்தப்படுவதை ஏற்க முடியாது.\nஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சின்னக்குத்தூசியை சந்திக்க விரும்பியதன் இரண்டு அடிப்படை நோக்கங்களை எனக்கு அந்த விவாதத்தில் உணர முடிந்தது.\nதன்மீதான விமர்சனங்களை நிறுத்தக் கோருவது ஒன்றாகும்; அதை தனிப்பட்ட பலவீனமாக விட்டுவிடலாம். இன்னொரு நோக்கமே முக்கியமானதாகிறது.\n\"இந்து மதத்தின் குறைகளை திராவிடர் கழகம் விமர்சிப்பது பரவாயில்லை. ஆனால், அதனால் முஸ்லீம்களுக்கு பலம் வந்துவிடுகிறது. எனவே, திராவிடர் கழகம் இந்து மதத்தையோ, சங்கராச்சாரியையோ விமர்சிப்பதற்கு பதிலாக, ���ேரிகளில் சங்கர மடம் செய்யும் நிவாரணப் பணிகளில், கைகொடுக்கட்டும்.\nஎது எப்படியானாலும் முஸ்லீம்களை வளரவிடும் விதத்தில் திராவிடர் கழகம் செயல்படக் கூடாது.\"\n- என்பதுதான் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடர்ந்து வலியுறுத்திய விஷயம்.\nஅப்போது நான் குறுக்கிட்டு, \"எல்லா மனிதரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதானே மதங்களின் நோக்கம் இந்துவானால் என்ன முஸ்லீமானால் என்ன\" என்று கேட்டேன்.\n\"அதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு இந்துக்களை பற்றித்தான் கவலை. எல்லா மனுஷங்களைப் பத்தியும் கவலையில்லை\" என்று ஜகத்குரு ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அடித்து சொன்னார்.\n இது சரியாக இல்லையே என்று நான் மீண்டும் சொன்னேன்.\n\"முஸ்லீம்கள் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலையில்லை. நான் ஹிண்டுஸ் பத்திதான் அக்கறை எடுத்துக்க முடியும்\" என்று மீண்டும் சுவாமிகள் சொல்லி விட்டார்.\nஇந்த இரண்டு விஷயங்களும்தான் என்னை நெருடின. அன்பு, சமரசம், மனிதநேயம் இவற்றையே மதம் போதிப்பதாக கூறுவதும், இப்படி போதிக்கிற மதத்தின் தலைவர்களாக உள்ளவர்கள் வெளியில் ஒன்றும் உள்ளே வேறொன்றுமாகப் பேசும் நிலை இருக்குமானால் -\nமீண்டும் வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருக்கிறது. கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விஷயம். மத நம்பிக்கை என்பதும் ஜாதி நம்பிக்கை என்பதும் சமூக விஷயங்கள். எனவே, நம்மிடையே மோதல்களை உருவாக்க மதத்தையும் ஜாதியையும் பயன்படுத்துவதை எதிர்க்க கடவுள் நம்பிக்கையுள்ளவராயினும் அற்றவராயினும் ஒன்று சேர வேண்டிய காலம் வந்து கொண்டிருக்கிறது.\nஅமைதியான தமிழகத்தில் மதக் கலவரங்களை அரசியல் ரீதியில் ஏற்படுத்தும் நோக்கத்தோடு அண்மைக் காலத்தில் முயற்சிகள் நடந்து வருகின்றன. இவற்றின் விளைவாக 1983 மீண்டும் 1948 ஆக மாற்றப்பட்டு மனிதர்கள் ரத்த ஆறு ஓடுமானால் - அதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்பானவர்களின் பட்டியலில் ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளும் இருப்பார் என்றே என்னால் இப்போதைக்கு என்னால் அனுமானிக்க முடிகிறது.\nஏனென்றால் துறவியைச் சந்திக்கப்போன நான் தரிசித்தது காவியுடையில் இருந்த ஒரு \"பூர்ஷ்வா\" அரசியல்வாதியைத்தான்.\nஇது குறித்து நாம் எல்லோரும் வருத்தப்படவும், சிந்திக்கவும் கடமைப்பட்டவர்களாவோம்.\n(15.4.83 'துக்ளக்' இதழில் சோ வெளியிட்ட மறுப்பு அறிக்��ை இது)\nதாங்கள் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீரமணியுடன் நடத்திய கலந்துரையாடல் - அறிவார்ந்த கருத்துச் செறிந்த, இரண்டு வழக்குரைஞர்களின் போராகவே இருந்தது.\nஆனால், 3.4.83 'எதிரொலி' நாளிதழில் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளை சின்னக்குத்தூசி கண்டெழுதியுள்ள கலந்துரையாடலில் சங்கராச்சாரியார், 'நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ, வீரமணியிடம் கேட்டார்\" என்று கூறியுள்ளார்.\nஇது எவ்வளவு அபத்தம் என்பதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். 'லாஜிக்' என்பார்களே, 'தர்க்கவாதத்' துறைக்கு தாங்கள் முடிசூடா மன்னர் போன்றவர் என்பதை, தர்க்கவியலைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்தவர் உணர்வர். இது தங்களை மகிழ்விக்க வேண்டுமென்று எழுதப்படவில்லை. ஏனென்றால், 'துக்ளக்' படிப்பவர்கள் அப்படிப்பட்டவர்களல்ல என்பதைத் தாங்கள் பன்முறை கூறியுள்ளீர்கள்.\nஎனவே, என் போன்ற பலர் இதுபோல் சங்கராச்சாரியார் கூறியதைக் கேட்டு வருந்துகிறோம். வீரமணி சொல்லியிருக்கிற பதில்களையெல்லாம் இவர் உணர்ந்து அதற்கு மறுவினாவையும் தங்களிடம் அனுப்பியதுபோல், சங்கராச்சாரியார் கூறியுள்ளமை குறித்து தாங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்பதை அறிய என் போன்றவர்கள் ஆவலாயுள்ளோம்.\nகாஞ்சி சங்கராச்சாரியின் பேச்சைத் தாங்கள் தெளிவுறுத்தி, 'தன்னிலை விளக்கம்' அளிப்பின் என் போன்றோர் தெளிவுற ஏதுவாகும்.\n- அ.மகிமை, வேலூர் - 63\n(ஆசிரியர் குறிப்பு: இந்த வாசகர் குறிப்பிட்டிருப்பது போல், இந்த விஷயம்பற்றி நான் விளக்கமளிப்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.)\nஆசார்ய சுவாமிகள் கூறியுள்ளதாக 'எதிரொலி'யில் வெளியாகியுள்ளதை நானும் படித்தேன்.\nஆசார்ய சுவாமிகளிடமே நேரில் சென்று, இது பற்றி அவருடைய கருத்தைச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டேன்.\nபிரசுரத்திற்காக அல்லாமல் சில கருத்துக்களை எதிரொலியின் பிரதிநிதிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக சுவாமிகள் கூறினார். ஆனால் தான் சொல்லாதவற்றை ஆங்காங்கே சேர்த்தும், சொல்லிய சிலவற்றை ஆங்காங்கே விட்டும், சம்பாஷணையின் சில பகுதிகளை முற்றிலுமாக விட்டும் 'எதிரொலி' கட்டுரை வெளியிட்டிருக்கிறது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.\nதுக்ளக்கில் வெளியான வீரமணி பேட்டியைப் பற்றி பேசுகையில், 'ஹிந்து மத நம்பிக்கைகளைப் பற்றித்தான் எல்லோரும் தாக்குவீர்கள். மற்ற மதங்களைப் பற்றிக் கேட்டால், பதில் கூறாமல் நழுவி விடுவீர்கள். வீரமணியை சோ பேட்டி கண்ட போது இப்படித்தான் நடந்திருக்கிறது. சரியாகவே பதில் சொல்லவில்லை' என்று சுவாமிகள் குறிப்பிட்டிருக்கிறார் அவ்வளவுதான்.\nநடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூற வேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம்.\nஸ்ரீ சங்கராச்சார்ய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயம் இல்லை. இன்னொரு விஷயத்தையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சென்னையில் ஆசார்ய சுவாமிகள் முன்னின்று வெற்றிகரமாக நடத்திய கலாச்சார விழா, ஊர்வலம் போன்றவைகளுக்கு பிறகு எதிரொலி இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது. ஆசார்ய சுவாமிகளைச் சந்தித்த போதே அதுபற்றி வெளியிடாமல் திடீரென்று அந்த விழாவுக்குப் பிறகு வெளியிடுவானேன்\nவீணாக அவருடைய பெயரை சர்ச்சைக்குரிய வகையில் இழுத்திருப்பது வருந்தத்தக்க விஷயம்.\nகாஞ்சி காமகோடிபீடம் ஜீனியர் சங்கராச்சாரியாரை அவரது விருப்பத்திற்கிணங்கவே நாம் சந்திக்க நேர்ந்தது.\nஏழெட்டு தடவைகள் அவர் சொல்லி அனுப்பிய பின்னரே, நாம் அவரை சந்திக்க ஒப்புக் கொண்டோம்.\nசங்கராச்சாரியார் போன்ற துறவிகள் குறைந்தபட்சம் பொய் சொல்லாத - நேர்மையானவர்களாகவாவது இருப்பார்கள் என்று நாம் நம்பினோம்.\nஜீனியர் சங்கராச்சாரியார் நமது நம்பிக்கையின் அஸ்திவாரத்தையே தகர்த்துத் தூள்தூளாக்கி விட்டார்.\nஎன்பவருக்கு ஒரு உதாரணம் வேண்டும் என்றால் காஞ்சி ஜீனியர் சங்கராச்சாரியாரை கண்ணை மூடிக்கொண்டு உதாரணம் காட்டி விடலாம்.\nஅந்த அளவுக்கு - அவர் தம்மை வடிகட்டிய பொய்யர் என்று - துக்ளக் சோ மூலம் அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.\nகாஞ்சி சங்கராச்சாரியார் நம்முடன் பேசியது என்ன என்பதற்கு இரண்டு பேர் சாட்சியம் உண்டு. ஒருவர் - பரீக்ஷா நாடக அமைப்பின் தலைவர் ஞாநி.\n- மற்றொருவர் காஞ்சி சங்கராச்சாரியாரின் அத்யந்த சீடரும் கார்ப்பரேஷன் பாங்கின் கெல்லீஸ் கிளை நிர்வாகியுமான சீனிவாசன்.\nகாஞ்சி ஜீனியர் - நம்மிடம் உரையாடியபோது - \"நான் தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக் கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்\"\nஎன்று சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை\nஆனால் இப்போது அவர் சோவிடம் அப்படிச் சொல்லவில்லை என்றூ மறுப்புத் தெரிவித்து விட்டார்.\nசங்கராச்சாரியார் அப்படி மறுப்புச் சொல்லியிருந்தால் -\nஅவரைப்போல - ஒரு கடைகெட்ட பொய்யரை - துறவி என்று நம்பி - சந்திக்கச் சென்றதற்காக - வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள நேரிடும்.\nநம்மிடம் பேசியபோது மணியன் உள்ளிட்ட பலரையும் அவன், இவன் என்றே அவர் தரக்குறைவாகப் பேசினார்.\n\"மணியனுக்கும் எனக்கும் ஸ்நானப் பிராப்தி கூட கிடையாது. மணியன் பிசினஸ் பேர்வழி. இப்போது இந்து மதத்தை ஆதரிப்பதால் பிசினஸ் நடக்கிறது. நாளைக்கு கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மணியன் கருணாநிதியின் பின்னால் போய்விடுவான்\"\nஎன்று ஜீனியர் கூறியதை எல்லாம் - நாம் நாகரீகம் கருதி நமது பேட்டிக் கட்டுரையில் குறிப்பிடாமலே விட்டுவிட்டோம்.\nபெரியார் கொள்ளையடித்துப் பணம் சேர்த்து வைத்திருப்பதாகவும் ஜீனியர் சொன்னார்.\n\"அப்படிச் சொல்லாதீர்கள். அகில இந்தியாவில் பெரியார் ஒருவர்தான் பொதுமக்கள் தாங்களாக விரும்பி தமக்கு அளித்த சொத்தை எல்லாம் தன் வாழ்க்கைக்கு என்று பைசாகூட எடுத்துக் கொள்ளாமல் கோடிக்கணக்கில் சேர்த்து, அதைப் பொதுமக்கள் நன்மைக்காகவே டிரஸ்ட் எழுதிவிட்டுப் போன தலைவர்.\nபெரியாரின் சிக்கனம் பிரசித்தி பெற்ற ஒன்று; கஞ்சன் கருமி என்றெல்லாம் சொல்லும்படியாக - ஒவ்வொரு பைசாவையும் செலவழிப்பதற்கு முன் பலமுறை யோசித்து செலவு செய்து, சிக்கனத்திற்கே ஓர் இலக்கணமாக திகழ்ந்தவர் பெரியார்.\nபெரியர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் - அப்படிப்பட்ட பெரியார் - மக்கள் தமக்கு தந்த பொருள் எதையும் - தமது குடும்பத்தாருக்கு உயில் எழுதி வைத்து விடாது, பொது நன்மைக்கே ஏற்பாடு செய்துவிட்டுப் போனார்.\nஆனால் பெரியாரின் சமகாலத்தில் - திருவண்ணாமலை குகையில் ஒரு அரை நிஜாருடன் ஒரு சிறுவன் உட்கார்ந்தான். அந்த அரைநிஜார் சிறுவனே பின்னர் ரமண மகரிஷி என்றும் பகவான் ரமணர் என்றும் அழைக்கப்பட்டவர்.\nஅரை நிஜாருடன் குகையில் வந்து அமர்ந்த ரமணருக்கும் மக்கள் கோடிக்கணக்கில் காணிக்கை என்ற பேரில் ஏராளமாய் சொத்தை சேர்த்துத் தந்தார்கள்.\nஅந்த பகவான் ரமணரிஷி இறந்து போவதற்குள் என்ன செய்தார் தெரியுமா\nதனது தம்பியின் பெயருக்கு - உயில் எழுதி வைத்துவிட்டுப் போனார்.\nஆகவே, பெரியார் பற்றி அப்படி எல்லாம் சொல்லாதீர்கள்\" என்று ஒரு நீண்ட பிரசங்கம் என்று சொல்லத்தக்க அளவுக்கு ஒரு விளக்கம் தந்தோம்.\nஜீனியர் சங்கராச்சாரி உடனே -\n\"கொள்ளையடித்த பணம் என்று நான் சொல்லவில்லை. கொள்ளைப் பணம் வைத்துவிட்டுப் போயிருக்கிறார் என்றுதான் சொன்னேன். கொள்ளை அழகு என்று சொல்வதில்லையா அதுபோல்; நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு விட்டீர்கள்\"\n- என்று தம்மைத் திருத்திக் கொண்டார்.\nநாம் 'எதிரொலி'யில் எழுதிய பேட்டிக் கட்டுரையில் இந்தப் பகுதியையும் விட்டுவிட்டோம். காரணம், அவரே வருத்தம் சொல்லிவிட்ட பிறகு - அதை ஏன் எழுத வேண்டும் என்ற நாகரீகம் கருதி - பிரசுரிக்காமல் விட்டோம்.\n\"குன்றக்குடி அடிகளார் என்ன பேசுகிறார் என்றே அவருக்குப் புரியவில்லை சமயத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார். திடீர் என்று மார்க்ஸ் லெனின் என்றூ போய்விடுவார்\" என்று ஜீனியர் கூறியதையும் நாம் அன்று பிரசுரிக்கவில்லை.\nஇப்படி நாம் பிரசுரிக்காமல் விட்ட பகுதிகள் அனைத்துமே காஞ்சி ஜீனியரின் உண்மை உருவத்தை தோலுரித்துக் காட்டக் கூடிய பகுதிகள்தாம்.\nஎனினும் நாகரிகம் கருதி - நாம் அதனை எல்லாம் பிரசுரிக்காமல் விடுத்தனம்.\nஆனால் - சோவுக்கு ஜீனியர் சங்கராச்சாரி தெரிவித்துள்ள மறுப்பை படித்தபிறகு\n- இந்த மாதிரி பொய்யர்களிடம்\n- நாகரீகமாவது - புடலங்காயாவது என்ற வருத்தமே மேலோங்கி நிற்கிறது.\n\"நான்தான் சோவை வீரமணியிடம் அனுப்பினேன். நான் எழுதிக்கொடுத்த கேள்விகளைத்தான் சோ வீரமணியிடம் கேட்டார்\"\n- என்று சொல்லவில்லை என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் சங்கராச்சாரி.\nசங்கராச்சாரி எவ்வளவு பொய்யரோ - அந்த அளவுக்கு -\nசோ - ஒரு நாணயங்கெட்ட - யோக்கிய தன்மை இல்லாத நபர்\nஎன்பதும் சோ துக்ளக்கில் எழுதியுள்ள விளக்கத்திலிருந்து புலனாகிறது.\n\" 'சங்கராச்சாரியாரை நேரில் கேட்டேன்; அவர் அப்படிச் சொல்லவில்லை' என்று மறுப்பு தெரிவித்து விட்டார்\"\n- என்று எழுதியிருந்தால் சோவை நம்மால் மதிக்க முடியும்\n'எதிரொலி'யில் சங்கராச்சாரியார் பேட்டி வந்த மறுநாளோ - அதற்கு மறுநாளோ, சோ - 'எதிரொலி'க்கு போன் செய்து\n அதைப் படித்ததிலிருந்து ரொம்ப வேதனையா இருக்கின்றது\"\n- என்றெல்லாம் பிரலாபித்தார் சோ\n\"சங்கராச்சாரியார் சொன்னதை நீங்கள் நம்பிவிட்டீர்க���ா\" என்று வேறு திரும்பத் திரும்பக் கேட்டார். அப்படிப்பட்ட 'சோ' இப்போது என்ன எழுதுகிறார்\n- நடக்காத ஒன்றை நடந்ததுபோல் கூறவேண்டிய அவசியமும், நடந்தவற்றை நடக்காததுபோல் காட்டும் அவசியமும் கட்சி சார்புள்ள பத்திரிகைகளுக்கு வேண்டுமானால் ஏற்படலாம். ஸ்ரீ சங்கராச்சாரிய சுவாமிகளுக்கு அந்த மாதிரி ஏற்பட நியாயமில்லை\"\nஎன்று எழுதி இருக்கிறார் சோ.\nஎதிரொலி பற்றிய, அவநம்பிக்கையையும், சங்கராச்சாரியார் மீது தமக்குள்ள நம்பிக்கையையும் இந்த இரண்டு வாக்கியங்கள் மூலம் கோடிட்டு காட்டி இருக்கிறார் சோ.\nஇந்த இரு வாக்கியங்களும் சோ எவ்வளவு நாணயங்கெட்ட மனிதர் - யோக்கியத்தன்மை இல்லாதவர் என்பதையே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.\nநன்றி: தீம்தரிகிட - ஏப்ரல் 2003\nஜெயேந்திரர் பர்றி நான் டோண்டு பதில்கள் - 28.03.2008 பதிவில் எழுதியதையே இங்கு தருகிறேன்.\n//காஞ்சி ஜெயேந்திரர் பற்றி சில வார்த்தைகள்...\nபதில்: நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது அவ்வாறு இருக்கும் தோற்றமும் அளிக்க வேண்டும் என்று உயர் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி கூறுவார்கள். அக்கருத்தின்படி பார்த்தால் ஜெயேந்திரர் தேறவில்லை என்றுதான் கூறவேண்டும். சந்தேகம் அவர்பேரில் அழுத்தமாகவே விழுந்துள்ளது. கேஸ் நடந்து முடிந்தால்தான் தெளிவு பிறக்கும். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தெளிவு இல்லாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானதே.//\nஆக எனக்கு ஜெயேந்திரர் பற்றி நல்ல அபிப்பிராயம் ரொம்ப இருந்ததில்லைதான்.\nஇப்போது நீங்கள் குறிப்பிட்ட சோ விஷயத்துக்கு வருகிறேன். ஏதோ நடந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள். விடுதலை உண்மை உரைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. இருப்பினும் வாதத்துக்காக நீங்கள் கூறுவதற்கு பதிலளிக்கிறேன். சோ அவர்கள் காஞ்சி மடத்து பக்தர். தனது மடாதிபதியை உங்கள் விருப்பத்துக்காக ஏன் எதிர்க்க வேண்டும் அதே சமயம் ஜெயேந்திரர் கைதானதற்கப்புறம் நடந்த துக்ளக் மீட்டிங்கில் அரசுக்கு அவரை கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் கூறினார். அதே நேரத்தில் அரசு தேவையில்லாமல் செய்த குழப்பங்களையும் சாடினார் அவர். இன்றும் கூட குழப்பங்கள் நீடிக்கின்றன என்பது வேறு விஷயம். நான் இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகின்றேன் என்றால், சோ அவர்கள் இங்கு பின்னூட்டத்தில் காட்டப்பட்ட கட்டுரையில் பேசியதை அக்கால சூழ்நிலையுடன் பார்க்க வேண்டும். விடுதலை கும்பலுக்கு சோ ஒத்துழைப்பு தருவார் என ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும் அதே சமயம் ஜெயேந்திரர் கைதானதற்கப்புறம் நடந்த துக்ளக் மீட்டிங்கில் அரசுக்கு அவரை கைது செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் கூறினார். அதே நேரத்தில் அரசு தேவையில்லாமல் செய்த குழப்பங்களையும் சாடினார் அவர். இன்றும் கூட குழப்பங்கள் நீடிக்கின்றன என்பது வேறு விஷயம். நான் இதையெல்லாம் இங்கே ஏன் கூறுகின்றேன் என்றால், சோ அவர்கள் இங்கு பின்னூட்டத்தில் காட்டப்பட்ட கட்டுரையில் பேசியதை அக்கால சூழ்நிலையுடன் பார்க்க வேண்டும். விடுதலை கும்பலுக்கு சோ ஒத்துழைப்பு தருவார் என ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும் ஆக இன்று அக்கேள்வியை எழுப்புவதில் அர்த்தம் இல்லை.\nஇதே ஞாநியை இப்போது தி.க. காரர்கள் அவர் பார்ப்பனர் என்பதற்காக திட்டுவதிலிருந்தே விடுதலையின் பார்ப்பன எதிர்ப்பு தெரிகிறதே. அந்த விஷயத்தில் ஜெயேந்திரர் சொன்னது சரியே.\nஜாதியில்லை எனக் கூறிக் கொண்டே ஜாதி வெறியில் ஈடுபடுவது தி.க. காரர்களே. ராமசாமி என்ற ஊழல் நீதிபதியை இம்பீச் செய்ய பார்லிமெண்டில் முயற்சிகள் நடந்த போது அவர் பார்ப்பனர் அல்லாதவர் என்பதற்காகவே ஆதரித்தது தி.க. அதே தி.க. வீரவாஞ்சியின் விதவைக்கு அவர் பார்ப்பனர் என்பதற்காகவே பென்ஷன் தரக்கூடாது என்று சிறிதும் மனிதாபமில்லாது நடந்து கொண்டது. கீழ்வெண்மணியில் தலித்துகளை கொளுத்தியது நாயுடு சாதியை சேர்ந்தவன் என்பதற்காகவே பெரியார் அடக்கி வாசித்தார்.\nஇப்போது பெரியாரை என்னவென்று அழைக்கலாம்\n//இப்போது பெரியாரை என்னவென்று அழைக்கலாம்//\nபெரிய பொறிக்கியார் என்று அழைக்கலாம்.பொருத்தமாக இருக்கும்.\nஎன்னதான் பெரியார் மேல் எனக்கு விமரிசனங்கள் இருந்தாலும், அவரை அம்மாதிரி அழைக்க எனக்கு மனம் வராது. 93 ஆண்டுகள் வாழ்ந்த அவரது நெடிய வாழ்க்கையில் பல திருப்பங்கள் வந்துள்ளன. நிலைமைக்கு ஏற்ப அவரும் எதிர்வினை புரிந்து வந்துள்ளார். ஆகவே சில முரண்பாடுகள் வருவது இயல்பானதே.\nபெரியார் பற்றி நான் போட்ட இப்பதிவில் நான் மனப்பூர்வமாகவே அவரைப் பற்றி கூறியதை மீண்டும் இங்கே தருகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2007/03/blog-post_27.html\n”தனது ஆருயிர் மனைவி நாகம்மாள் மறைந்த சமயத்தில் பெரியார் அவர்கள் ம���ம் விட்டு எழுதியதை இங்கே கீழே அப்படியே தருகிறேன்.\nஉண்மையிலேயே கூறுகிறேன் தனது இப்பேச்சால் பெரியார் அவர்கள் என் மதிப்பில் மிகவும் உயர்ந்தார். அவர் பொதுக்கூட்டங்களிலோ, தனது கட்டுரைகளிலோ என்னதான் கடுமையான சொற்களை உபயோகித்தாலும் நேரில் பழக இனிமையானவர் என்றும் தனக்கு மிகவும் இளையவர்களையும் வாங்க என்று மரியாதையாக விளிப்பார் என்றும் படித்துள்ளேன். ஹிந்து நிருபராக பணி புரிந்த எனது தந்தையார் நரசிம்மன் அவர்களே என்னிடம் கூறியிருக்கிறார் என்பதை நான் பெரியார் அவர்களது திருமணம் பற்றிய பதிவில் ஏற்கனவே எழுதியுள்ளேன்.\nஇப்போது வி.க.தனது பதிவில் இட்ட பெரியார் அவர்களது பேச்சை அப்படியே கீழே போடுகிறேன். நன்றி விடாது கருப்பு மற்றும் குடிஅரசு இதழ் 14.5.1933. தடித்த சாய்வெழுத்துகளில் சில வரிகளை குறித்திருப்பது நான். என்னைக் கவர்ந்த வரிகள் அவை.\n\"நாகம்மாள் மறைவு நன்மையைத் தருவதாகுக\nஎனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933 ஆம் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா மகிழ்ச்சியடைவதா நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு லாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவு கட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.\nஎப்படியிருந்தாலும், நாகம்மாளை ‘மணந்து' வாழ்க்கைத் துணையாகக் கொண்டு 35 வருட காலம் வாழ்ந்து விட்டேன். நாகம்மாளை நான்தான் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு இருந்தேனேயல்லாமல், நாகம்மாளுக்கு நான் வாழ்க்கைத் துணையாக இருந்தேனா என்பது எனக்கே ஞாபகத்துக்கு வரவில்லை.\nநான் சுயலநல வாழ்வில் ‘மைனராய்', ‘காலியாய்', ‘சீமானாய்' இருந்த காலத்திலும், பொதுநல வாழ்வில் ஈடுபட்டுத் தொண்டனாய் இருந்த காலத்திலும் எனக்கு வாழ்வின் ஒவ்வொரு துறையின் முற்போக்குக்கும் நாகம்மாள் எவ்வளவோ ஆதாரமாய் இருந்தார் என்பது மறுக்க முடியாத காரியம்.\nபெண்கள் சுதந்திர விஷயமாகவும், பெண்கள் பெருமை விஷயமாகவும் பிறத்தியாருக்கு நான் எவ்வளவு பேசுகிறேனோ போதிக்கிறேனோ அதில் நூற்றில் ஒரு பங்கு வீதமாவது என்னருமை நாகம்மாள் விஷயத்தில் நான் நடந்து கொண்டிருந்தேன் என்று சொல்லிக் கொள்ள எனக்கு முழு யோக்கியதை இல்லை.\nஆனால், நாகம்மாளோ பெண் அடிமை விஷயமாகவும் ஆண் உயர்வு விஷயமாகவும், சாஸ்திர புராணங்களில் எவ்வளவு கொடுமையாகவும் மூர்க்கமாகவ���ம் குறிப்பிட்டிருந்ததோ அவற்றுள் ஒன்றுக்குப் பத்தாக நடந்து கொண்டிருந்தார் என்பதையும் அதை நான் ஏற்றுக் கொண்டிருந்தேன் என்பதையும் மிகுந்த வெட்கத்துடன் வெளியிடுகிறேன்.\nநாகம்மாள் உயிர் வாழ்ந்ததும், வாழ ஆசைப்பட்டதும் எனக்காகவே ஒழிய தனக்காக அல்ல என்பதை நான் ஒவ்வொரு விநாடியும் நன்றாய் உணர்ந்து வந்தேன். இவைகளுக்கெல்லம்ம் நான் சொல்லக்கூடிய ஏதாவதொரு சமாதானம் உண்டென்றால் அது வெகு சிறிய சமாதானமேயாகும்.\nஅதென்னவென்றால், நாகம்மாளின் இவ்வளவு காரியங்களையும் நான் பொதுநல சேவையில் ஈடுபட்ட பிறகு பொதுநலக் காரியங்களுக்கும், சிறப்பாகச் சுயமரியாதை இயக்கத்திற்குமே பயன்படுத்தி வந்தேன் என்பதுதான். நான் காங்கிரசிலிருக்கும் போது, நாகம்மாள், மறியல் விஷயங்களிலும் வைக்கம் சத்தியாகிரக விஷயத்திலும், சுயமரியாதை இயக்கத்திலும் ஒத்துழைத்து வந்தது உலகம் அறிந்ததாகும்.\nஆகவே, நாகம்மாள் மறைந்தது எனக்கு ஒரு அடிமை போயிற்றென்று சொல்லட்டுமா ஆதரவு போயிற்றென்று சொல்லட்டுமா எது எப்படியிருந்த போதிலும், நாகம்மாள் மறைவு ஒரு அதிசய காரியமல்ல. நாகம்மாள் இயற்கையை எய்தினார். இதிலொன்றும் அதிசயமில்லை.\nஆதலால், நாகம்மாள் மறைவால் எனக்கு அதிக சுதந்திரம் ஏற்பட்டதுடன் \"குடும்பத் தொல்லை' ஒழிந்தது என்கின்ற ஓர் உயர் பதவியையும் அடைய இடமேற்பட்டது.\nஇது நிற்க. நாகம்மாள் மறைவை நான் எவ்வளவு மகிழ்ச்சியான காரியத்திற்கும் லாபமான காரியத்திற்கும் பயன்படுத்திக் கொள்கின்றேனோ, அந்த மாதிரி எனது மறைவையோ எனது நலிவையோ நாகம்மாள் உபயோகப்படுத்திக் கொள்ளமாட்டார். அதற்கு நேர்ரெதிரியடையாக்குவதற்காக உபயோகித்துக் கொள்வார். ஆதலால், நாகம்மாள் நலத்தைக் கோரியும், நாகம்மாள் எனக்கு முன் மறைந்தது எவ்வளவோ நன்மை.\n2, 3 வருடங்களுக்கு முன்பிருந்தே நான் இனி இருக்கும் வாழ்நாள் முழுவதையும் சங்கராச்சாரிகள் போல (அவ்வளவு ஆடம்பரத்துடனல்ல பண வசூலுக்காக அல்ல) சஞ்சாரத்திலேயே, சுற்றுப் பிரயாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் நமக்கென்று ஒரு தனி வீடோ அல்லது குறிப்பிட்ட இடத்தில் நிரந்தர வாசமோ என்பது கூடாதென்றும் கருதி இருந்தது உண்டு.\nஆனால், அதற்கு வேறு எவ்விதத் தடையும் இருந்திருக்கவில்லையென்றாலும், நாகம்மாள் பெரிய தடையாய் இருந்தார். இப்போது அந்தத் த���ை இல்லாமல் போனது ஒரு பெரிய மகிழ்ச்சிக்குரிய காரியமாகும். ஆதலால், நாகம்மாள் முடிவு நமக்கு நன்மையைத் தருவதாகுக\nஇப்போது மறுபடியும் டோண்டு ராகவன்.\nமகாத்மா காந்தி அவர்கள் தனது சத்திய சோதனையில் தன்னைப் பற்றி பல குறைகளை வெளிப்படையாக எழுதியதற்கு எவ்வகையிலும் பெரியார் அவர்கள் மேலே எழுதியது நேர்மையில் சிறிதும் குறைந்ததல்ல. உண்மையிலேயே அவர் பெரியார்தான். அவரை அப்படிப்பட்ட வரிகளை எழுத வைத்த உத்தமப் பெண்மணியான அமரர் நாகம்மாள் பற்றி கூறவே வேண்டாம்.\nமறுபடியும் கூறுகிறேன், ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான். அவர் ஏற்கனவே சிலப்பதிகாரத்தை பற்றி கூறியதுடன் நான் ஒத்துப் போனதை எழுதியுள்ளேன்”.\nசாய்வெழுத்துகளில் நான் பதிவில் குறித்தது இங்கு அவ்வாறு வந்திருக்காது என நினைக்கிறேன். ஆகவே அவற்றைப் பார்க்க நீங்கள் நான் மேலே குறிப்பிட்ட பதிவுக்குத்தான் செல்ல வேண்டும்.\n//ஈவேரா அவர்கள் உண்மையிலேயே பெரியார்தான்.//\nநீங்கள் சொல்வது ஏற்க முடியாதவை.\n1)இளங்கோ,கம்பன்,திருவள்ளுவர் போன்ற மாபெரும் இலக்கியப் படைப்பாளிகளை விடுங்கள்.ஒரு பட்டுக் கோட்டை பிரபாகர், ( ஏன் ஒரு குழந்தை லக்கி லுக்) அளவுக்கு கூட இலக்கியம் படைக்காத, அல்லது படைப்பதற்கான சரக்கு இல்லாத ஆள் ,உலகப் புகழ் பெற்ற இலக்கியவாதிகளை கேவலமாக சாடியது அவரை \"பெரியார்\" என்று போற்ற வைக்கத் தக்கதா\n2)ஆக்கபூர்வமாக எதையும் சொல்லாமல்,செய்யாமல்,24x7 ,யாரையாவது,எதையாவது திட்டுவதற்கு மட்டுமே பயன் பட்ட வாயை உடைய ஆசாமியை பெரியார் என்று சொல்வது பொருத்தமா அல்லது பொறிக்கியார் என்று சொல்வது பொருத்தமா\n3)நாட்டுக்கு சுதந்திரம் கொடுக்காதீர்கள் என்று ஆங்கிலேயன் காலில் விழுந்து கெஞ்சிய ஒரு பதரை பெரியார் என்று புகழ்வதா அல்லது பொறிக்கியார் என்று வர்ணிப்பது பொருத்தமானதா\n4)ஆரியம்,திராவிடம்,தென் நாட்டான்,வட நாட்டான் என்று பிரிவினை பேசியே மக்களை உசுப்பி விட்டு பணம் சேர்த்த(அத்தனை சொத்தையும் அந்த முண்டம் மானமிகுவிற்கு விட்டுச் சென்ற) ஒரு ஆசாமியை பெரியார் என்று சொல்வது பொருத்தமானதாஅல்லது பொறிக்கியார் என்பது பொருத்தமானதா\n5)தி மு க,தி க,பெ தி க,ம க இ க போன்ற கேவலமான கட்சிகள் தமிழ்நாட்டில் வேரூன்றி,கொள்ளை அடித்து ,அரசியல் பிசினஸ் செய்ய காரணமாக இருந்தவரை பெரியார் என��று சொல்லலாமா\n6)ஏதோ ஒரு சில சமயம் சில உண்மைகளை இவர் பேசினார் என்பதற்காக இவரை பெரியார் என்று சொல்வது ஓவர்.அதற்காக இவருக்கு நோபல் பரிசே கொடுக்க வேண்டும் என்று சொல்வது போல் இது இருக்கிறது.எப்படி, மஞ்ச துண்டை 'இனமானத் தலைவர்',வீரமணியை 'மானமிகு',அன்பழகனை 'பேராசிரியர்' என்று போற்றுவது எவ்வளவு கேவலமோ,எவ்வளவு பொருத்தமற்றதோ அது போல் ஒரு தாடிக்கார தீவிரவாதியை பெரியார் என்று போற்றுவதும் கேவலமான திராவிட கலாசாரத்தின் வெளிப்பாடே தவிர, வேறு என்ன என்று கேட்கிறேன்இதை விட ஒசாமா பின்லேடனையே பெரியார் என்று சொல்லி தாடிக்கார தீவிரவாத கும்பல், போற்றுவதை ஏற்றுக் கொள்ளலாம்.\n7)திராவிட தமிழ் தந்தையின் பாஷையிலேயே சொல்லவேண்டும் என்றால்:\nஅ)தாடிக்காரன் நல்லவன் இல்லை,இல்லவே இல்லை.\nஈ)தாடிக்கரனுக்கு சிலை வைப்பவன்,வணங்குகிறவன் காட்டுமிராண்டி.\n//93 ஆண்டுகள் வாழ்ந்த அவரது நெடிய வாழ்க்கையில் பல திருப்பங்கள் வந்துள்ளன. நிலைமைக்கு ஏற்ப அவரும் எதிர்வினை புரிந்து வந்துள்ளார். ஆகவே சில முரண்பாடுகள் வருவது இயல்பானதே.\nவாழ்வில் பல திருப்பங்கள் வரும். ஒவ்வொரு திருப்பமும் ஒரு சந்தர்ப்பம். நாம் அடுத்து என்ன செய்யப் போகிறோம் என்பதை நாமே தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் தான் அந்தத் திருப்பங்கள். அப்படி நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம் பாதையைத் தீர்மானிக்கின்றன.\n93 ஆண்டு கால வாழ்க்கையில் ஒரு திருப்பத்திலும் சரியான முடிவை எடுக்கத் தவறிய ஒரு மாபெரும் மூடனை 6 கோடி பேர் தலைவன் என்று சொல்வது எப்பேர்ப்பட்ட முட்டாள்தனம் என்று 2020 ல் கூட உணர மாட்டார்கள் போலிருக்கிறதே\nநீங்கள் சொல்வதுடன் ஒத்து போக இயலவில்லை பாலா அவர்களே. பரவாயில்லை, அது உங்கள் கருத்து.\nஅனானி அவர்களே, நீங்கள் வைத்து கொண்ட பெயரை மட்டும் சென்சார் செய்தேன், மற்றப்படி பின்னூட்டம் அப்படியே போடப்பட்டுள்ளது.\nஅசுரன்,பனியன் தியாகு,ஜமாலன்,ஸ்டாலின்,ஸ்பார்டகஸ்,வலையுலக ஓ என் ஜி சி பெரியார் அய்யா,கொளத்தூர் மணி,தமிழ் குரல், போன்ற ம.க.இ.க/பெ தி க பொலிட் பீரோ ஆசாமிகள் வசதியாக வாழ்ந்து கொண்டே நக்சல் தீவிரவாதிகளாக இருப்பதற்கு காரணம் என்ன\n1) சந்தா வசூல் செய்து ஓசியில் சிலி பீஃப்,விஸ்கி,கோல்ட் ஃப்ளேக் அடிக்கும் வாய்ப்பு இருப்பதாலா\n2)நக்சல் தீவிரவாதத்தின் மூலம் ஆயிரக்கணக்கானவார்க��் வாழ்விழந்தும்,வன்முறையிலும் துடி துடித்து மாளும் காட்சியைப் பார்த்து ரசிக்கலாம் என்ற குரூர எண்ணத்தாலா\nதங்களுக்கே உரிய பாணியில் சுவையாக, வெளிப்படையாக பதில் கூறியுள்ளீர்கள்...\n//நீங்கள் கூறுவது வீரவைஷ்ணவர்கள் எனக் கூறப்படுபவர்கள் விஷயத்தில் உண்மையே. ஐயங்கார்களில் சமாசனம் என்று ஒரு சடங்கு உண்டு. இரு தோள்களிலும் சங்கு சக்கர முத்திரைகள் நெர்ப்பால் பொறித்து கொள்வதாகும் அது. அதே போல அடுத்த கட்டமாக பரண்யாசம் என்ற சடங்கும் உண்டு. அதை செய்து கொண்டால் பல கட்டுப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் சிவன் கோவிலுக்கு போகக் கூடாது என்பது.\nராஜகோபால் சடகோபனுக்கு நீங்கள் கூறிய பதிலில், \"சமாஷ்ரயணம்\" என்றழைக்கப்படும் வைணவச் சடங்கை, 'சமாசனம்' என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் ஸ்ரீமன் நாராயணனின் மேல் பக்தி கொண்டவர்கள் (அவனையே கதி என்று நம்பி வந்தவர்கள்) அனைவருமே ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆகிறார்கள், அவர்கள் அனைவருமே சாதி பேதமின்றி 'சமாஷ்ரயணம்' பெறுவதற்கு உகந்தவர்கள் ஆகிறார்கள் என்று வைணவ சாத்திரம் கூறுகிறது. பிரம்மோபதேசமும் அப்படியே \n\"பரண்யாசம்\" அல்லது 'பிரபத்தி' என்பது பூரண சரணாகதித்துவத்திற்கான வழிவகையைக் (means) குறிக்கிறது.\nபரண்யாசம் = பரம் + ந்யாசம்\nOne can be initiated to 'BharanyAsam' by a Guru. பரண்யாசம் எப்போது ஒரு சடங்கானது என்று தெரியவில்லை. அது போலவே, பரண்யாசத்திற்கும், சிவன் கோயில் செல்வதற்கும் சம்பந்தம் கிடையாது \nவைணவப் பாரம்பரியத்தில் வாழ்த்த வயது ஒரு பொருட்டு இல்லை என்பதால்,\nமேலும், உங்களை 'இளைஞர்' என்று கூறிக் கொண்டு தாங்கள் கூத்தடித்துக் கொண்டிருப்பதால், உங்களை வாழ்த்தும் தகுதி பெற்றவனாகிறேன் ;-)\nநன்றி பாலா அவர்களே. நீங்கள் அளித்த திருத்தத்தை நன்றியுடன் ஏற்று பதிவில் சேர்த்து விட்டேன்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கும் நன்றி.\nநீங்கள் சமீபத்தில் 1960களில் பார்த்த நங்கநல்லூர் - தற்போதைய நங்கநல்லூர் ஒப்பிடுக. Infrastructure மட்டுமன்றி மக்கள் பெருக்கம், கலாச்சார மாற்றம் போன்றவற்றை பற்றியும் எழுதவும்.\nஇதை கேள்வி பதில் பகுதியில் சொன்னால் ரொம்ப சின்னதாக போய்விடும் என்றால் தனிப்பதிவாகவே இடவும்.\nஇந்திய நகரங்கள் அனைத்துமே அழுக்கும் தூசுமாகவும், மழை பெய்தால் சேறும் சகதியுமாகவும் இருக்கின்றன. சுத்தமாக இருப்பதே இல்லை. இதற்கு என���ன காரணம் அரசு மட்டுமே பொறுப்பாக முடியாது என்பது மட்டும் உறுதி.\nராஜஸ்தான் மாநிலத்தில் கோவர்த்தன மலையை நம் பி.ஜே.பி அரசு தகர்ப்பது உண்மையா\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018 - அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்க...\nகாந்திமுள் - *ஊருக்குச் சென்றேன் கொடித்தடத்தில் நடந்து போனேன் நாயுருவி பார்த்தேன் ஆடா தோடை அலர்ந்திருக்கக் கண்டேன் ஊமத்தை மலர் மலர்ந்திருக்கக் கண்டேன் கண்டங்கத்தரி மல...\nசிலை, கலை, திருட்டு - இந்தியாவில் இந்து, புத்த, சமண மதங்கள் கல், மரம், உலோகம், சுதை ஆகியவற்றால் கடவுள் சிலைகளை உருவாக்கி வழிபடும் பாரம்பரியத்தைக் கொண்டவை. சிந்து-சரசுவதி நாகரிக ...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nஇப்பதிவை வேண்டுமென்றே தாமதமாக ரிலீஸ் செய்கிறேன். நான் விட்டாலும் மற்றவர்கள் விடுவதாக இல்லை. துக்ளக் 38 - வது ஆண்டு விழா கூட்டம் பலரை பல முற...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nபுற்றுநோய் பற்றி சில எண்ணங்கள்\nகேன்சருடன் வாழ்தல் நேற்று நான் பாட்டுக்கு தேமேனென்று பத்திரிகை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தேன். திடீரென “சார், சார், ஒரு நி...\nபார்ப்பனர்கள் பூணல் போடுகிறார்கள் அல்லது போடவில்லை இதில் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை\nசிவராமன் பூணல் போட்டிருக்கிறார், ஜ்யோவ்ராம் சுந்தரின் சட்டைக்குள் பூணல் தெரிகிறது எனச் சிலர் கமெண்ட் அடிப்பது ஒரு கூத்து என்றால், அப்படியெல்...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\n31.05.2008 ஹிந்துவில் வந்த இச்செய்தியைப் பாருங்கள். Unclaimed autos leave officials in a fix நன்றி: ஹிந்து, வித்யா வெங்கட் மற்றும் போட்டோவு...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nஜாக்கிசான் பந்தா காண்பித்தால் என்ன காண்பிக்காவிட்ட...\nபோலி சாமியார்கள் செய்யும் மோசடிகள்\nடோண்டு பதில்கள் - 18.04.2008\nடோண்டு பதில்கள் - 11.04.2008\nநங்கநல்லூர் 1969 -ல் மற்றும் 2008-ல்\nஉலகமயமாக்கல் பற்றி டோண்டு ராகவனின் சிந்தனைகள்\nடோண்டு பதில்கள் - 04.04.2008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishylib.blogspot.com/2012/04/t.html", "date_download": "2018-07-22T22:11:57Z", "digest": "sha1:EWVDN2MZOCM2JOEE6EK5KKNN4PYXWEZM", "length": 2111, "nlines": 42, "source_domain": "krishylib.blogspot.com", "title": "KrishyLib: திருக்குறள் பற்றி T.ராஜேந்தர் பேச்சு", "raw_content": "\nதிருக்குறள் பற்றி T.ராஜேந்தர் பேச்சு\nதிருக்குறள் பற்றி ராஜேந்தர் பேச்சு\nவழக்கம் போல தல இன் வெறி ஆட்டம்\nஇ��்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்\nதமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nதமிழ் போஸ்ட் Vote Button\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …\nசினிமா : எதிர் நீச்சல்\nஒரு கல் ஒரு கண்ணாடி\nதிருக்குறள் பற்றி T.ராஜேந்தர் பேச்சு\nயுவன் தயாரிக்க, அஜீத் நடிக்க... புதிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhai.blogspot.com/2007/10/blog-post_27.html", "date_download": "2018-07-22T22:10:55Z", "digest": "sha1:NDG4VOV4NQMSI7HBZ6DEYALPDVD43WGG", "length": 20765, "nlines": 161, "source_domain": "marudhai.blogspot.com", "title": "மதுரை மாநகரம்: மதுரையிலே தீபாவளி கொண்டாடினேன்!", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nசின்ன வயசுத் தீபாவளினு எனக்கு நினைப்பு இருக்கிறது \"கழுதை அக்ரஹார\"த்தில் நாங்க கொண்டாடியது தான். அப்போ தம்பிக்கு ஒரு வயசு ஆயிடுச்சுனு நினைக்கிறேன். இருந்தாலும் குழந்தைதானே அவனைத் தவிர 7 அல்லது 8 வயசு ஆகி இருக்கும் என்னோட அண்ணா தான் வீட்டில் ஆண் குழந்தை அவனைத் தவிர 7 அல்லது 8 வயசு ஆகி இருக்கும் என்னோட அண்ணா தான் வீட்டில் ஆண் குழந்தை ஆனாலும் அண்ணாவுக்குக் கொஞ்சம் பயம் உண்டு பட்டாசுகள், வெடிகளில். அப்போது எல்லாம் என் அம்மாவின் சித்தப்பா மேலாவணி மூலவீதியில் வச்சிருந்த மருந்துக் கடையில் தீபாவளி சமயம் பட்டாசு விற்பனையும் உண்டுனு நினைக்கிறேன். எது எப்படியோ தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டில் இருந்து எங்களுக்குப் பட்டாசுகள் ஒரு கேஸ் என்று சொல்லுவார்கள் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டி நிறைய வரும். தம்பியும் குழந்தை, அண்ணாவும் பயந்த சுபாவம், பின்னே யார் வெடிக்கிறது ஆனாலும் அண்ணாவுக்குக் கொஞ்சம் பயம் உண்டு பட்டாசுகள், வெடிகளில். அப்போது எல்லாம் என் அம்மாவின் சித்தப்பா மேலாவணி மூலவீதியில் வச்சிருந்த மருந்துக் கடையில் தீபாவளி சமயம் பட்டாசு விற்பனையும் உண்டுனு நினைக்கிறேன். எது எப்படியோ தாத்தா (அம்மாவின் அப்பா) வீட்டில் இருந்து எங்களுக்குப் பட்டாசுகள் ஒரு கேஸ் என்று சொல்லுவார்கள் ஒரு ஜாதிக்காய்ப் பெட்டி நிறைய வரும். தம்பியும் குழந்தை, அண்ணாவும் பயந்த சுபாவம், பின்னே யார் வெடிக்கிறது என் அப்பாவைப் பொறுத்த மட்டில் நான் பெண் குழந்தை என்பதால் \"இது எல்லாம் ஆம்பளைங்க சமாசாரம் என் அப்பாவைப் பொறுத்த மட்டில் நான் பெண் குழந்தை என்பதால் \"இது எல்லாம் ஆம்பளைங்க சமாசாரம் நீயெல்லாம் வராதே\" என்று கடுமையாகச் சொல்லிடுவார். அப்படியும் விடேன், தொடேன், என்று பட்டாசுகள் பங்கு பிரிப்பதில் என்னுடைய பங்கைக் கண்டிப்பாய்க் கேட்டு வாங்கிக் கொண்டு என்னுடைய உரிமையை நிர்ணயம் செய்து கொள்வேன், அப்பாவின் திட்டுக்களோடும் தான் பட்டாசுக்களை அப்பா 4 பங்காய்ப் பிரிப்பார். எனக்கு ஒன்று, அண்ணாவுக்கு ஒன்று, வெடிக்கவே முடியாத குழந்தையான தம்பிக்கு ஒன்று, தனக்கு ஒன்று எனப் பிரித்துக் கொடுப்பார்.\nஇரவு சாப்பிட்டதும் பட்டாசுப் பெட்டியை வைத்துக் கொண்டு பாகப் பிரிவினைக்கு உட்கார்ந்தால், கம்பி மத்தாப்புக்களைத் தவிர, வேறு ஒன்றும் எனக்கு வராது. \"கத்தி\" சண்டை போட்டுத் தரைச் சக்கரம், விஷ்ணுச்சக்கரம், புஸ்வாணம் போன்றவைகளை வாங்கிக் கொள்ளுவேன். அண்ணாவோடதும் அண்ணாவுக்காக நானே வெடித்துக் காட்டுவேன், என்பது தனிக்கதை (எங்கேயானும் அண்ணா பொண்ணு இதைப் படிச்சுட்டு அவங்க அப்பா கிட்டே போட்டுக் கொடுத்துடப் போறா (எங்கேயானும் அண்ணா பொண்ணு இதைப் படிச்சுட்டு அவங்க அப்பா கிட்டே போட்டுக் கொடுத்துடப் போறா அடுத்த தெரு தான் அண்ணா வீடு அடுத்த தெரு தான் அண்ணா வீடு :))))) தீபாவளித் துணிகள் வாங்கறது இன்னொரு காவியம் :))))) தீபாவளித் துணிகள் வாங்கறது இன்னொரு காவியம் முதலில் அப்பா நவராத்திரியில் இருந்தே, ஒவ்வொரு கடையில் அந்த வருஷம் என்ன புதியதாய் வரப் போகுது என்ற மார்க்கெட் நிலவரத்தை ஆராய்ந்து, அது தன்னோட பட்ஜெட்டுக்குள்ளே வருதானு பார்த்துட்டு, அது முடியாதுங்கறதைக் கண்டு பிடிச்சு, பட்ஜெட்டுக்குள்ள வரதை வாங்க நாங்க போய்க் கடைசியில் அப்பாவுக்கு மட்டும் திருப்தியாகவும் எங்களுக்கு எல்லாம் மனக் குறையுடனும் துணிகள் வாங்கிக் கொள்ளுவோம். அதுக்கு அப்புறம் டெய்லர். தானப்ப முதலி அக்ரஹாரத்தில் \"கருகப்பிலைக்காரச் சந்து\" பக்கம் கடை போட்டிருந்த \"சின்னி கிருஷ்ணன்\" என்பவர் தான் எங்கள் வீட்டுக் குடும்ப டெய்லர் முதலில் அப்பா நவராத்திரியில் இருந்தே, ஒவ்வொரு கடையில் அந்த வருஷம் என்ன புதியதாய் வரப் போகுது என்ற மார்க்கெட் நிலவரத்தை ஆராய்ந்து, அது தன்னோட பட்ஜெட்டுக்குள்ளே வருதானு பார்த்துட்டு, அது முடியாதுங்கறதைக் கண்டு பிடிச்சு, பட்ஜெட்டுக்குள்ள வரதை வாங்க நாங்க போய்க் கடைசியில் அப்பாவுக்கு மட்டும் திருப்தியாகவும் எங்களுக்கு எல்லாம் மனக் குறையுடனும் துணிகள் வாங்கிக் கொள்ளுவோம். அதுக்கு அப்புறம் டெய்லர். தானப்ப முதலி அக்ரஹாரத்தில் \"கருகப்பிலைக்காரச் சந்து\" பக்கம் கடை போட்டிருந்த \"சின்னி கிருஷ்ணன்\" என்பவர் தான் எங்கள் வீட்டுக் குடும்ப டெய்லர் வீட்டுக்கே வருவார். அப்பாவிடம் கொஞ்ச நாள் படிச்சார். அந்த விசுவாசம்\nஅவர் வந்து துணிகளை வாங்கிப் போகும்போதே ஏதோ உலகத்திலேயே நாங்க தான் உசத்தியாத் துணி எடுத்திருக்கிறாப்போலயும், அதைத் தான் இந்த வருஷ புது டிசைனில் தைக்கப் போவதாயும் ஒரு பிரமையை உண்டாக்கிவிட்டே வாங்கிப் போவார். எங்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச வருத்தமும் போயிடும். கூடவே இருக்கவே இருக்கு, பட்சண வகைகளும், வெடி வெடிக்கிற குதூகலமும். அப்பாகிட்டே சண்டை போட்டு நான் வாங்கி வச்சிருக்கும் வெடி வகைகளில் பெரிய வெடிகள் எல்லாம் எப்படியோ காணாமல் போயிடும். ரொம்பக் கத்தினால் என்ன செய்யறதுனு என் வாயை அடைக்கறதுக்காக ஓலை வெடியை மட்டும் விட்டு வச்சிருப்பார் அப்பா. புத்தாடை அணிந்து பட்சணங்கள் சாப்பிட்டாலும், வெடிகள் காணாமல் போன விந்தை அந்த வயதில் புரியாமலேயே, மனம் நிறையக் கலக்கத்துடனும், கவலையுடனும் (பின்னே, வெடி காணாமல் போனதுக்கு அப்பாவுக்குப் பதில் சொல்லணுமே) அப்பா எப்போ மத்த வெடிகளைப் பத்திக் கேட்டுடுவாரோ என்ற பயத்துடனேயே தீபாவளிக் காலை ஓடிப் போய், பின்னர் பட்சண விநியோகங்கள் ஆரம்பிக்கும்.\nநாங்கள் தான் எல்லார் வீடுகளுக்கும் எடுத்துப் போவோம். அப்பாவிடம் ஹிந்தி படிச்ச \"தங்கம்\" தியேட்டர் சொந்தக் காரர் ஆன திரு கண்ணாயிரத்தில் இருந்து, கெல்லட் ஸ்கூல் பக்கம் குடி இருந்த கிறித்துவ நண்பர் (இவரும் அப்பாவிடம் ஹிந்தி படிச்சார்) வரை எல்லார் வீடுகளுக்கும் போவோம். அவங்க வீட்டிலே இருந்து எங்களுக்குக் கிறிஸ்துமஸ் பலகாரங்களும், புது வருஷப் பலகாரங்களும் வந்திருக்கிறது. அப்பா, அம்மாவுக்கு எனத் தனியாக ஆளை வைச்சுப் பலகாரங்கள் செய்து அனுப்புவார்கள். திரு கண்ணாயிரம் வீட்டுக்குப் போனால் அவர் அந்த வருஷம் புதுசாய் வந்திருக்கும் வெடிகளின் பார்சல் கொடுப்பார். அப்படி அறிமுகம் ஆனது தான் பாம்பு வெடி மாத்திரைகள். அதை எப்படி வெடிக்கறதுனு தெர��யாம முழிச்சதும், தற்செயலாகக் கம்பி மத்தாப்புப் பொறியோ, சாட்டைப் பொறியோ பட்டு அது கிளம்பி வர ஆரம்பிச்சதும் முதலில் பயந்து, பின் தெளிந்து அதை இம்முறையில் தான் வெடிக்கணும் என்று புரிந்ததும் தனிக்கதை இது எல்லாம் குழந்தையாக இருந்த வரை இது எல்லாம் குழந்தையாக இருந்த வரை சற்றே விவரம் தெரிந்து உயர் கல்விக்காகப் பெரிய பள்ளி போக ஆரம்பிச்சதும் வேறு மாதிரி. மூன்றே நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதில் வீட்டுப் பாடங்களை அவசரம், அவசரமாய் முடிச்சுக்கணும், வீட்டில் அம்மாவுக்கு உதவி, பின் எல்லார் வீட்டுக்கும் போகவேண்டியது என்று தீபாவளி ஒரே ஓட்டம் தான். பின்னர் வந்த நாட்களிலும்\nநண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்~\nசின்ன வயசு சொல்லியாச்சு, கொஞ்சம் வளர்ந்து சொல்லியாச்சு. அப்புறமா\nபாட்டிக்கும், மருத மாமா, அத்தை அனைவருக்கும் எங்க சங்கத்தின் சார்பாக தீபாவளி வாழ்த்துக்கள்\nசிறு வயது தீபாவளி என்பது ஒரு இனிய அனுபவம் தான். தீபாவளி வாழ்த்துகள்.\nபவன் குட்டி - உனக்கும் உன் சங்க உறுப்பினர்களுக்கும் இதயங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்.\nவாங்க, இ.கொ. சின்ன வயசும் சரி, கொஞ்சம் வளர்ந்தும் சரி, கொஞ்சமே கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். முழுசும் சொல்லை\nஅப்புறமாக் கேட்டால் அந்தக் கதை எல்லாம் பிரமிப்பா இருக்கும்\n@பேபி பவன், \"பாட்டி\" யாருனு சொல்லவே இல்லையே அத்தை நானா ஹிஹிஹி, நன்னி, நன்னி, நன்னி\nஉங்க வீட்டுக்கு வந்து பார்த்தால் என்னங்க இது ஒரே \"பீட்டர்\" மயமா இருக்கு, புரியாமல் ஏதோ எழுதறீங்க நீங்க பிறந்து படிச்சீங்களா\nதேடிக் கண்டு பிடிச்சு இங்கே வந்து வாழ்த்தினதுக்கு நன்றி. ம்ம்ம்ம் வந்ததுமே சங்கமா\nசீனா சார், \"பவன்\" குட்டியா சரியாப் போச்சு போங்க, படம் காட்டறாருங்க சரியாப் போச்சு போங்க, படம் காட்டறாருங்க ஏமாந்துடப் போறீங்க நீங்க\n//கொஞ்சமே கொஞ்சம் தான் சொல்லி இருக்கேன். முழுசும் சொல்லை\nஅப்புறமாக் கேட்டால் அந்தக் கதை எல்லாம் பிரமிப்பா இருக்கும்\nமனம் மகிழ்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்\n//தங்கம்\" தியேட்டர் சொந்தக் காரர் ஆன திரு கண்ணாயிரத்தில் இருந்து..//\nதிரு. கண்ணாயிரம் சென்ட்ரல் தியேட்டர் உரிமையாளரில்லையா..\nவாங்க ஜீவி, சிலதைத் தான் சொல்ல முடியும், இல்லையா சிலது மறக்கடிக்கப் படணும்\n@தருமி சார், ��ெண்ட்ரல் தியேட்டருக்கும் அவர் பாகஸ்தர், தங்கம் தியேட்டருக்கு முழு உரிமைனு நினைவு.\n@தருமி, எப்படியோ இரண்டு தியேட்டர்களிலும் வரும் படங்களுக்கு எங்களுக்கு இலவசப் பாஸ் வரும்\nஓஒ ஓசி சினிமாவா - அது சரி\nமதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு - முடிவுரை\nமதுரை மீனாட்சி கோவில் சுவற்குறிப்பு குறித்தான கேள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/personality", "date_download": "2018-07-22T22:30:15Z", "digest": "sha1:TFMFIEM74LLOIUH6D62TAO6JU7QFTD6K", "length": 5473, "nlines": 116, "source_domain": "ta.wiktionary.org", "title": "personality - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆளுமை - ஒரு மனிதனின் குணாதிசயங்களின் தொகுப்பு\npersonality என்ற சொல்லுக்கு தோற்றம், தோற்றப் பொலிவு, மூர்த்திகரம் என்னும் சொற்களை முன்வைத்தனர் குழுவினர். ஆனால் யாருக்கும் இதில் திருப்தியில்லை. தெ. பொ. மீ. இதற்கு நாளை விடை சொல்கிறேன் என்றார். அடுத்த நாள் ஆளுமை என்ற சொல்லைச் சொன்னதும் தூரனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியதாம். (ம.ப.பெரியசாமித் தூரன், தமிழினி)\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:31 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72419", "date_download": "2018-07-22T22:04:44Z", "digest": "sha1:OY4UANUJPMHX54W3KY4OIQVZG7NPAVGV", "length": 12269, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "அண்ணா- கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ -33\nஅண்ணா, நில கையகப்படுத்துதல் தொடர்பாக போராட்டத்தில் இறங்கியதைப் பற்றி சில வார்த்தைகள்:\nமன்மோகன் சிங்கையோ, மோடியையோ நாம் அந்தக்கால இந்திய சினிமா ஜமீந்தார் போல உருவகப்படுத்த வேண்டாம் என்று நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில், இருவரும், நில கையகப்படுத்துதல் தொடர்புள்ள பல அதிகாரிகளும், நல்லதை நினைத்தே அச்சட்டம் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.\nஇதுவரை நிலம் கையகப் படுத்துதலில், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் ஜமீந்தார் போலத்தான் நடந்து கொண்டுள்ளனர். இப்போது வரவேண்டிய சட்டம், இழப்பீட்டுத் தொகையை இரண்டு முதல் நான்கு மடங்கு அதிகரிக்கிறது. இடையில் உள்ளவர்கள் அடிக்கும் கொள்ளையைத் தடுக்க முயற்சியும் எடுக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் அதில் குறைகள் உள்ளன. அவற்றை, எடுத்து, அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்ட அண்ணாவுக்கு தகுதி உண்டு.\nZaraf Zafarwala போன்றவர்கள் மோடியிடம் தனிப்பட்ட முறையில் பேசி, பொது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளனர். அப்படி ஒரு முயற்சியை ஏன் அண்ணா எடுத்திருக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் அறிவுரை கூற தகுதியுள்ள பெரியவர் போல அவர் நடந்து கொண்டிருக்கலாமே\nகாந்தி போன்ற சொல்வன்மை இல்லாதிருப்பினும், தன் செயல்களாலும், ஒழுக்கத்தினாலும் அண்ணா மரியாதைக்கு உரியவராகவே இருக்கிறார். நியாயம் இருக்கும் நிலையில், அவர் வார்த்தைக்கு நிச்சயம் மரியாதை இருக்கும். ஜனநாயகத்தில் பேச்சு வார்த்தைக்கு இருக்கும் இடத்தை அவர் பயன்படுத்திக் கொண்டிருக்கவேண்டும். அரசியல்வாதிகள்போல போராட்டத்தில் இறங்குவதை, அவர் தகுதியிலிருந்து இறங்குவதாகவே நான் பார்க்கிறேன்.\nகாந்தியைப்பற்றி மீண்டும் மீண்டும் பேசும்போது மிகச்சிறிய விஷயங்களைக்கூட ஏன் விளக்கி விளைக்க் ஓயவேண்டியிருக்கிறது என நான் வியப்பதுண்டு. அண்ணா மீது நீங்கள் மதிப்பை இழந்ததைக் காணும்போது காந்திமீதும் மதிப்பிழப்பது எளிது என புரிகிறது\nஜனநாயகத்தில் போராட்டம் என்பது ‘தொந்தரவு செய்தல்’ அல்ல. மக்களின் கருத்தை திரட்டுதல் . அதை ஒரு அதிகாரசக்தியாக ஆக்கி ஆட்சிக்கு எதிராக நிறுத்துதல். அந்த இரு சக்திகளின் சமரசமே உண்மையான தீர்வைகொண்டு வரும்.\nஅண்ணா அசாரே – இரு கருத்துக்கள்\nஅண்ணா ஹசாரே – கடிதங்கள்\nஅண்ணா ஹசாரே ஓர் உரையாடல்\nஅண்ணா- மீண்டும் ஓர் உரையாடல்\nஅண்ணா ஹசாரே- என் விமர்சனங்கள்\nதினமலர் - 3: குற்றவாளிகள் யார்\nஅண்ணா ஹசாரே- காந்திய போராட்டமா\nகேள்வி பதில் - 18\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nபாப் டிலன் , நோபல், இ.பா- சில எண்ணங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவ��கள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2007/08/blog-post_09.html", "date_download": "2018-07-22T22:19:21Z", "digest": "sha1:CP24HABIUHNLHJ6KCYLUVSNGC3RAY3IB", "length": 7703, "nlines": 32, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: காம்ரேட் ரங்கராஜனுக்கு...", "raw_content": "\nவலைகளில் சிக்கியவன்: நூல் விமர்சனம்: சில பகுதிகள்\nஒரு கூடை முடைபவரும் சாதியமும்\nஓமலூர் விவகாரம்: சுகன்யா மரணம்\nகுமரி: இந்து கோவில் சிலைகள் உடைப்பு\nபேய் பயம் : திரை விமர்சனம்\nஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்க...\nஇந்துத்தவத்தின் சாதிய எதிர்ப்பு பாரம்பரியம்\nஎகிப்திய ஃபாரோவின் உடலும் இஸ்லாமிய பிரச்சாரமும்\nதங்கள் ஆகஸ்டு 9 2007 இதழில் சி.பி.எம் மத்தியகுழு உறுப்பினர் திரு.டி.கே.ரங்கராஜன் அவர்களின் 'கேள்வித்திருவிழா' பதில்களைக் கண்டேன்.\nபாஜகவிடம் கொண்ட வெறுப்பு வெளிப்படையாகவே தெரிந்தது. தனிப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் செயல்பாட்டை வைத்து ஒட்டுமொத்த கட்சியின் மீது சேறு வீசி மகிழ்ந்திருக்கிறார். கேரளாவில் கோடிக்கணக்கான சொத்தினை சேர்த்து ஊழல்வாதிகளாக அடையாளம் காட்டப்பட்டு நிற்கும் ஒரு கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் இவ்வாறு மற்றொரு கட்சியை நோக்கி கை நீட்டுவது அத்தனை கண்ண���யமான செயலாக தெரியவில்லை. இதே அளவு கோலை தனது கட்சிக்கும் கட்சி தலைவர்களுக்கும் பிரமுகர்களுக்கும் நீட்டினால் என்னவாகும் என சிந்திக்கும் நேர்மை திறன் அவருக்கு ஏற்படவேண்டும். எடுத்துக்காட்டாக, மீனவகுலப் பெண்மணியும் சமுதாய ஆன்மிக தலைவியும் நம் அன்புக்குரிய கலாம் அவர்களால் மதிக்கப்படுபவருமான ஒரு கேரள பெண் துறவியை 'கவர்ச்சி நடிகை' என கீழ்த்தரமாக நாயனார் பேசியதையும், அதே நாயனார் 'பாலியல் பலாத்காரம் அமெரிக்க பெண்களுக்கு தேநீர் அருந்துவது போல' என பாலியல் வன்முறையை நியாயப்படுத்தியதையும், கேரள மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் அண்மையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் விபச்சார ரெய்டுகளில் சிக்கியதையும் (தினகரன் 3-மார்ச்-2007:குமரி பதிப்பு) கொண்டு நாம் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சியை எடை போட்டால் திரு.டி.கே.ரங்கராஜனுக்கு எப்படி இருக்கும் மேலும் செக்கோஸ்லேவேக்கியாவை ஆக்கிரமித்த நாசிகளுக்கு எதிராக குரல் கொடுத்த கொடுங்கோலன் ஜோஸப் ஸ்டாலின் அதே நாசி ஹிட்லருக்காக 'ஜெர்மன் மக்கள் உள்ளத்தை கொள்ளைக் கொண்ட ஹிட்லருக்காக' என ட்டோஸ்ட் செய்ததையும் பின்னர் எந்த செக்கோஸ்லேவேக்கிய படையெடுப்பை முதலில் மேம்போக்காக எதிர்த்தாரோ அதே செக்கோச்லேவேக்கிய நாட்டில் நாசி ஆக்கிரமிப்பாளர்களிடம் தம் தூதரகத்தை அங்கீகரிக்கும்படி வேண்டுகோள் விடுத்ததையும் (இதன் பொருள்: செக்கோஸ்லெவேக்கிய நாட்டின் மீதான நாசி ஆக்கிரமிப்பை சோவியத் ஏற்கிறது என்பதாகும்) கம்யூனிச வரலாற்றின் இரத்தக்கறை படிந்த பக்கங்களுக்குள் இன்னும் அதிக இரத்தக்கறையும் துரோகமும் படிந்த பக்கங்களாகும். இக்கடிதத்தின் குரல் பாஜகவில் தவறு செய்தவர்களுக்கு ஆதரவானதல்ல. தேச பண்பாடு குறித்து பேசும் பாஜகவில் நிகழ்ந்த இத்தவறுகள் பெரும் நம்பிக்கை துரோகமாகும். பாஜகவினர் சுய பரிசோதனை செய்து திருத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் கம்யூனிசம் போன்ற மானுட விரோத கோட்பாட்டைக் கொண்ட ஒரு இயக்கம் பாஜகவின் தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது நகைப்புக்கும் பரிதாபத்துக்கும் உரியது.\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 8:10 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-22T22:17:29Z", "digest": "sha1:ZRVWVJOE5E5TAQMVDCWQW3JQWOQC3N5G", "length": 7517, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "எனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ள உதயநிதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nஎனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ள உதயநிதி\nஎனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ள உதயநிதி\nநடிகர் உதயநிதி, அட்லியின் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் இந்துஜா ஆகியோர் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது.\nஇதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும், ஏப்பரலில் படப்பிடிப்பை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.\nமேலும் உதயநிதி, சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறார். மேலும் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇன்னும் இரண்டு படங்களிலே ரஜினியைக் காணலாம்\nநடிகர் ரஜினிகாந்த் மேலும் இரண்டு படங்களில் மாத்திரம் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகும் நோக்கில்\nஇவர்களுக்கு அது எல்லாம் செட்டாகாது: உண்மையை கூறும் அமலாபால்\nஉள்ளதை உள்ளபடி கூறுவதற்கு என்றுமே நடிகை அமலாபால் பின்னிற்பது இல்லை. அது சினிமாவாக இருந்தாலும் சரி, அ\nகீர்த்தி சுரேஷிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள ‘சண்டக்கோழி -2’\nதமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகை கீர்த்தி சுரேஷின் ‘சண்டக்கோழி -2’ ஒக்டோ\nபுதிய பாதையை நோக்கிச் செல்கிறார் ஆண்ட்ரியா\nதமிழ் படங்களில் நடித்து ரசிகர்களிடம் இடம்பிடித்த நடிகை ஆண்ட்ரியா, தற்போது தெலுங்கு படங்களில் நடிப்பத\nசினிமாவால் புகைப்பழக்கம் அதிகரிக்காது: விஜய் சேதுபதி\nசினிமாவால் தான் புகைப்பழக்கம் அதிகமாகிறது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என நடிகர் விஜய் சேதுபதி தெர\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு நாளை\nகதிர்காம யாத்திரை சென்ற இளைஞனை காணவில்லை\nபதுளை – கொழும்பு புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிர சேவை பாதிப்பு\nவவுனியாவில் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2013/09/29/email-23/", "date_download": "2018-07-22T21:48:29Z", "digest": "sha1:XPSI4F24VA5R6QQTBEOI64G5EN3K4BW7", "length": 25234, "nlines": 174, "source_domain": "cybersimman.com", "title": "எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள். | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளே���்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இமெயில் » எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.\nஎந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.\nஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்த‌ருவார்கள். கய் கவாஸாகி இப்படி இமெயிலுக்கான ஐந்து விஷயங்களை முன் வைத்திருக்கிறார். கய் கவாஸாகி இணைய எழுத்தாளர், முதலீட்டாளர் ,இணைய தொழில் முனைவோர் என பல முகங்களை கொண்டவர். அவர் புதிதாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஏ.பி.இ: ஆத்தர்,பப்ளிஷர்,எனடர்பிரனர் ,இது தான் புத்தகத்தின் தலைப்பு.\nஇந்த புத்தகத்தில் தான் தான் அவர் இமெயிலுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.\nஎந்த ஒரு இமெயிலும் ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பது தான் அவர் சொல்லும் இலக்கணம். அந்த ஐந்து கேள்விகள்\n2. உங்களுக்கு என்ன வேன்டும்\n3.நீங்கள் ஏன் என்னை கேட்கிறீர்கள்\n4.நான் ஏன் நீங்கள் கேட்பதை செய்ய வேண்டும்\nஇந்த ஐந்து கேள்விகளுக்கும் ஒருவர் அனுப்பும் இமெயில் பதில் அளிக்கும் வகையில் இருந்தால் அந்த மெயில் பதில் அளிக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக கவாஸாகி சொல்கிறார்.\nஒரு புத்திசாலித்தனமான மனிதர் தனக்கு வரும் இமெயிலுக்கு பதில் அளிக்கலாமா வேண்டாமா என தீர்மானிக்க இவை போதுமானவை என்கிறார் அவர்.\nகவாஸாகி சாதாரணமானவர் இல்லை.முதலீட்டாளராக அவரது ஆதரவு கேட்டு ஆயிரகணக்கில் அவருக்கு இமெயில் வருகிறது.அவற்றுக்கு பதில் அளிக்கும் அனுபவத்தில் இந்த இமெயில் இலக்கணத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். எனவே அவர் சொல்வதை தாராளமாக நம்பலாம்.\nகாவாஸாகி இமெயில் அனுப்பும் கலையை மேம்படுத்த மேலும் சில எளிமையான விஷ்யங்களையும் முன் வைத்துள்ளார். அது பற்றி அடுதத அல்லது அதற்கு அடுத்த பதிவில்.இப்போதைக்கு இதை அடையாளம் காட்டிய லைப்ஹாக்கருக்கு நன்றி.\nஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்த‌ருவார்கள். கய் கவாஸாகி இப்படி இமெயிலுக்கான ஐந்து விஷயங்களை முன் வைத்திருக்கிறார். கய் கவாஸாகி இணைய எழுத்தாளர், முதலீட்டாளர் ,இணைய தொழில் முனைவோர் என பல முகங்களை கொண்டவர். அவர் புதிதாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஏ.பி.இ: ஆத்தர்,பப்ளிஷர்,எனடர்பிரனர் ,இது தான் புத்தகத்தின் தலைப்பு.\nஇந்த புத்தகத்தில் தான் தான் அவர் இமெயிலுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார்.\nஎந்த ஒரு இமெயிலும் ஐந்து கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பது தான் அவர் சொல்லும் இலக்கணம். அந்த ஐந்து கேள்விகள்\n2. உங்களுக்கு என்ன வேன்டும்\n3.நீங்கள் ஏன் என்னை கேட்கிறீர்கள்\n4.நான் ஏன் நீங்கள் கேட்பதை செய்ய வேண்டும்\nஇந்த ஐந்து கேள்விகளுக்கும் ஒருவர் அனுப்பும் இமெயில் பதில் அளிக்கும் வகையில் இருந்தால் அந்த மெயில் பதில் அளிக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியங்களும் இருப்பதாக கவாஸாகி சொல்கிறார்.\nஒரு புத்திசாலித்தனமான மனிதர் தனக்கு வரும் இமெயிலுக்கு பதில் அளிக்கலாமா வேண்டாமா என தீர்மானிக்க இவை போதுமானவை என்கிறார் அவர்.\nகவாஸாகி சாதாரணமானவர் இல்லை.முதலீட்டாளராக அவரது ஆதரவு கேட்டு ஆயிரகணக்கில் அவருக்கு இமெயில் வருகிறது.அவற்றுக்கு பதில் அளிக்கும் அனுபவத்தில் இந்த இமெயில் இலக்கணத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். எனவே அவர் சொல்வதை தாராளமாக நம்பலாம்.\nகாவாஸாகி இமெயில் அனுப்பும் கலையை மேம்படுத்த மேலும் சில எளிமையான விஷ்யங்களையும் முன் வைத்துள்ளார். அது பற்றி அடுதத அல்லது அதற்கு அடுத்த பதிவில்.இப்போதைக்கு இதை அடையாளம் காட்டிய லைப்ஹாக்கருக்கு நன்றி.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடியூட் உனக்கொரு இமெயில்-2 வாட்ஸ் அப் யுகத்தில் இமெயிலின் இடம் என்ன\nஇமெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்\nதெரிந்த இமெயில், தெரியாத பயன்பாடுகள்\nஇமெயிலில் இடம்பெற வேண்டிய சுருக்கங்கள்\n2 Comments on “எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.”\nஅரிய தகவல்கள் – இமெயில் இலக்கணங்கள் – பொறுத்திருப்போம் அடுத்த பதிவினிற்கு – நல்வாழ்த்துகள் – நட்புடன் சீனா\nஇமெயில் இன்னும் ஆச்சரயத்துக்குறியதாக இருப்படு தான் ஆச்சரயம். அதனிடம் இன்னும் புதுமை மிஞ்சியிருக்கிறது.தொடர்ந்து பார்ப்போம்.வியப்போம்.\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2010/04/blog-post_24.html", "date_download": "2018-07-22T22:11:21Z", "digest": "sha1:SMASFQVFLMH5GBSNQMDFTBG4FGVU6JX5", "length": 45473, "nlines": 177, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்த�� காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்க���்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்��ா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்��ிரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை ���ிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள ட�� ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடிப் பெண்கள்\n‘உங்கள் வீட்டு 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் இருக்க தடுப்பு மருந்து கொடுங்கள்’ என சில மாதங்களுக்கு முன் ரேவதி உள்ளிட்ட முன்னாள் நடிகைகள் ஒரு தொண்டு நிறுவனம் தயாரித்த விளம்பரத்தில் பிரச்சாரம் செய்தது நினைவில் இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற ஆட்கொல்லி நோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இத்தகைய பிரச்சாரங்கள் உதவலாம். ஆனால் இவற்றுக்கு இன்னொரு புறம் இருப்பதையும் நாம் கருத்தில் கொள்ளத்தான் வேண்டும்.\n‘நோய் வருவதற்கு உண்டான காரணங்களை கண்டறிந்து அவற்றை களைவதற்கு நடவடிக்கை எடுக்காமல், தடுப்பு மருந்துகளை பயன்படுத்துங்கள் என்கிற பிரச்சாரங்கள் மருந்து நிறுவனங்களின் பணப்பையை நிரப்புவதற்காக செய்யப்படுபவை’ என்பது மக்கள் நலனில் அக்கறை கொண்ட மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் வகையில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து பற்றி ஒரு பகீர் சர்ச்சை கிளம்பியிருக்கிறத��. ஆந்திராவில் சோதனைக்காக கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை உட்கொண்ட மூன்று இளம்பெண்கள் உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த இந்த மூவரும் பழங்குடி இன பெண்கள். இன்னொரு தகவல் என்னவென்றால் ஆந்திரா மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 30 ஆயிரம் பழங்குடி பெண்களுக்கு சோதனை ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து கொடுத்திருக்கிறார்கள். இந்த பெண்கள் இறந்ததற்கான காரணம் தடுப்பு மருந்தை உட்கொண்டதுதான் என்று தெள்ளத்தெளிவாக போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லியிருக்கிறது. வழக்கம் போல ஆந்திர காவல் மற்றும் சுகாதாரத்துறை மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டார் என அறிக்கை (டெக்கான் கிரானிக்கல் செய்தி) விட்டு, சம்பவத்தை மூடிமறைத்துவிட்டார்கள்.\nஇந்திய அரசு, பழங்குடி மக்கள் மேல் ஆபரேஷன் கிரீன் ஹண்டில் இறங்கியிருக்க, மற்றொரு புறம் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் பழங்குடி பெண்களை சோதனை எலிகளாக்கி இருக்கின்றன. இந்த மருத்துவ அத்துமீறலை எமக்கு தெரியப்படுத்தியவர் மருத்துவர் வீ. புகழேந்தி. கல்பாக்கம் அணுமின் நிலையத்தால் ஏற்படுத் கதிர்வீச்சு அபாயம் குறித்து தொடர்ந்து குறல் எழுப்பி வருபவர். சர்ச்சை குறித்தும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்தும் இவரிடம் கேட்டோம்…\n“இந்தியாவில் அதிக பெண்கள் பாதிப்புக்கும் உயிரிழப்புக்கும் உள்ளாவது சர்விக்கிள் கேன்சர் என்று சொல்லப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத்தான். வருடத்திற்கு கிட்டத்தட்ட 75 ஆயிரம் பெண்கள் இறப்பதாகவும், ஒன்றரை லட்சம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் அறிகுறி கண்டறியப்படுவதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.\nசிறு வயதிலேயே பாலியல் தொடர்பு (பால்ய திருமணங்கள் மூலமாக) ஏற்படுவது, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் பாலியல் உறவு கொள்வது, பால் உறுப்புகளை சுத்தமாக பராமரிக்காமல் இருப்பது, கர்ப்பத்தடை சாதனங்கள் பயன்படுத்துதல் போன்றவையே கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள். இந்தக் காரணங்களை ஒதுக்கிவிட்டு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து குறித்துதான் இப்போது அதிகமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்கிறார் டாக்டர் வீ. புகழேந்தி. தொடர்ந்த அவர்,\n“இந்த புற்றுநோய் தடுப்பு மருந்தின் விலை 10 ஆயி��ம் ரூபாய். தடுப்பு மருந்துகளை இலவசமாகப் போடுகிறோம் என்று கூவிக்கூவி அழைக்கும்போதே அலட்சியம் காட்டுபவர்கள் இருக்க, பத்தாயிரம் ரூபாய் கொடுத்து எத்தனை பேர் போடுவார்கள் என்று தெரியவில்லை. தமிழகத்தின் பெரிய பெரிய கார்ப்பொரேட் மருத்துவமனைகளில் இந்த தடுப்பு மருந்தை போடுகிறார்கள். இது ஒருபுறம் இருக்க, இந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடு ஒரு தனியார் தொண்டு நிறுவனம் Gardasil என்ற பெயர் கொண்ட கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்தை, ஆந்திரா மற்றும் குஜராத்தில் வசிக்கும் 14 வயதுக்குக்கு உட்பட்ட (செக்ஸுவலாக ஆக்டிவ் ஆகும்முன் இந்தத் தடுப்பு மருந்து போடப்பட வேண்டும்) பழங்குடி பெண்கள் 30 ஆயிரம் பேருக்கு பரிசோதனை ரீதியில் அளித்திருக்கிறார்கள். மூன்று தவணைகளில் போடப்பட்ட இந்த மருந்தை மூன்றாவது தவணையாக உட்கொண்ட ஆந்திராவின் கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் நடந்திருக்கிறது. தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டதால்தான் இந்தப் பெண்கள் உயிரிழந்தார்கள் என மருத்துவபரிசோதனை முடிவுகள் சொல்கின்றன.\nதடுப்பு மருந்து எடுத்துக்கொள்ளும்போது மயக்கம், தலைவலி, நரம்பு மண்டலங்களில் பாதிப்பு, அஜீரணக்கோளாறு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும் எனவும் உச்சபட்சமாக உயிரிழப்பும் நிகழலாம் எனவும் இந்த மருந்தை கண்டுபிடித்த டாக்டர் டயானா ஹார்ப்பர் தெரிவித்திருக்கிறார். லண்டனில் 14 வயது இளம் பெண் ஒருவருக்கு தடுப்பு மருந்து கொடுத்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து டயானா ஹார்ப்பரே ஒப்புக்கொண்ட உண்மை இது. அதோடு இந்தத் தடுப்பு மருந்து புற்றுநோய் வந்தால் அதனுடைய தாக்கத்தை குறைக்குமே தவிர, முற்றிலும் வராமல் தடுக்காது என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.\nஇந்திய மருத்துவக் கழகத்தின் ஒப்புதலோடுதான் பழங்குடியின இளம்பெண்கள் சோதனை மிருகங்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். இன்னும் எத்தனை அப்பாவிப் பெண்கள் விபரீத சோதனைகளுக்குப் பலியாவோர்களோ என்பதுதான் நம்முடைய கவலையாக இருக்கிறது.ஜெயந்தி நடராஜன் போன்றவர்கள் தடுப்பு மருந்தின் விலை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்படுகிறார்களே தவிர, தடுப்பு மருந்தின் பக்கவிளைவுகள் குறித்து அக்கறைப்படவில்லை” என்று காட்டமான டாக்டர் வீ. புகழேந்தி, கர்ப்ப்பை வாய் புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகளை பட்டியலிட்டார்.\n“ஒருவனுக்கு ஒருத்தி என்கிற பிரச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும். திருமணத்திற்கு முன் பாலியல் உறவு கொள்ளும் பழக்கம் கிராமப்புறங்களில்தான் அதிகமாக இருப்பதாக சமீபத்திய புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. இத்தகைய காலகட்டத்தில் பாலியல் குறித்த சரியான விழிப்புணர்வை கட்டாயம் செய்தாக வேண்டும். அடுத்து, நாப்கினை உபயோகப்படுத்துவதன் அவசியம் குறித்தும் பால் உறுப்புகளை தூய்மையாக பராமரிப்பது குறித்தும் எடுத்துச் சொல்ல வேண்டும். அரசு, இவற்றை முழுவீச்சோடு செய்தாலே கர்ப்ப்பை வாய் புற்றுநோய் இறப்பு விகிதம் தன்னால் கீழே இறங்கிவிடும்” என்று முடித்தார்.\nகர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பு மருந்து சர்ச்சை குறித்து தெஹல்கா இதழ் விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது.\nஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம் -கலையரச...\nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடிப் பெண்கள் -மு...\nஆமைக் கோதும் மனிதனும் யுத்தம் .. முத்தம்...\nஎரிக் பிராம் -எஸ். தோதாத்ரி- பொது உடைமைத் தத்த...\nகோயில் இல்லா லண்டனில் குடியிருக்க வேண்டாம்\nஸ்ரீலங்காவின் எழாவது பாராளுமன்றத்துக்கான பொதுத் த...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2014/08/blog-post_24.html", "date_download": "2018-07-22T21:56:48Z", "digest": "sha1:335SQYOHOQZJRBCKNFW6QGHYF4HVIFJG", "length": 68017, "nlines": 187, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: யுவபுரஸ்கார் விருதினை ஒட்டி சில எண்ணங்கள்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயத���ற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு ���ெய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக��கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய���யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உல��ப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nயுவபுரஸ்கார் விருதினை ஒட்டி சில எண்ணங்கள்\nசாகித்ய அகாதமியின் சார்பில் இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் யுவ புரஸ்கார் விருதுக்கு, 21 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், கால்கள் என்ற படைப்புக்காக, எழுத்தாளர் .அபிலாஷும் இடம்பெற்றுள்ளார். மாற்றுத்திறனாளிப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்கிறது கால்கள் நாவல். உயிர்மை பதிப்பகம் இந்நாவலை 2012ல் வெளியிட்டது. விருது பற்றி அபிலாஷ் பேசும்போது, ‘இளம்படைப்பாளிகள் வெகுஜென கவனம் பெற இதுபோன்ற விருதுகள் உதவும்’ என்று தெரிவித்தார். அபிலாஷ் ஆங்கில இலக்க���யத்தில் ஆய்வு பட்ட மாணவர். நாவலோடு கவிதை, கட்டுரைகள் என பல தளங்களில் எழுதிவருகிறார்.\nஇவ்வருடத்திற்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது தமிழில் எனக்கு “கால்கள்” நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.\nநான் பெறும் முதல் விருது இது. ஒருவேளை கனவோ என அரைநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். யாராவது என்னை வைத்து வேடிக்கை பண்ணுகிறார்களோ என சஞ்சலம் தோன்றியது. பிறகு மெல்ல மெல்ல என்னையே நான் நம்ப வைத்தேன்..\nஇந்த நெகிழ்ச்சியான தருணத்தில் சில முக்கிய சம்பவங்களை, நபர்களை நினைத்துப் பார்க்க விரும்புகிறேன்.\nஒன்று தக்கலை கலை இலக்கிய பெருமன்றம். அது தான் என் இலக்கியப் பள்ளி. பதினான்கு வயதில் கணக்கு டியூசனுக்காக ஹமீம் முஸ்தபாவின் புத்தகக்கடையின் ஒரு பகுதியாக இருந்த வகுப்புக்கு போய்க் கொண்டிருந்தேன். முஸ்தபா அப்படித் தான் நண்பரானார். ஒருநாள் மாலையில் அங்கு மாலையில் நடக்கும் கலை இலக்கிய பெருமன்ற கூட்டத்தில் எதேச்சையாக பங்கேற்றேன். எந்த இலக்குமின்றி வாழ்வில் பிடிப்பின்றி இருந்த காலகட்டம் அது. இந்த கூட்டங்கள் வழி நிறைய நல்ல நண்பர்கள் வாய்த்தார்கள். அந்த வயதில் பொன்னீலன், என்.டி ராஜ்குமார், நட.சிவகுமார், ரசூல் போன்ற எழுத்தாளர்கள், அனந்தசுப்பிரமணியம், சொக்கலிங்கம் போன்ற கோட்பாட்டாளர்கள் வழி இலக்கியம், கோட்பாடுகளை அறியக் கிடைத்தது ஒரு பெரும் அதிர்ஷ்டம்.\nஇது இன்றுள்ள பல நகர்ப்புற இளைஞர்களுக்கு வாய்த்திராத ஒன்று. மன்றத்து தோழர்கள் என்னுடைய ஒரு குடும்பமாக மாறினார்கள். இந்த தொடர்பு எனக்கு ஒரு புதுப்பாதையை திறந்து விட்டது. தீவிர இலக்கிய நூல்கள், சிறுபத்திரிகைகள், கோட்பாடுகள் என பதினேழு வயதுக்குள் நான் அறிந்து கொண்டவை என்னை முற்றிலும் மாற்றின. அங்கு தான் தமிழ் நவீன இலக்கியம் அறிமுகமானது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூட்டம் நடக்கும். ஜனநாயகபூர்வமான கூட்டங்கள் அவை. யாரும் பேசலாம். எதையும் விவாதிக்கலாம். தமிழில் வெளியாகும் முக்கிய நூல்களை அறிமுகப்படுத்தி பேசுவார்கள். கவிதை கட்டுரை வாசிப்பார்கள். அங்கு பேசுவதற்காக ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு நூலை படித்து விடுவேன். என் முதல் கவிதை நூல் அங்கு ஒரு சின்ன அறையில் வெளியிடப்பட்டது, அனந்து அண்ணன் அதன் குறைகளைப் பற்றி மிக கராறாய் விமர்சனம் செய்தது, ப��றகு மன்றத்தினர் ஒவ்வொருவரும் பணம் தந்து நூல் பிரதிகளை வாங்கி என்னை பாராட்டியது நினைவுள்ளது. என்னைப் பொறுத்தவரை அது தான் கச்சிதமான இலக்கிய கூட்டம். இன்று இந்த இரு குணங்களும் நம் தளுக்கான சென்னைக் கூட்டங்களில் இல்லை: கராறான விமர்சனம், புத்தகத்தை வாங்குவது. நல்லதோ கெட்டதோ எந்த புத்தகத்தை பற்றியும் டேபிள் மேட் விளம்பரம் போல் மேடையில் புகழ்ந்து விட்டு அடுத்த நொடி எல்லாரும் அதை மறந்து விட்டு போய் விடுகிறோம்.\nகலை இலக்கிய பெருமன்ற நண்பர்களிடையே ஒரு லட்சியவாதம் இருந்தது. தாம் படிப்பதும் எழுதுவதும் ஒரு முக்கிய சமூக பங்களிப்பு என நம்பினார்கள். வழக்கமான எழுத்தாள கூட்டங்களில் உள்ள ஈகோ புழுக்கம் அவர்களிடத்து இல்லை. இன்று தமிழ் எழுத்துலகில் லட்சியவாதம் நீர்த்து சுயமையவாதம் நம்மை பீடித்திருக்கும் நிலையில் நான் அந்த நாட்களை தான் அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன். எழுத்தாளன் எழுதி எதையும் அடைய வேண்டியவனல்ல, சமூகத்துக்கு பங்களிக்க வேண்டியவன் என நம்புகிறேன். மன்றத்தில் விவாதிக்கப்பட்ட பல அரசியல் சமூக கருத்துக்கள் என்னுள் ஆழமாய் பதிந்துள்ளதை பதினைந்து வருடங்களுக்கு பின் என்னுடைய சிந்தனைகளை கவனிக்கையில் உணர்கிறேன்.\nஅந்த பத்து வருடங்கள் நான் எழுத துணியவில்லை. வாசித்து அறிவதும் விவாதிப்பதும் போதும் என நம்பினேன். அன்று கவனித்தவை தான் இன்று எனக்குள் மதிப்பீடுகளாய் உருவாகி உள்ளன. எழுத துவங்கும் போது உண்மையில் நம் வாசிப்பும் கவனிப்பும் குறைகிறது. ஏனென்றால் எழுத்தே ஒரு தனி வேலை. சும்மா இலக்கியத்தையும் கூட்டங்களையும் கவனித்த அந்த காலகட்டம் முக்கியமான ஒன்றாக இன்று தோன்றுகிறது. அன்று அந்த கணக்கு டியூசனுக்காக முஸ்தபாவின் கடைக்கு செல்லாவிட்டால் நான் வேறு ஏதேனும் வகையில் இலக்கியம் அறிந்து கொண்டிருப்பேன். ஆனால் இப்படியாக இருக்க மாட்டேன்.\nஎனக்கு பதினாலு வயதிருக்கும் போது எஸ்.ராவின்“தாவரங்களின் உரையாடல்” மற்றும் கோணங்கியின்“பட்டாம்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம்” சிறுகதைத் தொகுப்புகள் படித்தேன். அதிலுள்ள மிகுபுனைவு உலகும் மாந்திரிக எதார்த்தமும் மயங்க செய்தன. அந்த மொழி தான் என்னை முதன்முதலாக புனைவு எழுத தூண்டியது. எஸ்.ராவும் கோணங்கியும் ஒரு புது மொழியை நுண்ணுணர்வை தமிழுக்��ு கொண்டு வரா விட்டால் நான் எழுத்தாளன் ஆகியிருக்க மாட்டேன். இன்று காலை எஸ்.ரா போனில் அழைத்து வாழ்த்து சொன்ன போது இதை சொன்னேன். உண்மையில் எஸ்.ராவின் வாழ்த்து யுவ புரஸ்காரை விட பெரிய விருது.\nஅதே பதினான்கு வயதில் தான் நான் எதேச்சையாக முஸ்தபாவின் கடையில் வைத்து ஜெயமோகனை சந்தித்தேன். அதைத் தொடர்ந்து அக்காலத்தில் அவரிடம் நிறைய பேசி இருக்கிறேன். அவருடைய ரசனை கொஞ்சம் இன்றும் என் வாசிப்பு தேர்வில், மதிப்பீடுகளில் உள்ளது. அதை விட முக்கியமாக அவரது தீவிரத்தன்மை, வாசிப்பிலும் எழுத்திலும் கொண்டுள்ள சிரத்தை, அர்ப்பணிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. எழுத்தாளன் பலதரப்பட்ட விசயங்களில் ஆர்வம் கொண்டவனாய் இருக்க வேண்டும் என அவரைப் பார்த்து நினைத்தேன். அவரது அரசியலை தவிர்த்து பார்த்தால் ஜெ.மோ ஒரு இளம் எழுத்தாளனுக்கு சிறந்த முன்னோடி தான். அவரைப் போல் மற்றொரு நல்ல முன்னோடி என எஸ்.ராவையும் சொல்லலாம். ஜெ.மோவிடம் முரண்பட்டிருக்கிறேன். அவரும் என்னை திட்டியிருக்கிறார். என்னுடனான உறவை துண்டித்தார். பின்னர் நான் உடல் நலமற்று மீண்டு வந்த போது தன் அன்பைத் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினார். அவர் குறித்த விமர்சனங்கள் எனக்கு உண்டு. ஆனாலும் அவரும் பிற ஆளுமைகளும் உருவாக்கின மொழியில் தான் இயங்குகிறேன் என்பதை என்றும் உணர்கிறேன்.\n2006இல் என நினைக்கிறேன். ஜெயமோகனை சென்னை புத்தகக் கண்காட்சியின் போது பார்த்தேன். என்ன எழுதுகிறாய் எனக் கேட்டார். “அவ்வப்போது சில கவிதைகள்” என்றேன். கவிஞனாய் இருப்பது சோம்பல் மிக்கவர்களுக்கு ஏற்றது என்பது போல் பதில் கூறினார். அது போல் தமிழினி வசந்தகுமாரை சந்தித்த கசப்பான அனுபவமும் எனக்குள் எதையோ தூண்டி விட்டது. நான் அன்று வீட்டுக்கு போன பின் ரொம்ப நேரம் யோசித்தேன். அடுத்த கண்காட்சிக்குள் என் அடையாளத்தை பதிக்கும் படியாய் ஒரு புத்தகமாவது கோண்டு வர வேண்டும் என உறுதி கொண்டேன். ஆனால் அப்படி ஒன்றும் செய்ய வில்லை. எழுத்து வாசகனுடனான உரையாடல். அது நிகழ்கிறது, நாம் நிகழ்த்த முடியாது. பிறகு ஒன்றிரண்டு வருடங்களில் மனுஷ்யபுத்திரன் “உயிரோசை” கொண்டு வந்த போது தான் இதை புரிந்து கொண்டேன். வாசகனுடனான என் உரையாடல் துவங்கியது. எழுத்துக்கு ஒரு மன ஒழுங்கு தேவையுள்ளது. காலக்கெடுவிற்கு எதையும் எ��ுதுகிற ஒரு தன்னம்பிக்கையும் ஒழுங்கும் “உயிரோசையில்” எழுதினதால் தான் ஏற்பட்டது. அந்த நிகழ்வு என் எழுத்தில் செலுத்திய தாக்கத்தை பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். நிறையவும் தொடர்ந்தும் எழுதத் தூண்டினார் மனுஷ்யபுத்திரன். வாரம் ஒரு கட்டுரை, அதுவும் ஏதாவது ஒரு புது தலைப்பில் தேடி ஆய்வு செய்து. இது பின்னர் நாவல் எழுத மிகவும் பயன்பட்டது. அவர் “உயிரோசை” ஆரம்பித்திருக்காவிட்டால், நான் அவரை அக்காலத்தில் சந்தித்திராவிட்டால் இப்போது அவ்வப்போது வெறும் கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருப்பேன். அது ஒன்றும் மோசமானதல்ல இது ஒன்று மேலானதல்ல. இப்படி இருந்திருக்க மாட்டேன் என சொல்கிறேன்.\nஎனக்குள் ஒரு எழுத்து எந்திரம் 28 வயது வரை தூங்கிக் கொண்டிருந்தது. மனுஷ்யபுத்திரன் இருட்டில் அதன் ஸ்விட்சை எப்படியோ தப்பி அடைந்து ஆன் செய்து விட்டார். இன்றும் முழுவேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. “உயிரோசை” ஆரம்பித்த புதிதில் நான் எழுதும் ஒவ்வொரு கட்டுரைக்கும் தனியாக போன் செய்து நிறைய நேரம் பாராட்டுவார். வேறெந்த பத்திரிகை ஆசிரியராவது இப்படி செய்வாரா என தெரியாது. பின்னர் எப்போதோ “உயிர்மையிலும்” எழுத தொடங்கினேன். அவர் என்னை வற்புறுத்தி எழுத செய்த பல கட்டுரைகள் வாசகர்களிடம் பாராட்டு பெற்றிருக்கின்றன. மனுஷ்யபுத்திரனுக்கு என் எழுத்து மீது ஒரு தனி அக்கறை இருந்திருக்கிறது. தன்னிலைக் கட்டுரைகளை அதிகம் எழுதாதீர்கள் என ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு முக்கிய அறிவுரை சொன்னார். அது எனக்கு பின்னர் ரொம்பவும் பயன்பட்டது. எழுதுவது ஒரு வேலை, அதில் மாயாஜாலம் ஒன்றும் இல்லை. நிறைய உழைக்க வேண்டும். உழைக்க உழைக்க தான் எழுத்தாளன் உருவாகிறான் என புரிய வைத்தார். தான் ஒரு “தொழில்முறை” எழுத்தாளன் என ஒரு குறிப்பில் முன்னர் பிரகடனம் செய்தார். அதை ஒட்டி ஆடிக்கு அமாவாசைக்கு ஒருமுறை எழுதுவது எழுத்தல்ல என வலியுறுத்துவார். அவரைப் சந்தித்து பேசி வரும் ஒவ்வொரு முறையும் உற்சாகத்தில் உத்வேகத்தில் எழுத்தாளனாய் கால் அங்குலம் வளர்வேன். எழுத்து மட்டுமல்ல வாழ்க்கையும் கலை தான். அவ்விசயத்தில் அவரை உற்று கவனித்து நிறைய கற்றிருக்கிறேன். 2008இல் நான் அனுப்பின கட்டுரை ஒன்றை படித்து விட்டு “எதிர்காலத்தில் சிறந்த எழுத்தாளராய் வருவீர்கள்” ���ன ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அவர் லேசில் பாராட்ட மாட்டார் என்பதால் அந்த குறுஞ்செய்தியை இன்னும் சேமித்து வைத்திருக்கிறேன்.\nநண்பர் முஸ்தபா என் மீது ஏதோ ஒரு விநோத நம்பிக்கை வைத்திருந்தார். அவர் “புதிய காற்று” என ஒரு பத்திரிகை ஆரம்பித்தார். என்னை வீட்டுக்கு வந்து அதில் எழுத கேட்டார். அப்போது நான் சில கவிதைகள் தவிர உருப்படியாய் ஒரு வரி எழுதினதில்லை. அவர் கொண்டிருந்த நம்பிக்கையின் தூண்டுதலில் தான் ஆலன் ஸ்பென்ஸின் Seasons of the Heartநூலில் இருந்து சில கவிதைகளை மொழியாக்கி கொடுத்தேன். பிறகு நான் சென்னை வந்தேன். அவர் எப்போது சென்னை வந்தாலும் என்னை வந்து சந்திப்பார். எழுதத் தூண்டுவார். அவருடைய நம்பிக்கைக்கும் அன்புக்கும் என்றும் கடன்பட்டிருக்கிறேன்.\n2011இல் நான் உயிருக்கு போராடி கோமாவில் இருந்தேன். அப்போது என்னை பரிசோதித்து சிகிச்சை அளித்த பல டாக்டர்களில் பரணிதரனும் ஒருவர். என் பிரச்சனையை அவர் தான் சரியாக கண்டறிந்தார். பிறகு இது வரை என் உடல்நிலை சீராகவே உள்ளதில் அவருக்கு முக்கிய பங்குள்ளது. ஒரு விதத்தில் கடந்த மூன்று வருடங்கள் மரணத்திடம் இருந்து கடன் வாங்கி அவர் எனக்கு அளித்த அவகாசம் தான். அன்று அந்த மருத்துவமனையில் அவர் இல்லா விட்டால் இன்று இதைக் கூற நானும் இல்லை.\nஎழுத்தாளனை சமூகம் உதாசீனிக்கிறது என்றால் ஒத்துக் கொள்ள மாட்டேன். வெகுஜன பத்திரிகை எடிட்டர்களை தவிர அத்தனை பேரும் எழுத்தாளனை மதிக்கிறார்கள். மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த போது மருத்துவர்கள், செவிலிகள் நான் எழுத்தாளன் என என் அக்கா சொன்னதை ஒட்டி என்னிடம் வந்து ஆர்வமாய் விசாரிப்பார்கள். பொதுவாக நான் பார்த்ததில் மருத்துவர்களுக்கு எழுத்தாளன் மீது பெரும் மரியாதை உள்ளது. நான் வேலை பார்த்த கல்லூரிகளில் கூட வேலை பார்த்தவர்களும் சரி முதல்வர்களும் சரி எழுத்தாளன் என்பதற்காக எனக்கு தேவைக்கதிகமான அன்பையும் மரியாதையும் அளித்தார்கள். என் புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைத்தார்கள். இதையெல்லாம் நான் கேட்காமலே செய்தார்கள். இவர்களுக்கு என் அன்பை தெரிவிக்கிறேன்.\nஎன் முனைவர் பட்ட ஆய்வின் நெறியாளர் அழகரசன் கீழ் ஆய்வு செய்ய ஏற்கனவே ஒரு நீண்ட கியூ இருந்தது. அவருக்கு என்னை முன்பின் தெரியாது. ஆனால் நான் எழுத்தாளன் எனும் காரணத்���ினால் கியூவை உடைத்து தான் எனக்கு சீட் கொடுத்தார். பல்கலையில் கடந்த இரு வருடங்களும் கால எந்திரத்தில் ஏறி பதினாலு வருடங்களுக்கு முன்னால் இருந்த கலை இலக்கிய பெருமன்ற சூழலுக்கு போன உணர்வை தந்தன. ஒரு புத்தகங்கள் மீதான காதலும், ஒரு உயர்ந்த பண்பாடும் பரஸ்பர மரியாதையும் அங்குள்ளவர்களிடம் உள்ளது. அது ஒரு கல்விப்புலமாக அல்ல ஒரு சிறுபத்திரிகை முகாமாகவே எனக்கு தோன்றுகிறது.\nபேராசிரியர் அழகரசன் “நிறப்பிரிகை”, “ஊடகம்” பத்திரிகைகளில் தீவிரமாய் பங்கெடுத்தவர். நம் உலகை சேர்ந்தவர். அவர் ஒரு நெறியாளராக மட்டும் அல்ல ஒரு இலக்கிய சீனியராகவும் தான் தோன்றுகிறார். சிறுபத்திரிகைகள், கோட்பாடுகள், வெவ்வேறு ஜாலியான விசயங்கள் என உரையாடல்கள் போகும். என் ஆய்வுப்புலமும் தமிழ் நவீன இலக்கியம் என்பதால் அங்கு விடுகிற சுவாசிக்கிற ஒவ்வொரு மூச்சும் என்னை புத்துணர்வூட்டும். இலக்கிய, கலை செயல்பாடுகளின் உன்னதத்தை உணர்ந்த என் சக ஆய்வாளர்களான அருள், டேவிட் போன்றோரின் அன்பையும், இது வரை வேறு கல்லூரிகளில் கூட வேலை பார்த்த அத்தனை சக ஆசிரியர்களையும், என் மாணவர்களையும் இத்தருணத்தில் நினைத்துக் கொள்கிறேன்.\nஎழுத்தாளனாய் எனக்கு இந்த சமூகம் தேவைக்கதிகமான மரியாதை அளித்துள்ளது. கொஞ்சம் சந்தோசப்பட்டாலும் எழுத்தாளனாய் பார்க்கப்படுவதில் எனக்கு அதிகமும் கூச்சம் தான். என்னிடம் மரியாதை காட்டுகிறவர்களை விட பல மடங்கு தகுதி குறைந்தவன் நான்.\nகடந்த மூன்று வருடங்களில் நான் அமிர்தா பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறேன். இதற்கு நான் தளவாய் சுந்தரத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை நான் கவிஞர் சங்கர ராமசுப்பிரமணியனுடன் சந்தித்தேன். சங்கர் தான் என் எழுத்தை அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அடுத்து தொடர்ந்து தளவாய் என்னை எழுத வைத்துக் கொண்டே இருக்கிறார். என்னுடைய சில சிறந்த கட்டுரைகள், “வெளிச்சம்”, “சந்தர்ப்பம்” போன்ற சிறுகதைகளும் அமிர்தாவில் வந்துள்ளன. அமிர்தாவுக்கும் தளவாய்க்கும் நன்றிகள்.\nஎன்னுடைய படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிற தாமரை பத்திரிகைக்கும் நன்றிகள். அப்பத்திரிகையில் எழுதுவதை பெருமையாக நினைக்கிறேன். நண்பர் ஹமீம் முஸ்தபா நடத்திய “புதிய காற்று” பத்திரிகையும் என் எழுத்து வாழ்வில் முக்கியமான��ு.\nஇந்தியா டுடேயிலும், தற்போது தமிழ் பெமினாவிலும் பணி புரியும் நண்பர் செந்தில் நுட்பமான எடிட்டுங் திறன் கொண்டவர். “மாடிப்படிகள்” சிறுகதை அவருடைய எடிட்டிங்கால் மேம்பட்டது. அவருக்கும் என் அன்பு.\nஅன்புத் தோழிகள் இந்திரா மற்றும் தமிழ்நதியை இந்த கணத்தில் அன்புடன் நினைத்துக் கொள்கிறேன்.\n\"கால்கள்\" விமர்சனக் கூட்டத்தில் உரையாற்றிய அதிஷா, யுவ கிருஷ்ணா, உமா சக்தி, கவிஞர் யுவன், “நீயா நானா” ஆண்டனி, செல்வ புவியரசன் ஆகியோருக்கும் என் அன்பு. ”கால்களுக்கு” இமையமும் நண்பர் சர்வோத்தமனும் எழுதின விமர்சனங்கள் முக்கியமானவை. கடந்த ஓராண்டில் நான் மிக அதிகமாக இலக்கியம், புத்தகம் பற்றி விவாதிக்கும் நண்பர் சர்வோத்தமன். அவருடனான உரையாடல்கள் என் மனதை உயிர்ப்பாக வைக்கின்றன. “இன்மை” இதழும் நாங்கள் இருவருமாக தான் நடத்துகிறோம். அவருக்கும் என நன்றிகள்.\nஎனக்கு எழுத்து குறித்தும் படைப்புகள் குறித்தும் எந்த கற்பனையும் இல்லை. எந்த புத்தகத்தையும் நான் ஒரு சாதனையாக நினைக்கவில்லை. அது வாசகனுடனான உரையாடல் ஒன்றின் ஒரு பகுதி. அதனால் இவ்விருதை என் நாவலுக்கான அங்கீகாரமாகவும் நான் நினைக்கவில்லை. ஏனென்றால் எந்த படைப்புக்கும் அங்கீகாரம் அவசியமில்லை. இவ்விருது ஒரு கவன ஈர்ப்பு. எப்படி ஒரு உரையாடல் கேட்கப்பட வேண்டுமோ அது போல் படைப்பு வாசிக்கப்பட வேண்டும். இந்த விருது என் நாவல் “கால்களை” நோக்கி இன்னும் சில வாசகர்களை ஈர்க்கும் என்றால் மகிழ்வேன். அது போதும்.\nஎனக்கும் தவசிக்கும் சில ஒற்றுமைகள் உள்ளன. நாங்கள் இருவரும் ஐந்து நூல்கள் எழுதினோம். ஆனால் யுவ புரஸ்கார் தான் நாங்கள் வாழ்க்கையில் பெறும் முதல் விருது. இருவரும் நாவலுக்காக தான் விருது பெற்றோம். யுவ புரஸ்கார் பெற்ற சில மாதங்களில் கடவுள் அவரை திரும்ப அழைத்துக் கொண்டார். நான் இன்னும் இருபது வருடங்களாவது வாழ விரும்புகிறேன்.\nஎழுத்தாளனாய் வாழ்வது குடும்பத்துக்கு செய்யும் துரோகம் தான். கணிசமான நேரம் நான் எழுத்தில் மூழ்கி தொலைந்து போகிறேன். அது குறித்த வருத்தங்கள் இருந்தாலும் மனைவி காயத்ரி என் ஆன்மாவின் சிறகுகளாக இருந்து வருகிறாள். இந்த விருது குறித்து அறிந்ததும் அவள் “எனக்கு ஒரே சமயம் பொறாமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது” என்றாள். காயத்ரி, எனக்கு��் நீ பொறாமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது குறித்து பொறாமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.\nLabels: அபிலாஷ், யுவபுரஸ்கார் விருது\nமாதொருபாகன் - பாலியலின் ஒரு ரகசியக் கதவு\nயுவபுரஸ்கார் விருதினை ஒட்டி சில எண்ணங்கள்\nபாரிசில் தோழர்.க.தங்கவடிவேல் ஆசானின் நினைவேந்தல் ந...\nபாலஸ்தீனத்திலிருந்து அமெரிக்க பெண் ஊடகவியலாளரின் ந...\nசம்ஸ்கிருத (வார)த்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்\nவிடுதலைக் குரல் வழிந்தோடும் சிம்பொனி.\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://headlinestv.in/news/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-22T22:24:53Z", "digest": "sha1:227YY3DD4O72HTCQRWQCEEU4WFGCLJZC", "length": 3405, "nlines": 40, "source_domain": "headlinestv.in", "title": "Headlinestv", "raw_content": "\nஇதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது.\nபிப்.8 வடகொரியா ராணுவ அணிவகுப்பு: காரணம் என்ன\nஅமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான எச்சரிக்கை விடுத்தும் ஏவுகணை சோதனை விஷயத்தில் வட கொரியா தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது.\nஆனால், இதற்கு மாறாக தற்போது தென் கொரியாவில் நடக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா மற்றும் தென் கொரியா இரண்டு நாடுகளுமே ஒரே கொடியின் கீழ் விளையாடும் என்று தெரிகிறது. மேலும், இரு நாடுகளும் அரசியல் ரீதியாகவும் ஒன்றிணைய இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஇந்நிலையில், தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் பிப்ரவரி 9 ஆம் தேதி குளிர்கால ஒலிம்பிக் தொடர் துவங்கவுள்ளது. இதில் வடகொரியாவும் பங்கேற்கவுள்ள நிலையில், பிப். 8ஆம் தேதி பிரம்மாண்டமான ராணுவ அணிவகுப்பை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளதாம்.\nவடகொரியாவில் அதன் நிறுவனர் கிம் 2-சங் கொரில்லா படையை உருவாக்கியதன் நினைவாக ஏப்ரல் 25 ஆம் தேதி இது போன்ற ராணுவ அணிவகுப்பு நடைபெற்று வந்தது. ஆனால், முதல் முறையாக வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 70-வது ஆண்டு தினமான பிப். 8 அன்று ராணுவ அணிவகுப்பு நடைபெறுவது உலக நாடுகளுக்கு சந்தேகத்தையும், அச்சதையும் ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2015/04/", "date_download": "2018-07-22T21:59:49Z", "digest": "sha1:QVB253GF6ZVK3KOZRS2X2C7WJ4IFYZMV", "length": 21187, "nlines": 233, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: April 2015", "raw_content": "\nஎளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.\nஅவரு பெட்னா (அட்லாண்டா) விழாவில் தேவர் புகழ் பாடினார். இவரு கலப்பில்லா தமிழை முயற்சி செய்பவர்களை நக்கிப்பிழைக்கும் நாய்கள் என்று பட்டம் கொடுத்தவர். இன்னொருவர் இணையத்தில் எழுதுபவர்களை மொண்ணைகள் என்றும் தமிழை ஆங்கில வரிவடித்தில் எழுதலாம் என்று சொல்லி இன்று வரை கரகம் எடுத்து ஆடிக்கொண்டு இருப்பவர். இன்னொருவர் \"கேரளாவுல ரேக்ளா ரேசில்கூட மாட்டின் கழுத்தில் எழுத்தாளர் தொங்கிக்கொண்டு இருப்பார்\" என்று சொல்லி வருபவர். முரண் என்னெவென்றால் இவர்கள் அனைவரும் எழுதிப் பிழைப்பது தமிழ். இப்படி பலர் ...சரி விடுங்கள் சாக்கைடையை கிளறினால் முத்தா வந்துவிடப்போகிறது எல்லாம் ஒரே குட்டையில் இருக்கும் மட்டைகள். என்ன மட்டைகளின் நீள அகலங்களில் வேறுபாடு உண்டு அவ்வளவே.\nகத , கவிதை என்ற‌ தொழில் தாண்டி இவர்கள் அனைவரும் இயல்பு வாழ்வில் எல்லாரையும் போல சாதரண‌ர்களே. சாதிப் பாசம் அல்லது மதப் பாசம் அல்லது ஏதோ ஒரு மொழிப் பாசம் அல்லது சினிமா வாய்ப்பு , புகழ் என்ற பல நவரசங்களில் இருந்து இவர்களும் இரசம் சாப்பிட்டு அவர்களின் கருத்துகளை பொழிந்தவர்களே. இப்படி துறைரீதியாக சாதித்தவர்கள் பொதுவெளியில் (இயல்வாழ்வில்) எதையாவது சொல்லி/செய்து பல்ஃப் வாங்குவது புதியவிசயம் அல்ல.\n எந்த கத பொத்தகம் அக்மாரக் எளக்கியம்\nஇரண்டு சினிமாக்களில் நடித்தவுடன் இரசிகர் மன்றம் வைக்கும் சினிமா கண்மணிகளைப்போல இவர்களும் இப்போது வட்டம் , சதுரம் என்று வரைந்து, அதற்குள் சில களப்போராளிகளை வைத்துள்ளார்கள். \"எங்க ஆளு மேலாயாடா கைய வச்ச\" என்று இவர்கள் கம்பு சுற்றுவார்கள். மடாதிபதி இவர்களுக்கு அவ்வப்போது சில பிச்சைகள் (காது குத்து நிகழ்வுகளில் முதல் வரிசை) போடுவார். வெளியில் இருந்து யாராவாது \"இன்ன எங்க நடக்குது. இன்னும் புரியலையே\" என்றால், \"நாங்கள் வைத்துள்ள எள‌க்கிய யுனிவர்சிட்டியில் ,எங்கள் தல கையால் வாசக பட்ட டிப்ளமோ வாங்கி, சங்க மெம்பரானால்தான் படிமம் புரியும் அதுவரை பிகருகூட படியாது\" என்று மொண்ணை வசனம் பேசுவார்கள்.\nஇப்படி கோமாளி சேர்த்த கூட்டமாய் இருக்கும் இவர்களுக்குள் எந்த சத்சங்கம் சிறந்தது எந்த கத பொத்தகம் அக்மாரக் எளக்கியம் எந்த கத பொத்தகம் அக்மாரக் எளக்கியம் புகழுக்காக எவன் அலையுறான் என்று சண்டைகள் வேறு. இப்படி ஒரு மடம் அடுத்த மடத்தின்மீது போர் தொடுக்கும்போது , இவர்கள் பார்க்கும்/பார்த்த‌ தொழில் (கவிதை,கதை எழுதுவது) வழியாக வந்த இரசிகக் கண்மணிகள், அவர்களின் நம்பிக்கையின் பிம்பங்களின் வேர்கள் ஆட்டப்படும்போது பொங்குகிறார்கள்.\nபுகழுக்காக இப்படிச் செய்யலாம கண்மணி\nகார்பரேட் அடிமையுகத்தில் \"மாப்ள ஒங்கூட வேலை செய்ததா இந்த தேதியில் இந்த நிறுவனத்தில் இந்த வேலை செய்ததாக போட்டுள்ளேன். தொலைபேசி வந்தா இப்படி இப்படி சொல்லிடுடா\" என்று பிழைப்பிற்கும், அது தாண்டி அதிக சம்பளம், வசதி வாய்ப்புகளுக்கு பொய் சொல்லி பிழைத்தவர்கள் பலர். என்ன இதில் எல்லாம் சிபாரிசு செய்ததாகச் சொல்லப்படுபவனிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்வார்கள். அப்படி இல்லை என்றால் இழுத்து மூடிய மன்னார் அன்ட் கம்பெனியில் வேலை பார்த்ததாகச் சொல்லியும் வேலை பிடிப்பார்கள். அதுபோல ஒரு கவுச தொழிலாளி பொய்யான செய்திகளை போட்டு புகழ் ஏதோ ஒன்றை அடைய முயற்சித்துள்ளார். அவர் சொன்ன விசயம் எலக்கியவாதிகளின் அதிகாரபூர்வ Journal லில் வந்துவிட்டது. பொகழுக்காக இப்படிச் செய்யலாமா என்ன இருந்தாலும் இவர் இப்படியா என்ன இருந்தாலும் இவர் இப்படியா\nடமில் எளக்கிய வொலகில் அடுத்தவன் எழுதிய கடிதங்களை கதையாக்கி விற்பது, அடுத்தவன் எடுத்த/வரைந்த படத்தை ஆட்டையைபோட்டு புத்தகத்தில் அட்டையாகபோட்டு விற்பது, அடுத்தவன் தொகுத்த ஒன்றை (அல்வாவை) தன் இலையில் வழித்து போட்டுக்கொள்வது போன்ற கேப்மாரிதனங்கள் நடந்துகொண்டே உள்ளது. அதுதாண்டி மார்க்கெட்டிங் என்ற ஒரு காதுகுத்து விழாக்கள் இப்போது நடக்கிறது. இந்த விழாக்களில் கதையை படிக்காமலே மேடையில் மைக்கைப்பிடித்து \"நான் இன்னும் இதப் படிக்கல ஆனால் பாருங்கள்...அந்த பனைமரத்தில் இந்த ஆடு கட்டப்பட்டுள்ள‌தால் ...\" என்று ஒரு சான்றிதழை வழங்கிவிட்டுப் போவார்கள். எந்தவித வெட்கமும் இல்லாமல் அடுத்த காதுகுத்துவிழாவிற்கு இன்னொரு சினிமா சிகினாவை அழைப்பார்கள். இப்படியாக தொழில் போய்க்கொண்டு இருக்கும். இது எல்லாம் மார்க்கெடிங் என்றாலும��� அடியில் ஒட்டும் இழைகள் புகழ், இருப்பைக் காட்டிக்கொளல் மற்றும் பிழைப்பு சார்ந்த ஒன்றாக இருக்கும்.\nஇந்த புகழ் போதை காதுகுத்துவிழாக்களில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் சினிமா கீரோக்களையும், ஏப்பை சாப்பைகள் அவர்கள் அளவிற்கு ஒரு சினிமா போஃச்டர் ஒட்டிய‌வரையாவது அழைத்து வந்து பேச வைத்து நிம்மதியடைவார்கள். இந்த அக்கப்போர்களில் சாட்சியும் , வாதியும், பிரதிவாதியும் எல்லாம் எலக்கிய மொக்கைகளாகவே இருக்கும். எனவே யாரும் யாரையும் காட்டிக்கொடுத்துக்கொள்வது இல்லை.\nஇன்று கவுச தொழிலாளி மாட்டிக்கொண்டார். நாளைக்கே இந்த கவித கவுச தொழிலாளி பாட்டெழுத, அந்த மணி அய்யா இயக்க , அந்த இணைய மொண்ணை அய்யா வசனம் எழுத, \"எல்லாரும் வாங்க பழகலாம்\" என்று அந்த சினிமா ஒலகம் ஒன்று சேர்ந்துவிடும்(காசு,பணம்,துட்டு).\nஇணைய மொண்ணைகளுக்கு எதுக்கு வம்பு\nபதிவுகள் எழுதி ரிட்டையர்ட் ஆன சம்முவத்தில் ஒரு காலத்தில் பலர் பின்னூட்டங்களை நமக்கு நாமே திட்டத்திலும், பிறருக்கு தொலைபேசி வலிந்து கேட்டு வாங்கியும் கணக்குகாட்டி பெருமையும் பட்டுக்கொண்டவர்கள் உண்டு. இத்தனை லைக்கு, இதனை ஃபாலோயர்ஃச் என்று இன்றுவரை ஏதோ ஒருவகையில் செய்தியைச் சொல்லிவிடுகிறார்கள் இங்கும். விடுங்க பாசு ..வாங்க பிள்ளைகளை படிக்க வைக்கலாம்.\nஅதிக பட்சம் 1000 பேர் படிக்கும் கத பொக் உற்பத்தி தொழில் துறையில் கதை, கவித புத்தகங்களை எழுதி விற்றுக்கொண்டு இருப்பவர்களுக்குள் இருக்கும் பல சண்டைகளில் முக்கியமானது விருதுச் சண்டை. தனக்கு கிடைக்காதவரை நோபல் பரிசே ஆனாலும் அது எனக்கு மசுறு என்று சொல்வார்கள். தனக்கு குச்சிமிட்டாய் கிடைத்தால்கூட அதுதான் \"அக்மார்க் ஒரிசினல் மதுரை பாண்டியன் மார்க் அவார்டு\" என்று சொல்லி குதிப்பார்கள்.\nயாரும் சீந்தவில்லை என்றால் விஃசுணுவை அழைத்து சிறந்த படைப்புக்கான \"வில்லாபுரம்\" அவார்ட் கொடுத்து தங்களை நிலைநாட்டிக்கொள்ள முயற்சிப்பார்கள். இப்படி கடவுளுக்கே விருது கொடுத்த மொக்கராசு கமிட்டியில் இருந்த வண்டுமுருகன்கள் எல்லாம் அந்த போதையில் கொஞ்சகாலம் வந்தவன் போனவன் எல்லாரையும் \"நீ எளக்கியம் படிச்சயா படிமம் தெரியுமா மாஃச் ஓட்டல் மூளைக்கறி சுவை தெரியுமா என்று கிண்டி கிட்னி எடுப்பார்கள்.\nஇவர்கள் மட்டும் இல்லாவிட்டால் தமிழ் இணைய வ��ட்டிப் பேச்சு பொரணிகள் சுவராசியம் இழந்து போயிருக்கும்.\nஎளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.\nஎளக்கிய மொக்கைகளே கீப் இட் அப்.\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2013/09/idm-free-download.html", "date_download": "2018-07-22T22:14:17Z", "digest": "sha1:MTZYSRN3XHVR36MB24W3E647WPIVXB34", "length": 11186, "nlines": 192, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இலவசமாக IDM (INTERNET DOWNLOAD MANAGER) புதிய பதிப்பு (WITH SERIAL KEY & CRACK)", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஇணையத்தில் நாம் அன்றாடம் பலவற்றை தரவிறக்கம் செய்கிறோம் . அது படங்களாக , பாடலாக , கோப்புகளாக கூட இருக்கலாம் . இவை அனைத்தையும் மிக எளிதில் தரவிறக்க பயன்படும் ஒரு மென்பொருள் தான் இந்த IDM.\nவேண்டும் பொழுது PAUSE செய்யலாம் .\nபல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கலாம்\nதானாகவே UBDATE ஆகும் .\nFIREFOX உடன் தானாகவே Integrate ஆகிவிடும் . இதனால் விடியோ , ஆடியோ பைகளில் தானாகவே டவுன்லோட் பட்டன் இணைந்துவிடும் .\nIDM புதிய பதிப்பை DOWNLOAD செய்ய :\nCRACK தரவிறக்கம் செய்ய :\nSERIAL KEY தரவிறக்கம் செய்ய :\nவாழ்நாள் முழுவதும் இலவசமாக மாற்ற :\nCRACK பைலை டவுன்லோட் செய்து அதை காப்பி செய்துகொள்ளவும் . C:\\PROGRAMFILES\\INTERNET DOWNLOAD MANAGER என்ற போல்டரில் PASTE செய்யவும் . FILE OVERWRITE செய்யலாமா என மெசேஜ் வரும் YES என குடுக்கவும் .\nIDM ஓபன் செய்து அதில் Registration மெனுவில் Registration பகுதியில் மேலே உள்ள SERIAL KEY FILE இல் உள்ள KEY யை பயன்படுத்தவும் .\nபதிவர் சந்திப்பில் நடந்தது என்ன \nரசித்து பார்க்க வேண்டிய குறும்படங்கள்\n இது திருட்டு சாப் ஃ ட் வேரா என் அலுவலகத்தில் install பண்ண விட மாட்டாங்களே.............\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nரசித்து படிக்க வேண்டிய கிரைம் நாவல்கள் (Free E-Boo...\nஉங்கள் கணினியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருள...\nபுதன் ஸ்தலம் (திருவெண்காடு ) : ஒரு சிறப்பு பார்வை\nபாதுகாக்க வேண்டிய 10 புத்தகங்கள் (Free Downloa...\nபதிவர் சந்திப்பில் நடந்தது என்ன \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவ��ுக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shiv-luck.blogspot.com/2010/", "date_download": "2018-07-22T21:55:39Z", "digest": "sha1:Q6ANSBU3U5VVJBK66DDXUEALYAKHEUNV", "length": 42367, "nlines": 268, "source_domain": "shiv-luck.blogspot.com", "title": "மனம் என்னும் மாய கண்ணாடி: 2010", "raw_content": "மனம் என்னும் மாய கண்ணாடி\n தோரனைலாம் தூள் பறக்குது... புது ஜீன்ஸ், ஷூ, கூலிங் கிளாஸ்... கலக்குற\nஇது என்னோட கேர்ள் பிரண்டு எனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்ததுடா.....\nகமலும், எஸ்.பி.பியும��� பின்னே ராஜாவும்\nகமலஹாசனோட பிறந்த நாளில் SPB ஒரு இசைக்குழுவுடன் இணைந்து \"கமல்\" பாடல்களை மட்டும் பாடி ஒரு கான்சர்ட் நடந்தது. அப்பவே ராஜாவின் இசையில் இவர்கள் இணைந்த பாடல்களை ஒரு தொகுப்பா போடணும்னு நெனச்சேன்.நடுவில கொஞ்சம் பிசியானதால் அது அப்படியே விட்டு போச்சு. ஆனா சமீபத்தில கொடைக்கானல் போகும் போது, கொடை ரோட்டுல இருந்து ஹோட்டல் போற வரைக்கும் அப்படியே நான் உருகி போய்ட்டேன்....\nLabels: SPB, இளையராஜா, பாடல்கள்\nகனிமொழி - இன்னொரு காதலுக்கு மரியாதை\nநந்தலாலா - அன்பின் பயணம்\nநந்தலாலா - ஒரு மனப்பிறழ்வு கொண்டவனும், ஒரு சிறுவனும், தத்தம் தாயைத் தேடி செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்களும் அங்கு நடக்கும் சம்பவங்களும் தான் கதை. அவர்களின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை தயவு செய்து திரை அரங்கில் சென்று பார்க்கவும். அதுவே இந்த மாதிரி நல்ல படத்திற்கு நாம் செய்யும் மரியாதை.\nசரவெடி & அதிரடி - 27/11/2010\nசரியா சொல்லனும்னா கிட்டத்தட்ட 15 நாளைக்கு அப்புறம் இப்பதான் வலைக்கு வர நேரம் கிடைச்சது. போன வாரம் கொடைக்கானல், அதுக்கு முந்தின வாரம் பாபனாசம்னு ஊரு சுத்தினதில கணினி முன்னாடி உக்கார நேரமே இல்லை.அலுவலகத்தில இருந்தாலும் பிளாக் எல்லாம் தடை செஞ்சிருக்காங்க.... இனிமே ரெகுலரா வந்திருவோம்.... இதனால எல்லாருக்கும் சொல்றது என்னன்னா \"i am back\"\nவ - குவாட்டர் கட்டிங்\nதிரும்ப திரும்ப அரைச்சு புளிச்சு பூசனம் பூத்து போனாலும் விடாம அதே மாவை தோசையா ஊத்துரவங்களுக்கு மத்தியில இப்படி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரிக்கும், தயாரிப்பாளர்களுக்கும், வெளியிட்ட தயாநிதி அழகிரிக்கும் வாழ்த்துக்கள்.\nமைனா - திரை விமர்சனம்\nகமல், விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன உதயநிதி தன்னுடைய பேனரில் ரிலீஸ் செய்தது என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இந்த மைனா.... தீபாவளி அன்றே போக வேண்டும் என்று நினைத்து முடியாமல் நேற்று இரவுக் காட்சிக்கு நம்ம ஏவிஎம் அரங்கில் சென்று பார்த்தேன்.\nயாரிந்த பெண்தான் என்று கேட்டேன்\nபுதிதாய் பூத்த ரோஜாவுக்கு முத்தம் கொடுத்தாய்\nரோஜா செடி முட்களை உதிர்த்துக் கொண்டது\n எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா\" என்றார் ஊர்ப் பெரியவர் சுடலை.\n நீங்க எப்படி இருக்கீக... விவசாயமெல்லாம் எப்படி போகுது\nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -3 \nமாஞ்சோலை பாகம் 1 & பாகம் 2 படிக்க இங்கே கிளிக்கவும்\nகடைசியாக குதிரை வெட்டிக்கு வந்து சேர்ந்தோம். அடிக்கின்ற குளிரில் கை கால்களெல்லாம் விறைத்தது அங்கே வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய தங்கும் இடம் ஒன்று உள்ளது, ஆனால் நாங்கள் உடனே திரும்ப வேண்டியதிருந்ததால் அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்தோம்.காட்டு பன்றிகள் அந்த நேரத்திலேயே மிக சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தது... சில பெரிய பன்றிகளின் பற்கள் நன்றாக வெளியே வந்து கொம்பு போல காட்சியளித்தது பார்க்க மிக பயங்கரமாக இருந்தது.\nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -2 \nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம் முதல் பதிவின் சுட்டி இது.. முதல் பாகம் வாசிக்காதவர்கள் அதை கண்டு விட்டு தொடரவும்....\nஇயற்கையை ரசித்துக் கொண்டே நாங்கள் பயணித்த தவேரா மெதுவா முன்னேறியது... குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே இடையிடையே இயற்கையின் அவசரத்திற்க்கும் சில இடங்களின் அழகை ரசிக்கவும் நிறுத்தி நிறுத்தி சென்றோம்.\nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம்\nதிருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புதுசா ஒரு அனுபவம் கிடைச்ச மாதிரி மனசெல்லாம் துள்ளும்.... கடைசியா நான் அங்கே போனது ஒரு ஆறு மாசத்துக்கு மேலேயே இருக்கும்.... நண்பர் ஒருவர் திருமணத்துக்கு ஊருக்கு போயிருந்தப்போ அப்படியே விடுறா வண்டியைனு ஜூட்...\n காரையார் & பாணதீர்த்த அருவி \nபோன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேலே மலையிலே போனா, உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு அணைக்கட்டு பாக்கலாம்...அந்த அணையோட பேரு காரையார் அணை\nகாலையில் வீட்டுல சும்மா பாட்டு கேட்டுகிட்டு இருக்கும் போது இருவர் பாடல்கள் ஒலித்தது அதிலே உள்ள அந்த இரண்டு பாடல்கள்... அதை பாடல்கள்னு சொல்லாம நல்ல கவிதையா கேட்டுப் பாத்தாலோ இல்லை படிச்சு பாத்தாலோ....சத்தியமா சொல்றேன் எனக்கு அப���படியே புல்லரித்தது அதிலே உள்ள அந்த இரண்டு பாடல்கள்... அதை பாடல்கள்னு சொல்லாம நல்ல கவிதையா கேட்டுப் பாத்தாலோ இல்லை படிச்சு பாத்தாலோ....சத்தியமா சொல்றேன் எனக்கு அப்படியே புல்லரித்தது இததனைக்கும் ரெண்டும் வேற வேற உணர்வுகள்; வேற வேற கருத்துக்கள்... ஆனா அதை கேக்கும்போது வர்ற உணர்வு என்னவோ ஒரு சிலிர்ப்பு...\nஇளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை\nசின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற \"கண்ணன் ஒரு கைக்குழந்தை\" பாட்டைத்தான் போடுவாங்களாம். அந்த பாட்டை கேட்டா அழுகைய நிறுத்திட்டு சிரிக்க ஆரம்பிச்சிருவேனாம். எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்னா, நாங்களாம் அப்போ இருந்தே இளையராஜா ரசிகன்னு சொல்லத்தான்... சமீபத்திலே கோடம்பாக்கத்திலே இருக்கிற \"சினி சிட்டி\" ஹோட்டலுக்கு போயிருந்தோம்அங்கே வார நாட்களில் அதாவது திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் கரோக்கி நைட்ஸ் அப்போ சும்மா ஜாலிக்கு ஒரு சில பாடல்களை பாடினேன்.. முக்கியமா இளையராஜாவோட 80 -90 களில் வந்த பாடல்கள்... அந்த மாதிரி பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதலாமேன்னு அப்போதான் யோசிச்சேன் ( அந்த ஹோட்டல் நாசமா போக அப்போ சும்மா ஜாலிக்கு ஒரு சில பாடல்களை பாடினேன்.. முக்கியமா இளையராஜாவோட 80 -90 களில் வந்த பாடல்கள்... அந்த மாதிரி பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதலாமேன்னு அப்போதான் யோசிச்சேன் ( அந்த ஹோட்டல் நாசமா போகனு பல பேரு மனசுக்குள்ளே சொல்றது எனக்கு தெளிவா கேக்குதுனு பல பேரு மனசுக்குள்ளே சொல்றது எனக்கு தெளிவா கேக்குது\nபாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்தியர் அருவிக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு கிளைப்பாதை மேலே போகும்... அந்த படிக்கட்டுல நாம ஏரி போனோம்னா நம்ம போயி சேருற இடம் கல்யாண தீர்த்தம். இந்த இரண்டு இடங்களிலும் நாங்க பண்ணாத அட்டகாசம் கிடையாது.\nவேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும் ஹ்ம்ம்.... இதை அயல் நாட்டுலே இருக்கிற நண்பர்கள் மட்டும் இல்லை... என்னை மாதிரி எப்பவாது விடுமுறைல மட்டும் ஊருக்கு போக சநதர்ப்பம் இருக்கிறவங்க கூ��� சொல்லுவாங்க...\nதுரோகி - ஒரு பார்வை\nதமிழில் பெண் இயக்குனர்களிடம் இருந்து எப்போதுமே மெல்லிய காதல் அல்லது ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால் சுதா.கே.பிரசாத் முற்றிலும் மாறுபட்டு ஒரு தாதாயிசம், துரோகம் கலந்த வட சென்னை கதையை கையில் எடுத்திருக்கிறார்.அதற்க்கு முதலில் பாராட்டுக்கள்.\n\"விநாயகனே வினை தீர்ப்பவனே\"னு உச்சஸ்தாயில் தள்ளி இருக்கிற கோயிலில் மைக் செட் அலறிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து கேசம் கலைந்த தலையுடன் முகத்தில் களைப்புடன் சில பெண்கள் நேத்து பாத்த சீரியல் பத்தி ரொம்ப தீவிராமக ஏதோ பேசிக்கொண்டு சென்றார்கள். பழைய லுங்கியை மடித்து கட்டி, பீடி ஒன்றை பற்ற வைத்தான் முருகேசன். வாங்கும் போது குருடாக இருந்த அவன் முண்டா பனியனில் இப்போது ஆயிரம் கண்கள் நரை முடி தலைஎங்கும் பரவ ஆரம்பித்து விட்டது... வீட்டுலே பொண்டாட்டியை கொஞ்சும் போது \" முடியெல்லாம் நரைச்சு போனாலும் உனக்கு ஆசை மட்டும் நரைக்கலைய்யானு\" அவ வெட்கப் பட்டதை நெனச்சு மெதுவா சிரிச்சிகிட்டான்.\nபாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்\nரொம்ப நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சு... கடைசியா எந்த படத்துக்கு இப்படி சிரிச்சேன்னு நினைவில்லை இந்த படம் வெளியாகும்போது அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை உடனே பாக்கனும்னு... ஆனா பாசக்கார பய புள்ளைக எல்லாரும் ஒட்டு மொத்தமா நல்லா இருக்குன்னு சொல்லவும் எப்படியாவது பாக்கனும்னு நெனச்சி கடைசியா நேத்துதான் பார்த்தேன்.. படம் முடிஞ்சி வெளியே வந்த பின்னாடிதான் யோசிச்சேன் இந்த படத்தோட கதை என்னன்னு... சத்தியமா ஒன்னும் இல்லை... அதே சமயத்திலே அந்த ஒரு நெனப்பே தியேட்டரிலே படம் பாக்கும்போது வரலை... அது டைரக்டருக்கும், அந்த நகைச்சுவைக்கும் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும்...\nதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை\nதமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே சமீபத்தில் வெளியாகி இன்னும் தியேட்டரிலும் தியேட்டரை விட்டும் ஓடிய படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை... குறு விமர்சனம் ஆகையால் படத்தின் எல்லா விசயத்தையும் பற்றி எழுத போவதில்லை... பார்த்ததில் எழுத தூண்டியதை பற்றி மட்டும் இங்கே..... ;-) நான் குறிப்பிட்டு இருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ் ஒரு சாமானிய சினிமா ரசிகனான எனக்கு தோன்றியவை... அவ்வளவே...\nஇளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 \n எல்லாருக்கும் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புறேன், நான் மேலே சொல்லி இருக்கிற கலாட்டாக்கள் சத்தியமா எந்த வன்முறையையும் குறிக்கவில்லை நான் பேசப்போறது நாங்கள் சந்தித்த ஜாலியான கலாட்டாக்களை பத்தி மட்டும்தான் நான் பேசப்போறது நாங்கள் சந்தித்த ஜாலியான கலாட்டாக்களை பத்தி மட்டும்தான் எதுக்காக இந்த விளக்கம் என்றால், நெல்லையிலே சில கபடி மேட்ச்சுகளால நடந்த வன்முறை சம்பவங்கள் அங்கே அந்த விளையாட்டையே தடை செய்ற அளவுக்கு போயிருக்கு...\nஇளமை காலங்கள் - கபடியும் கலாட்டாக்களும்\n\"ஒரு ஊருலே ஒரு ராஜா இருந்தான், அவன் ஒரு நாள் ....\" அப்படின்னு கோர்வையா சொல்ற கதை இல்லை என்னோட சாரி எங்களோட இளம் பிராயம். இதிலே எங்களோட சொன்னது என்னோட நண்பர்களையும் சேத்துதான், ஏன்னா அவங்க இல்லன்னா இளமையும் இல்லை கலாட்டாவும் இல்லை... எப்போதுமே பிளாஷ்பேக்தான் செம ஹிட்டாவும் வெயிட்டாவும் இருக்கும், சினிமால கூட இந்த நிமிஷம் காலபைரவன் வந்து என்ன வேணும்னு கேட்டா, தயவு செஞ்சு கால சக்கரத்தை பின்னோக்கி சுத்தி அந்த டீன்-ஏஜ் பருவத்தை உடனே குடுத்துருன்னு கேப்பேன்... நான் மட்டும் இல்லை நம்ம எல்லோருமே தான் கேப்போம்\nகுடும்பத்தோட படத்துக்கு போகும் போது நல்ல படமா இது, குழந்தைகளோட போயி பார்க்கிற அளவுக்கு தரமானதுதானான்னு நாலு பேர்கிட்ட விசாரிக்கிறோம் அப்படியும் இல்லன்னா இருக்கவே இருக்கு சென்சார் போர்டு செர்டிபிகேட் அதை வச்சு கண்டு பிடிக்கலாம் ( ஓரளவுக்காவது\nநான் மகான் அல்ல - என் பார்வையில்\nவெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரனின் இரண்டாவது படைப்பு அதற்காகவே இந்த படத்தை பார்ப்பது என்று முடிவு, காரணம் அவரது முதல் படம் என்னை கை பிடித்து என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்றது அதற்காகவே இந்த படத்தை பார்ப்பது என்று முடிவு, காரணம் அவரது முதல் படம் என்னை கை பிடித்து என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்றது கபடி மேட்ச் நடக்கும் போது எல்லோருடைய துணியையும் ஒரு லுங்கியில் பொட்டலமாக வைத்து கொண்டு பின்னாடி நின்னுகிட்டு \" அண்ணே கபடி மேட்ச் நடக்கும் போது எல்லோருட���ய துணியையும் ஒரு லுங்கியில் பொட்டலமாக வைத்து கொண்டு பின்னாடி நின்னுகிட்டு \" அண்ணே இப்பிடி புடி.. அவனை அப்படி மடக்குனு\" மாரி சொல்வானே... அதெல்லாம் அப்படியே எங்க செராக்ஸ். என்ன ஒரு வித்தியாசம் மாரி படத்தோட ஹீரோ அதனால பெரிய கபடி பிளேயர் ஆயிருவான் .. நாங்களும் விளயாண்டோம் ஆனா.... சரி விடுங்க எதுக்கு\nஜங்ஷன் - டவுன் - தச்சநல்லூர்\nஇதோ வந்துருவேன் இப்போ வருவேன்னு வானம் போக்கு காட்டி கொண்டிருந்தது; கடைசி டிரெயின் போறதுக்குள்ளே ஸ்டாண்டுக்கு போகணுமே... நேரம் வேற ஆயிருச்சு, அதுவும் போச்சுன்னா அவ்ளோதான்னு நெனசிகிட்டே சர்ரென்று ஆட்டோவை வெரட்டுனான் கதிரு.\nஎன் எண்ணத்தை எழுதி என்னத்த (தலைப்பு வெக்கவே தனியா யோசிக்கணும் போல)\nஏதோ எங்க வீட்டுகாரரும் சந்தைக்கு போனாருன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சாச்சு. என்ன எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு ஏற்கனவே சென்னை தண்ணியிலே கொத்து கொத்தா கொட்டுற முடியை நானும் கூட கொஞ்சம் பிக்க ஆரம்பிச்சிட்டேன். நாட்டுலே எவ்வளவோ விஷயம் இருக்குது ஆனா நம்ம கிட்ட இருக்கா... நம்ம கௌண்டமணி சொல்ற மாதிரி டே நாயே ஊட்டிலே எஸ்டேட் இருக்கு உனக்கு இருக்கா அப்படின்னு எனக்குள்ளே ஒரு கேள்வி. சரி விடு.... கல்லூரி பருவத்திலே கிறுக்குனது ஒண்ணு எடுத்து போட்டுரலாம்னு இதோ போட்டாச்சு.\nரொம்ப நாளா நெனச்சிக்கிட்டு இருந்த விஷயம் இன்னைக்குதான் நடந்திருக்கு. பள்ளி, கல்லூரி பருவத்திலே கிறுக்கு கிறுக்குன்னு கிறுக்கியாச்சு, சரி கொஞ்சம் வலைக்குள்ளேயும் இறங்கலாம்னு ஒரு ஆசை. (எத்தனை பேரு என்னை கொலை வெறியோட தொரத்த போறாங்களோ\nநெல்லை சீமையிலே, பாபநாசத்தில் பிறந்து சிங்கார சென்னையிலே வசிப்பவன் இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும் இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும்(அப்படின்னா நீ எழுதவே கூடாதுடானு உள்ளே ஒரு குரல் கேக்குது ;-)) என்னோட எண்ணங்களை உங்களுக்கு பிடிச்ச வகையிலே பதிவு பண்ண ஆசை....அவ்ளோதான்....\nகமலும், எஸ்.பி.பியும் பின்னே ராஜாவும்\nகனிமொழி - இன்னொரு காதலுக்கு மரியாதை\nநந்தலாலா - அன்பின் பயணம்\nசரவெடி & அதிரடி - 27/11/2010\nவ - குவாட்டர் கட்டிங்\nமைனா - திரை விமர்சனம்\nயாரிந்த பெண்தான் என்று கேட்டேன்\nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -3 \nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -2 \n���ாஞ்சோலை - ஒரு சுகானுபவம்\n காரையார் & பாணதீர்த்த அர...\nஇளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை\nதுரோகி - ஒரு பார்வை\nபாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்\nதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வ...\nஇளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 \nஇளமை காலங்கள் - கபடியும் கலாட்டாக்களும்\nநான் மகான் அல்ல - என் பார்வையில்\nஜங்ஷன் - டவுன் - தச்சநல்லூர்\nஎன் எண்ணத்தை எழுதி என்னத்த\nSPB (1) அனுபவங்கள் (9) இளையராஜா (2) கபடி (2) கவிதை (3) சரவெடி (1) சிறுகதை (4) திருநெல்வேலி (6) திரை விமர்சனம் (8) நகைச்சுவை (2) பாடல்கள் (3) விளம்பரங்கள் (1)\n காரையார் & பாணதீர்த்த அருவி \nபோன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேல...\nபாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்திய...\nவேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும் ஹ்ம்ம்.... இதை அயல் நாட்...\nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம்\nதிருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புது...\nஇளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை\nசின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற \"கண்ணன் ஒரு கைக்கு...\nமைனா - திரை விமர்சனம்\nகமல் , விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ...\nதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை\nதமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே சமீபத்தில் வெளியாக...\n எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா\n தோரனைலாம் தூள் பறக்குது... புது ஜீன்ஸ், ஷூ, கூலிங் கிளாஸ்... கலக்குற இது என்னோட கேர்ள் பிரண்டு எனக்கு ஆசையா வாங்கிக் கொட...\nகனிமொழி - இன்னொரு காதலுக்கு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/01/blog-post_16.html", "date_download": "2018-07-22T22:18:22Z", "digest": "sha1:E7MGCZZF3ECYCWVI3G5J6O7YALNDZUZ6", "length": 10022, "nlines": 106, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: நவீன தொழிற்நுட்பத்தை...", "raw_content": "\nமின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வழி தலாக் போன்றவை சமீபத்தில் கேள்விபட்டிருக்கலாம். மார்க்க அறிஞர்கள் இதனைப்பற்றி விவாதிப்பது தேவையில்லை என்பது எனது கருத்து.\nஒருவன் இவ்வளவு காலம் வாழ்ந்த தனது மனைவியை விவாகரத்து செய்கிறான். இந்த விவாகரத்து சாதாரண குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலிலோ அனுப்பும் அளவுக்கு அற்பமான விஷயம் அல்ல.\nஇருவரும் மனம் ஒப்பி விவாகரத்து செய்யும்போது இச்சிறு கன்ஃபர்மேசன் போதுமே என்று நீங்கள் நினைக்கலாம். இருவரும் மனம் ஒப்பினால்கூட அதே வழிமுறையை பிடித்துக்கொண்டு சிலர் விளையாடலாமல்லவா இதனால் நடுநிலையாளர்கள்கூட இஸ்லாத்தைப்பற்றி தவறாக எண்ண வாய்ப்பாகிவிடும்.\nஒருவன் திருமணம் செய்துகொள்ள குறுஞ்செய்தியோ அல்லது மின்னஞ்சலிலோ பயன்படுத்தலாமா என்று யோசிப்பதில்லை. அதைவிட சென்ஸிடிவான ஒரு பிரச்சினையை இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளலாமா என்பதுதான் எனது வாதம்.\nஇதுபோன்ற ஃபத்வா கொடுக்கும் ஹஜ்ரத்துகள், தன் மகளுக்கு இதுவழியாக ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் ஏற்றுக்கொள்வாரா\nஇதையெல்லாம்விட இஸ்லாத்தில் முத்தலாக் (ஒரே நேரத்தில் சொல்லும் மூன்று தலாக்) அனுமதி இல்லை என்பதும் அதனை சில முஸ்லிம்கள் பயன்படுத்துவதால் இஸ்லாத்திற்கு தவறான அவப்பெயர் என்பதும் நாம் அறிந்ததே. இறைவன் தன் திருமறையில் சொல்கிறபடி ஒவ்வொரு தலாக்கிற்கும் இடைவெளி கொடுத்து அந்த இடைவேளையில் அவன் தன் மனைவியை இணைத்துக்கொள்ள விரும்பினால் இணைத்துக்கொள்ளலாம் என்ற செய்தியும், அவ்வாறு இணைத்துக்கொள்ளாமல் கால இடைவெளிக்குப்பிறது மூன்று தலாக்குகள் பூர்த்தி ஆகிவிட்டதென்றால் அவன் தன்மனைவியை மீட்டிக்கொள்வதற்கு மனரீதியாக என்ன தண்டனை என்பதை நாம் அறிந்ததுபோல் மாற்றுமதத்தவர்கள் அறிந்துக்கொள்ள வாய்ப்புகள் இல்லை.\nசாதாரணமாக ஒரு முஸ்லிம் தும்மினாலே வெடிக்குண்டு வெடித்துவிட்டது என்று பத்திரிகைகள் திரித்து எழுதும் காலத்தில் இருக்கிறோம். எனவே இதுபோன்ற அற்பமான ஆராய்ச்சிகளை கைவிட வேண்டும். மேலும் இறைவன் அனுமதித்த விஷயங்களில் மிகவும் வெறுக்கின்ற ஒரு விஷயம்தான் இந்த தலாக் என்பது. இதனை ஒரு வாழ்த்து செய்திபோல் விளையாடுவது நல்லதல்ல.\nஒரு வங்கியிலிருந்து மற்ற வங்கிக்கு பணம் அனுப்புவதற்கு ஃபாக்ஸ், மின்னஞ்சல், குறுஞ்செய்திகளை பயன்படுத்துவதில்லை. காரணம் இது நம்பகமானது அல்ல என்பதால் ஸ்விஃப்ட் (Swift) மற்றும் டெலக்ஸ்களே (Telex) பயன்படுத்தப்படுகின்றன.\nநமது மற்ற மின்னஞ்சல் கணக்கிலிருந்து நமக்கே வைரஸ் அனுப்பப்படுகிறது. நாம் எந்த காலத்தில் இருக்கிறோம் தெரிகிறதா\nஎல்லா விஷயங்களுக்கும் ரெடிமேட் ஃபத்வா எழுதுகிறேன் என்று முயற்சி செய்து உண்டாக்கப்பட்ட மொகலாய காலத்து ஃபத்வாக்கள் இன்று குப்பை கூடையில். ஆகவே இதுபோன்ற நடைமுறைகளையும் ஆராய்ச்சிகளையும் கைவிடப்படவேண்டும்.\nநவீன தொலைத்தொடர்பு காரணிகளை பயன்படுத்தி முஸ்லிம்கள் முன்னேற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அது இத்தகைய விஷயங்களில் ஏற்படுவது முன்னேற்றமாக கருதமுடியாது.\nஇக் கட்டுரையின் நிஜம் வலிமையாக சமூகத்தில் உணர்த்தப்படவேண்டும்.\nமார்க்க அறிஞர்கள் இதுபோன்ற விஷயங்களை தமது பிரசங்கங்களின் வழியே விழிப்புணர்வேற்படுத்தவேண்டும்.\nஇணையம் வழியாக இஸ்லாமிய நூல்கள் விற்பனை\nதனியார் ஹஜ் ஏஜென்டுகளிடம் கவனம் தேவை\nகுர்பானி கொடுப்பது பற்றிய விளக்கம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/election-2015", "date_download": "2018-07-22T21:49:11Z", "digest": "sha1:SDA6RTZK3SWEU2JJ4ILYGYP3RF6DM7SL", "length": 3717, "nlines": 72, "source_domain": "thamizhi.com", "title": "Election 2015", "raw_content": "\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t134-topic", "date_download": "2018-07-22T22:28:06Z", "digest": "sha1:LHNBMURYDMBNFP4GEC6IN6LVOMMKDGTS", "length": 8133, "nlines": 49, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "அடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை!", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஅடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஅடுத்த ரவுண்டு. இம்முறை இலக்கு, பெரிய கை\n“சோனியாவுக்கு தற்போது மிக அவசரமாக மன்மோகன் சிங்கை பிரதமர் பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டியிருக்கின்றது. அதனால்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அவரைச் சிக்க வைக்கப் பார்க்கிறார்” இப்படியொரு அதிரடி ஸ்டேட்மென்ட் யாருடைய வாயில் இருந்து வந்திருக்க முடியும் ஆம். சுப்ரமணியம் சுவாமிதான் கூறியிருக்கிறார்.\n“ராகுல் காந்தியை பிரதமராக்கும் வேளை வந்துவிட்டது. அதனால், மன்மோகன் சி்ங்கை திண்ணையை காலி செய்ய பண்ண வேண்டும்” என்றும் விளக்குகிறார் சுவாமி.\nஅப்படியானால், மன்மோகன் சிங் ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு பங்குதாரரா “இல்லை” என்பது சுவாமியின் பதில். “இது தொடர்பான அனைத்து பைல்களையும் நான் பார்த்துவிட்டேன். எந்த இடத்திலும் மன்மோகன் சிங், நாட்டுக்கு இழப்பு ஏற்படுத்தும் விதமாக, எந்த வழிகளிலும் செயற்படவில்லை என்று என்னால் கூறமுடியும்”\nமன்மோகன்சிங், ஆ.ராசாவை ஆரம்பத்தில் கண்டிக்காமல் விட்டதால், ஆ.ராசா புகுந்து விளையாடி விட்டார். அந்த ஒன்றே ஒன்றுதான் மன்மோகன் சிங் விட்ட தவறு என்பதுடன் நிறுத்திக் கொள்ளவில்லை சுவாமி. இதில் காங்கிரஸ் தலைவி சோனியாவுக்கும் பங்கு உள்ளது என்று அடுத்த வெடிகுண்டைத் தூக்கி வீசியிருக்கிறார்.\n“2ஜி ஊழல் என்பது, குறைந்த பட்சம் சோனியா வரையாவது ரீச் பண்ணியிருக்கும்”\n“ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடு நடக்காமல் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பு சோனியா காந்தியிடம் இருந்தது” என்று கூறும் சுவாமியின் வாதத்தில் லாஜிக் இடிக்கின்றது.\nஎப்படி என்றால், மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி என்று இருந்தாலும், அவர் ஆட்சியின் தலைவரல்ல. கட்சியின் தலைவர்தான். மத்திய அரசின் தலைவர் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஒரே ஒருவர்தான். அவர் பிரதமர் மன்மோகன் சிங்.\nஆட்சி தொடர்பான ஆலோசனைகளை பிரதமர் சிங், சோனியா காந்தியிடம் இருந்து பெறுகின்றார் என்று பொதுப்படையாகக் கூறப்படுவது வழக்கம்தான். அது அவர்களுக்கு இடையே உள்ள விவகாரம். ஆட்சியில் நடைபெற்ற எந்தவொரு விஷயத்துக்கும், அது நல்லதோ, கெட்டதோ பொறுப்பு ஏற்க வேண்டியவர் ஆட்சியின் தலைவரே தவிர, அவரது கட்சியின் தலைவர் அல்ல.\nசுவாமியின் லாஜிக் முன்னே பின்னே இருந்தாலும், அமைச்சர் சிதம்பரத்துக்கு அடுத்ததாக அவர் சோனியா காந்தி மீது குறி வைத்திருக்கிறார் என்பது புரிகின்றது. சுவாரசியமான ஆதாரங்கள் எதையாவது வைத்திருக்கிறாரோ என்னவோ\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_14.html", "date_download": "2018-07-22T22:31:51Z", "digest": "sha1:XENK3OYFHI5JB6K6A2LU2IQGD42ZGBNS", "length": 44861, "nlines": 151, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "தமிழ்த் கூட்டமைப்பு, காலை வாரிவிட்டது - ரிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழ்த் கூட்டமைப்பு, காலை வாரிவிட்டது - ரிஷாட்\nவன்னி மாவட்டத்தில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 14 சபைகளில், 13 சபைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து ஆட்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது தொடர்பான இணக்கப்பாடு தனக்கும், சுமந்திரன் எம்.பிக்கும் ஏற்பட்ட போதும், இறுதி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காலைவாரியதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமன்னார் பிரதேச சபையின் தவிசாளர், பிரதிதித் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களை வரவேற்கும் விழா, இன்று காலை (03) பேசாலையில் அமைந்துள்ள பிரதேச சபையின் மண்டபத்தில் இடம்பெற்ற போதே, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்தார்.\nபிரதேச ச���ை தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹிரின் தலைமையில் இடம்பெற்ற இந்த விழாவில், அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,\nயுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட வன்னி மாவட்டத்தை கட்டியெழுப்பும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளில் நல்லாட்சி ஒன்றை ஏற்படுத்துவதற்கும், அதன்மூலம் மக்களின் வாழ்வியலில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் நாங்கள் எண்ணினோம்.\nஅந்தவகையில், மக்கள் காங்கிரஸின் தலைவரான நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் எம்.பியுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர்கள் வெற்றிபெற்ற சபைகளில் எமது கட்சி இரண்டாம் நிலையாகவும், நாங்கள் வெற்றிபெற்ற சபைகளில் அவர்களது கட்சி இரண்டாம் நிலையாகவும் இருந்து, தமிழ் - முஸ்லிம் நல்லுறவுக்கான பாலமாக புதிய ஆட்சியை மலரச் செய்வோம் என்று பேசினோம்.\nஎமது யோசனைக்குச் செவிசாய்த்து ஆரம்பத்தில் இதற்குச் சம்மதித்தவர்கள், உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான காலம் நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாங்கள் வெற்றிபெற்ற சபைகளில் எங்களை வீழ்த்த வேண்டுமென்று செயலாற்றினார்கள். எம்மைத் தவிர்த்து எல்லாக் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு, எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையை சிதறடிப்பதற்கு அவர்கள் முயற்சிகளில் வலுவாக ஈடுபட்டார்கள். இந்த நடவடிக்கைகள்தான் வன்னி மாவட்ட உள்ளூராட்சி சபைகளில், சபைகளை அமைப்பதில் முரண்பாடுகளும், சமநிலையற்ற தன்மையும் ஏற்படக் காரணமாயிற்று.\nமன்னார் பிரதேச சபையை பொறுத்தவரையில், இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம். இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இலகுவாகச் செல்வதற்கு, கப்பல் வழியான துறைமுகமாக தலைமன்னார் துறை விளங்குகின்றது.\nயுத்த நெருக்கடிகளால் இந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் இந்தியாவுக்கும் சென்றிருக்கின்றார்கள். தென்னிலங்கைக்கும் சென்றிருக்கின்றார்கள். இப்போதும் அவர்கள் அகதிகளாகவே வாழ்கின்றனர். எனவே, வாழ்க்கையிலே பல்வேறு கஷ்டங்களுக்கு முகங்கொடுத்திருந்த மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இந்தப் பிரதேச சபைக்கு இருக்கின்றது.\nஅதுமட்டுமின்றி இந்தப் பிரதேசத்தில் துறைகளை வளப்படுத்துவதன் மூலம், சுற��றுலாத் துறைக்கான வாய்ப்பினை அதிகரிக்க முடியும். இன, மத, பேதங்களுக்கு அப்பால் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் பணியாற்ற வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றனர்.\nதவிசாளரைப் பொறுத்தவரையில் எமது அரசியல் பணியுடன் நீண்டகாலம் பயணித்து வருபவர். இந்தப் பிரதேசம் மாத்திரமின்றி மன்னார் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களுக்கும் அவரது சேவை வியாபித்திருப்பதை நீங்கள் நன்கறிவீர்கள். அவர் செய்த தியாகங்களுக்குக் கிடைத்த பிரதிபலனாகவே இதனை நான் கருதுகின்றேன். அவரும், அவருடன் இணைந்தவர்களும் தமது பொறுப்பைச் சரியாகச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்க்கட்சியினர் உட்பட எல்லோரையும் இணைத்துக்கொண்டு பக்குவமாகப் பயணஞ்செய்ய வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nஇந்த விழாவிலே ஒரு கட்சியைச் சார்ந்த உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பதே வருத்தம் அளிக்கின்றது. நானாட்டான் பிரதேச சபை அமர்விலே எமது கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்தவிதமான பேதமைகளையும் பொருட்படுத்தாது, கண்ணியமாக கலந்துகொள்ள வேண்டுமென்று நான் வழங்கிய அறிவுரையை ஏற்று, அவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்ட போதும், மன்னார் பிரதேச சபையில் ஒரு கட்சி சார்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளாமை ஓர் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளதாகவே நான் கருதுகின்றேன். எதிர்காலங்களில், இந்த சூழ்நிலை மாற்றமடைய வேண்டுமென்று அமைச்சர் தெரிவித்தார்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்ச���ட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உ��னடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/aloe-vera-medicinal-uses_14806.html", "date_download": "2018-07-22T22:15:10Z", "digest": "sha1:BU4A3YYIO3IWTQNUQUD6V4SC6ZNKMXHG", "length": 30096, "nlines": 247, "source_domain": "www.valaitamil.com", "title": "Aloe Vera Medicinal Uses in Tamil | சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் உடல்நலம் பழங்கள்-தானியங்கள்\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் \nசோற்றுக் கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும் கூழப்பகுதியை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும்.\nசோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.\nசோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றைச் சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துச் சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.\nசோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.\n100 கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்துக் கொண்டு அத்தோடு 10 கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெய்யில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.\nசோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தைத் திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாகச் சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.\nகற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.\nசோற்றுக் கற்றாழையின் வேர்களைச் சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால் ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாகப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வ��� ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.\nசோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிசாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.\nசுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டுச் சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.\nசோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுன்ஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.\nசோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்குப் பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.\nஇதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்குக் கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.\nTags: Aloe Vera Aloe Vera Benefits சோற்றுக் கற்றாழை சோற்றுக் கற்றாழை பயன்கள் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்கள் Sotru Katrazhai Sotru Katrazhai Benefits\nMedical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இரு��்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் \nநான் வெளிநாட்டில் உழைக்கிறேன். சரியாக சொன்னீர்கள் தோழரே நான் இதை follow பண்ணுகிறேன் தினமும். என்னுடல் மாற்றத்தை உணர்கிறேன். அனால் ஒரு சந்தேகம், வெறும் வயிற்றில் 1 டம்பளர் ஜூஸ் குடிக்கிறேன், ப்ரோப்லேம் வராது என்றெண்ணி. நான் இதை follow பண்ணுகிறேன் தினமும். என்னுடல் மாற்றத்தை உணர்கிறேன். அனால் ஒரு சந்தேகம், வெறும் வயிற்றில் 1 டம்பளர் ஜூஸ் குடிக்கிறேன், ப்ரோப்லேம் வராது என்றெண்ணி.\nஇதன் மூலம் நிறைய விஷயங்களை தெரிந்துகொண்டேன் . நன்றி\nஆலோவேர் ஹொவ் டு ஹெல்ப் ப்ளூட் கான்செர்\nஉடல் எடை கூடுவதற்கு என்ன செய்யலாம்\nI லைக் வலை தமிழ் .காம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநீங்கள் வாங்கும் வாழைப்பழம் உடல்நலத்திற்கு நல்லதா\nமூன்று முக்கிய மூலிகைகளின்(neem, Vilvam, Thulsi) பழங்கள் என்ன\nவழக்கொழிந்து வரும் பாரம்பரிய வாழைப்பழங்கள் - சாவித்திரிகண்ணன்\nஆரோக்கியம் தரும் பாரம்பரிய நெல் ரகங்கள் - சாவித்திரிகண்ணன்\nஉணவே மருந்து (சிறுதானியங்களும் அதன் சிறப்புகளும்)..\nதலைமுடி(Hair ), வயிறு(Stomach), கண் பராமரிப்பு(Eye Care), மூக்கு பராமரிப்பு(Nose Care), பல் பராமரிப்பு(Dental Care), வாய் பராமரிப்பு(Mouth Care), கழுத்து பராமரிப்பு(Neck Care), இதயம் பராமரிப்பு(Heart Care), கை பராமரிப்பு (Hands Care), இடுப்பு (Hip), கால் பராமரிப்பு (Foot Care), தோல் பராமரிப்பு (Skin Care), தலை(Head), நுரையீரல் (Lung), இரத்தம், எலும்பு (Bone), நினைவாற்றல் (Memory Power), வாத நோய் (Rheumatic Disease), நரம்பு தளர்ச்சி (Neurasthenia), சிறுநீரகம் (Kidneys), அசதி (Tired), பாட்டி வைத்தியம் (Grandma's Remedies), வீக்கம் (Swelling), புண்கள் (Lesions), முதுகு வலி (Back pain), பசி (Hunger), மூச்சு திணறல் (Suffocation), தீப்புண் (Fire Sore), உடல் குளிர்ச்சி (Body cooling), தூக்கம் (Sleep), நாவறட்சி (Tongue dry), மஞ்சள் காமாலை (Icterus), மூலம் (Piles), பித்தம் (BILE), நோய் எதிர்ப்பு (Immunity), நீரிழிவு (Diabetes), ஒவ்வாமை (Allergy), உடல் மெலிதல் (Wasting), சுளுக்கு (Sprain), மூட்டு வலி (Joint Pain), மார்பு வலி (Chest pain), உதடு (Lip), தும்மல் (Sneezing), முகம் (Face), விக்கல் (Hiccup), இருமல் (Cough), தொண்டை வலி (Throat pain), காது வலி (Otalgia), சளி (Mucus), காய்ச்சல் (Fever), உடல் எடை குறைய (Weightloss), ஆஸ்துமா (Asthma), வியர்வை(Sweating ), ஆயுர்வேதம், மற்றவை(others ), ஆண்மைக் குறைவு (Impotency), குடல் (Intestine), தைராய்டு (Thyroid), கொழுப்பு (Fat), ஞாபக சக்தி குறைபாடு, மலச்சிக்கல் (Constipation), மனஅழுத்தம் (Stress),\nபூக்களின் மருத்துவ குணங்கள் (Medicinal properties of Flowers),\nவயிற்று வலி குணமடைய (abdominal pain), குழந்தையின்மை-கருப்பை கோளாறுகள் நீங்க(Uterus problems), தாய்பால் (Breastfeeding), கருத்தரித்த பெண்களுக்கு (Pregnant Women), வெள்ளை படுதல் (White Contact), பெரும்பாடு (MENORRHAGIA), மேக நோய்கள் குறைய (Decrease Megha Diseases), மற்றவை,\nநலம் காக்கும் சித்தமருத்துவம், மற்றவை, சித்த மருத்துவ மறுமலர்ச்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/28162627/Actress-Regina-Cassandra-shares-her-molestation-story.vpf", "date_download": "2018-07-22T22:13:48Z", "digest": "sha1:MN7LC7KBKIGCJOUIMARRKAVCEPBMQC7L", "length": 10095, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Actress Regina Cassandra shares her molestation story || நடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை + \"||\" + Actress Regina Cassandra shares her molestation story\nநடுரோட்டில் வைத்து பாலியல் தொல்லை கண் கலங்கிய பிரபல நடிகை\nகடந்த சில மாதங்களாக பிரபல நடிகைகள் தானாகவே முன் வந்து தங்களுக்கு நேர்ந்த, பாலியல் ரீதியான தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர்.\nதமிழில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கேசன்ரா, தொடர்ந்து அழகிய அசூரா, பஞ்சாமிர்தம்,கேடி பில்லா கில்லாடி ரங்கா, நிர்ணயம், ராஜதந்திரம், மாநகரம்,சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி ஆகிய படங்களில் நடித்து உள்ளார். தற்போது கவுதம் கார்த்திக்குடன் மிஸ்டர் சந்திர மவுலி படத்தில் நடித்து வருகிறார்\nஇந்நிலையில், தமிழ், தெலுங்கு, ஆகிய மொழிகளில் பல்வேறு படங்கள் நடித்துள்ள ரெஜினா கேசன்ரா. தன்னுடைய வாழ்வில் நடந்த மிகவும் கசப்பான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது:-\nஒரு நாள் நான் சென்னையில் உள்ள ஈகா தியேட்டர் பாலத்தில் நண்பர்கள் சிலருடன் நடந்து சென்றுக்கொண்டிருந்தேன். அப்போது எதிரே வந்த இளைஞர் ஒருவர் திடீர் என தன்னுடைய உதட்டை பிடித்துவிட்டதாகவும் அந்த சம்பவம் தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇந்த சம்பவத்தில் இருந்து மீள எனக்கு சில நிமிடம் ஆனது என்றும், பின் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தனக்கு தெரிந்து அத்தனை கெட்டவார்த்தைகளாலும் திட்டினேன்.\nஇதே போல் எனக்கு பல முறை நிகழ்ந்துள்ளது. இதற்காக நான் அழுதது மட்டும் இன்றி அவர்களை கண்டித்து அடித்தும் உள்ளேன் என கண்கள் கலங்கியபடி கூற���யுள்ளார் ரெஜினா.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n3. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n5. ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடை தணிக்கை குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2007/03/blog-post_03.html", "date_download": "2018-07-22T21:41:16Z", "digest": "sha1:FV7BRBVSQ7KC3H5BP3Q75FY7NKIJQFVU", "length": 3463, "nlines": 49, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: வந்தேமாதரம்--வீடியோ", "raw_content": "\nஆதிக்க கூட்டணிக்கு எதிராக போரிட்ட தலித் வீரர்\nபாலியல் தொழிலாளியில் என் அன்னை\nசுவர்க்க...சாரி சுவனத்துக்கு போக இந்தியாவில் தடை\nஜிகாத் 2007: குமரி மாவட்டம்\nகடவுள் என்று ஒன்றிருந்தால் ...\nதேசபக்தியை ஒவ்வொரு செல்லிலும் விம்மியெழ வைக்கும் வீடியோ.\nஎழும் நம் தேசியக்கொடியுடன் இணைந்தெழும் நம் இதயங்கள்.\nதேசத்திற்காக துயரினை ஏற்றெடுக்கும் திண்மை.\nநம் ஒவ்வொருவர் உள்ளத்தும் சாதி, இனம், மதம் மொழி கடந்து இருக்கும் அந்த தேசபக்தி எனும் அமர ஜோதியை எழுப்பும் ஒளிக்காட்சி.\nதியாகங்களால் புனிதமேறிய தேசிய மந்திரம்- வந்தேமாதரம்\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 10:20 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://shiv-luck.blogspot.com/2010/09/blog-post_20.html", "date_download": "2018-07-22T21:50:35Z", "digest": "sha1:LTZVQEHYI3DSL4D2RRAS4IKAMVJLREFZ", "length": 18342, "nlines": 112, "source_domain": "shiv-luck.blogspot.com", "title": "மனம் என்னும் மாய கண்ணாடி: துரோகி - ஒரு பார்வை!", "raw_content": "மனம் என்னும் மாய கண்ணாடி\nதுரோகி - ஒரு பார்வை\nதமிழில் பெண் இயக்குனர்களிடம் இருந்து எப்போதுமே மெல்லிய காதல் அல்லது ஒரு நகைச்���ுவை கலந்த குடும்ப படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால் சுதா.கே.பிரசாத் முற்றிலும் மாறுபட்டு ஒரு தாதாயிசம், துரோகம் கலந்த வட சென்னை கதையை கையில் எடுத்திருக்கிறார்.அதற்க்கு முதலில் பாராட்டுக்கள்.\nஆரம்பமே அசுர வேகத்தில் இருக்கிறது எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டரின் உள்ளே சென்ற என்னை முதல் காட்சியே நிமிர்ந்து உக்கார செய்தது. ஸ்ரீகாந்த் ஒரு தண்டவாளத்தில் கட்டாப்பட்டு இருக்கிறார், 21 ரெயில்கள் கடந்தவுடன் வரும் அடுத்த ரெயில் தன் மேல் ஏற போவதாக சொல்கிறார் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டரின் உள்ளே சென்ற என்னை முதல் காட்சியே நிமிர்ந்து உக்கார செய்தது. ஸ்ரீகாந்த் ஒரு தண்டவாளத்தில் கட்டாப்பட்டு இருக்கிறார், 21 ரெயில்கள் கடந்தவுடன் வரும் அடுத்த ரெயில் தன் மேல் ஏற போவதாக சொல்கிறார் அட வித்தியாசமா இருக்கே என்று நினைக்கிறோம் நாம். ஸ்ரீகாந்தின் நினைவலைகளில் படம் பின்னோக்கி நகர்கிறது.\nஇரு 10 வயது சிறுவர்கள் சாமி, கருணா உயிர் நண்பர்களாக இருக்கிறார்கள். கருணா வட சென்னையை சேர்ந்த ஒரு ஏழை குடும்பத்து பையன். சாமி அதே பகுதியை சேர்ந்த ஒரு அய்யர் வீட்டு பையன். கருணாவிற்கு ஒரு அய்யர் மாமியிடம் அந்த வயசிலேயே ஈர்ப்பு... அவளுடைய பெண்ணைத்தான் தான் கல்யாணம் பண்ண போவதாக கூறுகிறான்... காரணம் இவளுடைய 50 % அழகாவது அவளுடைய மகளுக்கு இருக்குமாம் அவர்களின் பள்ளிக்கு வரும் புது ஆசிரியை (பூஜா) சில ரௌடிகளால் தாக்கப்பட்டு இறக்கிறாள். அவளை கொன்றவர்களை பழிவாங்க நினைக்கும் கருணாவிற்கு சாமி ஐடியா கொடுக்கிறான். ( சின்ன பசங்க ஸ்கெட்ச் போடுவதெல்லாம் ரொம்ப ஓவரு அவர்களின் பள்ளிக்கு வரும் புது ஆசிரியை (பூஜா) சில ரௌடிகளால் தாக்கப்பட்டு இறக்கிறாள். அவளை கொன்றவர்களை பழிவாங்க நினைக்கும் கருணாவிற்கு சாமி ஐடியா கொடுக்கிறான். ( சின்ன பசங்க ஸ்கெட்ச் போடுவதெல்லாம் ரொம்ப ஓவரு). இந்த திட்டத்தில் மாட்டிக்கொள்ளும் கருணா, தன்னை போலிசிடம் மாட்டி விட்ட சாமியை எதிரியாக கருதுகிறான். இவர்கள் வளர்ந்து ஆடும் ஆடு புலி ஆட்டமே படம்.\n சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு தாதாவிடம் அடைக்கலமாகி ரௌடியாகி அதற்க்கு காரணமே தன் நண்பன் கருணாதான் என்று அவனை பழி வாங்க துடிக்கும் ஒரு காரக்டர். அமுல்பேபி போல் இருந்தாலும் ஸ்ரீகாந்திடம் ந���்ல முன்னேற்றம் தெரிகிறது நடிப்பில். அந்த இதழோரத்தில் உண்டாக்கும் ஒரு இகழ்ச்சி புன்னகையும், கண்களில் காமிக்கும் அந்த அலட்சியமும் வேறு ஒரு ஸ்ரீகாந்தை நம் கண் முன்னே நிறுத்துகிறது.\n IPS தேர்வுக்கு தயாராகும் அதே சமயத்தில் ஸ்ரீகாந்தை கண்டாலே கடித்து குதற துடிக்கும் ஒரு கேரக்டர்.என்னை பொறுத்த வரை இந்த இரண்டு பேரில் ஸ்ரீகாந்த் ஈசியாக ஸ்கோர் செய்கிறார்.\nஇரண்டு கதாநாயகிகள், பூனம் பாஜ்வா (இரட்டை வேடம் வேறு ) மற்றும் பூர்ணா அம்மாவாக வரும் பூனம் ஓகே. பூர்ணாவிடம் நிறைய மணிரத்னம் பட கதாநாயகிகளின் சாயல். இயக்குனர் மணியின் சீடராம்....\nதாதாவாக தியாகராஜன்... இன்னும் எத்தனை காலம்தான் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நடிக்க போகிறாரோ இந்த கேரக்டருக்கு ஓகே. கௌரவ வேடத்தில் s .p .சரண்... அப்படியே ஒரு அய்யராத்து அம்மாஞ்சியாக பின்னுகிறார் மனிதர். விஷ்ணு இவரிடம் பெண் கேட்க செல்லும் இடம் கல கல டீச்சராக வரும் பூஜா அழகு\nகாதல் காட்சிகள் எதுவும் மனதில் நிற்கவில்லை. ஸ்ரீகாந்த் - சொர்ணா மற்றும் விஷ்ணு - பூனம் தலா ஒரு காதல் பாடல் காட்சிக்கு உதவியிருக்கிறார்கள் அவ்வளவே\nஅல்போன்ஸின் ஒளிப்பதிவு சில இடங்களில் அருமை.. பல இடங்களில் ஓகே. மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட் செல்வகனேஷின் இசை, பாடல்களாகட்டும் பின்னணி இசையாகட்டும் ஒன்றுமே மனதில் நிற்கவில்லை.\nநிறைய பார்த்த கதைஎன்றாலும் ஓரளவிற்கு ஒரு விறுவிறுப்பான திரைக்கதையால் முதல் பாதி ஓகே. பின்பாதியில் தமிழ் சினிமா இலக்கணங்களுக்கு உட்பட்டு வன்முறை, பழிவாங்கல், நண்பர்கள் இணைவது என \"too much to digest \". சுதாவிடம் மணியின் பாதிப்பு பூர்ணா கேரக்டரிலும் மற்றும் நெல்லைத்தமிழ்() பேசும் அந்த அம்மாவிடமும் தெரிகிறது.\nதுரோகி - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சுதா\nபதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும்\nமுதல்முறையாக டிவில போடும்போது பார்த்துக்குவோம் :)\nநெஜமாவே ரொம்ப ப்ரீயா இருந்தா போயி பாருங்க பாண்டி\n\\\\பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சுதா\nநெஜமாவே ரொம்ப ப்ரீயா இருந்தா போயி பாருங்க பாண்டி\n\\\\பதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க\nநீங்க அதத்தான் செய்து இருக்கிறீர்கள் உங்க விமர்சனத்தில். படம் நல்லா இல்லைன்னு காட்டமா சொல்லாமல் இந்த மாதிரி நாசூக்க சொன்னது நல்ல ���ிஷயம்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கோபி\nபதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க\nநெல்லை சீமையிலே, பாபநாசத்தில் பிறந்து சிங்கார சென்னையிலே வசிப்பவன் இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும் இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும்(அப்படின்னா நீ எழுதவே கூடாதுடானு உள்ளே ஒரு குரல் கேக்குது ;-)) என்னோட எண்ணங்களை உங்களுக்கு பிடிச்ச வகையிலே பதிவு பண்ண ஆசை....அவ்ளோதான்....\nதுரோகி - ஒரு பார்வை\nபாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்\nதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வ...\nஇளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 \nஇளமை காலங்கள் - கபடியும் கலாட்டாக்களும்\nSPB (1) அனுபவங்கள் (9) இளையராஜா (2) கபடி (2) கவிதை (3) சரவெடி (1) சிறுகதை (4) திருநெல்வேலி (6) திரை விமர்சனம் (8) நகைச்சுவை (2) பாடல்கள் (3) விளம்பரங்கள் (1)\n காரையார் & பாணதீர்த்த அருவி \nபோன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேல...\nபாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்திய...\nவேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும் ஹ்ம்ம்.... இதை அயல் நாட்...\nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம்\nதிருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புது...\nஇளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை\nசின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற \"கண்ணன் ஒரு கைக்கு...\nமைனா - திரை விமர்சனம்\nகமல் , விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ...\nதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை\nதமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே ச���ீபத்தில் வெளியாக...\n எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா\n தோரனைலாம் தூள் பறக்குது... புது ஜீன்ஸ், ஷூ, கூலிங் கிளாஸ்... கலக்குற இது என்னோட கேர்ள் பிரண்டு எனக்கு ஆசையா வாங்கிக் கொட...\nகனிமொழி - இன்னொரு காதலுக்கு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/12/blog-post_14.html", "date_download": "2018-07-22T22:23:52Z", "digest": "sha1:365RC7M4OAPOBYTXNMG3ALUNJ2YBLIJI", "length": 5966, "nlines": 88, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: பங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்", "raw_content": "\nபங்க் குமாரும் பாட்டாளி மக்கள் கட்சியும்\nசென்னையில் பங்க் குமார் என்ற வனிய சாதியைச் சேர்ந்த தாதா, போலீஸாரின் என்கௌண்டரால் கொல்லப்பட்டுள்ளான். இவன் ஆள் கடத்தல் பேர்வழி. சென்னை மாநகராட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அதிக இடங்கள் பெற இவனது ரவுடித்தனமே காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சியினர் பெருமையுடன் ஜெயா டிவிக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்கள். அந்த பேட்டியில், இவன் சென்னை மாநகரத்தில் பா.ம.கவின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்ததாகவும், அதனைப் பொறுக்க முடியாமல் தி.மு.க ஆட்சியாளர்கள் அவனை கொன்று விட்டதாகவும் பாட்டாளி மக்கள் கட்சியினர் கூறுகின்றனர். இதற்காக, தி.மு.க ஆட்சியையே கவிழ்த்து விடப்போவதாக ஒரு வன்னிய சாதிவெறியன் பேட்டி கொடுக்கிறான்.\nவெங்கடேசப் பண்ணையார் என்ற நாடார் சாதி ரவுடி ஜெயலலிதா அரசில் என்கௌண்டரில் கொல்லப்பட்டான். கருணாநிதி அவனை பெரிய தியாகி போல் சித்தரித்து, அந்த ரவுடியின் மனைவி ராதிகா செல்விக்கு எம்.பி சீட் கொடுத்தார். அந்த பெண்ணும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்று விட்டார். இது ஆலடி அருணா, ரகுமான் கான் போன்ற தகுதி வாய்ந்த தி.மு.க காரர்களைத் தாண்டி இவருக்கு வழங்கப்பட்ட எம்.பி பதவியாகும்.\nடாக்டர் ராமதாஸும் பங்க் குமாரின் மறைவில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார். வரும் தேர்தல்களில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரு கட்சிகளும் பா.ம.கவை கழட்டி விட்டால் தமிழ் நாட்டில் இருந்து துடைத்து குப்பைத் தொட்டியில் வீசி விடலாம். அந்தக் காலம் கனிந்து வருகிறது.\nமத நல்லிணக்கம் Vs இறைவனுக்கு இணை வைத்தல்\nநகைமுகன் என்ற தேவர் சாதி வெறியன்\nபங்க் குமார��ம் பாட்டாளி மக்கள் கட்சியும்\nஇந்து மக்கள் கட்சியை தடை செய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-07-22T21:47:29Z", "digest": "sha1:YANM64PO2RHV2CMEOQXEA4YXEFYZANSU", "length": 13577, "nlines": 272, "source_domain": "www.tntj.net", "title": "கோவை காரமடை சாஸ்திரி நகர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்நான் முஸ்லிம் தஃவாகோவை காரமடை சாஸ்திரி நகர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி\nகோவை காரமடை சாஸ்திரி நகர் கிராமத்தில் நடைபெற்ற தஃவா நிகழ்ச்சி\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள TNTJ காட்டூர் கிளையின் சார்பாக பல்வேறு தாவா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தைச் சுற்றி அமைந்துள்ள கிராமங்களில் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.\nகடந்த ஞாயிறு 11/02/2010 அன்று TNTJ காட்டூர் கிளையின் சார்பாக காரமடை அருகில் அமைந்துள்ள சாஸ்திரி நகர் கிராமத்தில் தாவா நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சிக்கு காரமடை கிளை பொருளாளர் சகோதரர் ஜாபர் அவர்கள் தலைமை தாங்கினார்கள். காலை 11 மணிக்கு ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் TNTJ காட்டூர் கிளை தலைவர் சகோதரர்: அப்துல் ரஷீத் அவர்கள் “இஸ்லாம் ஒரு அறிமுகம்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.\nஅதனைத் தொரடர்ந்து மக்களுக்கு கேள்வி கேட்க அவகாசம் அளிக்கப்பட்டது. சுமார் 2.5 மணி நேரம் நீடித்த இந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் மக்கள் இஸ்லாம் குறித்து பல்வேறு கேள்விகளை கேட்டு தமது ஐயங்களை போக்கிக்கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nஇறுதியாக மக்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது. இது காட்டூர் கிளையின் சார்பாக நடத்தப்படும் 3வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது – அல்ஹம்துலில்லாஹ்.\nஇந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை TNTJ காட்டூர் கிளை மற்றும் காரமடை கிளை சகோதரர்கள் மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nபுதுக்கோட்டை கிரிஷ்ணாசிப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுத் தேர்வு பயிற்சி முகாம்\nபெங்களூரில் நடைபெற்ற வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nayanthara-pairs-up-with-mammootty-again-036123.html", "date_download": "2018-07-22T22:31:27Z", "digest": "sha1:3PDNEO75KSC4JFFB776V4ABJ7AMPQTQI", "length": 10725, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மம்முட்டியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா! | Nayanthara pairs up with Mammootty again - Tamil Filmibeat", "raw_content": "\n» மம்முட்டியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா\nமம்முட்டியுடன் மீண்டும் இணையும் நயன்தாரா\nமலையாளத்தில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மம்முட்டியுடன் இணைகிறார் நயன்தாரா.\nதமிழில் நீண்ட நாட்களாக நம்பர் ஒன் இடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் நயன்தாரா, சொந்த மொழியான மலையாளத்தில் அவ்வப்போது நடித்து வருகிறார்.\nஇங்கு கோடிகளில் சம்பளம் அவர், மலையாளத்தில் மட்டும் சில லட்சங்கள் பெற்றுக் கொண்டு நடிக்கிறார். அங்கு ஹீரோக்களின் அதிகபட்ச சம்பளமே ஒரு கோடிதான்\nதமிழ், தெலுங்கில் பிஸியாக இருந்தபோது, மலையாளத்தில் மம்முட்டியுடன் இணைந்து ‘பாஸ்கர் தி ராஸ்கல்' என்னும் படத்தில் நடித்தார் நயன்தாரா. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. நல்ல வரவேற்பும் வசூலும் இந்தப் படத்துக்குக் கிடைத்தது.\nஇந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் மம்முட்டியுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. இந்தப் படத்தை ஏகே சாஜன் இயக்குகிறார்.\nநயன்தாரா நடித்துள்ள ‘மாயா', ‘நானும் ரௌடிதான்', ‘தனி ஒருவன்', ‘இது நம்ம ஆளு' ஆகிய படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இப்போது கார்த்தியுடன் இணைந்து ‘காஸ்மோரா' படத்திலும், ஜீவாவுடன் இணைந்து ‘திருநாள்' படத்திலும் நடித்து வருகிறார்.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nவிஜய்யின் 'லேட்டஸ்ட் டார்லிங்'கிற்கு இன்று பிறந்தநாள்\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nநயன்தாரா பட பாடலில் பிஜிலி ரமேஷ்\n.. விஜய் சேதுபதி என்ன சொல்லியிருப்பார்னு நினைக்கறீங்க\nமீண்டும் சிவகார்த்திகேயன் ஜோடியாகும் நயன்தாரா\nஏன்டா தலைவி அழுகுது, இப்படியா பன்றது: விக்கியை விளாசும் நயன் ர��ிகர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்புகள்\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/selva.html", "date_download": "2018-07-22T22:31:32Z", "digest": "sha1:LVKLH6FNL7IMDKUMOBGBFERQFZTPYOMB", "length": 11976, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சந்திப்போமா? | SelvaRagavans 3 love affairs - Tamil Filmibeat", "raw_content": "\nஎனது வாழ்க்கையில் இதுவரை 3 முறை காதல் வயப்பட்டுள்ளேன். மூன்று முறையும் நான் தோல்வி கண்டுள்ளேன் என்று உண்யைைக்கூறியுள்ளார் இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார்.\nமதுரை திருநகர் தேவி கலைவாணி திரையரங்கில், 7 ஜி ரெயின்போ காலனி படம் 50 நாட்களைத் தாண்டிய ஓடுவதைத் தொடர்ந்து வெற்றிவிழா நடந்தது. அதில் படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா, நாயகி சோனியா அகர்வால், செல்வராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nசெல்வராகவன் பேசுகையில், மதுரை நான் பிறந்த மண். இதே மதுரையில் எனது கடந்த காலத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். எனதுதாயாருடன் சேர்ந்து வைகை ஆற்றங்கரையில் துணிகளைத் துவைத்துள்ளேன். அதெல்லாம் எனது மனதில் நிழலாடுகிறது.\nமற்றவர்கள் மீது அன்பு காட்டுவதில் மதுரை ரசிகர்களுக்கு நிகர் யாரும் இல்லை. யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை நீங்கள். அந்த அன்பில்நான் இன்று திக்குமுக்காடிப் போயுள்ளேன்.\nமதுரைக்கு வந்தாலே நாம் தமிழர்கள் என்ற உணர்வு மேலோங்கிவிடும். தூய தமிழ் பேச்சை இங்கு தானே கேட்க முடியும்.\nரசிகர்களே, ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். காதலியுங்கள், ஆனால் காதலே வாழ்க்கை என நம்பி, ஏமாற்றம் வரும் போதுஉடைந்து போய் விடாதீர்கள்.\nகாதல் வரும், போகும், ஆனால் வாழ்க்கை. எனக்கு வ���ழ்க்கையில் 3 முறை காதல் வந்தது, அதே வேகத்தில் போய் விட்டது.\nகாதல் கொண்டேன் படத்தில் வரும் வினீத் கதாபாத்திரம், 7ஜி படத்தில் வரும் கதிர் ஆகிய பாத்திரங்கள் வேறு யாரும் இல்லை, அதுநான்தான்.\nஇப்போதெல்லாம் தகுதியைப் பார்த்துதான் காதலே வருகிறது. யாரும் மனதைப் பார்ப்பதில்லை. காதலிக்கும் முன் நம்மைப் பற்றி அந்தபெண் ரொம்பவே யோசிக்கிறார். காதலன் கை நிறைய சம்பாதிக்கிறானா, வாழ்நாள் முழுவதும் வைத்துக் காப்பாற்றுவானா என்றுதகுதியைப் பார்த்துதான் காதலே வருகிறது என்றார் செல்வராகவன்.\nசெல்வராகவனால் காதலிக்கப்படும் நடிகை சோனியா அகர்வால் மிகவும் சுருக்கமாக பேசி அமர்ந்தார்.\nமதுரை ரசிகர்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று 7 ஜி படத்தில் வரும் கண் பேசும் காதல் தெரிவதில்லை என்ற பாடலின் சில வரிகளைசோனியா அகர்வால் பாடினார். பாடினார் என்பதை விட பேசினார் என்பதே சரி. ஆனாலும் அதற்கும் கைதட்டலும் கிடைத்தது.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\n - பாரதி புகைப்படத்தில் ஒளிந்திருக்கும் குறியீடுகள்\nபோன வாரம் கதிர்.. இந்த வாரம் கமல்.. - வைரலாகும் பாரதியார்\n' - குறும்படங்களுக்கும் சென்சார் கேட்கும் ரசிகர்கள்\nமூன்று தலைமுறைகளை கண்ட மூதறிஞர் பாரதிராஜா... கமல் புகழாரம்\nபாரதியின் 'நவீன பாஞ்சாலி'யாக ரோகிணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீகாந்த் ஒரு P....Eater, நான் சொன்னது சொன்னது தான்: ஸ்ரீரெட்டி கறார்\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/vivo-v7-plus-infinite-red-limited-edition-launched-india-features-specs-and-pricing-016588.html", "date_download": "2018-07-22T21:46:41Z", "digest": "sha1:VX2CWFYYLIFBXUHWWJL6N3R6O6QOZLUP", "length": 12968, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "அசத்தலான விவோ வி7 பிளஸ் ���ன்பினிட்டி ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்| Vivo V7 plus Infinite Red limited edition launched in India features specs and pricing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅசத்தலான விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.\nஅசத்தலான விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் அறிமுகம்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவிவோ என்எக்ஸ்இ போன் அறிமுகம்: ரூ.44,990\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\n6.59-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் அசத்தலான விவோ நெக்ஸ்.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9.\n24எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஅதிரடி விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் விவோ வி9 யூத்.\nவிவோ நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, அதன்படி தற்சமயம் விவோ வி7 பிளஸ் இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது விவோ நிறுவனம். இதற்கு முன்பு ஓப்போ நிறுவனம் புதிய மாறுபாடுகளுடன் எஃப்5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது, அதற்கு போட்டியாக தற்சமயம் விவோ நிறுவனம் இந்த இன்பினைட் ரெட் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த விவோ வி7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பெசல்லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு இவற்றின் செல்பீ கேமராவுக்கு அதிக முக்கியதுவம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிவோ வி7பிளஸ் பொறுத்தவரை 5.99-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (720-1440)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். கார்னிங் கொரில்லா கண்ணாடி 3 பாதுகாப்பு மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி அம்சங்களுடன் வெளிவருகிறது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 450எஸ்ஒசி செயலியைக் கொண்டுள்ளது இந்த விவோ வி7பிளஸ், அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.\nவிவோ வி7பிளஸ் செல்பீ கேமரா 24மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது. f / 2.0 துளை, 1 / 2.78-இன்ச் சென்சார், மற்றும் ஒரு 'மூன்லைட் க்ளோவ் அமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன், அதன்பின் இதனுடைய ரியர் கேமரா 16மெகாபிக்சல் கொண்டவையாக உள்ளது, மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nகைரேகை சென்சார்,வைஃபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nவிவோ வி7பிளஸ் பொறுத்தவரை 3225எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 160கிராம் எடை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விவோ வி7பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.21,990க்கு விற்பனை செய்யப்படும் என விவோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/8414c5af3f/-39-use-the-local-mar", "date_download": "2018-07-22T22:27:41Z", "digest": "sha1:W2U3TYU5KMW7UFNZ7P7VRJCDI5P7AIRE", "length": 12584, "nlines": 96, "source_domain": "tamil.yourstory.com", "title": "’உலகளவில் வளர்ச்சியடைய உள்ளூர் சந்தையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’ – அமிதாப் காந்த்", "raw_content": "\n’உலகளவில் வளர்ச்சியடைய உள்ளூர் சந்தையை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்’ – அமிதாப் காந்த்\nஅரசாங்கம் ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவில் கவனம் செலுத்தி, தொழில்முனைவோர் இந்தியாவில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதை உறுதிசெய்கிறது என்றார் NITI ஆயோக் சிஇஓ அமிதாப்.\nடெக்ஸ்பார்க்ஸ் 2017-ல் NITI ஆயோக் நிறுவனத்தின் சிஇஓ அமிதாப் காந்த் கூறுகையில், இந்தியத் தொழில���முனைவோர் பெரும்பாலும் உள்ளூர் சந்தையில் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்களது கவனம் உலக சந்தையில் இருக்கவேண்டும்.\n”உள்ளூர் சந்தை குறித்து மட்டுமே சிந்திக்கக்கூடாது. உலகம் முழுவதும் பல வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உலக சந்தையில் ஊடுருவுங்கள்.” என்றார்.\nஉலக சந்தையை அணுகுவது ஒரு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும்.\n”இந்தியாவிற்காக உங்களால் புதுமைகளைப் படைக்க முடிந்தால் உலகின் ஏழு பில்லியன் மக்களுக்கான புதுமைகளை உங்களால் கண்டறிய இயலும்.”\nஇந்தியர்கள் பெரியளவில் சிந்திக்கைவில்லையெனில் இங்குள்ள நிறுவனங்கள் வளர்ச்சியடைவது கடினமாகவே இருக்கும். ”ஜப்பான், தென்கொரியா, சீனா என எந்த ஒரு நாடும் உள்ளூர் சந்தையில் மட்டுமே செயல்படுவதால் வளர்ச்சியடையாது. இந்த நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தகுதிவாய்ந்ததாக இருப்பதால் அந்த நாடுகள் சிறப்பாக ஏற்றுமதி செய்யும் நாடுகளாக உருவாகியுள்ளது,” என்றார்.\n”இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான சந்தை இருப்பதாக இந்தியர்கள் பெருமை கொள்கின்றனர். உலக சந்தையில் செயல்படுவதற்கான உந்துசக்தியாக அதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உள்ளூர் சந்தையில் உங்களுக்கு கிடைப்பதைவிட பத்து மடங்கு அதிகமாக உலக பொருளாதாரத்தில் உங்களால் பலனடையமுடியும்,” என்றார் அமிதாப் காந்த்.\nசெப்டம்பர் 22-ம் தேதியான பெங்களூருவில் நடைபெற்ற யுவர்ஸ்டோரியின் டெக்ஸ்பார்க்ஸ் வருடாந்திர நிகழ்வின் எட்டாவது பதிப்பில் அமிதாப் காந்த் பேசினார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முக்கிய தலைப்பு ‘மேக் இட் மேட்டர்’. இதில் நிதி தொழில்நுட்பம், இ-காமர்ஸ், ஃபேஷன், செயற்கை நுண்ணறிவு, இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ் என பல்வேறு பகுதிகள் குறித்த உரையாடல்களும் கருத்துப் பகிர்வுகளும் நடைபெறுகிறது.\nஇந்தியா அதிகளவு புதுமைகளுடன் செயல்படும் சமூகம். அதே சமயம் இதற்கான விலை உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.\n“ஏற்றுமதி மதிப்பை அளிக்கும். அதன் வளர்ச்சி என்பது ஒரு முக்கிய அம்சமாகும்.”\n”கடந்த நான்கு முதல் ஐந்தாண்டுகளில் பல்வேறு உலக நிறுவனங்கள் தங்களது ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற நடவடிக்கைகளை இந்தியாவிற்கு மாற்றியுள்ளது. இதில் பெரும்பாலானவை பெங்களூரு மற்றும் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளது,” என்றார் அமிதாப் காந்த்.\nஸ்டார்ட் அப் இயக்கம் வளர்ச்சியடைய உதவும் வகையில் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்றார். இந்தியாவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு சிறப்பான நாடாக மாற்றுவதே இதன் நோக்கம். நாட்டில் தொழில் புரிவது எளிதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.\nஅரசாங்கம் 1,200 சட்டங்களை கலைத்துள்ளது. இதனால் ஒரு நிறுவனம் ஒரே நாளில் பதிவுசெய்யப்படலாம். அதேசமயம் ஒரு MSME வெறும் ஐந்தே நிமிடங்களில் பதிவு செய்யப்படலாம். மேலும் நிறுவனங்களுக்கு முதல் மூன்றாண்டுகள் வரி விதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டார்.\nவளர்ச்சி குறித்து அமிதாப் காந்த் குறிப்பிடுகையில் ஐஐடி பாம்பேயிலிருந்து பட்டம்பெறும் ஒவ்வொரு பேட்ச் பட்டதாரிகளிலும் 40 சதவீதம் பேர் ஸ்டார்ட் அப்பை துவங்குகின்றனர் அல்லது அதில் இணைந்துகொள்கின்றனர் என்றார்.\nதரம் மற்றும் துல்லியமான செயல்பாடு போன்ற கலாச்சாரங்களை ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து கற்றுக்கொண்டு அந்தப் பகுதியில் சிறப்புற வேண்டும் என்று குறிப்பிட்டார்.\n”புன்னகை என்கிற கலையை நாம் கற்கவேண்டும். புதுமை என்கிற கலையை கற்கவேண்டும். உலகை கைப்பற்றும் கலையை கற்கவேண்டும்.”\nவளர்ச்சிக்கு பாலின சமநிலையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார் அமிதாப் காந்த். இந்தியா பேப்பர் மற்றும் பணமற்ற பரிவர்த்தனைகளை நோக்கி விரைந்து கொண்டுள்ளதாக தெரிவித்தார். அடுத்த நிதி புரட்சிக்கான உந்துதலாக மொபைல் ஃபோன்கள் இருக்கப்போவதாகவும் தெரிவித்தார்.\n”இந்தியா மீது நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்,” என்றார் அமிதாப் காந்த். மேலும் இந்தியாவிலுள்ள தொழில்முனைவு முன்னணியில் உள்ளது என்றார்.\nஆங்கில கட்டுரையாளர் : மன்சி கேள்கர்\n'யாசின் இனி என்னுடைய மகன்'– நெகிழ்ந்த சூப்பர்ஸ்டார்\n’இன்று, உலகம் முழுதும் என்னைத் தெரியும், என் பெயர் தெரியும்’- ரொமேலு லுகாகு\nஅசாம் விவசாய பூமியில் இருந்து உலக தடகள தங்க பதக்கம் வென்ற ஹிமா தாஸ்\n50 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள இந்தியா-யூகே ஃபண்ட் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2006/12/blog-post_23.html", "date_download": "2018-07-22T22:16:05Z", "digest": "sha1:JNAOAUTCIKBDTCW63AMKC47GX2GASQEX", "length": 40750, "nlines": 164, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: பொய் பூக்கும் பூங்கா", "raw_content": "\nமௌலானா முகமது அலி : 3\nஆடியோ, வீடியோ எல்ஐஸி மற்றும் சச்சார்\nதமிழ்நாடு: இந்து விரோதிகளின் சொர்க்கம்\nஇந்து வாழ்வுரிமை தமிழ்நாடு 2006 [2]\nதமிழ்நாட்டில் இந்து வாழ்வுரிமை - 2006\nமௌலானா முகமது அலி - 1\nதமிழ்மணத்தின் வலைப்பதிவு இதழான பூங்காவில் அண்மையில் வெளிவந்த பொறுக்கி என்பவரின் திருப்பதி திருமலை முடி காணிக்கை குறித்த கட்டுரையில் இருந்த தகவல்\nபிழைகள் தவறான முடிச்சு போடல்கள் ஆகியவற்றினை வெளிப்படுத்தும் ஒரு கடிதத்தை அண்மையில் திரு. அருணகிரி என்பவர் எழுதியிருந்தார். .அருணகிரி சிந்தனையை\nதூண்டும் பல கட்டுரைகளை திண்ணை இணைய இதழில் எழுதி வருபவர். பூங்காவுக்கும் பொறுக்கிக்கும் இதர தமிழ்மண வாசகர்கள் மற்றும் வலைப்பதிவர்களுக்கும்\nஇக்கடிதம் கண்ணை திறப்பதாக அமையும் என நம்புகிறேன். இக்கடிதத்தை எனது வலைப்பதிவில் வெளியிட அனுமதி அளித்த அருணகிரி அவர்களுக்கு நன்றியுடன்.\nகடந்த வருடம், இந்த வருடம் ஆகியவற்றில் தொடங்கி, இந்துத்தலங்கள் மீது செலக்டிவாக நடத்தப்படும் நெகடிவ் புரோபகண்டாவின் தொடர்ச்சியாகவே திருப்பதி முடியிறக்கம் குறித்த இச்செய்திகளையும் நான் பார்க்கிறேன். திடீரென இது குறித்து புற்றீசல் போல வெளி வரும் நெகடிவ் செய்திகளும் இதனை உறுதிப்படுத்துவதாகவே உள்ளன.\nஇது குறித்து பூங்கா வெளியிட்டுள்ள பொறுக்கி கட்டுரையில் பல பொய்கள் போகிற போக்கில் அள்ளி வீசப்பட்டுள்ளன. உங்கள் பார்வைக்கு அவற்றை வைக்கிறேன்-\nபொறுக்கி எழுதிய கட்டுரை ஒன்று பூங்காவில் வந்துள்ளது. திருப்பதியில் இறக்கப்பட்ட முடிக்கற்றைகள் எப்படி பலகோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறது என்பதாய்\nவளரும் கட்டுரை முடிவில் பக்தர்களின் நம்பிக்கையைப் பகடி செய்வதிலும், முடியிறக்கும் இண்டஸ்ட்ரியில் சுரண்டலுக்கு திருப்பதி கோவிலை அடையாளம் ஆக்கியும்\nமுடித்திருக்கிறது. இதில் உள்ள பொய்களும் அபத்தங்களும் வெளிச்சம் போடப்பட வேண்டும்.\n1. பொறுக்கி எழுதுவது: \" மொட்டை போட்டுக்கொள்ளும் பக்தர்களின் மயிர் சுமார் 400 தொன் வரை வருடம் ஒன்றுக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி\nசெய்யப்படுகிறது. இதன் பெறுமதி சுமார் 130 கோடி டொலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது\".\nநம்நாட்டிலிருந்து மொத்தம் சீனாக்கு ஏற்றும��ி செய்யப்படும் முடியின் மதிப்பு 136 மில்லியன் டாலர்கள்தாம். இதில் திருப்பதி, பழனி தொடங்கி, நாகூர் தர்கா, வேளாங்கண்ணி\nமுதலாக சீக்கிய முடி, பார்பர் முடி என அனைத்தும் அடக்கம். (யுகே, யுஎஸ்-கான மொத்த முடியழகு சாதன ஏற்றுமதி மதிப்பு எனக்கொண்டால் 300 மில்லியன் டாலர்கள்)\n2. பொறுக்கி மற்றொன்றும் சொல்கிறார்: \"கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத்\nதிருப்பதி கோயில் நிர்வாகத்தின் வரவு என்னவென்றால் கூகுளில் தேடியதில் கிடைத்தது:\nவிக்கிபிடியா சொல்வது- \"The popularity of the temple can be judged by the annual income which is around six billion rupees\" அதாவது ஏறக்குறைய 133 மில்லியன் டாலர்கள் எனலாம். இதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக ஹிண்டு செப் 21, 2003 கட்டுரை ஒன்றில் இவ்வாறு உள்ளது. \"Tirupati Trust had an income of Rs. 532 crores last year-2002\"- அதாவது ஏறக்குறைய 120 மில்லியன் டாலர்கள் எனலாம். பொறுக்கி சொல்வதோ, திருப்பதி கோவிலின் வருமானம் அல்ல, செலவே 120 கோடி டாலர்களாம், அதாவது 1.2 பில்லியன் டாலர்களாம். (100கோடி=1 பில்லியன்). 1.2 பில்லியன் டாலர்கள் செலவு செய்யும் திருப்பதிக்கு \"வருமானம் பற்றி சொல்லத் தேவையில்லை' என்று வேறு அலுத்துக்கொள்கிறார்.\nதிருப்பதி கோவிலின் வருமானம் 120-140 மில்லியன் டாலர்கள்- அவர்கள் எப்படி 1.2 பில்லியன் செலவழிக்கிறார்கள் என்பது லக்கி லுக்குக்கும் அவரது கணக்கு புக்குக்குமே வெளிச்சம்.\n3. இப்போது அடுத்த விஷயத்துக்கு வருவோம். இப்படி பிரம்மாண்ட நம்பர்களை வைத்து திருப்பதியைப் பகடையாக்கி இப்போது மயிர் கேம் ஆட வேண்டிய அவசியம் என்ன அதற்கு விடை தெரிய இக்கட்டுரையின் மையத்திற்கு வர வேண்டும். மையம் என்ன அதற்கு விடை தெரிய இக்கட்டுரையின் மையத்திற்கு வர வேண்டும். மையம் என்ன இந்தியாவிற்கே பெரிய அன்னியச்செலாவணி ஈட்டித்தரும் ஒரு தொழிலில் திருப்பதிக்கே பெரும்பங்கு உள்ளது எனக்காட்டி விட்டால், அத்தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் எனக்காட்டும்போது அதற்கான முழுப்பொறுப்பையும் திருப்பதி கோவில் மீது வசதியாகச் சுமத்தி விடலாம். ஒரு தொழிலின் அவலம் அத்தனையையும் ஒரு கோவிலின் மேல் ஏற்ற வேண்டும் என்றால், எப்படி அதனைச் செய்ய வேண்டும் இந்தியாவிற்கே பெரிய அன்னியச்செலாவணி ஈட்டித்தரும் ஒரு தொழிலில் திருப்பதிக்க�� பெரும்பங்கு உள்ளது எனக்காட்டி விட்டால், அத்தொழிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்படி சுரண்டப்படுகிறார்கள் எனக்காட்டும்போது அதற்கான முழுப்பொறுப்பையும் திருப்பதி கோவில் மீது வசதியாகச் சுமத்தி விடலாம். ஒரு தொழிலின் அவலம் அத்தனையையும் ஒரு கோவிலின் மேல் ஏற்ற வேண்டும் என்றால், எப்படி அதனைச் செய்ய வேண்டும் 300 மில்லியன் டாலர் பெறுமான இண்டஸ்டரியில், 1 மில்லியன் மட்டுமே திருப்பதி கோவில் பங்கு என்று சொன்னால் அது சாத்தியமா 300 மில்லியன் டாலர் பெறுமான இண்டஸ்டரியில், 1 மில்லியன் மட்டுமே திருப்பதி கோவில் பங்கு என்று சொன்னால் அது சாத்தியமா அல்லது 130 மில்லியன் டாலர் திருப்பதியின் பங்கு என்று சொன்னால் சாத்தியமா அல்லது 130 மில்லியன் டாலர் திருப்பதியின் பங்கு என்று சொன்னால் சாத்தியமா எண்ணிப்பாருங்கள். அதாவது, முதலில் ஒரு தொழிலில் உள்ள சுரண்டல் என்ற (நியாயமான) பிரச்சனையை எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு, பிரம்மாண்ட எண்களில் வார்த்தை விளையாட்டு விளையாடி, அந்த இண்டஸ்ட்ரியின் சுரண்டல் பேரமைப்பாக ஒரு பிரபல இந்துக்கோவிலை- இவ்விஷயத்தில் திருப்பதி கோவிலை மட்டுமே - காட்ட வேண்டும் (நாகூரிலும்,\nவேளாங்கண்ணியிலும் முடியிறக்குபவர்கள் பற்றியும் அங்கு தொழிலாளர் நிலை குறித்தும் மூச்- பேசப்படாது). 300-இல் ஒரு பங்கு தொடர்புதான் இந்துக்கோவிலுக்கும்\nஅந்த இண்டஸ்ட்ரிக்கும் என்றாலும் பரவாயில்லை. பெரிய நம்பர்களைத் தூக்கிப்போட்டு விட்டால் எவன் கேள்வி கேட்கப் போகிறான் இன்னும் ஒரு விஷயமும் செய்து விட்டால் முற்போக்கு வேடம் முழுமையடைந்து விடும். அதாவது, இந்த இந்துக்கோவில்களை நிர்வாகம் செய்வது இந்து எதிர்ப்பு செக்யூலர் அரசுதான் என்பதையும், சர்ச்களையும், மசூதிகளையும் அவ்வாறு செய்யாமல் அந்த அந்த மதங்களில் கையில் விட்டிருக்கிறது என்பதையும் வெகு கவனமாகக் குறிப்பிடாமல் விட்டு விட வேண்டும். பிறகென்ன ஈசிதான்- மொட்டையடிப்பது போன்ற \"மூட\" வழக்கங்களையும், மதங்கள் எப்படி மனிதனைச் சுரண்டுகின்றன என்றும் சொல்லி பகடி செய்து முடித்தால், சமூகத்தைப் புரட்டிப்போடும் முற்போக்குக் கட்டுரை என்ற முத்திரையுடன் பொய்களை நம் காதில் பூவாய்ச்சுற்ற\nதிருப்பதி திருமலை தேவஸ்தானம் செய்து வரும் கல்வி-சமுதாயப்பணிகள்:\nSri Venkateswara Poor Home (இ���ு தொழுநோயால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சையும் உணவு- உறையுளும் வழங்கும் சேவை இல்லம்)\nஇக்கடிதத்தை எழுதிய திரு.அருணகிரி திண்ணையில் பல முக்கியமான கட்டுரைகளை எழுதியுள்ளார். அவற்றுள் சில:\nருவாண்டாவின் ரத்த அழிவின் பின்புலத்தில் \"ஆரிய\" வாதம்\nஎன்ன சொல்லிவிட்டார் போப் பெண்டிக்ட்-1\nஎன்ன சொல்லிவிட்டார் போப் பெண்டிக்ட்-2\nசர்ச்சைக்குள்ளான போப் உரை தமிழாக்கம்\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 9:32 PM\nதிருப்பதியை எப்படியாவது சர்ச்சுகள் கட்டி இந்து நம்பிக்கையை ஒழிக்கவேண்டும் என்று ஏகப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன.\nமிச்ச நரிகளின் எச்ச இலை நக்கும் நக்ஸலைட்டுகள், இடதுசாரிகள் இதற்கு துணை போவது ஒன்றும் வியப்பல்ல.\nபூங்கா இதழ் வந்த நாளிலிருந்தே கம்யூனிச அடிப்படைவாத சிந்தனைகளையே பதிப்பித்து வந்துள்ளது.\nலக்கிலூக் எழுதியிருக்கும் கட்டுரையின் சுட்டி தரமுடியுமா\nகட்டுரையை யார் எழுதியது என்பதையே சரியா எழுதமுடியல பேசவந்துட்டானுங்க.\nநீங்கள் குறிப்பிடுவது மேற்படி கட்டுரையெனில் அது \"பொறுக்கி\" எழுதியுள்ளது...\"லக்கிலுக்\" அல்ல\nகணக்கு, காமன்சென்ஸ் எல்லாமே அந்த லக்கி லுக் கட்டுரையில் இடறுவதாக நினைத்தேன். அருணகிரி மற்றும் தங்களது தகவல்கள் அதை உண்மையாக்கி விட்டன.\nபூங்கா ஒரு திரட்டி இதழ். பதிவில் வரும் தகவல் பிழைகள் எல்லாவற்றையும் தமிழ்மணம் சரிபார்க்க வேண்டும் என்றூ எதிர்ப்பாக்க முடியாது.\nஆனால் உள்நோக்கத்துடனும், தவறான தகவல்களுடனும் எழுதப் பட்ட இந்தப் பதிவு ஏற்கனவே அதில் வந்துவிட்டது.\nஊடக நேர்மை மற்றும் நடுவுநிலைமை கருதி, அந்தப் பதிவின் பொய்களை அம்பலப் படுத்தும் இந்தப் பதிவுவையும், அடுத்த பூங்கா இதழில் தமிழ்மணம் கண்டிப்பாக வெளியிடவேண்டும். வெளியிடுவார்கள் என்று நம்புகிறேன்.\nஇந்த பகுத்தறிவாதிகளுக்கு கோவில்களின் மேல்தான் கண். எப்படி சுரண்டாலும், 2000 கோடிகள் சேர்க்கலாம் போன்ற கனவுகளுடன் அலைபவர்கள். தினம் தினம் லட்சக்கணக்கான மக்கள் அளிக்கும் காணிக்கைகளை எப்படி கொள்ளையடிப்பது என்பதை அடுத்து ரூம் போட்டு யோசிப்பார்கள் இந்த கொள்ளைக் காரர்கள்\nஇதை பூங்காவுக்கே அனுப்பியிருக்கலாமே. அவர்கள் இதை பதிப்பிக்க மறுத்தால், மேற்படி குற்றச்சாட்டைச் சுமத்தலாம்.\nஆனால் அதெல்லாம் செய்யாமல் இப்படி பொத்தாம் ப���துவாக குற்றம் சாட்டுவது போன்று தலைப்பு வைப்பது சரியல்ல என்பது எனது கருத்து.\nபூங்காவை யார் நடத்துகிறார்கள், தமிழ்மணம் யார் கையில் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், யாராக இருந்தாலும் அனைத்துத் தரப்பினருக்கும் இடமளித்து இந்த அளவுக்கு பாரபட்சமின்றி நடந்து கொள்வது தமிழ் ஊடகங்களுக்குப் புதிது(திண்ணை இதில் தொடக்க காலம் முதல் விதிவிலக்கு - அவ்வரிசையில் இப்போது தமிழ்மணமும் சேர்ந்துள்ளது).\nஇதை நாம் வரவேற்க வேண்டுமே தவிர, அவர்கள் மீது குற்றம் சாட்டும் தொணியில் அதுவும் எவ்வித ஆப்பர்சூனிட்டியும் தராமல் தலைப்பிடுவது எந்த வகையில் சரி என்பதை நீங்களே சற்று யோசித்துப் பாருங்கள் - இதன் அபத்தம் புரியும்.\nஒரு பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று சார்பு நிலை இருக்கக் கூடாது என்று நம்மைப் போன்ற வாசகர்கள் எதிர்பார்ப்பது தவறு. சார்பு நிலை இல்லாமலிருந்தால் இப்படி நேரத்தையும் பணத்தையும் செலவழித்து இணையத்தில் இலவசமாய் யார் பத்திரிகை நடத்துவர்\nமத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்றால், இணையத்தில் நேரம் செலவழித்து இப்படி செயல்படுபவர்களை எல்லா பக்கமும் எல்லா தரப்பினரும் அடிப்பது சரியா என்பதை இவ்வாறெல்லாம் தலைப்பு வைத்து எழுதுவதன் முன்னர் யோசிப்பது நல்லது. இயங்குபவர்களை demoralise செய்துவிடும் இது என்பது மட்டுமல்லாது, இது அடிப்படையில் சிறிதும் நேர்மையில்லாத விமர்சனம் என்பது எனது தாழ்வான அபிப்ராயம்.\n(குறிப்பு: இதை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம் என்று நினைத்தால் எனக்கு ஆட்சேபனை ஒன்றுமில்லை. )\nஎனது கடிதத்தைப் பிரசுரித்த அரவிந்தனுக்கு என் நன்றிகள்.\nலக்கிலுக் என்று பூங்காவின் கட்டுரைத் தலைப்பில் கண்ட ஞாபகத்தில் எழுதி விட்டேன். இப்போது பொறுக்கி என்றே உள்ளது எனக் காண்கிறேன். எனவே பொறுக்கி என்பவர் எழுதியதாகவே இக்கட்டுரையைக்கண்டு, அதற்கான பதிலாகவே இதனைக் கொள்ள வேண்டுகிறேன். இதன் மூலம் லக்கி லுக்கிற்கு ஏதும் மனக்கஷ்டம் விளைவித்திருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன். இது தொடர்பான குழப்பம் எதற்கும் நானே பொறுப்பு. மற்றபடி, எனது எதிர்வினை கருத்துக்கே ஒழிய தனிப்பட்ட ஆளுக்கில்லை என்று நான் நம்புவதால், என் கருத்துகளில் எந்த மாற்றமுமில்லை. இவற்றிற்கு பொறுக்கி பதில் தந்தால் ஏற்க சித்தமாகவே உள்ளேன்.\nபூங்காவில் ஒரு பொய் களை பூத்ததாகத்தான் இந்த தலைப்பு அமைந்துள்ளதே தவிர பூங்காவே பொய் எனக் கூறவில்லை. பூங்காவின் சித்தாந்த சார்பு குறித்து கவலையுமில்லை. ஆனால் அது நாகரீகத்துடன் சுட்டிக்காட்டப்படுவதும் தவறில்லை என்றே கருதுகிறேன்.பூங்காவுக்கே அனுப்புவது என்ற பேச்சுக்கே இடமில்லை என நினைக்கிறேன். அவர்கள் வலைப்பதிவினை போட அனுமதியினை வலைப்பதிவர்கள் அளிக்கலாம். அதன் அடிப்படையில் அவர்கள் பிரசுரிக்க நினைத்தால் போடலாம். இந்த பதிவும் பூங்காவில் போட சம்மதம் அளித்தே வெளியிடப்பட்டுள்ளது.\nஅனானி, சுள்ளென்று சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பிழைக்கு மன்னிக்கவும். லக்கிலுக்கிடமும் ஒரு sorry. சரி செய்துவிட்டேன். இனி கட்டுரையின் உள்ளே இருக்கும் விசயங்களுக்கு செல்லலாமே.\nதமிழ்மணம் இக்கட்டுரையைத் திரட்டியதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஆனால், இது பூங்காவில் பிரசுரிக்க செலக்ட் செய்யப்பட்டு வெளி வந்தது தற்செயலல்ல, நூற்றுக்கணக்கான கட்டுரைகளிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டு பிறகே போடப்பட்டுள்ளது. எனவே அக்கட்டுரையில் தவறான தகவல்கள் வந்திருந்தால், அதில் ஒரு பகுதி பொறுப்பு தெரிந்தெடுத்து பிரசுரித்தவரையும் கட்டாயம் சேரவே சேரும். அதனை விமர்சிப்பதில் எந்தத்தவறும் இல்லை என்பது என் கருத்து.\nதிருப்பதி முடி குறித்த கட்டுரையில் பொய்யான தகவல்கள் உள்ளன. அக்கட்டுரை பூங்காவால் தேர்ந்தெடுத்துப் போடப்பட்டுள்ளது. அதாவது பூங்காவில் ஒரு பொய் பூத்துள்ளது- இக்கருத்தை இத்தலைப்பு மிகச்சரியாகவே பிரதிபலிக்கின்றது. இதில் என்ன நேர்மையின்மை உள்ளது என எனக்குத் தெரியவில்லை.\nஇணையத்தில் நேரம் செலவழித்து எழுதும் சீரியஸ் எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் விமர்சனப் பிரச்னை இருக்கவே செய்கிறது. மேலும், பூங்காவின் சார்பு நிலையைக் குறித்து நான் எதுவும் சொல்லவில்லை. அது அவர்கள் உரிமை. ஆனால், கட்டுரைக்கு அச்சாணியாய் உள்ளதாகவும் வெளிப்படையாகத் தெரிவதாகவும் உள்ள சில உண்மைகளைக் கவனியாமல் ஒரு முன் முடிவை நோக்கி எழுதப்பட்ட ஒரு கட்டுரை எப்படி பூங்காவில் எளிதாக ஏற்கப்பட்டு இடம் அளிக்கப்படுகின்றது என்று காட்டவே இத்தலைப்பு.\nஎன் எண்ணத்தைப்பூங்காவிற்கு அனுப்பி அவர்கள் பதில் கண்ட பின்தான் பதிப்பிக்க வேண்டும் என்பதும் என்னால் ஏற்க இயலாத வாதம். ஏற்கனவே சொன்னது போல் திருப்பதி கட்டுரை தெரிந்தெடுக்கப்படு பிரசுரமான கட்டுரை- இது தற்செயலல்ல. எனவே அதனைப் படித்து ஆய்ந்தறிந்த பின்னரே பிரசுரித்திருக்கிறார்கள் என்ற நான் அனுமானிக்க எல்லா முகாந்திரங்களும் உள்ளன.\nமற்றபடி, நேரத்தையும் பணத்தையும் செலவழித்து இணையப்பத்திரிகை நடத்துகிறார்கள் என்பதற்காக மட்டுமே அதில் உள்ள பொய்களையோ முரண்களையோ யாரும் விமர்சிக்கக் கூடாது என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம். பூங்காவை தர்ம சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டுமென்று தமிழ்மணப்பதிவர்களோ, கருத்தாளர்களோ எந்த விரதமும் பூண வேண்டுமென்ற அவசியமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஎந்த ஒரு கருத்தோ, கட்டுரையோ ஒரு பத்திரிக்கையில் பிரசுரிக்கப் படுமெனில் அதனுடைய உண்மைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு அக் கருத்து /கட்டுரையாசிரியர் மட்டுமல்லாது அந்தப் பத்திரிக்கையும் பொறுப்பேர்க்க வேண்டும் என்பதில் எந்த ஐயமும் இல்லை...எனவே கட்டுரையில் உள்ள தவறுகளுக்கு ஒரு வகையில் பூங்காவும் பொறுப்புதான்..அல்லது அப்படி ஏற்பட்ட தவறுக்கு வருத்தம் தெரிவித்து அறிவிப்போ அல்லது எதிர் கருத்துள்ள கட்டுரையை பிரசுரிப்பதோ செய்ய வேண்டும்\nநான் சொன்னதை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை நீங்களிருவரும் என்று நினைக்கின்றேன். அல்லது நான் சொல்லவந்ததை இன்னும் தெளிவாக சொல்லாமல் விட்டிருக்கலாம்.\nபூங்காவில் வந்த கட்டுரையையோ அல்லது பூங்காவையோ விமர்சிக்கக் கூடாது என்று நான் சொல்லவில்லை.\nஆனால், 'பொய் பூக்கும் பூங்கா' என்ற தலைப்பு மிஸ்லீடிங்காக இருக்கிறது. பூங்காவில் பூத்த பொய் என்று இதே தலைப்பை மாற்றிப் போட்டிருந்தால் கூட தொணி மாறியிருக்கும். ஆனால், இந்த தலைப்பு தொடர்ந்து பூங்காவில் பொய் பூத்து வருகிறது என்ற பிம்பத்தை பார்ப்பவர் மனதில் ஏற்படுத்தும்.\nதமிழ் ஊடகங்களில் அனைத்து தரப்பினருக்கும் இடமளிப்பது என்ற விஷயம் கொஞ்சகாலம் வரை கிடையாது. இப்போதும் இணையத்தில் மட்டுமே இந்த முன்னேற்றத்தைக் காணமுடிகிறது.\nதமிழ்மணம் இந்த வகையில் மிகப் பெரும் மாறுதலைக் கொண்டு வந்துள்ளது. தமிழ்மணத்தில் இந்த மாறுதல் திடீரென்று ஏற்பட்டதில்லை ஏற்கெனவே திண்ணை போன்ற இணைய இதழ்கள், திண்ணைக்களம் போன்றவை இதற���கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தாலும், இது நமது சூழலில் மிகப் பெரிய விஷயமே.\nஇந்நிலையில் நாம் விமர்சிக்கும்போது கூட responsible ஆக நடந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். பொத்தாம் பொதுவாக உங்களைப் போன்றவர்கள் கவனமின்றி இப்படிப்பட்ட பதங்களை உபயோகித்தால் பின்பு உங்களுக்கும் இணையத்தில் இருக்கும் ஏராளமான முதிர்ச்சியற்ற அனானிக்களுக்கும் என்ன வித்தியாசம்\nஏற்கெனவே தனிப்பட்ட தாக்குதல்கள் வரம்பு மீறி அமைந்து கொண்டிருக்கின்றன. யாரும் முன்வந்து இது போன்ற முயற்சிகளை எடுக்கத் தயங்குவதற்கு காரணம் இதுதான். இந்நிலையில், உங்களைப் போன்றவர்கள் கொஞ்சம் நிதானித்து எழுதலாம் என்பது எனது கருத்து.\nNesakumar, Respectfully but defintely, I disagree. நான் தனிப்பட்ட தாக்குதல்களை எவர்மீதும் நிகழ்த்தியதாய்க் கருதவில்லை.\nநீங்கள் தெளிவாகத்தான் சொல்லியுள்ளீர்கள். பூங்காவில் செலக்ட் ஆகும் கட்டுரைகளை அவதானித்து வருபவன்தான் நானும். எனது பதிலில் வார்த்தை மாறாது எவ்வித மாற்றமுமில்லை.\nபுதிய பூங்கா இதழில் இதுகுறித்து வருத்தமோ, அறிவிப்போ, மறு கருத்து பிரசுரமோ எதுவும் இதுவரை காணக் கிடைக்கவில்லை.\nயாராக இருந்தாலும் அந்த எழுத்து பொறுக்கிகளுக்கு மட்டுமே கைவந்த கலை. அதற்குத்தான் அரவிந்தன் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார். எழுத்தை மட்டுமே எதிர்க்கும் எங்கள் அண்ணன் அரவிந்தன் நீலகண்டன் வாழ்க வாழ்க \nஅரவிந்தன் நீலகண்டன் ஆதரவுப் படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2014/09/blog-post_3.html", "date_download": "2018-07-22T22:05:07Z", "digest": "sha1:GGYQJTA4UPUXN5TA6TT4HR3ANINQMZ5B", "length": 99391, "nlines": 228, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: சாதி குறித்து மாக்ஸ்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்���ு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய���வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக�� கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யா���ல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் ���ோரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\n-ரங்கநாயகம்மா (ஆங்கிலம்) தமிழில் கொற்றவை-\n‘மூலதனம்’ எனும் தலைப்பின் கீழ் ‘முதலாளித்துவம்’ குறித்து எழுதியது போல் ‘சாதி’ குறித்து மார்க்ஸ் சிறப்பு அராய்ச்சி கட்டுரை ஒன்றை எழுதவில்லை தான்; இருப்பினும், அவரது எழுத்துக்களில், இந்தியாவில் உள்ள சாதியமைப்பு குறித்தும், மற்ற நாடுகளில் நிலவும் சாதிக்கு இணையான சில ஏற்பாடுகள் குறித்தும் மார்க்ஸ் சில அவதானிப்புகளைச் செய்துள்ளார். இந்த அவதானிப்புகள் மூலம், சாதி கருத்தியல்களையும், அந்தப் பிரச்சனைக்குரிய தீர்வாக அவர் சுட்டிக் காட்டியுள்ளவற்றையும் நாம் புரிந்துகொள்ளவியலும்.\nஉலகின் மற்ற இடங்களில் உள்ளதைப் போல் மார்க்ஸின் கோட்பாட்டுகளை எதிர்க்கும் (தெரிந்தோ, தெரியாமலோ அல்லது அரைகுறை அறிவோடோ) மக்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள். இந்தியாவில், அத்தகைய எதிர்ப்பாளர்கள் மார்க்ஸின் கோட்பாடு குறித்து இரண்டுவிதமான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் – (1) மார்க்சின் கோட்பாடு 19ஆம் நூற்றாண்டு ஐரோப்பாவுக்குப் பொருத்தமானதாக இருந்தது, ஆனால் அது அங்கும் தற்காலத்திற்கு பொருத்தமானதாக இல்லை. (2) மற்ற நாடுகளுக்கு வேண்டுமானால் மார்க்ஸின் கோட்பாடுகள் பொருத்தமானதாக இருக்கலாம், ஆனால் இந்தியாவுக்கல்ல, ஏனென்றால் இங்கு சாதியமைப்பு நிலவுகிறது மேலும் அது மார்க்ஸின் கோட்பாட்டு எல்லையின் கீழ் வருவதில்லை.\nமார்க்ஸின் கோட்பாட்டிற்கு எதிராக வைக்கப்படும் இரண்டுவிதமான பார்வைகள் இதுவே. எவ்வாறாயினும், இந்த இரண்டு பார்வைகளும் முற்றிலும் தவறானவை. மார்க்ஸின் கோட்பாடு ‘உற்பத்தி உறவுகள்’* (உழைப்புசார் உறவுகள்)பற்றி பேசுவதால், அது மானுட சமுதாயத்தின் ஒவ்வொரு அங்குலத்திற்கும் பொருந்தக் கூடியதாகும். ஒவ்வொரு உறவுக்கும் அது பொருந்தும்.\nஎந்தவொரு நாடும் அல்லது சமூகமும், எந்த ஒரு காலகட்டத்திலும்,‘உழைப்புசார் உறவுகளின்’ அடிப்படையிலேயே வாழ்கிறது. ஒரு சமூகத்தின் இயல்பும் அதன் உற்பத்தி உறவின் அடிப்படையிலேயே அமைகிறது.\nஅந்த உற்பத்தி உறவுகள் குறித்து மார்க்ஸ் பேசினார். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான வருடங்கள், உற்பத்தி உறவு எனும் அரங்கில் நிகழ்ந்த ‘உழைப்புச் சுரண்டல்’ குறித்து அவர் பேசினார். உழைப்புச் சுரண்டலினால் விழையும் எண்ணற்ற பிரச்சனைகளை அவர் பேசினார். அந்தப் பிரச்சனைகளுக்கு அவர் ஒரு தீர்வையும் வழங்கினார். இவ்வாறாக நம் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வது நம் பொறுப்பில் இருக்கிறது. முதலில், இந்தியாவில் உழைப்புச் சுரண்டல் நிலவுகிறதா என்பதை நாம் முதலில் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சாதிப் பிரச்சனை உற்பத்தி உறவின் வட்டத்திற்குள் வருகிறதா என்பதையும் நாம் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். சாதிக்கும், உழைப்பிற்கும் தொடர்புள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால் சந்தேகத்திற்கிடமின்றி மார்க்ஸின் கோட்பாடு இந்தியாவுக்கும் பொருந்தும் என்ற முட��வுக்கு நாம் வந்துவிடலாம்.\nமானுட சமூகத்தின் எந்தப் பிரச்சனையும் உற்பத்தி உறவுகளோடு பின்னிப் பிணைந்திருக்கிறது. சாதிப் பிரச்சனையும் மனிதர்களோடு தொடர்புடையதால், அது உற்பத்தி உறவுகள் பற்றி பேசும் கோடாட்டின் பரப்புக்குள்ளேயே வருகிறது.\nஇந்தியா உட்பட ‘உழைப்புச் சுரண்டல்’ மற்றும் வர்க்க வேறுபாடு உள்ள அனைத்து நாடுகளுக்கும் மார்க்ஸின் கோட்பாடு பொருந்தக் கூடியதாகும். ஏனென்றால் உழைப்புச் சுரண்டலை கண்டறிந்து விளக்கிய சிரியான ஒரே கோட்பாடு அதுவே.\nமேலும், மனித உறவுகளை ஏன் பயன் மதிப்பின் கண்ணோட்டத்திலிருந்து நிறுவ வேண்டும், அந்தக் கண்ணோட்டம் இல்லையென்றால் என்னவிதமான பிரச்சனைகள் எழும் என்பதையும் இக்கோட்பாடு விளக்குகிறது. இதனால், உழைப்புச் சுரண்டல் இல்லாத ஒரு எதிர்காலத்திலும் சமூகத்தை ஒழுங்கமைக்க இந்தக் கோட்பாடு ஒரு வழிகாட்டியாகப் பயன்படும்.\nசாதியமைப்பு என்பது இந்தியாவுக்கேயுரிய குறிப்பான பிரச்சனையென்றாலும், உழைப்புக்கும் அதற்குமுள்ள தொடர்பை புரிந்து கொண்டால், மார்க்ஸின் கோட்பாடு அதற்கு எவ்வாறு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.\nநாம் சாதிகளை அவதானித்தால் – மேலோட்டமாக இருந்தாலும் கூட – அவற்றுள் குறிப்பிட்ட சில வேறுபாடுகளை உறுதியாகக் காணலாம்: அதாவது சில சாதிகள் கீழானது, சில சாதிகள் உயர்வானது. எந்த அடிப்படையில் நாம் இந்த ‘மேல்-கீழ்’ வேறுபாட்டைக் காண்கிறோம் பொதுவாக சொல்வதானால், நிலம், மூலதனம், பணம் ஆகியவற்றை சொந்தமாகக் கொண்டிருப்பவர்கள்; ஆதிக்கம் கொண்டு சமூக அமைப்புமுறை மற்றும் நிர்வாகத்திலும் ஈடுபடுபவர்கள் மேல் சாதியினர். வாழ்வாதாரத் தேவைகளுக்குக் கூட சொத்தில்லாமல் இருப்பவர்கள் கீழ் சாதியினர். அவர்கள் உழைப்பாளிகளாகவும், அடிமைகளாகவும் வாழ்பவர்கள். அவர்கள் மேல் சாதியின் ஆதிக்கத்திற்கும் ஆட்சிக்கும் உள்ளாகி, கொடிய வறுமையிலும், சமூகத் தாழ்மையிலும் உழல்பவர்கள்.\nமேல் சாதியினரிடையே, ‘எந்த உழைப்பிலும் ஈடுபடாத’ ஒரு வாழ்க்கை முறையை காண்கிறோம். அல்லது அப்படியே அவர்கள் உழைத்தாலும், அது மூளை உழைப்பாகவோ அல்லது தூய்மையுள்ள உழைப்பாகவுமே இருக்கும். மாறாக, கீழ் சாதி நிலை இதற்கு நேர் எதிரானது. உழைக்காமல் வாழ்வதென்பது கீழ் சாதிகளுக்கு கற்பனைக்கப்பா��்பட்டது. அவர்கள் செலுத்தும் உழைப்பானது இருப்பதிலேயே கீழ்நிலையிலான உடல் உழைப்பாகும். மொத்த சமூகத்தையும் சுத்தம் செய்வதற்குத் தேவையான எல்லாவிதமான அசுத்த உழைப்பும் இந்த சாதிகளின் பொறுப்பு.\nபொருளாதார விதிகளின்படி, மூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும், உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்புமே நிலவுகிறது. இது மதிப்பின் இயல்பான உருவாக்க விதியின் அடிப்படையிலானது. ஒரு குறிப்பிட்ட தொழிலை கற்று கொள்வதற்குத் தேவைப்படும் மூலாதாரங்களைப் பொறுத்து உழைப்பின் வகைகளுக்கான மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. அதில் ஏதும் ‘தவறில்லை’. மூளை உழைப்பிற்கு அதிக மதிப்பும், உடல் உழைப்பிற்கு குறைவான மதிப்பும் நிலவுவதால், மூளை உழைப்பை செலுத்தும் நபருக்கு அதிக ஊதியம் கிடைக்கிறது, உடல் உழைப்பை செலுத்துபவர்களுக்கு குறைவான ஊதியமும் கிடைக்கிறது.\nசுரண்டலின் அடிப்படையில் இயங்கும் சமூகங்கள், வெவ்வேறு உழைப்புகளுக்கிடையில் இயல்பிலேயே இருக்கும் இடைவெளியை மேலும் பெரிதாக்குகிறது. இவ்வாறாக, அத்தகைய சமூகங்களும் அதன் மரபுகளும் மூளை உழைப்பை அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் அதிக மதிப்பைக் கொடுக்கின்றன. மேலும், உடல் உழைப்பிற்கு அதன் உள்ளார்ந்த மதிப்பைக் காட்டிலும் குறைவான மதிப்பையே கொடுக்கினறன. சுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கள் உடல் உழைப்பை மிக ஆழமாகச் சுரண்டுகின்றன, குறிப்பாக அடித்தட்டு உடல் உழைப்பை மிகத் தீவிரமாகச் சுரண்டுகின்றன. சுரண்டலின் மேல் இயங்கும் சமூகங்கங்களில் ஒரு மருத்துவரையும் விவசாய உழைப்பாளிகளையும் எடுத்துக்கொண்டால், இருவரும் உழைப்பைச் செலுத்தினாலும், வருவாய் மற்றும் அவர்களது வாழ்க்கை முறைகளுக்குமிடையே பெரும் வேறுபாட்டைக் காண முடியும்.\nவெகு காலத்திற்கு முன்பிருந்தே இந்த அமைப்புமுறை நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது. அதாவது, ஒரு வர்க்கம் உற்பத்தி சாதனங்கள் அனைத்தையும் கைப்பற்றி, நிலத்திற்கு வாடகை, வட்டி மற்றும் மூலதனத்திற்கு இலாபம் ஆகியவற்றை சொத்துரிமையின் பெயரால் உழைக்காமலேயே உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து வந்தது. இந்தச் சுரண்டல் உறவுகளில் இருந்து உருவான உழைப்புப் பிரிவினை எப்போதும் உழைக்கும் மக்களை ஒரே வகையான உழைப்பில் பிணைக்கிறது. உடல் உழைப்பைச் செலுத்தும் ஒரு நபர் தன் ��ாழ்நாள் முழுதும் அதே வகையான உழைப்பில் உழன்று நலிவுறுகிறார். ஏதோவொரு வகையான மூளை உழைப்பைச் செலுத்தவோ, அத்தகைய உழைப்பிற்கு தொடர்பான கல்வியைப் பெறவோ, அல்லது அத்தகைய உழைப்புக்கு நிகரான கூலியைப் பெறுவதையோ அந்த நபர் எதிர்பார்க்கக் கூட முடியாது. மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்ற மூளை உழைப்பாளிகள் எந்த வகையான உடல் உழைப்பையும் செலுத்தத் தேவையில்லை. அவர்களுடைய சொந்த அழுக்குகளைத் தூய்மைப்படுத்தும் பொறுப்பைக் கூட அவர்கள் கொள்ளத் தேவையில்லை.\nகுறிப்பிட்ட ஒரு சமூகத்தில் மக்கள் தொகையின் ஒரு குறிப்பிட்ட பிரிவு எந்த உழைப்பிலும் ஈடுபடாமல் வாழ்கிறதென்றால், அவர்களுக்கும் சேர்த்து மீதமுள்ள பிரிவினர் உழைக்கின்றனர் என்று பொருள். இந்தியா அல்லது எந்தவொரு நாட்டிலும் நடப்பது இதுவே. இந்தியாவில், மேல் சாதியினர் மூளை உழைப்பிலிருந்து வெளியேறாமல், தூய்மைப்படுத்தும் (அசுத்த – மொ.ர்) உழைப்பைச் செய்யாமல் வாழ்ந்து வருகின்றனர் என்பதே அந்தச் சுமைகளை கீழ் சாதியினர் மீது சுமத்துகின்றனர் என்பதைக் குறிக்கிறது.\nஇவையனைத்தும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையது. ஒரு வர்க்கம் உழைக்காமல் மற்ற வர்க்கத்தின் உழைப்பால் வாழ்கிறதென்றால் அது உழைப்புப் பிரிவினை எனும் பிரச்சனையே. கூடுதலாக, ஒரு நபர் ஒரே வகையான உழைப்போடு பிணைக்கப்படுகிறார் என்றால் அதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையே. உழைப்பு மற்றும் உழைப்புசார் உறவுகளின் தொடர்பில்லாமல் சாதிகள் தோன்றவில்லை. தவறான சமூக உறவுகளினால் தோன்றிய பிரச்சனைகளுள் ஒரு பிரச்சனை சாதியப் பிரச்சனையாகும். உற்பத்தி உறவின் இயல்பு, அதன் மதிப்பு விதிகள், உழைப்புப் பிரிவினை மற்றும் அதன் சொத்துரிமையோடு அது பின்னிப் பிணைந்திருக்கிறது.\nஇவ்வாறாக மார்க்சியம் பயன்படுத்தும் – பயன் மதிப்பு, பரிமாற்ற மதிப்பு, மூளை உழைப்பு, உடல் உழைப்பு, உழைப்பின் மதிப்பு, உழைப்புச் சக்தியின் மதிப்பு, சொத்துரிமை, எஜமானர்தன்மை, அடிமை முறை மற்றும் இது போன்ற பல வகைப்பாடுகளினூடாகவே – போன்ற பொருளாதார கருத்துகளைக் கொண்டே நாம் சாதியப் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டும்.\n“மார்க்ஸ் (எங்கல்சுடன்) இணைந்து சாதி குறித்து முதல் முறையாக ஜெர்மன் சித்தாந்தம்” (1845-6) எனும் நூலில் பேசியிருக்கிறார். ’மூலதனம்’ (1867) நூலில் ஆறு அல்லது ஏழு இடங்களில் சாதி குறித்து சில அவதானிப்புகளையும், விளக்கங்களையும் மார்க்ஸ் கொடுத்துள்ளார். மார்க்ஸின் கோட்பாடுகளை பெரும் விளக்கங்களோடு விவரித்த இந்த அவதானிப்புகளையும் ‘மூலதனத்தையும்’ கொண்டு, சாதியப் பிரச்சனையைப் புரிந்து கொள்ளவும், அதன் தீர்வை நாம் கணடறியவும் முடியும்.\nமார்க்சின் கோட்பாட்டின்படி, மானுட வரலாற்று பரிணாம வளர்ச்சிக்கு ஒரு பொருளாயத அடிப்படை இருக்க வேண்டும். அது சரியான பதிலென்றால், உற்பத்தி உறவிலிருந்து எழும் ஒன்றே அதற்கு காரணமாக இருக்க முடியும். இருப்பினும், கடந்த காலத்திலிருந்து வரலாற்று பரிணாமம் குறித்து தத்துவாதிகளைடையே ஒரு கருத்துமுதல்வாதம் நிலவியது. கடவுளின் விருப்பத்திலிருந்து அல்லது கடவுளின் மறு அவதாரமான அரசர்கள் அல்லது மதத் தலைவர்கள் அல்லது ஏதோவொரு அதிசக்தியினாலேயே மானுட வரலாறு பரிணமிக்கிறது என்ற கருத்தே அது.\nஒரு பிரச்சனையின் பொருளாயத அடிப்படையைக் காணத் தவறும் ஒன்று ‘கருத்து முதல்வாதமே’\nவரலாற்று நடைமுறை குறித்த கருத்துக்களைப் பொதுவாக விமர்சித்த மார்க்ஸ், ஹெகலியருக்கு பிந்தைய கருத்துமுதல்வாத சிந்தனைகளை குறிப்பாக விமர்சித்தபடி ‘ஜெர்மன் சித்தாந்தத்தில்’ பின்வரும் அவதானிப்புகளை வைக்கிறார்:\n“இந்தியர்கள் மத்தியில் நிலவும் பக்குவமற்ற (crude) உழைப்புப் பிரிவினையைக் காணும்போதும், எகிப்தியர்கள் தங்களது ஆட்சியிலும், மதத்திலும் சாதிய-அமைப்பை நிறுவியதைக் காணும்போதும், வரலாற்றியலாளர்கள் சாதிய அமைப்பு எனும் அதிகாரமே அந்த பக்குவமற்ற சமூக வடிவத்தை உருவாக்கிய சக்தி என்று கருதுகிறார்கள்.” (மாஸ்கோ பதிப்பு 176, பக். 63).\nஉழைப்புப் பிரிவினை சாதியத்தை உண்டாக்கியதா அல்லது சாதி உழைப்புப் பிரிவினையை உண்டாக்கியதா என்பதே கேள்வி. மார்க்சைப் பொறுத்தவரை, உழைப்புப் பிரிவினையே முதன்மையானது. பின்வந்த காலங்களில் அதுவே சாதித் தொழில்களாக மாறியது. சூழ்நிலை இப்படி இருக்க, வரலாற்றியலாளர்கள் சாதியை முதன்மையானதாகக் கருதி அதுவே உழைப்புப் பிரிவினையை தோற்றுவித்ததாகக் கருதுகிறார்கள். அதனால், மார்க்ஸ் வரலாற்றியலாளர்களை விமர்சித்தார்.\nசமுதாயத்தில், தொடக்கத்திலேயே சாதி எவ்வாறு தோன்றியிருக்க முடியும் அப்படி தோன்றியிருந்தால் அதற்கு ஏதோவொரு காரணம் இருக்க வேண்டும். அப்படி இருந்தால், அந்தக் காரணமே அடிப்படை அம்சமாக இருக்க முடியும்.\nமனிதர்கள் வாழ்வதற்குப் பல்வேறு வகையான உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வாறு பல்வகைப்பட்ட உழைப்பு தோன்றி, தொடரும்போது, அதனுள் ஏதோவொரு பிரிவினை நேரும். ‘ஒரு குறிப்பிட்ட உழைப்புப் பிரிவினை நாளடைவில் எவ்வாறு உருமாறியது’ எனும் கேள்வியை ஒரு புறம் வைத்தால், பல்வகைப்பட்ட உழைப்பின் இருப்பே அதன் ஆரம்ப அடிப்படையாக இருக்கும்.\nசாதிகள் என்ன செய்கின்றன என்று நாம் அவதானித்தால், வெவ்வேறு சாதிகள் வெவ்வேறு வகை உழைப்பில் ஈடுபடுகிறது என்பதைக் காணலாம். பண்டையக் காலம் தொடங்கி, இன்றையக் காலம் வரை, சாதிக்கும் பல்வகைப்பட்ட உழைப்பிற்கும் தொடர்பு இருந்தே வந்திருக்கிறது. தர்க்கரீதியாக சிந்தித்தால், பல்வகைப்பட்ட உழைப்பே உழைப்புப் பிரிவினையாகியது என்பதை உணரலாம். எனினும், எல்லா நாடுகளிலும், சமூகங்களிலும் பல்வகைப்பட்ட உழைப்பும், உழைப்புப் பிரிவினையும் நிலவுகிறது, இந்தியாவில் மட்டும் உழைப்புப் பிரிவினை ஏன் சாதியாக உருமாறியது\nகணிசமான ஆய்வுகள் செய்தவர்கள் கூட இந்தக் கேள்விக்கு எந்த விடையையும் கொடுக்கவில்லை. ‘சாதிகள் எங்கும் காணப்படவில்லை. அது இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.’ என்பதைத் தவிர ஆய்வாளர்கள் வேறெதையும் சொல்ல இயலவில்லை.\nஇவ்வாறாக, சாதியப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நம் முன் இருக்கும் பணி. தீர்வை அறிந்து கொள்வதற்கு முன் நாம் ஒரு விஷயத்தை ஆய்ந்தரிய வேண்டும், ‘உழைப்புப் பிரிவினை சாதிக்கு வழிவகுத்ததா இல்லை சாதி உழைப்பு பிரிவினையை உண்டாக்கியதா’. இந்தப் அம்சத்தை ஆய்ந்தரியாமல், நாம் தீர்வை நோக்கி ஒரு அடி கூட எடுத்துவைக்க முடியாது.\nமார்க்சைப் பொறுத்தவரை, உழைப்பு பிரிவினையே முதன்மையானது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். அதுவே சாதிய அமைப்பாக திடப்பட்டுப் போனது. இவ்வாறாகப், பிரச்சனைக்குக் காரணமான உழைப்புப் பிரிவினையை மாற்றுவதே சாதிய அமைப்பிலிருந்து விடுபடுவதற்கான தீர்வு.\nமுதலாவதாக நிகழ வேண்டிய மாற்றம் என்னவென்றால்: உழைக்காமலேயே சுரண்டி வாழும் வர்க்கத்தை – உழைப்பு நிகழ்முறைக்குள் – இழுப்பது. சுரண்டலுக்கு உள்ளாகும் உழைப்ப்பில் ஈடுபடும் வர்க்கம் (இனிவரும் பத்திகளில் ‘உழைக்கும் வர்க்கம்’) இந்தப் போராட்டத்தைத் தொடுக்க வேண்டும். அடிமைகள் காலகட்டத்திலேயே இந்த வர்க்கப் போராட்டம் தொடங்கிவிட்டது.\nஉடல் உழைப்பில் ஈடுபடும் ஒட்டு மொத்த கீழ்நிலை சாதிகளுமே உழைக்கும் வர்க்கத்தினரே. சுரண்டல் உறவிலிருந்து விடுதலை பெறுவதே தங்களது இலக்கு என்று இந்த வர்க்கம் உணர வேண்டும். மேலும், போராட்டத்தின் ஊடாக உழைப்புப் பிரிவினையை மாற்றும் பணியையும் நிறைவேற்ற வேண்டும். மாற்றம் எத்தகையதாக இருக்க வேண்டுமெனில், ஒரு சில நபர்கள் மட்டும் மூளை உழைப்பைச் செலுத்துவது, மற்றவர்கள் எப்போதும் உடல் உழைப்பில் ஈஎடுபடுவது எனும் நிலை மாறி எல்லோரும் ஏதோவொரு வகையில் உடல் உழைப்பு, மூளை உழைப்பு என இரண்டிலும் ஈடுபடும் நிலை மாற்றம் ஏற்பட வேண்டும்.\nஒவ்வொருவரும் வெவ்வேறு வகையான உழைப்பில் ஈடுபட வேண்டும். நம்முடைய அனுபவத்தின் வாயிலாக படிப்படியாக இதுபோன்ற புதிய உறவுகளை நிலைநிறுத்தவும், நீடித்திஇருக்கவும் செய்ய வேண்டும். தாங்கொணா உடல் உழைப்பைச் செலுத்தி, பல்லாயிரம் வருடங்களாக கொடுமையான அடிமை வாழ்க்கை வாழ்ந்து வரும் கீழ்நிலை சாதிகளை விடுவிப்பதற்கு இது மட்டுமே ஒரே வழி. வர்க்க போராட்டத்தினால் மட்டுமே வழி சாத்தியமாகும்.\n1846 டிசம்பரில், அன்னென்கோக் எனும் ஒரு ருசிய அறிவுஜீவி, ப்ரூதோனின் ‘வறுமையின் தத்துவம்’ எனும் புத்தகம் குறித்து மார்க்ஸின் கருத்தைக் கேட்டார். அன்னென்கோவின் கடித்தத்திற்குப் பதிலளித்த மார்க்ஸ், உழைப்புப் பிரிவினை குறித்து ப்ருதோனுக்கு சரியான புரிதல் இல்லை, அது எல்லா காலங்களிலுமே அது ஒரேமாதிரி இருப்பதாக அவர் கருதுகிறார் என்று கருத்தளித்து அன்னென்கோவுக்கு பின்வருமாறு எழுதினார் மார்க்ஸ்:\n“சாதிய விதிமுறை என்பதுகூட ஒருவகையான உழைப்பு பிரிவினைதான் இல்லையா அதேபோல், கூட்டுஸ்தாபன (corporations) விதிமுறை என்பது மற்றொரு வகையான உழைப்பு பிரிவினை இல்லையா அதேபோல், கூட்டுஸ்தாபன (corporations) விதிமுறை என்பது மற்றொரு வகையான உழைப்பு பிரிவினை இல்லையா இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய உற்பத்தி முறையின் கீழ் உருவான உழைப்பு பிரிவினை 18 ஆம் நூற்றாண்டில் மறைந்து போனது. அதன் பிறகு, நவீன பெரு-நிறுவன தொழில் நிறுவனங்களில் முற்றிலும் வேறொரு வகையான உழைப்புப் பிரிவினை தொடங��கவில்லையா இங்கிலாந்தில் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கிய உற்பத்தி முறையின் கீழ் உருவான உழைப்பு பிரிவினை 18 ஆம் நூற்றாண்டில் மறைந்து போனது. அதன் பிறகு, நவீன பெரு-நிறுவன தொழில் நிறுவனங்களில் முற்றிலும் வேறொரு வகையான உழைப்புப் பிரிவினை தொடங்கவில்லையா” (தத்துவத்தின் வறுமை, பக். 158ம் மாஸ்கோ 1966).\n1847 இல், புருத்தோனின் புத்தகத்திற்கு விமர்சனமாக மார்க்ஸ், ‘தத்துவத்தின் வறுமை’ என்று எழுதினார். அதில் அவர்:\n“தந்தைவழிச் சமூக அமைப்பின் கீழ், சாதியமைப்பின் கீழ், நிலப்பிரபுத்துவத்தின் கீழ், கூட்டுஸ்தாபன அமைப்பின் கீழ் நிலையான விதிகளின் படி ஒட்டுமொத்த சமூகத்திலும் உழைப்பு பிரிவினை இருந்தது. சட்டம் இயற்றுபவர் இந்த விதிகளை நிறுவினாரா இல்லை. அவை பொருளாயத உற்பத்திச் சூழலிலிருந்து பிறப்பவை; பின்னர் அவை சட்டத்தின் நிலைக்கு உயர்த்தப்பட்டது. இந்த வகையில், உழைப்பு பிரிவினையில் பல்வேறு வகைகள் சமூக அமைப்பின் அடித்தளங்கள் ஆகுகின்றன. (பக். 118).\n1859இல் மார்க்ஸ் எழுதிய “அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கு ஒரு பங்களிப்பில்” முதலாளித்துவப் பொருளியலாளர்கள் உற்பத்திக்கும், பரிவர்த்தனைக்கும் இடையேயான உறவை எவ்வாறு தவறாக புரிந்து கொண்டார்கள் என்று கருத்து தெரிவிக்கையில், மார்க்ஸ் சாதி பற்றி குறிப்பிட்டுள்ளார்.\n“அல்லது, சட்டம் ஒரு சில குடும்பங்களக்கு மட்டும் நில உரிமையை நிலைத்திருக்கச் செய்யலாம், அல்லது பாரம்பரிய உரிமையாக உழைப்பை நிர்ணயிக்கலாம், இவ்வாறு சாதியமைப்பாக வலுபடுதலில் அது முடிவடைகிறது.” (பக். 201, மாஸ்கோ பதிப்பு 1970).\n1853 இல் ”இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” எனும் ஒரு கட்டுரையில் சாதி மற்றும் உழைப்புப் பிரிவினை குறித்து மார்க்ஸ் சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்\n“இரயில்வே முறையின் விளைவாகத் தோன்றும் நவீன தொழிற்சாலை, இந்தியாவின் சாதிகளை தாங்கி நிற்கும். முன்னேற்றத்திற்கும் இந்திய சக்திக்கும் தீர்க்கமான இடையூராக இருக்கும் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும்.” (காலனியயம் குறித்து, மாஸ்கோ பதிப்பு 1974, பக். 85).\n“பருத்தி மற்றும் இதர மூலப் பொருட்களை தங்களது உற்பத்திக்காக மலிவான விலையில் உறிஞ்சவே ஆங்கிலேய மில்லாதிபத்தியம் (millocracy– மில் நிறுவன ஏகாதிபத்தியம்) இந்தி��ாவுக்கு இரயில்களை மானியமாக கொடுக்க விழைகிறது என்பதை நான் அறிவேன்.” (பக். 84).\n”…. நிர்பந்திக்கப்பட்டாலும், அனைத்து ஆங்கில பூர்ஷுவாக்களும் மக்களின் சமூக நிலையை மாற்றவோ அல்லது அவர்களின் பொருளாயத நிலையிலிருந்தோ (அவர்களை) விடுவிக்கவோ மாட்டார்கள், இது உற்பத்திச் சக்தியின் முன்னேற்றததை மட்டும் சார்ந்த பிரச்சனை அல்ல மாறாக அதன் மீதான மக்களின் பயன்பாட்டைச் சார்ந்தும் இருக்கிறது. ஆனால், அவர்கள் (பூர்ஷுவாக்கள்) இரண்டுக்குமான பொருளாயத அடிப்படைகளை வரையறுக்கத் தவறமாட்டார்கள்…” (பக். 85) [ “All the English bourgeoisie may be forced to do will neither emancipate nor materially mend the social condition of the mass of the people, depending not only on the development of the productive powers, but on their appropriation by the people. But what they will not fail to do is to lay down the material premises for both.”]\nமார்க்ஸ் சொன்னதிலிருந்து (’நவீன தொழிற்சாலைகள் பாரம்பரிய உழைப்பு பிரிவினையை கலைத்துவிடும்), அது உழைப்புப் பிரிவினையின் பாரம்பரிய அம்சங்களை மாற்றி அமைக்கும் என்பதை நாம் அறியலாம். அதேவேளை அத்தகைய மாற்றங்கள் உழைக்கும் வர்க்கத்தை விடுவிக்கப் போதுமானதாக இருக்காது என்றும் சொல்கிறார். அதுமட்டுமல்லாது, உழைக்கும் வர்க்கம் உற்பத்தி சாதனங்களைப் பறிப்பதற்காக முதலாளிகள் வர்க்கத்திற்கு எதிராக போராட்டங்களைத் தொடுக்க வேண்டும் என்கிறார். இதன் மூலமாக, உழைக்கும் வர்க்கத்திடமிருந்து சொத்துரிமை எனும் பெயரில் நில வாடகை, வட்டி மற்றும் லாபம் என்று வசூலிக்கும் சுரண்டல் வர்க்கத்தின் உரிமைகளைப் பரித்து அதை ஒழிக்கவும் முடியும். அப்போது முதலாளி வர்க்கமும் தங்கள் சொந்த உழைப்பால் வாழும் தேவை உருவாகும். எல்லா மக்களும் உழைக்கையில், எஜமானர்-தொழிலாளர் உறவானது ஒருவருக்கொருவர் சமமாக இருக்கும் உற்பத்தியாளர் உறவாக மாறும்.\nஎங்கெல்லாம் சமமின்மை நிலவுகிறதோ அங்கெல்லாம் உழைப்புசார் உறவுகளை மாற்ற வேண்டும். உழைப்பு பிரிவினையை மாற்றுவதென்பது எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.\nசாதிகளுக்கிடையில் நிலவும் உழைப்பு பிரிவினை, ஆண் பெண்களுக்கிடையே நிலவும் பாரம்பரிய உழைப்பு பிரிவினை - இவையாவுமே இதன் கீழ் வருகின்றன.\nசமூகத்தில் நிலவும் ”தவறான சமூக உறவுகளை” (மார்க்ஸின் சொற்களில் சொல்வதானால்) மாற்ற வர்க்கப் போராட்டத்தின் பாதையிலிருந்து உழைப்புச் சுரண்டலுக்கெதிராக சரியான கண்ணோட்டத்தின் கீழ் தொடுக்கப்படும் ப��ராட்டமே உழைக்கும் வர்க்கத்திற்கு உதவும். எஜமானர் வர்க்கத்திடமிருந்து அடிமைபட்டு கிடப்பதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள அதுவே சரியான பாதையாகும்.\nஒரு சமூகத்தில் கீழ்நிலை சாதியினர் அனைவரும் உழைக்கும் வர்க்கத்தின் பகுதியாக இருக்கின்றனர், சுரண்டலின் அடிப்படையில் உருவான பாரம்பரிய உழைப்புப் பிரிவினைக்குள்ளாக வாழ்கின்றனர் என்றால், அத்தகையத் தவறான உழைப்பு உறவை நீக்குவதே சாதிய விடுதலைக்கான சரியான தீர்வு.\n1867 இல் வெளியான ’மூலதனம்’ பாகம் ஒன்றில் சாதி குறித்து மார்க்ஸின் அவதானிப்புகள்:\n”பட்டறைத் தொழிலானது பொதுவாக சமுதாயத்தில் தொழில்கள் இயற்கையாகவே வேறுபட்டு வளர்ந்திருக்கக் கண்டு, அந்த வேறுபாட்டை அப்படியே எடுத்தாள்வதோடு, பட்டறைக்குள்ளேயே திட்டமிட்டு அதனைத் தீவிரப்படுத்துவதன் மூலம் நுணுக்கத் தொழிலாளியை தனித்தேர்ச்சி பெறச் செய்கிறது. மறு புறம், பகுதி-வேலையை ஒருவரது வாழ்க்கைத் தொழிலாக மாற்றுவதென்பது, முந்தைய சமுதாயங்கள் தொழில்களைப் பரம்பரையாக்கி, சாதிகளாக அவற்றை உறைந்து இறுகச் செய்தோ, குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் காரணமாய் சாதி அமைப்புக்கு ஒவ்வாத முறையில் வேறுபடும் தன்மை தனி ஆளிடம் தலைதூக்கும் போதெல்லாம் அவற்றை கைவினைச் சங்கங்களாக சமைந்து கெட்டிப்படச் செய்தோ வந்த போக்கிற்கு ஒத்ததே ஆகும். தாவரங்களும் மிருகங்களும் இனங்களாகவும் ராசிகளாகவும் வகைபிரிவதை, முறைப்படுத்துகிற அதே இயற்கை விதியின் செயலிலிருந்தே, சாதிகளும் கைவினைச் சங்கங்களும் பிறக்கின்றன; ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், குறிப்பிட்ட வளர்ச்சி நிலையை அடைந்ததும் சாதி மூலமான பரம்பரைத் தன்மையும் கைவினைச் சங்கம் மூலமான பிரத்தியேகத் தன்மையும் சமுதாயச் சட்டத்தின் மூலம் நிலைநாட்டப்படுகின்றன என்பதே”. (மூலதனம், பாகம் 1, பக்.461, தியாகு மொழிபெயர்ப்பிலிருந்து இந்த மேற்கோள் எடுக்கப்படுள்ளது)\nஇந்தப் பதிவின் இறுதியில், மற்றொரு எழுத்தாளரின் அடிக்குறிப்பை மேற்கோள் காட்டி எழுதுகிறார் மார்க்ஸ்:\n“எகிப்தில் கலைகளும் தேவையான பூரணத்துவத்தின் உச்சத்தை அடைந்துவிட்டது. மற்றொரு வர்க்கக் குடிகளின் விவகாரங்களில் தலையிடாத கைவினைஞர்கள் வாழும் ஒரே நாடு அதுவாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்வாதாரத் தொழில் (life calling) மட்டும�� இனங்களுக்குள்ளான பாரம்பரியத்திற்குட்பட்டது... மற்ற நாடுகளில் வணிகர்கள் தங்களது கவனத்தை பல தொழில்களுக்கிடையில் பகிர்ந்தளித்தனர். ஒரு சமயத்தில் அவர்கள் வேளான்மையை முயல்கின்றனர், மற்றொரு சமயத்தில் வாணிபம், வேறொரு சமயத்தில் இரண்டு அல்லது மூன்று தொழில்களை கவனிப்பதில் ஒருங்கே ஈடுபட்டிருந்தனர். சுதந்திரமான நாடுகளில், அவர்கள் மக்கள் மன்றங்களை அடிக்கடி கூட்டுபவர்களாக இருந்தார்கள்..... அதற்கு நேர்மாறாக எகிப்தில் அரசு விவகாரங்களில் தலையிட்டால், அல்லது ஒரே நேரத்தில் பல தொழில்களில் ஈடுபட்டாலோ கைவினைஞர்கள் கூட கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இவ்வாறாக அவர்ள் தங்களது வாழ்க்கைத் தொழிலை மேற்கொள்ள இடையூறு எதுவும் இருக்கவில்லை..... மேலும், தங்களது மூதாதையர்களிடமிருந்து எண்ணற்ற விதிமுறைகளை உள்வாங்குவதால், அதிலிருந்து புதிய அனுகூலங்களைக் கண்டுபிடிக்க எப்போதும் ஆர்வமாய் இருப்பர்.”(பக். 461).\nகுறிப்பிட்ட தொழிலைச் செய்வோர், அவர்கள் மட்டுமே அந்தத் தொழிலில் நீடித்திருக்க வேண்டும் என்பதற்காக எகிப்தில் கைவினை தொழில் அத்தகையதொரு நிலையை எட்டியது. அவர்கள் வேறு தொழிலை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. அப்படிச் செய்தால், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அதனால் ஒவ்வொரு தொழிலும் சிறப்புத் தொழிலாக உருவெடுக்கும் நிலைக்குச் சென்றது.\nஇதுவும் உழைப்புப் பிரிவினை பிரச்சனையோடு தொடர்புடையதே. இந்தியாவில் மட்டுமே சாதி எப்படி உருவானது என்பது நமக்குத் தெரியாதோ அதேபோல் எகிப்தில் மட்டும் தொழில்கள் குறித்த இத்தகைய கட்டுப்பாடுகளும், கடும் தண்டனைகளும் ஏன் நிலவியது என்பது நமக்குத் தெரியாது. உழைப்பு பிரிவினை அத்தகையதொடு வடிவத்தை அங்கெடுத்தது என்பதை மட்டும் நாம் புரிந்து கொள்ளலாம்.\nமுதலாளித்துவ வளர்ச்சியின் விளைவாக, உலகெங்கும் உழைப்பு பிரிவினையின் வடிவங்கள் குறிப்பிட்ட அளவு மாறிக் கொண்டே வருகிறது. இந்த மாற்றங்கள் இந்தியாவிலும் நிகழ்கிறது. பாரம்பரியத் தொழில்கள் குறித்த விதிகளும் மாறி வருகிறது. எனினும், இத்தகைய மாற்றங்கள் சாதிய நிறுவனத்தை மாற்றும் அளவுக்கு இருக்கப் போவதில்லை. கீழ்நிலை சாதிகளுக்கிடையில் சாதி சார்ந்த தொழில்கள் நீடிக்கவே செய்கிறது. ஏனென்றால் சாதி சார்ந்த தொழில்களை விட்டுவிட்டு மூளை உ��ைப்புக்குள் நுழையும் சாத்தியங்களை அவர்களுடைய பொருளாதார சூழல் அவர்களுக்கு வழங்குவதில்லை.\nஇதுவரையிலான மார்க்ஸின் அவதானிப்புகளின் அடிப்படையில், கடந்த காலத்தில் உழைப்பு பிரிவினையே சாதியப் பிரச்சனையின் அடிப்படையாக இருந்திருக்கிறது என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இருப்பினும், இந்தியாவில் மட்டும் ஏன் அது நடந்தது என்பதை விளக்கப் போதுமான ஆதாரங்கள் இல்லை.\nசாதியமைப்பு என்பது ஒரு வகையான உழைப்புப் பிரிவினையே. சாதிய வேறுபாடுகளை தற்காக்கும் சட்டங்கள் இல்லையென்றாலும், சமூக நிலைமைகள் அனைத்தும் சாதியைக் கட்டிக் காக்கும் விதத்திலேயே இருக்கின்றன.\nமீண்டும் மீண்டும் மார்க்ஸ் முன்வைத்த அவதானிப்புகளைத் தொடர்ந்து, நாம் இந்தியாவின் வர்க்கங்களை ஆய்வு செய்வோமானால், எல்லா கீழ்நிலை சாதிகளும் உழைக்கும் வர்க்கத்தினராய் இருக்கின்றனர். மேலும், இந்தப் பிரிவினர் பெருமளவிலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் இந்தச் சுரண்டலிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும். சுரண்டல்வாத சமுதாயம் உருவாக்கிய உழைப்புப் பிரிவினையை அவர்கள் மாற்ற வேண்டும். அதற்கு அவர்கள் வர்க்கப் போராட்டப் பாதையிலேயே செல்ல வேண்டும். அந்தப் பாதையை உணராது, அதில் செல்லாது போனால், இந்தப் பிரச்சனையிலிருந்து வெளிவர வேறெந்த பாதையும் இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக, பல நூறு வருடங்களாக சாதியமைப்பில் உழன்று கொண்டிருப்பதுபோல், அது மேலும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். அதிலிருந்து தப்ப வேறெந்த வழியும் கிடையாது.\nஎனினும், கீழ்நிலை சாதிகளின் அறிவுஜீவிகள் இன்னும் தங்களது கண்களை திறக்கவில்லை. சுரண்டும் வர்க்கமானது ஒரு தந்திரோபாயமாக எறியும் இடஒதுக்கீடு எனும் பிச்சைக்கும் உண்மையான சுதந்திரத்திற்கும் இடையேயான வேறுபாடுகளை அவர்கள் இன்னும் உணரவில்லை. கையளவு நிறைந்திருக்கும் மக்கள் கூட்டத்திற்கு விரலளவு உணவு கிடைப்பது போல் இட ஒதுக்கீடு எனும் பெயரில் கிடைக்கும் சலுகைகள் அவர்களை நிறைவடையச் செய்துவிடுகின்றது. அதற்காக அவர்கள் தங்களது கீழ்நிலை சாதிய நிலையை தக்கவைத்துக் கொள்வதே பாதுகாப்பு என்று நினைக்கின்றனர். சுரண்டும் வர்க்கத்தின் அரசாங்கத்திற்குள் ஊடுருவுவதே தங்களது இலக்கு என்று நினைக்கின்றனர்.\nஇந்தி���ாவில் பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி, பின் தங்கிய சாதிகளின் பிரதிநிதிகள் பெரும்பான்மையாக அடங்கிய ஒரு அரசாங்கம் அமைகிறது என்றே வைத்துக் கொள்வோம் சாதியை ஒழிக்க அந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும் சாதியை ஒழிக்க அந்த அரசாங்கம் என்ன செய்ய முடியும் அதற்கான செயல் திட்டம் என்னவாக இருக்கும். சுரண்டல்வாத சொத்துறவுகளை அது எவ்வாறு அழிக்கும் அதற்கான செயல் திட்டம் என்னவாக இருக்கும். சுரண்டல்வாத சொத்துறவுகளை அது எவ்வாறு அழிக்கும் அசுத்தப் பணிகளை செய்து வாழும் கீழ்நிலை சாதிகளின் பொருளாதார நிலைமைகளை அந்த செயல்திட்டங்கள் மாற்றியமைக்குமா\nமிஞ்சி மிஞ்சிப் போனால், ‘சாதிய வேறுபாடுகளைக் கடைபிடிக்காதீர்கள்’ என்பன போன்ற மேம்போக்கான சட்டங்களை இயற்றும். அச்சட்டங்கள் எவரைக் கட்டுப்படுத்தும்’ என்பன போன்ற மேம்போக்கான சட்டங்களை இயற்றும். அச்சட்டங்கள் எவரைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு அது ஒரு பிராமண பெண்ணுக்கும், கம்மாளர் சாதி ஆணுக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடியுமா சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டு அது ஒரு பிராமண பெண்ணுக்கும், கம்மாளர் சாதி ஆணுக்கும் திருமணத்தை ஏற்பாடு செய்ய முடியுமா சட்டத்தின் உதவி கொண்டு ஏதாவது இரண்டு நபர்களை ஒன்றிணைக்க முடியுமா சட்டத்தின் உதவி கொண்டு ஏதாவது இரண்டு நபர்களை ஒன்றிணைக்க முடியுமா பொருளாதார நிலைமைகளை மாற்றாமல் சாதிய-கலப்புத் திருமணங்களுக்கு எப்படி வழிவகுக்க முடியும் பொருளாதார நிலைமைகளை மாற்றாமல் சாதிய-கலப்புத் திருமணங்களுக்கு எப்படி வழிவகுக்க முடியும் நிர்வாகத்தின் துணை கொண்டு சமூக உறவுகளின் ஒற்றை அம்சத்தையாவது அதனால் மாற்ற முடியுமா நிர்வாகத்தின் துணை கொண்டு சமூக உறவுகளின் ஒற்றை அம்சத்தையாவது அதனால் மாற்ற முடியுமா அப்படி என்றால் கீழ்நிலை சாதியினரை உள்ளடக்கிய அரசாங்கள் அரசாட்சியை கைப்பற்றி என்னதான் செய்யும்\nஅது எதனை அடையும் என்றால்: சீர்கெட்டுப் போயிருக்கும் உழைப்பு சுரண்டுலுக்கு அது தனது பங்கை செவ்வனே ஆற்றும். மேல் சாதி பூர்ஷுவாக்களுக்கு பக்கத்தில் கீழ்சாதி பூர்ஷுவாக்களாக நிற்கும் ஒரு இடத்தை அடையும்.\nகீழ்நிலை சாதிகளின் அரசாங்களையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். தலித் பூர்ஷுவாக்களை உருவாக்���ுவதே அவர்களுடைய ஒட்டுமொத்த குறிக்கோள். அதன் பொருள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா கீழ்நிலை சாதிகளின் பூர்ஷுவாக்கள், கீழ்நிலை சாதிகளின் சாதாரண அடித்தட்டு மக்களை சுரண்டி பிழைப்பது என்பதன்றி வேறெதுவுமில்லை கீழ்நிலை சாதிகளின் பூர்ஷுவாக்கள், கீழ்நிலை சாதிகளின் சாதாரண அடித்தட்டு மக்களை சுரண்டி பிழைப்பது என்பதன்றி வேறெதுவுமில்லை கீழ்நிலை சாதிகளின் அரசாங்கங்கள் இந்த நிலையை மிக அற்புதமாகச் சாதிக்கும்.\n(18-24, 2004 இல் ஃப்ராண்டியர் இதழில் வெளிவந்த ஆங்கில மொழிபெயர்ப்பை செய்தவர் பி.ஆர். பாபுஜி. இதன் தெலுங்கு பதிப்பு டிசம்பர் 2003 இல் தெலுங்கு புத்தகத்தின் நான்காவது பதிப்பின் பின்னினைப்பாக வெளிவந்தது. ஆங்கில பதிப்பு ஆகஸ்டு 2001 இல் வெளிவந்ததால், அதில் இந்த கட்டுரை இடம்பெற முடியவில்லை. ஆங்கில மொழிபெயர்ப்பைக் கொண்டு செய்யப்பட்ட இந்தி மொழிபெயர்ப்பும் இந்த கட்டுரையில் இடம்பெற முடியவில்லை. இந்த கட்டுரையின் இந்தி மொழிபெயர்ப்பு ஜனவரி 2000 த்தில் ‘சமயந்தார்’ எனும் இதழில் சமீபத்தில் வெளிவந்தது.)\nநன்றி: குறளி (குறளி 2013 இதழில் வெளிவந்த மொழிபெயர்ப்பு கட்டுரை பல மாற்றங்கள் மற்றும் திருத்தங்களுடன் இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது)\n* உழைப்புசார் உறவுகள் (labour relations) என்பதும் உற்பத்தி உறவுகள் என்பதும் ஒன்றுதான் என்று கைதேர்ந்த மொழிபெயர்ப்பாளர் ஒருவரிடம் உரையாடியபோது தெளிவானது. பொருள் உற்பத்திக்காக நடைபெறும் உழைப்பு நடைமுறையில் பொருளாக நேரடியாக மாறிவிடுவதால் லேபர் ரிலேஷன்ஸ் என்பதை உற்பத்தி உறவுகள் என்று சொல்வதில் தப்பில்லை என்று அவர் விளக்கியது எனக்கு உடன்பாடாக இருந்த காரணத்தால் நான் அதை ஏற்றுக் கொண்டேன்.\nபறை - தமிழரின் தோலிசைக் கருவி\nஆசிரியர், புத்தக ஆசிரியர் -ஆயிஷா இரா நடராசன்\nதெணியானின் குடிமைகள் - ஒரு வாழ்வியலின் ஆவணம்\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.\nஒரு தமிழ்த் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய ந...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%C2%AD%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2018-07-22T21:56:58Z", "digest": "sha1:W5CW2J2Y5NXJ43J46XEWHSLLIVYSCBP2", "length": 28025, "nlines": 186, "source_domain": "eelamalar.com", "title": "சம்­பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர்.! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சம்­பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர்.\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசம்��பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர்.\nசம்­பந்­தனும் ரணிலுமே நாட்­டை ஆள்­கின்­றனர்.\nஜனா­தி­ப­தியை விடவும் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கே அதி­கா­ரங்கள் உள்­ளது. நாட்­டினை பி­ள­வு­ப­டுத்தும் அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில் இவர்­களே முன்­னின்று செயற்­பட்­டு ­வ­ரு­வ­தாக ரியல் அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்தார். இவர்­களின் சகல முயற்­சி­க­ளையும் தோற்­க­டித்து நாட்டை காப்­பாற்ற மக்­களை ஒன்­றி­ணைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nதேசிய மக்கள் சபையின் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கொழும்பில் இடம்­பெற்ற நிலையில் அதில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே அவர் இதனை குறிப்­பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில்,\nரியல் அட்­மிரல் சரத் வீர­சே­கர செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­விக்­கையில்,\nயுத்த குற்றம் எழ கார­ணமே தருஸ்மான் அறிக்கை தான். இறுதி யுத்­தத்தை 40 ஆயிரம் பொது­மக்­களை கொன்­ற­தாக தெரிவித்­த­மையே பிரச்­சி­னைகள் உரு­வாக கார­ண­மாகும். யுத்­தத்தில் ஈடு­பட்ட முக்­கிய இரா­ணுவ அதி­கா­ரிகள் அனை­வ­ருக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அவர்­களின் கட­வுச்­சீட்­டுகள் முடக்­கப்­பட்­டுள்­ளன. எமக்கு சார்­பான எந்­த­வொரு அறிக்­கை­யையும் அர­சாங்கம் ஜெனி­வாவில் சமர்ப்­பிக்­க­வில்லை. இவற்றை சமர்ப்­பித்­தி­ருந்தால் எமக்கு எதி­ரான அழுத்­தங்கள் எழுந்­தி­ருக்­கப் போ­வ­தில்லை. ஆகவே அர­சாங்­கமே திட்­ட­மிட்டு இந்த மோச­டி­களை செய்து வரு­கின்­றது. ஜனா­தி­ப­தி­யையும் பிரச்­சி­னை­களில் சிக்­க ­வைக்கும் முயற்­சி­களும் இதன் பின்­ன­ணியில் உள்­ளது. ஆகவே ஜனா­தி­பதி மிகத்­ தெ­ளி­வாக தீர்­மானம் எடுக்க வேண்டும்.\nஎதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரே இன்று புதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்க முயற்­சித்து வரு­கின்­றனர், ஜனா­தி­ப­தியை விடவும், சம்­பந்­த­னுக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவுக்­குமே இன்று அதி­காரம் உள்­ளது. அவர்கள் நினைப்­பதே இன்று இடம்­பெற்று வரு­கின்­றது. சம்­பந்தன் ஒரு நடு­நி­லை­வா­தி­யா­கவும், நாட்­டினை நேசிப்­ப­தா­கவும் இவர்கள் கூறு­கின்­றனர். இவர்கள் அனை­வரும் நாட்­டினை பிரிக்க ஆரம்­பத்தில் இருந்து செயற்­பட்டு வந்­ததை இவர்கள் மறந்­து­விட்டு கருத்து கூறு­கின்­றனர்.\nபுதிய அர­சியல் அமைப்­பினை உரு­வாக்­கு­வதில் அர­சாங்கம் ஒரு அடி பின்­வாங்­கி­யுள்­ள­தாக தெரி­கின்­றது. காணாமல் போனோர் காரி­யா­லயம் உரு­வாக்­கிய போதும், சர்­வ­தேச அழுத்தம் ஏற்­படும் போதும் அர­சாங்கம் செயற்­பட்­ட­தை­போல அல்­லாது சற்று மாற்று விதத்தில் சதி­களை கொண்டு செயற்­பட்டு வரு­வ­தாக தெரி­கின்­றது. அர­சியல் அமைப்பு குறித்து அர­சாங்­கத்தில் பல்­வேறு கருத்­துக்கள் முரண்­பா­டுகள் உள்­ளன. அதேபோல் சிவில் அமைப்­புகள், மாநா­யக்க தேரர்கள் அனை­வரும் எதிர்ப்பை தெரி­வித்­துள்ள நிலையில் அர­சாங்கம் ஒரு அடி பின்­வாங்­கி­யுள்­ள­தாக தெரி­கின்­றது. இந்த அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய சர்­வ­தேச சக்­திகள், இர­க­சிய அமைப்­புகள், புலம்­பெயர் அமைப்­புகள் தமது நிலைப்­பாட்டில் இருந்து மாறு­வார்கள் என எதிர்­பார்க்க முடி­யாது. பிரி­வி­னை­வாத சக்­திகள் தொடர்ந்தும் தமது தேவை­களை நிறை­வேற்ற எந்த வகை­யி­லேனும் முயற்­சிக்கும் என்­பதில் சந்­தேகம் இல்லை. சட்­டத்­துக்கு முர­ணா­கவோ மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையை வைத்­து­கொண்டோ ஏதேனும் ஒரு வகையில் அர­சியல் அமைப்பு கொண்­டு­வ­ரப்­படும். முழு­மை­யாக மாற்றம் செய்­யா­விட்­ட லும் அதி­காரப் பகிர்வு, மாகா­ண­சபை பலத்தை அதி­க­ரிக்கும், நாட்­டினை துண்­டாடும் ஏதேனும் திட்­டங்­களை கொண்­டு­வ­ரு­வார்கள் என்­பதில் சந்­தேகம் இல்லை. இப்­போது ஏற்­பட்­டுள்ள எதிர்ப்பை கவ­னத்தில் கொண்டு கண்­கட்டி வித்­தையை செய்­தேனும் புலம்­பெயர் அமைப்­பு­க­ளுக்கும் பிரி­வி­னை­வாத சக்­தி­க­ளுக்கும் ஏற்ற தீர்­மானம் ஒன்று கொண்­டு­வ­ரப்­படும். எனவே இவர்­களின் சகல முயற்­சி­க­ளையும் தோற்­க­டித்து நாட்­டினை காப்­பாற்ற மக்­களின் ஒன்­றி­ணைக்க வேண்டும். மக்கள் உண்­மை­களை புரிந்­து­ கொண்ட ஒன்­றி­ணைய வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.\nதேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் தலைவர் குண­தாச அம­ர­சே­கர செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து தெரி­விக்­கையில்,\nநாட்­டினை துண்­டாடும் வகை­யிலும் வடக்கு கிழக்கை தமது ஆக்­கி­ர­மிப்பில் வைத்­து­ கொண்டு மீண்டும் புலி­களை உரு­வாக்­கவே புதிய அர­��ியல் அமைப்­பினை உரு­வாக்க சர்­வ­தேச சக்­திகள் முயற்­சித்து வரு­கின்­றது. அதற்­கா­கவே இரா­ணுவ குற்­றங்கள் செய்­த­தா­கவும், 40 ஆயிரம் பொது­மக்­களை கொலை செய்­த­தா­கவும் கூறி எம்­மீது குற்றம் சுமத்­தியும், வடக்கு கிழக்கு பகு­தி­களில் அதி­கா­ரங்­களை உச்ச அளவில் பகி­ரப்­பட வேண்டும் எனவும் கூறிக் ­கொண்டு அழுத்தம் கொடுத்து வரு­கின்­றனர். இந்த அர­சாங்­கமும் சர்­வ­தே­சமும் கூறும் கார­ணி­களை ஏற்­று­க்கொள்ளும் வகை­யி­லேயே செயற்­பட்டு வரு­கின்­றதே தவிர இலங்­கையின் இரா­ணு­வத்தை பாது­காக்­கவோ நாட்­டினை ஐக்­கி­யப்­ப­டுத்­தவோ முயற்­சிக்­க­வில்லை என்­பது தெளி­வாக தெரி­கின்­றது. இந்த அர­சியல் அமைப்பு உரு­வாக கார­ணமே யுத்த குற்­றச்­சாட்டு தான். யுத்த குற்றத்தை கூறி அதன் மூலமாக நாட்டினை பிரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தே புதிய அரசியல் அமைப்பு வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து செயற்பட்டு வருகின்றனர். மேற்கு நாடுகளுக்கு என்ன தேவை உள்ளதோ அதே நிலைப்பாட்டில் தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டு வருகின்றார். இந்த நாட்டினை பிரிக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். மைத்திரி – ரணில் கூட்டணி ஆட்சிக்கு கொண்டு வரப்பட்டதே நாட்டினை துண்டாட வேண்டும் என்ற பிரதான காரணத்தை கொண்டேயாகும் எனவும் குறிப்பிட்டார்.\n« பிரித்தானியாவில் நடைபெற்ற இரத்த தான நிகழ்வு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nதலைவர் பிரபாகரனின் பாதையில் பயணிக்கும் வடமாகாணசபை\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2013/07/blog-post_27.html", "date_download": "2018-07-22T22:15:06Z", "digest": "sha1:PR232LGXIVH56UI5OKWH4NVFDZIACG37", "length": 22787, "nlines": 345, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: மேத்தி புலாவ்/வெந்தயக்கீரை புலாவ்", "raw_content": "\nசுத்தம் செய்த வெந்தயக் கீரை -1/2கப்\nபச்சைமிளகாய் -2 (அ) 3 [காரத்திற்கேற்ப]\nஅரிசியை 2-3 முறை அலசி, 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.\nகீரையை மண் போக கழுவி தண்ணீர் வடித்து வைக்கவும்.\nவெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.\nபச்சைமிளகாயை நீளமாக கீறி வைக்கவும்.\nஇஞ்சியைப் பொடியாக நறுக்கியும், பூண்டை ஒன்றிரண்டாகத் தட்டியும் வைக்கவும்.\nபட்டை கிராம்பு ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும்.\nகுக்கரில் எண்ணெய்+நெய் காயவைத்து முந்திரி-திராட்சை சேர்த்து வதக்கவும்.\nநறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு இவற்றை சேர்த்து வதக்கி, பட்டை-கிராம்பு-ஏலம் பொடியைச் சேர்த்து வதக்கவும்.\nஇதற்கிடையில் கீரையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nவெங்காயம் வதங்கியதும் பட்டாணி மற்றும் வெந்தயக் கீரையைச் சேர்த்து சர்க்கரையையும் போட்டு வதக்கவும்.\nகீரை வதங்கியதும் தக்காளி-தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கவும்.\nபிறகு ஊறிய பாஸ்மதி அரிசியைச் சேர்த்து, தேவையான உப்பும் சேர்த்து 11/2கப் தண்ணீர் விடவும்.\nகுக்கரை மூடி மிதமான தீயில் 7 நிமிடங்கள் சமைக்கவும். அதற்குள் விசில் வந்துவிடும், வராவிட்டாலும் பாதகமில்லை, ஏழு நிமிடங்கள் கழித்து குக்கரை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும். அரிசி ஊறி இருப்பதால் விரைவில் வெந்துவிடும். [இந்த முறை ஒரு கப் அரிசி அளவுக்கு...அரிசி அதிகம் சேர்த்தால் குக்கர் ஒரு விசில் வரும் வரை அடுப்பில் வைத்து பிறகு இறக்கவும்.]\nகுக்கரின் ப்ரெஷ்ஷர் முழுவதும் அடங்கிய பிறகு திறந்து சாதம் உடையாமல் கிளறிவிட்டு பரிமாறவும்.\nஇந்தப் புலாவ் அப்படியே சாப்பிடவும் அருமையாக இருக்கும். எனக்கு பச்சடி, சைட் டிஷ் எல்லாம் தேவையில்லாததால் செய்யவில்லை. உங்கள் விருப்பப்படி வெள்ளரி தயிர் பச்சடி, கேரட் தயிர் பச்சடி இவற்றுடன் சாப்பிடலாம்.\nபின் குறிப்பு : வெந்தயக்கீரை வீட்டில் வளர்ந்ததுதான், அது பற்றியும் இதேபதிவில் இணைக்கலாமென நினைத்தேன், (வழக்கம் போல) சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறன் இல்லாததால் பதிவு நீண்டுவிடவே வெந்தயக்கீரை வளர்ப்பு பற்றி தனிப்பதிவு ஒன்று விரைவில் வெளியிடப்படும். :)\nLabels: கீரை, சாதம் வகைகள்\nவெந்தயக்கீரை உங்க வீட்டு அறுவடையோ ஏன்னா, இதேமாதிரி அறுவடை இங்கேயும் நடந்தது.\nமுதல் படமே செய்யத் தூண்டுகிறது. அடுத்த வாரம் செய்ய முயற்சிக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் July 27, 2013 at 6:46 PM\nபடங்களும் செய்முறையும் அருமை. பாராட்டுக்கள்... நன்றி...\nஅந்த சந்தேகம் என்னுள் பல நாட்களாய்.\nமேத்தி ரொட்டி சாப்பிட்டு இருக்கேன்.இப்ப மேத்தி புலாவா\nரொம்ப சூப்பராக இருக்கு...முந்திரி, திரட்சை எல்லாம் சேர்த்து ரொம்ப நல்லா இருக்கும்...\nபுலாவ் செம சூப்பரா இருக்கு..\nரொம்ப அருமை உடலுக்கு மிகவும் நல்லது கு்ஸ்கா போல் மேத்தி சேர்த்தும் செய்யலாம்.\nதேவையான பொருட்கள் அதிகம் சேர்ப்பதால் கசப்பு சுவை தெரியாது.. செய்து பார்க்கிறேன் மகி.\nவெந்தயக்கீரை புலாவ் பார்க்க நன்றாக இருக்கு. நல்லகுறிப்பு ம‌கி.இந்தக்கீரை மட்டும்தான் வரவில்லை எனக்கு. நன்றி.\nபடமும்,பகிர்வும் ரொம்பவே சூப்பர். இளம் கீரை. நான் கீரை அதிகம் சேர்ப்பேன். அதுதான் வித்தியாஸம். வாஸனை மூக்கைத் துளைக்கிறது.சாப்பிட வரேன்.\nசித்ராக்கா, //வெந்தயக்கீரை உங்க வீட்டு அறுவடையோ ஏன்னா, இதேமாதிரி அறுவடை இங்கேயும் நடந்தது.// ஆஹா ஏன்னா, இதேமாதிரி அறுவடை இங்கேயும் நடந்தது.// ஆஹா பாம்பின் கால் ப��ம்பறியும் என்ற பழமொழி சரியாத்தான் இருக்குது பாம்பின் கால் பாம்பறியும் என்ற பழமொழி சரியாத்தான் இருக்குது :))) கரெக்ட்டாப் புடிச்சிட்டீங்க. கீரைவளர்ப்பும் இதே பதிவில் போடலாம் என நினைத்தேன், சில பல காரணங்களால் அது ஒரு தனிப்பதிவாகிருச்சு.\nஉங்க வீட்டுக்கீரையிலும் செய்து பாருங்க, சூப்பரா இருக்கும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்\nதனபாலன் சார், வீட்டில் சொல்லி செய்யச் சொல்லுங்க. உடலுக்கும் நல்லது, ருசியும் நன்றாக இருக்கும். நன்றி\nராஜி மேடம், //வெந்தயக் கீரை கசக்காதா அந்த சந்தேகம் என்னுள் பல நாட்களாய்.// கசக்கவே கசக்காது என பொய் சொல்லமாட்டேன், ஆனால் சாப்பிட முடியாத அளவு கசக்காது என உறுதியாய் சொல்லலாம். கடைகளில் கிடைக்கும் வெ.கீரை வாங்கி ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரிந்துவிடும்.\nஎனக்கு வெந்தயக் கீரை ரொம்பப் பிடிக்கும். அதில் இருக்கும் ஹெல்த் ஃபெனிஃபிட்ஸ் பற்றி படித்துப் பாருங்க, ஆட்டோமேடிக்-ஆ சாப்பிடுவீங்க. ;)\n பாவக்காய் சாப்பிடறோம், வெந்தயக்கீரை சாப்பிட மாட்டோமா நம்பி சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் அடிக்கடி செய்வீங்க நம்பி சாப்பிட்டுப் பாருங்க, அப்புறம் அடிக்கடி செய்வீங்க\nஸாதிகாக்கா, புலாவ் செய்து பார்த்து சொல்லுங்க, அருமையாய் இருக்கும். நன்றி அக்கா\nஇமா டீச்சர், //தோட்டம் கலக்குது. ;)))// ஆனாலும் உங்க குறும்புக்கு அளவே இல்லை ;) :) தோட்டத்தின் படம் ஒண்ணு கூட வரல, ஆனா கலக்குது-ந்னு சொல்லீட்டீங்க ;) :) தோட்டத்தின் படம் ஒண்ணு கூட வரல, ஆனா கலக்குது-ந்னு சொல்லீட்டீங்க ஹஹஹ\nகீதா, ஆமாம் ருசியான புலாவ் செய்து பார்த்து சொல்லுங்க. நன்றி\nமேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஜலீலாக்கா, நான் இன்னும் குஸ்கா ஒரு முறை கூட செய்ததோ, சுவைத்ததோ இல்லை ;) உங்க ரெசிப்பியைப் பார்க்கும்போதெல்லாம் செய்ய நினைப்பேன், இன்னும் நேரம் வரலை ;) உங்க ரெசிப்பியைப் பார்க்கும்போதெல்லாம் செய்ய நினைப்பேன், இன்னும் நேரம் வரலை\nராதாராணி, கண்டிப்பாக செய்து பாருங்க. சூப்பரா இருக்கும். நன்றிங்க\nஅம்முலு, வெந்தயம் சுலபமா வளருமே உங்க வீட்டில என்னாச்சு\nகாமாட்சிம்மா, உங்களை இங்கே பார்ப்பது மிக்க சந்தோஷம்மா\nநான் அளவு தெரியாமல் கீரையை தொட்டியில் இருந்து பறித்தேன், அதனால கொஞ்சமா ஆகிவிட்டது ;) அடுத்த முறை நீங்க சொன்னது போல நிறையக் கீரை சேர்த்து செய்து பார்க்கிறேன் மா ;) அடுத்த முறை நீங்க சொன்னது போல நிறையக் கீரை சேர்த்து செய்து பார்க்கிறேன் மா\nதோட்டம் அடுத்த பதிவில்...நன்றி மீரா\n ரொம்ப அருமையா கலர்புல்லா வந்திருக்கு மகி ..எங்க வீட்ல அடுத்த செட் அறுவடை நாளைக்கு :)) ஐ மீன் நாளைக்கு மேத்தி புலாவ் :))\n..எனக்கு அடிக்கடி சாபிடுவதாலோ என்னவோ இந்த கீரை கசப்பு தெரிவதேயில்லை :))\n எனக்கு கீரைகூட்டுதான் செய்யத்தெரியும். கீரைபுலாவ் செய்துபார்க்கிறேன்.\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nசமீப காலத்தில் காய்களுக்கும் எனக்கும் ஏதோ ஸ்பெஷல் கனெக்‌ஷன் வந்தது போல ஒரு உணர்வு தினமும் ஒரு பொரியல் செய்யவே அலுத்துக்கொண்டது போய், ...\nமொட்டுக்காளான் (பட்டன் மஷ்ரூம்) அல்லது சிப்பி காளான்(ஆய்ஸ்டர் மஷ்ரூம்)தான் இதுவரை வாங்கியிருக்கிறேன்.இந்த வாரம் ஒரு சைனீஸ் மார்க்கெட...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nபொன்னரளி & தங்க அரளி..\nபுதினா, கத்தரி, கத்தரிக்காய் பொடிக்கறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-07-22T22:13:00Z", "digest": "sha1:JNBMOAVFA3ACMDG5TIZCY7ZVJKT6CSB3", "length": 9530, "nlines": 146, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தலித்துகள் ஒன்றுபடமாட்டார்களா?", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதமிழக தலித் தலைவர்கள் ஒன்று சேரமாட்டார்களா என்ற ஆதங்கம் ஒவ்வொரு தலித்தின் நெஞ்சிலும் துடித்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் பெருகிவரும் சாதிய வன்கொடுமைகளைத் தீர்த்துவைக்க எந்தவொரு மீட்பரும் விண்ணிலிருந்து குதித்து வரப்போவதில்லை. தலித்துகளின் ஒற்றுமை மட்டுமே அதை சாதிக்கும். தலித்துகள் ஒன்றுபடவேண்டுமெனச் சொல்வது தலித் கட்சிகளின் பேர சக்தி��ை அதிகரிப்பதற்காக அல்ல. தலித்துகள் சுயச்சார்பு பெறுவதற்காக\n1997 ஆம் ஆண்டு மும்பையில் தற்கொலை செய்துகொண்ட தலித் கவிஞர் விலாஸ் கோக்ரே வின் வார்த்தைகளை எண்ணிப்பார்க்கிறேன். ராமாபாய் காலனியில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் தலித் இயக்கங்கள் ஒன்றுபடவேண்டும் என வலியுறுத்தியும் அவர் தூக்கிட்டு இறந்தார். ஆனாலும்கூட அங்கே அந்த ஒற்றுமை உருவாகவில்லை. இந்திய அளவில் தலித் அரசியல் எழுச்சி ஏற்படுவதற்கான சாத்தியம் இப்போது தமிழகத்தில் மட்டும்தான் இருக்கிறது. இதை தலித் அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்.\nமனித வளம் பெருமளவில் இருந்தாலும் இன்னும் தலித் மக்கள் கையேந்திகளாகவே வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை திறன் கொண்டவர்களாக மாற்றினால் போதும். அதன்பிறகு அவர்களது முன்னேற்றத்தை அவர்கள் தீர்மானித்துக்கொள்வார்கள் தலித்துகளின் பொருளாதாரத் தற்சார்பை உருவாக்குவதே தலித் தலைவர்களின் முன்னிருக்கும் முதன்மையான பணி\nராமாபாய் காலனி துப்பாக்கி சூடு நடந்த ஜூலை 11 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள தலித் இயக்கங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்க முன்வருபவர்கள் மறுமொழியிடுங்கள்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்த��யநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேண...\nஅமிலவீச்சு என்னும் பயங்கரம்: சிறப்பு சட்டம் இயற்றப...\nதலைமை நீதிபதி திரு சதாசிவம் அவர்களின் கருத்துகளும்...\nநீதிமன்றத் தண்டனையே பதவியைப் பறிக்க போதுமானதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2015/04/blog-post_27.html", "date_download": "2018-07-22T22:29:02Z", "digest": "sha1:HFYH7VNFUYIN7LNRL2KUDPYXTEBPSHVU", "length": 17315, "nlines": 182, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: பாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nதிங்கள், 27 ஏப்ரல், 2015\nபாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் \n\"பாரீஸ் போயி வில்ஸ் பாக்கெட் வாங்கிகிட்டு வாடா\". சரி, இதுவும் ரேகிங்கில் ஒரு பகுதி என நினைத்தேன். என்ன சொன்னால் அடி விழாது என்று யோசித்தேன்.\nபிளாஷ்பேக் ரிவைண்டினேன். \"பேர் என்னா \", \"சிவசங்கர்\", பொளிச், கன்னம் உள்வாங்கியது. \"அப்பா இல்லாமலா வந்துட்ட, இனிஷியல் சேர்த்து சொல்லுடா\"\nஅடுத்த முறை. \"பேர் என்னா\", \"எஸ்.சிவசங்கர்\", பொளிச். \"பெரிய ஜமீன்தார் பரம்பரை. இனிஷியலோட தான் சொல்லுவியா\", \"எஸ்.சிவசங்கர்\", பொளிச். \"பெரிய ஜமீன்தார் பரம்பரை. இனிஷியலோட தான் சொல்லுவியா\nஜாக்கிரதையாக பதில் சொன்னேன், இப்போது. \"என் கிட்ட பாஸ்போர்ட் இல்லிங்க சார்\". \"அதுக்கு என்னா\". \"பாரீஸ் போக பாஸ்போர்ட் வேணுங்களே சார்\". இப்போதும் பொளிச்.\n\"கிண்டல் பண்றீயாடா. பாரிஸ் கார்னர் போய்ட்டு வாடா\". கல்லூரியில் சேர்ந்த இரண்டாம் நாள். பாரீஸ் கார்னர் இப்படி தான் அறிமுகமானது.\nஅட்மினி கட்டிடத்தில் இருந்து சிறிது தூரம் நடந்தால், வழியில் தமிழ்துறை, இசைத்துறை எனக் கடப்போம். அந்��� சாலையின் கடைசியில் வேளாண் கல்லூரி. வழியில் இருக்கும் கடைவீதி தான் நம்ம \"பாரீஸ் கார்னர்\".\nபோகப்போக பாரீஸ் வாழ்க்கையின் ஓர் அங்கம் ஆகியது. அதுவும் முதலாண்டு ஹாஸ்டலான முல்லை இல்லத்திற்கு அருகில் இருந்ததால், மாலை நேரம் அங்கு தான் கழியும்.\nஇந்த பாரீஸ் கார்னர் பெயரில் தான் பாரீஸ், பாரீஸ் நகர் போல கேளிக்கை மையமும் கிடையாது, பணக்கார மையமும் கிடையாது. ஏழைக்கேத்த எள்ளுருண்டை மையம்.\nகையிருப்பு குறைவாக இருக்கும் நேரங்களில் மாணவர்களின் பொழுதுபோக்கு மையம் அது தான். ஒரு டீயை குடித்துவிட்டு ஒரு மணி நேரத்திற்கு கதை நீளும். இன்னும் கொஞ்சம் காசிருந்தால், ஒரு ஆம்லேட்.\nடைப்பிங் , ஜெராக்ஸ் என சிதம்பரம் நகருக்கு செல்லத் தேவை இல்லாமல் இங்கேயே பல பணிகள் முடியும். இப்படி ஒரு மினியேச்சர் சிதம்பரம் நகரம். அங்கேயே ஒரு கோவிலும் உண்டு. பசுபதீஸ்வரர் கோவில்.\nஇரண்டாம் ஆண்டு. கல்லூரிக்கு அருகில் இருக்கும் விடுதிக்கு ஜாகை மாறிய பிறகு, பாரீஸ் தூர தேசமானது. மெல்ல மெல்ல அவுட் ஆப் போகஸில் போனது.\nஎப்போதாவது அக்ரி, கலை, அறிவியல் துறை நண்பர்களை சந்திக்கும் மையப் புள்ளியாக மாறிப் போனது.\nஆனால் ஒரு குருப்புக்கு எப்போதும் அது கோடை வாசஸ்தலம் தான். காரணம், ஒரு விதத்தில் அந்த பாரீஸ் நகரை ஒத்து போகும் இந்த பாரீஸ்.\nஅந்த பாரீஸில் ஃபேஷன் ஷோ பிரபலம். இந்த பாரீஸில் அப்படி இல்லை என்றாலும், அருகில் தான் தாமரை இல்லம். அதனால் சாதாரண காட்சி உண்டு.\nதாமரை இல்லம், பெண்கள் விடுதி என்பது அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அறிந்தவர்களுக்கு தெரிந்த செய்தி.\nபாரீஸ் பல ரோமியோக்களை, தேவதாஸ்களை, ஜாக்கிசான்களை, கமலஹாசன்களை, செந்தில்களை உருவாக்கிய இடம்.\n# எப்படியோ எல்லோர் மனதிலும் நிறைந்த பாரீஸ் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at முற்பகல் 12:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயரை கேட்டால் அனைவரும் மிரள்வார்கள்...\nபாரீஸ், நல்ல பாரீஸ், நம்ம பாரீஸ் \nஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்த \"மனிதன்\" \nஇதை தான்யா அவரும் சொன்னாரு...\nஅப்ப ஒரு வார்த்தை, இப்ப ஒரு வார்த்தை இல்ல\nசெண்டை மேளம், பரிவட்டம், அதிர்ந்தது ஏற்காடு\nபிறந்தநாளில் மட்டுமல்ல, தினம் தினம் வாழ்த்துவேன் \nநாளை இது நமக்கும் நடக்கலாம்\nஒரு ப��ரிட்டிஷ் காலத்து பங்களா.....\nஎங்கே சென்றாய், எங்களை ஏங்க விட்டு எங்கே சென்றாய்\nமேளம் முழங்க, பலமான வரவேற்பு\nநானும் வரமாட்டேன், நீங்களும் வரக்கூடாது\nசாதிக்க வேண்டியது நிறைய இருக்குங்க...\nமுயலை பார்க்கும் புலியின் பார்வை....\nமுகத்தில் மேக்கப் பவுடரை பூசினார்\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மண��� அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/07/blog-post_1030.html", "date_download": "2018-07-22T21:54:49Z", "digest": "sha1:CSEMOII4CWMZYSE35CUZVDVU7JYMZTHJ", "length": 17323, "nlines": 299, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: நித்யானந்தாவை வெளியேறச்சொல்லி இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nநித்யானந்தாவை வெளியேறச்சொல்லி இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்\nசென்னை: இந்து மதத்தையும், தர்மத்தையும் தொடர்ந்து அவமதித்து வரும் நித்தியானந்தாவை இந்து மதத்தை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nஇந்து மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் ஞானசம்பந்தம் தலைமையில் நித்தியானந்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஞானசம்பந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nஇந்து மதத்தையும், இந்து தர்மத்தையும் நித்யானந்தா தொடர்ந்து அவமதித்து வருகிறார். குண்டலினி யாகம் என்ற பெயரில் தாய்மார்களை அந்தரத்தில் பறக்க விடுவதாக சொல்லி மிகப்பெரிய கேலிக் கூத்தை பிடதி ஆசிரமத்தில் நடத்தி விட்டு அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.\nநித்தியானந்தா இந்து மதத்தை விட்டே வெளியேற வேண்டும். இந்து மக்கள் கட்சிக்கும், இந்து இயக்கங்களுக்கும் கொலை மிரட்டல் விடுக்கும் அளவுக்கு ரவுடி சாமியாராக உருவாகி இருக்கிறார் நித்தியானந்தா.\nகோடிக்கணக்கான சொத்துக்களை கொள்ளை அடித்து வைத்திருக்கிறார். நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க வேண்டும். பெங்களூரு நீதிமன்றத்தில் நித்தியானந்தாவின் பிணையை ரத்து செய்து அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.\nவாழ்ந்த தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்ஸருடைய பெயரை பரமஹம்ஸ என்ற எழுத்தை பரமஹம்ஸ நித்யானந்தர் என்று நித்யானந்தா தன் பெயருக்கு முன்னர் வைத்துக்கொண்டிருக்கிறார். இதனை இந்து மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nபரமஹம்ஸ நித்தியானந்தர் என்று நித்தியானந்தர இனி போடுவாரானால், பிடதி ஆசிரமம் இந்து மக்கள் கட்சியினரால் முற்றுகையிடப்படும் என்று அவர் எச்சரித்தார்.\n பதிவு குறித்த தங்கள் கருத்தினை பதிந்து செல்லலாமே கீழுள்ள நிரலிகளில் வாக்களித்துச் செல்லலாமே\nநித்யானந்தாவை வெளியேறச்சொல்லி இந்து மக்கள் கட்சி ஆ...\nஜெயலலிதாவுடன் இணைந்து குரல் கொடுப்போம்\nகாம்பிர்- ஜாகிர் அவுட் கலக்கத்தில் இந்தியா\nஆகா என்னே அருமை கூகுல் ட்ரான்ஸ்லேட்\nஎங்கே நடக்கும் இந்த கூத்து\n இலங்கைக்கு விலை போன ...\nதத்துபித்துயிசம் BY தளிர் அண்ணா part 2\nசமச்சீர் கல்வி தமிழக அரசின் வீண்பிடிவாதம்\nஆயிரம் சிறை கண்ட தலைவர்\nமுத்தம் தர ஏத்த இடம்\nசட்ட அமைச்சர் இசக்கி சுப்பையா நீக்கம்\nபத்மநாப சுவாமி கோயில் பாதாள அறைகளில் நகைகள் மதிப்ப...\nசாதிக் பாட்சா விவகாரத்தில் திருப்பம் தற்கொலையா\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtamilsmkdesaskudai.blogspot.com/2010/12/2011.html", "date_download": "2018-07-22T21:57:55Z", "digest": "sha1:22EAVNMF6ELEZ2O6AJ2TJ4AMSWPC4HY7", "length": 4037, "nlines": 34, "source_domain": "tmtamilsmkdesaskudai.blogspot.com", "title": "திருமுருகுத் தமிழ்....வாழ்க! Thirumurugu Tamil Vazhga! SMK Tmn Desa Skudai: புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2011", "raw_content": "\n-Penggerak Pembelajaran Elektronik Bahasa Tamil.Panitia Bahasa Tamil,SMK Taman Desa Skudai 2009. மின்தமிழ் வழி தமிழ் கற்க வகைசெய்யும் தாமான் டேசா ஸ்கூடாய்,கலைத்திட்ட மேம்பாட்டு மையத்தின் - இலக்கிய வலைப்பூ.\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2011\nதாமான் டேசா இடைநிலைப்பள்ளியின் தமிழ்மொழிக் கழகம், அனைத்துத் தமிழ் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் 2011 ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.\nமீண்டும் பள்ளிக்கு வரவிருக்கிறீர்கள். அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்\nபுதிய ஆண்டில் , புத்தம் புதிய சிந்தனைகளுடனும் உற்சாகத்துடனும் கல்வி ஆண்டை எதிர்க்கொள்ள இருக்கிறீர்கள். எனவே, இக்கல்வி ஆண்டில், வரவிருக்கும் சவால்களையும் பிரச்னைகளையும் துணிவுடன் எதிர்க்கொள்ளுங்கள். கல்வி மிக மிக முக்கியம் என்பதை உணர்ந்து, அதனை முழுமுயற்சியுடன் கற்று வெற்றிபெற‌ வாழ்த்துகிறோம்.\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - 2011\nVasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன்\nமுன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்; இந்நாள் இடைநிலைப்பள்ளி பல்லூடகத் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர். மலேசியத் தமிழ்ப்பள்ளி நிலை குறித்து அவ்வப்போது எழுதி வருகிறேன். முன்பு http://www.vivegam.blogspot-இல் எழுதியுள்ளேன். நிதர்சன வாழ்வின் சூட்சுமங்களில் ஆழ்ந்து போனாலும் ஆன்மீக ஊற்று வற்றாமல் பார்த்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t213-topic", "date_download": "2018-07-22T22:24:59Z", "digest": "sha1:FDYGQQJHBFDXUINFDGYZXKOOZPOVXJD7", "length": 13673, "nlines": 51, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே !", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஇயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே \nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே \nநாம் வாழும் இந்தப் பூமி, கோடிக்கணக்கான உயிரினங்களுக்குச் சொந்தமானது . ஆனால் , விலங்கினங்களில் ஒன்றான மனிதன் ,தனக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறான் . இந்த ஒரு விலங்குக்கூட்டம்\n( மனிதர்கள் ) வாழ்வதற்கு மற்ற அனைத்து உயிரினங்களையும் பாதிக்கிறது .பாதிப்பு எதுவும் வந்தாலும் ,தான் மட்டுமே பாதிக்கப்படுவதாக கருதுகிறான் ,மற்ற உயிரினங்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை .பூமியில் வாழும் சகமனிதர்கள் பற்றியும் கவலையில்லை .இதுல , தான் மட்டுமே ஆறறிவு உள்ள மிருகம் என்ற பெருமை வேறு .\nமற்ற உயிரினங்களைச் சாராமல் எந்த உயிராலும் பூமியில் வாழ முடியாது .மனிதன் ,மற்ற உயிரினங்களை விட உயர்ந்தவன் அல்ல .அவன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமே .மற்ற உயிரினங்கள் இருக்கும் வரை தான் மனிதனாலும் வாழ முடியும் . செடி ,கொடிகள் ,மரங்கள் சூரிய சக்தியிலிருந்து உணவு தயாரிக்கிறது . இந்தத் தாவரங்களைச் சார்ந்து சிறிய பூச்சிகள் முதல் விலங்கினங்கள் வரை வாழ்கின்றன . தாவரங்களோ ,விலங்குகளோ இறந்து விட்டால் ,இவற்றை மண்ணோடு மண்ணாக மட்கச் செய்யும் பணியில் கோடிக்கணக்கான நுண்ணுயிரிகள் (மட்க்குண்ணிகள்) ஈடு பட்டுள்ளன . மட்கிப் போனவை , தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படுகின்றன . இயற்கையில் கழிவு என்பதே இல்லை .\nமனிதனுக்கு வியாதி வந்தால் ,மருத்துவரிடம் போகிறான் . மரம் ,செடி ,கொடிகள்,பூச்சிகள் ,விலங்குகள் ,நுண்ணுயிரிகள் , இவற்றுக்கு வியாதி வந்தால் யாரிடம் போகும் . உடலில் குறைபாடுள்ள மனிதர்களுக்காக நாம் கவலைப்படுகிறோம் . ஆனால் ,மற்ற உயிரினங்களில் உள்ள குறைப்பாடுகளைக் கவனிக்க யார் இருக்கிறார்கள் .இயற்கை மட்டுமே இருக்கிறது .மற்ற உயிரினங்கள் அனைத்தும் இயற்கையை முழுமையாக நம்புகின்றன . தங்களின் குறைப்பாடுகள் பற்றியோ ,இழப்புகள் பற்றியோ அவற்றுக்கு எப்போதுமே கவலைகள் இல்லை .தங்களை இயற்கையின் ஒரு பகுதியாகவே உணர்கின்றன .மனிதன் மட்டும் இயற்கையை நம்புவதில்லை .\nஎந்த உயிரினமும் ,தங்கள் தேவைக்கு மீறிய எதையும் இயற்கையிடம் இருந்து பெறுவதில்லை . தாவரங்கள், தங்கள் தேவைக்கு மேல் உணவு தயாரிப்பதில்லை .அவை ,என்றோ பிறக்கப்போகும் தனது சந்ததிக்கு இப்போதே எதையும் சேமிப்பதில்லை . விலங்குகள் (ஊனுண்ணிகள் ), தங்களின் பசிக்கு மட்டுமே வேட்டையாடுகின்றன . நாளைக்கு என்ன நடக்குமோ என்று பயந்து பயந்து பொருளைச் சேர்க்கும் பழக்கம் அவற்றுக்கு இல்லை . இன்றைய உணவைக் கொடுத்த இயற்கை ,நாளைய உணவையும் கொடுக்கும் என்ற நம்பிக்கை மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களுக்கும் இருக்கிறது .\nமனிதன் எப்போதும் இயற்கைக்கு விரோதமாக செயல்படுவதில் ஆர்வம் கொண்டவனாகவே இருக்கிறான் . இத்தகைய போக்கினால் அவன் சந்திக்கும் துன்பங்கள் ஏராளாம் . ஆனாலும் அவனது குணம் மாறவே இல்லை .ஆறாம் அறிவு என்னும் தலைக்கனம் அவனை ஆட்டி வைக்கிறது . இயற்கையின் உதவியில்லாமல் எல்லாவற்றையும் சாதித்து விடலாம் என்று நம்புகிறான் .இது எப்போதும் சாத்தியமில்லை . மனிதனால் இயற்கையை மீறி எதையும் செய்ய முடியாது .வெற்றி பெறுவது போல காட்டிக்கொண்டு தினமும் இயற்கையிடம் தோற்றுக் கொண்டே தான் இருக்கிறான் .\nபூச்சிக்கொல்லிகள் ,உரம் ,பிளாஸ்டிக் ,மின் கழிவுகள் ,தொழிற்ச்சாலைக் கழிவுகள்... இவையெல்லாம் சேர்ந்து நிலம் ,நீர்,காற்று என்று அனைத்தையும் பாதிக்கின்றன . நிலம் ,நீர் ,காற்று என்று எது மாசுபட்டாலும் தனக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகள் பற்றி மட்டுமே சிந்திக்கிறான் . மாசுப்பாடுகளால் பாதிக்கப்படும் நுண்ணுயிரிகள், பூச்சிகள் ,மரம் ,செடி ,கொடிகள்,பறவைகள் , விலங்குகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை .மனிதனும் ஒரு சாதாரண உயிரினம் தான் .இதை உணர்ந்தாலே நம்முடைய பாதிப் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் . இயற்கைக்கு எதிராக செயல்படும் வரை ,இயற்கையை நம்பாத வரை நாமெல்லாம் குற்றவாளிகளே \nமற்ற உயிரினங்கள் ,எதை வேண்டுமானாலும் இழப்பதற்கும் ,பெறுவதற்கும்\nதயாராகவே இருக்கின்றன . இது இருந்தால் தான் வாழ முடியும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை . மூன்று வேளையும் சாப்பிட வேண்டிய கட்டாயமும் இல்லை . பசிக்கும் போது மட்டுமே உணவு தேடும் . விலங்குகள் ,குறிப்பிட்ட வயது வரை மட்டுமே தங்கள் குட்டிகளுக்கு ஆதரவு தருகின்றன .அதற்குமேல் அவற்றுக்கு ஆதரவும் தருவதில்லை ,அவற்றிடம் எதையும் எதிர்பார்ப்பதுமில்லை . எல்லாவற்றையும் இயற்கைக்கு கொடுத்து விட்டு ,தனக்குத் தேவையானதை மட்டுமே இயற்கைய��டமிருந்து பெற்றுக் கொள்கின்றன .\nமனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள் ,மனிதனை விட உயர்ந்ததாகவே மதிக்கப்படுகின்றன . சில இடங்களில் பசுவின் சிறுநீர் புனிதமானதாக கருதப்படுகிறது .பசுவின் சாணம் எருவாகவும் ,எருவாட்டியாகவும் பயன்படுகிறது . மனிதக் கழிவு பூமியில் இதுவரை எத்தனையோ உயிரினங்கள் தோன்றி , வாழ்ந்து அழிந்துவிட்டன .எதிர்காலத்தில் இதில் மனிதனும் இடம் பிடிக்கலாம் .\nமனிதர்களே இல்லாத பூமி கம்பீரமாக சுழலக் கூடும் \nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/dsk-introduce-keeway-blackster-india-mid-2015-007685.html", "date_download": "2018-07-22T22:14:46Z", "digest": "sha1:AGRJBTYCCBAFXOJYA4CRYA5TDDIKUYRB", "length": 8828, "nlines": 176, "source_domain": "tamil.drivespark.com", "title": "DSK To Introduce Keeway Blackster In India By Mid 2015 - Tamil DriveSpark", "raw_content": "\nஹயோசங், பெனெல்லியை தொடர்ந்து சீன பைக் பிராண்டை அறிமுகப்படுத்தும் டிஎஸ்கே\nஹயோசங், பெனெல்லியை தொடர்ந்து சீன பைக் பிராண்டை அறிமுகப்படுத்தும் டிஎஸ்கே\nகீவே நிறுவனத்தின் பைக்குகளையும் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம்.\nதென்கொரியாவை சேர்ந்த ஹயோசங் பிரிமியம் பைக்குகளை இந்தியாவை சேர்ந்த டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இத்தாலியை சேர்ந்த பெனெல்லி பிரிமியம் பைக்குகளையும் அறிமுகம் செய்தது.\nஇந்த பைக்குகள் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த நிலையில், சீனாவை சேர்ந்த கீவே நிறுவனத்தின் பைக்குகளையும் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது டிஎஸ்கே மோட்டோவீல்ஸ் நிறுவனம்.\nபெனெல்லி பைக் நிறுவனத்தில் பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் சீனாவை சேர்ந்த கியாங்ஜியாங் குழுமத்தின் கீழ்தான் இந்த கீவே நிறுவனமும் செயல்பட்டு வருகிறது. கீவே பிராண்டில் முதலாவதாக, பிளாக்ஸ்டார் பைக் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/devayani-1.html", "date_download": "2018-07-22T22:29:46Z", "digest": "sha1:PKZ3FUALGNRK5HVWYRPW424XKH46RRE6", "length": 9016, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | marriage spoils devyanis career - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nதமிழ்சினிமா உலகில் திருமணமோ அல்லது வயதோ ஒரு நடிகரை எவ்விதத்திலும் பாதிப்பதில்லை.\nஅதாவது சம்பந்தப்பட்ட நடிகரது திரைப்பட வாய்ப்புக்கள் கொஞ்சம் கூட குறைவதில்லை. ஆனால் நடிகைகளின்விஷயத்திலோ இது நேரெதிர்.\nநடிகைகள் திடீர் திருமணம் செய்து கொண்டால் அவர்களது படவாய்ப்புக்கள் வெகுவாகக் குறையும். ஏன்அவர்களே கூட நடிப்புக்கு முழுக்கு போடலாம்.\nமனம்கவர்ந்த திரைப்பட டைரக்டர் ராஜகுமாரனை திடீர் திருமணம் செய்து கொண்ட தேவயானி ஒப்பந்தம்செய்யப்பட்ட மூன்று படங்களிலிருந்து கழற்றி விடப்பட்டார். (ஹய்யோ பாவம்\nலவ்லி படத்தில் கார்த்திக்குக்கு ஜோடியாகவும், கமல் நடிக்கும் பம்மல் கே.சம்பந்தம் படத்தில் அப்பாசுக்குஜோடியாகவும், அறுபடைவீடு படத்தில் முரளிக்கு ஜோடியாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார் மேற்படிநடிகை.\nஆனால் இவரின் திடீர் திருமணம் செய்து கொண்டதால் இந்த 3 திரைப்படங்களிலிருந்து வெளியேற்றப்பட்டார்.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nகால்ஷீட் சொதப்பல்: அமரா படத்திலிருந்து தூக்கப்பட்டார் ஓவியா\nவேண்டாம் கமல் படம்.. சின்னப் படமே போதும்\nவிக்ரம் படத்திலிருந்து நீக்கப்பட்ட விக்ரம் குமார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tharamani-teaser-released-040210.html", "date_download": "2018-07-22T22:30:09Z", "digest": "sha1:6QFEYLDRUDYOGFYFPTISR5DYGUOVX2P7", "length": 9517, "nlines": 186, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தரமணி படத்தின் டீசர் வெளியீடு! | Tharamani teaser released - Tamil Filmibeat", "raw_content": "\n» தரமணி படத்தின் டீசர் வெளியீடு\nதரமணி படத்தின் டீசர் வெளியீடு\nசென்னை: தரமணி படத்தின் டீசர் எனப்படும் குறு முன்னோட்டப் படம் இன்று வெளியானது.\nதங்க மீன்கள் படத்துக்கு பிறகு ராம் இயக்கியுள்ள படம் தரமணி.\nவசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி, அழகம் பெருமாள் போன்றோர் நடித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.\nகடந்த ஆண்டே தொடங்கப்பட்ட படம் இது. பல்வேறு காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்தப் படத்துக்குப் பிறகு வேறொரு புதுப்படத்தின் படப்பிடிப்பைக் கூட ஆரம்பித்துவிட்டார் ராம்.\nஇந்த நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\n'ஆண்ட்ரியாவை கிஸ் பண்ணமாட்டேனு சொன்னேன்.. ஃபேவரிட் ஹீரோ விஜய்' - 'தரமணி' ஆட்ரியன்\nஸ்ட்ரைக் எதிரொலி.... தரமணியை மீண்டும் வெளியிட்ட முன்னணி தியேட்டர்கள்\nதரமணி தயாரிப்பாளருக்கு ரஜினி தந்த இன்ப அதிர்ச்சி\nதரமணியை நீங்கள் ஏற்கலாம்... எதிர்க்கலாம். ஆனால்.. - - பட்டுக்கோட்டை பிரபாகர்\nஇயக்குநர் ரொம்ப தைரியமான ஆளு.... நடிகை ஆண்ட்ரியா புகழ்ச்சி : வீடியோ\nவிவேகம் படத்துடன் தரமணியை வெளியிடுவது விவேகமற்ற செயல்: ராம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஎன் மகளுக்கு பிரபாஸுடன் திருமணமா: அனுஷ்கா அம்மா விளக்கம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2018-07-22T21:58:05Z", "digest": "sha1:QS6P6DZDD2X7ULEVGITQN6B7TJV3MC73", "length": 27483, "nlines": 195, "source_domain": "eelamalar.com", "title": "அனைவரும் அமைதியாக ஒரு நிமிடம் படிக்கவும்... - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » அனைவரும் அமைதியாக ஒரு நிமிடம் படிக்கவும்…\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nஅனைவரும் அமைதியாக ஒரு ந��மிடம் படிக்கவும்…\nஅனைவரும் அமைதியாக ஒரு நிமிடம் படிக்கவும்…\nமண்ணுறங்கி கிடக்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்துவோம் நவம்பர் 27 மாலை 6.05க்கு விளக்கேற்றுங்கள்…..\n‘தமிழ் தேசிய இனத்தின் வீர ஆத்மாக்களை’ உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறு கோருகிறது, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு.\nஇராணுவ தீர்வில் பெருத்த நம்பிக்கை கொண்டு, உலக வல்லாதிக்க சக்திகளின் சகல வளங்களையும் திரட்டி வந்து, மாபெரும் தமிழ் இனப்படுகொலையை நிகழ்த்தி, தமிழ் மக்களின் தேசிய வாழ்வையும் – வளத்தையும் சிதைத்து, தமிழர் தாயகப்பிரதேசங்கள் மீது நடத்திய நில ஆக்கிரமிப்புப்போரில் சிறீலங்கா அரசு வெற்றி பெற்றது.\nபோர் அறம் வழுவி சிறீலங்கா அரசால் நடத்தப்பட்ட இந்த மாபெரும் தமிழ் இன அழிப்பு போருக்குப் பின்னரும் கூட, இலங்கைத்தீவில் ‘தமிழ் மக்கள்’ என்று சொல்லப்படுகின்ற ‘தமிழ் தேசிய இனம்’ உயிர்ப்பிழைத்திருக்கிறது என்றால், இந்த அருமை பெருமைகள் எல்லாம், புல் பூண்டு செடி கொடி மரம் காடு கரம்பை கல் கட்டடம் விலங்குகள் மனிதர்கள் என்று எதிரே இருக்கும் எல்லாவற்றையும் விழுங்கிக்கொண்டு வரும் ‘மடை திறந்த வெள்ளத்தைப் போல’, நிலப்பசி எடுத்து புறப்பட்டு வந்த சிறீலங்காவின் நில ஆக்கிரமிப்பு படைகளை, தமிழர் தாயகத்தின் எல்லைகளில் நெஞ்சுரத்தோடும் – நேர்மைத்திறனோடும் எதிர்த்து நின்று மண்ணுறங்கும் மாவீரர்களையே சேரும்.\nமாவீரர்களின் உயிர்க்கொடையே இன்றுள்ள தமிழ் தேசிய இனத்தின் உயிர் வாழ்வு ஆகும் பௌத்த பேரினவாத சிந்தனைக்குள் ஊறி, உப்பி உருப்பெருத்துக்கிடக்கும் சிறீலங்கா நாட்டுக்குள்,\nதமிழ் மக்கள் தமது முடிக்குரிய ஆட்சி நிலத்தை பாதுகாத்துக்கொள்ளவும், அந்த நிலத்தில் தங்களுக்கே உரித்தான மொழி கலை கலாசாரம் மரபுரிமைகளை நிலைநிறுத்திக்கொள்ளவும், தமிழ் மக்களின் பாதுகாவலர்களாக – மீட்பர்களாக – மரபு வழிப்படையணியாக எழுச்சிபெற்று, கட்டமைக்கப்பட்ட ‘தமிழீழ நடைமுறை நிர்வாக அரசை’ நிறுவியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கமே தமிழ் மக்களின் ஒரே ஏகப்பிரதிநிதிகளாவர்\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம், தரகர்கள் அல்ல. அவர்கள் போராளிகள் அன்றே இந்திய மனோநிலையை பிரதிபலிக்காமல், தமிழ் மக்களின் மனோநிலையை பிரதிபலித்தவர்கள். யார் எம்மை நிர்ப்பந்திப்பினும் வல்வளைப்பு செய்யினும், ‘பணிந்தும் – குனிந்தும் கொடாமல், சேவகம் செய்து கெடாமல், நம்மால் முடிந்ததை செய்கின்றோம். முடியவில்லை என்கிறபோது செத்து மடிகின்றோம்’ என்று தாம் வரித்துக்கொண்ட உயரிய கொள்கைக்காகவே வாழ்ந்தவர்கள். வீழ்ந்தவர்கள்.\nதமிழர் தேசத்தின் அசைவியக்கமாகிய இந்த மாபெரும் தூய விடுதலை இயக்கத்தின் கொள்கை வழி நின்று, உண்மை வாழ்க்கை வாழ்ந்து, தமிழ்மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமைக்காகவும் – அரசியலுரிமைக்காகவும் ஆயுதமொழி பேசி, தமிழ்மொழி பேசும் மக்களுக்கு மிடுக்கையும் அழகையும் கொடுத்து, தமிழர் தேசத்தின் இதய ஆத்மாவாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்தி கௌரவப்படுத்துகின்ற, மதிப்பளிக்கின்ற தேசிய எழுச்சி நாளே மாவீரர் நாள்:\nஈழத்தமிழர்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம், மலைபோன்ற மக்கள் சக்தியால் மானசீகமாக பொத்திப்பொத்தி பெருநெருப்பாக வளர்த்தெடுக்கப்பட்ட அதன் பல்வேறுபட்ட காலகட்டங்களிலும் வரலாற்றின் அத்தியாயங்களை அசைத்துப்பார்த்தே கடந்து வந்திருக்கிறது. இத்தகைய சர்வவல்லமை பொருந்திய மக்கள் போராட்டத்திலே, பல ஆயிரம் அக்னிக்குஞ்சுகளை நாங்கள் பிரசவித்திருக்கின்றோம். இனமானப்போருக்கு உவந்தளித்திருக்கின்றோம்.\nஈழதேசத்திலே ‘மக்களுக்காக மக்கள்’ நடத்திய, தமிழ்த்தேசிய இனத்தின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தின் நியாயத்தின்பால் உள்ளீர்க்கப்பட்டு, ‘விடுதலை’ எனும் மகாவிருட்சத்துக்காக தமது உடல்களை இலட்சிய விதையாக்கிய போராளிகளையும், அந்த விதைகளுக்காக தமது இரத்தம், கண்ணீர், தசை, உயிர்களை உரமாக்கிய அனைத்து உறவுகளையும், ஈகியர்களையும், கொடையாளர்களையும், நாட்டுப்பற்றாளர்களையும், மாமனிதர்களையும், நெஞ்சத்தில் உயர ஏந்திப்பிடித்து விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைந்துருகி அஞ்சலித்து ‘வீரவணக்கம்’ செலுத்துவோமாக\nநவம்பர் 27 அன்று வழமை போன்றே இம்முறையும், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரத்தில் ஆலய மணியோசை மூன்று முறை ஒலிக்கவிடப்பட்டு மாலை 6.05 க்கு மாதிரிக் கல்லறைகளுக்கு மு���்பாக பொதுச்சுடர் ஏற்றலுடன் மண்டப நிகழ்ச்சியாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும்.\n‘தமிழ் தேசிய மாவீரர் நாள் – நவம்பர் 27’ எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் குறித்த நினைவேந்தல் எழுச்சியில், மாவீரர் போராளி குடும்பங்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள், தமிழ் இனமான உணர்வாளர்கள், சிவில் சமுக மனித உரிமை செயல்பாட்டாளர்கள் அனைவரையும் சமவாய்ப்புடன் பங்கேற்று, ‘தமிழ் தேசிய இனத்தின் வீரஆத்மாக்களுக்கு’ உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்துமாறு அழைக்கின்றோம்.\nகூடவே ‘எனது மொழி தமிழ், எனது பிறப்பு தமிழன் – தமிழிச்சி’ என்று உணருக்கின்ற ஒவ்வொரு தமிழ் பிரஜையையும், நவம்பர் 27 அன்று மாலை 6.05க்கு தத்தமது இல்லங்களின் வாசல்கள் தோறும் நெய் விளக்கேற்றி மண்ணுறங்கி கிடக்கும் ‘மாவீரத்தை’ தட்டி எழுப்பி கௌரவப்படுத்தும் தேசிய பெரும் பணியை – தேசியக்கடமையை, ‘தரம் தாழ்ந்துபோகாது சிரம் உயர்த்தி’ நிறைவேற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.\n« மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் -தமிழர் தாயகத்திலும் நினைவுகூர நடவடிக்கை\nஎங்கள் தலைவன் பிரபாகரன் அந்த முருகனுக்கே அவன் நிகரானவன்… »\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொ���்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=89&eid=46297", "date_download": "2018-07-22T22:14:21Z", "digest": "sha1:KUU4AUXYBMCRYNRSJHBGFJRIJ3MT6E6K", "length": 5601, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபரங்கிப்பேட்டை மத்திய கூட்டுறவு வங்கியில், நடந்த நுாற்றாண்டு விழாவில் மூத்த வாடிக்கையாளர்களை, வங்கி மேலாளர் ராஜன் கவுரவித்தார்.\nகிள்ளையில் தமிழக அரசின் விரிவான காப்பீட்டு திட்ட மருத்துவ முகாமை பாண்டியன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.\nமதுரையில் நேற்று பெய்த கனமழையால் சாலையில் தேங்கியிருந்த நீரை கிளித்து கொண்டு சென்ற வாகன ஓட்டிகள்.\nமதுரையில் ஈடேற்றும் சமத்துவம் நூலை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வெளியிட நீதிபதி சி.டி.செல்வம பெற்றுக் கொண்டார்.\nகொடைக்கானல் பூம்பாறை பள்ளதாக்கு பகுதியில் மலையில் தவழும் மேகங்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற அனு கீர்த்திக்கு அவரது சொந்த ஊரான திருச்சியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2014/02/blog-post_20.html", "date_download": "2018-07-22T22:21:33Z", "digest": "sha1:RLHPBLIRWBILYRUCP7ISOAQQSMMUH24G", "length": 21912, "nlines": 298, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: சாதிமல்லிப் பூச்சரமே..", "raw_content": "\nஆசையாசையாய்ப் போன டிசம்பரில் வாங்கிவந்து வைத்த வின்டர் ஜாஸ்மின் இந்த வருடம் ஃபிப்ரவரியில் பூப்பூவாய்ப் பூத்துச் சொரிகிறது எங்க வீட்டில்\n2013 டிசம்பரில் செடி கொள்ளாமல் பூக்களுடன் காஸ்ட்கோ-வில் வாங்கிவந்த செடி/கொடி இந்த கோடை-இலையுதிர்காலங்கள் கடந்து குளிர்காலம் வந்தபின்னும் கம்மென்று வெறும் இலைகளுடனே நின்றிருந்தது. பூக்கள் வருவதற்கான எந்த முகாந்தரமும் காணோம் கொடிகளை கட் செய்து விடுவோம், புதிதாகத் தழைகையில் பூக்கள் வரும் என என்னவரிடம் சொல்லிப்பார்த்தேன், அவர் ஒத்துக்கொள்ளவில்லை.\nடிசம்பரில் வீடு மாற்றியதில், முதல் மாடியிலிருந்து இறக்கப்பட்டு காரில் சில நூறடிகள் பிரயாணித்து, மீண்டும் முதல் மாடியேற்றப்பட்டதில் செடி/கொடி கொஞ்சம் ஷீணப்பட்டுவிட்டது. கூடவே குளிர் காலத்தின் இடையே திடீரென எகிறிய வெயிலில் தண்ணீர் ஊற்றப்படாமல் விட்டதில் வாடவே துவங்கிவிட்டது :-| அப்பொழுதுதான் என் தொட்டில்ப் பூவைக் கவனிப்பதில் ஆழ்ந்து, தொட்டிப்பூக்களைக் கவனிக்காமல் விட்டிருக்கிறேன் என உரைத்து, செடிகளைக் கவனித்துத் தண்ணீர் விட்டு, சாதிமல்லிப் பெண்ணிடம் பேசிச் சமாதானம் செய்துவிட்டேன். அவளும் போனால் போகிறதென்று பெரிய மனசுடன் என்னை மன்னித்துப் பூத்துவிட்டாள் :-| அப்பொழுதுதான் என் தொட்டில்ப் பூவை���் கவனிப்பதில் ஆழ்ந்து, தொட்டிப்பூக்களைக் கவனிக்காமல் விட்டிருக்கிறேன் என உரைத்து, செடிகளைக் கவனித்துத் தண்ணீர் விட்டு, சாதிமல்லிப் பெண்ணிடம் பேசிச் சமாதானம் செய்துவிட்டேன். அவளும் போனால் போகிறதென்று பெரிய மனசுடன் என்னை மன்னித்துப் பூத்துவிட்டாள்\nமொட்டுக்கள் வந்து பலநாட்களானபின் கடந்த வாரத்தில் முதன்முதலாகப் பறித்த மலர்கள்...\nவாரக்கடைசியில் 3 நாட்கள் ஊர் சுற்றிவிட்டு வந்து பார்த்தபோது செடி பூராவும் பூக்கள் மலர்ந்து மணம் பரப்பிக்கொண்டிருந்தன. படத்திலிருப்பவை ஒரு பாதிப் பூக்கள் இதே போல இன்னொரு மடங்கு செடியிலேயே இருந்தது, பறிக்க நேரமில்லை\nபூக்களைச் சரமாக்கிவிட்டு, அடுத்தநாள் மீதமிருந்த மலர்களில் கொஞ்சத்தைப் பறித்து ஆசைதீரச் சரம்தொடுத்து (\"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் மகேஸ்வரி\" என்று என் சாதிமல்லிச் செடி மனசுக்குள் சிரித்திருப்பாள்\" என்று என் சாதிமல்லிச் செடி மனசுக்குள் சிரித்திருப்பாள்\nஎங்கள் வீட்டுச் சாதிமல்லிப் பூச்சரம்..இது நேராகச் சென்று அலங்கரித்தது..\nமஞ்சளும் தந்த, மலர்களும் தந்த மங்கல மங்கை மீனாக்‌ஷியின் படத்தை\nபொறுமையாகப் பார்த்து/படித்து ரசித்த அனைவரும் ஒரு கிள்ளு பூ எடுத்துக்குங்க..நன்றி\nLabels: தோட்டம், புகைப்படத் தொகுப்பு, பூக்கள்\nம்ம் படத்தை மட்டும் பார்த்து பெருமூச்சு விட்டுக்குறேன் மகி...ஊருக்கு போனா ஆசை தீர தலையில் வச்சுக்கனும்.\n பறிச்சு கட்ற வரைக்கும் தொட்டில்பூ விட்டுச்சா \nஎனக்கு முதல்நாள் மாலை பறித்த மொட்டுக்கள்தான் வேணும், இல்லாட்டி ரெண்டாவது படத்திலிருக்கிற பூங்கொத்தை அனுப்பிடுங்க.\nமுதல் பாடலும், காணொளி பாடலும் என்றும் ரசிக்கத்தக்கவை...\nமல்லிப்பூ தெரியும் .. சாதி மல்லி இது தானா ... இதை நாங்க கலர் பிச்சின்னு சொல்லுவோம் மகி. நம்ம வீட்டில பூத்த பூன்னா அதை தொடுக்கும் போது கிடைக்கிற சந்தோஷத்திற்கு ஈடு இணை இல்லை. பூ அழகா நெருக்கமா தொடுத்திருக்கீங்க. நல்லா இருக்கு.\nஒரு கிள்ளு எல்லாம் பத்தாது....:)))\nஎனக்கும் மொட்டாக வைத்துக் கொள்ளத்தான் மிகவும் பிடிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக மலர்ந்து மணம் பரப்பும் சுகமே அலாதி தான்....:))\nஇந்த ஒன்றரை வருடங்களாகத் தான் தமிழகம் வந்ததில் பூக்கள் வைத்துக் கொள்ள முடிகிறது.\nபாடல் எனக்கும் பிடித்தது தான்.\nNice post...மல்லிகை வாசம் ��ங்கே வரைக்கும் வீசுதே \nசாதிமல்லிப்பூவின் வாசத்தோடு மணக்கிறது என் பிறந்தமண்ணின் மணமும். மலரையும் பதிவையும் மைக அழகாகத் தொடுத்திருக்கிறீர்கள் மகி.\nமல்லிகைச் செடியையும் குழந்தையாகப் பாவித்து மென்மையான நடையில் ஒரு இடுகை. அருமை மகி.\n//மல்லிகைச் செடியையும் குழந்தையாகப் பாவித்து மென்மையான நடையில் ஒரு இடுகை//\nஇங்கு துபாயில் எங்காவது இந்த பூ கிட்டும், வருடம் இரு முறை ஈதுக்கு தொழ பள்ளிக்கு செல்லும் வழியில் சாதிமல்லி பூ மரம் இருக்கும்., அந்த வாசனை தூரத்தில் இருந்து வரும் போதே ரொம்ப நல்ல இருக்கும், கொஞ்சம் பறித்து தலைவைத்து கொள்வேன்.\nஎனக்கும் மொட்டாக வைத்துகொள்ளதான் பிடிக்கும்\n@மேனகா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி இங்கே கோயிலுக்குப் போகையில் நம்ம தென்னிந்தியப் பெண்கள் பூ வைச்சுட்டு வருவாங்க. அடுத்த வருஷம் நாங்களும் வைச்சுட்டுப் போவோமே இங்கே கோயிலுக்குப் போகையில் நம்ம தென்னிந்தியப் பெண்கள் பூ வைச்சுட்டு வருவாங்க. அடுத்த வருஷம் நாங்களும் வைச்சுட்டுப் போவோமே\n// பறிச்சு கட்ற வரைக்கும் தொட்டில்பூ விட்டுச்சா // சித்ராக்கா, அந்தப்பூவை கவனிச்சுகிட்டே அப்பப்ப கிடைச்ச ப்ரேக்ல கட்டியதுதான்// சித்ராக்கா, அந்தப்பூவை கவனிச்சுகிட்டே அப்பப்ப கிடைச்ச ப்ரேக்ல கட்டியதுதான்\n//முதல்நாள் மாலை பறித்த மொட்டுக்கள்தான் வேணும், இல்லாட்டி ரெண்டாவது படத்திலிருக்கிற பூங்கொத்தை அனுப்பிடுங்க.// ஓ, அனுப்பிட்டாப் போச்சு :) நம்ம ஊர் ஜாதிப்பூ மாதிரி இதுவும் காலையில் சிவந்துபோகுமான்னு தெரில, சும்மாவே சிவப்பு கலந்துதானிருக்கு. டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அக்கா\nடிடி சார், நம்ம வீட்டுச் செடியில் வரும் காய்-பழம்-பூ எதுன்னாலும் ஒரு தனி மகிழ்ச்சிதானே\nவருகைக்கும், பாடலை ரசித்து கருத்து தந்ததுக்கும் மிக்க நன்றிங்க\nஹேமா, உங்க கமெண்ட்டைப் படிச்சாலே ஒரு தனி சந்தோஷம்தாங்க தேங்க் யூ\nராதாராணி, பிச்சிப்பூ நான் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா ஜாதிமல்லியத்தான் அப்படி சொல்வாங்க என கொஞ்சநாள் முந்தித்தான் தெரியும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க :) பை த வே, நான் எல்லாப்பூவையும் நெருக்கமாவே தொடுப்பது வழக்கம்..கோர்த்தாலும் அப்படியே :) பை த வே, நான் எல்லாப்பூவையும் நெருக்கமாவே தொடுப்பத�� வழக்கம்..கோர்த்தாலும் அப்படியே\nஆதி, அப்படியே பழைய நினைப்பெல்லாம் கிளப்பி விடுது உங்க கருத்து நீங்க ஶ்ரீரங்கத்தில என்ஸாய் பண்ணறீங்க, நாங்க ஏதோ இங்க கிடைச்சத வச்சு சந்தோஷப் பட்டுக்கிறோம் நீங்க ஶ்ரீரங்கத்தில என்ஸாய் பண்ணறீங்க, நாங்க ஏதோ இங்க கிடைச்சத வச்சு சந்தோஷப் பட்டுக்கிறோம்\nஅடுத்த முறை பறிச்சு தொடுக்கும்போது ஒரு முழம் பூ அனுப்பிவைக்கிறேன், சரியா\nஉஷா மேடம், வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\nகீத மஞ்சரி, நீங்களும் கோவையா ரொம்ப சந்தோஷம் :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\n//மல்லிகைச் செடியையும் குழந்தையாகப் பாவித்து // இமா, இப்படியும் சொல்லலாம், அல்லது குழந்தையையும் பூவாகப் பாவித்து-ந்னும் சொல்லலாம்\nநீங்க சொன்னதும்தான் நானே அதை கவனிச்சேன். தேங்க்ஸு\n//சாதிமல்லி பூ மரம் இருக்கும்.,// ஜலீலாக்கா, போட்டீங்களே ஒரு போடு :)))) சாதிமல்லி மரமாஆஆஆஆ\nவருகைக்கும் நேரமெடுத்து கருத்துக்கள் தந்ததுக்கும் நன்றி அக்கா\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nசமீப காலத்தில் காய்களுக்கும் எனக்கும் ஏதோ ஸ்பெஷல் கனெக்‌ஷன் வந்தது போல ஒரு உணர்வு தினமும் ஒரு பொரியல் செய்யவே அலுத்துக்கொண்டது போய், ...\nமொட்டுக்காளான் (பட்டன் மஷ்ரூம்) அல்லது சிப்பி காளான்(ஆய்ஸ்டர் மஷ்ரூம்)தான் இதுவரை வாங்கியிருக்கிறேன்.இந்த வாரம் ஒரு சைனீஸ் மார்க்கெட...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/04/blog-post_114520760450551547.html", "date_download": "2018-07-22T22:07:49Z", "digest": "sha1:6BI2IAUKG442VZ4JDAFXZV4T22P2BVY7", "length": 10658, "nlines": 112, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: குடந்தையில் கோ.சி.மணியை ஆதரிப்போம்!", "raw_content": "\nஅ.இ.அ.தி.மு.கவின் வேட்பாள��் பட்டியலில் இடம் பெற்றவர்களில் இருவர் பார்ப்பனர் சங்க உறுப்பினர்கள். ஒருவர் மயிலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் நடிகர் எஸ்.வி.சேகர். மற்றவர் கும்பகோணம் அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் பூசாரி இராம.இராமநாதன். எஸ்.வி. சேகரைப் பற்றி ஏற்கனவே நான் எழுதி விட்டேன். பூசாரி இராம. இராமநாதன் காஞ்சி சங்கராச்சாரியிடம் நெருக்கமாக இருந்தவர். கும்பகோணம் மகாமகத்தின் போது ஜெயலலிதாவின் ஆடம்பரக் குளியலால் நூற்றுக்கணக்கானவர்கள் நெரிசலில் இறந்த போது, அவர்கள் சொர்க்கம் செல்வர் எனத் திருவாய் மலர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ், இந்து முண்ணனி, பா.ஜ.க போன்ற அமைப்புகளோடும், இந்து முண்ணனி தலைவர் வீர() துறவி இராமகோபாலனோடும் நெருங்கிய தொடர்புடையவர். இவரை நாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டும்.\nஇவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான கோ.சி. மணி நூற்றுக்கணக்கான முஸ்லிம் குடும்பங்களுக்கு நெருங்கிய நண்பர். தி.மு.க ஆட்சியமைத்தால் அமைச்சராக வாய்ப்புள்ளவர். தி.மு.க எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தாலும், சட்டமன்றத்தில் தன் தொகுதிக்காக வாதிடுவார். முஸ்லிம்கள் இவரை தங்கள் கோரிக்கைக்காக எளிதில் அனுகலாம்.\nகும்பகோணம் தொகுதியில் வசிக்கும், தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக் ஆகிய இரு முஸ்லிம அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு என் அன்பான வேண்டுகோள்:\n தயவு செய்து கும்பகோணம் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் இராம. இராமநாதனுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்யாதீர்கள். அவருக்கு வாக்களிக்காதீர்கள். இத்தொகுதியைச் சேர்ந்த முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வாக்குகளை ஒட்டு மொத்தமாக தி.மு.க வேட்பாளர் கோ.சி. மணிக்கு அளித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைப்போம்.\nஅது எப்படி வாக்களிக்காமலே பிரச்சாரம் செய்யாமலோ இருக்க முடியும் ஒரு முஸ்லிம் எந்த ஒரு நிலையிலும் வாக்கு மாற கூடாதல்லவா ஒரு முஸ்லிம் எந்த ஒரு நிலையிலும் வாக்கு மாற கூடாதல்லவா அண்ணன் பி,ஜே அவர்கள் புரட்சி தலைவிக்கு வெற்றியை அருள்வாக்காக கூறிவிட்டார் ஆகவே முஸ்லிம்களாகிய நாம் வாக்கு மாறினால் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேன்டும் ஆதலால் ஆர்.எஸ்.எஸ் ஆனாலும் இந்து முன்னனி ஆனாலும் அம்மாவின�� சார்பில் நிறுத்தபட்டதால் அண்ணனும் அருள்வாக்கு கூ றி விட்டதால் அவர்கிள் வெற்றிக்கே ஜமாத்தினர் அயராது உளைப்பார்கள். அண்ணன் டான் டிவி யில் எழுந்தருளி திருவாய் மலர்ந்தது போல் அண்னையின் வெற்றிக்கு இந்த அண்ணனின் தொன்டர்கள் அயராதுளைப்பார்கள். - முகவைத்தமிழன்\nகடல் கடந்த தமுமுக said...\nஇராமநாதன் பார்ப்பனர் தான் ஆனால் இந்து இயக்கங்களோடு தொடர்புடையவர் அல்ல கோ.சி. மணியை விட முஸ்லிம் குடும்பங்களுக்கு நெருங்கிய நண்பர் மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு\nத.மு.மு.க வின் அந்தர் பல்டி\nகற்பனை செய்யுங்கள் ஒர் உலகம்\nவிண் \"டிவி'க்கு திடீர் தடை\nஇட ஒதுக்கீடு ஆணையம் உத்தரவு\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா\nமதமாற்ற தடைச் சட்டம் வாபஸ்\nஒரு ஃபாசிஸ்டின் தோற்றமும் வளர்ச்சியும்\nத.த.ஜ.வினரை அதன் தலைமை கண்டிக்குமா\nஇஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு -சோலை\nதேர்தல் சிந்தனை -Dr T.S.ஜாஃபர் சாதிக்\nமாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி -Jeddah\nபா.ம.க. தொகுதிகளை புறக்கணிப்போம்: -TMMK\nDMK முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை -வைகோ\nஇடஒதுக்கீடு விவகாரம் [கி.வீரமணி பேட்டி]\nஅளவு கடந்து கேள்வி கேட்பதென்றால்..\nதிருநெல்வேலிக்கே அல்வா [Complete post]\nதவறுக்கு மேல் தவறு செய்யும் த.மு.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/06/blog-post_17.html", "date_download": "2018-07-22T21:58:12Z", "digest": "sha1:DQ3IOJ2MDQ5SOLTBUN4FHNTLMJ7XGUMQ", "length": 34182, "nlines": 182, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: இந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள்..", "raw_content": "\nஇந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள்..\nஇந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள், சில ஆலோசனைகள்\nசில நாட்களுக்கு முன் 'இந்திய மக்கள் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப் படுவது பற்றி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. இதன் அமைப்புச் சட்டம், நோக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இதைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என காத்திருந்தேன். இன்று இந்த அமைப்பின் செயல் திட்டங்களை 'முகவைத் தமிழன்' என்கிற 'ரைசுதீன்' மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார். அதனை அடிப்படையாகக் கொண்டு சில கேள்விகளையும் ஆலோசனைகளையும் இந்த அமைப்பினரிடம் கேட்க விரும்புகிறேன்.\n1. இந்த அமைப்பின் நிறுவனர் யார் இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் இந்த அமைப்பின் ந��றுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொர்றுப்புகளை யார் ஏற்றுள்ளனர்\n2. 'இந்திய மக்கள் பேரவை' என பொதுவான பெயர் வைக்கப் பட்டுள்ளது. இந்த அமைப்பில் முஸ்லிம் அல்லாதவர்களும் உறுப்பினர் ஆகலாமா அல்லது இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான அமைப்பா\n3. இரட்டை உறுப்பினர் சர்ச்சையால் முன்னர் ஜனதா கட்சி உடைந்ததும், த.மு.மு.க பிளவுபடாத போது த.மு.மு.கவுக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் இரட்டை உறுப்பினர் நிலையால் சர்ச்சைகள் ஏற்பட்டதும் நாம் அறிந்தது தானே அதுவுமின்றி, எத்தனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியிலும் உறுப்பினராய் இருந்து கொண்டு இந்திய மக்கள் பேரவையிலும் இடம் பெற அனுமதிக்கும் அதுவுமின்றி, எத்தனை அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியிலும் உறுப்பினராய் இருந்து கொண்டு இந்திய மக்கள் பேரவையிலும் இடம் பெற அனுமதிக்கும் இது பற்றியெல்லாம் செயல் திட்டம் வகுக்கும் போது கவனித்தீர்களா\n4. பழனி பாபாவை தங்கள் வழிகாட்டியாக இந்த அமைப்பை நிறுவியவர்கள் கருதுவதாகத் தெரிகிறது. நமக்கு என்றென்றைக்கும் வழிகாட்டி நமது இறுதித் தூதர் முஹமது நபி(ஸல்) அவர்கள் மட்டுமே. தமிழகச் சூழலில் காயிதே மில்லத் (ரஹ்) போன்ற தலைவர்களின் சிந்தனைகளையும், பெரியார், அ.மார்க்ஸ் போன்றவர்களின் சிந்தனைகளையும் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியலை ஆராயும் 'முஸ்லிம் அரசியல் பரினாம வளர்ச்சி' என்ற நூலை 'அடையாளம்' வெளியிட்டுள்ளது. அதனை வாங்கிப் படியுங்கள்.\n5. சிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா\n6. த.மு.மு.க தோன்றிய போது, முஸ்லிம் லீக்கை கடுமையாக விமர்சித்தது. இன்றளவும் நிறுத்தவில்லை. இப்போது 'இந்திய மக்கள் பேரவை' பிற முஸ்லிம் அமைப்புகளை விமர்சிக்கிறது. இது எந்த வகையில் முஸ்லிம்களுக்குப் பயன்படும் விமர்சிப்பது எளிது. ஆனால் பிரச்சினைகளைக் கையாளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்துள்ளீர்களா விமர்சிப்பது எளிது. ஆனால் பிரச்சினைகளைக் கையாளும் போது ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை அறிந்துள்ளீர்களா (எனக்கும் முஸ்���ிம் லீக், தேசிய லீக், த.மு.மு.க, தவ்ஹீத ஜமாஅத் போன்ற அமைப்புகளின் மீது கருத்து வேறுபாடுள்ளது. அவற்றை ஏற்கனவே இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். அவை அப்படியே உள்ளன. அதனால் திரும்ப எழுதவில்லை). இந்திய மக்கள் பேரவையில் அரசியல் அனுபவம் உள்ளவர் யார்\n7. புதிய அமைப்பு முஸ்லிம்களை மேலும் பிளவு படுத்தாமல் எவ்வாறு ஒன்றுபடுத்தும்\nநியாயமான கேள்விகள், நல்ல ஆலோசனைகள்.\nஇயக்கம் என்று வரும்போது கட்டாயம் இதை ஆரம்பிப்பவர்கள் தங்களை வெளிக்காட்ட வேன்டும்.\nஇது என்ன ரகசிய இயக்கமா இதன் செயல் திட்டங்களை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது இதன் செயல் திட்டங்களை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது இதன் நிர்வாகிகள் யர் என்பதையும் மற்றும் சகோ. அருளடியான் கேட்டுள்ள கேள்விகள் போன்றவற்றிற்கும் இதன் அமைப்பாளர்கள் பதில் தர கடமைப்பட்டுள்ளார்கள்.\nஇந்த அமைப்பின் நிறுவனர் யார் இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொர்றுப்புகளை யார் ஏற்றுள்ளனர்\nநிர்வாகிகளின் விபரம் ஏதும் இல்லாமல் இருந்தால் யார் என்ன நினைக்க மெயில் அனுப்பிய முகவைத்தமிழனும் உங்களோடு சேர்ந்து சேம் ஸைடு கோல் (SAME SIDE GOAL) அடிச்சிருக்கார். ஒன்னுமே புரியமாட்டேங்குதுப்பா.\nபுதிய அமைப்பு முஸ்லிம்களை மேலும் பிளவு படுத்தாமல் எவ்வாறு ஒன்றுபடுத்தும்\nதூர நோக்கு பார்வையுடன் அமைந்த மிகச் சரியான கேள்வி. இருக்கின்ற அமைப்புக்கள் தங்கள் பொருப்புக்களை உணர்ந்து நடந்து கொள்வதே இப்போதைக்கு போதுமானது. புதிய அமைப்புக்கள் இன்னும் ஒரு பிரச்சனைக்கும், பிளவிற்கும் வழி கோலுமே அன்றி இருக்கின்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகாது.\nசிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா\nஒரு பக்கம் ஒருவர் சிறைவாசிகளின் பேட்டி என்று ஒன்றை வெளியிடுகிறார். இன்னொரு பக்கம் அது தவறு என்று சொல்லி மற்றொருவர் மெயில் அனுப்புகிறார். இது சிறைவாசிகளுக்கு சாதகமானதா அல்லது ஆர்வக்கோளாரினால் இப்படி நடந்து கொள்கிறார்களா\nகுற்றங்கள் நிரூபிக்கப்படாமல், விசாரணை என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதரர்களின் உணர்வுகள், கண்ணியங்கள் சிலருடைய செயல்களினால் சீர்குலைகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.\n//நிர்வாகிகளின் விபரம் ஏதும் இல்லாமல் இருந்தால் யார் என்ன நினைக்க மெயில் அனுப்பிய முகவைத்தமிழனும் உங்களோடு சேர்ந்து சேம் ஸைடு கோல் (SAME SIDE GOAL) அடிச்சிருக்கார். ஒன்னுமே புரியமாட்டேங்குதுப்பா.//\nவிமர்சகனுக்கு எது புரியவிலலை என்பது எனக்கு புரியவில்லை. புரிந்தும் பரியாததுபோல் மக்களை குழப்புகின்றாறா இல்லை உண்மையில் புரியவில்லையா என்பதை விளக்க வேன்டும்.\n\"SAME SIDE GOAL\" அடிப்பதென்றால் என்னவென்று தெரிந்து எழுதியுள்ளாரா அல்லது \"ச்சும்மாக்காச்சுக்கும்\" எதையாவது எழுதி தனது தலைவர் மக்களை குழப்புவதுபோல் தானும் குழப்பவேன்டும் என்று எழுதியுள்ளாரா \"SAME SIDE GOAL\" முகவைத்தமிழன் எப்படி அடித்தார் என்று எழுத முடியுமா \"SAME SIDE GOAL\" முகவைத்தமிழன் எப்படி அடித்தார் என்று எழுத முடியுமா இல்லையென்றால் விமாசகனுக்கு \"SOCCER MANIA\" என்று நினைக்கலாமா\nசிறைவாசிகள் பிரச்சினை இதில் எங்கிருந்து வந்தது இந்திய மக்கள் பேரவையினர் சிறைவாசிகளை பற்றி ஏதாவது எழுதியுள்ளனரா இந்திய மக்கள் பேரவையினர் சிறைவாசிகளை பற்றி ஏதாவது எழுதியுள்ளனரா அருளடியானும் விமர்சகனும் பதில் கூற வேன்டும். சிறைவாசிகளை பறறறி விமர்சிப்பவர்கள் தங்களுடைய மின்னஞ்சல்களிள் \"பி.ஜே க்கு எலிக்காய்ச்சல்\" \"மணியாச்சி காஜா வேட்டி அவுந்துருச்சு உள்ளே உள்ளாடை அனியவில்லை\" என்று சம்பந்தமில்லாமல் எழுதுவதுபோல்தான் விமர்சகனும் இங்கு உளரியுள்ளார்.\n//ஒரு பக்கம் ஒருவர் சிறைவாசிகளின் பேட்டி என்று ஒன்றை வெளியிடுகிறார். இன்னொரு பக்கம் அது தவறு என்று சொல்லி மற்றொருவர் மெயில் அனுப்புகிறார். இது சிறைவாசிகளுக்கு சாதகமானதா அல்லது ஆர்வக்கோளாரினால் இப்படி நடந்து கொள்கிறார்களா அல்லது ஆர்வக்கோளாரினால் இப்படி நடந்து கொள்கிறார்களா\nமீன்டும் கேட்கிறேன், விமர்சகனுக்கு எது புரியவிலலை என்பது எனக்கு புரியவில்லை. புரிந்தும் பரியாததுபோல் மக்களை குழப்புகின்றாறா இல்லை உண்மையில் புரியவில்லையா என்பதை விளக்க வேன்டும்.\nமேற்க்கன்டதற்கு பதில் ���மிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையில் உள்ளது.\n//குற்றங்கள் நிரூபிக்கப்படாமல், விசாரணை என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதரர்களின் உணர்வுகள், கண்ணியங்கள் சிலருடைய செயல்களினால் சீர்குலைகிறதோ என்ற அச்சம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது.//\n சஹாபாக்களின் கண்ணியத்தை சிலர் சீர்குழைப்பது போன்று ஒன்றும் யாரும் யாருடைய கண்ணியத்தையும் சீர் குழைத்துவில்லை \"ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம்\" இவர்களுடைய சிறைவாசித்திற்கும் துன்பங்களுக்கும் யார் காரணம் என்பதை விமாசகன் அறிந்து பேசுகின்றாரா அல்லது \"ச்சும்மாக்காச்சுக்கும்\" ஏதாவது பேசுகின்றாரா \"ஆடு நனையுதே என்று ஓநாய் கவலைப்பட்டதாம்\" இவர்களுடைய சிறைவாசித்திற்கும் துன்பங்களுக்கும் யார் காரணம் என்பதை விமாசகன் அறிந்து பேசுகின்றாரா அல்லது \"ச்சும்மாக்காச்சுக்கும்\" ஏதாவது பேசுகின்றாரா எப்படியோ இருந்துவிட்டு போகட்டும் விமர்சகன் அறிவதற்காகவேன்டி சிறைவாசிகளை தூன்டி குற்றம் புறிய சொன்னவர்கள் எப்படி இவர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்று இவர்கள் சுயநினைவுடன் இட்ட கையெழுத்துடன் கூடிய வாக்குமூலத்தின் நகல்கள் (Obtained from Kovai Special Court) விரைவில் தமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடையில் பிரசுரமாக உள்ளன பின்னர் தங்களின் சந்தேகம் தெளிவாகும்.\nஅதுவரையில் சிறைவாசிகளின் கண்ணியம் குறைந்ததா அல்லது இவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா என்பதை இங்கு சென்று பார்வையிடவும்.\nதமிழ் முஸ்லிம்களின் அரசியல் மேடை வலைப்பதிவில் இடம்பெற்ற பேட்டியில் பொய்கள் இடம்பெற்றதா\nரைசுத்தீன் சைட்டில் போட்ட பதிலையே இங்கேயும் பதிக்கிறேன்...\nஎல்லோருக்கும் தலைவர் ஆகணும்னு ஆசை.. இருக்கின்ற இயக்கங்களும் அதற்குள் நடக்கின்ற சண்டைகளுக்கும் நடுவே புதுசா இப்போ இன்னொண்ணு.. என்னத்தச் சொல்ல\nசுயநலத்திற்கு சமுதாய அக்கரை முலாம் பூசி சும்மா நேரம் போகாத வேளைகளில் புதிய சட்ட திட்டங்கள் இயற்றி அலுவலக இண்டர்நெட்டில் அப்லோட் செய்யும் புதிய தலைவர்களையும், இயக்கங்களையும் என்னத்தச் சொல்ல...\nஏற்கனவே தமிழ் முஸ்லிம் சமுதாயம் துண்டு துண்டுகளாக்கப்பட்டு ஒருவருக்கொருவர் ஸலாம் சொல்லக்கூட முன்வராத மனநிலையில் இன்னொரு துண்டு போட தயாராகிவிட்ட விஞ்ஞான தலைவரை என்னத்தச் சொல்ல...\n(கடையநல்லூர் பள்ளிவாசல் சம்மந்தமாக நான்குநேரி சிறையில் அடைக்கபட்ட இருபெரும் அமைப்புகளின் 'ஊழியர்கள்' தனித்தனி ஜமாஅத்தாக தொழுதார்கள்... இதுதான் நவீன தௌஹீத் - 2006)\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்கின்ற மக்களை ஒன்றுபடுத்துவதை விட்டுவிட்டு புதிய அமைப்பு தான் தீர்வு என முடிவுசெய்தவர்களை..... என்னத்தச் சொல்ல...\n----2. சமூக அமைப்புகளில் ஏற்படும் மார்க்க கருத்து வேறுபாடுகளில் இந்திய மக்கள் பேரவை தலையிடாது.---\nஇதுசம்பந்தமாக முன்பு எழுந்த விஷயங்கள் புதிய தலைவருக்கு தெரியாதா அப்படியானால் தலைவர் 'ரொம்ப' புதுசு போல இருக்கே...\nஇறுதியாக, தேர்தலில் நின்று ஓட்டு வாங்கணும்னா சொல்லுங்கோ... எனக்கு ஒரு வோட்டும் வீட்டுல 4 ஓட்டும் இருக்கு. உங்களுக்கே போட்டுற்றோம். அதைவிட்டுவிட்டு புதிய இயக்கமெல்லாம் வேண்டாம் தலைவா...\nஇதைத்தவிர வேற என்னத்தச் சொல்ல....\nவிமர்சகனுக்கு எது புரியவிலலை என்பது எனக்கு புரியவில்லை. புரிந்தும் புரியாததுபோல் மக்களை குழப்புகின்றாரா இல்லை உண்மையில் புரியவில்லையா என்பதை விளக்க வேன்டும்\nசில நாட்களுக்கு முன் 'இந்திய மக்கள் பேரவை' என்ற அமைப்பு தொடங்கப்படுவது பற்றி எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. இதன் அமைப்புச் சட்டம், நோக்கம் பற்றி எதுவும் தெரியாமல் இதைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என காத்திருந்தேன். இன்று இந்த அமைப்பின் செயல் திட்டங்களை 'முகவைத் தமிழன்' என்கிற 'ரைசுதீன்' மின் அஞ்சலில் அனுப்பி இருந்தார்.\nஇந்த அமைப்பின் நிறுவனர் யார் இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் இந்த அமைப்பின் நிறுவனக் குழுவினர் அல்லது அமைப்புக் குழுவினர் யார் யார் தலைவர், செயலாளர், பொருளாளர் போன்ற பொறுப்புகளை யார் ஏற்றுள்ளனர்\nஅருளடியான் சனி, ஜூன் 17, 2006 - 6:23 AM\nஇயக்கம் என்று வரும்போது கட்டாயம் இதை ஆரம்பிப்பவர்கள் தங்களை வெளிக்காட்ட வேன்டும்.\nஇது என்ன ரகசிய இயக்கமா இதன் செயல் திட்டங்களை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது இதன் செயல் திட்டங்களை வெளிப்படுத்தினால் மட்டும் போதாது இதன் நிர்வாகிகள் யார் என்பதையும் மற்றும் சகோ. அருளடியான் கேட்டுள்ள கேள்விகள் போன்றவற்றிற்கும் இதன் அமைப்பாளர்கள் பதில் தர கடம��ப்பட்டுள்ளார்கள்.\nமுகவைத்தமிழன் சனி, ஜூன் 17, 2006 - 7:54 AM\nநிர்வாகிகள் யார் என்பதை அறிந்து கொண்டுதான் நீங்கள் அந்த அமைப்பின் அமைப்புச் சட்டத்தை அருளடியானுக்கு அனுப்பியதாக நான் நினைத்தேன். யார் என்னவென்று தெரியாமல் வந்ததையெல்லாம் பார்வர்டு செய்திருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.\nஎதையாவது எழுதி தனது தலைவர் மக்களை குழப்புவதுபோல் தானும் குழப்பவேன்டும் என்று எழுதியுள்ளாரா\nஎ(ந)மது தலைவர் உலக மக்களுக்கு தெளிவான பாதையையும், சீர் தூக்கி சிந்திப்பதற்கான இறை வாக்குகளையும் பெற்று தந்து விட்டு சென்றுள்ளார். அவர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.\nசிறைவாசிகள் பிரச்சினை இதில் எங்கிருந்து வந்தது இந்திய மக்கள் பேரவையினர் சிறைவாசிகளை பற்றி ஏதாவது எழுதியுள்ளனரா இந்திய மக்கள் பேரவையினர் சிறைவாசிகளை பற்றி ஏதாவது எழுதியுள்ளனரா அருளடியானும் விமர்சகனும் பதில் கூற வேன்டும்.\nஇந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள், சில ஆலோசனைகள்.\nசிறைவாசிகளின் பிரச்சினைகளைப் பற்றி நாம் விவாதிக்கும் போது, அது எந்த வகையிலும் சம்பந்தப்பட்ட சிறைவாசிகளுக்கு பாதகமாய் இருக்கக் கூடாது என்பதை அறிந்துள்ளோமா\nஅருளடியான் சனி, ஜூன் 17, 2006 - 6:23 AM\nநியாயமான கேள்விகள், நல்ல ஆலோசனைகள்.\nமுகவைத்தமிழன் சனி, ஜூன் 17, 2006 - 7:54 AM\nசிறைவாசிகளை வைத்து தற்பொழுது இருக்கிற அமைப்புக்கள் அரசியல் செய்வதாகவும், அது அவர்களுக்கு பாதகமாய் அமைகிறது என்பதை கருத்தில் கொண்டும் அருளடியான் அவர்கள் இதை கேள்வியாகவும், ஆலோசனையாகவும் வைத்துள்ளார் என்று நான் புரிந்து கொண்டுள்ளேன்.\nமுகவைத்தமிழன் என்கிற ரைசுதீன் மக்களை குழப்புகிறாரா அல்லது குழப்பப்படுகிறாரா என்ப்து எனக்கு குழப்பமாக இருக்கிறது.\nஏனெனில் அவரே பதிகிறார் அவரே மறுப்பும் தெரிவிக்கிறார். இடையில் யாருடைய பெயரும் இல்லை.\nஏன் அவரே ரைசுதீன் என்கிற பெயரை முக்கியமானவற்றில் கூட உபயோகப்படுத்துவதில்லை.\nபழனிபாபா அவர்கள் படுகொலை செய்யப் பட்ட இரு தினங்களுக்குப் பிறகு துபையில் நடைபெற்ற இரங்கல்/கண்டனக் கூட்டங்களை அடுத்து ஏற்படுத்தப் பட்ட 'இந்திய முஸ்லிம் பேரவை' [United Muslim Forum] குறித்தும் அது இப்போது எங்கே என்றும் யாருக்காவது தெரியுமா\n10ஐ 9ஆக்க முயலலாம். பிறது 9ஐ 8ஆக்க ....; பத்தோடு பதினொன்று வேண்டாம் என்பது என் கருத்து.\nதங்��ளின் கேள்விகளுக்கு பதில் கீழ் உள்ள முகவரியில் உள்ளது சென்று பார்வையிடவும்.\nஇந்திய மக்கள் பேரவை - அருளடியானுக்கு பதில்\nகோவை வழக்கில் விடுதலை (முஸ்லிம்கள் தவிர்த்து\nமுஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)\nமுஸ்லிம்களின் தந்திரம் எச்சரிக்கிறார் தாக்கரே\nததஜ -வினருக்கு பகிரங்க விவாத அழைப்பு\nமற்ற இயக்கங்களை ஏன் விமர்சிப்பதில்லை\nமனித நீதிப் பாசறையை ஏன் விமர்சிப்பதில்லை\nமதிமுகவும் பாமகவும் முஸ்லிம்களுக்கு நட்பு சக்திகளா...\nஇந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள்..\nஜெ.ஜெயின் அண்ணன், தம்பி - பி.ஜே கோபம்\nபுதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2010/08/blog-post_5821.html", "date_download": "2018-07-22T22:33:45Z", "digest": "sha1:7LBD4ND6XPSYT7CJW52KC7EC2F7KOHHQ", "length": 64984, "nlines": 341, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: ராசியும் வானியலும்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் ���ர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆ��ியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால�� நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nஜோதிடத்தில் தலையாய பங்குவகிப்பது இராசி அல்லது இராசிச் சக்கரமாகும். இந்த இராசி என்பது என்ன இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு இதற்கும் வானியலுக்கும் என்ன தொடர்பு இதனை முதலில் விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக் கொண்டால் ஜோதிடத்தினை அறிவியல்பூர்வமாக விளங்கிக்கொள்ள ஏதுவாகும். இரவு வானில் விண்மீன்கள் ஜொலிப்பதைக் கண்டு களித்திருப்பீர்கள். சற்றுக் கவனமாக நோக்கினால், விண்மீன்களும் கிழ��்கிலிருந்து மேற்கு நோக்கி நகர்வது போன்று தோற்றமளிப்பதைக் காணலாம். மெய்யாக, பூமி சூழல்வதால்தான் இத்தோற்றம் ஏற்படுகிறது.\nமேலும், சலியாது பலநாள்கள் வானத்தை உற்று நோக்கினால் சில விண்மீன்கள் மட்டும் ஏனைய விண்மீன்களிலிருந்து வேறுபட்டுத் தோற்றமளிப்பதைக் காணலாம். மேலும் விண்மீன்களின் பின்புலத்தில் இந்தக் குறிப்பிட்ட சில மட்டும் சலனிப்பதைக் காணலாம். இவைதான் கோள்கள். கிரகம் என்று வடமொழியிலும் பிளானட் என்று கிரேக்க மொழியிலும் வழங்கப்படுகிறது. பிளானட் என்றால் அலைபவன் என்று பொருள்.\nவிண்மீன்களை உற்றுநோக்கினால் வேறு சில தோற்றங்களையும் காணலாம். சிலசமயம் வானில் புலப்படும் முகில்களில் யானை, குதிரை என பல உருவங்கள் தென்படுவது போன்று, விண்மீன்கள் இடையே சில உருவங்களைக் கற்பனை செய்ய முடியும். சில வார இதழ்களில் புள்ளிகளை இணைத்து மறைந்துள்ள உருவங்களைக் கண்டுபிடி எனக் கூறுவதுபோல, விண்மீன் சிலவற்றை இணைத்துப் பார்த்தால் சில உருவங்களைக் காணலாம்.\nஇவ்வாறுதான் கரடி, நாய், மீன், மனிதத் தலை, குதிரை, வேடுவன், எருது எனப் பல உருவங்களை நமது முன்னோர்கள் கற்பனை செய்துள்ளனர். இவைகளை விண்மீன் தொகுப்பு எனக் கூறலாம். இவை கற்பனைதானே தவிர, மெய்யாக இரவு வானில் உள்ள பொருள்கள் அல்ல. கோள்கள், விண்மீன்கள் தவிர வானத்தில் காட்சி தருபவை சூரியனும் சந்திரனும்தான்.\nபூமி கோள வடிவில் உள்ளதால் பூகோளம் என்கிறோம். பார்வைக்கு இரவு வான் நம் தலைமீது கவிழ்த்து வைக்கப்பட்ட தேங்காய் மூடி போன்று உள்ளது அல்லவா கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா கற்பனையாக இரவு வானின் தேங்காய் மூடி உருவை முழுமையாக்கினால், ஒரு பெரும் கோளம் கற்பனை செய்யலாம் அல்லவா இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா இதைத்தான் வான்கோளம் என்கிறோம். அதாவது, ஒரு மிக மிகப்பெரிய கோளத்தில் விண்மீன்கள் பதிந்துள்ளன எனவும், இந்தக் கோளத்தின் மய்யத்தில் சிறு எலுமிச்சைப் பழம்போல் பூமி கோளமாய் இருக்கிறது என்றும் கற்பனை செய்யலாம் அல்லவா இவ்வாறுதான் நமது முன்னோர்களும் கற்பனை செய்தனர். இதனை, பூகோளம் என்றழைத்தனர்.\nவான்கோளத்திற்கும், பூமிக்கும் இடையே கோள்கள் பூமியைச் சுற்றி வலம் வருவதாகவும் புனைவு செய்தனர். சூரியன் ஒரு நாளில் பூமியைச் சுற்றுவதால் இதனை முதல்கோள் எனவும், அதற்கு மேலே சந்திரன் என கோள்களை வரிசைப்படுத்தினர்.\nசூரியன் பூமியைச் சுற்றும் பாதைக்கு, பூமியின் அச்சு 23லு பாகை சாய்வாக உள்ளது. ஆகவே, பூமியின் வட, தென் முனைகளுக்கு நேரே வான்கோள வட, தென் முனைகள் அமையாது, 23லு பாகை சாய்வாக வான்கோளத்தின் மத்திய ரேகை அமையும். வான்கோளத்தில் சூரியன் வலம் வரும் பாதை சூரிய வீதி என்றழைக்கப்படுகிறது. சூரியவீதியின் சிறப்பு என்னவெனில், கோள்கள் அனைத்தும் மற்றும் நிலவும் சூரிய வீதியைச் சார்ந்தே வான்கோளத்தில் சலனிக்கும். சூரியவீதிக்கு 80 இரண்டு பக்கமும் உள்ள பகுதியில் மட்டுமே கோள்கள் பாயும். சூரியவீதியின் இருபுறமும் 80 உள்ள வான்கோளம் பகுதியே ராசி என்று அழைக்கப்படுகிறது. வான் கோளத்தின் மத்தியப் பகுதியில் 160 அகலத்தில் 3600 வட்டமாக ராசி உள்ளது.\nஇந்த ராசியை 12 சம பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொரு பகுதியில் உள்ள விண்மீன்களைக் கற்பனையாக, சில உருவங்களைப் புனைவு செய்தனர் நமது முன்னோர். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ன 12 ராசிகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் பூமி (1) வான்கோளத்தில் உள்ள மேஷ ராசிக்கு நேராய் உள்ளது. ஆகவே, சூரியனிலி ருந்து யாராவது பூமியைப் பார்த்தால், பூமி மேஷ ராசியில் உள்ளது போன்று தோன்றும். ஆனால், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு, சூரியன் துலாம் ராசி யில் உள்ளது போன்று தோன்றும். வானியலில், இதை, சூரியன் துலாமில் இருப்பதாகக் கூறுவோம்.\nஆனால், பூமி (2) என்ற இடத்தில் பூமி தனது சுற்றுப்பாதையில் அமைத்தால், சூரியனிலிருந்து பார்ப்பவருக்கு பூமி மிதுனத்திலும், பூமியிலிருந்து பார்ப்பவருக்கு சூரியன் தனுசுவிலும் உள்ளது போன்று தோன்றும்.\nஆக உள்ளபடியே ராசிகளையும், விண்மீன் தொகுப்பு (Constellations) களை நமது முன்னோர் வடிவமைத்தது, இரவு வானின் நிகழ்வுகளைச் சுட்டுவதற்குத்தான். காலப்போக்கில் இந்த உருவங்கள் தான் புராணங்கள் உருவாகி புனைவுகள் புரட்டுகள் நிலைகொண்டிருக்கும் எனக் கருதலா���். சந்திரன் இன்று இரவு எங்கே இருக்கும் என்று எப்படி விவரிப்பது. பூமியின் சூழற்சியால் சந்திரன் மேற்கு முகமாக மெல்ல மெல்ல ஒவ்வொரு நொடியும் நகரும் அல்லவா இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் ராசிகள் உதவுகின்றன. இன்று கடக ராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக ராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா இச்சூழலில் எப்படி விவரிப்பது. இங்குதான் ராசிகள் உதவுகின்றன. இன்று கடக ராசியில் சந்திரன் இருக்கும் என்றால் மிகத் தெளிவாக அனைவரும் விளங்கிக்கொள்ள முடியும். கடக ராசி மேற்குமுகமாக நகர்ந்தாலும் அத்துடன் சந்திரனும் இணைவாக நகரும் அல்லவா ஆகவே விண்மீன் தொகுப்புகள் வானவியலில் கற்பனைப் பிரதேசங்கள், வான் நிகழ்வுகளை எளிதில் சுட்ட உபயோகமானவையாகத் திகழ்கின்றன. கோள்களும், சந்திர சூரியனும் ராசி மண்டலத்தில்தான் சலனிப்பவை என்பதால் விண்மீன் தொகுப்புகளிலேயே மிக முக்கியத்துவம் பெற்றதாக ராசி மண்டலமும், அதன் 12 விண்மீன் தொகுப்பும் (ராசிகளும்) திகழ்கின்றன.\nஉத்ராயணம் தட்சணாயனம் என்றால் என்ன\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் இருக்கும். ஜூன் 21ஆம் தேதி கடக ராசியிலும், செப்டம்பர் 23 ஆம் தேதி துலாம் ராசியையும், டிசம்பர் 22 ஆம் தேதி மகர ராசியிலும் அமையும். மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 23ஆம் தேதி ஆகிய இரண்டு நாள்களில் இரவு பகல் பூமி முழுவதும் சரிசமமாக இருக்கும். இந்த இரண்டு நாள்களை, சம இரவு நாள்கள் எனவும் இந்நாள்களில் வான்கோளத்தில் சூரியன் அமையும் புள்ளிகளை, சம இரவுப் புள்ளிகள் எனவும் அழைப்பர்.\nமார்ச் 21ஆம் தேதிக்குப் பிறகு சூரியன் மேஷத்திலிருந்து கடகம் நோக்கி நகரும். பூமி 23லு பாகை சாய்வாக இருப்பதால், சூரிய ஒளி பூமியின் வடகோளத்தில் அதிகமாயும் தென் கோளத்தில் குறைவாகவும் விழும். வடகோளத்தில் கோடை; தென் கோளத்தில் குளிர் நிலையைப் பூமியில் தோற்றுவிக்கும். இச்சமயத்தில் நமது பார்வைக்கு, சூரியன் நேர் கிழக்காக உதிக்காது. சூரிய உதயப் புள்ளி மெல்ல மெல்ல வடக்கு நோக்கி நகரும். இச் சமயத்தில் வடகோளத்தில் உள்ளவர் களுக்குப் பகல் பொழுது நீளும். ஜூன் 21 ஆம் தேதி சூரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி ச���ரிய உதய விலகல் வடக்கு நோக்கி உச்சத்தை அடையும். மறுபடி சூரிய உதயப் புள்ளி தெற்குநோக்கி நகரத் தொடங்கும். செப். 23 அன்று மறுபடி சமஇரவு. அன்று மார்ச் 21ஆம் தேதி உதித்தது போல, சூரியன் நேர்கிழக்கில் உதிக்கும். செப். 23 முதல் டிச. 22 வரை சூரிய உதயப்புள்ளி தெற்கு நோக்கி நகரும். டிச. 22 அன்று, உச்ச கட்டத் தெற்குப் புள்ளியில் சூரிய உதயம் அமையும். டிச. 23 முதல் சூரியன் வடக்கு நோக்கி நகரும். மறுபடி மார்ச் 21 சம இரவு நாள். அன்று நேர் கிழக் காக சூரிய உதயம் அமையும்.\nஅதாவது டிச. 23 முதல் ஜூன் 21 வரை சூரிய உதயப் புள்ளி வடக்கு முகமாகவும், ஜூன் 22முதல் டிச. 22 வரை தெற்குநோக்கியும் அமையும். ஆகவே, இதனைக் குறிக்க முன்னதை உத்தராயணம் எனவும் பின்னதைத் தட்சணாயனம் என்று அழைப்பர். ஆக மகரம் முதல் கடகம் வரை சூரியப் பெயர்ச்சி உத்தராயணம். சிம்மம் முதல் மறுப்பு கடகராசியை அடைவது தட்சணாயனம்.\nஇந்திய ஜோதிடத்திலும் வானவியலிலும் பயன்படுத்தப்படும் ராசி எனும் கருத்தும், 12 ராசிகளின் பெயர்களும் பெரும்பாலும் கிரேக்க பாபிலோனியக் கொள்கைகளுக்கு ஒப்பாக இருப்பது வியப்பான சிறப்புச் செய்தி ஆகும்.\nவராகமிகிரர் தனது பிரஹத் சம்ஹிதையில் கிரேக்க ஜோதிடர்கள் குறித்துக் (யவனர், மிலேச்சர் என குறிப்பிட்டு) கூறுகிறார். மேலும், பிரஹக் ஜாதகம் எனும் நூலில் ராசிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன. சிதம்பர அய்யர் இந்நூலினைக் குறித்துக் கூறும்போது, கிரேக்கர்கள் இந்தியர்களிடையே நீண்டகாலத் தொடர்பு இருந்திருக்க வேண்டும் எனக் கூறுவதும் கவனிக்கத்தக்கது. அதுபோன்றே வராகமிகிரர் பயன்படுத்தும் சில கலைச் சொற்கள் கிரேக்க மொழியின் திரிபு என பாலசந்திரராவ் சுட்டிக்காட்டுகிறார். மேலும், வானியல் நூல்கள் ஆசிரியர்கள் குறித்துக் கூறும்போது, பவுலிஸ், ரோமசு சித்தாந்தங்கள் எனவும் சுட்டப்படுகின்றன. பவுலிஸ் என்பது பவுலஸ் அலெக்ஸாண்டிரனஸ் என்பர் எனவும் ரோமசு என்பது ரோமபுரியைக் குறிப்பது எனவும் கூறப்படுகிறது. ஆக வானவியல் கருத்துகள் பரவியதுபோல ஜோதிடக் கருத்துகளும் இங்கும் அங்கும் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என துணியலாம்.\n2.8.2000 அன்று மாலை சுமார் 4 மணி அளவில் திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் சுமார் 4 லட்சம் பக்தர்கள் கூடினர். அந்நகரமே அல்லோலப் பட்டது. அன்று சனி பகவான், அதுவரை தான் குடியிருந்த மேஷ ராசியை விட்டு அகன்று ரிஷபராசிக்கு மாறியதே இதற்குக் காரணம்.\nசனிக்கோள் சூரியனை ஒரு முறை சுற்ற சுமார் 36 ஆண்டுகள் எடுக்கும். ஆகவே, 12 ராசிகள் உள்ள சூரியவீதியில் சனி ஒவ்வொரு ராசியிலும் சுமார் 2.5 ஆண்டுகள், காணப்படும். இதனைத்தான், அந்த ராசியை, சனி பிடித்துள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரண்டரை ஆண்டுகள் கழித்து, சனி அந்த ராசியிலிருந்து விலகி அடுத்த ராசிக்கு மாறும். இதனைத்தான் சனிப்பெயர்ச்சி எனக் கூறுகிறார்கள்.\nஆகஸ்ட் 2000த்தில் மேஷ ராசிக்காரருக்கு சனி விலக ஆரம்பித்து விட்டதாகவும், ரிஷப ராசிக்காரரை சனி பிடித்து விட்டதாகவும் அதற்கடுத்துள்ள மிதுன ராசிக்காரருக்கு சனியின் பார்வை படியத் தொடங்கிவிட்டதாகவும் ஜோதிடம் கூறுகிறது. இதுதான் 7லு நாட்டுச் சனியின் பின்புலமுள்ள கருத்து. (புரட்டு)\nசனி மட்டுமல்ல, எல்லாக் கோள்களுமே சூரியனைச் சுற்றுவதால் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும். சந்திரன் இரண்டே கால் நாளும், இராகு, கேது ஒன்றரை வரு டமும், சனி இரண்டரை வருடமும், குரு ஒரு வருடமும், செவ்வாய் ஒன்றரை மாதமும், சூரியன், சுக்கிரன், புதன் ஆகியவை ஒரு மாதமும் ஒரு ராசியில் தங்கும் என்பது வழக்கு. (நன்றி: விவேகானந்தன், தீக்கதிர்). நாள் என்ன செய்யும்\nதி. வெங்கடேஸ்வரன் அவர்கள் எழுதிய கட்டுரை “விடுதலை”14-8-2010\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்��தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎன்னைப் பெற்ற ஏழைகள் - பெரியார்\nபகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போ...\nபகுத்தறிவுப் பிரச்சார உரிமையும் - காவல்துறையின் போ...\nபெரியார் இயக்கம் பார்ப்பனர்களை ஜாதியை கடவுளை மதத்த...\nகாந்தியாரையே சிந்திக்க வைத்த சுயமரியாதை இயக்கத்தின...\nயாகப் புரட்டு - ஜீவகாருண்யம்\nபார்ப்பனர்களின் அகங்காரம் ஆணவம் அடங்கி விட்டதா\nபிள்ளையார் கதையைப்பற்றி பேசியதற்கு கலைஞர் மீதே வழக...\nவெற்றி பெற்ற பெரியாரின் தொலைநோக்கு\nவிநாயகர் பற்றி துண்டுப் பிரசுரம் இந்து முன்னணி புக...\nஒரு பக்கம் பன்றி வராக அவதாரம்-இன்னொரு பக்கம் பன்றி...\nஓம் என்பதின் பொருள் என்ன\nநெற்றியில் குங்குமம் வைக்கும் பெண்களுக்கு இந்த அய்...\nநாமத்தின் வெள்ளைக்கோடுகளுக்��ு நடுவில் உள்ள சிவப்பு...\nகடவுள் பார்ப்பன வடிவமாகவே வந்ததாக காணப்படுகிறதே ஏன...\nகிருஷ்ணன் - அர்ஜுனன் உரையாடல்\nநெற்றியில் சந்தனம் வைத்துக்கொள்வதுபற்றி ....\nபகுத்தறிவு உலகில் உலவி மக்களுக்குத் தொண்டு செய்ய ...\nமதங்கள் எல்லாம் செத்துப் போனவைகளே\nஆத்மா என்னும் புளுகு மூட்டை\nதிருநீறு பூசிக் கொள்ளாமல், நாமம் தீட்டிக் கொள்கிறா...\nஜோசியம் முழு முட்டாள்தனம் - பண்டித நேரு\nநாடார்கள் சமைக்க, தாழ்த்தப்பட்டவர்கள் பரிமாற ........\nபெரியாரின் பிறந்த நாள் சிந்தனை\nஅனுமதியின்றி கட்டப்பட்டுள்ள அத்தனைக் கோயில்களையும்...\nதி.மு.க. அரசு எப்படி ஆட்சி நடத்தவேண்டும்\nவெட்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா\nஅண்ணாவின் 102 ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை\nசொற்பனத்தில் தினமும் ஒரு புருஷன் வந்து புணரும் வரம...\nமகா விஷ்ணுவுக்கும் லட்சுமிக்கும் நடந்த உரையாடல்\nஆரியம் - மதம் - கடவுளுக்கு எதிராக அண்ணா எழுப்பிய க...\nமத சம்பந்தமான ஆபாசங்களை எடுத்து வெளிப்படுத்துகின்ற...\nநாம் எந்த விதத்தில் தேச துரோகிகள்\nவீரமணி நங்கூரம் - கலைஞர் வெற்றிக்கொடி\nஎதார்த்த வாதியும், கிறிஸ்துமத போதகரும் பேசியது\nஇந்து முன்னணியே ஓடாதே நில் ஒழுங்காக பதில் சொல்\nகோயில் விழாக்களுக்கான செலவைத் தடுத்து விஞ்ஞான ஆராய...\nதிராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் - ஒரு பார்வை\nசிவன் தன் கழுத்தில் பிள்ளையைப் பெற்றெடுத்தார் என்ப...\nகடவுள்கள் என்பவைகளை உடைத்துத்தள்ள வேண்டும்\nவிநாயகன் குறித்து அறிஞர்கள் கருத்து - 1\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களே, சிந்திப்ப...\nதமிழர் என்பது மொழிப் பற்று. திராவிடர் என்பது இனப்ப...\nதீண்டாமையை ஒழிப்பதை விட அவசரமாய்ச் செய்ய வேண்டிய க...\nஉங்கள் வீட்டுத் திருமணத்திற்குப் பார்ப்பனர்களை அழை...\nஅரசு அலுவலக வளாகங்களில் கோயில் கட்டுவதை தடுத்திடுக...\nபெரியாரின் பெருந்தன்மையும் - பார்ப்பனர்கள் தொல்லைய...\nவ.உ.சி. - ராஜாஜி - பெரியார்\nகடவுள் ராமனும், கிருஷ்ணனும் பிறந்த நாள் எப்படி கெட...\nபிள்ளையார் உடைப்புப்பற்றி தந்தை பெரியார்\nஅழுக்குருண்டை பிள்ளையார்பற்றி பிரச்சாரம் வேகமாக நட...\nஇனிமேல் பகவான் செயல் பறந்து போகும்\nதாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை\nதேவர்கள், அரக்கர்கள் போராட்டமே இன்றைய தமிழ் நாட்டி...\nகிருஷ்ண ஜெயந்தி கொண்டாடுவோரின் சிந்தனைக்கு\nதமிழனுக்கு உச்சிக்குடுமி எப்படி வந்தது\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t159-topic", "date_download": "2018-07-22T22:10:42Z", "digest": "sha1:3COZ4P7VSVBMYE7OB2AE5BZDSMJVBPZ3", "length": 15519, "nlines": 52, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "ஜெயலலிதாவுக்கு இது தேவைதானா?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஉஜிலாதேவி நந்��வனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nசட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அகற்றப்பட்டு ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்ததுமே, கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் கைகழுவப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதனால் புதியதாகக் கட்டப்பட்ட தலைமைச் செயலகம், சூப்பர் ஸ்பெஷாலிடி மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அதிமுக அரசின் முடிவு சற்று அதிருப்தியை ஏற்படுத்தியதே தவிர, அதிர்ச்சியை அளிக்கவில்லை.\nஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்படும் என்கிற அரசின் முடிவு, நிஜமாகவே தூக்கிவாரிப் போடுகிறது.\nகோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், \"ரொம்ப ஓவர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், \"ரொம்ப ஓவர்\nதலைமைச் செயலகக் கட்டடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று முதல்வரின் அறிவிப்பு வந்தபோது நாம் முன்வைத்த அதே கருத்தைத்தான் இப்போதும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். அலுவலக வளாகத்துக்காக, நூலகத்துக்காக, மருத்துவமனைக்காக வெவ்வேறு விதமான பயன்பாடுகளைக் கருதி அதற்கேற்றாற்போன்ற கட்டட அமைப்புகளை நமது கட்டடக் கலை வல்லுநர்கள் உருவாக்குகிறார்கள்.\nஅதற்கு என்று வெவ்வேறு கட்டடக் கலை நிபுணர்கள் (ஆர்க்கிடெக்ட்ஸ்) இருக்கிறார்கள். திரையரங்குகளைக் கூடத் திருமண மண்டபங்களாக அப்படியே மாற்ற முடியாத நிலையில் அலுவலக வளாகத்தையும், நூலகத்தையும் மருத்துவமனைகளாக மாற்றி அமைக்கப் போகிறோம் என்பது விபரீத யோசனை மட்டுமல்ல, வெட்டி வேலையும்கூட.\nஎழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனை ஆசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், இப்போது பராமரிப்புகூடச் சரியாக இல்லாமல், குழந்தைகளை நாய் கவ்விச் சென்ற சம்பவங்கள் வெளியில் வராமல் அடக்கி வாசிக்கப்படும் அவலத்தில் இருக்கிறது. அந்த மருத்துவமனையை சர்வதேசத் தரத்துக்குத் தரம் உயர்த்தி ஏழைகளுக்கும் சிறப்பான சேவையை அளிக்க முன்வருவதை விட்டுவிட்டு, சர்வதேசத் தரத்தில் அமைக்கப்பட்டிருக்கும், செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நூலகத்தை இடமாற்றம் செய்கிறேன், அறிவுசார் பூங்கா அமைக்கிறேன் என்றெல்லாம் அரசு கூறுவது நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.\nசென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன\nசதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும் இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்\nசுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும் எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி\nஉயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்\nநூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/39051-south-africa-s-first-female-cricket-commentator-kasturi-naidoo.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-07-22T21:57:23Z", "digest": "sha1:NBNBVORTEQEYQ5OXWAPDH4WSIQCQ4TGI", "length": 11542, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தென்னாப்பிரிக்காவில் ஒரு கஸ்தூரி: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கிரிக்கெட் வர்ணனையாளர்! | South Africa's First Female Cricket Commentator Kasturi Naidoo", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறி��ாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\nதென்னாப்பிரிக்காவில் ஒரு கஸ்தூரி: இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கிரிக்கெட் வர்ணனையாளர்\nதென்னாப்பிரிக்காவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியாவைப் பூர்வீகமாக கொண்ட பெண் இருக்கிறார்.\nகிரிக்கெட் விளையாடாமல் கிரிக்கெட் வர்ணனை செய்பவர்களில், இந்தியாவில் ஹர்ஷா போக்ளே முக்கியமானவர். அவரைத் தவிர பெரும்பாலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களே, வர்ணனையாளராக இருக்கிறார்கள். பெண் வர்ணனையாளர்களில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன், மித்தாலி ராஜ் வர்ணனையாளராகக் கலந்துகொள்கிறார்.\nதென்னாப்பிரிக்காவில் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராக இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட கஸ்தூரி நாயுடு என்பவர் இருக்கிறார். தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் ’கஸ் நாயுடு’ என்று அறியப்படும் இந்த கஸ்தூரி நாயுடுவின் முன்னோர்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து டர்பனுக்கு சென்றவர்கள்.\n‘எனது 14 வயதில் தென்னாப்பிரிக்க போட்டி ஒன்றை டோன்னா சைமண்ட்ஸ் வர்ணித்துக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். எனக்கும் அந்த ஆசை வந்தது. பிறகுதான் அதைக் கவனிக்கத் தொடங்கினேன். ஸ்கூல் முடிந்ததும் கிங்ஸ்மீட் மைதானத்துக்கு சென்றுவிடுவேன். அங்கு என்ன கிரிக்கெட் போட்டி நடந்தாலும் பார்க்கத் தொடங்கிவிடுவேன். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக்கொண்டேன். பிறகு அம்மாவிடம் என் கனவைச் சொன்னேன். இப்போது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முதல் பெண் வர்ணனையாளராக ஆகியிருக்கிறேன்’ என்கிறார் கஸ்தூரி.\n2003-ல் நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக அறிமுகமான கஸ்தூரிக்கு, டேனியல் என்ற 8 வயது மகன் இருக்கிறார். சமீபத்தில்தான் டி வில்லியர்ஸை சந்தித்த டேனியலுக்கு விராத் கோலியை சந்திக்க வேண்டும் என்பது ஆசை\n‘அவனுக்கு இந்தியாவுக்கு வரவேண்டும் என்று ஆசை. அங்குதான் சுழற்பந்து பயிற்��ி பெற வேண்டும் என்கிறான். ஐபில் போட்டிகள் அவனை அதிகமாகப் பாதித்திருக்கிறது’ என்கிறார் கஸ்தூரி.\nகன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்\nஅசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்காதீர்கள்” - போட்டுடைத்த டிராவிட்\n’நைட் கிளப்’ போன இலங்கை கிரிக்கெட் வீரர் சஸ்பென்ட்\nஇலங்கை சுழலில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: 124 ரன்னுக்கு ஆல் அவுட்\nஇலங்கை டெஸ்ட்: 9 விக்கெட் அள்ளினார் மகராஜ்\nஒருவேளை சாப்பாட்டிற்கு ரூ. 7 லட்சம் செலுத்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்..\nஒருநாள் கிரிக்கெட் கேரியரில் முதல்முறையாக 911 புள்ளிகள் பெற்ற விராட் கோலி..\nஇங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா\nதோனிக்கு ஆதரவாக களத்தில் குதித்த சஞ்சய் பாங்கர்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்: சஹா இல்லை, தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\n‘கல்விக்கு வயது தடையில்லை’ - 59 வயதில் கல்லூரிக்கு போகும் எம்.எல்.ஏ\n“தல தோனி மகளே எங்க மும்பை ரசிகர் தான்” - மகிழ்ச்சியில் ரோகித்\n\"எந்த கட்சிகளுடன் கூட்டணி\" - முடிவெடுக்க ராகுலுக்கு முழு அதிகாரம்\nநாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலம் எது\nஅதிகரிக்கும் இணையவழி குற்றங்கள் - தடுக்க என்ன வழி \nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகன்றுக்குட்டியை இழுத்துச்சென்ற சிறுத்தை: அச்சத்தில் பொதுமக்கள்\nஅசாஞ்சேவுக்கு குடியுரிமை வழங்கியது ஈகுவடார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/general/672", "date_download": "2018-07-22T22:24:54Z", "digest": "sha1:SBRWM35Y3O2MMU33HDXMYK6FXJDVTBNU", "length": 6779, "nlines": 155, "source_domain": "puthir.com", "title": "வெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த தமிழர் - Puthir.com", "raw_content": "\nவெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த தமிழர்\nவெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த தமிழர்\nவெளிநாட்டு பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்த தமிழர்\nஉசிலம்பட்டி அருகே உள்ள கட்டதேவன்பட்டியைச்சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் தினகரன் (வயது 30). அமெரிக்காவில் உள்ள அல்பர்டா பல்கலைக்கழகத்தில் கணித பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.\nஇவர் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த புஸ்காஸ் அன்னா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். அதன்பின்னர் இருவரும் தங்கள் பெற்றோரிடம் சென்று தங்களது திருமணத்துக்கு சம்மதம் வாங்கினர்.\nஇதனைத் தொடர்ந்து இவர்களது திருமணம் மதுரை பரவையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தமிழ் முறைப்படி நடைபெற்றது. தினகரன், புஸ்காஸ் அன்னாவின் கழுத்தில் தாலி கட்டினார். அதை தொடர்ந்து ஹங்கேரி பெண் தமிழ்நாட்டு மருமகளாகினார்.\nஇந்த திருமண விழாவில் ஏராளமான பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nபுதிரான விடையங்களை புதிரில பாருங்க....\nபணக்கார கால்பந்து வீரரானது இப்படிதான்- ரொனால்டோ\n7 வயதில் மார்பகத்தை பெரிதாக்கிய சிறுமி.\nபறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட 28 வயது இளைஞர்\nஉடை மாற்றும் போது கதவை மூடக்கூடாது.. மாணவிகளுக்கு உத்தரவு போட்ட கல்லூரி…\nஎனக்கு பட வாய்ப்பு தாருங்கள்.. எந்த எல்லைக்கும் என்னை அழைத்து செல்லுங்கள்..\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://writerannamalai.wordpress.com/2015/06/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-07-22T21:51:55Z", "digest": "sha1:LOWTF6LR7PYKUVY74MNMFSPH2BI46KXC", "length": 13969, "nlines": 88, "source_domain": "writerannamalai.wordpress.com", "title": "அரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு! | Writer Annamalai", "raw_content": "\nஅரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு\n அது ஒரு சாக்கடைப்பா” – இளைஞராக இருந்தாலே இந்த டயலாக்கைத் தவறாமல் பிரயோகிக்க வேண்டும் என்பது இப்போது எழுதப்படாத விதியாகிவிட்டது. அப்படி என்ன கோபம் அரசியல் மீது என்று சத்தியமாக எனக்குப் புரியவில்லை. மக்களாட்சி என்பது மக்களால் தேர்ந்தெடு��்கப்பட்ட ஒருவர் செய்யும் ஆட்சி என்பதுதானே தவிர இந்த வயதுக்காரர்கள் தான் செய்ய வேண்டும் என்று எந்தச் சட்டமும் இல்லை. இருப்பவர்கள் தவறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு நாளடைவில் இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது தான் நாம் சந்தித்திருக்கும் மிக வேதனையான மாற்றம். ஏதாவது நல்லது நடக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்கள் அதைப் பிறர்தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே தவிர தாங்கள் செய்ய முயல்வதில்லை. இது அவர்களின் இயலாமையா அல்லது ஆர்வமின்மையா என்பது கேள்விக்குறியே.\nஅரசியல் சாதாரண விஷயமல்ல என்பது மறுக்க முடியாத உண்மைதான். அந்தக் கடலில் நீந்த முயற்சி செய்து பல பெரிய மீன்களே காணாமல் போயிருக்கின்றன. அப்படி இருக்கையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த பையனால் எப்படி இதில் வெல்ல முடியும், எப்படி நிற்கவாவது முடியும் என்ற கேள்வி என்னை சிந்திக்கத்தான் வைக்கிறது. நம்முடைய வாழ்க்கையையே எடுத்துக் கொள்ளுங்களேன். நம்மாலும் நம் குடும்பச் சூழ்நிலையாலும் எதைச் செய்ய முடியுமோ அதை மட்டும் தான் நாம் செய்து கொண்டிருக்கிறோமா என்றால் நிச்சயமாக இல்லை. எதிலுமே சில தடைகளையும் விதியின் விளையாட்டுகளையும் தாண்டிச் சென்று தான் நாம் தினம் தினம் ஜெயித்துக்கொண்டிருக்கிறோம். உடைக்கப்படுவதற்காக உருவாவது தான் தடை என்பது நமக்கு நன்றாகவே தெரியும். எவ்வளவோ போராட்டங்களை தைரியமாக எதிர்கொள்ளும் இளைஞர்கள் அரசியலையும் ஒரு கை பார்க்கலாமே என்பது என் கருத்து. பிள்ளைகள் வேறு ஏதாவது துறையில் நுழையும் கனவு வைத்திருந்தாலே எதிர்க்கும் பெற்றோர்கள் அரசியலில் நுழைய அனுமதிப்பார்களா என்றால் என்னிடம் பதில் இல்லை. தன் குடும்பம் தன் வீடு என்று மட்டும் இல்லாமல் இன்னும் கொஞ்சம் பெரிய மனதுடன் நாட்டையே தன் குடும்பமாய்க் கருதும் பக்குவம் அரசியலில் வேண்டும். நம்மை நம்பிப் பல பேரும் செலவழிக்கக் கையில் பணமும் இருந்தால் அது தானாக வந்துவிடும்.\nஇளைஞர்கள் அதிகமாய் அரசியலுக்குள் வர வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியதே நாட்டைத் திருத்த வேண்டும் என்ற எண்ணத்தால் மட்டுமல்ல. இன்றைய இளம் ஆண்களும் பெண்களும் அரசியலைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதைப் பார்த்துப் பார்த்து தான். பொதுவாகவே இளம் வயதில் தன��்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கும். அது இன்றைய இளைஞர்களுக்கு சற்று அதிகமாகவே இருக்கிறது. அதற்காக அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை எல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டுமா என்றால், இல்லை நம்முடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தவும் தவறு நடந்தால் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் நமக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலையில் இருப்பது நம்முடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தவும் தவறு நடந்தால் எதிர்த்துக் குரல் கொடுக்கவும் நமக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால் எத்தனை நாளைக்குத்தான் இதே நிலையில் இருப்பது நாம் பயந்து ஒதுங்குகிறோம் என்று தெரிந்து தானே நம்மை அடிக்கிறார்கள் நாம் பயந்து ஒதுங்குகிறோம் என்று தெரிந்து தானே நம்மை அடிக்கிறார்கள் ஏன் ஒரு மாற்றத்துக்காக நாமே களமிறங்கக் கூடாது என்பது தான் நான் முன்வைக்கும் பிரதானமான கேள்வி. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தவறு நடக்கிறதென்றால் அதைச் சரி செய்யும் திறன் நமக்கு இருக்க வேண்டும், நாம் அதை விமர்சிக்க வேண்டும். இல்லையென்றால் இதுதான் நம் விதி என்று அமைதியாகிவிட வேண்டும். எனக்கு வயது 23 தான். என் வயதுக்காரர்கள் மீதே இவ்வளவு கோப உணர்வு காட்டுகிறேனே என யோசிக்கிறீர்களா ஏன் ஒரு மாற்றத்துக்காக நாமே களமிறங்கக் கூடாது என்பது தான் நான் முன்வைக்கும் பிரதானமான கேள்வி. என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு தவறு நடக்கிறதென்றால் அதைச் சரி செய்யும் திறன் நமக்கு இருக்க வேண்டும், நாம் அதை விமர்சிக்க வேண்டும். இல்லையென்றால் இதுதான் நம் விதி என்று அமைதியாகிவிட வேண்டும். எனக்கு வயது 23 தான். என் வயதுக்காரர்கள் மீதே இவ்வளவு கோப உணர்வு காட்டுகிறேனே என யோசிக்கிறீர்களா அரசாங்கங்களை விமர்சிக்கும் இளைய ரத்தங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருந்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவன் யாருமே இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் தங்களின் கேலி விளையாட்டுகளுக்கே அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சிந்தனையுள்ள, உடலிலும் உள்ளத்திலும் வலிமை கொண்ட இளம் சிங்கங்கள் இந்தக் காட்டுக்குள் நுழைந்தால் சில காலத்துக்குள்ளாகவே சிங்கம் தான் என்பதை நிரூபித்து விடலாம். அப்படிப்பட்ட சாமானிய சாணக்கியர்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் எவ்வளவு தூய்மையாகும் அரசாங்கங்களை விமர்சிக்கும் இளைய ரத்தங்கள் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்குபவர்களாக இருந்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவன் யாருமே இல்லை. ஆனால் இங்கு பெரும்பாலும் தங்களின் கேலி விளையாட்டுகளுக்கே அரசியலைப் பயன்படுத்துகிறார்கள். நல்ல சிந்தனையுள்ள, உடலிலும் உள்ளத்திலும் வலிமை கொண்ட இளம் சிங்கங்கள் இந்தக் காட்டுக்குள் நுழைந்தால் சில காலத்துக்குள்ளாகவே சிங்கம் தான் என்பதை நிரூபித்து விடலாம். அப்படிப்பட்ட சாமானிய சாணக்கியர்கள் அரசியலுக்கு வந்தால் அரசியல் எவ்வளவு தூய்மையாகும் மேலேயே வர முடியாமல் துடிக்கும் அடிமட்ட ஏழையின் வயிறு எவ்வளவு அழகாய்க் குளிரும் மேலேயே வர முடியாமல் துடிக்கும் அடிமட்ட ஏழையின் வயிறு எவ்வளவு அழகாய்க் குளிரும் தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே அயோக்கியனுக்கு எவ்வளவு பயம் வரும் தவறு செய்ய வேண்டும் என்று நினைக்கும்போதே அயோக்கியனுக்கு எவ்வளவு பயம் வரும் இதெல்லாம் நடக்க மாட்டேன் என்கிறதே என்ற அங்கலாய்ப்பின் எதிரொலி தான் இந்தக் கட்டுரையின் உரம்.\n‘முதல்வன்’ பட அரங்கநாதன் நம்மைப் பார்த்து சவால் விடும்போது அதைத் துணிச்சலாக எதிர்கொண்டு ஜெயிக்கும் புகழேந்தியாக நாம் இருக்க வேண்டுமா இல்லை மற்றுமொரு மனிதனாக இவ்வுலகில் வாழ்ந்து யாருக்கும் பயனின்றி இறக்க வேண்டுமா\n← உண்மைக் கல்வி வேண்டும்\tஇளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்\tஇளையதளபதி விஜய்- ரசிகனின் பார்வையில்\n2 thoughts on “அரசியல் பேசும் இளைஞர்களின் கவனத்திற்கு\nநன்று. . தன்னை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும் இக்கட்டுரை பாராட்டிற்கு உரியதே. பல விசயங்களை பல்வேறு கோணங்களில் பார்க்கும் நம் இளைஞர்கள், அரசியலை மட்டும் ஒரே கோணத்தில் பார்க்கிரார்கள் என்பது உண்மையே. இந்த நிலை கட்டாயம் மாற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-series-ongoing-menu/nenchodu-kalanthidu-uravale", "date_download": "2018-07-22T22:03:27Z", "digest": "sha1:R6CCPNEXY45TIREBT7V77XQCPOQYAFBO", "length": 34351, "nlines": 511, "source_domain": "www.chillzee.in", "title": "Nenchodu kalanthidu uravale - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்��� நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 06 - சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 30 - வசுமதி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 08 - லதா சரவணன்\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nTamil Jokes 2018 - ஏன், வெளிநாடு போயிருந்தாரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nகவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா) - தங்கமணி சுவாமினாதன்\nஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 03 - தங்கமணி சுவாமினாதன்\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nதொடர்கதை - ஐ லவ் யூ - 16\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஐ லவ் யூ - 15\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 29 - வசுமதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்ன��� நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - காதலான நேசமோ - 15 - தேவி\nதொடர்கதை - அன்பின் அழகே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nதொடர்கதை - காதலான நேசமோ - 13 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01 - RR\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 04 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 03 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 02 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 42 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 18 - வினோதா\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு (+12)\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா (+10)\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி (+10)\nசிறுகதை - பாட்டும் நானே..... பரதமும் நானே...... - ஜெய் (+9)\nதொடர்கதை - என்னவளே - 09 - ��ோமதி சிதம்பரம் (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா (+8)\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி (+8)\n\"இன்னிக்கு சாயந்திரம் தேவி பள்ளிக்கூடம் வந்ததும் அவளைக் கேட்டுட்டு தான்...\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி @...\nபயமே இல்லாதவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த மேப்.. ஹான்ட்...\nஅந்த இரவு வெகு நீண்டு போய் இருந்தது , பரத் சொன்னதைப் போலவே, பிரியனை...\nதொடர்கதை - என் மனதை தொட்டு போனவளே - 15 - VJ G 6 seconds ago\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nதொடர்கதை - அமிழ்தினும் இனியவள் அவள் - 28 - ஜான்சி 13 seconds ago\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 04 - கார்த்திகா கார்த்திகேயன் 21 seconds ago\nதொடர்கதை - மனம் கொய்தாய் மனோஹரி - 26 21 seconds ago\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்���த்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாதல் இளவரசி - 08\nஅன்பின் அழகே - 11\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03\nதமிழுக்கு அமுதென்று பேர் – 20\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16\nகாதலான நேசமோ - 16\nஐ லவ் யூ - 17\nபார்த்த முதல் நாளே – 02\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13\nமழையின்றி நான் நனைகின்றேன் - 05\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 05\nஎன் மடியில் பூத்த மலரே – 06\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 35\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 17\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 17\nஇரு துருவங்கள் - 10\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 12\nஉயிரில் கலந்த உறவே - 13\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nசிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 16 - சசிரேகா\nகவிதை - ஏமாற்றம் - K ஹரி\nகவிதை - அனுபவம் - K ஹரி\nகவிதைத் தொடர் - 06. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/04/13021035/IPL-in-Chennai-Competition-changeTicket-feesYou-can.vpf", "date_download": "2018-07-22T22:18:31Z", "digest": "sha1:XAL7TJA6SRQPEUFRFDVK77G5T5TJYDSR", "length": 10546, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "IPL in Chennai Competition change: Ticket fees You can get back tomorrow || சென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டி மாற்றம்: டிக்கெட் கட்டணத்தை நாளை முதல் திரும்ப பெறலாம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டி மாற்றம்: டிக்கெட் கட்டணத்தை நாளை முதல் திரும்ப பெறலாம் + \"||\" + IPL in Chennai Competition change: Ticket fees You can get back tomorrow\nசென்னையில் நடக்க இருந்த ஐ.பி.எல். போட்டி மாற்றம்: டிக்கெட் கட்டணத்தை நாளை முதல் திரும்ப பெறலாம்\nகாவிரி பிரச்சினை எதிர்ப்பு காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது.\nகாவிரி பிரச்சினை எதிர்ப்பு காரணமாக ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க இருந்த எஞ்சிய 6 ஆட்டங்களும் புனேவுக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த 6 ஆட்டங்களுக்கும் குறைந்தபட்ச விலை டிக்கெட் (ரூ.1,300) தவிர ரூ.2,500, ரூ,4,500, ரூ.5,000, ரூ.6,500 ஆகிய விலைகளிலான டிக்கெட்டுகள் விற்கப்பட்டு வந்தன.\nஇந்த நிலையில் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் ரசிகர்களுக்கு டிக்கெட்டுக்குரிய பணம் திரும்ப வழங்கப்படும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.\nஇதன்படி நாளை (சனிக்கிழமை) முதல் 20–ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள 3–வது கவுண்ட்டரில் டிக்கெட்டை கொடுத்து அதற்குரிய பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதாவது சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டிருந்த ‘புக்மைஷோ’ பாக்ஸ் ஆபீசில் ரொக்கம் அல்லது கிரெடிட்கார்டு, டெபிட் கார்டு மூலம் டிக்கெட் பெற்றவர்கள் மட்டுமே இங்கு பணத்தை திரும்ப முடியும். ஆன்–லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு அதன் வழியாக பணம் திருப்பி செலுத்தப்படும்.\n20–ந்தேதிக்கு பிறகு டிக்கெட் கட்டணம் திரும்ப செலுத்தப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டி��்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n2. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n3. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n4. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\n5. டி.என்.பி.எல்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-22T22:22:35Z", "digest": "sha1:VVSJPZ7244UG7Z5VPRTIG53QC34PHFLH", "length": 7563, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "யாழில் வன்முறையாளர்களின் தாக்குதலில் வியாபாரநிலையம் சேதம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nயாழில் வன்முறையாளர்களின் தாக்குதலில் வியாபாரநிலையம் சேதம்\nயாழில் வன்முறையாளர்களின் தாக்குதலில் வியாபாரநிலையம் சேதம்\nயாழில் வன்முறையாளர்களான ஆவா குழுவினரால் கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்று இன்று (வெள்ளிக்கிழமை) தாக்குதலுக்குள்ளானது.\nகுறித்த சம்பவத்தில் பத்து மோட்டார் சைக்கிளில் பன்னிரண்டு பேர் அடங்கிய குழுவொன்று தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nஇச்சம்பவத்தில் இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக கொக்குவில் பெ���லிஸார் தெரிவித்தனர்.\nமேற்படி சம்பவம் தொடர்பாக கொக்குவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nநல்லூரில் நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த அவரது\nயாழில் வங்கி கடன் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார் பிரதமர்\nயாழ்ப்பாணத்தில் வங்கி கடன் திட்டங்களை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து\nசட்டவிரோத செயற்பாட்டாளர்களை பிடித்துக்கொடுத்தவரின் படகு விசமிகளினால் தீக்கிரை\nயாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு – முள்ளியான் கடற்கரையில் வைக்கப்பட்ட\nபிரதமர் தலைமையில் தொழில்முனைவோருக்கான விருது விழா\nயாழ்ப்பாண வர்த்தக தொழிற்துறை மற்றும் தேசிய வர்த்தக அபிவிருத்தி அதிகார சபையின் ஆதரவில் புதிய தொழில் ம\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nவடக்கில் அதிகரித்துவரும் வன்முறைகளுக்கு முடிவுகட்ட சட்டம் ஒழுங்கு அதிகாரங்கள் முறையாக மாகாண சபைக்கு\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு நாளை\nகதிர்காம யாத்திரை சென்ற இளைஞனை காணவில்லை\nபதுளை – கொழும்பு புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிர சேவை பாதிப்பு\nவவுனியாவில் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-22T21:59:07Z", "digest": "sha1:Y6PVABCRFDDGSCOA6GITFW2623RSGB6H", "length": 6862, "nlines": 226, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: May 2009", "raw_content": "\n'பாஸ்போர்ட்' மருதன் வெளியிடாத பின்னூட்டம்\nகிழக்கு பதிப்பகம் - தொடரும் திருட்டுக்கள்\n\"இழவு வீட்டில் சுண்டல் விற்கிறார்கள் - வந்து வாங்குங்கள்\"\nகிழக்குபதிப்பக விளம்பர யுத்தியும் + பொன் அந்தியும்\n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_160427/20180621110302.html", "date_download": "2018-07-22T22:05:35Z", "digest": "sha1:4FZXOSV2Y2FVU3W3QXVPAVZ22TBIYBAC", "length": 10140, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்", "raw_content": "உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்\nதிங்கள் 23, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஉள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தகவல்\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று மாநில நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.\nதமிழகத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 14-ஆவது மத்திய நிதி ஆணையத்தின் 2017-18 ஆண்டுக்கான 2-ஆம் தவணை மானியம், செயலாக்க மானியம்; 2018-19 ஆம் நிதி ஆண்டுக்கான முதல் தவணை அடிப்படை மானியத் தொகை ஆகியவற்றை விடுவித்தல் தொடர்பாக மத்திய நிதித் துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் புருஷோத்தம் ரூபலா ஆகியோரை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று சந்தித்தார்.\nமேலும், கோவை மாவட்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசு அச்சகத்தை தொடர்ந்து கோவையில் இயங்க வைத்தல் தொடர்பாக மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் பூரி, மத்திய தொழிலாளர், வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்கவார் ஆகியோரையும் சந்தித்தார். அப்போது, கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களிடம் அவர் தனித் தனியாக மனுக்களை அளித்தார்.\nபின்னர் இச்சந்திப்புகள் குறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது: தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, 12 மாநகராட்சிகளையும் நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், நவீன நகரம் திட்டத்தில் திண்டுக்கல் விடுபட்டது. ��ிண்டுக்கல் மாநகரையும் இத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதேபோல அம்ரூத் திட்டத்தில் 28 நகரங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலைப் பொருத்தமட்டில், வார்டு வரையறைப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இவை கூடிய விரைவில் முடிக்கப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றார். இச்சந்திப்பின் போது, புது தில்லி தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உள்ளுறை ஆணையர் என். முருகானந்தம், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ. பிரகாஷ், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் கா. பாஸ்கரன், மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர்கள் பி. வேணுகோபால் (திருவள்ளூர்), சி. மகேந்திரன் (பொள்ளாச்சி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் மோடி நன்றி\nநீட் தேர்வில் ஜீரோ மார்க் எடுத்தவர்களுக்கு மருத்துவ இடம்: ராமதாஸ் குற்றச்சாட்டு\nசமூகவலைதளங்களில் ஸ்டாலினை விமர்சிக்க கூடாது: மதிமுக தொண்டர்களுக்கு வைகோ வேண்டுகோள்\nஏழைகள் முதுகெலும்பு மீது சாலைகள் போடக்கூடாது: 8 வழிச்சாலை திட்டம் குறித்து வைரமுத்து பேச்சு\nநாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தி.மு.க. கடும் எதிர்ப்பு\nமகளிர் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது: ராமதாஸ் குற்றச்சாட்டு\nஸ்டாலினை விட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு நூறு மடங்கு அதிகம் : பொன்.ராதாகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2012/05/blog-post_24.html", "date_download": "2018-07-22T22:01:44Z", "digest": "sha1:UJN7V6QHAT7GDY4WA3YXQABLPLV6DBWZ", "length": 45851, "nlines": 457, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: வெங்காய பஃப்ஸ்/ஆனியன் சமோஸா", "raw_content": "\nமேல் மாவுக்குத் தேவையான பொருட்கள்\nமைதா மாவு/ஆல் பர்ப்பஸ் மாவு -1/2கப்\nதண்ணீர் - 1/2கப்புக்கும் குறைவாக\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nசாட் மசாலா (அ) எலுமிச்சை சாறு -சிறிது (விரும்பினால்)\n1. மாவுகள், உப்பு இவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு..\n2.கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பிசையவும். மாவு கையில் ஒட்டாத பதம் வந்ததும் இரண்டு டீஸ்பூன் எண்ணெயும் விட்டு நன்றாக 5 நிமிடங்கள் பிசைந்து அரைமணி நேரம் மூடி வைக்கவும்.\n3. மாவை சம அளவில் நான்காகப் பிரித்து...\n4. உருண்டைகளாக உருட்டி, மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்த்துக் கொள்ளவும்.\n5. தோசைக்கல்லை காயவிட்டு, தேய்த்த சப்பாத்திகளை சூடான கல்லில் சிலவிநாடிகள் போட்டு, திருப்பி விட்டு சில விநாடிகளில் எடுத்துவிடவும். (மொத்தமே 20-30 விநாடிகள் தோசைக்கல்லில் இருந்தால் போதுமானது)\n6. ஸ்டஃபிங்-கிற்கு தேவையான வெங்காயம்,அவல், மிளகாய்த்தூள், சீரகத்தூள், உப்பு இவற்றை ஒன்றாக கலந்து வைத்துவிடவும். (நான் சாட் மசாலா/எலுமிச்சை ஜூஸ் எதுவும் சேர்க்கவில்லை, விரும்பினால் அதையும் கலந்து வைத்துக்கொள்ளவும்.\n7. சப்பாத்திகளின் ஓரங்களை நறுக்கிவிட்டு, சீரான செவ்வகத் துண்டுகளாக வெட்டவும். (3x6 செ.மீ. வெட்டினால் கரெக்ட்டா இருக்கும் என்று சொல்லறாங்க, நான் அளந்தெல்லாம் பார்க்கலை\n8.இதே போல எல்லா சப்பாத்திகளையும் நறுக்கிக் கொள்ளவும்.\n9. ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவுடன் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு கட்டியில்லாமல் கலந்துவைக்கவும். செவ்வகத்துண்டை ஒரு ஓரத்திலிருந்து மடித்துவிட்டு மீதியுள்ள ஓரத்தில் மைதா பசையைத் தடவவும்.\n10. பசை தடவிய பக்கத்தை மடித்து ஒட்டவும். இப்போது அதனை கையில் எடுத்துப் பார்த்தால் ஒரு கோன் வடிவம் கிடைத்திருக்கும்.\n11. வெங்காயக் கலவையை கோனில் நிரப்பி,\n12. மீதியுள்ள பக்கத்தில் மைதா பேஸ்ட்டை தடவி,\n13. இறுக்கமாக ஒட்டவும். இப்போது அழகான () முக்கோண வடிவில் பஃப்ஸ் தயாராகியிருக்கும்.\n14. எல்லா செவ்வகத்துண்டுகளையும் பஃப்ஸாக செய்துவைக்கவும். மடித்த பஃப்ஸ்களை காய்ந்து போகாமல் மூடிவைக்க வேண்டியது அவசியம்.\n15. மிதமான சூட்டில் எண்ணெய் காயவிட்டு, பஃப்ஸ்களை பொரிக்கவும்.\n16.சில நிமிடங்களில் லேசாக நிறம் மாறியதும், பஃப்ஸ்களை எடுத்துவைக்கவும்.\n17. எல்லா பஃப்ஸ்களையும் அரைவேக்காடாக எடுத்து வைத்தவுடன், மீண்டும் அவற்றை எண்ணெயில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். (இரண்டு முறை பொரிப்பது ஆப்ஷனல்..நல்லா முறுகலா வருவதற்காக அப்படி செய்வது, இல்லையெனில் ஒரே முறையிலும் பொரித்து எடுத்துவிடலாம்.)\nசுவையான மொறு மொறு பஃப்ஸ் ரெடி\nதேங்கா பன் செய்தபொழுது பூரணம் கொஞ்சம் மீதமாகியிருந்தது, அதனால் பஃப்ஸில் அதையும் கொஞ்சம் ஃபில்லிங்-ஆக வைத்தேன், எண்ணி மூணே மூணு ஸ்வீட் பஃப்ஸ்தான் வந்தது. சப்ளை கம்மியா இருக்கவும், டிமாண்ட் அதிகமாகிடுச்சு :) போட்டோ எடுக்கவும், சுவை பார்க்கவும் என்னவரிடம் கெஞ்சி பாதி பஃப்ஸ் வாங்கினேன் :) போட்டோ எடுக்கவும், சுவை பார்க்கவும் என்னவரிடம் கெஞ்சி பாதி பஃப்ஸ் வாங்கினேன் ;) அவ்வளவு சூப்பரா இருந்தது ஸ்வீட் பஃப்ஸ் ;) அவ்வளவு சூப்பரா இருந்தது ஸ்வீட் பஃப்ஸ்\nபஃப்ஸ்களை ஸ்டஃபிங் வைத்து மடித்த நிலையில் (ஸ்டேஜ் 14) காற்றுப் புகாத டப்பாக்களில் வைத்து ஃப்ரிட்ஜ்/ஃப்ரீஸரில் வைத்து தேவையான பொழுது பொரித்துக் கொள்ளலாம். அல்லது ஒரு முறை பொரித்து எடுத்த பின்னர் (ஸ்டேஜ் 16) கூட ப்ரிட்ஜில் வைத்து அடுத்த முறை டீ டைமில் பொரித்து சூடாகச் சாப்பிட சூப்பராக இருக்கும்.\nமுதல் படத்தில் X>Y>Z வடிவத்தில் இருக்கு மூணு பஃப்ஸும், அப்படின்னு நினைக்காதீங்க, மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்குன்னு நினைக்கோணும், சரியா ;) அப்படி இப்படின்னு நானும் முக்கோணமா பஃப்ஸை மடிக்க கத்துகிட்டேன். அதை முடிந்தளவு( ;) அப்படி இப்படின்னு நானும் முக்கோணமா பஃப்ஸை மடிக்க கத்துகிட்டேன். அதை முடிந்தளவு() விளக்க்க்க்கமான படங்களுடன் குடுத்திருக்கேன், ஒவ்வொரு ஸ்டெப்பையும் விடாமல் போட்டோ எடுத்ததால் நிறைய படங்கள் வந்துவிட்டது, ப்ளீஸ் அட்ஜஸ்ட்) விளக்க்க்க்கமான படங்களுடன் குடுத்திருக்கேன், ஒவ்வொரு ஸ்டெப்பையும் விடாமல் போட்டோ எடுத்ததால் நிறைய படங்கள் வந்துவிட்டது, ப்ளீஸ் அட்ஜஸ்ட்\nஇது சூப்பர்.. எனக்கு மடிக்கும் முறை தெரியாது, நீங்க கடலைச் சுருள்போல் செய்து மடித்ததுபோல தெரியுதே..\nநிட்சயம் செய்யோணும், “அங்கின” அண்டாட்டிக்காவில் நிறைய ஒயில் ஐட்டம்ஸ் சாப்பிட்டதால, கொஞ்சக் காலம் பொரியல் வகையை தவிர்க்கலாமே என விட்டிருக்கு...\nஉங்களுடையது கடையில் வாங்குவதுபோல பொயிங்கி சூப்பரா வந���திருக்கு. மாக்குழைத்த பதம் சூப்பர்.\n மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்கு\n'தேங்கா பன்' பாரால ம்...ஹும் நல்லா இல்ல இது. காமராவ கை மாத்திட்டு சிறந்த பாதிட்ட இருந்து பாதியை புடுங்கிட்டீங்க. ;)) கொடுமை இது\nபப்ஸ் மூன்றும் அழகா மடித்து நீட்டா செய்திருக்கீங்க மகி..அப்பிடியே எடுத்து சாப்பிடலாம் போல அழகா போட்டோ எடுத்திருக்கீங்க ..\nசமோசா அழகா மடிச்சிருக்கீங்க மகி .\nஎனக்கும் வெங்காய சமோசா ரொம்ப பிடிக்கும் .நான் லேசா தாளித்து வதக்கிதான் stuff செய்வேன் .இது ரொம்ப ஈசியா இருக்கு .செய்து பார்த்துட்டு சொல்றேன் ..\nbtw மகி இப்படியெல்லாம் டேஸ்டி ரெசிப்பிஸ் போட்டு பூஸை டைவேர்ட் செய்யாதீங்க :>))))பூஸ் டவுட்ட கேக்க நீங்க சொன்ன ப்ளேசுக்கு புறப்பட்டுடாங்கலாம்:))))))))\nஅழகாக செய்து காட்டி அசத்திட்டீங்க மகி.\nநான் வந்திட்டேன்ன்ன்ன் பஃப் சாப்புட. அழகா விளக்கமா சொல்லி இருக்கீங்க மகி. நான் முன்னே ஒரு முறை சமோசா செஞ்சு இருக்கேன் ஆனா உங்கள போலே சப்பாத்தி எல்லாம் பண்ணலே. அப்படியே மாவுல ஸ்டஃப் பண்ணி இஷ்டத்துக்கு :)) மடிச்சு பொரிச்சு எடுத்தேன். மொறு மொறுப்பா வரலே பட் சாப்புடுற மாதிரி வந்திச்சு (அது பெரிய விஷயம் இல்லே :))\n//என்னவரிடம் கெஞ்சி பாதி பஃப்ஸ் வாங்கினேன் ;) // எங்கே முன்னே டோக்ளா ல மாதிரி நல்லா இருக்குன்னு சைகை எல்லாம் போட்டோல காணோம் ;) // எங்கே முன்னே டோக்ளா ல மாதிரி நல்லா இருக்குன்னு சைகை எல்லாம் போட்டோல காணோம் அதையும் போட்டாத்தான் நாங்க நம்புவோம் பஃப்ஸ் நல்லா இருந்திச்சுன்னு:))\n//மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்கு// நானும் டீச்சரை வலி மொலிகிறேன் (அதீஸ் கொஞ்சம் ஸ்பெல்லிங் கரெக்டா ன்னு செக் பண்ணுங்க ப்ளீஸ் :))\n//பூஸ் டவுட்ட கேக்க நீங்க சொன்ன ப்ளேசுக்கு புறப்பட்டுடாங்கலாம்:))))))))//\nஅஞ்சு விம் பார் ப்ளீஸ் டிட் ஐ மிஸ் எனிதிங் \nமகி ஒழுங்கா பூசொட கமெண்டுக்கு மட்டுமாச்சும் பதில் போட்டுட்டு வீக் எண்டு காக்கா போங்க இல்லேன்னா அடுத்த பதிவு நீங்க போடும் போது வந்து டின்:)) கட்டிடுவாங்க நானே அவங்க உங்கள பொராண்டி ட்டு போனத பார்த்து தான் என் பதிவுல வந்த கமெண்டுக்கு எல்லாம் ஒடனே பதில் போட்டேன்\nஅஞ்சு விம் பார் ப்ளீஸ் டிட் ஐ மிஸ் எனிதிங் \nஎல்லாம் மணத்தக்காளி மேட்டர்ல பூசுக்கு வந்த டவுட்தான் :)))))))))))\nR.Punitha said... /// வருகைக்கும் க��ுத்துக்கும் நன்றிங்க\njeyashrisuresh said... /// வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ஜெயஸ்ரீ, செய்து பாருங்க\nFollow foodie said... /// ப்ரீத்தி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\nLakshmi said... ///லஷ்மிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா\nUsha Srikumar said... /// வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க\nSangeetha Nambi said... /// புக்மார்க் பண்ணியதோட மறந்துபோகாம, சீக்கிரம் செய்துபார்த்து சொல்லுங்க சங்கீதா\n/athira said... நீங்க கடலைச் சுருள்போல் செய்து மடித்ததுபோல தெரியுதே../// அதே,அதே கரெக்ட்டாப் புடிச்சுட்டீங்க அதிராவ்\n//கொஞ்சக் காலம் பொரியல் வகையை தவிர்க்கலாமே என விட்டிருக்கு...// செய்தாலும் கூட நீங்க தவிர்க்கலாமே அதிரா மற்ற மூன்றாட்களுக்கும் மட்டும் பொரிச்சுக் குடுங்கோ, நீங்க bake செய்து சாப்பிடுங்களேன் மற்ற மூன்றாட்களுக்கும் மட்டும் பொரிச்சுக் குடுங்கோ, நீங்க bake செய்து சாப்பிடுங்களேன்\nமாக்குழைத்த பதம் சூப்பர். /// ஓ..தேங்க் யூ அதிரா அந்தப் படமெல்லாம் சேர்த்ததால்தான் போட்டோஸ் நிறைய ஆகிருச்சு, நீங்க \"படிச்சே ரயேட் ஆகிட்டேன்\" என்று சொல்வீங்கன்னு நினைச்சுகிட்டேன்,ஆனாலும் நாங்கள்லாம் பூ.க.அ.நெ.சங்க உறுப்பினர்கள் அந்தப் படமெல்லாம் சேர்த்ததால்தான் போட்டோஸ் நிறைய ஆகிருச்சு, நீங்க \"படிச்சே ரயேட் ஆகிட்டேன்\" என்று சொல்வீங்கன்னு நினைச்சுகிட்டேன்,ஆனாலும் நாங்கள்லாம் பூ.க.அ.நெ.சங்க உறுப்பினர்கள் அதனால தகிரியமா போஸ்ட் பண்ணிட்டேன்,எப்பூடி அதனால தகிரியமா போஸ்ட் பண்ணிட்டேன்,எப்பூடி\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அதிரா. உடனுக்குடன் பதில் சொல்லிட்டேன், போனவாரம் பிறாண்டியதுக்கு பதிலா, இப்ப வந்து செல்லமா pat பண்ணிட்டுப் போங்கோ,இல்லன்னா தூக்கமே வராது சொல்லிட்டேன். [ஆருக்குத் தூக்கம் வராது சொல்லிட்டேன். [ஆருக்குத் தூக்கம் வராது-ன்னு க்ரிட்டிகல் கொஸ்டீன் எல்லாம் கேக்கப் படாது-ன்னு க்ரிட்டிகல் கொஸ்டீன் எல்லாம் கேக்கப் படாது\n மூணு பஃப்ஸும் என்ன ஒரு அழகான முக்கோணங்களா இருக்கு/// ஆஹா..நீங்க சூப்பர் இமா/// ஆஹா..நீங்க சூப்பர் இமா நீங்கதான் நண்பேன்ன்ன்ன்ன்ன்டாஆஆஆ\nசொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை மாதிரி கரெக்ட்டாச் சொல்லிருக்கீங்க,குட் ஜாப்\n/காமராவ கை மாத்திட்டு சிறந்த பாதிட்ட இருந்து பாதியை புடுங்கிட்டீங்க. ;)) கொடுமை இது ;)) // அப்பறம் போட்டோவுக்கு என்ன பண்றதாம் ;)) // அப்பறம் போட்டோவுக்கு என்ன பண்றதாம் கொடுமைல்லாம் இல்லை என் வாசகப் பெருமக்களுக்காக எனது சேவை அவ்வ்வ்வ்வ்வ்வ்\nராதா ராணி said...பப்ஸ் மூன்றும் அழகா மடித்து நீட்டா செய்திருக்கீங்க/// ஆத்தீ...நாஞ்செஞ்ச மிச்ச பஃப்ஸ் எல்லாம் உங்க கண்ணில படல்லியா மூணே மூணு பஃப்ஸ் மட்டும் நீட்டா இருக்குன்னு சொல்லீட்டீகளே மூணே மூணு பஃப்ஸ் மட்டும் நீட்டா இருக்குன்னு சொல்லீட்டீகளே\nசும்மா தமாஷ் பண்ணேன், வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க\nMira said... /// மீரா,நீங்க சீரியஸாக் கேக்கறீங்களா இல்ல காமெடி பண்ணறீங்களான்னு தெரிலை..முக்கோணம் = triangle, செவ்வகம் = rectangle. :))\nஅவல் போட்டால் அது வெங்காயத்தில் இருக்கும் ஈரத்தை உறிஞ்சிரும், அதனால பஃப்ஸ் பொரிச்சு எடுத்த பிறகும் சொதசொத-ன்னு ஆகாம க்ரிஸ்ப்பாவே இருக்கும்ங்க.\nஅவல் சேர்த்திருக்கோம்னே தெரியாது, வெறும் வெங்காயம் சேர்த்தமாதிரிதான் சுவையும் இருக்கும். செய்து பாருங்க மீரா\n/Hema said... / சேம் பின்ச் ஹேமா நானாவது எப்பவாவது ஒரு சமோசா சாப்பிடுவேன், என்னவர் டச்சே பண்ணமாட்டார் நார்த் இண்டியன் சமோசாவை நானாவது எப்பவாவது ஒரு சமோசா சாப்பிடுவேன், என்னவர் டச்சே பண்ணமாட்டார் நார்த் இண்டியன் சமோசாவை\nangelin said... லேசா தாளித்து வதக்கிதான் stuff செய்வேன்// நான் அப்படி செய்ததில்லை ஏஞ்சல் அக்கா இந்த சுவையே பிடிச்சுப் போயிடுச்சு,வேலையும் கம்மி இந்த சுவையே பிடிச்சுப் போயிடுச்சு,வேலையும் கம்மி\nபூஸ் டவுட்ட கேக்க நீங்க சொன்ன ப்ளேசுக்கு புறப்பட்டுடாங்கலாம்:))))/// டைவர்ட்டாவது இன்னொண்ணாவது ஒரு நாலஞ்சு பஃப்ஸ்-ஐ நியூஸ் பேப்பரில மடிச்சு, பூஸாரின் back-pack-ல வைச்சு அனுப்பிவிட்டுருவோம்,விட்டுரக்கூடாது ஒரு நாலஞ்சு பஃப்ஸ்-ஐ நியூஸ் பேப்பரில மடிச்சு, பூஸாரின் back-pack-ல வைச்சு அனுப்பிவிட்டுருவோம்,விட்டுரக்கூடாது ராமபிரானுக்கும் பஃப்ஸ் குடுத்துட்டு வந்திருவாங்கள்ல ராமபிரானுக்கும் பஃப்ஸ் குடுத்துட்டு வந்திருவாங்கள்ல\nஸாதிகா said... //வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஸாதிகாக்கா\nEn Samaiyal said...மொறு மொறுப்பா வரலே பட் சாப்புடுற மாதிரி வந்திச்சு (அது பெரிய விஷயம் இல்லே :)) /// ஸ்ட்ரிக்ட்லி ந்ந்ந்ந்ந்நோ கமென்ட்ஸ் கிரிஜா ;))))) பஃப்ஸ் எப்படி இருந்ததுன்னு டாக்டர் & சன் சொல்லாம நான் கமென்ட் சொல்ல விரும்பலை ;))))) பஃப்ஸ் எப்படி இருந்தத���ன்னு டாக்டர் & சன் சொல்லாம நான் கமென்ட் சொல்ல விரும்பலை\nஎங்கே முன்னே டோக்ளா ல மாதிரி நல்லா இருக்குன்னு சைகை எல்லாம் போட்டோல காணோம் /// உங்க மெமரி நல்லா இருக்கு, கேமரா தான் ரிப்பேருன்னு நினைக்கிறேன் கிரிஜா /// உங்க மெமரி நல்லா இருக்கு, கேமரா தான் ரிப்பேருன்னு நினைக்கிறேன் கிரிஜா\nநல்லா இருக்குன்னு சைகை செய்த கை வேறு கை,ரெசிப்பியும் டோக்ளா இல்லே,வேற ரெசிப்பி. அப்புறம்,..டோக்ளா புடிச்ச கை வேறு கை இந்த பஃப்ஸை பிடிச்சிருப்பதும் அதே கை இந்த பஃப்ஸை பிடிச்சிருப்பதும் அதே கை ஆனா நல்லா இருக்குன்னு சை கை செய்த கை இது இல்லை ஆனா நல்லா இருக்குன்னு சை கை செய்த கை இது இல்லை ஆக மொத்தம் நீங்க கை-யை சரியாக் கவனிக்கிறதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.[உஸ்ஸ்ஸ்....ஸப்பா, தெளிவாக் குழப்பியாச்சு ஆக மொத்தம் நீங்க கை-யை சரியாக் கவனிக்கிறதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.[உஸ்ஸ்ஸ்....ஸப்பா, தெளிவாக் குழப்பியாச்சு\nஒழுங்கா பூசொட கமெண்டுக்கு மட்டுமாச்சும் பதில் போட்டுட்டு வீக் எண்டு காக்கா போங்க இல்லேன்னா அடுத்த பதிவு நீங்க போடும் போது வந்து டின்:)) கட்டிடுவாங்க/// அதுக்குத்தானே மெனக்கெட்டு மணிக்கணக்கா உட்கார்ந்து பதிலைத் தட்டிட்டு இருக்கேன் கிரிஜா/// அதுக்குத்தானே மெனக்கெட்டு மணிக்கணக்கா உட்கார்ந்து பதிலைத் தட்டிட்டு இருக்கேன் கிரிஜா இப்ப மீ எஸ்கேப்பூ\nஉங்கடவுட்டை ஏஞ்சல் அக்கா விம் பார் போட்டு விளக்கிட்டதால் எனக்கு வேலை குறைந்தது. கோ அன்ட் ஸீ ஹர் போஸ்ட்'ஸ் கமென்ட்ஸ் :) தேங்க்ஸ் ஏஞ்சல் அக்கா\nநன்றிங்க கிரிஜா, வருகைக்கும் கருத்துக்கும் உங்களுக்கும் இனிய ஹொட் வாரஇறுதி உங்களுக்கும் இனிய ஹொட் வாரஇறுதி [இங்கே மழை...கர்ர்ர்ர்ர்\nPT said... /// முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ப்ரீத்தி போரடிக்கறப்பெல்லாம் இங்கே வாங்க, நல்லா பொழுது போயிடும் போரடிக்கறப்பெல்லாம் இங்கே வாங்க, நல்லா பொழுது போயிடும் :))) கட்டாயம் உங்க வலைப்பூவுக்கும் வருகிறேன்.\nதமில் வலைப்பூ மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் ஒரு வலைப்பூ இருக்கு, டைமிருந்தா பாருங்க..ரைட் சைட்ல லிங்க் இருக்கு\n[என்ன ஒரு ஃப்ரீ பப்ளிஸிட்டி-ன்னு யாரப்பா,அங்கே உறுமுறது\nகொஞ்சம் தாமதாம வந்து விட்டேனோ\nகை-கை-கை-கை- கை -கை கை x 100000 கர்ர்ரர்ர்ர்\n//உங்க மெமரி நல்லா இருக்கு// டாங்க்ஸ் டாங்க்��் எனக்கு ஓவரா புகழ்ந்தா புடிக்காது :))\n//கேமரா தான் ரிப்பேருன்னு நினைக்கிறேன் கிரிஜா :))))) // இருக்கும் இருக்கும் எதுக்கும் என் தம்பிய ஒரு நல்ல காமெராவ வாங்கி கொடுக்க சொல்லுங்கோ :))\n//பஃப்ஸ் எப்படி இருந்ததுன்னு டாக்டர் & சன் சொல்லாம நான் கமென்ட் சொல்ல விரும்பலை// சாரி அவுங்க வாயில இன்னும் அந்த பஃப்ஸ் வெச்சுகிட்டு இருக்குறதால சொல்ல மாட்டாங்க :))\nஅந்த கை காண்ட்வி சாரி டங் சிலிப் ஆகி டோக்ளா ஆயிடிச்சு இதை எல்லாம் போய் பெரிசு பண்ணி என்னைய இந்த வெயில்ல கை கை ன்னு ஓட விடுறது நியாயமா \nஇந்த படத்துல இருக்குறது உங்க கை தான் ன்னு தெரியும் அதனாலதான் நல்லா இருக்குன்னு சைகை போட்டோ போடலேன்னா நான் ஒத்துக்க மாட்டேன்னு சொன்னேன். (உஸ்ஸ்ஸ் பூஸ் எல்ப் மீ ப்ளீஸ் உங்கள மாதிரியே ரெம்ப சமாளிக்க வேண்டியதா இருக்கு :))\nசப்பாத்திகளாக இட்டு தோசைக்கல்லைக் காயவைத்து 20 வினாடிகளில் போட்டெடுத்து\nபதமாக ஈரப்பதத்தைக் குறைக்கும் விதம் மஹி நீ தேர்ந்த மஹிதான். எல்லாமே ரொம்பவே அசத்தல்தான். நான் ரொம்பவே தாமதம் மஹி. கமென்ட் எழுதுவதில். டைம் அப்படி போய்விடுகிறது\nஅவல் எல்லாம் சேர்த்து வித்தியாசமா செஞ்சிருக்கீங்க. பிச்சி வச்சிருக்கிற கடைசி இரண்டு படங்கள் சூப்பர்.\n வேணாம்,உறுமினா தொண்டை கட்டிக்கும், அப்புறம் ஜில்ஜில் ஜிகர்தண்டா குடிக்க கஷ்டம் நீங்க சாந்தமாவே இருங்க ஏஞ்சல் அக்கா நீங்க சாந்தமாவே இருங்க ஏஞ்சல் அக்கா\nகொஞ்சம் தாமதாம வந்து விட்டேனோ / அதனாலென்ன சிவா நீங்க தாமதாம தாமதாம தாமதாம:))))) வருவீங்கன்னுதான் உங்களுக்கு சம்சா( நீங்க தாமதாம தாமதாம தாமதாம:))))) வருவீங்கன்னுதான் உங்களுக்கு சம்சா() ஸ்பெஷல் பார்சல் எடுத்துவைச்சு அனுப்பிட்டேன். வருகைக்குக்கும் கருத்துக்கும் நன்றி\nகிரிஜா,நான் சொன்ன மெமரி = உங்க ஞாபகசக்தி, கேமரா = உங்க ரெண்டு கண்கள் இப்ப //ஒரு நல்ல காமெராவ வாங்கி கொடுக்க சொல்லுங்கோ :))// இப்புடிச் சொன்னா இப்ப //ஒரு நல்ல காமெராவ வாங்கி கொடுக்க சொல்லுங்கோ :))// இப்புடிச் சொன்னா ஆஆஆஆஆஆ ஒரு canon T3i கேட்டீங்கன்னா கூட $1000 போனா போகுது()ன்னு வாங்கி அனுப்பிருவேன், ஆனா கண்ணு கேக்கறீங்களே)ன்னு வாங்கி அனுப்பிருவேன், ஆனா கண்ணு கேக்கறீங்களே ஊமைவிழிகள் படம்லாம் நினைவுக்கு வருது ஊமைவிழிகள் படம்லாம் நினைவுக்கு வருது ஹ்ஹாஹிஹிஹாஹா\nநீங்க //கை-கை-கை-கை- ��ை -கை கை x 100000 // என்று ஓடும்போதே நினைச்சேன், எதுக்கும் உங்க வீட்டு டாக்டர் இல்லாம ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட செக்-அப் பண்ணுங்க\nமீரா, நீங்க சீரியஸாக் கேட்டிருப்பீங்கன்னுதான் எனக்கும் தோணுச்சு அதான் காமெடி பண்ணாம பதில் சொன்னேன் அதான் காமெடி பண்ணாம பதில் சொன்னேன் :) சீக்கிரமா செய்து பார்த்து சொல்லுங்க :) சீக்கிரமா செய்து பார்த்து சொல்லுங்க\nஆசியாக்கா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகாமாட்சிம்மா, வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிம்மா நாக்கு படுத்தற பாட்டில் நான் இப்படியெல்லாம் செய்யறேன், அதை நீங்க வேற பாராட்டறீங்க நாக்கு படுத்தற பாட்டில் நான் இப்படியெல்லாம் செய்யறேன், அதை நீங்க வேற பாராட்டறீங்க ரொம்ப சந்தோஷம்மா\nசித்ராக்கா, படத்தில பாதி தெரிவது ரெண்டுமே ஸ்வீட் பஃப்ஸ் அடுத்தமுறை நீங்க சொன்ன Wanton wrap-ஐத் தேடிப்புடிச்சுடுவேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n ஒரு canon T3i கேட்டீங்கன்னா கூட $1000 போனா போகுது(\nஇதை எல்லாம் நான் கேக்குற வரைக்கும் வெயிட் பண்ண கூடாது. நாங்க அப்புடி இப்புடி தான் ஹின்ட் குடுப்போம் நீங்க குறிப்பு அறிஞ்சு அனுப்பிடணும் ஓகே:))\n//ஊமைவிழிகள் படம்லாம் நினைவுக்கு வருது// பாருங்க பழைய படம் எல்லாம் உங்களுக்கு ஞாபக படுத்தி இருக்கேன் எப்பேர்பட்ட சேவை :))\n//எதுக்கும் உங்க வீட்டு டாக்டர் இல்லாம ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் கிட்ட செக்-அப் பண்ணுங்க :))))))) // இத படிச்சா அப்பவியோட பைத்தியத்துக்கு வைத்தியம் பார்த்த டாகுட்டேர் தான் நினைப்புக்கு வருது:)) டாக்குட்டேர் நெலைமைய நெனச்சு ஐ ஆம் நாட் டேகிங் ட்ரீட்மென்ட் :))\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nசமீப காலத்தில் காய்களுக்கும் எனக்கும் ஏதோ ஸ்பெஷல் கனெக்‌ஷன் வந்தது போல ஒரு உணர்வு தினமும் ஒரு பொரியல் செய்யவே அலுத்துக்கொண்டது ப��ய், ...\nமொட்டுக்காளான் (பட்டன் மஷ்ரூம்) அல்லது சிப்பி காளான்(ஆய்ஸ்டர் மஷ்ரூம்)தான் இதுவரை வாங்கியிருக்கிறேன்.இந்த வாரம் ஒரு சைனீஸ் மார்க்கெட...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஎம்ப்ராய்டரி - நிழலும், நிஜமும்\nமீல்மேக்கர் & பட்டாணி கறி / சோயா கீமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2010/07/", "date_download": "2018-07-22T22:33:00Z", "digest": "sha1:UUGB6LSV7OW5LHIEOUSVUX4OW75SCJJP", "length": 29945, "nlines": 252, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: July 2010", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nஇவர் ஒரு மார்க்சியவாதி..நூறு சதவீத நாத்திகர்..இயக்குனர்களில் அக்மார்க் கலகக்காரர்.\nமுதல் இரண்டு படங்கள் சல்வெடார் டாலியுடன் இணைந்து பணியாற்றினார்.இவரது நாத்திக வெப்பம் தாங்காமல் டாலி வெளியேறினார்.இவரது எல்லா படங்களிலுமே சர்ரியலிசம் இருக்கும்.\nஇந்த முன்னுரையோடு இப்படத்தை அணுகுங்கள்.இந்த கவிதையின் உட்கூறுகள் பிடிபடும்.\nஇயேசுவை ஜெராக்ஸ் எடுத்து வாழும் இளம் பாதிரியார்தான் இப்படத்தின் நாயகன்.இருப்பதை கொடுத்து சிறப்புடன் வாழும் இலக்கணமாய் இருக்கிறார்.விளிம்புநிலை மக்களோடு வாழ்கிறார்.கொடுப்பதற்க்கு எதுவும் இல்லா சூழலில் அடைக்கலம் தேடி வருகிறாள் ஒரு பாலியல் தொழிலாளி.இங்கிருந்து துவங்குகிறது ஏழரைச்சனி.விரட்டி அடிக்கிறது திருச்சபையும் அதிகாரவர்க்கமும்.சமூகமும் இவரை சிலுவையில் தினமும் அறைகிறது .மனிதனாக இருப்பது அவ்வளவு எளிது இல்லை என்பதை உணர்த்தி விடை பெறுகிறது படம்.\nஇந்த மனித ஆத்மாவின் அழுத்தமான முகத்தை அற்புதமாக கேமரா பதிவு செய்துள்ளது.\nஅகத்தோற்றத்தில் நாத்திகத்தை பதிவு செய்த இப்படத்திற்க்கு வாடிகன் பரிசளித்தது .இதற்க்கு புனுவலின் பதில்.....Thank God.... நான் இன்னும் நாத்திகனாக இருக்கிறேன்..\nநமக்கு இப்படி ஒரு சாமியார் இல்லையே என்ற ஏக்கம் எழுவதை தவிற்க்கமுடியவில்லை.நமக்கு வாய்த்தது எல்லாம் நித்தியானந்தாவாக இருக்கிறது.........ஹூம்.......\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/22/2010 7 comments:\nLabels: உலகசினிமா, லூயி புனுவல், ஸ்பானிஷ்\nஓய்ட் ரிப்பன் -2009 [ஜெர்மன்]\nகதை,திரைக்கதை,இயக்கம் மைக்கேல் ஹெண்கே [Michael Haneke]\nஇப்படம் பிளாக்&ஒயிட்டி���் எடுக்கப்பட்ட வண்ணக்காவியம்.\nகீவ்லாஸ்கியின் ஒயிட், விஸ்காண்டியின் ஒயிட் னைட்ஸ்,ஜாபர் பனாகியின் ஒயிட் பலூன் வரிசையில் கொண்டாட வேண்டிய படம்...\nவயதான ஆசிரியர் பிளாக்ஷ்பேக்கில் பயணிக்கிறது படம்.........\nமுதல் உலகப்போர் முந்தையகளத்தில் ஜெர்மானியர்களது அவஸ்தகளை அலசுகிறது.\nஅடுத்தடுத்து துன்பியல் சம்பவங்கள் கிராமத்தில் தொடர்ந்து நடைபெறுகின்றன..\nஎப்படி என்று அலைபாயும் கதாபாத்திரங்களோடு நாமும் அலைபாய்கிறோம்.\nஎல்லா திருமணங்களும் உடனடியாக இல்லாவிட்டாலும் கொஞ்சம் தாமதித்தாவது வெறுத்துவிடும்..அவ்வெறுப்பின் விளிம்பில் இருக்கும் ஜமீண்தார் மனைவி....\nஉலகத்தையே மலக்குழியாக வெறுக்கும் இளைஞன்....\nசட்டம் போட்டே ஒழுக்கத்தை நிலைநிறுத்த போராடும் பாதிரியார்...\nநேர்மையான ஆசிரியரை தூய்மையாக காதலிக்கும் காதலி...\nஅக்காதலை நாகரிகமாக தள்ளிப்போடும் காதலியின் தகப்பனார்...\nஇப்படி நம் வாழ்வை அர்த்தப்படுத்தும் பாத்திரங்கள் அனேகம்....\nஆனந்தத்தை விட மகத்தானது துன்பம் என்பதை போதித்து விடைபெறுகிறது படம்..\nஇயக்குனரை , வாய்யா தமிழுக்கு.... என்று மனசு அடிச்சுக்குது....\nவந்தா “ சிங்கம்” எடுக்க வைத்து விடுவார்கள் நம் கலை வியாபாரிகள்\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/21/2010 1 comment:\nLabels: உலகசினிமா, முதல் உலகப்போர், ஜெர்மனி\nyi yi - Taiwan \\ திருமணம் To திருமரணம்\nதாய்வான் நாட்டு சிறுகதை தொகுப்பு...\nதிருமணத்தில் துவங்கி திருமரணத்தில் முடிவடைகிறது இப்படம்.\nதிருமரணம் என்று குறிப்பிட்டதற்க்கு விடை.... படத்தில் ...........\nவாழ்வின் இன்பதுன்பங்களை அங்கதச்சுவையோடு காட்சிபடுத்தி இருக்கிறார் இயக்குனர்.முதல்காட்சி திருமணமாக அமைத்து முக்கிய கதாபாத்திரங்களை\nஅறிமுகப்படுத்திவிடுகிறார். [ இதே உத்தி காட்பாதரில் கொப்பல்லோ கையாண்டிருப்பார் ]\nதாய்வான் டெலிபோன் டைரக்டரி ஜெராக்ஸ் எடுத்து இறக்கி விட்டு,\nஒவ்வொருவருக்கும் ஒரு கதை... so.... ஏகப்பட்ட சிறுகதை.\nஅபார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் நடமாடும் அனைவரும் நம்மை மிரட்டுகின்றனர்...\nதலைவாழ்ஐ இலை போட்டு பிஸா..பர்கர்...பரிமாறச்சொல்லும் கலந்து கட்டி கலாச்சாரத்தில் உழல்வதை நச்சென்று போட்டு தாக்கியிருக்கிறார் இயக்குனர்.\nஎல்லா வேதனைகளுக்கிடையிலும் கட்டுப்பாடான தன்னம்பிக்கையோடு ஜெயிப்பதை சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது.\nயாருமே கதாநாயகன்..நாயகி...என இனம் காட்டப்படவில்லை.\nஒரளவுக்கு கதாநாயகன் போல் உலவி வரும் சிறுவன் நம்மை வசியப்படுத்துவதில் முதலிடம் வகிக்கிறான்\nஇயக்குனரது பரிவாரங்கள் நம்மை நயவஞ்சகமாக வசீகரிப்பதில் போட்டி போட்டு வென்றிருக்கிறார்கள்.\nஇப்படம் பிடிக்கவில்லையென்றால் நல்லதா நாலு டிவிடி என் சிபாரிசு\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/20/2010 3 comments:\nமச்சூக்கா சிலி நாட்டு சில்லி சிக்கன்........\nஇரண்டு நண்பர்களுக்கிடையே பூக்கும் நட்புதான் இப்படம்.\nபூ விரியும் பின்புலத்தில் சிலி நாட்டு அரசியல்,கலாச்சாரம்,அழிந்து வரும் மனிதநேயம்,மதம்.........இன்னும் பிற.......அனைத்தையும் பார்க்க முடிகிறது...\nமதறாஸ் பட்டணம் பம்மாத்து படம்...\nபணக்கார பசங்க படிக்கும் பள்ளியில் ஏழ்மையில் வாடும் மாணவர்களை கலந்து படிக்க வைக்கிறார் ஒரு பாதிரியார்[தலைமை ஆசிரியர்]. அதில் ஒருவன்தான் மச்சூக்கா...\nஅனைவரது எதிர்ப்பையும் மீறி செயல்படுகிறார் சேகுவேரா உருவெடுத்த பாதிரியார்..இங்கே தொடங்கும் இந்த ஜெட் வேகப்படம் முடியும் வரை வேகம்தான்.\nவாழ்க்கை வசதிக்காக சோரம் போகும் மச்சூக்காவின் நண்பனின் பணக்கார தாய்..\nசேரியில் வாழ்ந்தாலும் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மச்சூக்காவின் தாய்.....\nஇப்படி முரண்பட்ட கதாபாத்திரங்கள் நெறெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய..........\nஅலெண்டெ என்ற புரட்சியாளன் வீழ்ந்த வரலாறும் வருகிறது.....\nஇப்படம் என்னை மிகவும் கொதிக்க வைத்து விட்டது..அடங்க ஆறு மாசமாகும்.......\nமிசாக்கொடுமை பற்றி கூட நம்மிடம் படம் இல்ல...\nபெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/16/2010 12 comments:\nLabels: உலகசினிமா, உள்நாட்டுப்போர், சிலி, ஸ்பானிஷ்\nLE PAPPION - France \\ பட்டாம் பூச்சியும்...முரட்டுக்குழந்தையும்.\nபட்டாம்பூச்சி ஒரு ப்ரெஞ்ச் கவிதை....\nகதாநாயகி எல்சா இந்த உலகத்தை கேள்விகளால் அறிய துடிக்கும் சின்னஞ்சிறு சிறுமி.\nபதின்வயதில்...ஒரு கன்னித்தாய்... பெற்றெடுத்த மகள்.\n‘மிடில் கிளாஸ்’ தாயும், எல்சாவும்...\nஅபார்ட்மெண்ட் மாடியில்... ‘தனிமை விரும்பி’ முதியவர்.\nகலைப்பொருளாக்கி... விற்று வளமாக இருக்கிறார்.\nஅவரிடம்...எல்சா ‘வேண்டாத விருந்தாளியாய்’ ஒட்டிக்கொள்கிறாள் பட்டாம்பூச்சி வேட்டைக்கு போகும்போது...\nஎல்சா...அந்த முரட்டு குழந்தையை... முழு மனிதனாக...\nஎல்சாவின் கேள்விகள் நம்மை வசீகரிக்கின்றன.\nஒவ்வொன்றும் கிருஷணா ஸ்வீட் ரகம்தான்.\nபட்டாம்பூச்சி வேட்டைக்காக இவர்களோடு நாமும் பயணிக்கிறோம்.\nதமிழில் இது போன்ற படங்கள் வராதா என்ற ஏக்கத்துடன் முடிக்கிறேன்\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/14/2010 17 comments:\nLabels: உலகசினிமா, குழந்தைகள் சினிமா, பிரான்ஸ், பிரெஞ்ச்\nTop 10 Films - எனக்குப்பிடித்தது\nபுதிதாக உலகசினிமா பார்ப்பவர்களுக்கு, நான் பார்த்த உலகசினிமாவில்...\nஎனக்கு மிகவும் பிடித்த... சிறந்த பத்து படங்களின் தேர்வு இதோ.......\n[ இந்த படங்களின் அறிமுகம்.... மிகச்சிறப்பாக ,திரு.செழியன் ஆனந்தவிகடனில் எழுதி உள்ளார்.அதன் தொகுப்பு ”உலகசினிமா”என்ற நூலாக கிடைக்கிறது ]\nஇந்த பு த்தகத்தை படித்து விட்டு,\nஉலக சினிமா இந்த வரிசையில் பார்க்க ஆரம்பிப்பது நலம்.முதன் முதலாக உ.சி பார்ப்பவர்கள் பெர்க்மன் போன்ற ஜாம்பவான்களை தவிர்ப்பது உத்தமம்.இவர் படங்களும் கமல் பேசுவதும் ஒன்று...புரியாது...புரிந்து விட்டால் உங்களுக்கு உலக சினிமாவில் டாக்டர் பட்டம்.\nஇந்த பத்து படங்களும் பார்த்து விட்டு மேலும் வேண்டும் என்று பசியெடுத்தால்...\nதமிழில் டாப் 10 படங்கள்\n5000 தமிழ் படங்களில் 10 படம் தேற்றுவதற்க்குள் மூச்சு திணறி விட்டது..ஆனால் 10 நூறூ ஆகும்..சமீபத்திய நம்பிக்கை..களவாணி...\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/05/2010 12 comments:\nLabels: ஈரான், உலகசினிமா, குழந்தைகள் சினிமா, கொரியன், தமிழ்சினிமா, முதல் பதிவு\nyi yi - Taiwan \\ திருமணம் To திருமரணம்\nLE PAPPION - France \\ பட்டாம் பூச்சியும்...முரட்டு...\nTop 10 Films - எனக்குப்பிடித்தது\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக்சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T21:59:16Z", "digest": "sha1:O3D3CYQGWAZYMYD4WCZP2WZAQ7OYZXRX", "length": 4595, "nlines": 129, "source_domain": "www.amarx.in", "title": "தலித் அரசியல் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nதலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி, செல்லும் திசை ஆகியன குறித்த கூர்மையான அவானத்துடன் கூடிய ஒரு விரிவான வரலாறாக இது அமைந்துள்ளது.\nபெரியாரியம் -தேர்வு செய்யப்பட்ட அ.மார்க்ஸ் கட்டுரைகள்\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nகுறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2018/01/blog-post_23.html", "date_download": "2018-07-22T22:33:04Z", "digest": "sha1:7ZWZPG6LRWOCS4XGOJEG25WAXSUJHBOT", "length": 12192, "nlines": 137, "source_domain": "www.mathagal.net", "title": "…::மரண அறிவித்தல்::… திரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா | மாதகல்.Net", "raw_content": "\n…::மரண அறிவித்தல்::… திரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா\n…::மரண அறிவித்தல்::… பிறப்பு : 25 ஓகஸ்ட் 1950 இறப்பு : 4 மே 2016 திரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா (ஜீவா- பிரபல வர்த்...\nபிறப்பு : 25 ஓகஸ்ட் 1950\nஇறப்பு : 4 மே 2016\nதிரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா\n(ஜீவா- பிரபல வர்த்தக தொழில் அதிபர்)\nமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைமுத்து ஜோசப் ஞானராஜா அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று கனடா Brampton இல் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து றோசம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் இராக்கினி தம்பதிகளின் அருமை மூத்த மருமகனும், மேரி றோகினி அவர்களின் பாசமிகு கணவரும், வினோத்ராஜ்(லண்டன்), றொசானி(கனடா), மிதுர்ஷன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும், அல்பிரட் ஞானராஜா(மொன்றியல்), ஜோசப்பின்(லீலா- ரொறன்ரோ), மறிஸ்ரெலா(ஜெனோவா- ரொறன்ரோ), மேரி மெற்றில்டா(நேசமணி- ரொறன்ரோ), புனிதசீலி(ராணி- மன்னார்), சிசிலியா(செல்வமணி- ரொறன்ரோ), ஜெயமணி(ஜெயா- மன்னார்), பற்றிக் ஞானராஜா(பாஸ்கரன்- சுவிஸ்), ஜான்சி(றாஜி- ரொறன்ரோ) ஆகியோரின் அருமைச் சகோதரரும், ஜெகநாதன்(கனடா), லக்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், தக்‌ஷன்யா, தக்‌ஷியா, யாசினி ஆகியோரின் அருமைப் பேரனும், மேரி, நவாப்ராஜா, செல்வநாயகம், பூபாலராஜா, காலஞ்சென்ற இரட்ணதுரை, பாரதிதாசன், கணேசலிங்கம், சுகந்தினி, விஜயரத்தினம், ஜேம்ஸ் றஞ்ஞன்(முருங்கன்), பற்றீசியா றஞ்ஜினி(மாதகல்), லூக் நிர்மலன்(லண்டன்), காலஞ்சென்ற வின்சென்சியா ஜெறோசா, மற்றில்டா மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரஞ்சினி, இருதயநாதர், லோகேஸ்வரி, உமாமகேஸ்வரன், கிறிஸ்துராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 18-05-2016 புதன்கிழமை அன்று கொழும்பு இல்லத்தில் மு.ப 07.00 மணி முதல் பி.ப 05:00 மணி வரையும், 19-05-2016 வியாழக்கிழமை அன்று முல்லைத்தீவு இல்லத்தில் மு.ப 07:00 மணி முதல் பி.ப 03:00 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மாலை முல்லைத்தீவு புனித பேதுரு தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகொழும்பு முகவரி:62/2, மயூரா ப்ளேஸ்,\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: …::மரண அறிவித்தல்::… திரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா\n…::மரண அறிவித்தல்::… திரு சூசைமுத்து ஜோசப் ஞானராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0/", "date_download": "2018-07-22T21:58:43Z", "digest": "sha1:QPT7ZXEG5KGRMBY6YZBQRANWHWCME564", "length": 10845, "nlines": 267, "source_domain": "www.tntj.net", "title": "மங்கலம்பேட்டை கிளையில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்மங்கலம்பேட்டை கிளையில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nமங்கலம்பேட்டை கிளையில் ரூபாய் 32 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை கிளை சார்பாக ரூபாய் 32775 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 115 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.\nCN பாளையம் கிளை சார்பாக ரூபாய் 8 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nலால்பேட்டையில் ரூபாய் ஒரு லட்சத்தி ஐம்பத்திரெண்டாயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\n“” சமுதாயப் பணி – நெல்லிக்குப்பம்.\n“குர்ஆன் விளக்கம்.(பஜ்ருக்கு பிறகு)” சொற்பொழிவு நிகழ்ச்சி – நெல்லிக்குப்பம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89445", "date_download": "2018-07-22T22:26:26Z", "digest": "sha1:CZ4BKIAUXINFGOQDMRTWQHHB5KJ3K2QX", "length": 10237, "nlines": 96, "source_domain": "www.zajilnews.lk", "title": "மு.காங்கிரசின் துணிச்சலான தீர்மானமும், மதில்மேல் பூனையாக இருந்தவர்களுக்கு ஏற்ப்பட்ட ஏமாற்றமும். - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மு.காங்கிரசின் துணிச்சலான தீர்மானமும், மதில்மேல் பூனையாக இருந்தவர்களுக்கு ஏற்ப்பட்ட ஏமாற்றமும்.\nமு.காங்கிரசின் துணிச்சலான தீர்மானமும், மதில்மேல் பூனையாக இருந்தவர்களுக்கு ஏற்ப்பட்ட ஏமாற்றமும்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதில் இருந்து ஒரே கட்சிக்குள்ளேயே ஒருமித்த கருத்துக்கள் இருக்கவில்லை. வாதப்பிரதிவாதங்களே அதிகமாக இருந்தது.\nஇதில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களே தங்கள் தலைவருக்கு எதிராக கிளம்பியிருந்த வேளையில் இந்த வாக்கெடுப்பில் ரணில் தொல்வியடைந்துவிடுவார் என்ற ஊகம்தான் பரவலாக காணப்பட்டது.\nஆனாலும் சில கட்சிகள் மதில்மேல் பூனையாக செயற்பட்டார்க���். அதாவது தோல்வியடையப்போகின்ற ரணிலுக்கு ஏன் நாங்கள் ஆதரவு வழங்க வேண்டும் என்ற நிலைப்பாடு அவர்களிடம் காணப்பட்டது.\nஅதற்காக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்த தரப்பினருடன் இரகசிய பேச்சுக்கள் நடாத்தி சந்தர்ப்பம் பார்த்து காலைவாரிவிட்டு, அடுத்தகட்ட அதிகாரத்தை நோக்கி செல்ல தயாராகியிருந்தார்கள்.\nஇந்த நிலைமையிலேதான் மு.கா தனது சமூகத்துக்கான பேரம்பேசும் சக்தியை பாவித்தது. அதாவது மு.காங்கிரசுக்கு தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும், ஒப்பந்தங்களும் நிறைவேற்றுப்படாமல் இருந்தவைகள் மீண்டும் தூசுதட்டப்பட்டு நிபந்தனையாக விதிக்கப்பட்டது.\nமு.காங்கிரசின் கோரிக்கைகள் அனைத்தையும் தனது பதவிக்காலத்துக்குள் நிறைவேற்றி தருவதாக மு.கா குழு முன்னிலையில் பிரதமர் ரணில் ஏற்றுக்கொண்டார்.\nஅதன்பின்பு 03.04.2018 இரவு மு.காங்கிரசின் அதியுரபீட கூட்டத்தில் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டு இறுதியில் பிரதமர் ரணிலுக்கு ஆதரவளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஎந்தவொரு கட்சியும் தங்களது உறுதியான நிலைப்பாட்டினை அறிவிக்காத நிலையில், மு.காங்கிரசின் இந்த தீர்மானமானது ஓர் துணிச்சலானது மட்டுமல்லாது, மதில்மேல் பூனையாக இருந்துகொண்டு சந்தர்ப்பம் பார்த்து மறுபக்கம் பாய்வதற்கு தயாராக இருந்த சந்தர்ப்பவாத அரசியல் செய்பவர்களை தடுத்துள்ளது.\nமு.கா தனது தீர்மானத்தினை அறிவித்ததன் பின்புதான், ஏனைய கட்சிககள் அதே நிலைப்பாட்டினை அறிவித்தார்கள். சிலநேரம் மு.கா ரணிலுக்கு எதிராக தனது நிலைப்பாட்டினை அறிவித்திருந்தால், அதே நிலைப்பாட்டினையே இந்த கட்சிகளும் அறிவித்திருக்கும்.\nஎனவே ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொள்கின்ற விடயத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகின்ற காட்சிகளுக்கு ஓர் திருப்புமுனையாக இருந்தது மு.காங்கிரசின் துணிச்சல்மிக்க தீர்மானமாகும்.\nPrevious articleபுன்னக்குடாவில் இராணுவமுகாம் அமைக்கும் முயற்சி முஸ்லிம் காங்கிரஸினால் தடுத்து நிறுத்தப்பட்டது\nNext article(Photos) இரண்டாம் உலகப் போரின் போது மூழ்கிய பிரிட்டிஷாரின் பாரிய கப்பல் திருகோணமலையில் கண்டு பிடிப்பு\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் ���ிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizharivu.wordpress.com/", "date_download": "2018-07-22T22:13:39Z", "digest": "sha1:QXGOXZMOS7MBCMSL3R3EC6TJBZOVXFHS", "length": 105645, "nlines": 1066, "source_domain": "tamizharivu.wordpress.com", "title": "கை.அறிவழகன் | எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.", "raw_content": "\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும்\nமங்காத தமிழென்று சங்கே முழங்கு…..\nஎங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்\nஇங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே….\n[இணையத் தமிழ்ப் பயணத்திற்கும், இந்த வலைப்பூவிற்கும் அடித்தளமாக இருக்கும் சகோதரன் செ.வேல்முருகனின் அன்புக்கும் அருகாமைக்குமான நன்றிகளுடன்]\nவாழ்வின் அனைத்துப் பரிமாணங்களிலும் நான் அடையும் வெற்றிகள் அனைத்திற்கும் காரணமாக நான் நினைப்பது என் தந்தையார் திரு.ச.கைவல்யம் அவர்களின் வழி நடத்தலும் அன்பும் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.மாறாத மனித நேயத்தையும், இன உணர்வையும், தமிழின் இனிமையையும் எனக்கு உணர்த்திய அவரின் பாதங்களில் இருந்து தொடங்குகிறது என் தமிழ்ப் பயணம்.\nதமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன் என்றே என்னை உங்களிடம் அறிமுகம் செய்வேன், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தேன், அரசு அலுவலர் மகனாக வளர்ந்தேன், ஒரு முழுமை பெற்ற மனிதனாக வளர நினைக்கிறேன், காரைக்குடி அருகில் இருக்கும், சிராவயல் மருதங்குடி எனது சொந்த ஊர், தந்தை வழித் தாத்தா ஒரு பெரியார் வழி வந்த பண்பாளர், தந்தையார் கூட்டுறவு சார் பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றவர், தாயார் பாசமுள்ள ஒரு தமிழ் நங்கை, தலைமகன் நான், தங்கை ஒருத்தி (மைவிழி), தம்பி ஒருவன் (அன்பழகன்), தங்கைக்கு இரண்டு குழந்தைகள், மூத்தவன் ஆதவன், இளையவள் அமிழ்தினி, மைத்துனர் சோமு.கதிரவன் ஒரு கணிப்பொறி கட்டமைப்பாளர், தம்பி உணவக மேலாண்மை அலுவலராக மங்களூரில் பணியாற்றுகிறான்.\nபெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி, காதல் தீராத அன்புத் துணைவி சுமதி, எங்கள் காதலின் அடையாளமாக நிறைமொழி என்கிற இலக்கியம், தமிழ் நிறைந்த நண்பர்கள், நூல்களால் நிரப்பப்பெற்ற வீடு, மெல்லிய இசை போல வாழ்க்கை அழகாகவே இருக்கிறது.\nநான் என்னும் இந்த பிம்பம், முழுமையான நான் அல்ல, நான் என்பது ஒரு காலிப் பாத்திரமாய் உருவாகி, சமூக வண்ணங்களால் நிரப்பப் பெற்று என்னைச் சுற்றி இருக்கும் எண்ணங்களை எதிரொலிக்கிறது. சில நேரங்களில் நீங்களே நான். சமூக ஏற்ற தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் களைய குறைந்த அளவு சிந்திக்கும் தகுதி ஒன்றே போதும், நீங்கள் என் நண்பனாக இருப்பதற்கு…………………..\nபெரியாரின் சமூகப் புரட்சி கண்ட தமிழ்ப் பேரன் நான், பாரதிதாசனின் தமிழ் முழக்கங்களின் வழித் தோன்றல் நான், நீர்த்துப் போன திராவிடக் கட்சிகளின் எந்த மேடையிலும் என்னை நீங்கள் பார்க்க முடியாது, சாதிக் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் பாதையில் கூட என் கால்கள் நகராது, வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.\nஅந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்.\n[தொழில்நுட்பம் சார்ந்த வடிவமைப்பும் திருத்தங்களும் சகோதரி.இந்துமதியின் பங்களிப்பு]\nஉங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் முத்தமிழ் இளைஞர் அரக்கம் ஆகட்டும் இந்த தமிழ் அறிவு வலைப்பதிவாகட்டும். அமேரிக்காவில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வைத்த பெயரே கூறுகின்றது தமிழ் மணம் மாறாத குடும்பம் என்று உங்களுடையது என்று\nஉங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்\nBy: மரணம் சொல்லும் செய்தி சமத்துவம் - ஈழமைந்தன் on ஜூன் 26, 2008\nதமிழ் என்னும் தென்றல் உங்கள் வாழ்வில் என்றும் வீசட்டும்…\nதொடரட்டும் உங்கள் தமிழ் அர்ப்பணிப்பு… வாழ்த்துகள் அண்ணா\nதங்களின் தமிழ் ஆர்வமும் பற்றும் கண்ட��� அகம் மகிழ்கிறேன் தங்களின் இல்லத்து உருப்பினர்கள் பெயரில் இருக்கும் தமிழ்; சிந்தனை, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்க வெண்டும் என்பதும் செயல் படுத்திட தமிழை செம்மை படுத்திட மூட பழக்கத்தின் ஆனி வேரை பிடுங்கி எரிந்திட எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் உல்லது….. அருமை\nBy: கை.அறிவழகன் on ஓகஸ்ட் 2, 2008\nஉங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே\nBy: தமிழ் மணி on ஓகஸ்ட் 11, 2008\nஉங்களின் அர்பணிப்பும் ,தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.\nBy: அனாமதேய on ஓகஸ்ட் 14, 2008\nஉங்களின் அர்பணிப்பும், தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.\n வாழ்க தமிழ். வளர்க ஜாதி, மத பேதமில்லாத தமிழினம். \nவீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.\nBy: அனாமதேய on செப்ரெம்பர் 15, 2008\nஉங்களின் அர்பணிப்பும், தமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும் உருதியோடு இருக்க வாழ்த்துகின்றேன்.\n வளர்க ஜாதி, மத பேதமில்லாத தமிழினம். \nவீ முருகேசன், பம்பாய், இந்தியா. +91 9833776818.\nவறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை,\nஉங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள் முத்தமிழ் இளைஞர் அரக்கம் ஆகட்டும் இந்த தமிழ் அறிவு வலைப்பதிவாகட்டும். அமேரிக்காவில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு வைத்த பெயரே கூறுகின்றது தமிழ் மணம் மாறாத குடும்பம் என்று உங்களுடையது என்று\nஉங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்\nஉங்களது பல கருத்துக்களோடு நான் வேறுபடுகிறேன். ஆனால் அந்த கருத்துக்களுக்கு பின்னால் இருக்கும் தார்மீக கோபத்தை மிகவும் மதிக்கிறேன். அதனால் உங்கள் மறுமொழியை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் – அது அம்பி என்று ஆரம்பித்து திட்டுவதாக இருந்தாலும் சரி. :-))\n~~~ அறிமுகப் படுத்திகொள்வோம் ~~~\nபெயர் : வீ. முருகேசன்\nஊர் : பண்டாரகுளம் (திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகில்)\n~~~~ பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வசிப்பு மற்றும் வேலை எல்லாமே மும்பை\nவேலை : அக்கவுண்டண்ட் (பைனான்ஸ் கன்ட்ரோல்)\nவேலை செய்யும் துறை : கன்ஸ்ட்ரக்சன்\nபகுதி நேர தொழில் : ரியல் எஸ்டேட் கன்சல்டன்சி\nஆனந்தம் : பிறருக்கு முடிந்த உதவி ���ெய்வது\nBy: வீ. முருகேசன் on செப்ரெம்பர் 30, 2008\nBy: சோலை on ஒக்ரோபர் 1, 2008\nஅப்போ… ஒங்க ‘ரியல் எஸ்டேட் கம்பெனி’ விளம்பரம் போட்டுருவமா அதிகாலை-ல முடிஞ்சா மின்னஞ்சல் அனுப்புங்க சாமி\nBy: அதிகாலை on ஒக்ரோபர் 1, 2008\nதோழருக்கு எனது இனிய வணக்கங்கள்,\nசிலர் எழுதுவது ஒன்றாக இருக்கும், பேசுவது ஒன்றாக இருக்கும், வாழ்க்கை முறையினில் நடப்பது ஒன்றாக இருக்கும்.\nஆனால் எல்லா நிலையிலும் ஒரே உணர்வில், சிந்தனையில் தமிழ்பற்றையும் தாண்டி மனிதத்தை நேசிக்கும் உம்மவர்களின் பண்புகள் மற்றவர்களுக்கெல்லாம் பற்றட்டும். உங்களிடமிருக்கும் நல்ல குணங்களை என்னூள் ஏற்படுத்துவதற்கு பெரும் முயற்சி எடுத்து வெற்றி கொள்வேன்.\nதாங்களின் நட்பு கிடைத்ததற்கு பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்.\nBy: நிலவன் on ஒக்ரோபர் 17, 2008\nஅன்புள்ள அண்ணன் அறிவழகன் அவர்கட்கு வணக்கம்.\nதங்களின் இந்த வலைப்பூ எண்ணை உயிர் சிலிர்க்க வைத்து….\nஉங்களின் ஈழ சகோதரியின் மடல் கண்டு மெய் சிலிர்த்தவன் நான்…\nஉங்களிடம் நான் நட்பு கொண்டதை நான் பெற்ற பேறாகவே கருதுகிறேஅன்.\nஉங்களின் தமிழ் பனி மேஅன்மேஅளும் தொஅடற என் அன்பார்ந்த வாழ்த்துக்கள்.\nலெமூரியன் (எ) பா. ராஜசேகர்.\nBy: லெமூரியன் (எ) பா. ராஜசேகர். on ஒக்ரோபர் 27, 2008\nஜெயமோகனுக்கு நீங்கள் எழுதியிருந்த கடிதம் கண்டேன்.\nஎன‌து இந்தியாவிற்கு என‌து எதிர் வினையை எழுதியுள்ளேன்\nஉங்க‌ளுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்க‌ள்.\nஎன்னால் காண இயலவில்லை, நீங்கள் கொடுத்த இணைப்பை நான் எப்படிப் பார்க்க முடியும். கொஞ்சம் உதவுவீர்களா\nBy: கை.அறிவழகன் on நவம்பர் 14, 2008\nமதிப்பிற்குரிய ஐயா அழகிரிசாமி அவர்களுக்கு,\nஉங்கள் பின்னூட்டத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றி, தங்களைப் போன்ற பெரியவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு புதிய இளைய தலைமுறையை தமிழுக்குச் சமைப்போம்.\nBy: கை.அறிவழகன் on நவம்பர் 18, 2008\nஇவர் பெரியார் பேரன் என்று சொல்லிக்கொள்வார் ஆனால் “எனக்கு தனிப்பட்ட முறையில் முத்துராமலிங்கத்தைப் பிடிக்கும்” என்றும் சொல்வார்.\nஇவர் பெரியாரின் பேரனா இல்லை முத்துராமலிங்கதின் சீடனா\nதங்கள் அன்புக்கு நன்றி தோழி, தமிழின் மீதான தாகம் உங்கள் எழுத்துப் பயணங்களின் உச்சங்களை அடைவதற்கும், தமிழரின் வாழ்க்கைப் பாதை சிறக்க வழி வகுக்கவும் உதவட்டும்.\nBy: கை.அறிவழகன் on திசெம்பர் 4, 2008\nவலைப்பூவில், தங்கள் பின்னூட்டங்கள் எமது எழுத்துக்களை மென்மேலும் செம்மைப் படுத்தும், உங்களைப் போன்ற கடல் கடந்த தமிழர்கள் அன்பு எம் தமிழனத்தை விடியலை நோக்கி அழைத்து வரும்.\nBy: கை.அறிவழகன் on திசெம்பர் 12, 2008\nதமிழை பேசவே மறுக்கும் இக்காலத்தில் இப்படியும் தமிழுக்கு ஒரு மகனா, என் சிரம் தாழ்த்திய வந்தனங்கள்,\nBy: டிரோஷன் on திசெம்பர் 16, 2008\nஉங்கள் அன்புக்கு நன்றி. தமிழைப் பேசுவது என்பதை ஒரு குற்ற உணர்வாகக் கருதியும், அவர்களை மாற்ற மொழிகளில் பேசச் சொல்லியும் வளர்க்கும் பெற்றோர் நடுவில், தமிழை எனக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்த எம் தந்தையார் அவர்களைத் தான் இந்தப் பெருமை சென்றடையும்.\nமீண்டும் உங்கள் அன்புக்கு நன்றி.\nBy: கை.அறிவழகன் on திசெம்பர் 17, 2008\nஎங்கள் குறுகிய பார்வை எல்லாம் கிடக்கட்டும், உங்கள் தமிழினத்திற்கு எதிரான பார்வையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள்\nஎங்கே சென்றாலும், தமிழர்களின் உணர்வுகளை எதிர்ப்பதிலும், தமிழின விடுதலையை முட்டுக் கட்டை போடுவதிலும், பார்ப்பனர்கள் ஏன் முன்னணியில் நிற்கிறீர்கள் எங்கள் பணம் தின்று, எங்களை அடிமைகள் என்று சொல்லி, இப்போது எங்கள் மக்களின் விடுதலையைக் கேள்வி கேட்க்கும் நிலைக்கு உங்களை வளர்த்தது எது எங்கள் பணம் தின்று, எங்களை அடிமைகள் என்று சொல்லி, இப்போது எங்கள் மக்களின் விடுதலையைக் கேள்வி கேட்க்கும் நிலைக்கு உங்களை வளர்த்தது எது உங்களை தமிழகத்தில் இருந்து விரட்டுவதைத் தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.\nBy: கை.அறிவழகன் on திசெம்பர் 22, 2008\nBy: அனாமதேய on ஒக்ரோபர் 30, 2016\nஒரு இநதிய தமிழன் இந்தியாவை பற்றி இழிவு பட ஏன் பேசுகிறாய்.\nஅறிவழகனே, ஏன் இந்த நாடகம். இனிமையான முகவை கொடுத்து தேனொழுக எழுதிநாலும், உம் வக்கிரம் தெரிகிறது.\nமனித நேயம் என்பதற்கு விளக்கம் கேட்கிறேன்.தமிழ் எழுதுங்கள், ரசிக்கிறோம். சுய வக்ரத்தை வளர்காதிர்.\nஜாதி (பார்பான்) பார்க்காதே, மனிதனை பார்.\n(டோன்ட் வேஸ்ட் டைம் – நான் பார்பான் இல்லை,தமிழன்)\nமேலும் தங்களின் சுயபுராணம் தவிர , தமிழ் மக்களுக்கு செய்த சாதனை பற்றி ஒன்றும் காணோம் \nஅன்று நடந்த ராமாயணத்தில் இராவணன் பயங்கரவாதியாக்கப்பட்டார், இன்று நடக்கும் ……ஆயானத்தில் பிரபாகரன் பயங்கரவாதியாக்கப்பட்டார், அன்று அனுமார்கள் இருந்தனர், இன்றும் அனுமார்கள் இருக்கிறார்கள், இலங்கைத் தமிழரின் வரலாறு தமிழகத்திற்கு நல்ல பாடங்களைப் புகட்டட்டும்.\n(தோழர் மரியதாசனின் பதிவின் ஆக்கம்)\nBy: கை.அறிவழகன் on ஜனவரி 5, 2009\nஅறிவழகன் , இராவணன் ஒரு பார்பனன் , சரியா , பின் எங்கே சென்றது உங்கள் தொடர்பு, அதாவது , தமிழ் எதிரிகளாக நீங்கள் பார்க்கும் பார்பன இனத்தை கூறுகிறேன்\nBy: குயின்ரஸ் துரைசிங்கம் on ஜனவரி 23, 2009\nஎங்க‌ள் ல‌ட்சிய‌த்தில் நியாய‌ம் இருக்கிற‌து மீழ மாட்டோம்…,\nஎங்க‌ள் உட‌லில் உண்மையின் ப‌ல‌ம் இருக்கிறது வீழ மாட்டோம்…,\nஎத்த‌னை முறை வீழ்கிறோம் என்ப‌து முக்கிய‌மில்லை…,\nஅத்த‌னை முறை எழுகிறோம் என்ப‌தெ முக்கிய‌ம்…,\nவீழ மாட்டோம் யாம் வீழ மாட்டோம்…,\nஎங்க‌ள் விரல்க‌ள் யாவும் விழுதுக‌ள் ஆனதால்…,\nவீழ மாட்டோம் சாக‌ மாட்டோம்…,\nசாவே எங்க‌ள் சாப்பாடானதால் சாக‌ மாட்டோம்…,\nஆழி திறண்டு அலைக‌ட‌ல் எம்மை திண்றாலும்…,\nஊழி திறண்டு உயிர்க‌ளை எல்லாம் உண்டாலும்…,\nச‌ற்றும் எங்க‌ள் த‌லைக‌ள் ம‌ண்ணில் சாயாதே…,\nஒற்றை த‌மிழன் உள்ள‌ வரைக்கும் ஓயாதே…\nத‌மிழ் செல்வ‌ன் ஹிண்ட்ராஃப் ம‌க்க‌ள் ச‌க்தி ம‌லாக்கா malaysia.\nBy: அனாமதேய on ஜனவரி 30, 2009\nஎங்க‌ள் ல‌ட்சிய‌த்தில் நியாய‌ம் இருக்கிற‌து மீழ மாட்டோம்…,\nஎங்க‌ள் உட‌லில் உண்மையின் ப‌ல‌ம் இருக்கிறது வீழ மாட்டோம்…,\nஎத்த‌னை முறை வீழ்கிறோம் என்ப‌து முக்கிய‌மில்லை…,\nஅத்த‌னை முறை எழுகிறோம் என்ப‌தெ முக்கிய‌ம்…,\nவீழ மாட்டோம் யாம் வீழ மாட்டோம்…,\nஎங்க‌ள் விரல்க‌ள் யாவும் விழுதுக‌ள் ஆனதால்…,\nவீழ மாட்டோம் சாக‌ மாட்டோம்…,\nசாவே எங்க‌ள் சாப்பாடானதால் சாக‌ மாட்டோம்…,\nஆழி திறண்டு அலைக‌ட‌ல் எம்மை திண்றாலும்…,\nஊழி திறண்டு உயிர்க‌ளை எல்லாம் உண்டாலும்…,\nச‌ற்றும் எங்க‌ள் த‌லைக‌ள் ம‌ண்ணில் சாயாதே…,\nஒற்றை த‌மிழன் உள்ள‌ வரைக்கும் ஓயாதே…\nத‌மிழ் செல்வ‌ன் ஹிண்ட்ராஃப் ம‌க்க‌ள் ச‌க்தி ம‌லாக்கா.\nபார்ப்பனர்கள்/பாப்பான்கள் விரட்டிவிட்டு உங்கள் “மாவீரம்” பலன் உண்டால் நலம், ஆனால் ஏதோ ஒரு குறை உள்ளதே… தென் தமிழ் நாட்டில் நடைப்பெறும் கலவரம் நடந்துக்கொண்டுத்தான் உள்ளது. அம்பேத்கார் கல்லூரியில் சண்டை உங்களுக்கு அறிந்துள்ளச் செய்தி. இதில் “மோசக்காரப்” பார்பான் வரவில்லை. பாப்பான் இல்லாத இடங்களில் சாதிக்கலவரம் உச்சக்கட்டத்தில் நடந்துக்கொண்டேத்தான் இருக்கிறது. கீரிப்பட்டி, உத்தப்புறம் ஆகியவற்றில் “சாதனைகள்” நடந்துக்கொண்டே இருக்கின்றன.\nஒரு வேளை நமது தெலுங்கு அரசியல் தலைவர்களுக்கு இந்த பின்னணியின் காரணம் என்ன என அறிவாரோ அல்லது அவர்கள் “ஏற்பாடா\nஇன்னொன்று நமது தெலுங்கு ஞானிகள், பார்ப்பான்/பாம்பன்/அந்தனன்/பார்பனியன்/பாப்பன் நாயன் போன்ற “மோசக்கார்களை” தமிழர்கள் அல்ல என கதைப்பார்கள், ஆனால் அவர்களோ இல்லத்தில் தெலுங்கில் உரைப்பார்கள். மேலும், இந்தி பேசும் நபர்களுக்கு தனிச்சலுகை தனி இட ஒதுக்கீடு வழங்குவார்கள். சென்னை விமான நிலையம் மூலம் பயணித்ததுண்டா சாலைப்பணிகளில் யார் ஊழியர்கள் என கவனித்ததுண்டா சாலைப்பணிகளில் யார் ஊழியர்கள் என கவனித்ததுண்டா சென்னையில் உள்ள தி.நகர் கடைக்காரர்களைப் பார்த்ததுண்டா சென்னையில் உள்ள தி.நகர் கடைக்காரர்களைப் பார்த்ததுண்டா இவர்கள் தமிழர்களா கவலை வேண்டாம், கொஞ்சம் வருடத்தில் தமிழ் அறியாமலே தமிழர்கள் ஆவார்கள், “சிறப்புப்” பட்டியலில் வருவார்கள்.\n“மோசக்காரப்” பார்ப்பான் பாம்பனை விரட்டும் உங்கள் மாவீரம் பலனடைந்தால் நன்று. எனினும் தமிழ் அறியாத “தமிழர்களுடன்” உங்கள் அரவணைப்பு அனுபவம் இனிதே அமைக.\nBy: குயிலமுது on பிப்ரவரி 4, 2009\nஉங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/\nசிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்\nநல்லது சகோதரா, உங்கள் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் தமிழனின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்..\nதேடி சோறு நிதம் தின்று – பல\nசின்னஞ் சிறு கதைகள் பேசி – மனம்\nவாடி துன்பம் மிக உழன்று – பிறர்\nவாட பல செயல்கள் செய்து – நரை\nகூடி கிழப் பருவம் எய்தி – கொடும்\nகூற்றுக்கு இரையென மாயும்- பல\nவேடிக்கை மனிதரை போலே – நான்\n– என்று என் அப்பன் பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுக்க என் வாழ்த்துக்கள்\nதங்கள் முயற்சி சிறக்க வாழ்த்துக்கள்\nBy: தெ. சுந்தரமகாலிங்கம் on மார்ச் 25, 2009\nநமது கனவுகள் நனவாக உழைப்போம்,\nதமிழர் தம் கனவு, தமிழீழத் தாயகமே.\nBy: கை.அறிவழகன் on ஏப்ரல் 14, 2009\nநண்பரே சிரம் தாழ்ந்த வணக்கம் . மிக அற்புதம். வாழ்க தமிழ்.\nBy: திருத்தணிகன் on மே 4, 2009\nஉங்கள் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்\nஅறியாமை என்பது நிலைத் தன்மை கொண்டது அல்ல, அறிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வமே ஒரு மனிதனை அறியாமைகள் அற்ற மனிதனாக மாற்றி அவனது அறிவுச் சுடரை மிளிர வைக்கும், உனது ஆற்றல்களை உணர்ந்து உன்னைப் பலர் பின்தொடர நீ தமிழினத்தின் மாண்புகளைக் காக்கும் வீறு நடை கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம், வாழ்க்கையில் யாரையும் பின்பற்றி நடக்காதே, உனது பாதையில் பலரைப் பின்தொடரும் அளவிற்கு வாழ்க்கையில் வெற்றி பெறு.\nஉனது பயணத்தில் மிக அருகாமையில் இருக்கும் வாய்ப்பு எப்பொழுதும் எனக்கு மகிழ்வானதே\nBy: கை.அறிவழகன் on மே 25, 2009\nதமிழில் எழுத இந்தச் சுட்டியைப் பயன்படுத்தவும்:\nBy: கை.அறிவழகன் on மே 25, 2009\nசங்கிலியன் மற்றும் இன்ன பிற ஈழ மன்னர்களின் வரலாறு இணையத்தில் இருக்கின்றனவா\nஇவற்றுடன் நிச்சயமாக “விபீஸ்ஸன ஆழ்வார்,அவரின்\nபட்டாபிசேகம், எதிர்பாராததும் “கருணா விபீடனன்” ஆகாததுமான\nஇளைஞர்கல்ளை உருவக்காத்துமான பொருளாதார மிதப்பில்லாத நிலை\nவேண்டும் சிந்தை வளரவேண்டும் என எண்ணூகிறேன்.\nBy: இறைகற்பனைஇலான் on ஜூன் 7, 2009\nநல்ல்து நண்பரே உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் எனக்கு இணையம் பயன்படாத அவ்வளவாக தெரியாது தவறிருந்தால் மன்னிக்க\nBy: கங்கை தமிழன் on ஜூன் 8, 2009\nதமிழின் மீது நீங்கள் கொண்ட காதலும் என்றும்\nநமது கனவுகள் நனவாக உழைப்போம்,\nதமிழர் தம் கனவு, தமிழீழத் தாயகமே.\nமுதலில் என் தமிழை வளர்பதற்கு எனது நன்றிகள்.\nஉங்கள் பணி தொடர என் வாழ்த்துகள்\nபெரியாரின் சமூகப் புரட்சி கண்ட தமிழ்ப் பேரன் நான், பாரதிதாசனின் தமிழ் முழக்கங்களின் வழித் தோன்றல் நான், நீர்த்துப் போன திராவிடக் கட்சிகளின் எந்த மேடையிலும் என்னை நீங்கள் பார்க்க முடியாது, சாதிக் கட்சிகளின் மாநாடுகள் நடக்கும் பாதையில் கூட என் கால்கள் நகராது, வறட்டு சித்தாந்தங்கள் பேசிக் கொண்டு வம்பளக்கும் இசங்கள் என்னை ஒருபோதும் தம் பக்கம் திருப்பியதில்லை, நான் மனிதம் நிரம்பிய மனிதத்தை இவ்வுலகில் நிரப்பிய தமிழன். அது மட்டுமே என் அடையாளம்.\nநீங்க‌ள் ம‌ட்டும் அல்ல‌ தோழ‌ர் நானும்.\nஇன‌, மொழி ம‌ற்றும் நாட்டின் எல்லைக‌ளை க‌ட‌ந்து ம‌னித‌த்தை நேசிக்க‌ க‌ற்றுக்கொடுத்த த‌மிழ் ம‌ட்டுமே ந‌ம் அடையாளம்.\nத‌மிழும் அது க‌ற்றுகொடுத்த‌ ம‌னித‌ நேய‌மும் ந‌ம் செய‌ல்க‌ளில் அடிநாத‌ங்க‌ளாக‌ இருக்க‌ட்டும்.\nஉங்கள் செயல்களிலும் அதனை நீங்கள் உறுதி செய்வது மிகுந்த மகிழ்வை அளிக்கிறது தோழர் அருள், தங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை இணைத்தமைக்கு ��ன்றி. இன்னும் நீண்ட தொலைவு பயணம் செய்ய வேண்டிய வலிமையை நமக்குத் தமிழன்னை வழங்கட்டும்.\nBy: கை.அறிவழகன் on ஜூலை 5, 2009\nதோழா உம் பணி எம் பணியாகின் ஈழ விடுதலை வரைவில் கிட்டும்….\nBy: சுதந்திரன் - ஈழம் on ஜூலை 17, 2009\nBy: அனாமதேய on ஓகஸ்ட் 19, 2009\nநிங்கள் கொண்டுள்ள தமிழ் பற்றும் ,தமிழர்கள் மேல் கொண்டுள்ள அக்கறையும் … எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது .. உங்களின் இந்த உணர்வும் உழைப்பும் உமை ஒருநாள் ஆறுதல் படுத்தும் விரைவில் …\nஅது உங்கள் விருப்பம், உரிமை, இதில் நான் என்ன சொல்ல முடியும்,\nஇது எனது கருத்து, என் மக்களின் எண்ண ஓட்டம், என் இளைஞர்களின் மன நிலை, உங்களை நான் திராவிடனாக் இருக்கச் சொல்லி கட்டாயம் எதுவும் செய்யவில்லையே…..அல்லது ஆரியனாக இருக்கச் சொல்லி உன்ன நோன்பு இருக்கவில்லையே….வேடிக்கையாக இருக்கிறது உங்கள் பின்னூட்டம்.\nBy: கை.அறிவழகன் on திசெம்பர் 14, 2009\nவாழ்த்துகள் கை. அறிவழகன் அவர்களே.. நான் காரைக்குடிதாங்க… உங்களிடமிருந்து இன்னும் பல படைப்புகள் நம் தமிழ் சமூகத்தின் மேம்பாட்டிற்கு உதவும் என நம்புகிறேன்..\nBy: முகமது பாருக் on திசெம்பர் 31, 2009\nமுதலில் உங்களது குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் , அனைத்து உறவுகளுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களையும், நலத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nசில காலமாக உங்களது படைப்புக்களை பார்க்கத்தவறாதவர்களில் நானும் ஒருவன்.\nBy: வல்வை மைந்தன் on ஜனவரி 3, 2010\nஅன்புக்குரிய முகம்மது பாரூக், உங்கள் வாழ்த்துக்களுக்கு எண் மனம் கனிந்த நன்றி, நீங்களும் காரைக்குடி என்று அறிவதில் மிகுந்த மகிழ்ச்சி, உங்கள் சில விவாதங்களை facebook இல் பாத்திருக்கிறேன், நீங்கள் காரைக்குடியின் எந்தப் பகுதியில் வசிக்கிறீர்கள், அனேகமாக செஞ்சைப் பகுதியில் இருக்க வேண்டும் அல்லது முத்துப்பட்டினம் பகுதியில் இருக்க வேண்டும், எனக்கு நெருங்கிய உறவுகள் எல்லாம் அங்கு நிறைந்திருக்கிறார்கள், கண்டிப்பாக அடுத்த முறை ஊருக்கு வரும்போது உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறேன், உங்கள் அலைபேசி எண் இருப்பின் அறியத் தரவும்.\nBy: கை.அறிவழகன் on ஜனவரி 4, 2010\nஅன்பு ஐயா வல்வை மைந்தன் அவர்களுக்கு,\nஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி, குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களுக்கு எனது வணக்கங்களும், இளையோருக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும், ��ெளிநாடுகளில் வசிக்கும் உங்களைப் போன்ற தமிழ் நெஞ்சங்கள் எனது எழுத்தைப் படிக்கிறீர்கள் என்று நினைக்கும் பொழுது சற்று அச்சம் கலந்த பொறுப்புணர்வு அதிகரிக்கிறது, உங்கள் வாழ்த்தில் சொன்னதைப் போல எம் தமிழ் மக்கள் எங்கும் வெற்றியுடன் விடுதலை பெற்று வாழவும் மேன்மையுறவும் நம்பிக்கையோடு நாளும் உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.\nகனடாவில் வாழும் நமது அன்பு உறவுகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nBy: கை.அறிவழகன் on ஜனவரி 4, 2010\nஉங்கள் மறுமொழிக்கு நன்றி..நான் கீழ ஊரணி நடராசா திரையரங்கு அருகில் உள்ளேன், இப்ப துபையில் இருக்கேன்.. ஊருக்கு வந்ததும் நானே உங்கள் எண்ணிற்கு (9945232920) அழைக்கிறேன் சரிங்களா..\nBy: முகமது பாருக் on ஜனவரி 7, 2010\nBy: வல்வை மைந்தன் on ஜனவரி 25, 2010\nதொலைக்காட்சி செய்திகளை கேட்டு அனுதாபத்தை கொண்டிருக்கும் மட்டும் பல ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் நம் இன எதிரிகளுக்கு எதிராய் ஊடகப்போரை நடத்திக்கொண்டிருக்கும் உங்களை எண்ணி மகிழ்கிறேன்..ஒவ்வொரு தமிழனுக்கும் உணர்வு வந்து நம் ஒட்டுமொத்த எதிரிகளையும் விரட்டியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. அதை உங்களைப் போன்ற ஊடகப் போராளிகள் நிறைவேற்றுவோம் என்பதில் எனக்கு ஐயமில்லை..\nBy: பிரபாகரன் on பிப்ரவரி 6, 2010\nஅன்பான சகோதரருக்கு நன்றி மற்றும் உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்……….\nBy: கார்த்திக் on பிப்ரவரி 7, 2010\nநண்பரே ,தமிழை வாழ வைக்க ஆயிரம், வழிகள் இருக்கிறது … அதை விட்டு விட்டு ஒரு இணைத்தை மட்டும் குறை கூறுவது தப்பு… அனால் நானும் , ஒத்துகொள்கிறேன் , அவர்களுக்கு திமிர் அதிகம்,காரணம் , அவர்களை மக்கள் இன்னும் மதிப்பதனால் …. ஒரு மனிதனை மதி, அவனின் பண பலத்தை , பதவியை , ஜாதியை வைத்து மரியாதை தராதே\nஉங்கள் கருத்துரைகளுக்கு நன்றி வெங்கடேஷ்.\nBy: கை.அறிவழகன் on பிப்ரவரி 11, 2010\nநன்றி பிரபாகரன், உங்கள் கருத்துரைகள் மற்றும் உணர்வுகளுக்கு.\nBy: கை.அறிவழகன் on பிப்ரவரி 11, 2010\nசகோதரர் கார்த்தியின் அன்புக்கு நன்றி.\nBy: கை.அறிவழகன் on பிப்ரவரி 11, 2010\nஅன்பு நண்பர் அறிவழகனுக்கு வாழ்த்துக்கள் .தந்தை பெரியாரின் நண்பர் சாமி கைவல்யம்.உங்கள் தந்தை பெயரோ ச.கைவல்யம்.என்ன ஒரு ஒற்றுமை.உங்கள் கருத்துகளோடு ஒத்த கருத்துள்ளவன் நான்.அய்யாவின் பாதையில் மகிழ்வோடு துணிவோடு பயணிப்பவன்.உங்களின் ஊடக���்போர்ப்பணி தடையின்றி நடக்க எனது வாழ்த்துக்கள்.தத்துவத்தளத்தை வளப்படுத்துவோம்.பார்ப்பன பனியா பயங்கரவாத்தில் இருந்து மக்களை மீட்க நம்மால் ஆனதை செய்வோம். தமிழ் நமது அடையாளம்.\nBy: அன்புமணி on பிப்ரவரி 13, 2010\nஆர்வமும் பற்றும் கண்டு அகம் மகிழ்கிறேன் தங்களின் இல்லத்து உருப்பினர்கள் பெயரில் இருக்கும் தமிழ்; சிந்தனை, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்க வெண்டும் என்பதும் செயல் படுத்திட தமிழை செம்மை படுத்திட மூட பழக்கத்தின் ஆனி வேரை பிடுங்கி எரிந்திட எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் உல்லது….. அருமை\nஅன்பான சகோதரருக்கு நன்றி மற்றும் உங்கள் பணி மென்மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்……….\nBy: அனாமதேய on ஏப்ரல் 13, 2010\nBy: அனாமதேய on ஏப்ரல் 13, 2010\nஉங்கள் தமிழை பார்த்து நான் சந்தோஷ பட்டேன் ஏன் என்றால் நான் தமிழை வடிவாக படிக்கவில்லை .படிப்பதற்கு எனக்கு வாய்பு சரியாக கிடைக்கவில்லை கரணம் நான் 15 வயது வரை ஈழத்தில் இருந்தேன் .பாடசாலைக்கு ஒழுங்காக போகவில்லை இப்போது நான் பிரான்சில் வசிக்கின்றேன் எனக்கு தமிழ் இருக்கும் நல்ல புத்தகங்கள் படிக்கவேண்டும் என்று ஆர்வமுண்டு அண்ணல் இங்கே இல்லை .எனக்கு நீங்கள் உதவி செய்யுங்கள் அதாவது தமிழில் இருக்கும் புரட்சி புத்தகத்தின் பேரை எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்புங்கள் இந்தா உவியை நான் மறக்கமாட்டேன் உங்கள் நன்றிக்கு எனது நன்றி …………..தமிழில் பிழை இருந்தால் மன்னிக்கவும்\nடேய் வேங்கடேஷா, எங்க இருக்க, சிங்கப்பூர் ஆ, இல்லை சென்னையா, நீ எனது நண்பன் என்பதிலும், நான் உனது நண்பன் என்பதிலும் எப்போதும் பெருமை தான். என்னை விட அதிகமாக உன்னிடத்தில் பொதிந்து கிடந்த பல்வேறு திறமைகளை நான் நினைவு கூறுகிறேன். கல்வித் திட்டங்களும், வளர்ப்புச் சூழலும் நம்மை நமது இலக்குகளில் இருந்து எங்கேயோ அழைத்துச் சென்று விடுகின்றன. ம்ம்ம். வீட்டில் அனைவருக்கும் எனது அன்பும், வணக்கங்களும்.\nBy: கை.அறிவழகன் on ஓகஸ்ட் 14, 2010\nஇல்லடா வெங்கடேஷ், அது தங்கை குடும்பத்த சொல்லி இருப்பாங்க, நீ தப்பாப் புரிஞ்சுக்கிட்ட….சரி எப்படி இருக்க, உன்னோட மொபைல் நம்பர் குடு…..பேசுறேன்….\nBy: கை.அறிவழகன் on செப்ரெம்பர் 3, 2010\n என் பெயரில் ஒரு வெங்கடேஷ் ஏதோ ஒரு சித்தாந்தம் இல்லா கருத்துக்களை அள்ளி வீசுகிறார். சரியே படைப்புகள��க்கு சில எதிர் கருத்துக்கள் இருப்பது இயல்பே அன்றோ படைப்புகளுக்கு சில எதிர் கருத்துக்கள் இருப்பது இயல்பே அன்றோ ஆனால் அது நான் அல்ல என்பது தெரியும் அல்லவா\nவெங்கடேஷா, ஓ, இந்தக் குழப்பம் வேறயா அது நம்முடைய அன்புக்குரிய அண்ணன் வெங்கடரமணன், எதிர்க் கருத்தியல்கள், முரண்கள் இல்லாத எதுவுமே சுவை அற்றதாகப் போய் விடும் நண்பா, ஆகவே நான் எதிர்க் கருத்துக்களை விரும்புகிறேன், அவை தான் நமக்குப் பல நேரங்களில் பாடங்களைக் கற்றுத் தருகிறது. சரி, மொபைல் நம்பர் கேட்டேன், சத்தமே இல்லை\nBy: கை.அறிவழகன் on செப்ரெம்பர் 3, 2010\nநண்பரே, வணக்கம், உங்களின் கட்டுரைகளை நான் தொடர்ந்து படித்து கொண்டு வருகிறேன். என் எண்ணங்களையும் கருத்துக்களையும் தாங்கள் பதிவு செய்வதாக உணர்கிறேன். எனக்கு உங்களை விட பல ஆண்டுகள் வயது அதிகம். ஆனால் அதே சக்தி உங்களின் எழுத்தில் நான் பார்க்கிறேன். நான் நீங்க பிறந்த பகுதியில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தவிர்க்கமுடியாத காரணங்களால் என்னை உங்களுக்கு நான் யாரென்று சொல்லமுடியவில்லை. . உங்கள் பணி சிறக்கட்டும்.\nBy: கவிஞர் இரா.இரவி on செப்ரெம்பர் 27, 2010\nBy: ரபி on செப்ரெம்பர் 27, 2010\nதங்களுக்கும்,தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த இனிய தீபஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஇன்னாளில்,அனைவர் உள்ளத்திலும்,மகிழ்ச்சியும்,அன்பும்,நல்லிணக்கமும் பெருகி,மானுடம் தழைக்க அனைவரும் முயல்வோம்.\nநமக்கும்,சுற்றுச்சூழலுக்கும்,பாதுகாப்பான தீபஒளித்திருநாளை கொண்டாடி மகிழ்வோம்.\nஉங்களின் அணைத்து படைப்புகளும் அருமை இனி உங்கள் வலைதளத்தை படிப்பதுதான் என் முதல் பணியாக இருக்கும் அழகாண உங்கள் தமிழ் நடை மிக அருமையாக உள்ளது\nஉங்களைப்போலவே தமிழனாகப் பிறந்ததனால் எப்போதும் பெருமிதம் கொள்ளும் ஒரு தமிழன்..\nஆர்வமும் பற்றும் கண்டு அகம் மகிழ்கிறேன் தங்களின் இல்லத்து உருப்பினர்கள் பெயரில் இருக்கும் தமிழ்; சிந்தனை, தமிழனாய் பிறந்த ஒவ்வொருவனுக்கும் இருக்க வெண்டும் என்பதும் செயல் படுத்திட தமிழை செம்மை படுத்திட மூட பழக்கத்தின் ஆனி வேரை பிடுங்கி எரிந்திட எதிர்கால சந்ததிக்கும் எடுத்துரைக்கும் வண்ணம் உல்லது….. அருமை\nBy: கை.அறிவழகன் on மார்ச் 28, 2011\nஇது சற்றே எரிச்சலூட்டக்கூடிய கருத்தாக அமையலாம்,\nஉண்மையைச்சொன்னால் ஈழத்தமிழர்கள் எவருக்கும் இத்தேர்தலையிட்டான எந்த ஆர்வமோ அபிப்பிராயமோ இல்லை.பாம்பு வந்தாலென்ன நட்டுவக்காலி வந்தாலென்ன\nநண்பரே, வணக்கம், நான் உங்கள் ஆக்கங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். என் எண்ணங்களும் தங்கள் கருத்துக்களும் பெரும்பாலும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதாக உணர்கிறேன். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்\nBy: அம்பலத்தார் on ஜூலை 7, 2011\nBy: கை.அறிவழகன் on ஓகஸ்ட் 2, 2011\nஎழுத்தில் ‘முழுமையை’ கண்டடைவதே எழுத்தாளரின் கருமம் தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nநானும் இங்கு ஜெமோ வழியாக தான் வந்தேன். நல்ல கட்டுரை. .. ராஜாமணி\nBy: ராஜாமணி on பிப்ரவரி 12, 2014\nBy: வல்வைத் தென்றல் on மே 3, 2012\nBy: மாற்றுப்பார்வை on நவம்பர் 7, 2012\n/* பெங்களூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணி, தமிழ் நிறைந்த நண்பர்கள், நூல்களால் நிரப்பப்பெற்ற வீடு, மெல்லிய இசை போல வாழ்க்கை அழகாகவே இருக்கிறது. */ மிக அருமை. அமைதியான வாழ்வைவிட செல்வம் வேறுண்டோ வாழ்க வளமுடன்\nBy: ராஜாமணி on பிப்ரவரி 12, 2014\nஇஸ்லாத்தில் சாதி இல்லை – சில குர்ஆன் வசனங்கள்\nநிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையை வணங்குங்கள். இதுதான் நேரான வழி (அல் குர்ஆன் 3:51)\n(மனிதர்கள்)நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சியமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். (இதனைக் கொண்டு) நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா\n) எவர்கள் தங்கள் பொருளை (பிறருக்கு உதவிடும் நோக்கில்)இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் செலவு செய்கின்றார்களோ அவர்களுக்குரிய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு தவிர, அவர்களுக்கு (மறுமையில்) எவ்வித பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (அல் குர்ஆன் 2:274)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nமனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 10\n\"தி வாக்\" (The Walk)\" – மானுடக் கனவுகளின் மகத்தான பயணம்.\n“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………\nஉங்கள் ஆண்ட்ராய்டில் இந்த வலைப்பூவைத் தரவிறக்கம் செய்ய…..\nஐயா, சாமி, அதிகாரப் பகிர்வு………\nவி.விஜயரட்ணம் on விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா\nஅனாமதேய on ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nIsmail on உடல் நீத்த குரல்…..\nArulprakash on தமிழர்கள் இந்துக்கள் அல்ல……\nautofinanzierung ohne schlussrate on வாசிப்பின் முழுமையும், எழுத்தாளர்களின் கடமையும்.\nஇதுவரையில் எழுதியவை….. மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2015 (4) செப்ரெம்பர் 2015 (8) ஓகஸ்ட் 2015 (6) ஜூலை 2015 (9) ஜூன் 2015 (2) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (7) ஜூலை 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (2) மே 2013 (6) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (2) ஒக்ரோபர் 2012 (1) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (4) செப்ரெம்பர் 2011 (3) ஓகஸ்ட் 2011 (2) ஜூலை 2011 (3) ஜூன் 2011 (4) மே 2011 (2) ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (8) ஜனவரி 2011 (3) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (10) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (4) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (8) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (6) மே 2009 (2) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (3) பிப்ரவரி 2009 (2) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (6) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (5) செப்ரெம்பர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (9) ஜூலை 2008 (4) ஜூன் 2008 (5)\nவிமான நிலையத்தின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் மயிரிழையில் உயிர் தப்பிய ஆப்கான் ஜனாதிபதி\nகாபுல் விமான நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக. […]\nபுதிய பதிப்புகள் ஜூலை 19, 2018\nதேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியு […]\nவினவு – வினை செய்\nநிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு The post பதினோராம் ஆண்டில் வி��வு என்ன கற்றுக் கொண்டோம் \nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசுவாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி வெண்முரசு நூல் 2 மழைப்பாடல் பகுதி 12: விதைநிலம் மற்றும் பகுதி 13 : தன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishikosh.egranth.ac.in/handle/1/71378", "date_download": "2018-07-22T21:55:55Z", "digest": "sha1:EB5FNPAMTNRXBM7UGFLG3FL7UTG3NVIQ", "length": 5732, "nlines": 75, "source_domain": "krishikosh.egranth.ac.in", "title": "Krishikosh: Book Chapters (Tamil)", "raw_content": "\n2014 கோழிகளை தாக்கும் நோய்களுக்கான முதலுதவி மூலிகை மருத்துவம் Ahamad, D. Basheer; Ranganathan, V.; TANUVAS\n2014 இறைச்சி மற்றும் முட்டை கோழிகளுக்கான மருந்து கொடுத்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் Ahamad, D. Basheer; Puvarajan, B.; TANUVAS\n2014 முட்டை கோழிகளில் ஏற்படும் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிரி நோய்கள் Ahamad, D. Basheer; Prasath, N. Babu; TANUVAS\n2014 இறைச்சி கோழிகளில் ஏற்படும் கால் சீர்குலைவு மற்றும் மார்பு கொப்புள நோய்கள் Ahamad, D. Basheer; Sasikala, M.; TANUVAS\n2014 இறைச்சி கோழிகளில் ஏற்படும் ஒட்டுண்ணி மற்றும் பூஞ்சை காளான் நோய்கள் Ahamad, D. Basheer; TANUVAS\n2014 இறைச்சி கோழிகளில் ஏற்படும் நச்சுயிரி நோய்கள் Ahamad, D. Basheer; TANUVAS\n2014 இறைச்சி கோழிகளில் ஏற்படும் நுண்ணுயிரி நோய்கள் Ahamad, D. Basheer; Selvaraj, J.; TANUVAS\n2014 கோழி தீவனங்களில் பூஞ்சான நச்சுக்களும் அவற்றின் வீரியம் தணித்தல் முறைகளும் Ahamad, D. Basheer; Suresh, R.; TANUVAS\n2014 நாட்டுக்கோழிகளில் குளிர்கால மேலாண்மை Ahamad, D. Basheer; Suresh, R.; TANUVAS\n2014 நாட்டுக்கோழிகளில் கோடை கால மேலாண்மை Ahamad, D. Basheer; Suresh, R.; TANUVAS\n2014 கன்றுகளை தாக்கும் நோய்களுக்கான முதலுதவி மருத்துவம் Ahamad, D. Basheer; Selvaraj, J.; TANUVAS\n- நீர்ப்பிரி முகடுப் பகுதி மேலாண்மையின் கால்நடைகளின் பங்கு Iyue, M.; Krishnakumar, M.; Anilkumar, R.; TANUVAS\n2013-02 கிரிராஜா இனத் தாய்க் கோழிகளில் குஞ்சு பொரிப்புத் திறன் பற்றிய ஆய்வு Jeichitra, S.; Yogespriya, R.; Kannan, T.A.; Sivagnanam, S.; TANUVAS\n- வேளாண் தட்பவெப்ப மண்டலப் பகுதிகளில் காணப்படும் கறவை மாடுகளின் பல்வேறு பருவ காலங்களில் பால் உற்பத்தி ஓர் ஒப்பிடு ஆய்வு Paramasivam, A.; Sivakumar, T.; Yosatha, A.; Jagatheesan, P.N. Richard; TANUVAS\n- இதய நோய்களின் காரணிகளை தடுக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்தல் Mathangi, S.K.; Hemalatha, G.; Sudha, K.; Baskar, T.; Sivakumar, T.; TANUVAS\n- ஆர்சனிக் நச்சுத்தன்மையை கட்டுப்படுத்தும் வைட்டமின் இ Sudha, K.; Mathangi, S.K.; Ramasamy, T.; Sivakumar, T.; TANUVAS\n- கால்நடைப் பண்ணை தொழு உரத்தின் தரத்தினை உயர்த்துவதற்கான பல்வேறு சேமிப்பு மற்றும் மேலாண்மை முறைகள் Thennarasu, A.; Sivakumar, T.; Meenakshi, S.; Sundaram; Tamilvanan, Thanga; Bhagyaraj, S.; TANUVAS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2004/11/24.html", "date_download": "2018-07-22T22:10:47Z", "digest": "sha1:S32KKAK7HX36FB454THSFKIT3OLMQ5ES", "length": 15954, "nlines": 183, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: நினைவுத் தடங்கள் - 25", "raw_content": "\nநினைவுத் தடங்கள் - 25\nஎனது ஆரம்பக் கல்வி அரசு உதவி பெற்ற துவக்கப் பள்ளியில்தான் என்றாலும் அது பழைய திண்ணைப் பள்ளிக்கூட பாணியில் தான் நடைபெற்றது. அதன் நிர்வாகியான லிங்காயத் இன சிதம்பரம் சாமிநாத அய்யர், பள்ளிப் பாடத் திட்டத்துக்கு அப்பாற் பட்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைதான் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவரை நாங்கள் 'அய்யா' என்றுதான் சொல்லுவோம். அப்படித்தான் சொல்ல வேண்டும். 'சார்' என்றெல்லாம் சொல்லக் கூடாது. 'சாராவது, மோராவது' என்று அவர் கண்டிப்பார்.\nஅவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரில்லை. பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை என்றால் அதற்கு முன்னும் பின்னும், எல்லா வகுப்புகளையும் அவரே பார்த்துக் கொள்வார். பள்ளி நேரத்தில் மற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வர்கள். அய்யா பார்த்துக் கொள்ளும் நேரம் தான் உருப்படியானது, கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்டது. பிள்ளகள் பயந்து அமைதி காக்கும் நேரமும் அதுதான்.\nஅய்யாவின் நேரம் அதிகாலையிலேயே தொடங்கி விடும். எல்லோரும் பொழுது புலருமுன்னே எழுந்து, கைகால் சுத்தம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு, புத்தகம் எதுவுமில்லாமல் சிலேட்டு மட்டும் எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு வந்து விட வேண்டும். முதலில் வருபவன் 'வேத்தான் சீட்டு' என்கிற வரிசைப் பட்டியலை, சிலேட்டில் பதிவு செய்வான். முதலில் வந்தவன் 'வேத்து' - அடுத்து வருபவன் 'ஒன்று' எனப் பதிவாகும். எல்லோரும் கையெழுத்து தெரியுமுன்னரே வந்து சேர்வார்கள். அய்யா குடும்பம் இல்லாதவர் என்பதால் பள்ளியிலேயே - ஊர் மக்கள் கொடுத்த பொதுச் சாவடி- தங்கி இருப்பவர், சரியாக ஆறு மணிக்கு எழுந்து வெளியில் வருவார் - அக்குளில் மணிப்பிரம்புடன். அதுவரை மூச்சு விடுவதுகூடக் கேட்காதபடி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். முதலில் வந்த 'வேத்து'- பட்டியலை வாசிப்��ான். வேத்துக்கு அடி கிடையாது. அதனால் முதலில் வரப் போட்டி போடுவோம். பிறகு, வந்த வரிசைப்படி நீட்டும் கரங்களில் வரிசை எண்படி பிரம்படி விழும். பிரம்படி என்றால் பலமாக இராது. கடைசி அடிக்கு முன் வரை லேசாகப் பிரம்பு ஆடி உள்ளங்கையைத் தட்டும். கடைசி அடி சற்றுப் பலமாக விழும். 'உஸ்' என்று கையை உதறி வாயால் ஊதிக் கொள்கிற மாதிரி இருக்கும். அடி வாங்குபவரது முகத்தையோ அது காட்டும் வேதனையையோ அய்யா கவனிப்பதில்லை. முதலாக வந்தவனைப் பாராட்டுவதோ, கடைசியாக வந்தவனைக் கண்டிப்பதோ இல்லை. இது பிள்ளைகள் விடியற்காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும் அமைதியாக இருக்கவுமான பயிற்சியே தவிர வேறு கண்டிப்பு கிடையாது.\n'வேத்தடி' முடிந்ததும் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான். திரும்பு முன் எல்லோ ரும் உரத்த குரலில் ராகம் போட்டு ஒரு பாட்டு எங்களுக்கு முன் தலைமுறைகளில் பாடுவது உண்டு.\n- என்று தண்டமிட்டு சிலேட்டுடன் வீடு திரும்புவார்கள். பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி நிகழ்ச்சிகள் நடக்க வேண்டுமென்பதில்லை. விடியற்காலைப் பள்ளி முடிந்ததும் பாடியாக வேண்டிய சம்பிரதாயம் அது. போய்க் குளித்து. சாப்பிட்டு, சீக்கிரம் புத்தகங் களுடன் திரும்பவேண்டும். ஆனால் இதற்கு 'வேத்தடி' கிடையாதாகையால் ஓடிவர வேண்டியதில்லை. நிதானமாக வரலாம். ஆனால் ஒன்பது மணிக்குள் வரவேண்டும். அப்புறம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பொறுப்பு. அய்யா மாலைப் பள்ளி நேரம் முடிகிற வரை தலையிட மாட்டார். பிள்ளைகளுக்கு சுதந்திரமான நேரம் அது.\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nஉவமைகள்-வருணனைகள் - 32: இந்திரா பார்த்தசாரதி\nநினைவுத் தடங்கள் - 26\nகளஞ்சியம் - 11: பாட்டுக்குப் பாட்டு\nவருணனைகள்- உவமைகள் - 31: நாஞ்சில்நாடன்\nநினைவுத் தடங்கள் - 25\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/rajani-gone-jeyam-ravi-home", "date_download": "2018-07-22T22:18:30Z", "digest": "sha1:D5G4VERI4GU7KJBNYLXEHJY7BXCCELKY", "length": 2976, "nlines": 47, "source_domain": "old.veeramunai.com", "title": "வீட்டுக்கு ரஜினியின் வருகையால் இன்ப அதிர்ச்சியில் ஜெயம் ரவி - www.veeramunai.com", "raw_content": "\nவீட்டுக்கு ரஜினியின் வருகையால் இன்ப அதிர்ச்சியில் ஜெயம் ரவி\nஜெயம் ரவி வீட்டுக்கு ரஜினி திடீரென சென்றார். ரஜினியும் ஜெயம் ரவி தந்தை எடிட்டர் மோகனும் நீண்டகாலமாக குடும்ப நண்பர்களாக உள்ளனர். ரஜினி நடித்த பல படங்களுக்கு மோகன் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.\nஎனவே எடிட்டர் மோகனின் 70-வது பிறந்தநாளையொட்டி ஜெயம் ரவி வீட்டுக்கு நேரில் சென்று ரஜினி வாழ்த்தினார். இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது, அப்பாவுக்கு வாழ்த்து சொல்ல ரஜினி சார் திடீரென எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் வருகை எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3890/", "date_download": "2018-07-22T21:52:45Z", "digest": "sha1:AI3GTAUGZD7JLSDKYAO5ZBMHNJQMJJW3", "length": 7703, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் சுரங்க பாதை மூலம் ஊடுருவ புதி��� முயற்சி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாம்புக்கு பால் வார்ப்பதை விட ஆபத்தானது பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nதீவிரவாதிகள் இந்தியாவுக்குள் சுரங்க பாதை மூலம் ஊடுருவ புதிய முயற்சி\nஜம்முகாஷ்மீர்: பாகிஸ்தான் எல்லையருகே தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக அமைக்கபப்ட்டிருந்த 400 மீட்டர் நீள சுரங்க பாதை கண்டுபிடிக்கபட்டுள்ளது.\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப்புற பகுதியான சம்பாவில் இந்த சுரங்க\nபாதை அமைக்கபட்டுள்ளது. நாட்டின் எல்லையில் அமைக்கபட்டுள்ள முள்வேலியை துண்டித்து தீவிரவாதிகளால் ஊடுருவ முடியவில்லை. எனவே தரைக்கடியில் சுரங்கம்தோண்டி அதன்வழியே ஊடுருவும் புதியமுறையை அவர்கள் பின்பற்றி உள்ளனர்.\nசுரங்கத்திற்குள் ஆக்சிஜன் குழாய்களை பயன்படுத்தி மிக அதிநவீன முறையில் தோண்டப்பட்டியுள்ளனர் . இருப்பினும் இந்த சுரங்கம் பாகிஸ்தானுக்குள் எவ்வளவு தூரம் செல்கிறது என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை .\nபாகிஸ்தான் ராணுவத்தின் 4 நிலைகளை தகர்த்த இந்திய வீரர்கள்\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே சுமூகமான நட்பு\nமியான்மர் எல்லையில் ‘துல்லிய தாக்குதல்’…\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து…\n9.2 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப் பட்டுள்ள நாட்டின்…\nடெல்லி போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு 14…\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nஇயற்கையான வாழ்வு சில நியதிகள்\nபசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/cont/astrolagy", "date_download": "2018-07-22T21:50:51Z", "digest": "sha1:QAE6N3CAXM3GFLPRN54BV6Y3WLZYHNTG", "length": 11762, "nlines": 140, "source_domain": "thamizhi.com", "title": "சிறுவர்", "raw_content": "\n2016ல் வரப்போகும் மனித இனம் இல்லாத விலங்குகளின் நவீன உலகம் : வீடியோ\nப்ரோஷான், பிக் ஹீரோ போன்ற ஹிட் அனிமேஷன் திரைப்படங்களை உருவாக்கிய அதே குழு \"Zootopia\" எனும் தனது அடுத்த அனிமேஷன் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.\nபிக்சர் அனிமேஷன் திரைப்படங்களின் வசீகரிக்கும் சூப்பர்-கட் காட்சிகள் : வீடியோ\nபிக்சரின் பிரபலமான பல அனிமேஷன் திரைப்படங்களின் காட்சிகளை ஒற்றினைத்து வசீகரிக்கும் சூப்பட்-கட் காட்சிகளாக உருவாக்கியுள்ளார் Rishi Kaneria என்பவர்.\nஅமெரிக்காவின் 'Spelling Bee' : இம்முறையும் இந்திய வம்சாவளிச் சிறுவன் வெற்றி\nஆங்கிலச் சொற்களை எழுத்துப் பிழையின்றி உச்சரிக்கும் பிரபல அமெரிக்க விளையாட்டான Spelling Bee போட்டியின் இந்த வருடத்திற்கான சாம்பியனாகவும் இந்திய வம்சாவளி பையன் ஒருவனே வெற்றி பெற்றுள்ளான்.\nசிறார்களுக்கான 5 அறிவியல் சோதனைகள் : வீடியோ\nபிரபல காட்டூன் கதாபாத்திரமான Sesame Street fuzzy இன் நீல நீற Grover என்பவர் இங்கே விஞ்ஞானியாக மாறி சில அறிவியல் சோதனைகளை செய்து காட்டியுள்ளார்.\nஉலகின் மகிழ்ச்சிகரமான இடம் டிஸ்னிலாண்ட்டின் டைம்ஸ்லேப் வீடியோ\nகுழந்தைகளை மட்டுமல்லாது பெரியோர்களை கவர்ந்து இழுக்கும் மாஜிக்கல் நிறைந்த மகிழ்ச்சிகரமான இடமாக டிஸ்னிலாண்ட் ஐ கூறலாம்.\nடிஸ்னியின் புதிய அனிமேஷன் திரைப்படம் \"ஃப்ரோசன்\" : நகைப்பூட்டும் டீசர்\nடிஸ்னியின் அனிமேஷன் காட்டூன் திரைப்படங்களுக்கு சிறியோர்கள் மத்தியில் மட்டுமல்லாது பெரியோர்கள் மத்தியிலும் நல்ல மவுசுதான்.\n'நீங்கள் தீர்மானமாக இருந்தால்...' : நீதிக்கதை\nகிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில்,\n'வனவிலங்குகள் மனிதர்களுக்கு எதிரானவை எனும் எண்ணத்தை உருவாக்குவது யார்\nவசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கும் சமீபத்திய ஹாலிவுட் படமொன்றில் ராட்சதப் பிராணி யொன்றிலிருந்து கதை மாந்தர்கள் தப்பிப்பதைப் பார்த்து பெருமூச்செறிந்தாள் என் மகள்.\nசிறார்களுக்கான கிறிஸ்மஸ் கிராஃவ்ட்ஸ் : வீடியோ\nவிடுமுறையை குதூகலமாக சிறார்கள் கொண்டாடும் வேலையில் கிறிஸ்மஸ் கொண்டாடத்திற்கான ஆயத்தங்களின் ஈடுபடுவீர்கள்.\nஉலக ரோபோடிக் ஒலிம்பியாட் போட்டி 2012 : மலேசிய மாணவர்கள் சாம்பியன்ஸ்\nDoodle 4 Google இந்தியா : வெற்றியாளர் ஆனார் அருண் குமார்\nசிறுவர்களுக்கான Google Doodle போட்டி 2012 : \"வேற்றுமையில் ஒற்றுமை\"\nசுட்டிகளுக்கான சின்ன சின்ன கிராஃவ்ட்: 1\nசிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 10\nசிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 9\nஅமெரிக்க தேசிய உச்சரிப்பு போட்டியில் வாகை சூடிய இந்தியச் சிறுமி\nசிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 8\nசிறுவர்களுக்கான Doodle4Google போட்டி : வெற்றி பெற்ற ஓவியம் இது தான்\nசிறார்கள் விரும்பும் கூகுளின் Doodle4Google போட்டி\nசிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 7\nசிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 6\nசிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள்: பகுதி 5\nசிறார்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள் : பகுதி 4\nசிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள் : பகுதி 3\nசிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள் : பகுதி 2\nசிறுவர்களுக்கான மிகச்சிறந்த இணையத்தளங்கள் : பகுதி 1\nஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின் வரலாறு\nஅதியசங்கள் ஏழு பழயவை அல்ல புதியவை\nஇக்குட்டி தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கலாம்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2011/08/blog-post_10.html", "date_download": "2018-07-22T22:32:46Z", "digest": "sha1:K4FDEVNP6TTSN5SKWI5BJ7NN2NIIGGBG", "length": 58243, "nlines": 350, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தினமலர் கூட்டத்தின் பூணூல் புத்தி", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்��ும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜ���தி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதினமலர் கூட்டத்தின் பூணூல் புத்தி\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி: இக்கல்வியாண்டில், பள்ளிகள் திறப்பதை ஒரு மாதம் தள்ளி வைத்ததோடு, அப்போதும் சமச்சீர் கல்வித் திட்டம் ஏற்க இயலாது என, பதவியேற்ற அன்றே அவசர கோலம் அள்ளித் தெளித்த நிலை என்றபடி, ஒரே நாளில் அமைச்சரவை முடிவு, சமச்சீர் கல்வியை ரத்து செய்து சட்டத் திருத் தம், அதற்கு அதே நாளில் கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டது.\nடவுட் தனபாலு: கேட்டா சட்ட வல்லுனருங்கிறீங்க... இனமானத் தலைவருங் கிறீங்க... ஆனா, சமச்சீர் கல்வியை ரத்து செஞ்சு சட்டம் கொண்டு வந்தாங்களா; ஒத்தி வைச்சு சட்டம் கொண்டு வந்தாங்களான்னுகூட தெரியாம இருக்கீங்க... தீர்ப்பு வந்ததும், ஏதோ அறிக்கை விட்டா கணும்னு கிளம்பிட்டீங்க போல...\nதினமலர்என்கிற வாஸ்கோடகாமா புதிய கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துட்டாருங்கோ\nதி.மு.க. அரசு தயாரித்த சமச்சீர் கல்வியே கூடாது; அது அவசர கதியில் தப்பும் தவறுமாகக் தயாரிக்கப் பட்டது என்பதுதானே அ.தி.மு.க. அரசின் நிலைப் பாடு\nஅதனைத்தானே திரா விடர் கழகத் தலைவர் சுட்டிக் காட்டினார். அ.தி.மு.க. அரசின் குற்றச்சாற்றை குப்பைக் கூடையில் தூக்கி எறிந்து தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட் டத்தை 10 நாட்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஓங்கிக் குட்டிவிட்டதே\nபாண்டிய மன்னன் மண் சுமந்த கூலி (சிவபிரான்) யின�� முதுகில் அடித்த சாட்டையடி உலகில் உள்ள அனைத்து உயிர்களின் முதுகுகளிலும் சுளீர் என்று உறைத்தது என்று கூறும் புராணத்தை நம்பும் தினமலர் கூட்டத்தின் பூணூல் முதுகுகளிலும், உச்சநீதிமன்றம் கொடுத்த சாட்டையடி சுளீர் என்று வலித்திருக்கிறது போலும் அந்த வலியின் உளறல் தான் தினமலரின் டவுட் தனபாலு எழுத்தில் நன்னாவே பஷ்டமா தெரியுது.\nபரிதாபம், அவர்கள் என்ன செய்வார்கள்\nபாப்பார வீட்டுப் பெண்ணையும், சேரிவீட்டுப் பையனையும் ஒரே பாடத்தை படிக்கச் சொல்லி விட்டாரே இந்த சூனா மானா கருணாநிதி\nமறைமுகமான நமது குலக்கல்வித் திட்ட யுக்தியைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டாரே - இந்தக் கருஞ்சட்டைத் தலைவர் வீரமணி என்ற ஆத்திரத்தில் அக்கிரகார ஏடு அக்னி சட்டியில் விழுந்த விட்டில் பூச்சியாகத் துடியாய்த் துடிக்கிறது\nஎன்னதான் மூடி மறைத்தாலும் அப்பப்ப தன் குல தர்ம புத்தியை வெளிப் படுத்திக் கொண்டுதான் இருக்கிறது தினமலர் வகையறாக்கள்.\nஇதனைத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி எப்படிப்பட்ட சட்ட வல்லுநர் என்பதை முதல் அமைச்சர் அம்மையாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே தமிழ்நாடு சட்டம் 45 (1994) 31-சி பிரிவின்கீழ் எப்படி வந்தது என்பது ஊருக் கும் உலகத்துக்கும் தெரியுமே தமிழ்நாடு சட்டம் 45 (1994) 31-சி பிரிவின்கீழ் எப்படி வந்தது என்பது ஊருக் கும் உலகத்துக்கும் தெரியுமே தினமலர் போன்ற உத்திராட்சப் பூனைகளுக்கு மட்டும் தெரியவே தெரியாது\nதம் கண்களை மூடிக் கொண்டு அய்யய்யோ பூலோகம் இருண்டுவிட் டது என்று கீச் மூச் என்று கத்துகிறது தினமலராகிய கருவாட்டுப் பூனை.\nபுதுப் பாடம் படிப்பது மாணவர்கள் மட்டுமல்ல\nநூறு நாள்களுக்குப் பிறகு ஒரு வழியாக சமச்சீர் கல்விப் பாடத் திட்டம் தமிழ்நாட்டில் முதல் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்படும் விடிவெள்ளி முளைத்திருக்கிறது.\nஇதனைத் தொடக்கத்திலேயே செய்திருந்தால் நூறு நாள் கல்வி மாணவர்களுக்குப் பாதித்திருக்காது. அரசாங்கத்திற்கும் தேவையில்லாத கெட்ட பெயரும் வந்து சேர்ந்திருக்காது.\nஇந்த அரசுக்குக் கூட இருந்து கீதா ரகசியம் ஓதும் சோ ராமசாமி, குருமூர்த்தி போன்ற பார்ப்பனர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் என்ன சம்பந்தம்\nபார்ப்பனர்களின் உலகம���தான் அவாளின் உலகம். அதன் நன்மை - தீமைகளை மட்டும் மய்யங் கொண்டு சிந்திக்கக் கூடியவர்கள்; அதன் பொருள் பெரும்பான் மையான தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குக் கேடான வற்றை மட்டும்தான் சேகரித்துக் கொடுப்பார்கள்.\nஇந்தச் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கையைச் சுட்டுக் கொண்ட பிறகாவது தமிழ்நாடு அரசு புத்திகொள் முதல் பெறும் என்று நம்புவோமாக - எதிர்பார்ப்போமாக\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வியில் கை வைக்கும் எந்த அரசும் வெகு ஜன விரோத அரசாகவே கணிக்கப்படும்.\nகடந்த கால வரலாறு இதைத்தான் கற்பிக்கிறது - 1937இல் ஆட்சிக்கு வந்த ஆச்சாரியார் ராஜாஜி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார்; தேவையில்லாமல் இந்தியைப் புகுத்தினார் - முழு அளவு ஆட்சிக் காலத்தைத் தொடர முடியவில்லை.\n1952இல் மீண்டும் அதே ஆச்சாரியார் ஆட்சிக்கு வந்தார், 6000 கிராமப் பள்ளிகளை இழுத்து மூடினார். அரை நேரம் படித்தால் போதும் என்றார், அரை நேரம் அப்பன் தொழிலை செய்ய வேண்டும் என்ற நவீன குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். கடும் எதிர்ப்புக் காரணமாக இரண்டே ஆண்டு காலத்தில் ஆட்சியை விட்டு அகன்று நடையைக் கட்டினார்.\n1979இல் எம்.ஜி.ஆர். அவர்கள் பிற்படுத்தப்பட் டோருக்கு ஆண்டு வருமானம் 9000 ரூபாய் என்று வரம்பு கட்டி, அதைத் தாண்டிய பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி வேலைகளில் இடஒதுக்கீடு கிடையாது என்றார். அதன் விளைவு 1980 சனவரியில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதி களில் 37 இடங்களில் பெருத்த தோல்வியைச் சந்தித்தார்.\nஇந்த வரலாற்றின் போக்கை நமது முதல் அமைச்சரும் புரிந்து கொண்டிருந்தால் இந்தத் தவறினைச் செய்திருக்க மாட்டார். இனி இதுபோன்ற விஷப் பரீட்சையில் ஈடுபட மாட்டார் என்றே கருதுகிறோம்.\nஇதில் மிக முக்கியமாகப் பார்ப்பன ஊடகங்கள் நடந்து கொண்ட விதத்தை நமது தமிழர்கள் குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள் புரிந்து கொண்டாக வேண்டும்.\nசமச்சீர் கல்வி என்பது சமத் தாழ்வு கல்வி என்ற சொற்களால் தொடர்ந்து பார்ப்பனர் சங்கத்தின் அதிகாரப் பூர்வமற்ற தலைவரான திருவாளர் சோ ராமசாமி துக்ளக் ஏட்டில் எழுதி வந்தாரே - அதனைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்.\nஎல்லோருக்க���ம் சமமான கல்வி என்பது சமச்சீர் கல்வி; எல்லோருக்கும் சமமான கல்வி இருக்கக் கூடாது என்பது பார்ப்பனர்கள் கூறும் சமத்தாழ்வு கல்வி என்பதாகும்.\nஅவர்கள் பல தலைமுறைகளாகப் படித்து ஒரு கட்டத்தைத் தாண்டி மேலே சென்று விட்டார்களாம். இந்தச் சமச்சீர் கல்வி மூலம் மேலே உயரே சென்ற அவர்களை இவர்கள் நிலைக்குத் தாழ கொண்டு வந்து படிக்கச் செய்கிறார்களாம் - சமத்தாழ்வு கல்வி முறை என்று பார்ப்பனர்கள் சொல்லுவதன் உட்பொருள் இதுதான்.\nஅரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஓரியண்டல் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி என்று தனித்தனி கல்வி முறை இருந்தால் அது ஒரு குழப்பமான நிலையைத் தான் உண்டாக்கும்.\nஅரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனும், மெட்ரிக்கில் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவனும் சம நிலையில் இருப்பான் என்று சொல்ல முடியாது. இது சமூகத்தில் ஏற்ற - தாழ்வு என்ற பிளவை ஏற்படுத்தத்தான் வழி வகுக்கும்.\n+2 தேர்வு முடிந்து விரும்பும் கல்வியைப் படிக்கச் செல்லும்பொழுது பல இடர்ப்பாடுகளை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.\nசமச்சீர் கல்வி முறையில் மாநில அளவிலோ அகில இந்திய அளவிலோ நுழைவுத் தேர்வுகளை நடந்த வேண்டிய அவசியம் இருக்கவே இருக்காது.\nசமச்சீரான கல்வி இல்லாததால் +2 மதிப்பெண்களை வைத்து தகுதியை நிர்ணயிக்கக் கூடாது என்று சொல்லி வந்தவர்கள், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் நிலையில் அந்தப் பல்லவியை இனிமேல் பாட முடியாது.\nஇந்த வகையில் கடந்த தி.மு.க. ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வி இந்தியத் துணைக் கண்டத்துக்கே வழிகாட்டக் கூடியதாகும்.\nஇந்தப் பிரச்சனையில் அரசுக்குக் கிடைத்தது தோல்வி என்று எண்ணாமல் இதன்மூலம் மாணவர்கள் புதிய பாடத்தைப் படிப்பது போலவே, புதிய பாடத்தைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புக் கிடத்ததாக அரசும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்\nஆம், புதிய பாடம் மாணவர்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும்தான்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nவல்லபைக் கணபதி சிலை வழிபாடு-அரசு சிந்திக்குமா\nஇஸ்லாம் மார்க்கத்தில் பாப்பார முஸ்லீம், பற முஸ்லீம...\nதீபாவளிப் பண்டிகையைக் கொண்ட���டக் கூடாது ஏன்\nநான் வெறும் இராமசாமி - பகவான் இராமசாமி ஆகிவிடுவேனே...\nகாஞ்சி சங்கராச்சாரிக்கு புத்தி புகட்டிய பெரியார்\nபார்ப்பனர்களிடம் ஒழுக்கம், நேர்மை, நாணயம் காண முடி...\nதூக்குத் தண்டனையை ரத்து செய்க தி. க. மாநாட்டில் த...\nஆரியக் கருத்தினைத் தாங்கும் சுமை தாங்கி\nதேவ ப்ரச்னம் என்றால் என்னவாம்\nகலைத்துறையில் பெரியார்-சுயமரியாதை இயக்கம் செய்தது...\nஇதற்கு மேலும் கட வுளா பக்தியா\nதமிழில் அர்ச்சனை என்பது விதண்டாவாதமா\nபேரறிவாளன், சின்ன சாந்தன், முருகன் தூக்குத் தண்டனை...\nமதிய உணவுத் திட்டத்தை செயல்படுத்தியவர் யார்\nபெரியார் ஏன் இந்தி மொழியை எதிர்த்தார்\nதை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டா\nபெரியார் கலை இலக்கியத்திற்கு விரோதியா\nவள்ளுவரை மறைத்த இனமே புத்தரை ஒழித்தது\nபெரியார் கலை இலக்கியத்திற்கு விரோதியா\nபார்ப்பனர்களை வீட் டுக்கு அழைப்போரே\nபஞ்சாங்கம் என்பது பார்ப்பனப் ப...\nஆரக்ஷன் படமும் ஆதிக்கவாதிகளின் வஞ்சகமும்\nநடிகர் எஸ்.வி.சேகர் என்னிடம் கேட்ட கேள்வி - கி.வீர...\nபெரியார் சகாப்தம் இது - உருவாதே பூணூலை\nகடவுளுக்குப் பயந்து தப்புச் செய்யாமல் இருக்கிறார்க...\nஎங்களுக்கு பூநூல் மீது என்ன கோபம்- சோ என்னிடம் கே...\nஅறிவாயுதம் ஏந்தும் ஆயிரம் பேர் கொண்ட பகுத்தறிவுப் ...\nகிருஷ்ணனைப்பற்றி பாடுதில் ஆன்மீகத்துக்கு இடம் ஏது\nஎங்களை யாரும் அதிகார அடக்குமுறை மூலம் அடக்கிவிட மு...\nகடவுள்கள் பிறக்கும் கதை இப்படித்தான்\nதிருப்பதி வெங்கடேசப் பெருமாள் கடன்காரக் கடவுள்\nசுதந்திர தினம் ஆகஸ்டு 14 \nஇந்து மதத்திற்கு சரித்திர சம்பந்தப்பட்ட ஆதாரம் கிட...\nஎந்தப் பார்ப்பானாவது திருவள்ளுவருக்கு விழா எடுக்கி...\nதினமலர் கூட்டத்தின் பூணூல் புத்தி\nஎம்.பி.பி.எஸ் பொது நுழைவுத் தேர்வில் தகுதி திறமையு...\nஆகஸ்ட் துரோகி ஆச்சாரியார் ராஜாஜி \nநட்பு நாளும் - பகுத்தறிவுவாதிகளும்\nஇந்து மதத்தைக் காக்கப் போரட்டமாம்\nதிராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் விரைந்து ஏம...\nபக்தியின் பெயரால் தலையில் தேங்காய் உடைத்தால் ....\nஆடி 18 இன் அபாய சங்கு\nஆடி அமாவாசையன்று நாம் எதை வைத்துப் படைக்க வேண்டும்...\nகடவுளோடு புணர ஆசைப்படுகிறாளாம் ஆண் டாள் என்னும் பக...\nசிவபிரான் முழுமுதற் கடவுள் என்பதை கிறிஸ்தவர், முஸ்...\nஎங்களுக்கு எந்தப் பார்ப்பான் மீது க��பம்\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை ��ார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/03/03.html", "date_download": "2018-07-22T22:03:16Z", "digest": "sha1:O2VU4A6I45NQGKY3YRMDAG2JB3J64DFK", "length": 12798, "nlines": 197, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: சிவ தரிசனம் - 03", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nஞாயிறு, மார்ச் 10, 2013\nசிவ தரிசனம் - 03\n-: நள்ளிரவு 12 மணி முதல் பின்னிரவு 3 மணி வரை :-\nநள்ளிரவு. இருளில் தட்டுத் தடுமாறினாலும் தடம் மாறாமல் விநாயகர் அருளிய திருக்குறிப்பின்படி வந்து சேர்ந்தாகி விட்டது.\nஇனி தாமதிக்க நேரமில்லை. நலிந்திருந்த நாகராஜனுக்குத் துணையாக ஆதிசேஷன் தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தான். குறைகள் தீரும் வண்ணம் குளித்தாகி விட்டது.\nஆலம் விழுதில் அகத்திப் பூக்களைத் தொடுத்து ஐயனுக்குச் சாற்றி -\n... - எனப் பணிந்து வணங்கினான் நாகராஜன்.\nகண்கலில் நீர் வழிய மெய்மறந்து நின்ற நாகராஜனிடம் - நான்காம் காலம் நெருங்குவது நினைவூட்டப்பட்டது.\nஇப்படி சிவராத்திரியின் மூன்றாம் காலத்தில் வணங்கிய தலம் -\nஇறைவன் - பாம்புரேஸ்வரர், சேஷபுரீஸ்வரர். இறைவி - வண்டார்குழலி. தலவிருட்சம் - வன்னி. தீர்த்தம் - ஆதிசேஷ தீர்த்தம்.\nதீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்து நாகராஜனுடன் சேர்ந்து இறைவனைப் பணிந்து வணங்கிய ஆதிசேஷனின் மூலவிக்கிரகமும் உற்சவ விக்கிரகமும் திருக்கோயிலில் உள்ளன. நாகதோஷங்களை விலக்கும் திருத்தலம்.\nஅம்பிகை ஆதியில் வழிபட்ட திருத்தலம்.\nஎனவே கங்காதேவியுடன் நான்முகன் , இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, அகத்தியர், தட்சன் - ஆகியோரும் வழிபாடு செய்துள்ளனர்.\nதிருப்பாம்புரம் திருக்கோயிலினுள் யாருக்கும் எவ்விதத் தீங்கும் செய்யாதபடி - நாகங்கள் உரிமையுடன் உலாவுவதை நாம் காணலாம்.\nகும்பகோணம் - பூந்தோட்டம் பேருந்து வழித்தடத்தில் உள்ளது. அருகில் திருவீழிமிழலை, கோனேரிராஜபுரம், அன்னை சரஸ்வதி அருள் புரியும் கூத்தனூர் ஆகிய திருத்தலங்கள் உள்ளன.\n''ஓம் நம சிவாய... சிவாய நம ஓம்\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, மார்ச் 10, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுத்திரை: திருத்தலம், திருப்பாம்புரம், மகா சிவராத்திரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபங்குனி உத்திரம் - 02\nபங்குனி உத்திரம் - 01\nச���வ தரிசனம் - 04\nசிவ தரிசனம் - 03\nசிவ தரிசனம் - 02\nசிவ தரிசனம் - 01\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2014/06/blog-post.html", "date_download": "2018-07-22T22:05:16Z", "digest": "sha1:4EDQXSD4CQSRAPZASITVYMSPSHVP2OK5", "length": 19567, "nlines": 191, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: வசூலுக்கு வந்த வண்ணம்...", "raw_content": "\nஅருமையான பதிவு. அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒன்று. இதை எந்த அரசியல் கட்சிகளோ அரசியவல்வாதிகளோ , பெரும் பணக்கார பெருமக்களோ இதை பற்றி கவலைப்படுவதில்லை. சிந்திப்பதும் இல்லை. எனக்கே 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி மாவட்டத்தில் அலுவல் காரணமாக சென்ற பொது , நிறைய பெண்கள் என்னிடம் கிராம பகுதியில் உள்ளவர்கள் கண்ணீர் மல்க இந்த விடயத்தை சொலும்போது என் நெஞ்சம் வெடித்து.. இதயம் கண்ணீர் சிந்தியது. இது வார்த்தைக்காக , பெருமைக்காக எழுதுவது இல்லை. உண்மை உணர்வை கூறினேன். சில வயதான மூதாட்டிகள் சொல்லும்போதே அழுது விட்டார்கள் .\nஊர் பெயர் நினைவில் இல்லை. லால்குடி தாண்டியவுடன் வரும் அந்த பகுதி. இன்னும் அப்படியேதான் உள்ளது என்று கேள்விப்பட்டவுடன் மனம் நொந்து விட்டேன்.\nகோயில்களில் எடுத்து சென்று பணத்தை தெரிந்தும் தெரியாமலும் கொட்டுபவர்கள் , பல வழிகளில் வீண் செய்து விரயம் செய்பவர்கள் தயை செய்து யோசிக்கவேண்டும்.\nஅடிப்படை வசதி செய்துதராமல் எந்த அரசும் நெடிக கூடாது. ஆனால் இன்று சென்னை மாநகரமே அப்படிதான் உள்ளது. குப்பை கூடாரங்களும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைகளும் நெஞ்சை உறுத்துகிறது. யார் யாரை சொல்வது ... பழனிக்குமார் :\nமிகவும் அவசியமான செய்தியைக் குறிப்பிட்டு உள்ளீர்கள் தோழரே.\nகடந்தமுறை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெயராம் ரமேஷ்.கோவில்களைவிட,கழிப்பறைகள்தான் தற்போது அவசியமாக உள்ளது என்று ஒரு கருத்து தெரிவித்தார்.உடனே சில அமைப்புகள் திரண்டு எழுந்து,கோவில்களை விட கழிப்பறைகள்தான் அவசியம் என்று எப்படி சொல்லலாம்..என்று கூறி,அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்,போராட்டம் செய்தது தங்களுக்கும் நினைவிருக்கலாம்.\n..\" - இது நடந்தால் நல்லதுதான்.\nமேலும் ,இது தொடர்பாக சமீபத்தில் வந்த செய்தி ஒன்றையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇரு இளம்பெண்கள் அந்தி வேளையில் ஊருக்கு வெளியே இயற்கையின் அழைப்புக்காக சென்றபோது வல்லுறவுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அனைத்து கிராமங்களிலும் கழிவறை வசதிகள் இல்லை என்பது குறித்து அனைவராலும் பேசப்படுகிறது.\nஇதில் அரசை மட்டும் குறைகூறிப் பயனில்லை என்பதையும், மனிதர்களின் பழக்க வழக்கம் எளிதில் மாறுவதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\n2012க்குள் அனைவருக்கும் கழிவறை வசதி உருவாக்கப்படும் என்று திட்டம் தீட்டி ஆண்டுதோறும் 35 லட்சம் கழிப்பறைகள் கட்டப்பட்டாலும், இத்திட்டம் 2022ஆம் ஆண்டில்தான் சாத்தியமாகும் என்று தற்போது அரசு சொல்வதற்குக் காரணம்: மக்கள் இதற்குத் தயாராக இல்லை.\nஇத்திட்டத்தின் கீழ் நாட்டின் பல பகுதிகளிலும் கட்டப்பட்ட பொதுக்கழிப்பறைகள் 50% பயன்படுத்தப்படவில்லை. அல்லது பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழாக்கப்பட்டு, சமூக விரோதச் செயல்களுக்கான இடமாக மாற்றப்பட்டுள்ளது.\nஇவ்வாறு பயன்பாடு இல்லாமல் ஆனதற்குக் கூறப்படும் காரணங்கள், அங்கே தண்ணீர் வசதி இல்லை. இது ஓரளவு உண்மையும்கூட. ஆனால் தண்ணீர் இருக்கும் இடத்திலும், ஆற்றங்கரை மேட்டில் அமைந்துள்ள பொதுக் கழிப்பிடங்கள்கூட பயன்பாடற்றுப் போகக் காரணம் என்ன\nசாலையோர உணவகங்களில் பேருந்துகளை பத்து நிமிடம் நிறுத்துகிறார்கள். நடந்துநர் ஓட்டுநர் இருவர் மட்டும்தான் சாப்பிடுகிறார்கள். பயணிகளில் மிகச் சிலரே சாப்பிடுகின்றனர். அந்த சாலையோர உணவகத்துக்கு வருவாய் எதில் கிடைக்கிறது\nஒரு பேருந்தில் வருபவர்களில் குறைந்தது 10 பேர் பயன்படுத்துவார்கள் என்றால், குறைந்தபட்சம் 100 பேருந்துகளுக்கு 1000 பேர் பயன்படுத்துகிறார்கள். கட்டணம் நபருக்கு ரூ.4. ஒரு நாளைக்கு எந்த முதலீடும் இல்லாமல் ரூ.4000 கிடைக்கிறது. மாதம் ரூ.1.20 லட்சம்\nஆனால் அந்தக் கழிவறைகள் முகம் சுழிக்கச்செய்யும் வகையில்தான் பராமரிக்கப்படுகின்றன. அப்படியென்றால், லாபம் இல்லாத பொதுக் கழிப்பறைகளின் பராமரிப்பு எப்படியிருக்கும்\nஒரு ஓட்டலில் உள்ள பொதுக் கழிப்பறையில் எழுதப்பட்ட வாசகம்: நீங்கள் இந்தக் கழிப்பறை எவ்வாறு சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதேபோன்று நீங்கள் வெளியே போகும்போதும் சுத்தமாக தண்ணீர் ஊற்றிச் செல்லுங்கள்.\nஇவ்வாறு எழுதக்காரணம், பலரும் தாங்கள் பயன்படுத்தியதோடு முடிந்தது என்று அக்கறை இல்லாமல் போவதால், அந்தக் கழிப்பறையை அடுத்தவர் பயன்படுத்த முடியாத அளவுக்கு ஆகிவிடுகிறது.\nகழிப்பறையைப் பயன்படுத்துவது எப்படி என்று தெரியாத இந்தியர்களே அதிகம். இதில் படித்தவர், படிப்பறிவில்லாதவர் என்ற பாகுபாடு கிடையாது.\nஇவ்வாறு கழிப்பறை குறித்து யாரும் அதிக அக்கறை கொள்வதில்லை என்பதால், இதில் ஊழலும் நாறுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பில் கழிப்பறை வசதி குறித்த தகவல்களுக்கும், மத்திய அரசு கட்டியிருப்பதாக சொல்லும் புள்ளிவிவரத்துக்கும் 3.75 கோடி கழிப்பறைகள் வித்தியாசம் இருக்கிறது. அப்படியானால் இந்த 3.75 கோடி கழிப்பறைகள் கட்டப்படாமல் கணக்கு எழுதப்பட்டனவா\nபெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில்தான் பொய்க்கணக்குகள் எழுதப்படுவது வழக்கம். அப்படியிருந்தும் கழிப்பறை இல்லாத பள்ளிகள் இன்னமும் இருக்கின்றன.\nபல கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் கழிப்பறை வசதிக்கும் சம்பந்தமே இல்லை. பேருந்து நிலையங்களிலும் இதே நிலைமைதான் புகழ்பெற்ற பக்தி மணக்கும் கோவில் மதில் சுவர்கள் நாறுகின்றன. வாரச் சந்தை நடைபெறும் பகுதிகள், திருவிழா நடைபெறும் பகுதிகளிலும் முடை வீச்சம்.\nசுற்றுச்சூழலால் ஏற்படும் நோய்கள் குறித்து புள்ளிவிவரங்கள் நம்மிடம் இல்லை என்று உலக சுற்றுச்சூழல் நாளில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பெரும்பாலான நோய் கழிப்பறை வசதி குறைவாக இருப்பதால்தான் பரவுகின்றன.\nஇந்தியாவில் நாளொன்றுக்கு 10,000 டன் மலஜலக் கழிவுகள் ஆற்றிலும், வாய்க்காலிலும் கலக்கின்றன. இவற்றில் ஒரு கிராம் மலத்தில் ஒரு கோடி வைரஸ்கள், 10 லட்சம் பாக்டீரியா, 1000 தொற்றுக்கிருமிகள், அவற்���ின் முட்டைகள் 100 இருப்பதாகச் சொல்கிறது யூனிசெப் நிறுவனம்.\nநோயற்ற இந்தியா உருவாக வேண்டும் என்றால், அனைவருக்கும் தூய்மையான கழிப்பறை வசதி வேண்டும். நோயற்ற வாழ்வும் தூய கழிப்பறையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை\n----------------------இணையத்தின் உதவியுடன் பொள்ளாச்சி அபி\nஅண்மையில் படித்த புத்தகம் : வெட்டி வாழ்க்கைக்கு நோ...\nஅணமையில் படித்த புத்தகம் : ஒரு தலித் ஒரு அதிகாரி ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2015/01/30.html", "date_download": "2018-07-22T22:03:51Z", "digest": "sha1:PSTUIYA7CD7RGO4D6FJI4T2TQBNYQBTI", "length": 20773, "nlines": 132, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: நிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்", "raw_content": "\nநிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்\nநிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் -அண்ணன் சி.மனோகரன்\nநெல்லை மண்டல திராவிடர் கழகத்தலைவர், முன்னாள் தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் மறைவுற்றார் என்னும் செய்தி 09.01.2014 இரவு 9 மணியளவில் தோழர் ஈரோடு அவர்கள் மூலமாக கேட்டபோது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அண்ணே, கடையில்தான் இரவு 7 மணிவரை இருந்தார். பின்பு வீட்டிற்குச்சென்றார். வீட்டிற்குச்சென்றவுடன் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. அப்பாவும்( அய்யா தே.எடிசன்ராசா) அண்ணன் செல்வமும் (திராவிடர் கழக மாநில அமைப்புச்செயலாளர் ) சென்றார்கள். சென்று அடைவதற்குள் உயிர் பிரிந்துவிட்டது என்றார். மனோகரன் அவர்கள் தூத்துக்குடி மாவட்ட முன்னாள் திராவிடர் கழகத்தலைவர் அய்யா சிவனைந்தபெருமாள அவர்களின் மகன். சுயமரியாதைக்காரரின் மகனானக்ப்பிறந்து இறுதிமூச்சுவரை சுயமரியாதைக்காரராக வாழ்ந்து மறைந்திருக்கின்றார். அவர் மறைந்தவுடன் , சிலர் வந்து அவரின் இறுதிச்சடங்கிற்கு எப்படி ஏற்பாடு செய்வது என்று கேட்டவுடன் அவரது துணைவியார் பேராசிரியர் கஸ்தூரிபாய் மனோகரன் அவர்கள் , பெரியாரியல் முறைப்படிதான் இறுதி நிகழ்வுகள் நடக்கும் என்பதைச்சொன்னதோடு மட்டுமல்லாது, எங்கள் மாமனார் காலத்திலிருந்து எங்கள் வீட்டு நிகழ்வுக��் எல்லாம் எந்தவிதமான சடங்குகளும் இல்லாமல்தான் நடக்கும் என்பதனை மிகத்தெளிவாகவும் இயல்பாகவும் சொன்னார்கள் என்பது பெருமைக்குரியது.\nதன்னுடைய வாழ்வை ஒரு தொண்டற வாழ்வாக அமைத்துக்கொண்டவர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள். அவரோடு நெருங்கிப்பழகிய அய்யா சே.முனியசாமி (மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் ) இறுதி நிகழ்வில் உரையாற்றியபோது பல நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 5 ஆண்டுகளாகத்தான் அவரோடு நான் பழகினேன். முழுவதுமாக என்னை வ்சீகரித்துக்கொண்டார், அவரின் பழகும்தன்மையும் நகைச்சுவை உணர்வும் , எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பாங்கும் எவருக்கும் வாய்க்காது.எனது உயிரைப்போன்று ஒப்பற்ற நண்பராக விளங்கினார் என்றார்.எதற்கும் கலங்காத அவர் கண்ணீர் விட்டு அழுதார். அண்ணன் தே.எடிசன்ராசா அவர்கள், என் தந்தை பே,தேவசகாயமும், அண்ணன் ம்னோகரன் அவர்களின் தந்தை சிவனைந்தபெருமாளும் ஒன்றாக இயக்கப்பணியாற்றியவர்கள். நானும் அவரும் ஒன்றாகப் பணியாற்றினோம். அண்ணன் ம்னோகரன் அவர்கள் தலைமுறை இடைவெளி இல்லாமல் பழகக்கூடியவர் . என்னோடு பழகுவது போலவே எனது மகன்கள் ஈரோட்டுப்பெரியார், செல்வப்பெரியாரிடமும் பழகக்கூடியவர். ஒரு அருமையான இயக்கத்தவரை, குடும்ப நண்பரை இழந்தோம் என்றார். தூத்துக்குடி, திரு நெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டக் கழகப்பொறுப்பாளர்கள் அனைவரும் கண்ணில் நீர் மல்க இரங்கலுரை ஆற்றி அண்ணன் மனோகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.\nஅண்ணன் சி.மனோகரன் அவர்களின் கண்கள் மதுரையில், மதுரையில் உள்ள அரவிந்த கண் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கப்பட்டன.அவரது உடல் தூத்துக்குடியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் விதத்தில் தானமாக வழங்கப்பட்டது. திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள் , உடலைத் தானமாக வழங்கும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு இரங்கலுரை ஆற்றினார். அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இரங்கலுரையை வாசித்தும், தன்னுடைய வீர வணக்கத்தைச்செலுத்தியும் , தூத்துக்குடியில் அய்யா பெரியார் சிலை அமைவதற்கும் , படிப்பகம் அமைவதற்கும் அவரின் பங்களிப்பை, கொடையுள்ளத்தை நினைவு கூர்ந்தும் உரை நிகழ்த்தினார்.\nமுதலில் அவர்கள் குடும்பத்தில் , அண்ணன் சி.மனோகரன் அவர்களின் தம்பி பேராசிரியர் சி.மகேந்திரன் அவர்களைத்தான் நான் அறிவேன். பேரா.சி.மகேந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி வெண்ணிலா அவர்கள் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டு முதல்பரிசு பெற்றவர். அவரின் திருமணத்தின் மூலம் சி.மகேந்திரன், பின்பு அவரின் மூலம் அண்ணன் சி.மனோகரன் அவர்கள் பழக்கம். ஆனால் பழக ஆரம்பித்த சில நாட்களிலேயே அவரின் வெள்ளை உள்ளமும், நகைச்சுவை உணர்வும், இயக்க நிகழ்வுகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்னும் உந்துதலும் மிக நெருக்கமாக ஆக்கியது. அடிக்கடி மதுரை தல்லாகுளம் வருவார். ஏதேனும் ஒரு இடத்தில் ஒரு டீயைக் குடிப்போம். பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மய்யத்திற்குச்செல்வோம். லேட்டஸ்டாக வந்த லேப்டாப் , ஆண்டிராய்டு எனக்கையில் வைத்திருப்பார். மைக்ரோ சிம், நானோ சிம் என செல்லில் போடுவார். எங்கு சென்றாலும் இண்டர் நெட் பயன்படுத்துவார். எனது மெயிலுக்கு விடாமல் ஏதேனும் தகவலகள், உலக அதிசயங்கள், மருத்துவக்குறிப்புகள் என அனுப்பிக்கொண்டே இருப்பார்.கடந்த முறை குடும்பத்தோடு குற்றாலம் சென்ற நேரத்தில் அவரின் உதவி மறக்க முடியாதது.\nவெளியூர் செல்வது, மற்றும் இயக்க நிகழ்ச்சிகளுக்கு குறித்த நேரத்தில் சரியாக வந்துவிடுவார். அவர் வருகிறார் என்றாலே தாமதமாக வரும் ஆட்கள்கூட சரியான நேரத்திற்கு வந்து விடுவார்கள். கடந்த மாதம் சேலம் பொதுக்குழுவுக்குச்சென்ற போது, காலை 6 மணியிலிருந்து நாகமலைப்புதுக்கோட்டையில் வீட்டிற்குவெளியே நின்றிருக்கிறார், நாங்கள் சென்றது 6.30க்கு. அரைமணி நேரமாக வாசலிலேயே நிற்கிறேன் என்றார். ஏன் வந்தவுடன் வீட்டிற்குள்ளிருந்து வரலாமே என்றால் , என்னால் லேட் ஆகக்கூடாது என்றார். அதே போல் வெளியூர் செல்லும்போது பேச ஆரம்பித்தால் பட்டாசு வெடித்ததுபோல நாம் சிரித்துக்கொண்டே போகலாம். அவ்வளவு நகைச்சுவை இருக்கும் அவரது பேச்சில். பணத்தை எப்போதும் பெரிதாக் நினைக்க மாட்டார். ஆனால் எப்போதும் கணக்கு வழக்கு சரியாக் இருக்கவேண்டும் என நினைப்பார். பெரியாரியல் அடிப்படையில் சிலரோடு வாதிட்ட வாதங்களை விவரிப்பார். மிகவும் ஆர்வமாக இருக்கும். ஆறாவது படிக்கும்போது தந்தை பெரியார் அவர்கள் தூத்துக்குடியில் விடுதியில் தங்கியிருந்தபோது வாயிற்காப்பாளராக நின்ற கதையைக் கூறுவார். எல்லோருக்கும் உதவுவார். இயக்க நிகழ்வுகளுக்கு கொடுப்பதற்கு யோசிக்க மாட்டார். தாராளமாக தருவார். உடன் பிறந்தவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார். இயக்க தோழர்களுக்கு மிகப்பெரிய தோழராக வாழ்ந்திருக்கிறார். தான் மறைந்த பின்பும் தனது கண்களையும், உடலையும் தானமாக வழங்கி பெரியாரியல் அடிப்படையில் வாழ்ந்ததுபோலவே மறையவும் செய்திருக்கிறார். இறக்கும்போது கூட ஏதாவது நகைச்சுவையாக கூற வேண்டும் என நினைத்திருப்பார் போலும். மலர்ந்த முகமாய் உடல் இருந்தது. இருப்பவர் எல்லாம் ஒரு நாள் இறப்பது உறுதி. ஆனால் இருந்தபோதும், இறந்தபோதும் மற்றவர்களின் நலனை முன்னிறுத்திய, இயக்க நிகழ்வுகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்களின் புகழ என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவரின் தொண்டறம்.\nஅய்யா வின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். அய்யாவைப் பற்றி மிக அருமையாக விவரித்துள்ளீர்கள். அய்யாவுக்கு வீரவணக்கம்\nநன்றி அய்யா, நிறைய எழுதப்பட வேண்டியவர் அவர்.\n// இயக்க நிகழ்வுகளுக்கு கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களின் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்களின் புகழ என்றும் நிலைத்து நிற்கும். வாழ்க அவரின் தொண்டறம்... // என்றும் ஏந்துவோம் அவர் உயர் எண்ணங்களை...\nஆமாம் செந்தில் . தந்தை பெரியாரின் உயர் எண்ணங்களை பரப்பிய, உயர் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் சொந்தக்காரர் அண்ணன் சி.மனோகரன் அவர்கள்.\nயாழ்பாவாணன் இந்திய-தமிழகம், கடலூர், வடலூர் வருகின்றார்\nநன்றி அய்யா யாழ்பாவாணன் அவர்களே \nநிகழ்வும் நினைப்பும் (31) : வேப்பந்தோப்பும் திருக்...\nநிகழ்வும் நினைப்பும் 30 : இயக்க நிகழ்விற்கு கொடுத...\nநிகழ்வும் நினைப்பும்(29) :ஜாக்கிரதை, ஜாக்கிரதை, சா...\nதோழர் கந்தசாமியும் தற்காலிக பணி நீக்கமும் - (சிறுக...\nநிகழ்வும் நினைப்பும் (28) மூடத்தனத்தின் முடை நாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_331.html", "date_download": "2018-07-22T22:24:36Z", "digest": "sha1:GKDSHIOGCXXJTA654PX7VV43TMN6DH5A", "length": 39472, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்­ரே­லி­யர்­களே, உங்­க­ளது கரங்கள் இரத்­தத்­தினால் நனைந்துள்­ளன - பத்­தே­கம சமித்த தேரர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்­ரே­லி­யர்­களே, உங்­க­ளது கரங்கள் இரத்­தத்­தினால் நனைந்துள்­ளன - பத்­தே­கம சமித்த தேரர்\n உங்­க­ளது கரங்கள் இரத்­தத்­தினால் நனைந்து போயுள்­ளன. முத்­திரை ஒட்­டு­வ­தற்­காக பூசப்­பட்­டுள்ள பசை­களில் மிரு­கங்­களின் சேர்க்­கைகள் சேர்க்­கப்­ப­ட­வில்லை என்று உத்­த­ர­வா­த­ம­ளித்­துள்ள நீங்கள் பலஸ்தீன் காஸாவில் பலஸ்­தீ­னர்­களை மிரு­கங்­க­ளைப்போல் சுட்டுக் கொல்­கி­றீர்கள். அப்­பாவி பலஸ்தீன் மக்­க­ளுக்­காக இலங்­கை­யர்கள் நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம் என தென்மாகாணசபை உறுப்பினர் பத்­தே­கம சமித்த தேரர் தெரி­வித்தார்.\nபலஸ்­தீனில் நடை­பெற்ற சர்­வதே மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக விண்­ணப்­பித்து இஸ்­ரே­லினால் விசா மறுக்­கப்­பட்­டமை தொடர்பில் விளக்­க­ம­ளிப்­ப­தற்­கான ஊடக மாநாட்டில் கலந்­து­கொண்டு விளக்­க­ம­ளிக்­கை­யி­லேய அவர் இவ்­வாறு கூறினார்.\nகொழும்­பி­லுள்ள பலஸ்தீன் தூத­ர­கத்தில் நடை­பெற்ற ஊடக மாநாட்டில் அவர் தொடர்ந்து விளக்­க­ம­ளிக்­கையில்;\nஇஸ்ரேல் ஒரு பயங்­க­ர­வாத நாடாகும். பலஸ்தீன் மக்­களை அடி­மைப்­ப­டுத்தும் நாடாகும். இலங்­கை­ய­ரான எமக்கு பலஸ்­தீ­னுக்கு செல்­வ­தற்கு விசா மறுக்­கப்­பட்­டமை அநீ­தி­யாகும். ஏன் எமக்கு விசா வழங்­க­வில்லை. நாங்கள் நிச்­ச­ய­மாக பலஸ்­தீன மக்கள் சுதந்­திரம் பெற்­றுக்­கொள்ளும் வரை அவர்­க­ளுக்­காக குரல் கொடுப்போம். ஆத­ர­வ­ளிப்போம்.\nஇஸ்ரேல் அடிப்­ப­டை­வா­தத்­துக்கு எதி­ராக உலகில் மக்­களைத் திரட்­டு­வ­தற்­கான எமது முன்­னெ­டுப்­புகள் தொடரும். வரு­டாந்தம் பலஸ்­தீனில் நடை­பெறும் மாநாட்­டுக்குச் செல்­வ­தற்கு விசா கோரியே நான் விண்­ணப்­பித்­தி­ருந்தேன். நான் இலங்­கையன். பயங்­க­ர­வா­தி­யல்ல. கரு­ணை­யைப்­போ­திக்கும் ஒரு மதத்­துக்குச் சொந்­தக்­காரன். ஆனால் எனக்கு இஸ்ரேல் விசா­வினை மறுத்­து­விட்­டது.\nஇதி­லி­ருந்து இஸ்­ரேலின் ஆக்­கி­ர­மிப்பு பயங்­க­ர­வாதம் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. பலஸ்தீனர்களின் விடுதலைக்காக இலங்கையர்கள் நாம் குரல் கொடுப்போம் என்றார்.\nநிகழ்வில் பலஸ்தீனின் இலங்கைக்கான தூதரக அதிகாரி ஹிசாம் அபூ தாஹாவும் கலந்துகொண்டிருந்தார்.\nஷு ��ாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-22T22:28:47Z", "digest": "sha1:ITAA2VOCJ2EGKKXFPT27KNCU2E4OFCLW", "length": 4180, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான ஈசி சிக்கன் கிரில் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசுவையான ஈசி சிக்கன் கிரில் ரெடி\nசிக்கன் துண்டுகள் – 400 கிராம்\nசிக்கன் டிக்கா அல்லது தந்தூரி மசாலா – 2டீஸ்பூன்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1டீஸ்பூன்\nரெட் கலர் – பின்ச்\nதயிர் – 1 டேபிள்ஸ்பூன்\nலைம் ஜூஸ் – பாதி பழத்தில்\nவிரும்பினால் கசூரி மேத்தி – 2 டீஸ்பூன்(மணத்திற்கு)\nசுத்தம் செய்து கட் செய்த சிக்கன் துண்டுகளை நன்கு அலசி தண்ணீர் வடிகட்டி கொள்ளவும்.\nஅத்துடன் பட்டர் தவிர மேற்குறிப்பிட்ட அனைத்தையும் கலந்து குறைந்தது 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nஊறிய சிக்கனை மைக்ரோவேவ் அல்லது எலெக்ட்ரிக் அல்லது கேஸ் அவன் அல்லது தந்தூரி அடுப்பில் மீடியம் ஃப்லேமில் சுட்டு எடுக்கலாம்.ஒரு பக்கம் வெந்த பின்பு மறு பக்கம் திருப்பி வைக்க வேண்டும்.அடுப்பின் வெப்பத்தை பொறுத்து நேரம் வேறுபடும். அரைமணிக்குள் ஆகிவிடும்.\nசுவையான ஈசி சிக்கன் கிரில் ரெடி.ரெடியான சிக்கனில் விரும்பினால் பட்டர் தடவி சூடாக பரிமாறலாம்.\nஇதனை நறுக்கிய வெள்ளரி,கேரட்,ஆனியன்,டொமட்டொ ஸ்லைஸ் உடன் பரிமாறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mangatha2-venkat-prabhu-09-07-1842040.htm", "date_download": "2018-07-22T21:55:55Z", "digest": "sha1:ZHIWW2N54QDXFCKUOFGQZEX2OIXHG6OE", "length": 7855, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "மங்காத்தா-2 வருமா? வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல் - Mangatha2Venkat PrabhuAjithVinothPushkar GayathriVikram Kumar - மங்காத்தா2- வெங்கட் பிரபு- அஜித்- வினோத்- புஷ்கர் காயத்ரி- விக்ரம் குமார் | Tamilstar.com |", "raw_content": "\n வெங்கட் பிரபுவே கூறிய அதிகாரப்பூர்வ தகவல்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த மங்காத்தா ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்ற படம். இவை அஜித்தின் 50வது படம் என்பது கூடுதல் ஸ்பெஷல். இந்நிலையில் மங்காத்தா படம் முடியும் போதே இரண்டாவது பாகத்திற்கு லீட் கொடுப்பது போல் தான�� முடித்திருப்பார்கள், இதுக்குறித்து வெங்கட் பிரபுவிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்டனர்.\nஅதற்கு அவர் ‘கண்டிப்பாக அதற்கான லைன் நான் மங்காத்தா எடுக்கும் போதே அஜித் சாரிடம் சொன்னேன், அவர் ஓகே சொன்னால், திரைக்கதை அமைக்கும் வேலையில் இறங்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.\nஅஜித் அடுத்து வினோத், புஷ்கர் காயத்ரி இன்று விக்ரம் குமார் என யாருடன் இணைவார் என்று பெரிய கேள்வி இருக்க, வெங்கட் பிரபுவிற்கு ஓகே சொல்வாரா\n▪ ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ பிரபல நடிகருக்கு ஜோடியாகும் நாகினி சீரியல் கவர்ச்சி நடிகை\n▪ கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n▪ தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n▪ ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'\n▪ கடன் வாங்கியாவது திருமணம் செய்வேன் - கலக்கபோவது யாரு நவீனிடம் பணம் கேட்டு மிரட்டல்\n▪ வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..\n▪ சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பில் 'அகோரி\n▪ காதல் மட்டுமில்லை கல்யாணமும் கடந்து போகும்- நலன் குமாரசாமி\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?tag=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-07-22T22:01:31Z", "digest": "sha1:HVMRO4OIPTGF5MJC6XJTPDNCUFUHNTTL", "length": 7882, "nlines": 110, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » சிக்ஸ்த்சென்ஸ்", "raw_content": "\n(உணவு சரித்திரம் புத்தகத்துக்கான எனது முன்னுரை)\nஎமக்குத் தொழில் இனி எழுத்து மட்டுமே என்று முடிவெடுத்து முழு நேர எழுத்தாளன் ஆன பிறகு, வரலாற்று நூல்கள் எழுதுவதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். பிற மொழிகளில் எத்தனையோ வரலாற்று நூல்கள் செழித்துக் கிடக்கின்றன. தமிழில் சரித்திர நாவல்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், வரலாற்று நூல்கள் அவ்வளவாக இல்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு. அதுவும் ஒரு காரணமே. பயணம் மனத்திருப்தியுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஎவை குறித்த வரலாறுகளை வருங்காலத்தில் எழுத வேண்டும் என்று மனத்தினுள் விதைத்திருக்கும் திட்டங்கள் நிறைய. அதில் ஒன்றுதான் உணவின் சரித்திரம் குறித்து விரிவான புத்தகம் எழுதுவது. ஓர் எழுத்தாளனுக்கு, எந்த ஒரு விஷயம் குறித்தும் தொடர்ந்து எழுத, மிகச் சரியான களம் அமைதல் அவசியம். எனக்கு அப்படி அமைந்த களம் – புதிய தலைமுறை குழும சேனல்கள். அவற்றில் ஒளிபரப்பாகி வரும் ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’ என்ற உணவின் வரலாறும் சமையலும் கலந்த நிகழ்ச்சி.\nஅந்த நிகழ்ச்சிக்கான ஆய்வு – எழுத்துப் பணியை நான்காவது வருடமாகச் செய்து கொண்டிருக்கிறேன். என் எழுத்தின் மேல் பரிபூரண நம்பிக்கை வைத்து அதற்கான வாய்ப்பு வழங்கிய அமரர். திரு. பாலகைலாசத்துக்கு என் மானசீக நன்றி. நண்பர் ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றி.\nஎனில், இந்தப் புத்தகம் அந்நிகழ்ச்சியின் எழுத்து வடிவமா ‘இல்லை’. அந்நிகழ்ச்சிக்காக செய்த ஆய்வு, இந்த நூலை எழுதுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் ஒவ்வொரு உணவினது சரித்திரம் குறித்தும் இந்தப் புத்தகத்தில் விரிவாகப் பேசியிருக்கிறேன். இது ‘முதல் பாகம்’ மட்டுமே. இன்னும் பேசப்பட வேண்டிய வரலாறு ஏராளம். அவை அடுத்தடுத்த பாகங்களில் தொடரும்.\nமற்றுமொரு விளக்கத்தையும் வாசகர்கள் முன் வைக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த விஷயத்தைப் பற்றி எழுதினாலும் விறுவிறுப்பும் சுவாரசியமும் எங்கும் குறையாதபடி எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்துவேன். ஆனால், இந்தப் புத்தகம் அந்த வகையில் சேராது. மன���்துக்குப் பிடித்த நபருடன், அற்புதமான சூழலில், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மென்மையான இசையோடு, நாவிற்குப் பிடித்தமான உணவு வகைகளை, ரசித்து ருசித்து நிதானமாகச் சாப்பிடும் சுகம் எப்படிப்பட்டதோ, இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனுபவமும் அப்படிப்பட்டதாக இருக்கும் என்று நம்புகிறேன்.\nஉணவு சரித்திரம் – அடுத்த பாகத்தில் சந்திப்போம்.\nTags: உணவு சரித்திரம், சிக்ஸ்த்சென்ஸ், முகில்\nCategory: அறிவிப்பு, சரித்திரம், புத்தகம் | Comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/84199", "date_download": "2018-07-22T22:19:31Z", "digest": "sha1:CGIVYZF4V4LO7NNRFMYLL6XQYXIGGFYM", "length": 9807, "nlines": 102, "source_domain": "www.zajilnews.lk", "title": "பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு\nபண்டிகைக் காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விலை குறைப்பு\nசதொச உட்பட ஏனைய சுப்பர் மார்க்கட்களிலும் ஒரே விலையில்: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்\nகூடுதலாக கோரிக்கையுள்ள நாட்டரிசி பல விலைகளில் விற்பனை செய்யப்படுவதனால், அதனை கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டு வர வேண்டுமென கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.\nஅண்மையில் நடாத்தப்பட்ட வாழ்க்கைச் செலவு குழு கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது, உள்நாட்டில் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோவின் ஆகக்கூடிய விலை ரூபா.74 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nதற்போது லங்கா சதொசவில் ஒரு கிலோ நாட்டரிசி ரூபா. 70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோன்று தற்போது ஒரு கிலோ சம்பா அரிசி 71 ரூபாவாகவும், வெள்ளை பச்சை அரிசி 62 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அரிசிவகை இரண்டினதும் விலை எதிர்வரும் வாரத்தில் குறைக்கப்படாத பட்சத்தில், கட்டுப்பாட்டு விலைக்கு கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.\nஅத்துடன் வாழ்க்கைச் செலவு குழு அத்தியாவசிய உணவு பொருட்கள் 07 இன் ஆகக்கூடிய விலைகள் பற்றி கலந்தாலோசித்துள்ளது. அதன் விலைகள் கீழே தரப்பட்டுள்ளன.\nபெரிய வெங்காயம் 1kg ரூ.135.00\nசெமன் கிராம் 425 g ரூ.127.00\nநெத்தலி 1kg ரூ.515.00 ஆகும்\nஇந்த விலையின் அடிப்படையில் 372 லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக, மேலே குறிப்பிடப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், இதே விலையில் ஏனைய சுப்பர் மார்க்கட்களிலும் மேற்கூறப்பட்ட உணவு பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nஅதேபோன்று மேற்கூறப்பட்ட 07 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள், எதிர்வரும் 2018 ஏப்ரல் மாதம் வரை, இந்த ஆகக்கூடிய விலையில் பேணி வருவதற்கு சதொச உள்ளிட்ட ஏனைய சுப்பர் மார்க்கட்களுக்கு வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.\nஅத்துடன், மேற்கூறப்பட்ட 07 அத்தியாவசிய உணவு பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை நுகர்வோர் அதிகார சபை சுற்றிவளைப்பு செய்ய இருப்பதாகவும், அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும், அவ்வாறு அதிக விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரிகள் பற்றிய விபரங்களை நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யுமாறும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்தார்.\n உடல் எடையை இப்படி கூட குறைக்கலாம்\nNext articleஅமெரிக்காவுக்கு எதிராக ஐநா பொதுச்சபையில் இலங்கை வாக்களித்ததை வரவேற்கிறோம்: முஜீபுர் றஹ்மான்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/85882", "date_download": "2018-07-22T22:18:31Z", "digest": "sha1:I3J7EY4RQX72UXMBYBZZEHO3YTDHECP3", "length": 7869, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "சந்தாங்கேணி விளையாட்டு மைதான இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம் - Zajil News", "raw_content": "\nHome Sports சந்தாங்கேணி விளையாட்டு ���ைதான இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்\nசந்தாங்கேணி விளையாட்டு மைதான இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்\nகல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிககளை ஆரம்பிக்கும் வகையில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான கட்டடக்கலை நிபுணர் குழு குறித்த மைதானத்திற்கு நேற்று (27) சனிக்கிழமை களவிஜயம் மேற்கொண்டனர்.\nஇக்களவிஜயத்தின்போது கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே. லியாகத் அலி, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.\nஸ்ரீலங்கா முஸ்லிகாங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானம் விளையாட்டுத்துறை அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டுவருகின்றன. குறித்த அபிவிருத்தி பணியினை பூரணப்படுத்துவதற்கு ஏதுவாக 2018ஆம் ஆண்டிற்கான அரசின் வரவு செலவு திட்டத்தில் 255 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதற்கமைவாக குறித்த மைதான அபிவிருத்தி பணியின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும்வகையில் மேற்படி குழுவினர் களவிஜயம் செய்தனர். இதன்போது பிரதான பார்வையாளர் அரங்கு அமைவிடம், முக்கிய பிரதிநிதிகள் நுழைவாயில் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது. இவ்வேலைத்திட்டமானது விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleகிண்ணியா மற்றும் மூதூர் பஸ் டிப்போ நேரசூசி குளறுபடியால் முறுகல் நிலை\nNext articleகல்குடா – ACMC யின் மத்திய குழு செயலாளர் அக்பரின் தந்தை வபாத்\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nஅம்பாறை மாவட்ட பள்ளிவாசல்களுக்கு ஐம்பது லட்சம் ரூபா நிதி பிரதி அமைச்சர் பைஸல் காஸீம் ஒதுக்கீடு\nஅகில இலங்கை சமாதான நீதவானாக வியாழராசா சத்தியப்பிரமாணம்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/88357", "date_download": "2018-07-22T22:23:54Z", "digest": "sha1:DPDEPOVXBREQ4WDZ7JXHZ665PG4YHRMI", "length": 7789, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஜெனீவா மாநாட்டில்‌ பங்கேற்பு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஜெனீவா மாநாட்டில்‌ பங்கேற்பு\nமுஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதி ஜெனீவா மாநாட்டில்‌ பங்கேற்பு\nஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளிள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்களில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சர்வதேச விவகார பணிப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டமுதுமானி ஏ.எம்.பாயிஸ் இன்று (17) சனிக்கிழமை சுவிற்சர்லாந்து நோக்கி பயணமானார்.\nமாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னர் கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்த அவர், ஜெனீவா பிரஸ்தாப கூட்டத்தொடரிலும் அதற்கு, சமாந்தரமாக உறுப்பு நாடுகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் வெவ்வேறாக நடைபெறும் அமர்வுகளிலும் பங்குபற்றி அங்கு முன்வைக்கவுள்ள கருத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.\nஅண்மையில் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனரீதியான வன்செயல்கள் மற்றும் அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் கையாண்ட மெத்தனப்போக்கு பற்றியும் சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் மனிதஉரிமை மீறல்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் பற்றியும் உறுப்பு நாடுகளின் கவனத்தை அவர் ஈர்க்கவுள்ளார்.\nநாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் போன்றவை தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தினதும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் தரப்பினரின் அசமந்தப்போக்கு குறித்து மனித உரிமைகள் பேரவையில் ஏ.எம்.பாயிஸ் பிரஸ்தாபிக்கவுள்ளார்.\nPrevious articleநாம் கல்வியையே இலக்காக கொண்டு செயற்படுகிறோம்; எ.எல்.எம். நசீர் எம்.பி\nNext articleசிரியாவில் உச்சகட்ட தாக்குதலில் காரணமாக ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nதேர்தல் கால சந்தர்ப்பவாத கூட்டணிகள் போலன்றி, சமூகத்தின் வெற்றிக்காக உழைக்கக்கூடிய கூட்டணியொன்றினை அமைப்பது காலத்தின் தேவையாகும்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/89644", "date_download": "2018-07-22T22:19:44Z", "digest": "sha1:QM2VWX4DJPGGL7L2PBUJZO22OLFOB3CL", "length": 7057, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஜீஎஸ்பி பிளஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகாரம் - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் ஜீஎஸ்பி பிளஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகாரம்\nஜீஎஸ்பி பிளஸ் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்குவதற்கு ஐரோப்பிய பாராளுமன்றம் அங்கீகாரம்\nஇலங்கை ஜீஎஸ்பி பிளஸ் நிவாரணத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான அங்கீகாரத்தை வழங்குவதாக சர்வதேச வர்த்தகத்திற்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழு அறிவித்துள்ளது.\nஇந்த நிவாரணத்தை வழங்குவது தொடர்பில் இலங்கையுடன் நட்புறவுடன் செயற்படுவதாக அதன் தலைவர் ஜான் சஜராதில் தெரிவித்துள்ளார்.\nஜிஎஸ்பி நிவாரணம் இலங்கைக்கு வழங்கப்பட்டு ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ளது. இந்த நிவாரணத்தை வழங்குவதற்கு நிபந்தனைகள் விதிக்கப்படவில்லை.\nஇருப்பினும் இந்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பயங்கரவாதத்தைத் தவிர்ப்பதற்குமாக துரிதமாக பாராளுமன்றத்தி��் புதிய சட்டம் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இந்தச் சங்கத்தின் தெற்காசியப் பிராந்திய வதிவிடப் பிரதிநிதி சஜாற் கரீம் தெரிவித்துள்ளார்.\nஇவர்கள் கடந்த நாலாம் திகதி முதல் இலங்கைக்கான விஜயத்தில் ஈடுபட்டிருந்தனர். ஜீஎஸ்பி பிளஸ் நிவாரணத்தின் மூலம் பெறப்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் இவர்கள் கவனம் செலுத்தினர். இந்தக் குழுவினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் அமைச்சர்கள் பலரையும் சந்தித்தனர்.\nPrevious articleமக்களின் வாழ்வாதார அபிவிருத்திகளுக்காக தனது அதிகாரத்திற்குட்பட்ட அனைத்து வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவுள்ளேன்: தவிசாளர் தாஹிர்\nNext articleமுசலி நீர்ப்பாசனப் பிரச்சினை என்று தீருமோ\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\nநாட்டின் இன்றைய அமைதிக்கு காரணமானவர் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா: அமைச்சர் கபீர் ஹாசிம் புகழாரம்\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/weird-looking-cell-phones-that-people-actually-purchased-009607.html", "date_download": "2018-07-22T22:01:55Z", "digest": "sha1:P7EUWPWJUJR5JXQXX6ZX3IPVDYCKCFU2", "length": 11555, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Weird Looking Cell Phones That People Actually Purchased - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n எண்ணமா இப்படி பண்றீங்களே மா..\n எண்ணமா இப்படி பண்றீங்களே மா..\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nஅம்பானியின் மாஸ்டர் மூளையில் உதித்த \"அடேங்கப்பா\" பிளான்.\nஇவளின் கொடூரமான சாவு; ஹெட்போன் பயன்படுத்தும் நமக்கெல்லாம் ஒரு பாடம்.\nசூப்பர் பட்ஜெட் விலையில் நோக்கியா 8110 4ஜி போன் அறிமுகம்; நியாமான அம்சங்கள்.\nஇன்று புழக்கத்தில் இருக்கும் அனைத்து ஸ்மார்ட்போன்களும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான் காட்சியளிக்கின்றது. தொடு திரை வசதி கொண்ட இன்றைய மொபைல் போன்களில் பட்டன்களும் அதிகமாக வழங்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇன்று நிலைமை இப்படி இருக்க கொஞ்ச காலத்திற்கு முன் ஸ்மார்ட்போன்கள் இல்லாத காலத்தில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க இருக்கின்றோம்..\nஃப்ளிப் போன் காலத்தில் பல விதங்களில் மொபைல் போன்கள் வலம் வந்தன. இதே காலத்தில் தான் இது போன்ற கருவிகளும் வெளியாகின, என்பதோடு பயன்பாட்டிலும் இருந்தன. எம்மாதாரியான போன்கள் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த போன் பல நிறங்களை ஒரே கரவியில் வழங்கியதோடு, அதிகபட்சமாக 100 மொபைல் நம்பர்களை பதிவு செய்து கொள்ளும் வசதியையும் வழங்கியது.\n1997 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவி பார்க்கவே வினோதமாக இருந்ததோடு 20 நொடி வாய்ஸ் மெமோக்களை சப்போர்ட் செய்யும் வசதியும் இருந்தது.\nகலோரி கால்குலேட்டர் கொண்டு 2000 ஆம் ஆண்டில் இந்த கருவி வெளியானது.\n2003 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவி 3ஜி வசதி கொண்ட சிறிய போன் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகேமிங் விளையாட வசதியாக இருக்கும் இந்த போன் பார்க்க ஜாய் ஸ்டிக் போன்று காட்சியளித்தது.\nவேவ் மற்றும் பாலிபோனிக் ரிங்டோன் கொண்ட இந்த கருவியினை பல கோணங்களில் திருக முடியும்.\nபழைய காலத்து போன்களை போன்றே வட்ட வடிவ கீபேட் மற்றும் பவுடர் டப்பா போன்று காட்சியளிக்கும் இந்த போனில் கேமரா பெயருக்காக வழங்கப்பட்டது.\n3ஜி வசதி மற்றும் வீடியோ கால் வசதி கொண்ட இந்த போனின் டிஸ்ப்ளேவை வளைக்க முடியும் என்பதோடு 2005 ஆம் ஆண்டில் வெளியானது.\n2007 ஆம் ஆண்டு வெளியான இந்த கருவியை ஸ்விஸ் நாட்டு வாட்ச் தயாரிப்பாளர்கள் வடிவமைத்தனர்.\nமோனோக்ரோம் கிராஃபிக்ஸ் கொண்ட இந்த கருவியில் இரு கீபேட் இருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இ���ந்திர சோதனை வெற்றி \nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/70287/cinema/Kollywood/Tamilpadam-2-will-screen-on-early-special-show.htm", "date_download": "2018-07-22T22:05:48Z", "digest": "sha1:SCXLPWLIO2O73QKSGP6GBTZI4FMFQ7JI", "length": 9532, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தமிழ்ப்படம் 2 சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது - Tamilpadam 2 will screen on early special show", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினி, கமலை விட எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாம் : சாருஹாசன் | தமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி | தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி | நாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய் | வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங் | ராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nதமிழ்ப்படம் 2 சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நாயகனாக நடித்துள்ள படம் தமிழ்படம் 2. இந்த படம் நாளை வெளியாகிறது. இதே கூட்டணியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தமிழ்ப்படம், சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.\nஇந்த நிலையில், தற்போது தமிழ்ப்படம்-2 படத்திலும் முதல்பாகத்தைப் போலவே பிரபலங்களை கலாய்த்திருப்பதாகவே தெரிகிறது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால் வெளிநாடுகளிலும் அதிகப்படியான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.\nரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என அதிகப்படியான ரசிகர்கள் கொண்ட நடிகர்களின் படங்களைத்தான் அதிகாலை சிறப்பு காட்சிகள் போடுவார்கள். ஆனால் இந்த படத்திற்கும் நாளை காலை சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம். சென்னையில் சில தியேட்டர்கள் காலை 5 மணிக்கு படத்தை திரையிட உள்ளனர்.\nதம்பி கார்த்திக்கு டிப்ஸ் கொடுத்த ... பாட்டி ஆகி விட்டேன் : ராய் லட்சுமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nரஜினி, கமலை விட எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாம் : சாருஹாசன்\nதமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி\nநாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய்\nவருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங்\nநியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'தமிழ்ப் படம் 2.0' - கிண்டலுக்கும் ஒரு எல்லை வேண்டாமா \nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-07-22T22:10:45Z", "digest": "sha1:VSAIMEUN5HE3UGF4XWI3EUAMH3FEPSM6", "length": 38092, "nlines": 385, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: இதோ,இன்னொரு சாதனைதமிழர்!!!", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nஇது இன்று, எனக்கு மின் அஞ்சலில் வந்தது.\nஉலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன், நினைத்துப் பார்க்கவே உங்களுக்கு பெருமகிழ்ச்சியாக இல்லை\nதிரைப்படங்களை கண்டு ரசியுங்கள், ரசிகர்களே. அதில் உங்கள் ஹீரோ செய்வதெல்லாம் நிஜம் என்று மட்டும் கண்மூடித்தனமாக நம்பி விடவேண்டாம்.\nஉண்மையான ஹீரோ உங்கள் பகுதியிலெயே நேர்மையாகவும், தியாக உணர்வோடும் , சேவை மனப்பான்யுடனும் , துணிவுடனும் உழைத்துகொண்டிருப்பார்,அவர் ஒரு ராணுவ வீரராக , தீயணைப்பு வீரராக, காவல் துறை அதிகாரியாக, ஆசிரியாராக, சமுக சேவகராக, துப்புரவு தொழிலாளியாக மற்றும் நேர்மையாக உழைத்து சம்பாதிக்கும் எவராகவும் இருக்கலாம்.\nஅவர்களை சந்திக்கும் சமயத்தில் இனியேனும் ஒரு நன்றி சொல்வோம் , பாராட்டுவோம். அவர்களில் யாரேனும் உங்கள் வார்டில் கவுன்சிலர் தேர்தலில் கூட நிற்கக்கூடும். அப்படி நின்றால் கட்சி பேதம் பாராமல், காசுக்கு ஆசைபடாமல் ஒட்டு போடுவோம்.\nஇப்போது அப்படி ஒரு நிஜமான ஹீரோவை உங்களுக்கு இந்த பதிவின் வாயிலாக அறிமுகபடுத்துகிறேன். இவர் உலகப்புகழ் பெற்ற CNN இணையதளத்தில் உலகின் தலை சிறந்த ரியல் ஹீரோக்களில் முதல் பத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அதை நினைத்து ஒரு தமிழனாக, மதுரைகாரனாக ரெம்பவும் பெருமை படுகிறேன்.\nஇன்னும் வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதில் தேர்ந்தெடுக்கப்படும் ஹீரோக்கள் அமெரிக்காவில் நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் Shrine ஆடிடோரியம், Los Angeles இல் நடக்கும் ஒரு பெரும் விழாவில் கௌரவிக்க பட இருக்கிறார்கள்.\nஇது CNN தொலைகாட்சியில் இந்திய நேரம் காலை எட்டு மணி ( நமக்கு நவம்பர் 26 ஆம் தேதி ) உலகம் முழுக்க நேரலை ஒளிபரப்பில் காட்டப்பட இருக்கிறது. இதற்காக நாம் ஒவ்வொரு இந்தியனும், தமிழனும் பெருமைப் பட வேண்டும். ஆஸ்கார் சாதனையை விட இது தான் மகத்தான சாதனை.\nபெயர் : நாராயணன் கிருஷ்ணன்\nஅப்படி என்ன தான் செய்து விட்டார் இவர்\nஅது நினைத்துபார்கவும் முடியாத கருணை செயல். தான் யார் என்றே அறியாத சித்த சுவாதீனம் கொண்ட மனிதர்களை நாம் சிறு கருணையுடனும் அல்லது கொஞ்சம் அருவருப்புடனும் கடந்து செல்வோம். சில சமயம் காசு போடுவோம். அதற்கும் மேல் என்ன செய்வோம் அதை மறக்க முயற்சிப்போம். ஆனால் இவர் அவர்களை தேடி சென்று தினமும் மூன்று வேளை உணவு தருகிறார்.\nஅருவருப்பில்லாமல் ஊட்டி விடுகிறார்.கடந்த எட்டு வருடங்களாக ஒரு நாள் தவறாமல் இந்த சேவையை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். மழை, புயல்,தேர்தல்,கலவரம், பந்த் என்று எதுவும் பாராமல் வருடம் முழுக்க இந்த சேவையை செய்து வருகிறார். தினமும் 400 பேருக்கு மூன்று வேளை உணவு என்பது சாதாரணம் இல்லை. இது வரை ஒரு கோடியே இருபது லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கபட்டுள்ளது.\nஇவர் ஒரு ஐந்த��� நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்த, பல விருதுகள் வென்ற செப்-சமையல் கலை வல்லுநர் ஆவார். சுவிட்சர்லாந்தில் ஒரு பெரிய ஹோட்டல் நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் அதை பெற்றோர்களிடம் சொல்லிவிட்டுப் போவதற்காக மதுரைக்கு வந்தவர் அங்கே ஒரு வயது முதிர்ந்த ஒரு கிழவர் மலத்தை உணவாக உண்ணும் அவலத்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி தனது வெளிநாட்டு வேலையை துறந்து மதுரையிலேயே தங்கிவிட்டார். வீட்டில் சமைத்து அதை இது போன்ற மனிதர்களை தேடி சென்று உணவு கொடுக்க ஆரம்பித்தார்.\nஇது நடந்தது 2002 . இன்றும் இவரது சேவை தொடர்கிறது மதுரையை சுற்றி நூறு கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணில் படும் இதுபோன்ற மனிதர்களை தேடிபிடித்து உணவு தருகிறார். இதற்காகவே இவர் தன்னுடைய வாழ்கையை முழுமையாக அர்பணித்துள்ளார். இவரது அமமா இவர் குறித்து கவலைப் பட்டு அழுதபோது, “அம்மா ஒரு நாள் என்னோடு வாங்க. நான் என்ன செய்கிறேன் என்று பாருங்கள் அப்புறம் நீங்கள் சொல்வதை கேட்கிறேன்” என்று சொல்லி அழைத்துப் போயிருக்கிறார். இவரது சேவையை கண்டு மனம் உருகிய அந்த அம்மா ” நீ இவர்களை பார்த்துக்கொள், நான் உள்ளவரை உன்னை பார்த்துகொள்கிறேன்” என்று சொல்லிருக்கிறார்.\nநாம் இங்கே நம்மை ஏமாற்றும் திரை நட்சத்திரங்களை ஹீரோ என்று சொல்லி தலையில் வைத்து கொண்டாடுகிறோம். பாலாபிஷேகம் முதல் முளைப்பாரி, காவடி, தீப ஆராதனை வரை எண்ணற்ற பைத்தியகாரத்தனத்தை அந்த ஹீரோக்களுக்காக செய்கிறோம். முதல் நாள் அவர்கள் படங்களை பார்க்க ஆயிரம், இரண்டாயிரம் செலவழிக்க தயங்குவதில்லை. சரி கொடுகிறிர்கள் அந்த அளவுக்கு உரித்தான கலைபடைப்பையாவது அவர்கள் தருகிறார்களா அவர்கள் என்ன செய்தார்கள். நானும் கொடை செய்கிறேன் என்று சொல்லி சிலவற்றை செய்து பத்திரிகைகளில் மறக்காமல் செய்தி கொடுக்கிறார்கள். அவர்கள் இவரின் கால் தூசுக்கு கூட பொருந்த மாட்டார்கள்.\nஇவர் தான் உண்மையான ஹீரோ. சாகசம் செய்வது சாதனை அல்ல. இல்லாதவர்க்கு தேடிச்சென்று ஈவதே சாதனை. எனக்கு இவர் தான் என்றென்றும் ஹீரோ. இவரை பார்க்கவும், இவருடன் புகைப்படம் எடுத்துகொள்ளவும், இவருடன் ஒரு நாள் இருந்து சிறு உதவியேனும் செய்யவும், பொருள் உதவி செய்யவும், இவரை பற்றி எழுதவும் பேசவும் பெரும் ஆவல் கொள்கிறேன், பெரும் பெருமை கொள்கிறேன் எனது ஹீரோ ஒரு மகத்தானவன் என்பதில்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே. உங்களுக்கும் முடியும் பட்சத்தில் ஏதாவது உதவி செய்ய:-\nமொக்கையாக எத்தனையோ ஓட்டுப் போட்டுருக்கிறோம். ஒரு நல்ல விசயத்திற்கு ஓட்டு போடலாம் வாருங்கள். நீங்கள் ஓட்டு போடவேண்டிய தளம்\nஇதுவரை இந்த பெருமைக்குரிய விஷயம் பத்திரிக்கைகளில் பரவலாக வரவில்லை என்பது பெருத்த வேதனை மட்டுமல்ல ஒரு தமிழனாக நம் எல்லோருக்கும் அவமானம். இதை பதிவர்கள் எல்லோரும் கொண்டு சேர்க்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்\nஇதை எனக்கு மின் அஞ்சல் அனுப்பிய சுந்தரபாண்டியனுக்கு நன்றி\nLabels: சமூகம், தமிழ், மதுரை\nஏற்கனவே 2-3 ஓட்டு போட்டுட்டேன். இப்போது உங்களுக்காக\n24 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:05\nநல்ல அறிமுகம், என்னால் இப்போதைக்கு முடிந்த உதவியாக ஓட்டு போட்டுவிட்டேன்.\n24 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:49\nஒட்டு போட்டாச்சு.. அருமையான பதிவு.. நன்றி..\n24 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:03\nஅண்ணாச்சி நான் ஓட்டு போட்டு விட்டேன். kannan from abu dhabi.\n24 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 2:54\nகள்ள ஓட்டுக்கள் உட்பட பல ஓட்டுகள் போட்டாச்சு...\nஇதுமாதிரி பதிவுகளை எழுதும் மூமூமூத்த....உடன்பிறப்பு கீதப்ப்ரியன் வாழ்க...\n24 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 3:18\nநான் உங்களை ப்ளாக்ரோல்ல சேர்த்துடுறேன்,அதன் பின் தொடர்ந்து வருவேன்.\nமிக மகிழ்ச்சி கொழ்ந்த,நன்றிகள் பல\n25 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:52\nநண்பா.. ஊருக்குப் போய் வந்துவிட்டேன்.. இந்தத் தமிழனை நினைத்து நினைத்துப் பெருமைப்படுகிறேன்.. ஜெய் தமிழன் இவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்..\n25 அக்டோபர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:11\nநண்பா நானும் மிகவும் பெருமைப்படுகிறேன்,ஊருக்கு போய்விட்டு வந்துட்டீங்களா\n26 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 10:38\nதமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்\n29 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 5:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர���ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ���க் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nரோட் டு லடாக் குறும்படம்[2003][இந்தியா] [15+] [Roa...\nலிட்டில் டெரரிஸ்ட்[2004] [இந்தியா] [Little Terrori...\nஃப்ரோஸன் ரிவர்[2008]உறைந்த நதி[அமெரிக்கா]Frozen Ri...\nநீங்கள் ஏசி அறையில் படுப்பவரா\nபச்ச மஞ்ச செவப்பு தமிழன்டா\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுக��� இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-07-22T21:49:07Z", "digest": "sha1:B3WQFLQKZCF2UXIDCNOIMJJVQR2NODXJ", "length": 10684, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "லாபம் தரும் பயறு விதை உற்பத்தி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nலாபம் தரும் பயறு விதை உற்பத்தி\nசேலம் மாவட்டத்தில் பெய்து வரும் மழையைப் பயன்படுத்தி பாசிப் பயறு, தட்டைப் பயறு விதை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பெறலாம் என்று விதைச் சான்று உதவி இயக்குநர் வே.ராஜதுரை, விவசாயிகளை கேட்டுக் கொண்டார்.\nசேலம் மாவட்டத்தில் இந்த பருவத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொண்டு பயறு வகைப் பயிர்களான உளுந்து, பாசிப் பயறு, தட்டைப் பயறுகளில் விதைப் பண்ணை பதிவு செய்து, அதிக மகசூலையும் அதன் மூலம் லாபமும் பெறத் திட்டமிடலாம்.\nகுறிப்பாக, பாசிப் பயறில் அறிவிக்கப்பட்ட ரகங்களான கே.எம்-2, வம்பன்-2, கோ-6 ரகங்களை சாகுபடி செய்யலாம். சான்று விதை உற்பத்தி செய்ய முதலில் விதைப் பண்ணை பதிவு செய்ய வேண்டும்.\nஉரிய படிவத்தில் மூன்று நகல்களில் விதைப்பு அறிக்கையை நிறைவு செய்து விதைப் பண்ணைக் கட்டணமாக ஓர் ஏக்கருக்கு வயலாய்வுக் கட்டணம் ரூ.50, பதிவுக் கட்டணம் ரூ.25, விதைப் பரிசோதனைக் கட்டணம் ரூ.30-ஐ செலுத்தி விதைச்சான்று உதவி இயக்குநர், சேலம் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.\nபயறு வகை விதைப் பண்ணை பதிவு, விதைப்பு செய்த நாளில் இருந்து 30 முதல் 35 நாள்களுக்குள் அல்லது பூப்பதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக விதைப் பண்ணை பதிவு செய்ய வேண்டும். விதைப் பண்ணை பதிவு விண்ணப்பத்தோடு மூல விதைக்கான சான்றட்டைகள், விதை வாங்கியதற்கான ரசீது ஆகியவை விதை ஆதாரத்திற்காக இணைக்கப்பட வேண்டும்.\nபயறு வகை விதைப் பண்ணை பூப்பருவத்தின் போது ஒரு முறையும், காய்முதிர்வு நிலையில் ஒரு முறையும், விதைச்சான்று அலுவலரால் வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு பயிர் விலகுதூரம், கலவன் கணக்கீடு போன்ற காரணிகள் கணக்கிடப்பட்டு அறிக்கை வழங்கப்படும்.\nவிவசாயிகள் பயிர் விலகு தூரம் ஆதார நிலைக்கு 10 மீட்டரும், சான்று நிலைக்கு 5 மீட்டருக்கு குறையாமல் இருக்குமாறு விதைப் பண்ணை அமைக்க வேண்டும். மேலும், விதைச்சான்று அலுவலரால் சுட்டிக்காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, விதைப் பண்ணை பராமரிக்கப்பட வேண்டும்.\nஇவ்வாறு பராமரிக்கப்பட்ட விதைப் பண்ணை வயலில் அறுவடை முடிந்த உடன் சுத்தி அறிக்கை பெற வேண்டும். அறுவடை ஆய்விலிருந்து 90 நாள்களுக்குள் அறுவடை செய்யப்பட்ட விதையை, விதைச் சுத்தி நிலையத்துக்கு கொண்டு வந்து சான்று பணியைத் தொடரலாம் என விதைச்சான்று உதவி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபச்சைப்பயர் – புதிய இரகம் கோ-7...\nபயறு வகைப் பயிர்களின் மகசூலுக்கு உதவும் இலைவழி கரை...\nபயறு ஒன்டர் பூஸ்டர் பயன் படுத்தும் முறை...\nஇந்திய தோட்ட கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய கீர...\nPosted in பயறு, விதை\nவெங்காயத்தை தாக்கும் அடித்தாள் அழுகல் நோய் →\n← கடலோர பகுதிக்கேற்ற பழமரங்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (10)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hooraan.blogspot.com/2015/02/blog-post_16.html", "date_download": "2018-07-22T22:27:18Z", "digest": "sha1:IQS5CTTD3V47JIV3AWKV26XEP4MRR7CM", "length": 9612, "nlines": 121, "source_domain": "hooraan.blogspot.com", "title": "ஊரான்: குலநாசம் ஓங்கட்டும்!", "raw_content": "\nபுலனறிவு, பகுத்தறிவு, நடைமுறை; இவையே அறிவின் வளர்ச்சிக்கு அடிப்படை.\n கௌரவர்களைக் கொன்றுவிட்டால் குலநாசமாகிவிடும்; குலநாசம் ஏற்பட்டால் அதர்மம் பெருகும்; குலப்பெண்கள் நடத்தை கெட்டுப் போவார்கள்; பெண்கள் நடத்தைக் கெட்டுப் போனால் வர��ணக் கலப்பு உண்டாகிவிடும்; வர்ணக் கலப்பு குலத்தை நரகத்திற்கே அழைத்துச் செல்லக்கூடியது; வர்ணக் கலப்பால் சாதி தர்மங்கள் அழிந்து விடும்; குலதர்மங்கள் அழிந்துவிட்டால் நரகவாசம் ஏற்படும்; அதனால் போர் வேண்டாம்\nஎன கண்ணனைப் பார்த்துக் கூறிவிட்டு அம்புகளுடன் வில்லை எறிந்துவிட்டு உட்கார்ந்துவிட்டான் அர்ச்சுனன். (பகவத்கீதை 1:37-47).\nஅதாவது போரில் ஆண்கள் மாண்டு போனால் பெண்கள் கண்டவனோடெல்லாம் கள்ள உறவு வைத்துக் கொள்வார்கள். கள்ள உறவில் பிள்ளைகள் பிறந்துவிட்டால் சாதிக் கலப்பு ஏற்பட்டு சாதி தர்மம் அழிந்து விடும் என்பதே அர்ச்சுனனின் கவலை. அர்ச்சுனன் சத்திரியன் அல்லவா\nசாதி தர்மத்தைக் காப்பதற்காக மிகக் கீழ்நிலையில் உள்ள சூத்திரன் தன்சாதிப் பெண்களை மட்டுமே மனைவியாக்கிக் கொள்ளலாமேயொழிய உயர்ந்த சாதிப் பெண்களை மனைவியாக்கிக் கொள்ளக் கூடாது (மனு:9:157) என்றும், நான்கு வர்ணசாதிகளும் தன் தன் சாதிகளுக்குள்ளேயே மணம் முடிக்க வேண்டும் (மனு: 10:5) எனவும் விதி வகுத்து வைத்தான் மனு.\nஎன்னதான் விதி வகுத்து வைத்தாலும் வர்ணக் கலப்பை மனுவால் தடுக்க முடியவில்லை.\nஅதனால்தான் நான்கு வர்ணங்களுக்கிடையில் கலப்பு மணம் புரிந்தவர்களுக்குப் (காதல் இன்றி கலப்பு மணம் ஏது) பிறந்த வாரிசுகளை அனுலோம சாதி, பிரதிலோம சாதி, அந்தராள சாதி, விராத்திய சாதி, பாகிய சாதி எனச் சாதிகளாகப் பகுத்து இவைகளுக்குள் அம்பட்டன், மீனவன், தச்சன், ஒட்டன் உள்ளிட்ட பல்வேறு சாதிப் பிரிவுகளாக மக்களை அடையாளப்படுத்தி அந்தந்த சாதிகளுக்கான தொழிலையும், அவரவர்களுக்கான தர்மங்களையும், வசிக்க வேண்டி இடங்களையும் தீர்மானித்து அதையும் விதியாக்கினான் அனு. (மனு:10:1-131).\nபிராமணன், சத்திரியன், வைசியன் உள்ளிட்ட மேல் சாதிப் பெண்களை கீழ்சாதி சூத்திரன் மணம் முடிக்கக்கூடாது என்றான் அன்றைய மனுவாதி.\nபார்ப்பனன், முதலியான், பிள்ளையான், கவுண்டன், நாயுடு, ரெட்டி, செட்டி, வன்னியன், கள்ளன், தேவன், நாடான், முத்தரையன், கோனான் உள்ளிட்ட உயர்சாதி வீட்டுப் பெண்களை கீழ்சாதி தாழ்த்தப்பட்டவன் மணம் முடிக்கக் கூடாது என்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.\nஅன்று அர்ச்சுனன் பெயரால் வர்ண சாதிக் கலப்பை தடுப்பதன் மூலம் வர்ண சாதி கௌரவத்தைக் காக்க முயன்றான் மனு.\nஇன்று அதே கவலையோடு காதலர் தின எதிர்ப்பு என்ற போர்வையில் காதலை எதிர்ப்பதன் மூலம் சாதிக் கலப்பை தடுத்து தன் தன் சாதிக் கௌரவத்தைக் காக்க மனுவின் வழியில் முயல்கின்றனர் இன்றைய மனுவாதிகள்.\nகாதலுக்கு எதிராக - சாதிக் கலப்பிற்கு எதிராக இரண்டாயிரம் ஆண்டுகளாக கூச்சல் போடும் மனுவாதிகள் சாதிக் கௌரவத்தைக் காத்தார்களா இல்லை சாதிக் கௌரவம் இவர்களை சந்தி சிரிக்க வைத்ததா என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nLabels: அர்ச்சுனன், காதல், குலம், சத்திரியன், பிராமணன், வைசியன்\nஅறியாமையும், இயலாமையும் மக்களிடமிருந்து அகல வேண்டும் என்பதே எனது அவா.\nநேற்று வரை காதலையே காதலித்தாய்\nஅருந்ததியர் முதல் பார்ப்பனர் வரை: வளரும் காதல்\nசெவ்வாய் கிரகமும் சாதித் தூய்மையும்\nபா.ஜ.க தலைவர்களின் மூஞ்சி தொங்கிப் போச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muniappanpakkangal.blogspot.com/2012/05/blog-post_26.html", "date_download": "2018-07-22T22:12:12Z", "digest": "sha1:H2YTK3FOVHLFUPGKD2I3HIXDONERLHD6", "length": 9783, "nlines": 308, "source_domain": "muniappanpakkangal.blogspot.com", "title": "முனியப்பன் பக்கங்கள்: முனியப்பனின் காதல் கவிதைகள்", "raw_content": "\nரிட்டயர் ஆகப் போற வயசாச்சு, நம்ம முனியப்பன் கிசும்பைப் பாருங்க ... கவிதை மேடை\nஊத்தெடுத்து வருது. கலி காலம்டா சாமி ... கலி காலம்.\nகாதலுக்கு வயசில்லை சாமியோவ், மனசு தான் எளிமையா இருக்கணும்கிறார் நம்ம\nஅவர லூசு பட்டியல்ல சேத்திருவோமா .... \nகவிதைகள் உனக்காக - உன்\nகட்டிப் போடுவேன் உறுதியாக ....\nஉன் கண்ணில் ஒரு நாணம்\nஉன் உதட்டில் ஒரு கோணம்\nஉன் முகத்தில் ஒரு பாவம்\nஉன் கழுத்தில் ஒரு வெட்டு\nஉன் பதில் என்ன ...\nநல்ல பதில் வரும் வரை\nகாற்றாய் கரையும் உன் மனசு\nஉருள உருள உன் நினைப்புத் தான்\nஉன் விரல்களில் ... என் விரல்கள்\nஎன் உயிரே என் உயிரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sarukesi.blogspot.com/2008/03/blog-post_03.html", "date_download": "2018-07-22T21:57:52Z", "digest": "sha1:SBQ3DWOGNTIVP4LQ6CUVNZ73GVAZ56LK", "length": 8900, "nlines": 178, "source_domain": "sarukesi.blogspot.com", "title": "*சாருகேசி*: மகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், தலைவர்கள் பெயர் தாங்கிய அதர்மங்கள்...முரண்பாட்டு முரசொலிகள்...", "raw_content": "\nஇது ஒரு சமூக அக்கறை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின் நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின் கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணெய் தேசத்தில் தங���களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…\nமகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், தலைவர்கள் பெயர் தாங்கிய அதர்மங்கள்...முரண்பாட்டு முரசொலிகள்...\nநெத்தி அடி, தலிவா...அரசியலுக்கு போகப் போறீங்களா\nபாராட்டுவதற்கு உங்கள் பெயரை இடுவதில் தப்பில்லையே..\n//நெத்தி அடி, தலிவா...அரசியலுக்கு போகப் போறீங்களா//\nமாப்புளே சார், நாலு தலைவர்கள் பெயரைச் சொன்னால் அரசியலா...\nநம்பி ஏமாந்தவர்.... கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்\nதுபாய் கோம்போ மீல் (1)\nகுசும்பனுக்கு TBCD யின் திருமணப்பரிசு…காவல் துறையி...\nபகுதி-2- அண்ணாச்சி,தமிழச்சி,குசும்பன், அபி அப்பா ப...\nபனிமூட்டம்...பயங்கரம்...அபுதாபி, துபாய் சாலையில் க...\nதமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று...\nஇறக்கும் முன் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும்......\nதமிழ் நாட்டு தமிழச்சியும் …தமிழ்மண தமிழச்சியும் …ஓ...\nமகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், தலைவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthibabu.blogspot.com/2011/02/blog-post_08.html", "date_download": "2018-07-22T22:09:24Z", "digest": "sha1:RGH4OIF5WJRD52NZ6GL7OKRTWLBS2TFK", "length": 35488, "nlines": 209, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: செல்வி ,புரட்சி புயல்,போராளி சீமான் அவர்களே", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\nசெல்வி ,புரட்சி புயல்,போராளி சீமான் அவர்களே\nஇலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் விளையாட்டு தன்மை கொண்டவை இல்லை.அவற்றுக்கு ஆதாரங்கள் இருக்கின்றன என்று சென்னையில் அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Teresita Schaffer கருத்து தெரிவித்துள்ளார்.\nமேலும் இலங்கை தேசிய நல்லிணக்க நடவடிக்கைகளை எடுக்க தவறின் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.வன்னி போரின் இறுதி நாட்கள் மிகவும் பயங்கரமானவை என்பதற்கு ஆதாரங்கள் உண்டு எனவும் நீதியான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மஹிந்தா அரசின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅமெரிகாவின் நடவடிக்கை இப்படி இறுக்க நம் அரசியலையும் சற்று அலசுவோம் .\n‘ஜெயலலிதா ஈழப் போராட்டத்துக்காக செய்தது என்ன, செய்யப் போவதுதான் என்ன அவர்தானே இந்த அழிவுக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் போட்டவர் அவர்தானே இந்த அழிவுக்கு ஆரம்ப அஸ்திவாரத்தைப் போட்டவர் அவர்த���னே சோனியாவை விட அதிகமாக விடுதலைப் புலிகளை எதிர்த்தவர் அவர்தானே சோனியாவை விட அதிகமாக விடுதலைப் புலிகளை எதிர்த்தவர் 2009, மே 16-ம் தேதிக்குப் பிறகு அவரது ஈழப் பாசம் எங்கே போனது 2009, மே 16-ம் தேதிக்குப் பிறகு அவரது ஈழப் பாசம் எங்கே போனது ஒரு தடவையாவது ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்திருப்பாரா ஒரு தடவையாவது ஈழத் தமிழர்களுக்குக் குரல் கொடுத்திருப்பாரா இப்படிப்பட்ட ஒருவரை ஆதரிக்கவா இந்த ஈழத் தமிழ்ப் ‘போர்வை’ இப்படிப்பட்ட ஒருவரை ஆதரிக்கவா இந்த ஈழத் தமிழ்ப் ‘போர்வை’\nஈழத்தை பற்றி மட்டுமே சீமான் கருத்தில் கொண்டு செயல்படுபவராக இருந்தால் அதற்கு ஜெயல்லிதாவுக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்கத்தேவையில்லையே ஈழம் நான் பெற்றுத்தருவேன் என்று கூறும் கட்சிக்குத்தான் என் ஆதரவு என்று அறிவுத்திருக்கலாமே….அப்போதும் ஜெயலலிதாவிடம் இருந்து சீமானுக்கு அழைப்பு வராது…எல்லாம் சீமானுக்கு தெரியும்…அழையா விருந்தாளியாக நூழைந்திருப்பவர் சீமான் தான்…இனிமேல் தான் அரசியலை கற்க ஆரம்பித்திருக்கிறார்…\nஇவர் ஆதரவு கொடுத்தாலும் ஈழத்தை அவர் (ஜெயலலிதா) வாங்கித்தர சிறு முயற்சிகள் கூட எடுக்கப்போவதில்லை. (பொதுவுடமை கட்சிகள் கூட இந்த கருத்துகளில் தேசிய அளவில் மாறுபடுகிறார்கள் என்பதை இந்திய அரசியல் வாதிகள் அனைவருக்கும் அத்துப்படி)…முதலில் அவருக்கு (ஜெயல்லிதாவுக்கு) துளிகூட விருப்பமில்லை…இது சீமானுக்கும் தெரியும்…தெரிந்தும் ஆதரவு என்றால் இது தான் காரணம்…எதிரிக்கு எதிரி நண்பன் என்ற பாணியில் செயல்படும் சிறுபிள்ளை அரசியல் தான்…இந்த செயல்….மீண்டும் மீண்டும் ஈழப்பிரச்சினையை இங்கு அரசியலாக்குமேத் தவிர வேறு எந்த ஒருபயனும், விளையப்போவதில்லை.\nஈழ ஜனநாயக மக்கள் கட்சியே இலங்கையில் ஆளுங்கட்சியாக உள்ளபோது…அதில் உள்ளவர்களே மந்திரிகளாக, எம்.பிக்களாகவும் (டக்ளஸ் தேவனந்தா) இருக்கும் பொழுது…இங்கிருந்து என்ன ஆதரவு கிட்டும் என நினைக்கிறார். தனித்த செல்வாக்கும் சீமானுக்கு இல்லை…நெடுநாள் அரசியலில் இருந்தவரும் இல்லை…அட நடிகராகவாவது இருந்தாரா…இல்லையே…..\nபிபிசி ஏற்கனவே ஈழம் பற்றி மக்களிடையே கருத்து கணிப்பு கேட்டு கடந்த தேர்தலிலேயே கருத்து வெளியிட்டுள்ளதை சீமான் படித்திருக்கமாட்டார். ஈழப்பிரச்சினை இந்திய அரசியலை பாதிப்பதில்லை, இது தான் உண்மை. இது என்றைக்கும் மாறாது,\nஇன்றுவரை தமிழகத்தமிழர்களுக்கு ஒரு சந்தேகம்…இலங்கையில் இலங்கைத் தமிழர்கள் யாருமே இலங்கை அரசாங்கத்தில் பணிபுரியவில்லையா இலங்கை ராணுவத்தில் காவல் துறையில் தமிழர்கள் இல்லையா இலங்கை ராணுவத்தில் காவல் துறையில் தமிழர்கள் இல்லையா…சிங்களவரும்…தமிழரும் காதலிப்பது கல்யாணம் புரிந்து கொள்வது கிடையாதா…சிங்களவரும்…தமிழரும் காதலிப்பது கல்யாணம் புரிந்து கொள்வது கிடையாதா இந்த கேள்விக்கு பதில் எல்லாம் உண்டு….அப்படி என்றால் இதை பிரிவினையாக..மிகத்தீவிரமாக எழுப்புகிறவர்கள் யார்… இந்த கேள்விக்கு பதில் எல்லாம் உண்டு….அப்படி என்றால் இதை பிரிவினையாக..மிகத்தீவிரமாக எழுப்புகிறவர்கள் யார்… நூற்றுக்கு நூறு தமிழ் சமுதாயத்தினரா… நூற்றுக்கு நூறு தமிழ் சமுதாயத்தினரா… அப்படியென்றால் தேர்தலை புறக்கணித்திருப்பாரகளே….அங்கேயே மக்கள் தீர்மானிக்கும் நிலையில் இருக்கும் பொழுது…இங்கு சீமான் என்னத்தை தீர்மானிக்கப்போகிறார்…அவர்களுக்கு தெரியாததா\nஈழம் பற்றிய எண்ணம் கனவு அங்கேயும் உள்ளது…அதை அவர்கள் வாழ்வாதாரத்தோடு அரசியலோடு அராசங்கத்தோடும் போராடிப் பெறவே விரும்புகின்றனர்…பட்டினி கிடந்து போராட விரும்பமாட்டார்கள். அதே போலத் தான் இங்கேயும்…இங்குள்ள பிரச்சினைக்கு பிறகுதான் ஈழம். இதை சீமான் புரிந்தும் புரியாமல் இருப்பது தான் வேடிக்கை. ஒருவேளை மக்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று நினைத்துவிட்டாரோ\nஇது இன்னும் இரண்டு சாதிகளாக மாற்றப்படுவது தான் இன்னும் புரியாத புதிராக உள்ளது.\nஅங்கேயே (இலங்கையிலேயே) இதற்கு முழு அளவில் ஆதரவில்லாதபொழுது…இங்கு முயற்சித்து என்ன பயன்..முதலில் அங்குள்ள மக்களை ஒன்று சேர்க்க ஏதாவது முயற்சிமேற்கொள்ளட்டும் எல்லாமே ஈழ ஆதரவு தளமான(BBC TAMILOSAI) பிபிசி தமிழோசையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் ஆதரப்பூர்வமாக காணலாம்.. இதை வெளியிடுவீர்களோ என்னவோ தெரியாது. ஏதோ எழுதிவிட்டேன் என்று ,.திரு ஜாஸ்மின் என்பவர் என்வழி இணையத்தில் பின்னூட்டம்\nஎழுதி இருந்தார் அவருக்காக இதை இங்கு பதிவிடுகிறோம்.\nஇங்கிருக்கும் அரசியல்வாதிகளுக்கு இந்த உண்மை புரியாமல் இல்லை. ஆனால், முதன்முதலில் கலைஞரும் எம்.ஜி.ஆறும் தான் அஸ்திவா��ம் போட ஆரம்பித்தனர். அதன்பின், ஒருவர்பின் ஒருவராக, தான் மட்டும் பேசாமல் இருந்தால் தன்னைக் தமிழ்த் துரோகி என்று தூற்றி மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் போய் விடுமோ என்று பயந்து எல்லா அரசியல் வாதிகளுமே தமது போலித் தனத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளார்கள். ஈழத் தமிழர்கள் விஷயத்தில் ஏதாவது ஒரு சுமுகநிலையை உண்டாக்க முதன் முதலாக முனைப்புக் காட்டியவர்கள் இம்மூவரும்தான். இந்திய தேசத்தின் இணையில்லாத ஒரு பிரதமரையே அதற்காகக் காவு கொடுத்த பிறகுதான் ஈழப் பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவு கேள்விக் குரியானதொடு மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம். சீமானோ வைகோவோ எல்லாம் போலி வேஷம் போட்டு ஊரை ஏமாறி உயரப் பறக்க ஆசைப் படுகிறார்களே தவிர, உண்மை அவர்களுக்குத் தெரியாமலில்லை.\nஉங்களுக்காக சாந்திபாபு @ 6:36 PM\nஇதெல்லாம் ஒரு உடான்ஸ்தான் அரசியல் பண்ணியாகனுமே. இதற்கு சில ஈழத் தமிழர்களும் துணை போகிறார்களே அதுதான் வேதனை. தமிழன் எங்கிருந்தாலும் அடி முட்டாள்தான் என்பதற்க்கு சீமான் போன்ற உப்பு சப்பில்லாத சினிமாக் காரங்களை அவர்கள் நம்புவதே சான்று.\nதமிழின் வலைப்பதிவுகள் எல்லாமே ஒரே திசையில் பயணித்துக்கொண்டிருக்க மாற்றுக் கருத்துக்களை முன்நிறுத்த நீங்கள் மேற்கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். தங்களின் சில கருத்துக்களிலும் எனக்கு மாறுபாடான சிந்தனைகள் உண்டு எனினும் பொதுவாக கலைஞரை மிக மோசமாக தரம் தாழ்ந்து நக்கலடிக்கும் நிறைய வலைப்பதிவர்களின் எண்ணங்களுக்கு மாறான வாதங்களை முன்வைக்கும் பதிவுகள் இணையதளத்திற்கு வேண்டியிருக்கிறது.\nஇந்திய தேசத்தின் இணையில்லாத ஒரு பிரதமரையே அதற்காகக் காவு கொடுத்த பிறகுதான் ஈழப் பிரச்சினைக்கு இந்தியாவின் ஆதரவு கேள்விக் குரியானதொடு மட்டுமல்லாமல் விடுதலைப் புலிகளின் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என்பதை அனைவரும் அறிவோம்.\nஇலங்கை யில் தமிழர்கள் பதிக்கப்பட்டது விடுதலை புலிகளால்தான் என்பதை அங்கே வாழ்ந்துவரும் தமிழர்களின் எண்ணம் தமிழகத்தில் உள்ள சில புலி புரோக்கர்கள் வேறுவிதமாக பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் புலிகளை விரட்டிய பின் கமிசன் கிடக்காமல் கஷ்ட பட்டவர்கள் வரும் தேர்தலை வைத்து பிழைப்பு நடத்த முயன்று வருகிறார்கள் அவர்கள் எண்ணம் பலிக்காது ...........\nநீ என்ன சொல்ல வர்ர தெளிவா சொல்லு ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் ஆதரவு வேண்டுமா\nஇந்தியாவின் பிரதமரை யார் காவு கொண்டது அவர் இறக்கும் போது எதிர்கட்சி தலைவர். என்னா அறிவு உனக்கு\nசிங்களனுக்கு உருவிப்பிழைக்கும் உன்னைப் போன்றவர்களுக்கு சீமானும் வைக்கோவும் மற்ற பல தமிழகத் தலைவர்களும் வேஷம் போட்டு பிழைப்பவர்கள்.சிங்களவனுக்குப் பிறந்த நீ அதை சொல்லாவிட்டால் ஆச்சரியமே\nஉன்னைப் போன்றவர்களை பார்த்து சில இந்திய நாய்களும் குரைக்கின்றார்கள்.\nநீ உண்மையான தமிழனாக இருந்தால் மூடிக்கொண்டு இரு\nநாங்கள் பக்கா திமுக காரர்கள் என்றும்,\nபக்காவாக காங்கிரசை அண்டிப்பிழைக்கிறோம் என்றும்,\nதங்கள் முகத்தை தெளிவாக வெளிப்படுத்தி வரும் சாந்தி மற்றும் பாபு உங்களை புரிந்து கொண்டோம்\nஉங்கள் கட்சி பின்னூட்டக்காரர்கள் சொல்வது போன்று இதே போன்று மாற்று கருத்து வலைப்பதிவராக தொடர்ந்து செயல்படவும்.\nநாங்கள் பக்கா திமுக காரர்கள் என்றும்,\nபக்காவாக காங்கிரசை அண்டிப்பிழைக்கிறோம் என்றும்,\nதங்கள் முகத்தை தெளிவாக வெளிப்படுத்தி வரும் சாந்தி மற்றும் பாபு உங்களை புரிந்து கொண்டோம்\nஉங்கள் கட்சி பின்னூட்டக்காரர்கள் சொல்வது போன்று இதே போன்று மாற்று கருத்து வலைப்பதிவராக தொடர்ந்து செயல்படவும்.\nஇந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்... 'சீமான் பெட்டி வாங்கிவிட்டார்’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்\nஅடுத்த விமர்சனம்...'சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, 'யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.\nஅடுத்து, தனித்து நிற்பது... அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது இல்லையேல், 'தேர்தலைப் புறக்கணியுங்கள்’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம் குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன்.\nகிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே... 'உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா\nஇந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது 'காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, 'அவர்போல் ஆகிவிடுவார்... இவர்போல் ஆகிவிடுவார்... சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி\nஇந்தக் கணத்தில், என்னை நோக்கிய சில விமர்சனங்​களுக்கும் நான் விடை சொல்லவேண்டி இருக்கிறது. முதல் விமர்சனம்... 'சீமான் பெட்டி வாங்கிவிட்டார்’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை’ அது வாங்கிப் பழகியவர்களின் வார்த்தை இந்தப் பிரபாகரனின் தம்பி பிச்சை எடுத்து செத்தாலும் சாவானே தவிர, வருமானத்துக்காக இனமானத்தை அடமானம் வைப்பவனாக ஒருபோதும் இருக்க மாட்டான்\nஅடுத்த விமர்சனம்...'சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கலாமா’ இந்தத் தேர்தலில் நமக்கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே’ இந்தத் தேர்தலில் நமக��கு இருப்பது மூன்றே மூன்று வழிகள்தான் தம்பிகளே... கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒன்றுதான் எனச் சொல்லி இருவரையும் புறக்கணிக்கவைப்பது முதல் வழி. 'இதைச் செய்யாதே’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது’ எனச் சொன்னால் 'எதைச் செய்வது’ என்கிற கேள்வி எழுவது மனித இயல்பு. அதனால், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லித்தான் ஆகவேண்டுமே தவிர, 'யாருக்கோ போடுங்கள்’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.\nஅடுத்து, தனித்து நிற்பது... அது யானைகளின் காலடிகளில் சிக்கிய குழந்தைக்குச் சமமானது இல்லையேல், 'தேர்தலைப் புறக்கணியுங்கள்’ எனச் சொல்வது. அது தற்கொலைக்குச் சமமான கோழைத்தனம் குடுகுடுப்பைத்தனமோ, கோழைத்தனமோ கூடாது என்பதால்தான், காங்கிரஸை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களை ஆதரிப்பேன் எனச் சொன்னேன்.\nகிடைக்கிற ஆயுதத்தைக்கொண்டு எதிரியைக் கிழிப்பதுதான் சாமர்த்தியம். இந்திய தேசிய விடுதலைக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ஹிட்லரிடமே ராணுவ உதவி கேட்டாரே... 'உலகக் கொடுங்கோலனிடம் உதவி கேட்கலாமா’ என நேதாஜியிடம் கேட்க முடியுமா\nஇந்திய அமைதிப் படை இலங்கையில் அட்டூழியம் செய்தபோது, பிரேமதாசாவின் துணையோடு தலைவர் பிரபாகரன் விரட்டினாரே... எதிரியையும் எதிரிக்கு எதிராகப் பயன்படுத்தும் போர்க் குணம் அல்லவா அது 'காங்கிரஸை வீழ்த்துவதற்காக எதையும் ஆதரிப்பேன்’ என நான் சொன்ன வார்த்தைகளை வைத்து, 'அவர்போல் ஆகிவிடுவார்... இவர்போல் ஆகிவிடுவார்... சுண்ணாம்புச் சுவர்போல் ஆகிவிடுவார்’ என எவரும் கவலைப்பட வேண்டாம். அப்படி உறைந்தும் கரைந்தும் போவதற்கு நான் ஒன்றும் பனிக் கட்டி அல்ல; புலிக் குட்டி\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காமம் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\nமீண்டும் புரண்டு படுக்கும் புண்ணாக்கு\nராசா கைது -கொலை குற்றத்தண்டனை கொடுத்து கொல்ல வேண்ட...\nஆபாசப் படங்கள் -அடித்தாலும் எடுப்போம் படம்\nஆ.ராசா கட்சி பதவி என்னாச்சு \nஎம்.ஜி .ஆர் - ரஜினி - விஜய் - CINEMA TO C.M\nகலைஞரே - வைகோவும் , ஜெயாவும் யார் \nசெல்வி ,புரட்சி புயல்,போராளி சீமான��� அவர்களே\nஅதிமுக vs திமுக -என்ன கொடுமை இது\nஇன்று கலைநிதிக்கு முதல் பிறந்தநாள்\nகாதலர் தினத்தில் காதலர்களின் கவனத்திற்கு..\nராசா போல் ஜெயலலிதா கைது செய்யபடுவாரா \nஉங்களுக்கு இந்த நோய் இருக்குமா\nஇளம் வயது இந்தியரை ஈர்க்கும் இணையச் சூழல்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\nபதிவுலகில் :- தி.மு.க.வும் நடுநிலைவாதிகளும்\nஅதிமுக கொடுக்க, தேமுதிக குடிக்க-மப்பு மக்களுக்கு\nCPI யும் , CPM மும் காக்கை எச்சமா \nஜெ & விஜயகாந்த் செய்தது தமிழ் துரோகமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvaspeaking.blogspot.com/2011/", "date_download": "2018-07-22T22:09:09Z", "digest": "sha1:JRN7JB5QT4EXVWYKZFM7FIHCEZ3MKFAF", "length": 179577, "nlines": 756, "source_domain": "selvaspeaking.blogspot.com", "title": "Selva Speaking: 2011", "raw_content": "\nசெர்ரி புளிப்பை - அவள்\nசிலிர்த்து மூடும் உதடு கவ்வி,\nஇனிப்பைத் தேடி சுவைக்கப் பிடிக்கும்.\nஉம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தவறு யார் பக்கம் இதன் முடிவு என்ன என்பதை நாம் தமிழராக அல்ல, மலையாளிகளை எதிர்க்கிறவராக யோசிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம். கேரள அரசும் இதே தந்திரத்தை பயன்படுத்துகிறது. இது மிகவும் மோசமான, குள்ளநரித்தனமான அரசு தந்திரம்.\nகடந்த ஒரு வாரமாக கேள்விப்படும் செய்திகள் எதுவுமே நல்லதற்கல்ல. தமிழக கேரள எல்லைகளில் சர்வசாதாரணமாக மாற்று மாநிலத்தாரின் உடமைகள் அடித்து நொறுக்கப்படுகின்றன. அப்பாவி மக்கள், பெண்கள் குழந்தைகள் உட்பட அனைவரும் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்படுகின்றன. கடைகள் அடைக்கப்படுகின்றன. போக்குவரத்து முடங்குகிறது. ரயில் மறிக்கப்படுகிறது. 25,000ம் பேர் ஒன்றாக அணி திரள்கிறார்கள். அவர்களை போர்வையாக வைத்துக்கொண்டு ஒரு கும்பல் மாற்று மாநிலத்தவர் மீது கல்லெறிகிறது, அடித்து நொறுக்குகிறது.\nஇதை தட்டிக் கேட்க வேண்டிய போலீசார் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். நான்காவது தூண் என்று வர்ணித்துக் கொள்ளும் மீடியாக்களோ, இந்த ரௌடிகளின் அட்டகாசத்தை மொழி உணர்வாகவும், மாநில உணர்வாகவும் உயர்த்திப் பிடிக்கின்றன.\n எங்கே இருந்து வந்தது இந்த திடீர் விரோதம் பிரச்சனையை தீர்க்க திராணியில்லாத அரசுகள் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன. தங்களது இயலாமையை மறைக்க மக்களை மோதிக் கொள்ள வைக்கின��றன. மக்களும் ஆட்டு மந்தைகளைப் போல, அரசின் இந்த விபரீத தந்திரங்கள் புரியாமல் அணி திரள்கிறார்கள். உடனே எதிர்கட்சிகள் பதறிவிட்டன. மக்கள் விலைவாசி பிரச்சனை, அடிப்படை வசதிக் குறைவு பிரச்சனைகளை மறந்து அரசாங்கத்தை ஆதரிக்க ஆரம்பித்துவிடுவார்களோ என்ற பதற்றத்தில், தாங்களும் உண்ணாவிரதம், போராட்டம், அணிவகுப்பு என்று தங்கள் பங்குக்கு மக்களை தூண்டிவிடுகிறார்கள்.\nஇதைச் செய்யாதே என்று கண்டிப்பாகச் சொல்ல இந்த அரசாங்கங்களுக்கு நாதி இல்லை (ஏனென்றால் மறைமுகமாக தூண்டிவிடுவதே அரசும், அரசியல்கட்சிகளும்தான்). நான் இதைச் செய்ய மாட்டேன், என்று சிந்தித்து முடிவெடுக்கும் அறிவும் அந்த கும்பலுக்கு இல்லை. (ஏனென்றால் அரசாங்கமே அனுமதிக்கிற ஒரு அராஜகத்தை அனுபவிக்கும் ஆசை)\nஉம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி. மனிதாபிமானங்களையும், மக்கள் ஒற்றுமையையும் சீர்குலைத்துவிட்டு, விரோதங்கள், கோரமாக இளிக்கும்போது, நீங்கள் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள்\nநீங்கள் முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சனையை தீர்ப்பது இருக்கட்டும். ஓவ்வொரு கேரள தமிழனும், தமிழக மலையாளியும், பயமின்றி இரவில் தூங்க நினைக்கின்றான். உங்களால் அதற்கு உத்திரவாதம் தர முடியுமா முடியாது என்றால், பதவியை விட்டு ஓடுங்கள்.\nஎங்களுக்கு எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்களை பார்த்துக் கொள்ளத் தெரியும். அவர்கள் மலையாளியாக இருந்தாலும், தமிழராக இருந்தாலும்.\nஅதனால் இதழோடு இதழ் பதித்து\nஎன் தொலை பேசி எண்களை குறித்து வைத்தேன்.\nஎன் விரல்கள் உலவிய கன்னங்களிலும்\nஅவள் இதழ்களில் என் இதழ்களின்\nரஜினி - (அனைவருக்கும் பிடித்த) முரண்பாடுகளின் மூட்டை\nஎனக்கு குளிர் பிடிக்கும், இசை பிடிக்கும், நீலம் பிடிக்கும், பறவைகள் பிடிக்கும், குழந்தைகள் பிடிக்கும் என்பது போல, இரஜினியையும் பிடிக்கும்.\n30 வருடங்களாக, இந்த மனிதன் நடித்த படங்களும், செய்திகளும் எனக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்துகின்றன. சில நேரம் சே.. இதென்ன தனி மனித நேசிப்பு என்று அறிவு ஒதுக்கித் தள்ள முயற்சித்தாலும், மீண்டும் ரஜினி என்ற பெயர் காந்தமாக ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.\nடிவி, ரேடியோ, பத்திரிகைகள் என ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு மிகை பிம்பம் என்று விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் 30 வருடங்களுக்கு மேலாக ஒரு பிம்பம் அப்படியே நிலைத்து நிற்பதும், மேலும் விசுவரூபம் எடுப்பதும், ஒதுக்கித் தள்ள நினைப்பவர்களையும், அது பற்றி தொடர்ந்து பேச வைக்கிறது.\n ரஜினிக்கு அரசியல் ஆசை இருக்கிறதா ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லையா ரஜினிக்கு அரசியல் ஆசை இல்லையா ரஜனி பழைய தலைமுறையா\nநீங்கள் இதில் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் என் பதில் ஆம் என்பதுதான். ரஜினி என்கிற பலமான பிரமாண்ட பிம்பத்தை இரசிக்கிறவர்கள், அவருடைய முரண்பாடுகள் மிக்க நிஜ வாழ்வையும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் விசித்திரம்.\nபாபாவின் தோல்வியும், எந்திரனின் வெற்றியும் ஒரே அளவு பரபரப்பாகிறது. புகை, குடி என்ற அவரின் குறையும், ஆன்மீகம், யோகா என்ற ஒழுக்கமும், ஒரே விகிதத்தில் ஏற்கப்படுகிறது.\nபலமும் பலவீனமும் கலந்த அவர், முரண்பாடுகளின் மூட்டை. ஆனாலும் அவரைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சுட்டி டிவி குழந்தைகள் முதல் என்டிடிவி பெரிசுகள் வரை, எல்லோரையும் ஈர்க்கிறார்.\nஏன் என்று காரணம் தேடுவதை விட, இரசிப்பது எளிதாக இருக்கிறது. அதனால் தான் நான் ரஜினி இரசிகனாக இருக்கிறேன்.\nஹேப்பி பர்த்டே தலைவா... உங்க அடுத்த படம் எப்போ\n(இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே கேள்விதான்)\nLabels: சிந்திப்போம், சினிமா, ரஜினி\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் டிஸ்கவரி புக் பேலசுக்கு வா என்றார். வந்தேன். ஆனால் அவர் வரவில்லை. அரை மணி காத்திருந்து, ஒரு டீ குடித்து வீடு திரும்ப முடிவெடுத்தபோது,. வணக்கம் தலைவரே என்று நண்பர் கேபிள் சங்கரின் குரல். அவ்வளவுதான், தொடர்ந்து நான்ஸ்டாப் டாக்கிங். வாய் வலித்தாலும் பரவாயில்லை, கால் வலிக்கக் கூடாது என நண்பர் வேடியப்பன் (டி.பு.பே) சேர் போட்டுத் தரும்போது, எனக்கு சுரேகா அறிமுகமானார்.\nஊர் கதையெல்லாம் பேசி, சொந்தக் கதை பேசும்போது, கேபிள் பிளாகில் எழுதிய சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது. குறிப்பாக பிரியாணி என்ற சிறு கதையைப் பற்றி சுரேகா மிகவும் சிலாகித்தார். ரொம்ப டச்சிங்கா இருந்தது, படிச்சவுடனே கண்ணு கலங்கிடுச்சு என்றார்.\nசுரேகாவின் அந்த விமர்சனம் என் மனதிலேயே தங்கிவிட்டது. அதனால் கதையை படிக்காமலேயே அடுத்த குறும்படத்திற்கான கதை, கேபிளின் பிரியாணிதான் என்று தீர்மானித்தேன். அடுத்த சில நாட்களில் கேபிள் கதையை அனுப்பி வைக்க, நான் திரைக்கதை எழுதினேன். முக்கியமான கதாபாத்திரத்தில் டிவிட்டர் நண்பர்(@iamkarki) நடிக்க உற்சாகமான டீம் உருவானது. பிரியாணி என்ற டைட்டிலுடன் ஆரம்பித்த ரிகர்சல், மனசு என்ற புது டைட்டிலுடன் நிறைவுற்றது.\nஎன்னைப் பொறத்தவரையில், நான் வேலைசெய்யும் புராஜக்டுகளில், இசைக்காக மிகவும் மெனக்கெடுவேன். சும்மா இசை, ஏதோ ஒரு டிராக் என்பதில் எனக்கு எப்போதும் திருப்தி இல்லை. நண்பர் இசையமைப்பளார் விவேக் நாராயணிடம் கதையை விவரித்தேன். (பிரியாணி)உணவு இந்தக் கதையில் பிரதானமாக இருப்பதால், பசி தொடர்புடைய ஸ்ரீஇராகத்தில் பிண்ணனி இசை அமைத்து தந்தார். எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கிறதா என்று கேட்டுச் சொல்லுங்கள்.\nதீம் மியூசிக் - 1\nதீம் மியூசிக் - 2\nஇசை உருவாகிற கணங்கள் மிகவும் அற்புதமாக இருக்கும். அதுவும் இரண்டு மேதைகள் ஒன்றாக இணைகிறபோது பரவசம்... பரவசம்... பரவசம்.\nகாற்றில் வரும் கீதமே பாடலுக்கு உருகாதவர் இருக்க முடியாது. அது இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். அந்தப் பாடல் உருவாகும் விதத்தை கேளுங்கள். ராஜா மெட்டமைக்க, வாலி வார்த்தைகள் கொடுக்க, ஒரு குழந்தையின் ஜனனம் போல, விவரிக்க முடியாத ஒரு உன்னதத்தை உணர்வீர்கள்.\nLabels: இசை, இளையராஜா, குறும்படம், சினிமா\nஹிந்தில தபாங் என்றால், தமிழில்ல ஒஸ்தியாம்லே.. சரியான போங்கு. டிரையலரில் ச்சுட்டே போடுவேன் என்றார் சிம்பு. சொன்னதைச் செய்ஞ்சுட்டாருல்லே.. படம் பாத்த அவ்ளவு பேரும் காலிலே..\nடர்ட்டி பிக்சரில் வித்யாபாலன் தமிழில் பேசுவதைப் பார்க்க கோயம்பேடு ரோகிணி காம்ப்ளசுக்குள் நுழைந்தோம். கருவாட்டு வாடையுடன் காத்திருந்த போது நண்பர் கணேஷ் டிக்கெட் வாங்கி வந்துவிட்டார். காரை பார்க் பண்ணிவிட்டு வந்த ஜெயராஜ், கார் பார்க்கிங்ல போட் நிக்குது சார் என்றார். இது மீன் மார்கெட்டா, தியேட்டரா என்று சந்தேகித்துக் கொண்டிருக்கும்போது, திமு திமுவென்று டாஸ்மாக் வாசனையுடன் கூட்டம். நண்பர் கணேஷ் திடீரென அலறினார். ஐயையோ 3 டிக்கெட்டுக்கு பதில் ரெண்டுதான் வாங்கினேன். இப்ப என்ன பண்றது என்று பதறிக் கொண்டே மீண்டும் வரிசைக்கு ஓடினார். 5 நிமிடம் கழித்து புன்னகையுடன் வந்தார். அண்ணே ஒரு ட்விஸ்ட். டர்ட்டி பிக்சர் கான்சலாம். அ��ுக்கு பதிலா ஒஸ்தி டிக்கெட் கொடுத்துட்டான் என்றார். இதுதான் நான் ஒஸ்தி பார்த்த கதை.\nஒஸ்தியில என்ன கதை என்று நீங்கள் கேட்டுவிட்டால் நான் என்னத்த சொல்ல முடியும். அதனால்தான் ஒஸ்தியை பார்க்கப் போன கதையை நீட்டி முழக்கியிருக்கிறேன்.\nYoung Super Star என்று தனக்குத் தானே பட்டம் கொடுத்துக் கொண்டிருக்கும் சிம்பு, படம் முழுக்க கவர்ச்சி நடிகைகள் டை்டாக பிளவுஸ் போடுவது போல சட்டை அணிந்து கொண்டு, கூலிங் க்ளாஸ் இருட்டில் திக்குத் தெரியாமல் திரிந்து கொண்டே, திருன்னவேலி ஸ்லாங் பேசிக் கொல்கிறார் (வில்லன்களையும், நம்மையும்).\nகடைசியில் ஒரு லே போட்டுவிட்டால் அது திருநெல்வேலி ஸ்லாங் என்பது ஒஸ்தி வசனகர்த்தாவின் கண்டுபிடிப்பு. இசையமைப்பாளர் தமன், கீபோர்டை ஆன் செய்துவிட்டு அதன் மேல் பேப்பர் வெயிட்டை வைத்துவிட்டார் போலிருக்கிறது. நான் ஸ்டாப்பாக டிஜிட்டல் கதறல்கள், காதில் இன்னமும் ஙொய்ங்.\nதிரும்பவும் ஒரு முறை சொல்றேன். கதையைக் கேட்காதீங்க. ஏன்னா படம் முழுக்க கதாசிரியரும் தூங்கிட்டார், நடுநடுவுல நானும் தூங்கிட்டேன். சாயமுடியாத கிழிந்து போன சேரில், 90 டிகிரி செங்குத்தாக உட்கார்ந்து கொண்டு அவ்வளவாக தூங்க முடியவில்லை, பக்கத்து சீட் டாஸ்மாக்கர் வேறு அவ்வப்போது வாந்தி எஃபக்ட் கொடுத்துக் கொண்டிருந்ததால், பயத்தில் கண் விழித்து சில சீன்களை பார்த்ததன் பலன்தான் இந்த விமர்சனம்.\nசந்தானத்துக்கு யங் கவுண்டமணி என்று பட்டம் கொடுத்துவிடலாம். சகட்டு மேனிக்கு எல்லோரையும் வாடா போடா என்கிறார். விட்டால் காமிராவைப் பார்த்து நம்மையும் என்னடா என்பார் போலிருக்கிறது. சிம்பு கேப் விடும்போதெல்லாம் இவர் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கிறார்.\nஇவர்கள் அதிகம் பேசித் தள்ளிவிட்டதால், நாயகி ரிச்சா கங்கோபாத்யாயவிற்கு டயலாக் கட். கிட்டத்தட்ட கிளைமேக்ஸ் வரை, முந்தானையை சரியவிட்டு, இடுப்பை காண்பித்துக் கொண்டே இருக்கிறார். மயக்கம் என்ன படத்துக்கு முன் இது ரிலீஸாகியிருந்தால், ஃபீல்ட் அவுட் ஆகியிருப்பார். பாடல் காட்சிகளில் கூட இவருக்கு பதில் சிம்வுவே ஆடித் தள்ளிவிட்டார் என்பதால், அவ்வப்போது ஃபுல் மேக்கப்பில் முழிப்பதைத் தவிர வேறு வேலை இல்லை.\nரேவதி, நாசர், கணேஷ், ஜித்தன் ரமேஷ், நிழல்கள் ரவி அப்புறம் சரண்யா என்று இன்னும் யார�� யாரோ வந்து போகிறார்கள்.\nசிக்ஸ் பேக் வைத்துக் கொண்டு மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டால், பட்டன்கள் தெறிக்க சட்டை தானாக கழன்று கொள்ளும் என்பதும், டிராக்டரை ஆன் செய்து, புகை கக்கும் எக்ஸாட் பைப்பை வாய்க்குள் சொருகினால் ஆள் காலி என்பதும், ஒஸ்தி நமக்குத் தரும் கிளைமாக்ஸ் மெசேஜ்கள்.\nசிம்பு வெறியர்களும், மசாலா பிரியர்களும் மட்டும் இந்தப் படத்தை 30 நிமிடங்கள் பார்க்கலாம்.\nசிவாஜி த பாஸ் மாதிரி, ஒஸ்தி த மாஸ் சிம்புவைத் தவிர வில்லன் உட்பட எல்லா கேரக்டர்களும் இந்த வசனத்தை சொல்லிவிட்டுப் போகிறார்கள்.\nமாஸ்னா என்னாலே, கொசு கடிக்காம இருக்க தடவுவோமே அந்த ஓடோமாஸாலே..\nகடைசியில் டைட்டில் போடும்போது, சிம்பு ஒரு பெரிய சிக்கன் லெக் பீஸை கடிக்கிறார்.\nஒஸ்தி, கடி என்பதை சிம்புவே சிம்பாலிக்காக சொல்லும்போது நான் வேறு தனியாக சொல்லணுமாலே. அன்லிமிட்டெட் கடிலே..\nகனிமொழி இனி ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும்\nகனிமொழி நினைத்தே பார்த்திருக்கமாட்டார். கிட்டத்தட்ட 192 நாட்கள் திஹார் சிறை வாசம். அதுவும் ஊழல் செய்த குற்றச்சாட்டுக்காக. கருணாநிதி போன்ற அரசியல்வாதியின் மகளாக இருப்பதின் சௌகர்யம், அசௌகர்யம் இரண்டையும் ஒரு சேர அனுபவித்திருக்கிறார் கனிமொழி.\nஅவர் ஜாமீனில்தான் வெளியே வந்திருக்கிறார். இன்னமும் சட்டத்தின் முன்னால் அவர் குற்றம்சாட்டப்பட்டவர்தான். இதிலிருந்து அவர் மீண்டு வருவது ஒரு நெடிய போராட்டமாக இருக்கும். மீண்டு வரமுடியாமலும் போகலாம்.\nஅவர் சென்னைக்கு வந்திறங்குகிற வேளையில் இரண்டு அரசியல் வதந்திகள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒன்று, அவருடைய வருகையை ஒட்டி திமுகவின் கொண்டாட்டங்களை பாதிக்கும் வகையில் ஸ்டாலினை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்வது. இரண்டு, சென்னை சங்கமம் தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்து கனிமொழியையே கைது செய்வது. முதலாவது வதந்திக்கு முகாந்திரம் அதிகம். இரண்டாவது நடந்தாலும் நடக்கலாம்.\nதனது அரசியல் எதிரி கருணாநிதியை பழிவாங்க, ஜெயலலிதாவுக்கு இதை விட நல்ல வாய்ப்பு கிடையாது. இதை கருணாநிதியை விட கனிமொழி நன்றாக உணர வேண்டும். இல்லையென்றால் அவர் நசுக்கப்படுவார். கனிமொழி உடனே என்ன செய்ய வேண்டும்\nசென்னை வந்ததும், அப்பாடா என ஓய்வெடுக்காமல் தமிழக அரசியல் கோதாவில் இறங்க வேண்டும். ஜெயலலிதா சா���்பில் திமுகவிற்கு எதிராக முடுக்கிவிடப்படும் வழக்குகளையும், நெருக்கடிகளையும் நேரடியாக சந்திக்க வேண்டும்.\nகனிமொழி இனி எப்படி இருக்க வேண்டும் இந்தக் கேள்விக்கு விடை ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கைதான் உதாரணம். பெண்ணாக இருந்தாலும், நெருக்கடி வந்த போதெல்லாம், முன் எப்போதையும் விட மேலும் வலிமையுடன் ஜெயலலிதா களம் இறங்கியிருக்கிறார். ஓடி ஒளியவில்லை. அவரையே முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, ஜெயலலிதாவை அரசியல் களத்தில் சந்திக்க கனிமொழி தயாராக வேண்டும்.\n என்பதை அவர் தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது. திஹாரிலிருந்து அவருடைய தனி விமானப் பயணம் சென்னையைத் தொடும்போது அவர் இந்தக் கேள்விகளுக்கான விடையுடன் தரையிறங்க வேண்டும்.\nஅவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாக தன்னை முன்னிலைபடுத்திக் கொள்ள இதை விட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது.\nகாலம் கேள்விகளை மட்டுமே வீசும். பதில் மட்டுமே நாம். உங்கள் பதில் என்ன கனி\nLabels: அரசியல், கனிமொழி, ஜெ\nஇந்த வரியை எழுதிக் கொண்டிருக்கும்போது, பாலை திரைப்படம் திரையரங்குளை விட்டுப் போயிருக்கலாம்.\nCanon 5D, 7D ஸ்டில் காமிராக்களை வைத்து, வசதி குறைவான லைட்டிங்கில் படம்பிடித்து, ஒரு லாப்டாப்பில் எடிட் செய்யப்பட்ட படம். அந்த வகையில் இந்தப் படத்துக்கும், அதன் குழுவினருக்கும் பாராட்டுகள்.\nகதைக் களம் வித்தியாசமானது. குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என நிலங்கள் வகுக்கப்பட்டு தமிழர்கள் வாழ்ந்த காலத்தில் நடக்கும் கதை. முல்லை நிலத்தில் வசிக்கும் தமிழர்களை, வந்தேறிகள் பாலை நிலத்துக்கு துரத்தியடிக்கிறார்கள். ஓடி ஒளிந்த தமிழர்கள் போரிட்டு மீண்டும் முல்லை நிலத்தை வெல்கிறார்கள்.\nஅரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரத்தில் சுருக்கமாக சொல்ல வேண்டியதை, இரண்டு மணி நேரத்துக்கு இழு இழு என்று இழுத்துவிட்டார்கள். சம்பவங்களோ, திருப்பங்களோ இல்லாத திரைக்கதை. படம் பார்த்து முடிக்கும்போது அசதியாக இருக்கிறது. மனதில் எதுவுமே தங்கவில்லை.\nநாட்டிய நாடகத் தன்மை படம் முழுவதும் இழையோடுகிறது. வெள்ளைத் துண்டுகளும், மலர் கிரீடங்களும்தான் மேக்கப். சில நேரங்களில் ஃபேஷன் ஷோ ராம்ப் வாக் போல இருக்கிறது. குறிப்பாக காயாம்பூ என்கிற பெண் பாத்திரம் தோன்றும்போதெல்லாம் அப்படி இருக்கிறது. அந்தப் பெ��் ஈர்க்கிறார். அவர் ஏற்கனவே இரு தமிழ் படங்களில் நடித்திருக்கிறாராமே..\nமற்ற நடிகர்களில் எவருடைய முகமும் மனதில் தங்கவில்லை. எல்லோரும் ஒரே மாதிரி வந்து மறைகிறார்கள். தமிழர்களும், வந்தேறிகளும் மோதுகிற காட்சிகளில், இருவருமே ஒரே மாதிரி வெள்ளை துண்டுகளை அணிந்து கொண்டு, இருட்டிலும், மணல் புழுதியிலும் மோதும்போது, யார் யாரை தாக்குகிறார்கள் என்றே புரியவில்லை.\nபழந் தமிழர்கள் போர் செய்வதைத் தவிர வேறெதுமே செய்யவில்லையா இவ்வளவு நீளமான படத்தில் தமிழர்களின் மற்ற குணாதிசயங்களையும் கொஞ்சமாவது காட்டியிருக்கலாம்.\nஇந்தப் படம் தியேட்டர்களை விட்டு போகக் காரணம், சினிமாவை கையில் வைத்திருக்கும் பெரிய பண முதலைகள் என இயக்குனர் சில பேட்டிகளில் குற்றம்சாட்டியிருந்தார்.\nசுவாரசியமில்லாத காட்சியமைப்புகள் நிறைந்த பாலையை எவ்வளவு பெரிய பண முதலையும் ஓட வைக்க முடியாது என்பதுதான் என் கருத்து.\nவித்தியாசமான படங்கள் எல்லாம், நல்ல படங்கள் அல்ல. - உதாரணம் பாலை.\nமயக்கம் என்ன - விமர்சனம்\nகமலா தியேட்டரில் படத்தைப் போட்டுவிட்டு கதவுக்கு வெளியே கார்பெண்டருக்கு வேலை கொடுத்துவிடுகிறார்கள். DTS 5.1 ஐயும் மீறி அவர் ரம்பம் போடுகிற சத்தம் உள்ளே வருகிறது. இத்தனைக்கும் நைட் ஷோ\nநல்லவேளை படத்தில் ரம்பம் இல்லை. ஆனால் அக்மார்க் செல்வராகவன் பிராண்ட் கோடாலி இருக்கிறது. எடுத்தவுடன் நண்பனின் காதல் பிளக்கப்படுகிறது. நண்பனின் காதலி அறிமுகமான இரண்டாவது காட்சியிலிருந்தே, கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கதாநாயகனின் காதலியாகிறாள் என்பதுதான் (வழக்கமான) முதல்பாதி.\nஇரண்டாவது பாதியில் நாயகன் திடீர் மனநோயாளியாக மாறுவதும் வழக்கமான செல்வராகவன் ஸ்டைல்தான். ஒரே மாற்றமாக, இதில் காதலி, மனைவியாகி, நாயகனை அவன் இலட்சியம் நிறைவேற உதவுகிறாள்.\nதனுஷ் நன்றாக நடித்திருக்கிறார். ரிச்சா கங்கோபாத்யாய அவருக்கு ஈடு கொடுக்கிறார். கொஞ்சம் தெலுங்கு வாடையடிக்கும் முகம் என்றாலும், பூசினாற் போல இருப்பதால் அம்மணி கோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்டு வருவார் என நினைக்கிறேன்.\nபடம் முழுவதும், மாற்றான் மனைவி மற்றும் மாற்றான் காதலியின் மேல் ஆசைப்படுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களாகவும் இருக்கிறார்கள். திரும்பத் திரும்ப அனைத்துப் படங்களிலும் செல்வ���ாகவனின் இதே பாத்திரப் படைப்புகளால், கோபமாகவும், சலிப்பாகவும் இருக்கிறது.\nபடம் பார்க்கும்போது, சில காட்சிகள் பிடிக்கிறது. அதுவும் வீடு வந்ததும் மறந்து விடுகிறது. படம் முழுக்க தனுஷ் தயங்கித் தயங்கி காதலிக்கிறார், தயங்கித் தயங்கி போட்டோகிராபராக முன்னேறுகிறார். மயக்கம் என்ன என்பதற்கு பதில் தயக்கம் என்ன என்று டைட்டில் வைத்திருக்கலாம்.\nபுது தயாரிப்பாளர் (மனைவி) என்பதால் செல்வராகவனிடம் கொஞ்சம் மாற்றம் தெரிகிறது. அடுத்த படத்துக்கு புது உதவியாளர்களுடன் புதிய களத்தை அவர் தேடிப் பிடிக்க வேண்டும்.\nஅதனால் இதழோடு இதழ் பதித்து\nஎன் தொலை பேசி எண்களை புரிய வைத்தேன்.\nசிறு தயாரிப்பாளர்களுக்கு இனி சினிமாவில் இடமில்லை\nதிரு. செந்தமிழன் இயக்கத்தில் பாலை என்கிற திரைப்படம் பற்றி கேள்விப்பட்டீர்களா\nநான் டிரையலர் பார்த்தேன். நிச்சயம் ஈர்க்கிறது. இன்று புதிய தலைமுறை சானலில் படம் பற்றிய சிறு நிகழ்ச்சியை பார்த்தேன். படம் சிறப்பாக இருப்பதாக, பார்த்தவர்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூறினார்கள். ஆனால் படத்தை பெரும்பாலானவர்கள் பார்க்க முடியாத சூழல்.\nகாரணம் . . . பாலை இயக்குனர் திரு. செந்தமிழன் எழுதியுள்ள நீண்ட உருக்கமான கடிதத்தில் இருந்து சில வரிகளை மட்டும் குறிப்பிட்டுள்ளேன்.\n‘முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம். ‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.‘பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது, ‘பிழைப்போமா அழிவோமா தெரியாது… வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது. ‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே. ‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது… இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்.‘\nஅவருடைய கடிதம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது.\n'தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை.\nஇன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன.\nஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்ற���'\n சினிமா வெளியீடு ஒரு மிக முக்கியமான மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அனைத்து தியேட்டர்களையும் ஆக்கிரமிக்கும் Umbrella release பாணி, இந்திய சினிமா வியாபாரத்திலும் நுழைந்து விட்டது. ஆனால் இந்த வியாபார முறையினால், எல்லா சிறு தயாரிப்பாளர்களின் படங்களும் இப்படித்தான் சிக்கித் திணறுகின்றன.\nவால்மார்ட் வந்தால் எப்படி சிறு வணிகர்கள் காணாமல் போவார்களோ, அது போல இந்த புதிய வியாபாரச் சூழலால் சிறு தயாரிப்பாளர்களும் காணாமல் போகத்தான் வேண்டுமா இந்த சூழலை சிறு தயாரிப்பாளர்கள் எப்படி சமாளித்து எதிர்கொள்வது\nசினிமா வியாபார நுணுக்கம் அறிந்தவர்கள் கூறலாம்.\nடர்ட்டி பிக்சர் என்ற ஹிந்திப் படத்தில் சில்க் ஸ்மிதாவாகத் தோன்றுகிறார், வித்யா பாலன்.\nமீடியாக்கள் சிலிர்த்து எழுந்துவிட்டன. சில்க் உயிருடன் இருந்தபோது, தாங்கள் எழுதிய வக்ரமான கிசுகிசுக்கள், கற்பனையாக புனைந்த செய்திகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, சில்க் ஸ்மிதா ஒரு பெண் என்றும் அவர் அப்பாவி என்றும் திடீரென கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஇந்தக் கரிசனம் கூட சில்க்காக தோன்றுவது வித்யாபாலன் என்பதால்தான். சில்க்கின் வேடத்தில் அனுராதா ஒப்பந்தமாகி இருந்தால், மீடியாக்களின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் ஊடகங்களின் உண்மையான கோர முகம்.\nசில்க் ஸ்மிதாவின் உயர்வுக்கும், புகழுக்கும், கடைசி காலத்தில் அவர் அனுபவித்த மன அழுத்தங்களுக்கும், மீடியாக்களின் பொறுப்பற்றதனத்துக்கும் பங்கு உண்டு.\nஇன்று காலை கூட அங்காடித் தெரு புகழ் அஞ்சலி ஒரு பத்திரிகையில் புலம்பியிருந்தார். சில வருடப் போராட்டங்களுக்குப் பின் இப்போதுதான் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. அதற்குள் நடிகர் ஜெய்யுடன் என்னை இணைத்துப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இது எனக்கு வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார்.\nஉற்று கவனியுங்கள், அஞ்சலியை புலம்ப வைத்திருப்பது நீங்களோ நானோ அல்ல. அகோரப் பசியுடன் திரியும் பொறுப்பற்ற பத்திரிகைகள்.\nஒரு லிட்டர் சன் லைட்\nஅரசு கேபிள் வழியாக ஜெயா டிவியில் விலைவாசி ஏற்றத்தை அறிவித்துவிட்டு ஜெயலலிதா ஹெலிகாப்டர் ஏறி பெங்களுரு பறந்துவிட்டார். அவருக்கு அவர் பிரச்சனை.\nஆனால் தமிழகம் முழுவதும் வில���வாசி மற்றும் மின்சாரம் காரணமாக அணுஉலை முதல் அடுக்களை வரை செம ஹாட். இப்படி விலை ஏற்றினால் நாங்க எப்படி வாழறது என்று டாஸ்மாக் தமிழன் முதல் ஐபேட் தமிழன் வரை புலம்ப ஆரம்பிச்சாச்சு.\nநேற்று கூட பெங்களுரில் இருந்து ஹெலிபேடில் இறங்கிய கையோடு, தமிழக முதல்வர் மின்கட்டணத்தையும் கன்னா பின்னாவென்று உயர்த்திவிட்டார்.\nஅரசு எப்பவுமே அப்படித்தான். கஜானா காலி என்ற அறிக்கையுடன் ஓடி மறைந்துவிடும். மக்கள் முதலில் புலம்புவார்கள் பின்னர் அதுவே பழகிப்போய்விடும். இது சாதாரண மக்களின் நிலை. சில அசாதாரணர்கள் இருக்கிறார்கள். கையில் கிடைப்பதை வைத்து தங்களுக்கு வேண்டியதை உருவாக்கிக் கொள்வார்கள்.\nகென்யாவில் வாழும் சேரி மக்கள் 2 லிட்டர் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு 60 வாட்ஸ் பல்பை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா அணு உலை கிடையாது, சோலார் பேனல் கிடையாது, அனல் மின் அலட்டல்கள் கிடையாது. ஒரே ஒரு இரண்டு லிட்டர் பாட்டில், அதில் நிரப்பப்பட்ட நீர், கொஞ்சம் ப்ளீச்.... அவ்வளவுதான் 60 வாட்ஸ் அளவுக்கு வெளிச்சம் பளிச்.\nகுடிசைகளின் கூரை வழியாக நீர் நிரப்பப்பட்ட பாட்டில் தொங்கவிடப் படுகிறது. பாதி பாட்டில் கூரைக்கு மேல், மீதி கூரைக்கு உள்ளே, அதாவது வீட்டுக்கு உள்ளே. கூரைக்கு மேல் உள்ள பாட்டில் வழியாக சூரிய ஒளி உள்ளே இறங்குகிறது. அது ஒளிச் சிதறல் காரணமாக உள்ளே இறங்கியதும் வீடு முழுவதும் சிதறுகிறது. சிதறலை அதிகரிக்க, தண்ணீரில் கரைக்கப்பட்ட ப்ளீச் உதவுகிறது. வெளிச்சத்தை மேலும் அதிகப்படுத்திக் காட்ட, நைலான் துணிகள் (சினிமாவில் ரிஃப்ளடக்டர்கள்) போல பயன்படுத்தப்படுகின்றன. இந்த சிம்பிள் செட்டப் வழியாக அந்த பாட்டிலில் 50 முதல் 60 வாட்ஸ் பல்பை போல வெளிச்சம் பெற முடிகிறது. பைசா செலவில்லை, ஷாக் இல்லை, மின்சாரமும் இல்லை, மின்கட்டண மிரட்டலும் இல்லை. ஆனால் அறை முழுக்க வெளிச்சம்.\nஇரவு நேரத்தில் என்ன செய்வது பௌர்ணமி காலங்களில் பிரச்சனை இல்லை. மற்றபடி விடியும் வரை காத்திருதான்.\nதண்ணீர் பாட்டில் பல்பை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவரின் பெயர் மோஸர். 2002ல் பிரேசில் சேரிகளில் இதை வெற்றிகரமாகப் பயன்படுத்தினார்.\nதற்போது Koch Hope என்ற இளைஞர் பட்டாளம் கென்யாவின் இருண்ட சேரிகளில் 100 வீடுகளில் இதை இலவசமாக செய்து ���ந்திருக்கிறார்கள். மேலும் விரிவுபடுத்த டோனர்களுக்காக காத்திருக்கிறார்கள். இவர்களுடைய திட்டத்திற்குப் பெயர் 'Isang Litrong Liwanag' தமிழல் கூறினால் ஒரு லிட்டர் சன்லைட்‘\nசன்லைட் என்ற வார்த்தை தமிழா என்று என் காதை திருகாதீர்கள். ச்ச்ச்சும்மா ஒரு ஸ்டைலுக்காக எழுதினேன். நம்ம ஊர்லயும் இதை யாராவது கொண்டு வாங்கப்பா... அம்மா கரண்ட் சார்ஜையும் ஏத்திட்டாங்களாம்.\nஇதை வாசித்த பின் க.பாலாஜி -ஒரு யுடியூப் வீடியோ இணைப்பு தந்திருந்தார். அதையும் இந்தப் பதிவில் சேர்த்துக் கொண்டுள்ளேன்\nமுதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்\nஉங்கள் மேல் எத்தனை விமர்சனங்கள் இருந்தாலும் உங்களை 'அம்மா' என்றே குறிப்பிடுகின்றோம். அந்த உரிமையில் கேட்கிறேன். தயவு கூர்ந்து அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் மாற்றவோ, மூடவோ வேண்டாம்.\nஉலகில் சச்சரவுகள் இல்லாத இடம் என்று எதுவுமே கிடையாது, நூலகங்களைத் தவிர.\nநூலகங்களில் மட்டும்தான் வாசிப்பதும், சக மனிதனை நேசிப்பதும் ஒரு சேர நிகழ்கின்றன.\nவிரைந்து நல்ல முடிவெடுங்கள். உங்களை மேலும் நேசிக்க வாய்ப்பு தாருங்கள்.\nLabels: அரசியல், சிந்திப்போம், ஜெ\nஒலித்துக் கொண்டிருந்த தொலை பேசி,\nஅருகில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை - உட்பட\nஎல்லோரும் எல்லாமும் மறந்து போனது\nஜன்னல் வழியாக வெளியேறும் வரை\nஆப்பிள் வெளியிட்ட (போலி) விண்டோஸ்\nஅடுத்த வரிக்குச் செல்வதற்கு முன் ஒரு வார்த்தை. இந்தப் பதிவு முழுவதும் பின்வரும் தளத்தில் வெளியான ஒரு கற்பனைச் செய்தியை உண்மை என நினைத்து எழுதப்பட்ட தவறான பதிவு\nஇதை வாசித்து முடித்தபின் கோபித்துக் கொள்ளப் போகும் ஆப்பிள் நிறுவனத்தார் மற்றும் ஆப்பிள் பயனாளர்களிடம் முன் கூட்டியே என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன் எதற்க்காக இதை குறிப்பிடுகின்றேன் என்றால் இன்று மீடியாக்களை விட வேகமாக சுவையாக, பிளாக்ஸ், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற alternate mediaக்கள் செயல்படுகின்றன. அவற்றில் உறுதி செய்யப்படாத தகவல்களின் அடிப்படையில் பல விவாதங்களும், செய்திகளும் வெளியாகிவிடுகின்றன. அவ்வாறு நிகழ்ந்த தவறுகளில் ஒன்றுதான் இந்தப் பதிவு.\nஎதற்க்காக பகிரங்கமாக இங்கு ஒப்புக் கொள்கிறேன் என்றால், இன்று பல வலைப்பூக்களுக்கு வாசகர்களிடமும், பத்திரிகைகளிடமும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. இந்த நம்பகத் த���்மை தொடர வேண்டும் என்றால், நாம் மேலும் ஜாக்கிரதையாக, பொறுப்புடன் செயல்பட வேண்டும். கற்பனைச் செய்தியை உண்மை என நம்பி பதிவு எழுதியதற்க்காக மீண்டும் ஒரு முறை வருந்துகிறேன்.\nஎன் தவறை சுட்டிக் காட்டிய நண்பர் ஸ்ரீஜிக்கு நன்றி\nமுன்னொரு காலத்தில் 24 வரி கருப்புத் திரையில் A> என்ற இரண்டே எழுத்துக்கள் மட்டும் தான் கம்ப்யூட்டர் திரையில் இருக்கும். அதைப் பார்த்து குழம்பி, என்ன செய்வது என சாதரண மக்கள் மிரண்டு கொண்டிருந்த காலத்தில் விண்டோஸ் வந்தது.\nகிளிக், டிராக், டிராப் என்ற கான்செப்டுடன் முதன் முதலில் விண்டோஸை அறிமுகப்படுத்தியது பலரும் நினைத்துக் கொண்டிருப்பது போல மைக்ரோசாஃப்ட் அல்ல, ஆப்பிள்.\nவறண்ட கமாண்ட் பிராம்ப்டுகள் மட்டும் இருந்த காலத்தில் கம்ப்யூட்டர் என்றால் மக்களுக்கு அலர்ஜியாகத்தான் இருந்தது. ஆனால் விஷிவலாக விண்டோஸ் கான்செப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியபின், அதுவரையில் ஒதுங்கிய பலரும், படத்துடன் காமிக்ஸ் புக் படிக்கிற குதூகலத்துடன் கம்ப்யூட்டரை பயன்படுத்தத் துவங்கினார்கள். ஆனால் அவர்கள் பயன்படுத்த ஆரம்பித்தது ஆப்பிள் கம்ப்யூட்டர்களைத்தான். மைக்ரோசாஃப்டின் டாஸ் அடிப்படையிலான கம்ப்யூட்டர்கள் தங்களது மவுஸை இழக்கத் துவங்கின. அப்போதுதான் பில்கேட்ஸின் விளம்பர மூளை அபாரமாக வேலை செய்தது. கொஞ்சமும் தயங்காமல், ஆப்பிளின் விண்டோஸ் கான்செப்டை திருடி, மாற்றி அதை விட மலிவான விலையில் சந்தையில் இறக்கினார். வியாபாரம் சூடு பிடித்ததும், தொடர்ச்சியான அடுத்தடுத்த பதிப்புகளை(Version) இறக்கினார். நான் படித்த காலத்தில் விண்டோஸ்-98 மிகப் பிரபலம். அதற்குப் பின் விண்டோஸ்-XP நன்றாக இருந்தது எனச் சொல்லலாம். விண்டோஸ் ME, Vista இவையெல்லாம் சொதப்பல். விண்டோஸ்-7 பரவாயில்லை. தற்போது விண்டோஸ் 8 பீட்டா பதிப்பு டவுன்லோடு செய்து கொள்ள கிடைக்கிறது.\nபில்கேட்ஸ்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பெரும்பாலும் அடுத்தவர் கான்செப்டை திருடி மாற்றி தனது பெயரில் வெளியிடுவதைத்தான் இத்தனை வருடங்களும் செய்து வந்திருக்கிறது. பில்கேட்ஸின் ஒரே பலம், அசுரத்தனமான மார்க்கெட்டிங் திறமை. அதனால் விண்டோஸ் கான்செஃப்டை ஆப்பிள் அறிமுகப்படுத்தியிருந்தாலும், ஆப்பிளுக்குரிய பெயர், வியாபாரம் என அனைத்தையும் விண்டோஸ் தட்டிப் பறித்த��க் கொண்டுவிட்டது. விண்டோஸ் என்றாலே மைக்ரோசாஃப்டின் பெயர் மட்டுமே ஞாபகம் வருகிற அளவிற்கு செய்துவிட்டது. ஆப்பிளின் பெயரையே மறக்கடிக்க வைத்துவிட்டது. விண்டோஸ்-7ன் வெற்றியைத் தொடர்ந்து விண்டோஸ்-8ஐ செப்டம்பரில் அறிமுகப்படுத்தப் போவதாக சில மாதங்களுக்கு முன் மைக்ரோசாஃப்ட் அறிவித்தது.\nஆனால் ஜீன் மாதமே விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு இணையத்தில் கிடைக்க ஆரம்பித்தது. இதனால் மைக்ரோசாஃப்டுக்கு அதிர்ச்சி. ஏனென்றால் மைக்ரோசாஃப்டுக்கு தெரியாமலேயே இது இணையத்தில் கிடைத்தது என்பதுதான். திருடனுக்கே திருடன் என்பது போல மைக்ரோசாஃப்ட் இதை யார் செய்திருப்பார்கள் என விழித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட திருட்டு விசிடி போன்ற ஒரு சிக்கல். தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்குள், பலரும் விண்டோஸ்-8 பீட்டாவை டவுன்லோடு செய்து பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். இன்ஸ்டால் ஆகும்போது சிக்கல் ஏதுமில்லை என்றாலும், அதற்குப் பின் செம படுத்தல். விண்டோஸ்-8 சந்தைக்கு வரும் முன்பே அதன் பெயர் கெட ஆரம்பித்தது.\nஇதை யார் செய்திருப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் துப்புத் துலக்கியதில், முதலில் தெரியவந்த உண்மை என்ன தெரியுமா இணையத்தில் கிடைத்தது அசல் விண்டோஸ்-8 பீட்டா பதிப்பு அல்ல. அது போலவே இருந்த ஒரு போலி. மைக்ரோசாஃப்டின் பெயரைக் கெடுப்பதற்க்காகவே திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட ஒரு போலி. விசாரணை அப்படி இப்படி என நீண்டதில், இதைச் செய்தது ஆப்பிள் நிறுவனம்தான் என்ற (உறுதிப்படுத்தப்படாத) தகவல் கிடைத்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது. ஆனால் ஒரு கட்டத்தில் தற்போது ஓய்வு பெற்ற ஸ்டீவ் ஜாப்ஸ், ஒரு ஆப்பிள் மீட்டிங்கில் பின்வருமாறு கூறினாராம்.\n“நான் அப்பவே சொன்னேன், வேண்டாம் வேண்டாமென்று. மார்க்கெட்டை பிடிக்க வேறு உத்தியை பயன்படுத்தலாம் என்று எவ்வளவோ சொன்னேன். ஆனால் செவி கொடுக்கவில்லை. இப்போது பெரும் பிரச்சனை வரும் போலிருக்கிறதே”\nஅவர் பேசியதாக வெளியான இந்தத் தகவலும், விண்டோஸ்-8 போலி பீட்டா பதிப்பை ஆப்பிள்தான் வெளியிட்டது என்பதற்கும் உறுதிபடுத்தப் பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால் நிச்சயம் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், இரண்டு ஐடி பூதங்கள் பல ��ருடங்களாக மோதிக் கொண்டிருக்கின்றன. இத்தனை வருடங்களாக நல்லவனாக இருந்த ஆப்பிள் என்ற பூதம், தற்போது கெட்டவனாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதுதான். இது ஒரு சந்தைப் போர். நீங்க விண்டோஸ்-8 பீட்டா பதிப்பை டவுன்லோடு பண்ணிட்டீங்களா\nபெண் ஒரு வீட்டின் மகிழ்ச்சி\nஇன்றோ ஒரு தேசத்தின் துயராக செந்தழலில்\nமலர்கள் உதிர்வது இயல்பு - ஆனால்\nஒரு கயிறு சில உயிர்களை முறிக்கும் என்றால்,\nஓர் உயிர் அந்தக் கயிற்றை எரிக்காதா\nஒரு மலரே விதையான தருணமிது\nமரண தண்டனை முற்றாக ஒழியும் நாளன்று\nஅந்த நாள் வரும் வரையில்\nஉன் தியாகத்தின் சுடர் அணையாமல் காத்திருப்போம்\nமரணதண்டனை போலவே தீக்குளிப்பதும் கொடுமையானது.\n“மழை மழை மழை மழை மழை\nஅன்னா ஹசாரே - செய்திச் சேனல்களின் TRP பூஸ்டர்\n என்று அதிகாலையிலேயே செய்திச் சானல்காரர்கள் அலற ஆரம்பித்துவிட்டார்கள்\n என்னை கைது செய்து ஒரு பஸ்ஸில் அழைத்துச் செல்கிறார்கள். எங்கே என்று தெரியவில்லை - இது கிரண்பேடியின் ட்வீட்\nசெய்திச் சேனல்களின் பாட்ஷா அன்னா ஹசாரேவுக்கு, ஆகஸ்டு 15 அன்றே டிரையலர்கள் துவங்கிவிட்டன. உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக ஊழலுக்கு எதிரான ஒரு போராட்டம் என்று கூவாத குறையாக மீடியாக்கள் பில்ட் அப் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.\nஇன்று காலை 8 மணியிலிருந்து ஆங்கில செய்திச் சானல்களை பார்த்தால் நாடெங்கும் ஒரே கலவரம். மக்கள் ஊழலுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து கொண்டிருக்கிறார்கள். கைது செய்யப்பட்ட அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தெருவெங்கும் கூடிக் கொண்டிருக்கிறார்கள். அரசு மக்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. எமர்ஜென்சியை விட படு மோசமான அடக்கு முறை என்று ஸ்க்ரோலிங்கும், வாய்ஸ் பைட்டுகளும் பயமுறுத்தின.\nஇது போதாது என்று அதிரடி டிவிட்டுகளும், ஃபார்வர்டு செய்யப்பட்ட SMSகளும், அங்கே வாருங்கள், இங்கே வாருங்கள், ஊழலுக்கு எதிராக கூடுவோம் போராடுவோம் என்று படு ஆக்ரோஷமாக ஆட்களை திரட்டிக் கொண்டிருந்தன.\nஆனால் வீட்டை விட்டு வெளியே வந்தால், மீடியாக்களின் எந்த பரபரப்பும் இன்றி களைத்துப் போய் நண்பர் நின்று கொண்டிருந்தார். ஸாரிடா நீ சைடுல பணம் வெட்டாமல் உங்க வீட்டுக்கு த்ரீ ஃபேஸ் கனெக்ஷன் கிடைக்காதாம் என்றார்.\nடிவிக்களில் சொல்லிக் கொண்டிருப்பது போல எந்த எமர்ஜென்சி அடக்கு ���ுறையும் இல்லை. பஜ்ஜியில் எண்ணை அதிகமாக இருக்கிறது என்ற சில்லறை முறைப்புகளும், யோவ் உள்ள போய்யா என்ற ஃபுட்போர்டு பஸ் போராட்டங்களும்தான் இருந்தன.\nமீடியாக்கள் இத்தனை உசுப்பியும், ஏன் அன்னா ஹசாரேவின் லோக்பல் மக்களை பரவலாகச் சென்றடையவில்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் பிளாகுகளில் பரபரவென எவ்வளவோ எழுதியும் ஏன் ஊழலுக்கு எதிராக மக்கள் ஒன்று சேர மாட்டேன்கிறார்கள்.\nமிக முக்கியமான காரணம், இதை எழுதியிருக்கும் நான் உட்பட, இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் உட்பட, எல்லோருமே அடிப்படையில் லஞ்சத்துக்கு பழகியவர்கள். நான் செய்தால் தப்பு இல்லை, தப்பு செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சமாதானமடைந்தவர்கள். ஆனாலும் மனசாட்சி உறுத்துவதால் அவ்வப்போது சாமிக்கு தேங்காய் உடைப்பதைப் போல, அன்னா ஹசாரேக்களுக்கு வாழ்க கோஷம் போட்டுவிட்டு மறந்துவிடுகிறோம். ஸ்கூல் ஃபீஸ், மின்சாரக் கட்டணம், மளிகை பாக்கி, மகளின் திருமணம் என்ற தினசரி தனிமனித நெருக்கல்களின் காரணமாக, சமூகப் போராட்டங்களுக்கு உடலும், உள்ளமும் ஒத்துழைப்பதில்லை. எனவே தான் ஊழலையும், ஊழலுக்கு எதிரான போராட்டங்களையும் சினிமா பார்ப்பது போல, வேடிக்கை பார்ப்பதுடன் நிறுத்திக் கொள்கிறோம்.\nஅடுத்த காரணம், சுனாமி பரிதாபங்கள், அன்னா ஹசாரே கோபங்கள் என எல்லாவற்றையும் ஊதிப் பெரிதாக்கி, இடை இடையே ஷாம்பூ விளம்பரங்கள் மற்றும் டெலிஷாப்பிங் அபத்தங்களை ஒளிபரப்பி எதையும் பூதாகரமாக்கி பணம் சம்பாதிக்கும், TRP டிவி உத்திகள். எனவே அடடா இவ்வளவு பெரிய போராட்டமா நமக்கு இடம் கிடைக்காது என்று ஒதுங்குதல் அல்லது இவங்க சொன்ன மாதிரி பெரிசா ஒண்ணும் இல்லையே என்று நிராகரித்தல் ஆகிய இரு மனநிலைக்குத் தள்ளப்பட்டு ஒதுங்கிவிடுகிறோம்.\nமூன்றவாது மிக முக்கிய காரணம். அன்னா ஹசாரே லோக்பல் மசாதாவை இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று வர்ணிக்கிறார். ஆனால் மகாத்மா காந்திக்கும், அன்னா ஹசாரேவுக்கும் மிகப்பெரிய வேற்றுமைகள் உள்ளன. காந்தி காங்கிரஸ் என்ற பேரியக்கத்தை முன்னிறுத்தி அதன் போராட்டத் தலைவராக தன்னை நியமித்துக் கொண்டு இயங்கினார். ஆனால் ஹசாரே அப்படி எந்த ஒரு இயக்கத்தையும் சார்ந்தவர் இல்லை. ஆனால் தலைவராக தன்னை முன்னிறுத்திக் கொள்கிறார். அன்னா ஹசாரே சொல்வது எவ்வளவு���ான் நல்ல விஷயமாக இருந்தாலும், எத்தனைதான் மீடியா ஆதரவு இருந்தாலும், ஈர்க்கப்பட்டு திரளும் மக்கள் கூட்டத்தை ஒருங்கிணைக்க ஒரு அமைப்பு தேவை. அது நாடு முழுவதும் கிராமம் கிராமமாக இயங்க வேண்டும். மத்திய தலைமையாக அன்னா ஹசாரே இருக்கும்போது, அவர் பேச்சுக் கேட்டு நடக்கும் கிளைத் தலைவர்கள் இருக்க வேண்டும். ஆனால் அன்னா ஹசாரே விஷயத்தில் அப்படி எதுவும் இல்லை.\nஇதை பிஜேபி தனக்கு சாதகமாக்கப் பார்க்கிறது. எங்களை அழைத்தால் நாடு முழுவதும் ஆதரவு தருகிறோம் என்கிறது. சுப்பிரமணியன் சுவாமி, நான் வரவா என்கிறார். பாபா ராம்தேவ் ஏற்கனவே குட்டையைக் குழப்பியது ஞாபகமிருக்கலாம்.\nஎனவே என்னதான் நியாயமான காரணங்களுக்காக அன்னா ஹசாரே போராடினாலும், அது நாடு தழுவிய இயக்கமாக இயங்க வேண்டும் என்றால், நாடு தழுவிய அமைப்பு அவருக்கு வேண்டும். அது தற்சமயம் இல்லாததால், ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இந்தப் போராட்டம், காங்கிரஸை தேர்தலில் தோற்கடிக்கும் போராட்டமாக மட்டும் சுருங்கிவிடும். அன்னா ஹசாரே மற்றும் அவரது ஆதரவாளர்களின் உழைப்பை ஏதோ ஒரு கட்சி கபளிகரம் செய்து கொண்டு போய்விடும். மிஞ்சிப் போனல் ஆட்சி மாறும் ஆனால் ஊழலும் அதை எதிர்க்கும் போராட்டங்களும் அப்படியேதான் இருக்கும். அன்னா ஹசாரே செய்திச் சேனல்களின் TRP பூஸ்டராக இருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார். யோசிங்க மக்காஸ் ஆனால் ஊழலும் அதை எதிர்க்கும் போராட்டங்களும் அப்படியேதான் இருக்கும். அன்னா ஹசாரே செய்திச் சேனல்களின் TRP பூஸ்டராக இருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார். யோசிங்க மக்காஸ்\nLabels: அரசியல், அன்னா ஹசாரே, சிந்திப்போம்\nகளவாணி வேலை செய்ய சம்பளம் - Hacking படியுங்கள்\nஒரு அமைப்புக்காகச் செய்தால் அது உளவு, நீங்களே செய்தால் அது களவு\nஇந்த இரட்டை வரிகள்தான் தற்போதைய ஐடி நிறுவனங்களின் உளவுத்துறை மந்திரம். ஐடி நிறுவனங்களில் உளவுத்துறை எதற்கு என நீங்கள் யோசிக்கலாம். இன்றைய கால கட்டத்தில் மிகப்பெரிய திருட்டு எது தெரியுமா தங்கத்தை கொள்ளையடிப்பதோ, கரன்சியை சுருட்டுவதோ இல்லை. இது தகவல் யுகம் என்பதால், தகவல்தான் இன்று பணம். எனவே நிறை தகவல்களை அதாவது டாட்டாக்களை கொள்ளையடிக்க முடிந்தால் அதுவே மிகப்பெரிய திருட்டு. இந்த திருட்டையும், திருட்டை பிடிப்பதையும் ஐடி நிறுவனங்கள் இன்ற��� லீகலாகவே செய்து வருகின்றன.\nஇதென்ன விசித்திரம் என்று நீங்கள் யோசிக்கலாம். விசித்திரம்தான் ஆனால் நிச்சயம் தினந்தோறும் நடந்து கொண்டே இருக்கிறது. டெக்னிகலாகச் சொல்வதென்றால் இந்த களவாணி வேலைக்கு Hacking என்று பெயர். இந்த வேலையைச் செய்ய ஐடி நிறுவனங்கள் பணத்தை அள்ளி இரைத்துக் கொண்டிருக்கின்றன. ஏனென்றால் தற்போதைய ஐடி நிறுவனங்கள் அனைத்துமே ஏதோ ஒரு நாட்டில் இருக்கும், ஏதோ ஒரு நிறுவனத்தை கணிணி வழியாக நிர்வகித்துக் கொண்டிருக்கின்றன. எனவே அந்நிறுவனங்களின் மிகப்பெரிய சொத்தே மற்ற நிறுவனங்களைப் பற்றிய டேடாக்கள் தான். அந்த டாட்டாக்களில், பெயரிலிருந்து, பாங்க் இரகசியங்கள் வரை அனைத்தும் உண்டு. இவை வெளியே கசிந்துவிட்டால், நம்பிக்கை போய், பிசினசும் போய், பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலையும் போய்விடும். எனவே இந்த டாடாக்களை பாதுகாக்க ஐடி நிறுவனங்கள், உளவாளிகள்-களவாணிகள்-அல்லது Hackerகளை சம்பளம் கொடுத்து பணியில் அமர்த்துகின்றன.\nஇந்தக் களவாணி ஹேக்கர்கள் என்ன வேலை செய்வார்கள்\nவாசலில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு, வேப்பங்குச்சியில் பல் குத்திக் கொண்டிருகும் காவலாளியை இரண்டு நாள் தொடர்ந்து பார்த்து, சினேகமாகச் சிரித்துவிட்டு, மூன்றாவது நாள் சிங்கிள் டீ வாங்கிக் கொடுத்தால், நான்காவது நாள் நம்மை சல்யூட் அடித்து உள்ளே விட்டுவிடுவான். சில அபார்ட்மெண்ட் வாசல்களில் இது போன்ற அபத்திரமான காவலாளிகள் இருக்கிறார்கள். இவர்களை நம்பி நாம் நம் வீட்டை விட்டுவிட்டுச் செல்ல முடியாது இல்லையா அதே போல ஐடி நிறுவனங்களில் இருக்கும் டாடாக்களை பாதுகாக்க, பாஸ்வேர்டு, நெட்வொர்க் இரகசியங்கள்,ஃபயர்வால்கள் என என்னென்னவோ அடுக்கடுக்கான போலீஸ் வேலைகள் உண்டு. ஆனால் இவை அனைத்தையும் சுலபமாக உடைத்துக் கொண்டு, டாடாக்களை திருடும் ஹாக்கர்கள் அதிகரித்துவிட்டார்கள். தங்கள் வீட்டுக் கணிணியில் அமர்ந்து கொண்டு, கோக் குடித்துக் கொண்டே, பன்னாட்டு நிறுவனங்களின் டாடாக்களை திருடி விற்று சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் இந்திய சீன அரசுகளின் சில வெப்சைட்டுகள் மற்றும் அமெரிக்க அரசின் இராணுவ இணைய தளங்களுக்குள்ளும் புகுந்து தங்கள் கை வரிசையைக் காட்டிவிட்டார்கள். ஒரு உளவாளிக்குதான் இன்னொரு உளவாளியின் நடமாட்டம் நன்றாகத் தெரி��ும் என்பதால், இந்த உளவாளிகளைத் தடுக்க, தனக்கே தனக்கு என உளவாளிகளை ஐடி நிறுவனங்கள் வைத்துக் கொள்கின்றன. அதாவது ஹேக்கிங்கை தடுக்க, ஹேக்கர்களை வேலைக்கு வைத்துக் கொள்கின்றன.\nஐடி நிறுவனங்களிடம் சம்பளம் வாங்கி உளவுகளை தடுப்பவர்களும், உளவு பார்ப்பவர்களும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள். அதாவது ஒரு நிறுவனம் யாரும் உள்ளே புக முடியாத ஒரு ஃபயர்வால் நெட்வொர்க்கை தனது நிபுணர்களை வைத்து உருவாக்குகிறது என வைத்துக் கொள்வோம். அதை சோதித்துப் பார்க்க, நிஜ ஹேக்கர்கள் வரும் வரை காத்திருப்பதில்லை. தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹேக்கர்களையே திருட்டுத்தனமாக உள்ளே போக முடியுமா என சவால் விடுகிறார்கள். அவர்கள் உள்ளே புகுந்துவிட்டால், அந்த ஓட்டை கண்டுபிடிக்கப்பட்டு அடைக்கப்படும். எனவே நீங்கள் ஒரு ஹேக்காராக ஒரு நிறுவனத்துக்குள் நுழைந்தால், அந்த நிறுவனத்தையே ஹேக் செய்தால்தான் நீங்கள் திறமைசாலி. இல்லையென்றால் உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த வேலைக்கு ஆங்கிலத்தில் Ethical Hackers என்று பெயர். உங்களின் கள்ளச்சாவி செய்யும் திறமையைப் பொறுத்து, அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது. நீங்கள் அதிக பூட்டுகளைத் திறந்தால், அதிக திறக்க முடியாத பூட்டுகளை நிறுவனம் செய்து கொண்டே இருக்கும். இது அந்த நிறுவனத்தின் டாட்டா பாதுகாப்புக்கு நல்லது.\nஉங்களால் வலிமையான நெட்வொர்க்குளை உடைத்து டேடாக்களை நெருங்க முடிந்தால், உங்களைப் போலவே வலிமையான, திறமையான நிஜ ஹாக்கர் வெளியிலும் இருக்கிறார், அவரும் உள்ளே வர வாய்ப்பு இருக்கிறது என்று அர்த்தம். எனவே அதை மனதில் கொண்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவே ஹாக்கர் என்றால் நெகட்டிவ்வாக யோசித்து அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் விட்டுவிடாதீர்கள். ஹேக்கிங் என்பது இன்று எல்லா சட்ட திட்டங்களுக்கும் உட்பட்ட, ஒரு white hat தொழில். களவை வைத்தே களவாணிகளை ஓரம்கட்டுவதுதான் ஒரு திறமையான ஹேக்கரின் வேலை. இதை ethical hacking அல்லது penetration testing என்று சொல்கிறார்கள்.\nதங்கள் நிறுவன டேடாக்களை பாதுகாக்க 3வது நபர் வருவதை விட, தங்கள் நிறுவனத்தைச் சேர்ந்த ஹாக்கர்களே பாதுகாப்பானவர்கள் என்று ஐடி நிறுவனங்கள் நம்புகின்றன. உலக அளவில் இன்று ஹேக்கர்களுக்கு செம டிமாண்ட். இன்றைய தேதியில் 60,000 ஹேக்கர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் திருட்டுத்தனமாக ஹேக்கர்கள் இருக்கிறார்களே தவிர, சம்பளம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் white hat ஹேக்கர்கள் இல்லை. என்ன கொடுமைசார் இது கை நிறைய சம்பளம், ஏசி, கார்.. இந்த வேலைக்கு உடனே தயார் ஆகுங்கள். விப்ரோ, ஐபிஎம், இன்ஃபோசிஸ், ரிலையன்ஸ், ஏர்டெல் என எல்லா பெரிய ஐடி தொடர்புள்ள, நிறைய தகவல்களை கையில் வைத்துக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஹேக்கர்களுக்காக காத்திருக்கின்றன. எனவே உடனே ஒரு பயோ டாட்டாவுடன் புறப்படுங்கள்.\nஹேக்கிங் படித்தால் எந்த மாதிரியான வேலைகள் கிடைக்கும்\nஐடி நிறுவனங்களில் தற்போது இந்த வேலைகளுக்கு 100 பேர் தேவை என்றால் 10 பேர்தான் கிடைக்கிறார்கள். ஏனென்றால் இது பற்றிய போதிய விபரங்களும், படிப்புகளும் இல்லை. எனவே எல்லோரும் ஒரே திசையை நோக்கி பயணிக்காமல்,ஹேக்கிங் பக்கம் தன் கவனத்தை திருப்பினால், பெருகி வரும் ஐடி வேலைப் போட்டியில், எளிதில் வெல்லலாம்.\nவழக்கமான ஐடி வேலைகளுக்கு கிடைப்பதை விட 25-30 சதவிகிதம் கூடுதலாகவே சம்பளம் கிடைக்கும். எனவே உடனே முந்துங்கள். உங்கள் திறமையை நிரூபித்துவிட்டால் உலகம் முழுவதும் உங்களுக்கு டிமாண்ட் இருக்கிறது. பரபரப்பாக இருக்கிற கூகுள், யாகூ, ஃபேஸ்புக், டிவிட்டர் இவர்களிடமிருந்து யாராவது டாட்டாவை திருடி விட்டால் என்ன ஆகும். அவ்வளவு பரபரப்பும் அடங்கி, உலகமே இயக்கத்தை நிறுத்திவிடும். இந் நிறுவனங்களை பாதுகாப்பது என்றால், சாதாரண வேலையா எனவே உடனே ஹேக்கிங் திசையில் கவனம் திருப்புங்கள்.\nஹேக்கிங் படிக்க அடிப்படை தகுதிகள் என்ன\nகணிணி பட்டதாரிகள் எல்லோருமே படிக்கலாம். புரோகிராமிங்கும், நெட்வொர்க்கிங்கும் தெரிந்திருந்தால், நச்சென்று இந்த கோர்ஸில் பொருந்திவிடுவீர்கள்.\nஉங்களுடைய முதன்மைத் தகுதிக்கு ஏற்ப 5 நாட்கள் முதல் 3 மாதங்கள் வரை கோர்ஸ் படிக்க வேண்டியதிருக்கும். பத்தாயிரம் முதல் 15000 வரை கட்டணங்கள் இருக்கக்கூடும். நேரமிருப்பவர்கள் இன்ஸ்டடியூட் போய் படிக்கலாம், மற்றவர்கள் ஆன்லைன் வழியாகவும் படிக்கலாம்.\nகோர்ஸ் நடத்துவோர் பற்றிய சில விபரங்கள்\n(உங்களில் யாருக்கேனும் தெரியுமென்றால் விபரங்களைக் கொடுங்களேன்)\n(கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு இதழில் இக்கட்டுரையை எழுதியிருக்கிறேன்)\nLabels: சிந்திப்போம், ��ிப்ஸ், தொழில், படிப்பு, ஹேக்கிங்\nஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை - 02\nவிபரீதம் - 1 - திருப்பம்\nஅவள் ஆர்வத்துக்கு தொடர்பே இல்லாமல் ஒரு 50 வயது மதிக்கத்தக்க ஆள் கதவைத் திறந்தான்.'விலாசம் மாறி வந்துவிட்டோமோ.. அவள் புன்னகை சட்டென சுருங்கியது. 'இங்கே.. இங்கே..'\n'நான்தான் அவன்.. உள்ள வா..'நரைத்த தலை முடியுடன் வயதான ஒரு ஆணைப் பார்த்ததும் அவளுக்கு அதிர்ச்சி.. 'இந்த ஆளா..'\n என்ன திடீர்னு பயமா இருக்கா பயப்படாத.. உள்ள வா..'அவளுக்கு இதற்கு முன் இப்படி வியர்த்ததே இல்லை.'அம்மா தேடுவாங்க.. நான் போறேன்.''போகலாம்.. இந்த ஜீஸ் குடிச்சுட்டுப் போ..''இல்ல வேண்டாம்.'\nகதவு படக்கென்று மூடிக் கொண்டது.\nவிபரீதம் - 2 - திருப்பம்\n'நீ அனுப்பிய காதல் கவிதை சூப்பர்' என்றது மறுமுனை.\n நான் அனுப்பவே இல்லையே..' என்று இவள் அதிர்ச்சியானாள்.\n உன்னுடைய ஃபோட்டோவும் சூப்பர். செம அழகு.'\n நான் உனக்கு அனுப்பவே இல்லையே..'\n'ஹா..ஹா..நல்லா ஜோக் அடிக்கிற.. நேத்து நைட் 2 மணி வரைக்கும் பேசிக்கிட்டிருந்தியே.. தூக்க கலக்கமா அதான் எனக்கு அனுப்பினதே உனக்கு மறந்துடுச்சு.'\n'பிராமிஸா நேத்து நான் உன் கூட சாட் பண்ணல. ஃபோட்டோவும் அனுப்பல..'\n'இங்க பார் இது நீ அனுப்பாமல் எனக்கு எப்படி வரும்\nபுகைப்படங்களைப் பார்த்தவுடன் அதிர்ந்தாள். விதம் விதமான காணக்கூடாத கோணங்களில், மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள். எனக்குத் தெரியாமல் என்னை யார் புகைப்படம் எடுத்திருப்பார்கள். குழப்பத்துடன் யோசிக்கும்போதே, மங்கலாக ஃபோட்டோக்களின் பிண்ணனியில் அவளை உசுப்பேற்றிய நண்பர்கள். அவள் மிரண்டு போனாள். அதற்குப் பின் மறுமுனையிலிருந்து அவன் அனுப்பிய வரம்பு மீறிய வார்த்தைகளைக் கொண்ட கவிதையைப் பார்த்ததும் உறைந்தே போனாள்.\n'இல்ல.. இது நான் எழுதல.. அவள் அலறல் கேட்டு அறைக் கதவு திறந்து கொண்டது.'\nகவர்ச்சியான, ஆனால் அபாயகரமான, தவிர்க்க முடியாத, ஆனால் ஜாக்கிரதையாக உலவ வேண்டிய ஆன்லைன் உலகம் பற்றிய ஒரு சிறு புள்ளி விபரம்.\n93% டீன்ஏஜ் மாணவர்கள் நெட்டில் உலவுகிறார்கள்.\n80% டீன் ஏஜ் மாணவர்கள் வாரம் இரு முறையாவது ஆன் லைன் உலகில் வலம் வருகிறார்கள்\n75% டீன்ஏஜ் மாணவர்கள் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள்\n1500 SMS அனுப்புகிறார்கள் மாதந்தோறும்.\n4% இளைஞர்கள் விரும்பி ஆபாச SMS அனுப்புகிறார்கள்\n15% இளைஞர்கள் ��ிரும்பி ஆபாச SMS படிக்கிறார்கள்.\nஆன்லைன் தொல்லையில் சிக்கும் டீன்ஏஜ்கள்\nமூன்றில் ஒரு டீன் ஏஜ் பெண் தொல்லைக்கு உள்ளாகிறாள்.\n38% பெண்களும், 26% ஆண்களும் தொல்லைக்கு உள்ளாகிறார்கள்.\n97% டீன்ஏஜ்கள் ஆன்லைன் விளையாட்டு விளையாடுகிறார்கள்.\n27% டீன்ஏஜ் மாணவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் விளையாடுகிறார்கள்.\n25 பேரில் ஒரு இளைஞர் இளைஞியை இன்டர்நெட்டுக்கு வெளியே சந்திக்கிறார்கள்.\n27% பேரிடம் அவர்களை வைத்தே ஆபாச புகைப்படங்கள் எடுக்கிறார்கள்.\n73% தங்களது உண்மை விபரங்களை ஃபேஸ்புக் போன்ற தளங்களில் வெளியிடுகிறார்கள்.\n47% தங்கள் புகைப்படங்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.\n27% தங்கள் வீடியோக்களை நண்பர்கள் அல்லாதவருக்கும் அனுப்புகிறார்கள்.\nகதவு தானாக மூடிக் கொண்டதா, யாராவது சாத்தினார்களா எனத் தெரியவில்லை. ஆனால் அப் பெண்ணின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்துவிட்டன. பேச்சு எழவில்லை. தலையை குனிந்து கொண்டாள். அல்லது எதிரில் நிற்கும் அந்த ஆளை பார்க்க மறுத்தாள். கால்கள் துவண்டு கொண்டிருந்தன. இன்னும் சில வினாடிகளே நிற்க முடியும் எனத் தோன்றியது. கையிலிருந்த பூங்கொத்தும், புதுச் சட்டையும் பொத்தென கீழே விழுந்தன. ஓடிவிடலாமா என்று ஒரு கேள்வி எழ, அதற்க்கான திராணி இல்லாமல் உடலே பாரமாகிவிட்டது போல அவள் தவித்த வேளையில், கழுத்தருகில் அந்த ஆளின் சூடான மூச்சுக்காற்றை உணர்ந்தாள். ஒரு கெட்ட நறுமண செண்ட் அவளை சூழ, அம்மா எனக் கதறியபடி அவள் ஓட, அவளை துரத்திக் கொண்டு அந்த ஆளும் வந்தான். சடாரென ஒரு சத்தம். கதவைத் திறந்தபடி, அவளின் பெற்றோர்களும், போலீசும்.\nகதவைத் திறந்து கொண்டு, அந்தக் கள்ள நண்பர்கள் கூட்டம் உள்ளே வந்தது.\nநான் இந்த ஆபாசக் கவிதையை எழுதல, ஏடாகூடமான ஆங்கிள்ல இருக்கிற என்னுடைய .போட்டோவை அனுப்பல. இதை யார் செய்தது\nநாங்கதான். உன்னுடைய பாஸ்வேர்டு எங்க எல்லாருக்கும் தெரியும். அதனால உனக்குத் தெரியாம, உன் பாஸ்வேர்டை பயன்படுத்தி நீ பேசற மாதிரி அவன் கூட பேசி அவனை மயங்க வைச்சோம். அப்பப்போ எங்க விலாசத்துக்கு கிஃப்ட் அனுப்ப வைச்சோம். எவ்வளவோ பணம் வாங்கியிருக்கோம்.\nஅடப்பாவிங்களா.. நான் இதை எங்கப்பா கிட்ட சொல்லிடுவேன்.\nசொல்லு.. நாங்க உன்னை அப்பப்போ ஃபோன்ல ஏடாகூடமா எடுத்த ஃபோட்டோஸை ��வருக்கும் காட்டுவோம். அவரு அதைப் பார்த்ததும் தற்கொலையே பண்ணிக்குவாரு.\nஅப்படி எதுவும் நடக்கலன்னா, இப்பவே இமெயிலை திறந்து பாரு. உன் சார்பில நாங்களே சாட் பண்ணி அதை வீடியோ பண்ணியிருக்கோம். இமேஜாவும் இருக்கு. நீதான் இப்படி பேசினேன்னு உலகம் முழுக்க பரப்புவோம்.\nவிளையாட்டுன்னு நினைச்சு உங்களை நம்பினேனே.. ஏண்டா இப்படி செய்தீங்க...\nஇன்னும் நிறைய பேரை பலியாக்கப்போறோம். பணம் பறிக்கப்போறோம். அவங்க எல்லாத்துக்கும் நீதான் தூண்டில். நீ இதுக்கு ஒத்துக்கலன்னா, முதல் பலி நீதான். உன் ஃபோட்டோ, ஆபாசப் பேச்சு எல்லாம் இன்டர்நெட்டில் பறக்கும்.\nஐயோ எனக் கதறியபடி அவள் மயக்கமடைந்த போது போலீசும், பெற்றோர்களும் உள்ளே நுழைந்தார்கள்.\nஇரண்டு கேஸிலுமே, பெற்றோர்கள் ஏதோ ஒரு முன் ஜாக்கிரதையாக அப் பெண்களிடம் பாஸ்வேர்டை வாங்கி வைத்திருந்திருக்கிறார்கள். அதனால் அதை திறந்து பார்த்து தூண்டில் வீசிய அத்தனை கபடதாரிகளையும், அவர்களுடைய இமெயிலையும் மற்ற தகவல்களையும் படித்து, பார்த்து அவர்களை எளிதாக வளைத்துவிட்டார்கள்.\nஆனால் முதல் சம்பவத்தில் சிக்கிக் கொண்ட பெண்ணின் நிலை பரிதாபம். அவளுடைய வீட்டில் அவளை ஏற்றுக் கொண்டாலும், உறவினர்கள் பக்கத்துவீட்டுக்காரர்களின் கேலியைத் தாங்காமல், வேறு ஊருக்கு செல்ல முயன்று கொண்டிருக்கிறார்கள். கல்வி நின்றுவிட்டது.\nஇரண்டாவது பெண்ணின் நிலையும் அத்தனை திருப்திகரமாக இல்லை. அப் பெண் எங்கு சென்றாலும் சந்தேகம், யாருடனாவது போனில் பேசினாலே சந்தேகம் என அவளுடைய வீடே அவளை சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nகுழந்தைகள், டீன் ஏஜ் மாணவர்களின் பாஸ்வேர்டுகளை பெற்றோர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\nஅவ்வப்போது அந்த பாஸ்வேர்டு மாறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.\nஃபேஸ்புக் போன்ற தளங்களில், தங்கள் மகன்கள், அல்லது மகள்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், யாருடன் பழகுகிறார்கள் என்பதை அறிந்து நீங்களும் அவர்களுடன் பழக வேண்டும்.\nயாராவது சந்தேகத்துக்கு இடமாக பழகுவதாகத் தெரிந்தால், அனைவரும் பார்க்கும்படியாக, மற்றவர்களுக்கும் உதவும்படியாக, ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுவிட்டு, அவர்களை நண்பர்கள் பட்டியலில் இருந்து நீக்குங்கள்.\nசந்தேகப்படும் ஆன் லைன் நண்பர்களை ஆ��் லைனிலேயே வைத்திருங்கள், வீடு வரை அழைக்காதீர்கள்.\nதித்திப்பான வார்த்தைகளுக்கு மயங்காதீர்கள். கபடதாரிகளின் முதல் தூண்டில் அதுதான்.\nகுறிப்பாக உனக்குப் பிடித்த உடை, உணவு, நிறம், தோற்றம் பற்றி விசாரிப்பவர்களை உடனே ஒதுக்குங்கள்.\nஉங்கள் அந்தரங்கங்களை யார் கேட்டாலும் சொல்லாதீர்கள்.\nஉங்கள் குடும்ப விபரங்கள், விலாசங்கள், பாங்க் விபரங்களை சொல்லாதீர்கள்.\nயாரையாவது சந்தித்தே ஆக வேண்டுமென்றால், முதலில் பெற்றோர்கள் அல்லது உறவினர்களுடன் சந்தியுங்கள்.\nஆபாசமாக பேசும் உரையாடல்களில் விளையாட்டாகக் கூட பங்கு பெறாதீர்கள்.\nதங்களுக்கென்று சுய அடையாளம் தேடும் பெண்கள் அனைவருக்கும் அதைத் தருகிற சோஷியல் நெட்வொர்க்கிங் எனப்படும் ஆன்லைன் தளங்கள், அவற்றின் இருண்ட பக்கங்களையும் சேர்த்தே தருகிறது. அங்கு பெண்கள் மிகக் கொடுரமாக தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் அழகும், அறிவும், கேலிக்குள்ளாக்கப்படுகிறது. அவர்களின் வெகுளியான பழகும் தன்மை கொச்சைப்படுத்தப்படுகிறது. சடுதியில் போட்டோக்களையும், வீடியோக்களையும் உலகமெங்கும் பரப்பிவிடும் மொபைல் மற்றும் ஆன்லைன் வசதிகளால், பெண்களைப் பற்றிய மதிப்பீடுகளும், மனரீதியான தாக்குதல்களும் பரப்பப்படுகின்றன.\nஇப்படி தாக்குதலுக்கு உள்ளாகிற பெண்கள், வீட்டிலும், பள்ளியிலும், பொது இடங்களிலும் ஆதரவின்றி அலைக்களிக்கப்படுகிறார்கள். அரவணைக்க வேண்டிய நண்பர்களும், தோழிகளும், உறவினர்களும் அவர்களை மேலும் காயப்படுத்துகிறார்கள். அதனால் அவர்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டு கோபம், பச்சாதாபம், எதைக் கண்டும் பதுங்குதல், வீட்டுக்குள்ளேயே ஒடுங்குதல் அல்லது எதற்கும் மதிப்பு தராமல் எதையும் எதிர்த்தல் என மிகப் பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகிவிடுகிறார்கள்.\nபொது வாழ்க்கையில் எந்தக் காரணத்துக்காக பெண்களை நோக்கி வலை வீசப்படுகிறதோ, அதே நோக்கத்துக்காகத்தான் ஆன்லைனிலும் வலை வீசப்படுகிறது. ஆனால் ஆன்லைனில் பாதிப்பு அதிகம். உலகமெங்கும் ஒரு பெண்ணைப் பற்றி ஒரே வினாடியில் கொச்சைப்படுத்தி அவள் தொடர்புடைய புகைப்படத்தையோ, வீடியோவையை பரப்பிவிட முடியும். இதை எதிர்கொள்ள அந்தப் பெண்ணுக்கும், அவள் சார்ந்தவர்களுக்கும் சக்தியும், மனதைரியமும் இல்லையென்றால் மிகக் கடினம்தா��்.\n12 வயதிலிருந்து 30 வயதுப் பெண்கள்தான் மிகச் சுலபமாக இரையாகிறார்கள் என்று ஒரு சர்வே சொல்கிறது. 30-45 வயதுக்குள்ளான பெண்கள், தர்க்க ரீதியாக, அறிவு ரீதியாக, உணர்வு ரீதியாக ஈர்க்கப்பட்டு பலியாகிறார்கள். ஃபேஸ்புக் பயன்படுத்தும் டீன் ஏஜ் பெண்களுக்கு அதிகமான ஃபிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்புவது யார் தெரியுமா 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள்தான். அதாவது டீன் ஏஜ் பையன்களும், இளவட்டங்களும் இந்தக் குற்றப்பிரிவில் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.\nதெரியாமல் சிக்கிக் கொள்கிற பெண்கள் ஒருபுறம். ஓரளவுக்கு தெரிந்தே ரிஸ்க் எடுக்கிற பெண்கள் இன்னொரு புறம். இவ்வகைப் பெண்கள் தினசரி வாழ்க்கையிலேயே மனரீதியான, உடல் ரீதியான தாக்குதலுக்கு உள்ளானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அதை வெளியே சொல்ல பயந்து, இன்டர்நெட்டுக்குள் நுழையும்போது, வெளியில் திரியும் கள்வர்களே உள்ளேயும் திரிவதை கண்டுகொள்கிறார்கள். அவர்கள் கள்வர்கள் என்று தெரிந்தே பழகுகிறாரகள். அது அவர்களுக்கு ஒரு சவாலான சாகஸமாக இருக்கிறது. இதில் தப்பி வெளியே வருபவர்களும் இருக்கிறார்கள். மீண்டும் சறுக்கி மேலும் பாதாளத்தில் வீழ்பவர்களும் இருக்கிறார்கள்.\nஎனவே ஆன்லைனுக்குள் போய் அப்படி ஆகிவிடாதே, இப்படி ஆகிவிடாதே என்று எச்சரிப்பதை விட, தினசரி வாழ்விலேயே ஒரு ஆரோக்கியமான, பாதுகாப்பான சூழல்களை உருவாக்கிவிட்டால், அதே போன்ற நல்ல துணையுள்ள ஒரு சூழல் பெண்களுக்கு ஆன்லைனிலும் வாய்க்கிறது என்பதும் உண்மை.\nமுதல்பகுதியை வாசிக்க இங்கே சுட்டுங்கள்\n(இக் கட்டுரை கம்ப்யூட்டர் உலகம், ஆகஸ்டு மாத இதழில் வெளிவந்துள்ளது)\nLabels: ஆன்லைன் எச்சரிக்கை, சிந்திப்போம்\nசிலர் வீட்டில் அவளுக்குப் பெயர் தங்கை\nசிலர் வீட்டில் அவளுக்குப் பெயர் அக்கா\nஎன் வீட்டில் உங்கள் பெயர் தேவதைகள்\nஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை - 01\nநான் ஃபிரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறேம்மா, என்று அவள் புறப்பட்ட போது ஞாயிறு காலை 11 மணி. யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் மதிய உணவுக்கு வரவில்லை என்றதும் சிறிய பரபரப்பு தொற்றிக் கொண்டது. அவள் சொன்ன தோழி வீட்டுக்கு ஃபோன் செய்ததும் வீடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது... அவள் தோழியின் வீட்டுக்கு போகவே இல்லை. அப்படியானால் 15 வயது இளம் பெண் திடீரென எ��்கே போனாள்\nச்ச்ச்ச்சும்மா விளையாட்டுக்குதான். அவனை காதலிப்பது போல நடி என்றார்கள் ஆன்லைன் தோழர்கள். முதலில் தயங்கினாலும் விளையாட்டுதானே என்று சமரசமானாள் அந்தப் பெண். சாட்டிங்கில் தூண்டில் வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. சில நேரம் வார்த்தைகள் அத்து மீறின. விளையாட்டுதானே என்று அவளும் அப்பாவியாகத் தொடந்தாள். ஆனால்..... இவள் பெயரைப் போட்டு, புகைப்படங்களை இணைத்து, இவள் விளையாட்டாக உதிர்த்த வார்த்தைகளுக்கு விபரீத அர்த்தங்கள் தந்து, திடீரென ஒரு நாள் இ-மெயில் உலகமெங்கும் பரவியபோது, அவள் மட்டுமல்ல... அவள் குடும்பமே அதிர்ந்தது.\nஇந்தச் சம்பவங்கள் இரண்டும் கற்பனை அல்ல. தினந்தோறும் நடப்பவையும் அல்ல. ஆனால் எப்போது வேண்டுமானாலும் நடக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ள சம்பவங்கள்.\nவிபரீதம் - 1 - முன்கதை\nஅக்காவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்பதால், குடும்பத்தினரின் மொத்த கவனமும் இவள் மேல் இல்லை. தனிமை முதலில் சோர்வையும் பிறகு இன்டர்நெட்டில் உலவ நிறைய நேரத்தையும் தந்தது. சாட்டிங்கில் வந்த அந்த முகம் தெரியாத ஆண், அந்த சின்னஞ் சிறு பெண்ணின் சோர்வை போக்கினான். ஸ்வீட் டாக்கிங். அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆணின் மேல் ஈர்ப்பு ஏற்படத் துவங்கியது. முதலில் சாதாரணமாக ஆரம்பித்த சாட்டிங், கொஞ்சம் கொஞ்சமாக இரகசியமாகி, எப்போதும், எங்கும் எனத் தொடரத் துவங்கியது.\n'அப்படின்னா, ஞாயிற்றுக் கிழமை காலையில வீட்டுல பொய் சொல்லிட்டு, 12 மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு. கவனம்.. யாருக்கும் தெரியக் கூடாது.'\nவிபரீதம் தெரியாமல் அந்தப் பெண், வீட்டில் பொய் சொன்னாள். மனதில் இரகசியப் படபடப்பு. இயல்பாக இருக்க பெரும் பிரயத்தனப்பட வேண்டியிருந்தது.\n'அம்மா நான் ஃபிரண்டு வீட்டுக்கு போயிட்டு வந்துடறேம்மா.'\nவிபரீதம் - 2 - முன்கதை\nவெவ்வேறு நாட்டிலிருந்து புதுப்புது சிநேகங்கள். அவளின் அழகு அவளை விஐபியாக்கியது. அதனால் தினசரி அவளுடைய ஆன்லைன் பக்கங்களை விதம் விதமான ஹலோக்களும், குட்மார்னிங்குகளும் நிறைத்தன. அவளின் சந்தோஷங்களை பெருக்கிய சிலரில் விபரீதமானவர்களும் இருந்தார்கள். குறிப்பிட்ட ஒரு இளைஞனுடன் முடிச்சுப் போட்டு, 'அவன் உன்னைக் காதலிக்கிறானா' என்றார்கள். அந்த வார்த்தை அவளுக்குள் பலவிதமான கிளர்ச்சிகளை உண்டு பண்ணியது. 'இல்லையே' என்றாள் வெட்கத்துடன். 'இல்லாவிட்டால் என்ன... அவனை காதலிக்க வைத்துவிடுவோம்' என்றார்கள்..\n'ச்ச்ச்ச்சும்மா விளையாட்டுக்குதான். அவனை காதலிப்பது போல நடி' என்றார்கள் ஆன்லைன் தோழர்கள். முதலில் தயங்கினாலும் விளையாட்டுதானே என்று சமரசமானாள் அந்தப் பெண்.\nஆன்லைன் என்பது விபரம் தெரியாத, அப்பாவியான ஆண்கள் பெண்கள் என இருபாலருக்குமே விபரீதமான களம்தான். ஆனால்,பெண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். குறிப்பாக இளம் பெண்கள். அவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். இது தெரியாமல், தங்கள் மேல் கவனம் குவிவதால், அதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் எண்ணி, சதிகாரர்களின் மாய வலைகளில் எளிதாகச் சிக்கிவிடுகிறார்கள்.\nபல புள்ளிவிபரங்கள் டீன் ஏஜ் பெண்களைப் பற்றித்தான் அதிகம் கவலை தெரிவிக்கின்றன. டீன் ஏஜ் பருவத்தில் புதிது புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அதற்க்காக எதற்கும் அஞ்சாத சாகஸ உணர்வும், அழகை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆடம்பர உணர்வும் பெண்களுக்கு அதிகம் இருக்கின்றன. வெளிஉலகத்தில் அவ்வளவாக வாய்ப்பு இல்லாத காரணத்தால், எந்தக் கட்டுப்பாடும் இல்லாத இணைய உலகம் அவர்களை எளிதாக வசீகரிக்கிறது. ஒரு கிளிக், ஒரு ஃபோட்டோ, ஒரு அப்லோட். அவ்வளவுதான் உலகம் முழுக்க இருக்கும் இணைய சதிகாரர்களின் பார்வையில் தானே போய் விழுகிறார்கள்.\nவிபரீதம் - 1 - நடுக்கதை\nவீட்டில் பெற்றோர்கள் சுதாரிக்கும் முன், அந்த ஆண் சொன்ன முகவரியை, அவள் அடைந்துவிட்டாள். கையில் ஒரு பூங்கொத்து, அந்த ஆணுக்குப் பிடித்த நிறத்தில் பரிசாக புது சட்டை. எல்லாமே அவ்வப்போது புதுக்கம்மலும், சாக்லேட்டும் வாங்க சேர்த்து வைத்த காசிலும், அப்பாவுக்குத் தெரியாமல் இதற்க்காகவே திருடிய பணத்திலும் வாங்கியது. அவள் திருடுவதும், கடைக்கு வந்து எதையாவது வாங்குவதும், இத்தனை தூரம் தனியாக வந்ததும், அவளுக்கு இதுதான் முதல் முறை. அவளுக்கே ஆச்சரியம். எப்படி இவ்வளவு தைரியம் வந்தது. தைரியம் என்பதை விட, இனம் புரியாத படபடப்பான ஈர்ப்பு. இத்தனை பயமாக இருந்தாலும் இது பிடித்திருக்கிறதே ஏன் இந்த இரகசிய தவிப்பைத் தந்த அவனை உடனே பார்க்க வேண்டுமே. தினமும் இனிக்க இனிக்கப் பேசும் அவனை இப்பவே பார்க்கணுமே..\n பூங்கொத்துடனும், இந்தக் கேள்விகளுடனும், அந்த விலாசத்தை அவள் அடைந்த போது, மெல்லிய நடுக்கம் பரவுவதை அவள் உணர்ந்தாள். இருந்தாலும் ஆர்வம் உந்தித் தள்ள, மெல்லிய இருளாக இருந்த அந்த வீட்டுக்கதவை தட்டினாள்.\nவிபரீதம் - 2 - நடுக்கதை\nநான் உன்னைக் காதலிக்கிறேன் என்று டைப் செய்யவே கைகள் நடுங்கின.\n'விளையாட்டுதானே...பயப்படாதே..டைப் பண்ணு' என்றார்கள் சுற்றியிருந்த தோழர்கள்.\n'என்னமோ ஸ்பெஷலா சொல்லணும்னு சொன்னியே.. என்ன அது' என்றன மறுமுனை சாட்டிங் விரல்கள்.\n'எனக்கு பயமா இருக்கு' என்றாள்.\n'என்ன பயம்.. நானே டைப் பண்ணிடவா\n'அப்படின்னா சீக்கிரம் டைப் பண்ணு' என்றான் இன்னொருவன்.\n'அப்புறம்..அப்புறம்...' என்று படபடத்தது எதிர்முனை\n'நான்..உன்னை..காதலிக்கிறேன்...' என்று அவள் நடுங்கியபடியே டைப் செய்து முடித்தாள்.\n'ஹைய்ய்யா...' என்று எதிர் முனை பரவசமானது..\nஅவளே தன் வசம் ஆனது போல தொடர்ந்து வந்த வார்த்தைகள் விளிம்புகளைத் தாண்டிக் கொண்டிருந்தன. அவளைச் சுற்றி நின்ற நண்பர்கள், மொபைல் போனில் அவள் டைப் செய்த அத்தனையும் படம் படித்துவிட்டு, சூப்பர்...சூப்பர் என்று துள்ளிக் குதித்தார்கள்.\n'ஹேய் எதுக்கு வீடியோ எடுத்தீங்க.. '\n'ஐயம் ரியலி ஹேப்பி' என்றது எதிர் முனை\n'சே..பாவம் அவன்' என்றாள் அவள்.\nமீண்டும் சொல்கிறேன், ஆன்லைன் உலகம் என்பது இவ்வளவு அபாயகரமானதா என்று அஞ்சிவிட வேண்டாம். ஆனால் அது ஒரு மாய உலகம். அதே சமயம் ஒதுக்க முடியாத உலகம். அதில் நல்லவை போலவே கெட்டவையும் இருக்கும். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள் என்று எச்சரிக்கை செய்யவே இந்தக் கட்டுரை.\nஇந்த மாய வலையில் பெண்களுக்கு கிடைக்கின்ற சுதந்திரமும், புதுப்புது சிநேகிதங்களும், கனவிலும் நினைக்க முடியாத வாய்ப்புகளும் அவர்களுக்கு ஒரு பலத்தை தந்திருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.\nபெண்களுக்கு ஆன்லைன் உலகம் தந்திருக்கும் பலங்கள்.\nவேலை வாய்ப்பு, வியாபாரத் தொடர்புகள்\nஉலகம் முழுவதும் புதிய சிநேகிதங்கள்.\nபெண்களுக்கு ஆன்லைன் உலகம் தந்திருக்கும் பலவீனங்கள்\nஉணவு, உடை, ஆரோக்கியங்களில் தர இறக்கம்\nஆன் லைன் விவாதங்களில் பல பெண்கள் அரசியல் பேசுவதைப் பார்க்கலாம். பொது விவாதங்களில் கலந்து கொள்வதை கவனிக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர்களால் இது போன்ற விவாத அரங்குகளுக்கு செல்ல முடியாது. ஆனால் ஆன்லைன் அமர்ந்த இடத்திலேயே இதைச் செய்ய வாய்ப்பளிக்கிறது. சில பெண்கள் தேர்தல் காலங்களில் பிரச்சாரத்தில் ஈடுபவதைக் கூட பார்க்கலாம். இந்த வாய்ப்பும், பழகும் சுதந்திரமும் அவர்களுக்கு புது சிநேகிதங்களையும், எதிரிகளையும், அவர்களின் பலவீனத்தை சுரண்டக் காத்திருப்பவர்களையும் ’சேர்த்தே அவர்களுக்கு தருகிறது. குறிப்பாக இளம் பெண்களும், வெளியில் செல்ல அதிக வாய்ப்பு இல்லாத, வேலைக்குச் செல்லாத பெண்களும் இதில் எளிதாக வந்து சிக்கிவிடுகிறார்கள். பலமா பலவீனமா என கணிக்க முடியாத ஒரு உலகில் சுழன்று கொண்டிருக்கிறார்கள்.\n- அடுத்த பதிவு : இரண்டாம் பாகம்\nLabels: ஆன்லைன் எச்சரிக்கை, சிந்திப்போம்\nமு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந்தைகளுக்கு கல்வியா எது முக்கியம்\nசமச்சீர் கல்வி விவகாரத்தை இரு கழகங்களுக்கான சண்டை என்ற மனோபாவத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை.\nகருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் வக்காலத்து வாங்கி வீணாகப் போனது போதும். இது அரசியல் பிரச்சனை அல்ல. அடிப்படைக் கல்வி பிரச்சனை. நமது குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்துக் கொண்டிருக்கும் பொறுப்பற்ற அரசியல் வர்க்கத்தை நாம் சீற்றத்துடன் கேள்வி கேட்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.\nநமது அருமையான குழந்தைகளை இதைவிடக் கொடுமையாக கேவலப்படுத்த முடியாது. அவர்களுக்கு பள்ளி உண்டு. ஆனால் கல்வி இல்லை. வேறு எந்த நாட்டிலாவது இது போலக் குளறுபடி உண்டா\nநமது குழந்தைகள் பாடம் படித்து 2 மாதங்களாகிவிட்டன. உலக வரலாற்றிலேயே கல்வி விஷயத்தில் இந்த அளவுக்கு பொறுப்பே இல்லாமல் நடந்து கொண்ட அரசு எதுமே இல்லை.\nஎங்கள் குழந்தைகளுக்கு ஏன் கல்வியை மறுக்கிறீர்கள் என்று இந்த அரசாங்கத்தை ஒரே குரலில் நாம் கேள்வி கேட்டே ஆக வேண்டும். நல்லதோர் வீணையாக இருக்கும் நம் குழந்தைகள் புழுதியில் எறியப்படுவதற்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும்.\nஅரசியல் காரணங்களுக்காக, நம் குழந்தைக்கு கல்வி தர மறுக்கும் இந்த அரசு உடனே பதவி விலக வேண்டும். அல்லது நாளை முதல் பாடங்களை நடத்த வேண்டும்.\nLabels: அரசியல், கருணாநிதி, சிந்திப்போம், ஜெ\nGPS - நம்மைப் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறது\nநாம் போகும் இடம் அறிந்து, நாம் தேடும் விஷயம் கண்டுபிடித்து, நாம் விரும்பி வைத்திருக்கும் ம��பைல் அல்லது ஐ-பேட் அல்லது லேப்டாப்புக்கு தானாக விஷயம் வந்து சேர்வது எப்படி\nஇது வண்ணாரப் பேட்டையில் உட்கார்ந்து கொண்டு, ஏற்காடு மலை உச்சியில் இடம் வாங்குவது போலத்தான். வண்ணாரப் பேட்டையில் உள்ள வாங்குபவருக்கும், ஏற்காடு மலை உச்சியில் இருக்கும் விற்பவருக்கும் இடையில் இடைத்தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வாங்குபவர், விற்பவர் என இருவருக்குமே விஷயங்களை லீக் செய்து வியாபாரத்தை நடத்துகிறார்கள். அதே போல, இணையத்தில் உலவுபவர்களின் தேவைகளை அறிந்து கொள்வதில் சமூக வலைத் தளங்களில், நமது விருப்பங்கள் கண்காணிக்கப்படுகின்றன. அப்படி பெறப்படும் தகவல்கள், GPSடன் இணைக்கப்பட்டு நமக்கு கிடைக்கின்றது.\nஊர்விட்டு ஊர் செல்லும்போது, நீங்கள் தற்போது எந்த ஊரில் இருக்கிறீர்கள் என்ற செய்தியை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் கவனித்திருப்பீர்கள். இதனை வெறும் ஒரு வழித் தகவலாக இல்லாமல், உங்களிடமிருந்தும் ஏதாவது தகவல் வாங்குவதன் மூலம் நீங்கள் எங்கிருந்து, என்ன செய்கிறீர்கள் என்ற விபரம் சேகரிக்கப்டுகிறது. இந்த தகவலை சேகரிப்பவர்கள், ஃபேஸ்புக், ஃபோர்ஸ்கொயர், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள். ஆரம்பத்தில் ஒரு துளியாக இருக்கும் தகவல், ஒரு கட்டத்தில் ஒரு கடல் போல விரிவடைந்துவிடுகிறது.\nமாயவரத்தில் பிரயாணம் செய்வோர், பானிபூரியும், பேல்பூரியும் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள். நெல்லூர் செல்பவர்கள், மருந்து கிடைக்கவில்லை என்று அலுத்துக் கொள்கிறார்கள். சேலம் அம்மா பேட்டையில் ரியல் எஸ்டேட் பற்றி விசாரிக்கிறார்கள், என விதவிதமான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ரியல்எஸ்டேட், மருந்து சப்ளை செய்வோர், உணவுவிடுதி நடத்துவோரின் விளம்பரங்கள் பெறப்பட்டு அனுப்பப்டுகிறது. இதனால் நமக்கும் Location specificஆக, அந்த ஊருக்குள் நுழைந்ததுமே , அனைத்தும் தேடாமலேயே கிடைக்கிறது. நிறுவனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கிடைக்கிறது, வியாபாரம் பெருகுகிறது.\nஆன்லைன் போட்டோ தளங்களில் Location\nதற்போது ஆன்லைனில் போட்டோக்களை ஏற்றி சேமித்து வைப்பது மிகச் சுலபம். அப்படி ஏற்றும் போது loation என்ற ஒரு கேள்விக்கு பதில் சொல்லியிருப்பீர்கள். இதன் பிண்ணனி இதுதான். சென்னைக்காரர்கள் அடிக்கடி ECR ரோடில் புகைப்படம் எ��ுத்துப் போடுகிறார்கள் என்றால், அங்கே வியாபார வாய்ப்பு அதிகம் உள்ளது என வியாபார நிறுவனங்களுக்கு உங்களை அறியாமல் தகவல் தருகிறீர்கள்.\nTwitter தளத்தில் Hash tag பிரபலம். கோ படத்தில் நடிகை ராதாவின் மகள் சூப்பராக நடித்துள்ளார் #karthika என்று நீங்கள் டிவிட்டுவீர்கள். அச்சு அசலாக அவர் சிறு வயது ராதா போலவே உள்ளார் #karthika என இன்னொருவர் டிவிட்டுவார். அவருடைய கண்கள் அழகு. #karthika என மற்றுமொருவர் டிவிட்டுவார். ஆளாளுக்கு ஒரு ட்வீட் (அதாவது ஒரு குறுஞ்செய்தி) ஒருவர் அமெரிக்காவில், ஒருவர் அம்மா பேட்டையில், ஒருவர் வண்ணாரப் பேட்டையில். வெவ்வேறு நேரத்தில் அனுப்பிய ட்வீட் ஆனாலும் #karthika என்ற அடையாளத்தை க்ளிக்கினால், அத்தனை பேரின் ட்வீட்டுகளும் ஒன்றாக வரும். ஒரு இலட்சம் பேர் #karthika வை பயன்படுத்தியிருந்தாலும், அத்தனை பேரின் ட்வீட்டுகளும் ஒன்றாக வரும்.\nஇது போல #tn_election #rajini #2G #fb #samsung #nokia என பல்வேறுவிதமான ஹேஷ்(#) டேகுகளை நாம் டிவிட்டரில் கவனிக்கலாம். இதனை ஹேஷ்(#) டிரண்ட் என்கிறார்கள். அதிகம் பயன்படுத்தப்படும் ஹேஷ்(#) டேகுகளை வைத்து மார்க்கெட்டிங் நிறுவனங்கள் உள்ளே புகுகின்றன.\nஇந்த தளத்தில் காட்பரி நிறுவனம் தனக்கென ஒரு பக்கத்தை திறக்கும். அதில் தனது லேட்டஸ்ட் விளம்பரங்களை ஒளி ஒலி பரப்பும். தனது புதிய சாக்லேட் பற்றி தகவல் தரும். டிஸ்கௌண்ட் அறிவிப்புகளை வெளியிடும். இதனை பார்வையிடுவதோடு நில்லாமல், இந்த பக்கத்துக்கு வந்து பார் என தன் நண்பர்களையும் அழைத்து வருபவர்களை இந்த விளம்பரப் பக்கம் ஸ்பெஷலாக கவனிக்கிறது. அதிக நண்பர்களை அழைத்து வந்து பார்க்க வைத்தவருக்கு மேயர் என்ற பதவி தரப்படுகிறது. மேயருக்கு ஸ்பெஷல் கவனிப்பாக டிஸ்கவுண்ட் மற்றும் இலவசங்கள் தரப்படும். இதைப் பார்த்து ஆர்வமடைபவர்கள் தாங்களும் மேயராக விருப்பப்படுவார்கள். எனவே அதிக நண்பர்களை அவர்களும் திரட்டுவார்கள். அவர்களின் ஆர்வம் மறைமுகமாக வியாபாரத்தை வளர்க்கும்.\nஉதாரணமாக Samsung ஒரு வியாபாரப் பக்கத்தை திறக்கிறது என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் உங்கள் கருத்துகளைச் சொல்ல அனுமதி தரப்படும். எனக்கு இந்த புதிய மாடல் மொபைல் போன் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது என்றால், என்று சில வரிகளை எழுதுவீர்கள். இதைப் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை ஆமோதித்து மற்றொருவர் தன் கருத்தை சொல்வார். சிலர் தனக்கு அந்த குறிப்பிட்ட மாடலால் பிரச்சனை என்பார். உடனே நீங்கள் அந்த குறிப்பிட்ட பிரச்சனையை தீர்ப்பது எனறு அவருக்கு தீர்வு சொல்வீர்கள். நன்றாக கவனியுங்கள். Samsung கிற்குப் பதிலாக நீங்கள் யாரோ ஒரு Samsungவாடிக்கையாளரின் பிரச்சனையை தீர்க்க உதவிக் கொண்டிருக்கின்றீர்கள். இதை கவனிக்கும் samsung உங்களுக்கு தள்ளுபடி ஆஃபர், ஞாயிற்றுக் கிழமை பார்ட்டி, இலவச கூப்பன் என எதையாவது தந்து உங்களை தன் வசத்திலேயே வைத்திருக்கும். இந்த சேவையில் மகிழ்ந்து நீங்களும் பலரை samsungகிற்கு மாறச் செய்வீர்கள்.\nFacebook - Googleன் தாமதமான என்ட்ரி.\nஃபேஸ்புக் இன்றைய தேதியில் மிகப்பிரபலமான சமூக வலைத் தளம். ஆனால் இந்த வகை மார்க்கெட்டிங் இலாபத்தை புரிந்து கொள்வதில் தாமதம் செய்துவிட்டது. அதனால் ஃபேஸ்புக் ஸ்பெஷல் என்று நவீன உத்தி எதையும் குறிப்பிட்டுச் சொல்வதற்க்கில்லை.\nகூகுள் தனக்கென ஒரு புதிய சமூக வலைத்தளத்தை வெளிக்கொண்டு வரப்போவதாக பல நாள் வதந்தி ஒன்று உண்டு. அதில் GoogleMapல் உள்ள சகல அம்சங்களுடன், மேலும் ஸ்பெஷலாக இன்னும் பல விஷயங்கள் வரப்போகிறதாம். பார்க்கலாம்...\nஉம்மன்சாண்டிக்கும், ஜெயலலிதாவுக்கும் ஒரு கேள்வி\nரஜினி - (அனைவருக்கும் பிடித்த) முரண்பாடுகளின் மூட்...\nகனிமொழி இனி ஜெயலலிதாவை பின்பற்ற வேண்டும்\nமயக்கம் என்ன - விமர்சனம்\nசிறு தயாரிப்பாளர்களுக்கு இனி சினிமாவில் இடமில்லை\nஒரு லிட்டர் சன் லைட்\nமுதல்வர் அவர்களுக்கு ஒரு கடிதம்\nஆப்பிள் வெளியிட்ட (போலி) விண்டோஸ்\nஅன்னா ஹசாரே - செய்திச் சேனல்களின் TRP பூஸ்டர்\nகளவாணி வேலை செய்ய சம்பளம் - Hacking படியுங்கள்\nஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை...\nஆன்லைன் சதி வலைகளில் சிக்கும் பெண்கள் - எச்சரிக்கை...\nமு.க வுக்கு ஆதரவா, ஜெ. வுக்கு வக்காலத்தா, நம் குழந...\nGPS - நம்மைப் பற்றிய தகவல்களை எப்படி சேகரிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tiruppurtvsundar.blogspot.com/2014/07/blog-post.html", "date_download": "2018-07-22T22:30:11Z", "digest": "sha1:NTX7MPINLYL2MGMJR2DFV63DYYH4Q53E", "length": 27525, "nlines": 547, "source_domain": "tiruppurtvsundar.blogspot.com", "title": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...: குடியிருந்த வீடு..", "raw_content": "sundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\nமனிதனுடைய எல்லா தேவைகளுக்கும் இந்த பூமியில் பொருட்களுண்டு .. ஆனால்-- அவன���டைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது.. ஆனால்-- அவனுடைய பேராசைகளுக்கு மாத்திரம் இந்த பூமியே போதாது..\nமுப்பது முப்பத்தைந்து வருடங்கள் முன்னர், அதாகப் பட்டது எனக்கு எட்டு பத்து வயது இருந்த போது நாங்கள் குடியிருந்த வாடகை வீடு இப்போது வசிக்கிற சொந்த வீடிருக்கிற அடுத்த தெருவில் தான் இருக்கிறது.\nநாங்கள் வசித்த அந்த வாடகை வீடிருக்கிற தெரு வழியாக எமது விஜயம் எதன் நிமித்தமோ அன்றாடம் இருக்கும்.. அனிச்சையாகக் கூட அந்த வீட்டை நான் மறந்தது கிடையாது.. ஒரு லேசான பார்வையை மேய விட்டுத் தான் கடப்பது வழக்கம்..\nநாங்கள் இருந்த காரணத்தாலோ என்னவோ அந்த வீடு மேற்கொண்டு எவ்விதப் புணரமைப்பும் அற்று அதே கதியில் ஓர் ஞாபகச் சின்னம் போன்று வீற்றிருந்தது..\nஎமது இளம்பிராயத்தில் அந்த வீட்டினுள் நான் எண்ணிலடங்கா விளையாட்டுக்களை அரங்கேற்றி சுகம் கண்டிருக்கிறேன்.. பக்கத்து வீட்டு வாண்டுகளை அழைத்து வந்து கண்ணாமூச்சி துவங்கி விறகுக் கட்டை வைத்து கிரிக்கட் ஆட்டம் வரைக்கும் பிய்த்தெறிந்திருக்கிறோம் .. எங்களது சேட்டைகள் எங்கனம் எமது வீட்டாரால் பொறுத்துக் கொள்ளப் பட்டது என்பது இன்றளவும் எமக்கு ஆச்சர்யம்.. எனது அம்மா ஆகட்டும் அப்பா ஆகட்டும் \"வெளிய போயி வெளயாடுங்கடா வாண்டுகளா\" என்று செல்லமாக அதட்டுவார்களே அன்றி அதில் ஒரு காட்டமோ நொந்து கொள்கிற தன்மையோ இராது.. ஆகவே அதனை மதிக்கிற பெருந்தன்மை எங்கள் அனைவரிடமும் இழந்தே போயிருந்தது என்று சொல்லலாம்..\nஇன்றைக்கு எனது குழந்தையோடு தனது மற்ற சிநேகிதக் குழந்தைகள் என்றேனும் அளவளாவ வருகை புரிகையில் நான் என்னையும் அறியாமல் சிடுசிடுக்க நேர்கிறது... அதிலே அவைகள் மிரண்டு, மேற்கொண்டு எமது வீடு வரவே யோசிக்கின்றன..\nஅந்த வீட்டின் இண்டு இடுக்கு என்று ஒவ்வொரு பிராந்தியமும் எனக்கு அத்துப்படி....\nயாராரோ குடி வருகிறார்கள், போகிறார்கள்.. நமக்கு அறிமுகமான யாராச்சும் வந்தால் ஒரு முறையாவது அந்த மலரும் நினைவுகளை உணர்ந்து ஒருவகை வார்த்தைப் படுத்த முடியாத ஓர் லாகிரியை உணரவேண்டும் என்கிற அவா எப்போதும் எனக்குண்டு.. \nஅறிமுகம் ஆகாத நபர்களாக இருந்தால் தான் என்ன.. இப்போது போய் அறிமுகப் படுத்திவிட்டு கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டு வந்தால் வேண்டாமென்றா மறுத்து விடப் போகிறார்கள்.. இ���்போது போய் அறிமுகப் படுத்திவிட்டு கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டு வந்தால் வேண்டாமென்றா மறுத்து விடப் போகிறார்கள்.. ஆன போதிலும் அவ்விதம் அனுமதி பெறுவதற்கான மனநிலை வருவது இல்லை..\nபள்ளிக்கு செல்ல மாட்டேன் என்று அடம் பிடித்தது, அப்பாவிடம் ஐம்பது காசு திருடி தர்மடி வாங்கியது, பாட்டி சுருக்குப் பையை அவள் தூங்கிய சமயத்தில் உருவி உள்ளே எவ்வளவு இருக்கிறது என்று கூட எண்ணிப் பார்க்காமல் எதிர் திசையில் இருந்த நாடார் கடையில் பம்பரம் குண்டு பலூன் எல்லாம் வாங்கியது போக தேன் மிட்டாய், கடுக்காய் மிட்டாய் .. எல்லாம் பாக்-அப் பண்ணி வீடு வந்து மொத்துவாங்கி, சின்ன வலிக்கே உசுர் போனது போல கத்திக் கதறி ரகளை பண்ணி...\n'இனி இப்டி செய்ய மாட்டேன்' என்று சத்தியம் செய்து , செய்த தவறுக்காக தோப்புக் கரணம் போட்டு மன்னிப்புக் கேட்டு ..\nஅப்புறம் அடுத்தவாட்டி உருவிய சுருக்குப் பையில் கொஞ்சம் மட்டும் காசுகளை ஒரு குத்து அள்ளிக் கொண்டு பிற்பாடு கிழவி இடுப்பிலேயே திறமையாக செருகி .... அம்மாதிரி பற்பல முறைகள் நடந்துள்ளன.. ஏனெனில் அது எந்தப் புகாரையும் கொண்டுவரவில்லை கடைசி வரைக்கும்..\nஎங்க பாட்டி இறந்த பிறகு, முதலில் எனக்குத் தோன்றியது அந்த சு.பை தான்.. ஓடி சென்று அதை எடுத்து உள்ளே துழாவிப் பார்த்த போது 18 ரூ. இருந்தது.. ஏனோ எனக்கு அதை எடுக்கத் தோன்றவில்லை. மாறாக தேம்பித் தேம்பி அழுதேன் வெகு நேரம். பொன்முட்டை இட்டுக் கொண்டிருந்த வாத்தை கழுத்து நெரித்து கொன்று போட்டது போன்று எனக்கொரு எண்ணம்..\nவியாபாரம் நிமித்தம் 2 மாதங்கள் சென்னை சென்று விட்டுத் திரும்பி வருகையில் அந்த வீடு அவசர அவசர கதியில் புணரமைக்கப் பட்டுக் கொண்டிருந்தது..\n\"அடடே. ஒரு முறையாவது சென்று பார்த்துவிட்டு வந்திருக்கலாமே\" என்றோர் அங்கலாய்ப்பு எனக்குள்..\nசரி, இந்தத் தருவாயிலாவது ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரலாம் என்று அந்த மேஸ்திரியின் அனுமதி வாங்கி, உட்புகுந்தேன்..\nஅந்த சமையலறையின் ஓரத்தில் ஒரு சின்ன மேடை உண்டு.. அங்கே அமரவைத்துத் தான் எனக்கு, எனது தங்கைக்கு என் அம்மா பருப்பு சாதம் உருட்டி உருட்டி கதை சொல்லிக் கொண்டு ஊட்டுவாள்..\nஅந்த மேடை இடிக்கப் பெறுவதற்கான ஆயத்தத்தில் இருந்தது..\n'உங்க காலைப் பிடித்து கேட்டுக்கறேன் .. அந்த மேடையை அப்டியே விட்டு வையுங்���ள் ' என்று கேட்கத் தோன்றியது.. ஆனால் அப்படிக் கேட்டிருந்தால், நானே எனக்கு லூஸாகப் புரிபட்டிருப்பேன்.. \nசொந்த வீடோ வாடகை வீடோ பிரிந்த பின் திரும்ப அங்கு செல்லும் போது பழையநினைவுகள் நம்மை வசீகரிக்கும் பிரிந்த பின் திரும்ப அங்கு செல்லும் போது பழையநினைவுகள் நம்மை வசீகரிக்கும் சிறப்பானதொரு பதிவு\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nபச்சையாய் ஒரு செக்ஸ் ஜோக் ....\nஓர் மனைவி தனது கணவனிடத்து யதார்த்தமாகச் சொன்னாள் ..: \"நேற்றொரு செய்தி படித்தேன்... பிரபல ஆஸ்பத்திரி ஒன்றில் ஓர் பெண் நோயாளி ஒருத்தி ...\nஉந் தன் நிமித்தம் \"ஒருதலைக் காதலன் \" தகுதி எமக்கு சுலபத்தில் வாய்த்தது.. இருதலைப்படுத்தும் முஸ்த்தீபு எதுவுமற்று ஏக்...\nதிருந்தவே மாட்டாங்களா நம்ம மக்களு...\nவருசநாடு மாளிகைப்பாறை கருப்பசாமி ... நன்கு குறி சொல்கிறார் பூசாரி ஒருவர்.. பாரம்பரியமாக அவரது தந்தை வழி.. பாட்டன் வழி.. முப்பாட்டன் வழி... ...\nதமிழ் மொழி என்கிற நோயாளி..\nஎன்ன சொல்லி விழுகிறது மழைத்துளி\njust on the way.. ஒரு சின்ன சிந்தனை..\nJUST REGISTERING MY USUAL MORNING.. வழக்கமான எனது காலையைப் பதிவு செய்கிறேன்..\nஅவஸ்தைகள்... மை ட்ரூ ஸ்டோரி\nஎழுத்துலக ஜாம்பாவனுக்கு எமது சிறிய அஞ்சலி..\nஎன் தாய் பிறந்த கிராமம் .குறித்து..\nஓர் மன ஆய்வுக் கட்டுரைக்கான சிறு முயற்சி..\nகடைக்கார்கள் . பேரங்கள் ..\nகதை கவிதை கலந்த காதல் குழப்பம்..\nகாமம்... செக்ஸ் .. புணர்ச்சி..\nசிம்பு .. த்ரிஷா... கவுதம்.. ரஹ்மான்...\nசோகமான ஒரு காதல் கவிதை..\nபற்று... கவிதை.. ரோஜாக்கள்.. முத்தங்கள்.. முட்கள்..\nபாட்டி வடை காக்கா நரி...\nபு து க வி தை\nபுத்தகக் கண்காட்சி... real heaven..\nமிக எளிய ஒருபக்கக் கதை\nராஜா ராணி --- சினிமா விமரிசனம்..\nவலிகளுடன் அன்றைய ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kaniyam.com/tag/integrated-development-environment/", "date_download": "2018-07-22T22:12:40Z", "digest": "sha1:YYUPNB7IYSAV26UCQHS7E5SFDHI66PCD", "length": 7599, "nlines": 135, "source_domain": "www.kaniyam.com", "title": "Integrated Development Environment – கணியம்", "raw_content": "\nPHP தமிழில் – நூல் அறிமுகம் & பொருளடக்கம்\nகணியம் வாசகர்களுக்கு இனிய வணக்கம் இன்று முதல் PHP என்ற சிறந்த கணினி மொழியை, கணியம் மூலம் எளிமையான தமிழில் கற்று மகிழலாம். இந்த அரும் பணியை செய்ய முன்வைத்துள்ள ஆர்.கதிர்வேல் (linuxkathirvel.info@gmail.com) அவர்க��ுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். Techotopia வழங்கும் PHP Essentials என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு தான், கணியத்தில் PHP தமிழில் என்று தொடராக வரப்போகிறது. அதன் பொருளடக்கம்…\nPHP தமிழில், ஆர்.கதிர்வேல், கணியம்\nBluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடு\nBluefishஎனும் திறமூல உரைபதிப்பு பயன்பாடானது வாடிக்கையாளர் விரும்பியவாறு செயல்பட அனுமதிக்கின்றது. .இது செயல்களை கட்டுபடுத்துவதற்கான கட்டளை வரித்தொடர்களையும்(Programming language) , வலைப்பதிவை உருவாக்கிட உதவிடும் உரைநிரல் மொழியையும்(Scripting language) , காட்சிபடுத்திட உதவும் குறியீட்டு மொழியையும்(Markup Language) ஆதரிக்கின்றது. இது வடிகட்டி(filter) ,சிறுசிறு குறிமுறைகள் (snippets of code) ஆகியவற்றிற்கான கட்டளை வரிகளை வெளிப்புறத்திலிருந்துசேர்த்திட…\nஎளிய தமிழில் CSS (6)\nஎளிய தமிழில் Python (9)\n PHP பயில real time ruby Science scrum software testing in tamil strings tamil tdd Thamizh G Wordpress அறிவியல் எளிய தமிழில் PHP எளிய தமிழில் PHP பயில எளிய தமிழில் Python எளிய தமிழில் wordpress கட்டற்ற மென்பொருள் கணியம் 23 ச.குப்பன் தமிழில் PHP கற்க தமிழ் தொடர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-biggboss-mumtaj-30-06-1841967.htm", "date_download": "2018-07-22T22:02:18Z", "digest": "sha1:QK25NDNYOUEFK6UP5Y7SQ6DKZ4UOAYN5", "length": 5809, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "மும்தாஜை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிய விசயம்! ரகசியத்தை வெளியிட்ட தருணம் - BiggBossMumtajMamathi - பிக்பாஸ்- மும்தாஜ்- மமதி | Tamilstar.com |", "raw_content": "\nமும்தாஜை தர்ம சங்கடத்திற்கு ஆளாக்கிய விசயம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி 12 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளுக்குள் இருக்கும் 16 போட்டியாளர்களில் சிலருக்குள் வாக்குவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதில் முதல் வாரம் வீட்டின் கிச்சன் தலைவியாக மும்தாஜ் இருந்தார்.\nஅவரின் மீது சிலர் அதிருப்தியில் இருந்தார்கள். சிலர் அவரை குறை சொல்ல தொடங்கினர். இந்நிலையில் அவரின் தோழியாக கூடவே இருப்பது மமதி தான். ஒரு நேரத்தில் கவர்ச்சி நடிகையாக சினிமாவை கலக்கியவர் மும்தாஜ்.\nஇன்று அவர் பேசும் போது என் வீட்டில் என் அண்ணன் மகன், மகளோடு படம் பார்க்கையில் என் பாடல்கள் வந்தால் நானே சானலை மாற்றிவிடுகிறேன். என் பாடலை அவர்கள் முன்னிலையில் பார்க்க மிகவும் வெட்கமாக இருக்கிறது.\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப���பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapathy-22-06-1841888.htm", "date_download": "2018-07-22T22:01:55Z", "digest": "sha1:4IQUKOYWR3GBVIU2KTZ5OYFSSNVJPCGA", "length": 7183, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்! - VijayThalapathy - விஜய்- தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\nதமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பலம் கொண்ட நடிகர் விஜய். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வட இந்தியா என ரசிகர்கள் திரளாக இருக்கிறார்கள்.\nபல திரையரங்குகளில் ரசிகர்களுக்கு விஜய் நடிப்பில் ஹிட்டான பல படங்களில் மீண்டும் ரிலீஸ் செய்யப்படுகிறது.\nசென்னையில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் மாலை 6 மணிக்கு மெர்சல் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்காக அவர்கள் ஸ்பெஷல் பிளான் வைத்துள்ளார்களாம்.\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா\n▪ லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி\n▪ தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா\n▪ விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.\n▪ தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா\n▪ தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.\n▪ மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ தளபதி-62 படம் எப்போது தொடங்கும் - கசிந்தது சூப்பர் தகவல்.\n• க���ைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/27-12-2017-raasi-palan-27122017.html", "date_download": "2018-07-22T21:43:31Z", "digest": "sha1:E42FG4BHRWZMDVS2BGYPC5AEUAXL7RUQ", "length": 25875, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 27-12-2017 | Raasi Palan 27/12/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தாழ்வுமனப் பான்மை வரக்கூடும். வழக்கில் நிதானம் அவசியம். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோ கத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து விலகும். இரவு 8.39 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்லும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பர். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். மனைவிவழியில் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nமிதுனம்: தன்னம்பிக்கை யுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்த வர்கள் உறுதுணையாக இருப்பார்கள். நெருங்கியவர்களுக் காக மற்றவர்களின் உதவியை நாடுவீர் கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கை யாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகடகம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசு வீர்கள், செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள���ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். சாதிக்கும் நாள்.\nசிம்மம்: இரவு 8.39 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதிய வர்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நிகழக்கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் திறமையை வெளிப் படுத்த நல்ல வாய்ப்பு வரும். இரவு 8.39 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்கு வதால் நிதானம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். வீட்டை விரிவுப்படுத்தி கட்ட முடிவெடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய சரக்கு கள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெரு கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பண விஷயத் தில் கறாராக இருங்கள். கலைப் பொருட்கள் வாங்கு வீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். பிரபலங் களின் நட்பு கிட்டும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். உற்சாக மான நாள்.\nகும்பம்: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nமீனம்: இரவு 8.39 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதி, சோம்பல் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாக பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண் டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதா சீனப்படுத்த வேண்டாம். போராட்டமான நாள்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் தனது ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்ற...\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனட���வில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்த...\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோ...\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்....\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்...\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் கொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/celebrity/955", "date_download": "2018-07-22T22:22:28Z", "digest": "sha1:B7ZG5GGWCICBOMPD7P4MOIEHXBB6ZSVO", "length": 5078, "nlines": 151, "source_domain": "puthir.com", "title": "கோயில் கும்பிட வந்த நடிகைக்கு நடந்த கொடுமையை பாருங்கள்! - Puthir.com", "raw_content": "\nகோயில் கும்பிட வந்த நடிகைக்கு நடந்த கொடுமையை பாருங்கள்\nகோயில் கும்பிட வந்த நடிகைக்கு நடந்த கொடுமையை பாருங்கள்\nகோயில் கும்பிட வந்த நடிகைக்கு நடந்த கொடுமையை பாருங்கள்\nபுதிரான விடையங்களை புதிரில பாருங்க....\nநடிகையிடம் அத்துமீறிய மேக்கப்மான் : கதறியழுத நடிகை..\nசென்னையில் நடந்த கொடுமைகளைப் பாருங்கள்\nபட வாய்ப்புகள் ஏதும் இல்லை. விபச்சாரத்தில் இறங்கிய பிரபல தமிழ் நடிகை ..\nஎன்னை படுக்கைக்கு அழைத்தார் அந்த தயாரிப்பாளர்.\n50 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாத எஸ்.ஜே சூர்யா… காரணம் என்ன தெரியுமா\nஆத்த���ளும் மகளும் வீட்டுல அரை குறை ஆடையுடன் செய்த வேலை..\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-22T22:31:53Z", "digest": "sha1:MIPXPGQ6P5T4CFBSKVR7OMKZDRF7GAYU", "length": 6433, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொகுப்புவழிப் பகுத்தறிதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொகுப்புவழிப் பகுத்தறிதல் அல்லது தொகுப்புவழித் தர்க்கம் என்பது குறிப்பிட்ட அவதானிப்புகளில் இருந்து பொதுவான முடிவுகளை அல்லது உண்மைகளை முன்வைத்தல் ஆகும். 'சில' ஆகையால் 'எல்லாம்' என்பதை அனுபவம் அல்லது சாட்சிகளின் ஊடாக பெற முற்படுகிறது. மேற்கோள்களுக்கும் முடிவுகளுக்கும் இடையே உள்ள இடைவெளியை தொகுப்பு வழிச் சிக்கல் அல்லது தொகுப்புவழிப் பிரச்சினை என்பர். இந்த இடைவெளி புதிய சிந்தனைகள், எண்ணக்கருக்கள் பிறக்க வழிசெய்கிறது.\nமேற்கோள் 1: பொதுவாக மழை பெய்யும் போது மேகமூட்டமாக இருக்கும்.\nமேற்கோள் 2: தற்போது மழை பெய்கிறது.\nமுடிவு: ஆகவே, தற்போது மேகமூட்டமாக இருக்கின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2017, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:20:56Z", "digest": "sha1:5YGTAJ253E43BBYXPBT4MY3KUTTSEWK5", "length": 8306, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "புஸ்ஸல்லாவ பிளக்பொரஸ்ட் ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில் குரு பூர்ணிமா பூஜை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி\nஆசிரியர் ந��யமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nபுஸ்ஸல்லாவ பிளக்பொரஸ்ட் ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில் குரு பூர்ணிமா பூஜை\nபுஸ்ஸல்லாவ பிளக்பொரஸ்ட் ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில் குரு பூர்ணிமா பூஜை\nஆடி மாதம் வரும் பூரணை தினத்தில் மாணவர்கள் தங்களுக்கு கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவது குரு பூர்ணிமா எனப்படும்.\nஇத்தினத்தன்று, பகவத் கீதையை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர், இராமானுஜர் போன்றோர்களையும் வழிபட்டு திருவருள் பெறுவது வழக்கம்.\nஅந்த வகையில், புஸ்ஸல்லாவ பிளக்பொரஸ்ட் ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலையில், எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, ஸ்ரீ விவேகானந்தா அறநெறி பாடசாலை நிர்வாகக் குழு மற்றும் இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் குரு பூர்ணிமா பூஜை நடைபெறவுள்ளது.\nஇதில் குரு பூஜை, பிரார்த்தனை, மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. அதோடு, அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.\nவெசாக் தினம் தொடர்பில் வெளியான வதந்திகள்\nவெசாக் மற்றும் பொசன் போயா தினங்களில் அன்னதானம் வழங்குதல் மற்றும் தோரணம் அமைத்தல் ஆகிய செயற்பாடுகளுக்\nஅன்னதானம் செய்ய வேண்டுமென்பது ஏன்\nஅன்னதானம் என்பது உணவற்ற ஏழைகளுக்கும், வரியோருக்கும் பசிக்கு உணவளிப்பதே அன்னதானம் ஆகும். மனித மனமே எத\nபொங்கல் முதல் புதுவையின் 10 ஆலயங்களில் வாரம் இருமுறை அன்னதானம்\nஎதிர்வரும் பொங்கல் பண்டிகை தினம் முதல் புதுவையின் 10 ஆலயங்களில் வாரம் இருமுறை அன்னதானம் வழங்கப்படும்\nபகவத் கீதை பிறந்த நாள் எப்போது தெரியுமா\nஐயாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு உபதேசிக்கப்பட்டதாகக் கூறப்படும் பகவத் கீதை, பிறந்த நாள் இன்றாகு\nமன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு\nமன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவி\nபுஸ்ஸல்லாவ பிளக்பொரஸ்ட் ஸ்ரீ விவேகானந��தா அறநெறி பாடசாலை\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு நாளை\nகதிர்காம யாத்திரை சென்ற இளைஞனை காணவில்லை\nபதுளை – கொழும்பு புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிர சேவை பாதிப்பு\nவவுனியாவில் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/11/blog-post_21.html", "date_download": "2018-07-22T22:22:24Z", "digest": "sha1:CHCPWNDLETDTM2S46T2A6YTCPKQQCTIU", "length": 19155, "nlines": 233, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: ''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்!''", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\n''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்\nஒரு குடம் தண்ணீர் கிடைப்பது இப்போது தங்கம் கிடைப்பதுமாதிரி. நகராட்சி, மாநகராட்சிகளில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர்வரும். அதுவே கோடை காலம் என்றால், மழை இல்லாவிட்டால், பத்துப் பதினைஞ்சு நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர்வரும். ஏரியா கவுன்சிலர்கள் அறிவிப்புப் பலகையில் இன்ன தேதியில், இன்ன நேரத்தில் தண்ணீர்வரும் என்று எழுதிப்போட்டாலும், தண்ணீர் வருகிற நேரம் அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும். காத்திருந்து, கண் விழித்துப் பரீட்சைக்குப் படிப்பதுபோல, காத்திருந்து தண்ணீர் பிடிக்கிறார்கள் ஏரியாவாசிகள். அத்தனை பேரின் புலம்பல்களுக்கு முற்றுப்புள்ளிவைக்கும் விதமாகத் தண்ணீர் வ���ுவதை அறிவிக்கும் அலாரம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார் தூத்துக்குடியைச் சேர்ந்த இன்ஜினீயர் முருகன்.\n''காலையில 10 மணிக்குத் தண்ணீர் வருதுன்னா, சிலர் 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை குழாயில் அடிச்சுப்பார்ப்பாங்க. தண்ணீர் வராது. காத்திருப்பாங்க. அடுத்த வேலையில கவனம்செலுத்த முடியாது. இதை எப்படி சரி பண்றதுன்னு யோசிச்சேன்.\nவீட்டு பைப் லைனில் தண்ணீர் இல்லாதபோது, வெற்றிடத்தைக் காற்று அடைச்சிருக்கும். தண்ணீர் வரும்போது வேகமாகக் காற்றை மோதித்தள்ளிவிட்டு தண்ணீர் வரும். அப்போ காற்றுக்கும் தண்ணீருக்கும் இடையே ஒரு வெற்றிடம் உருவாகும். இந்த வெற்றிடம் நம்ம வீட்டு பைப் லைனுக்குள் வரும்போது, அதிர்வு கொடுக்கும். அப்போ எலெக்ட்ரானிக் சர்க்கியூட்டின் உதவியால் அலாரம் அடிக்க வைக்கலாம்னு கண்டுபிடிச்சேன். அலாரச்சத்தம் கேட்டு நாம் இந்த இயந்திரத்தின் சுவிட்சை அணைக்கிறவரைக்கும் அலாரம் அடிச்சுகிட்டே இருக்கும். இதனால், அசந்து தூங்குறவங்களும் அலாரச்சத்தம் கேட்டு கண் விழிக்கலாம்.\nடெலிபோன் லைன், ரோடு போடுறது, பாதாளச் சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டுறது போன்றவைகளுக்குக் குழி தோண்டும்போது பைப் லைனில் உடைபட்டு கழிவு நீர், குடிநீருடன் கலந்துவரும். அதேமாதிரி மழைக் காலத்தில் தண்ணீர் சற்று கலங்கலாக இருக்கும். எனவே, தண்ணீரின் தெளிவைக் கண்டுபிடிக்க அலாரம் அடிக்கும் கருவியில் சின்ன மாற்றம் செஞ்சேன். பி.யூ.சி. இணைப்பு பைப்பில் கண்ணாடிக்குழாய் பொருத்தியிருக்கேன். இந்தக் கண்ணாடிக் குழாயின் நுனியில் சின்ன துவாரம் இருக்கும். காற்றைத் தள்ளிக்கிட்டுத் தண்ணீர், கண்ணாடிக்குழாயினுள் சென்று துவாரத்தின் வழியாக வெளிவரும்போது தண்ணீரின் தெளிவை நம் கண்ணாலேயே பார்க்கமுடியும். தவிர, தெளிவு இல்லாத கலங்கலான தண்ணீர்வந்தா, அதை நமக்குத் தெரிவிக்கிற விதமாக டேஞ்சர் அலாரம் அடிக்கிறமாதிரி அமைச்சிருக்கேன். அதேபோல தண்ணீர்வரும் நேரத்துக்கு முன்னதாக அலாரம் அடிக்கிறதோட, மொபைலுக்கு 'வாட்டர் கம்மிங்’னு எஸ்.எம்.எஸ். வரும் வசதியையும் உருவாக்கி இருக்கேன். இதனால், வீட்டில் இருப்பவர்கள் வெளியிலோ அல்லது வேலைக்கோ போயிருந்தால் தகவல் தெரிஞ்சுக்க முடியும்\nஇதுதவிர, வாழைத் தண்டிலிருந்து நூல் எடுத்துக் கைக்குட்டை, துண்டு போன்றவற்றைத் தயா���ித்திருப்பவர், அடுத்ததாக வேஷ்டி, சேலை தயாரிக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறா\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவிலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்\nரூ.60-ல் அற்புத (விபத்து காப்பீடு) பாலிசி\n2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் ம...\nTIRUPPUR NEWS: மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை...\nTIRUPPUR NEWS: :திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்...\nஅரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு மற்றும் பதிவு\n‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ்...\n''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்\nசூரிய ஒளி மின்சாரம் - சில தகவல்கள்\nஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்பட...\nப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் \nவிழிப்புணர்வு இல்லாத \"விழி' பதிவு\n“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”\nரயில்வேயில் இலவச பயிற்சியுடன் வேலை\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிவாய்ப்பு...\nதமிழக அரசின் மழலைக் கல்வி: ஆன்லைனில் குழந்தைகளுக்க...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமி...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்...\nபச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களி...\nமொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் நவம்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2009/10/blog-post_451.html", "date_download": "2018-07-22T22:08:50Z", "digest": "sha1:FUJQMEIJFWGRY3SWEE6BOIUWVXOCHLW4", "length": 14200, "nlines": 203, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "புரிந்திரா காதல்", "raw_content": "\nஎன் மீது அன்பு செய்வதை தவிர\nஉன்னிடம் நான் எதிர்ப்பார்ப்பதை தவிர\nஎன் சந்தோசம் இவைகளில் இல்லை\nகாதல் என்றைக்கும் புரியாதாம் அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள்.\nஒருவர் எதிர்பார்க்காததை எதிர்பார்க்காத நேரத்தில் கொடுத்து ஆச்சரியப்படுத்துவதை விட, எதிர்பார்ப்பதை சரியான நேரத்தில் செய்வதே சிறப்பானது\nஅன்பிற்கு முன் அனைத்துமே வெறுமைதான், இதை உணராதவர்கள் இருந்தும் இல்லாதவர்களாய்.....\nநீ எதைக்கொடுத்தாலும் எனக்கு திருப்தியில்லை உன் அன்பைத்தவிர ...தோழியின் ஆதங்கத்தை சம்பந்தப்பட்டவர் செவிமடுத்தால் நன்று ...\nயோ வாய்ஸ் (யோகா) said…\n//காதல் என்றைக்கும் புரியாதாம் அனுபவப்பட்டவர்கள் சொன்னார்கள்.//\nகாதல் வெறும் இரசாயண தாக்கம் என்றால் கவலைகொள்ள ஒன்றுமே இல்லை.,இலலை அதற்குள் ஏதோ ஒன்று உள்ளது என்கிறது உங்கள் வரிகள்...புரிந்தவன் புரிந்து கொண்டால் அவனுள் புகுந்தவள்(நீங்கள்) பிழைத்து கொள்வீர்கள்\nவரிகள் அருமை..ஏக்கங்களாக நீழ்கிறது வாழ்க்கை...\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அடக்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திட���னும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\nதமிழ் மாநாடும் அழகிகளின் குத்தாட்டமும்\nவலையுலகும் எனது நூறாவது பதிவும்\n90. செஸ் விளையாட்டின் விதி முறைகள்\n89. உலக அஞ்சல் தினம் இன்று\n88. தமிழ் சங்கத்தின் உதயம்\n83. வலைப்பதிவர்களுக்கு ஓர் ஆதங்க மடல்\n82. மற்றுமொரு வலைப்பதிவர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muniappanpakkangal.blogspot.com/2009_12_19_archive.html", "date_download": "2018-07-22T21:42:46Z", "digest": "sha1:7NBMPNH6MDOVSLKNHC6ASXEWIGXWA2DP", "length": 6712, "nlines": 236, "source_domain": "muniappanpakkangal.blogspot.com", "title": "முனியப்பன் பக்கங்கள்: 12/19/09", "raw_content": "\nஎன்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் \nஎன்னை ஏன் மீண்டும் சந்தித்தாய் \n25 வருடங்களுக்கு முன் ...\nசேட்டை செய்யும் வாலிப வயது\nவாழப் புறப்பட்டோ ம் தனித்தனியாக\nஉன் குரல் அலைபேசியில் திடீரென\nஇன்பமாக இருந்தது அந்த நாள்\nமருத்துவம் படிக்க உன் மகனை\nசந்தித்தோம் பல காலம் கழித்து\nசந்திப்பில் கல்லூரி நாட்கள் நினைவுகள்\nஓடும் வரை ஓடட்டும் என\nமூன்று மாதங்கள் தான் உன்னை\nமுடிவு உன்னை முத்தமிட்டு விட்டது.\nஅற்புதமான உன் உயிரைப் பறித்து விட்டது.\nஅன்பு நண்பா அபு முகம்மது\nஉன் நண்பர்கள் எங்களுக்கும் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://sarujan-sarujan.blogspot.com/2017/08/blue-whale-game.html", "date_download": "2018-07-22T22:18:46Z", "digest": "sha1:6FJ5VQZQ6RTAL5K724LGZJ4TIF7727HC", "length": 11656, "nlines": 156, "source_domain": "sarujan-sarujan.blogspot.com", "title": "மனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்களே உஷார் - முனைங்", "raw_content": "\nhome ஆன்லைன் டீன்ஏஜ்களை பெற்றோர்களே உஷார்\nமனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்களே உஷார்\nதேடி வந்த தெய்வம் முற்பகல் 1:07 ஆன்லைன் , டீன்ஏஜ்களை 0 Comments\nஇன்றைய இளையதலைமுறையினரை ஆட்டிவிக்க வந்துள்ளது ப்ளூவேல்(Blue Whale) கேம்.\nஇந்த விளையாட்டை, செயலி போல பதிவிறக்கம் செய்து விளையாட முடியாது, ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும்.\nவித்தியாசம்,த்ரில் என்று சுற்றும் டீன்ஏஜ்களை குறி வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு ரஷ்யாவில் இருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.\nஇந்த விளையாட்டில் இணையும் விளையாட்டாளருக்கு தொடர்ந்து 50 நாட்கள் Administartor வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பார். தொடக்கத்தில் அதிகாலையில் பேய் படம் பார்க்க வேண்டும், யாரிடமும் பேசக்கூடாது, பயத்திலிருந்து வெள��யே வா என்பது போன்ற டாஸ்க்குள் கொடுக்கப்பட்டு அவற்றை புகைப்படம் எடுத்து பதிவிடச் சொல்வார்களாம்.\nபின்னர் கையை கத்தியால் வெட்டு, மேம்பாலத்தில் நுனிப் பகுதிக்குச் செல், நீ தான் ப்ளூ வேல் என்பது போல டினேஷ்களை தனிமைப்படுத்தி அவர்களை கிட்டதட்ட சைக்கோவாக்கி 50வது டாஸ்க்காக தற்கொலைக்கு தூண்டுவார்களாம்.\n2015 மற்றும் 2016 காலகட்டத்தில் இந்த விபரீத ஆன்லைன் விளையாட்டால் ரஷ்யாவில் மட்டும் 130 இளம் சிறார்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசீனா, பிரேசில், அர்ஜென்டினா என்று உலக நாடுகளைக் கடந்து இந்த விளையாட்டு இந்தியாவிலும் காலெடுத்து வைத்துவிட்டது என்பது மும்பையில் சமீபத்தில் நடந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.\nமும்பையில் 14 வயது சிறுவன் இந்த விளையாட்டின் போது தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளான்.\nமகாராஷ்டிரா சட்டசபையில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஷ்,\"ப்ளூ வேல் கேம் என்பது மிகவும் ஆபத்தான விளையாட்டாக உள்ளது. இதனால் அனைவரும் கவலை அடைந்துள்ளனர். இப்பிரச்னை குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.\nமேலும், பெற்றோர்களும் இந்த விளையாட்டு குறித்து அதிக எச்சரிக்கை கொள்ள வேண்டும்\nLabels: ஆன்லைன், டீன்ஏஜ்களை, பெற்றோர்களே உஷார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபோயஸ் கார்டனில் இருந்து செய்த கொடூரங்கள்\nமாண்டே போனார் ஊடக உலகில் -அதிரும் ரிப்போர்ட்\nதந்தி டிவியின் தலைமை செய்தி ஆசிரியராக இருந்து வந்த ரங்கராஜ் பாண்டேவை வேலையை ராஜினாமா செய்யுமாறு தந்தி டிவி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது...\nகள்ள சாமி நித்தியானந்தா முன் கை கட்டி நிற்க்கும் ரஜனி: இது தான் ஆண்மீக அரசியலா \nநடிகரும் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தற்போது இழந்து வருபவருமான, ரஜனிகாந். அரசியலுக்கு தான் வருவதாக அறிவித்தார். ஆனால் கட்சி பேர் என்ன\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம்\nதிருமுருகன் காந்தியின் உண்மை முகம் அம்பலம் தமிழ் பற்று உடைய தமிழர்கள் தமிழ் தேசியம் பக்கம் பேசட்டும்\nமக்கள் பிரச்சினைக்காக தேர்தலில் குதிக்கிறேன்: டுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி\nடுபுக்கு விஷால் பரபரப்பு பேட்டி மக்கள் பிரச்சினைக்காக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதிக்கிறேன் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் ...\nகூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது பம்மாத...\nகூட்டமைப்பு சர்வதேச தலையீட்டை கோரியிருப்பது பம்மாத...\nதமிழர்களுக்கெதிரான கலாசாரப் பேரழிவை அரசாங்கம் திட்...\nதமிழர்களுக்கெதிரான கலாசாரப் பேரழிவை அரசாங்கம் திட்...\nமனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்க...\nவாட்ஸ்ஆப் மூலம் வரும் பிரச்சனைகளிற்கு தீர்வு\nவாட்ஸ்ஆப் மூலம் வரும் பிரச்சனைகளிற்கு தீர்வு\nமனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்க...\nமனித இனமே பூண்டோடு அழிந்து விடும் எனவும் எச்சரிக்க...\nமனித இனமே பூண்டோடு அழிந்து விடும் எனவும் எச்சரிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2017/08/blog-post_13.html", "date_download": "2018-07-22T22:32:59Z", "digest": "sha1:T3UDUCB73XWZFV46TUJA7RCMYBTQLGJQ", "length": 18416, "nlines": 163, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: தமிழ்நாடு படும்பாடு !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017\nசென்னை விமான நிலையம் சென்றடைந்தேன். வழக்கமான கூட்ட நெரிசல். முன்புறம் சீருடையில்லா காவல்துறையினர் இருந்தனர். அதில் ஒருவர் பார்த்த முகமாக இருந்தார். நான் அவரை கடக்கும் போது சிரித்தார். நான் சிரித்து நின்றேன். \"என்ன சார், எப்ப முடியும்\". யோசித்தேன். \" அரசாங்கம் தான் சார்\". \"இப்ப தான் ஆரம்பிச்சிருக்காங்க. பார்ப்போம் சார்\" என்று சிரித்து நகர்ந்தேன்.\nகுடியேற்றத் துறையில் (இமிக்ரேஷன்) கொஞ்சம் கடுமையாகத் தான் நடந்து கொள்வார்கள். காரணம், வெளிநாடு செல்பவர்களில் சிலர் எல்லா தவறான வழியையும் கையாள்வார்கள். அவர்களிடம் கடுமை காட்டியாக வேண்டும். அதனால் எல்லோரிடமும் அந்த கடுமை த���டரும். ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் போதும், இதே போல கிடைத்த அனுபவங்கள் பல உண்டு.\nஅதையே எதிர்பார்த்து கடவுச்சீட்டை நீட்டினேன். வாங்கி பார்த்தார். \"விசா\" என்று கை நீட்டினார். கொடுத்தேன், வாங்கி பரிசோதித்தார். \"என்ன விஷயமா போறீங்க\". \" ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போறேங்க\". \"நீங்க என்ன செய்றீங்க\". \" ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போறேங்க\". \"நீங்க என்ன செய்றீங்க\". கொஞ்சம் தயங்கி சொன்னேன்,\" அரசியல்வாதி\". நிமிர்ந்துப் பார்த்தார். \"என்னவா இருக்கிறீங்க சார்\". கொஞ்சம் தயங்கி சொன்னேன்,\" அரசியல்வாதி\". நிமிர்ந்துப் பார்த்தார். \"என்னவா இருக்கிறீங்க சார்\". \"முன்னாள் எம்.எல்.ஏ சார்\". \" எந்தத் தொகுதிங்க\". \"முன்னாள் எம்.எல்.ஏ சார்\". \" எந்தத் தொகுதிங்க\n\" எந்தக் கட்சிங்க சார்\". \"தி.மு.கங்க\". கையில் இருந்த கடவுச்சீட்டு, நுழைகை அனுமதிச் சீட்டு எல்லாவற்றையும் கீழே வைத்தார். \" அப்புறம் எப்ப தான் சார் ஆட்சியக் கவிழ்ப்பீங்க \". \"தி.மு.கங்க\". கையில் இருந்த கடவுச்சீட்டு, நுழைகை அனுமதிச் சீட்டு எல்லாவற்றையும் கீழே வைத்தார். \" அப்புறம் எப்ப தான் சார் ஆட்சியக் கவிழ்ப்பீங்க \". இது சமீபகாலமாக வழக்கமாக சந்திக்கிற கேள்வி தான். இருந்தாலும் இப்போது வித்தியாசமான இடத்தில் இருந்து என்பதால் கொஞ்சம் திகைப்பு. \"இல்ல சார். கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டா காலமெல்லாம் பேச்சாகும்னு தளபதி நினைக்கிறார்\".\n\" மக்கள் அப்படி எதிர்பார்க்கல சார். எப்ப இந்த ஆட்சி முடியும்னு தான் பார்க்குறாங்க. இப்ப அவங்களா கவிழ்த்துப்பாங்கன்னு எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கு. நல்லது நடக்கட்டும் சார்\". சொல்லி விட்டு கடவுச்சீட்டில் படக்கென்று முத்திரைக் குத்தினார். கடவுச்சீட்டை திருப்பிக் கொடுத்து போகலாம் என்று தலையசைத்தார். \"கண் ஸ்கேன் சார்\", என்றேன். முடிந்தது என்று தலையசைத்தார். நன்றி சொல்லி நகர்ந்தேன்.\nவிமானம் சரியான நேரத்திற்கு கிளம்பியது. தூக்கத்தோடு பயணம். அயல்தேசம். அறை சென்று, சிறிது ஓய்விற்கு பிறகு, தயாரானேன். உணவிற்கு பிறகு நிகழ்ச்சிக்கு கிளம்பினேன். சீருந்து பிடித்தேன். அது ஒரு பல்கலைக்கழக வளாகம். சிறப்பான கட்டமைப்பு வசதிகள் கொண்டிருக்கிறது. முதல் நாளில் இருந்து நிகழ்ச்சிகள் போய் கொண்டிருந்தன.\nதமிழ் துறை சார்ந்த விழா. பல தமிழ் அறிஞர்கள், ஆ��்வலர்கள் கூடியிருந்தனர். சிலருக்கு அறிமுகப்படுத்தப் பட்டேன். ஆர்வமான உரையாடல் நிகழ்ந்துக் கொண்டிருந்தது. ஒரு தமிழறிஞர் என்னைப் பார்த்து கையமர்த்தினார். \"அதெல்லாம் இருக்கட்டும். என்ன தான் அய்யா நடக்குது. இந்தக் கொடுமை எல்லாம் எவ்வளவு நாள் தொடரும். சீக்கிரம் முடிக்க வழியில்லையா\nசிரித்தேன். \" சிரிக்காதீங்க. பதில் சொல்லுங்க\". பழைய பதிலையே (கவிழ்ப்பு வேணாமே) சொன்னேன். அவர் சமாதானம் ஆகவில்லை. \" சார், அரசியல்ல இதெல்லாம் செய்யல்லன்னா தான் தப்பு. பாமர மக்களுக்கு அவங்க தினப்படி வாழ்க்கைக்கு பிரச்சினை இருக்கக் கூடாது. அவ்வளவு தான். நியாயம், தர்மம் பேசறவங்க ஓட்டுப் போட வரமாட்டாங்க\". ஒரு பிரசங்கமே நிகழ்த்தினார்.\nநிகழ்ச்சிகள் ஆரம்பித்து நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. தமிழகத்தின் பல பகுதிகளில் வந்திருந்தனர், பங்கேற்பாளர்கள். தேநீர் இடைவெளி. பதிப்பக உரிமையாளர் கேட்டார்,\"முரசொலி பவள விழா சிறப்பா இருந்ததா\". \"முதல் நாள் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாம் நாள் மாலை நிகழ்வு மாத்திரம் மழை குறுக்கீடு\".\nஅப்போது ஒரு அயல்நாட்டு அன்பர் ஆரம்பித்தார்,\" என்னாச்சு உங்க தமிழ்நாட்டுக்கு\n# அய்யா, ஆள விடுங்க. நான் தமிழ்நாடே இல்லிங்க...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசாங்கம் லேவாதேவி தொழில் அல்ல\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், ம��ம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldcinemafan.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-22T22:36:45Z", "digest": "sha1:Z3GJKSJGPJHQMOPBPNDQZTJJQ5SWPL67", "length": 83065, "nlines": 738, "source_domain": "worldcinemafan.blogspot.com", "title": "உலகசினிமா ரசிகன்: July 2013", "raw_content": "\nநான் ரசித்த உலகசினிமா,நான் ருசித்த தமிழ் நூல்கள் பற்றிய அறிமுகம்\nநண்பர்களே...இந்த உலகசினிமா சென்னைக்கு வந்திருக்கு.\nமிஸ் பண்ணாம போய் பாருங்க.\nஇயக்குனர் ஆனந்த் காந்திக்கு கை கொடுப்போம்.\nஇந்தப்படம் வெளியாகி உள்ள நகரங்கள்...திரையரங்குகள் அடங்கிய பட்டியல் இதோ...\nஎனவே நான் இப்படத்தை பார்ப்பதெற்கென்றே சென்னை வருகிறேன்.\nஇந்த படத்தை பற்றிய விமர்சனத்தை ‘திரு.மாமல்லன் கார்த்தி ’ அவர்கள் பேஸ்புக்கில் எழுதி உள்ளார்.\nமாமல்லன் கார்த்தியின் விமர்சனத்தை இந்த இணைப்பில் சென்று படிக்கவும்.\nஇப்படத்தை இணைய தள ஊடகம் மூலமாக நாம் அனைவரும் கொண்டு செல்வோம்.\nநான் ‘எள்’ என்பதற்குள் ‘எண்ணையை’ கையில் வைத்து விட்டார்\nநண்பர்+ பதிவர் ‘மெட்ராஸ்பவன்’ சிவா.\nடிக்கெட்டை எக்ஸ்பிரஸ் வேகத்தில்... அனுப்பிய சிவாவுக்கு நன்றி.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/27/2013 7 comments:\nLabels: இந்திய சினிமா, உலகசினிமா, சினிமா, திரை விமர்சனம்\nமரியான் - திரைப்படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட வேண்டிய படம்.\nமரியான் படத்தில் இடம் பெற்ற கோளாறுகளை விவரித்து,\n‘தொடர்’ பதிவுகள் எழுத முடியும்.\nதமிழ்ப்படங்களை திட்டி எழுதக்கூடாது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தேன்.\nஇருந்தும் சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு,\nநான் நேசிக்கும் இயக்குனர் சொதப்பும் படங்களில்,\nஉ.ம்: அவன் - இவன் இயக்கியது எவன்\nநான் நேற்று ‘மரியான்’ ஓடும் திரையரங்கு பக்கம் போனேன்.\n1000 பேர் அமரும் தியேட்டரில், மொத்தம் 20 பேர் மட்டும் காத்திருந்தனர்.\nஎத்தனை பேருடைய உழைப்பு, பணம் காலாவதியாகி போய் விட்டது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு மேல் தயாரிப்பில் இருந்த படம்.\nதயாரிப்பு பட்ஜெட் 25 கோடி என கேள்விப்பட்டேன்.\nஏற்கெனவே படம் இயக்குனர் வைத்த நெருப்பில் ‘எரிந்து’ கொண்டிருக்கிறது.\nநானும் என் பங்குக்கு பெட்ரோல் ஊற்ற விரும்பவில்லை.\nஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை முழுமையாக முதன்முதலாக கேட்டேன்.\nமிக அற்புதமாக இசையமைக்கப்பட்ட ‘என்ன செய்ய ராசா’ பாடல்,\nஇது வரை அந்தப்பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பேன்.\nநான் இந்தப்பாடலுக்கு என்னுள், ‘காட்சியமைத்து’ கொண்டு இருக்கிறேன்.\nஇந்த பயிற்சியை இது வரை ‘இளையராஜா’ பாடலுக்கு மட்டுமே செய்து இருக்கிறேன்.\nமுதன் முதலாக அந்த இடத்தை ரஹ்மான் பிடித்துக்கொண்டார்.\nஎன்னால் இறக்கி வைக்க முடியாமல் அந்த அவலச்சுவையை அனுபவித்து வருகிறேன்.\nஇப்பாடலில் பிரிவின் துன்பமும் இருக்கிறது.\nபிரிந்தவர் கூடி...காதலில் கிறங்கும் இன்பமும் இருக்கிறது.\nமிகச்சவாலுடன் இப்பாடலை அமைத்து இருக்கிறார் ஏ.ஆர்.ஆர்.\nமிகச்சாதாரணமாக இப்பாடலை கெடுத்து இருக்கிறார் இயக்குனர்.\nபதேர் பஞ்சலி, பை சைக்கிள் தீப் போன்ற காவியங்களை திரைப்படக்கல்லுரியில் பாடமாக வைத்திருப்பர்.\nமரியானையும் பாடமாக வைக்க வேண்டும்.\nஎப்படி படமெடுக்கக்கூடாது என்பதை இப்படத்திலிருந்து மாணவர்களுக்கு பாடமெடுக்கலாம்.\nஉதாரணத்திற்கு ஒரு காட்சியை விளக்குகிறேன்.\nபாலைவனத்தில் ‘மரியான்’ தப்பித்து ஓடி களைத்து அமர்ந்திருப்பான்.\nஅப்போது ‘சிறுத்தைகள்’ சுற்றி வளைக்கும்.\nஇக்காட்சி ரசிகனை குழப்பத்தில் ஆழ்த்தியது.\nகு���ப்பம் வந்ததற்கு காரணம் இயக்குனர்,\n‘சிசோபர்ணியா சிச்சுவேஷன்’ [ Schizophrenia ] காட்சியை வடிவமைத்த விதம்தான்.\nஇக்காட்சியில் இரண்டு விதமான ‘ஷாட்’ கம்போசிஷேன்\n# 1. ‘மரியான் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட்கள் அமைத்து சிறுத்தைகள் உலவும் காட்சியும், உறுமல் சத்தமும் வைத்திருக்கலாம்.\n#2. ‘ஆடியன்ஸ் பாய்ண்ட் ஆப் வியுவில்’ ஷாட் அமைத்து\n‘மரியான் சிறுத்தைக்கு பயந்து நடுங்குவதாக்’\nசிறுத்தையின் உறுமல் சத்தமும் இருக்கக்கூடாது.\nஇப்படி ஒரு ஷாட் ‘பவர்புல்லாக’ வைத்தாலே ஆடியன்ஸ் எளிதாக புரிந்து கொள்வார்கள்.\n‘மரியானுக்கு மறை கழண்டு விட்டது’\nஆடியன்சுக்கு தெளிவு படுத்த தேவையில்லை என முடிவெடுத்து விட்டால் எப்படி வேண்டுமானாலும் ஷாட் வைக்கலாம்.\nசிசோபர்ணியா சிச்சுவேஷனுக்கு லாஜிக் கிடையாது.\nமரியானில் ‘சிசோபர்ணியா’ சிச்சுவேசன்’ காட்சிகளும்,\nஅதை தொடர்ந்து வருகின்ற ‘ஹீரோயிச காட்சிகளும்’...\nநம்மை குழப்பத்தில் ஆழ்த்தி அலைக்கழிக்கின்றன.\n‘சிசோபர்ணியா’ என்ற மனநோயை அடிப்படையாக வைத்து அற்புதமாக வந்த இரு படங்கள்.\nஇது தெளிவாக்கப்படாமல் ரசிகனை அலைக்கழித்து சாவடிக்கிறார் இயக்குனர்.\nபடம் முழுக்க பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் 1960 - 1970 காலத்துக்கு அழைத்து செல்கிறது.\nரசிகனை, வில்லனின் ‘லேட்டஸ்ட் மாடல் புல்லட் பைக்’ ...\nஅதுவும்...வெஸ்டர்ன் படங்களில் குதிரையில் கட்டி தரையில் ‘தரதரன்னு’ இழுத்து வருவது போல் வருகிறது.\n‘மியுசியத்தில் வைக்கப்பட்டு விட்ட கருப்பு டயல் போன்’ மட்டுமே இடம் பெறுகிறது.\nஆனால் இறுதிகாட்சியில் ‘அம்மா ஆட்சி பச்சை மினி பஸ்ஸில்’\n‘மினி பஸ்’ கிராமத்திற்குள் வருவதற்கு முன்பே,\nசெல்போன் கிராமத்துக்குள் வந்தது...வரலாற்று உண்மை.\n‘எம் மீனவர்கள்’ சுடப்பட்டு இறக்கும் வரலாற்று அவலத்தை கையாண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றம்... இயக்குனரே.\nஇப்படத்திற்கு வசனம் எழுதியது மீனவ வாழ்க்கையை இலக்கியமாக்கிய ‘ஆழி சூழ் உலகு’ ‘ஜே.டி.குரூஸ்\nசர்க்கரையின் தாய் : “ அய்யோ...எந்தப்பாவி சுட்டான்னு தெரியலயே”\nஎன்ன ‘மயித்துக்கு’... இந்தக்காட்சிக்கு வசனம்\nகடலை நோக்கி மண்ணை அள்ளி தூற்றினாலே போதுமே...\n‘ ஒரு தாய்... ‘சிங்களப்பேயை’...‘அறம் பாடுகிறாள்’,\nஎன எளிதாக புரிந்து கொண்டு...\nஎன் ‘தமிழன் பொங்கியெழுந்து இந்த ஒரு காட்சிக்காவது கை த���்டி இருப்பானே\nசூடான் போராளிகளை காட்சிப்படுத்திய விதத்துக்கு ‘சுண்ணாம்பு காளவாயில வச்சு சுட்டாலும்’ தகும்.\nஇனி எழுதுனா ‘தங்க வசனம்’ சரமாரியா வந்துரும்.\nசூடான் போராளிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/25/2013 31 comments:\nLabels: இசை, சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nமரியான் - ரசிகனை ‘மரிக்க’ வைப்பான்.\nஏ.ஆர்.ரஹ்மான் ‘வந்தேமாதரம்’ வீடியோ ஆல்பம் பார்த்தவர்கள்... அனைவரும் வியந்து பாராட்டிய பெயர்கள்.\nஜப்பானிய ‘சோனி’ நிறுவனம் இந்திய மனத்தையும்...\nபணத்தையும் கொள்ளையடிக்க நூறு கோடி செலவழிக்க திட்டமிட்டது. ‘இந்திய சுதந்திர பொன் விழா’ வசமாக வாய்த்தது.\nவளர்ச்சி ஏணியில் ஏறி வரும் ஏ.ஆர்.ரஹ்மானை பிடித்தது.\nவந்தேமாதரத்தை ‘வீடியோ ஆல்பமாக்க ‘பரத்பாலா-கனிகா தம்பதிகளை’\nநூறு கோடி லட்டாக கிடைத்தது தம்பதிகளுக்கு.\nதனது ‘கார்ப்பரேட் நண்பர்களான’ ‘பரத்பாலா-கனிகாவுக்கு’...\nரஹ்மான் காட்டிய கருணை அது.\n[ இசைக்காக ரஹ்மான் பீஸ் தனி. ]\nகண்ட்ராக்ட் போட்டு... ஸ்பெஷலாக முடி வளர்க்க வைத்தது ‘சோனி’.\nஅவரும் வளர்த்து, புரொபல்லர் பேன் காற்றில்,\nதலை முடிகள் பறக்க...‘தாய் மண்ணுக்கு வணக்கம்’ வைத்தார்.\nஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் வல்லமை படைத்தது ‘வந்தேமாதரம் 1997’.\nமிக முக்கிய மைல் கல் ‘வந்தேமாதரம் 1997’.\nபரத்பாலா ‘தலைமுறை தலைமுறையாக’ உட்கார்ந்து சாப்பிட்டு...\n‘மரியான்’ என்ற ஒரே படம்,\n‘மேலும் பல கோடிகளை’ கொடுத்திருக்கும்.\nஆனால் ‘வந்தேமாதரம் புகழை’ மரித்து போகச்செய்து விட்டது.\n[ பரத்பாலா ஒரு படைப்பாளி கிடையாது.\nதொழில் நுட்ப வல்லுனர்களின் திறமையால்,\nஎன்ற குற்றச்சாட்டு திரை உலகில் அன்றும்...இன்றும்... உண்டு.\nஇந்தப்படத்தில் வேலை செய்திருப்பவர்கள் ,\nநிச்சயம் ஒரு ஜாம்பவான் மீதுதான் விழுந்திருக்க வேண்டும்.\nமிகப்பெரிய ‘ஜாம்பவான்கள்’ கூட்டமே ‘மரியான்...மரியான்’ என வேலை பார்த்தது.\nஏகப்பட்ட சமையல் வல்லுனர்கள் ஒன்று கூடி சமைச்சிருக்காங்க.\n‘ஆழி சூழ் உலகு’ என்ற இலக்கியத்தை படைத்த ‘ஜோ டி குரூஸ்’,\nதமிழில் உலகசினிமா எடுக்க காத்திருக்கும்\nஉப்பை அள்ளிப்போட்ட ஸ்பெஷல் வித்வான்கள்தான்.\nமரியானில், ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று பாடல்களை தவிர மீதி அனைத்திலும் தூள் கிளப்பி இருந்தார்.\nஆனால் ���ல்லா பாடல்களையும் குறிப்பாக நல்ல பாடல்களையும் ,\nபரத்பாலா படமாக்கிய விதத்தில் ‘குற்றுயிராக்கி’ விட்டார்.\nஅந்தப்பாடல்கள் மரித்த விதத்தை பார்த்து ‘ நொந்து விட்டேன்’.\n[ ‘சின்னச்சின்ன மழைத்துளிகளை அருந்தும் சக்கரவாஹத்தை’ கொன்ற இயக்குனர் ரவி ‘என் சுவாச காற்றுக்குள்’ வந்தார்.]\nஇசையிலும்,பாடல் வரிகளிலும், பாடகர் குரலிலும்...\nமீன் கொழம்பு வாசம் ‘மிதக்கணும்’.\nமரியானில் மூன்று பாடல்களில் மட்டும்,\n‘பாடல் வரிகளில் இருக்கும் மண் வாசனை’\nஇசையில் சுத்தமாக காணாமல் போய் விட்டது.\n‘மண் வாசனை’ சுத்தமாக துடைக்கப்பட்டு ‘பினாயில் வாடை’ அடித்தது.\n# 1. ஆடாத கால்களும் ஆடும் அய்யா,\nஎங்க காதோரம் கடல் புறா பாடும் அய்யா ,\nவங்காள கரையோரம் வாரும் அய்யா,\nஎங்க பாய்மர விளையாட்ட பாரும் அய்யா..\nகொம்பன் சுறா வேட்டையாடும் கடல் ராசா நான்,கடல் ராசா நான்..\nரத்தம் சிந்தி முத்து குளித்திடும் கடல் ராசா நான்,மரியான் நான் ..\nநெத்திலி கொழம்பு வாடை.. ஹே ஹே ஹே..\nஎங்க நீரோடி காத்துல வீசும் அய்யா,\nஏ ஒத்தை மர கல்லும் உப்பு கருவாடும்,\nசித்தம் குளிர்ந்திடும் போதை அய்யா,\n# 3. சர்ச் பாடல்.\n‘அன்பென்ற மழையில்..அகிலங்கள் நனைய’ இயேசு பிரான், ‘மின்சாரக்கனவில்’மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தார்.\nஇந்தப்படத்தில் வரும் ‘சர்ச் பாடலை’ கேட்டு,\nஅவர் தன்னைத்தானே சிலுவையில் அறைந்து கொண்டதை\nநான் என் இரண்டு கண்களால் பார்த்தேன்.\nபின்னணி இசை பற்றி அடுத்தப்பதிவில் சொல்கிறேன்.\nதனுஷ் நடிப்பை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கமலை பற்றிச்சொல்ல வேண்டும்.\nகமல்,16 வய்தினிலே படத்திற்கு பிறகு நடிக்கவேயில்லை.\nஅந்த படத்துக்கும் அப்புறம், அவரது கதாபாத்திரம் ‘சென்னையாக’ இருக்கும். ‘சென்னையிலிருந்து’ விலகி,\nதுருத்தி கொண்டிருப்பதை நான் ‘சிசுவாக’ இருந்து அவதானித்து வருகிறேன்.\nஎனிக்கு அரிஞ்சி ‘மோகன்லால்’ஏட்டந்தான் நல்லா கப்பக்கிழங்கு அவிப்பார்.\nநல்லாத்தானே போயிட்டு இருந்துச்சு என திகைக்க வேண்டாம்.\nபதிவெழுதும் போது கமலை போட்டு சாத்த ‘எனக்கும்’ ஆசை இருக்காதா\nஅப்போதுதானே ‘பிர்பால பதிவரு’ ஆக முடியும்.\n‘பேஸ்புக்ல லைக் அள்ள முடியும்.\n‘கூவல் திலகம்’ பட்டம் வாங்க போட்டி போடுபவர்கள்,\nஇந்தப்படத்தை கட்டாயம் தியேட்டரில் பாருங்கள்.\nஅப்போதுதான் ‘நல்ல சினிமாவை’ அடைய��ளம் காண முடியும்.\nநான் இந்தப்படத்தை ‘கோவை ஃபன் மால் மல்டிப்ளக்சில்’ பார்த்தேன்.\nபடம் முடிந்து வரும் போது, மாலில் உள்ள கண்ணாடியில்\nஎனது பிம்பம் இப்படித்தான் இருந்தது.\nமரியானில் ‘மரித்துப்போன’ திரை நுட்பங்களை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/23/2013 35 comments:\nLabels: சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nஇன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள்.\nஎனது நண்பர் ஒவியர் ஜீவானந்தன் அவர்கள் ,\n‘நடிகர் திலக வீரபாண்டிய கட்ட பொம்மனை’\nஅவரது விரல்கள் வழியே நடிகர் திலகம் சிலிர்தெழுந்து வந்திருக்கிறார்.\nஅடடா...அந்த ஓவியத்தை பார்த்துக்கொண்டே இருந்தேன்.\nகமல் என் சிந்தையில் கலந்தவர் என்றால்,\nநடிகர் திலகம் என் ரத்தத்தில் கலந்தவர்.\n‘அன்னை இல்லத்தை’ என் கால்கள் என்றுமே மிதித்ததில்லை.\nகாரணம், நான் நடிகர் திலகத்தின் மீது வைத்திருக்கும் அன்பு என்றுமே ரணமாகி விடக்கூடாது என்ற அச்சமே.\nஆனால் அவரை பற்றிய செய்திகளை திரைத்துறையினரிடம் கேட்டு தெரிந்து கொள்வதை கடமையாக வைத்திருக்கிறேன்.\nஅதில் ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநடிகர் திலகத்தின் ‘நேரம் தவறாமை’ உலகப்பிரசித்தம்.\nஇயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் நடிகர் திலகம்+ சத்யராஜ் காம்பினேஷனில் ஒரு படம்.\n‘சூரிய உதயத்தில்’ படம் பிடிப்பதாக ஏற்பாடு.\nசூரிய உதயத்தில் படம் பிடிக்க வேண்டுமென்றால் லொக்கேஷனில் அனைவரும் அதிகாலை 3 மணிக்கே ஆஜராக வேண்டும்.\nநடிகர் திலகம் சரியாக 3 மணிக்கு ‘மேக்கப்போடு’ ரெடியாக வந்து விட்டார்.\nமேக்கப் போட்டாதான் இது சாத்தியம்.\nஅவரைத்தவிர யாருமே லொக்கேஷனுக்கு வரவில்லை.\nஅங்கிருந்த வாட்ச்மேனிடம் ஒரு சேர் கேட்டு வரவழைத்து,\nகடற்கரையில் கண்ணை மூடி அமர்ந்து கொண்டார்.\nஐந்து மணிக்கு மேல்தான் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர்.\nமணிவண்ணனும், சத்யராஜும் வருவதற்குள் ‘சூரியன்’ வந்து விட்டான்.\n‘பெரிசு இண்ணைக்கு நம்மளை பொளக்கப்போகுது’ என மணிவண்ணனும், சத்யராஜும் அவர் திசைப்பக்கமே தலைக்காட்டாமல் பம்மி கிடந்தனர்.\nகுழுவில் ஒருவர் சரியாக எட்டு மணிக்குத்தான் வந்து சேர்ந்தார்.\nஇயக்குனர் மணிவண்ணனை அழைத்து வரும்படி ஆள் அனுப்பினார் ‘சிம்மக்குரலோன்’.\n“ படத்துக்கு நீதானே டைரக்டரு.\nஇன்னைக்கு சூட்டிங் கேன்சல் பண்ணிரு.\nநான் நாளைக்கும் மூணு மணிக்கு வந்து விடுகிறேன்.\nநீங்க சவுகரியம் போல வாங்க”\nஅன்று விஜிபி கோல்டன் பீச்சிலேயே ரூம் போட்டு தங்கி விட்டனர் மணிவண்னனும்,சத்யராஜும்.\nநான் தயாரித்த தொலைக்காட்சி தொடரை இயக்கிய இயக்குனர் ஜீவபாலன்.\nஇயக்குனர் ஜீவபாலன், இயக்குனர் மணிவண்னனின் பிரதம சிஷ்யர்.\nதப்புக்கணக்கு முதலான சில படங்களை இயக்கியவர்.]\nஅவரது கருப்பு வெள்ளை படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது\nஇயல்பான நடிப்பில் அசத்தி இருப்பார்.\nநடிகை கண்ணாம்பாவை விதவை கோலத்தில் பார்த்து,\nஎன ஓங்கி குரலெழுப்பி ஒப்பாரி வைத்து அழுவார்.\nஇந்த அழுகைக்கு இணையான நடிப்பை,\nஉலகில் எந்த நடிகனாலும் தர முடியவில்லை.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/21/2013 16 comments:\nLabels: உலகசினிமா, சிவாஜி கணேசன், சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nவாலி புறப்பட்டு போய் விட்டார்.\n[மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ\nவிகடனுக்கு எழுதிய ‘காவிய நாயகனே’...\nகவிஞரின் வரிகளில் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...\nஉனக்கென்ன மேலே நின்றாய் ஓ நந்தலாலா(2)\nஉனதாணை பாடுகின்றேன் நான் ரொம்ப நாளா\nஉனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா\nதாய் மடியில் பிறந்தோம் தமிழ்மடியில் வளர்ந்தோம்\nநடிகர் என மலர்ந்தோம் நாடகத்தில் கலந்தோம்\nஆடாத மேடை இல்லை போடாத வேஷம் இல்லை(2)\nசிந்தாத கண்ணீர் இல்லை சிரிப்புக்கும் பஞ்சம் இல்லை\nகால் கொண்டு ஆடும் பிள்ளை நூல் கொண்டு ஆடும் பொம்மை (2)\nஉன் கையில் அந்த நூலா நீ சொல்லு நந்தலாலா\nயாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு (2)\nபூ என்று முள்ளை கண்டு புரியாமல் நின்றேன் இன்று\nபால் போல கள்ளும் உண்டு நிறத்தாலே ரெண்டும் ஒன்று (2)\nநான் என்ன கள்ளா பாலா நீ சொல்லு நந்தலாலா (உனக்கென்ன மேலே )\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/19/2013 16 comments:\nLabels: இசை, இறுதி அஞ்சலி, சினிமா, தமிழ், தமிழ் சினிமா\n‘தங்க மீன்களை’ பார்க்க முடியாது.\n‘கற்றது தமிழ்’ ராமின் தங்க மீன்கள்,\nஜூலை 26 திட்டமிட்டபடி வெளியாகாதாம்.\nசிங்கம் -2 படத்தின் ‘உடனடி பக்க விளைவு’ இதுதான்.\n‘திரை மொழியை’ சரியாக கையாளவில்லை இயக்குனர் ராம்.\nஇருந்தாலும், ஒரு படைப்பாளியாக ‘ராமை’ ஏற்றுக்கொண்டோம்.\nஅடுத்தப்படைப்பில் ‘நிச்சயம் எழுவார்’ என எதிர்பார்க்கிறோம் நாம்.\n‘தங்க மீன்கள்’ என்ற தலைப்பே எனக்கு,\n‘ஜாபர் பனாஹி’ - ‘ஒய்ட் பலூன்’...\n‘மஜித் மஜிதி’ - ‘ஸாங் ஆப் ஸாரோ’ ��கிய படங்களை ஞாபகப்படுத்தியது.\n[ ’சாங் ஆப் ஸாரோ’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தி\nநான் எழுதிய பதிவை காண ...இந்த இணைப்பில் செல்க...]\n‘எகிறல்’ அத்தனையும் இன்று வடிந்து மண்ணாகி விட்டது.\nஇன்றைய தினத்தந்தியில் விளம்பரம் போட்டு...\n‘திரையரங்குகளில் போதுமான காட்சிகள் கிடைக்காத காரணத்தால் வரும் 26ம் தேதி தங்க மீன்களை வெளியிட இயலவில்லை’ -ராம்.\nசிங்கம் 2 வை, ‘கோவை பன் மாலில்’\nஒரு நாளைக்கு 20 காட்சிகள் திரையிட்டார்கள்.\nஅத்தனையும் ஹவுஸ்புல்லாக்கி ‘அழகு’ பார்த்தார்கள்\n‘அனுஷ்கா + சூர்யா+ ஹரி ’ ரசிகர்கள்.\nஒரே நாளில் 20 காட்சிகள் திரையிட வேண்டாம்.\nஒரு நாளைக்கு நான்கு காட்சியாவது திரையிடலாமே \nஅந்த நான்கு காட்சிகளை நிச்சயம் முதல் நாள் ஹவுஸ்புல்லாக்கி இருப்போம்.\n[ இயக்குனர் ராமின் ‘கற்றது தமிழ்’,\nகோவை செந்தில் தியேட்டரில்... முதல்நாள் - முதல் ஷோ ‘ஹவுஸ்புல்’]\nபடத்தில் விஷயம் இருந்தால் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக்கி அழகு பார்ப்போம்.\nவிஷயம் இல்லையென்றால் ‘ராமை’ விமர்சித்து ‘தோலுரித்து தொங்க விட்டு’ ‘தெளிய தெளிய’ அடிப்போம்.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/18/2013 20 comments:\nLabels: உலகசினிமா, சினிமா, தமிழ் சினிமா, திரை விமர்சனம்\nநேற்று முதல் ‘அனுஷ்காவுடன்’ ஜாலியாக சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.\nடிசம்பரில் கடையை மூடிய பிறகு,\nஇன்று வரை எனது நண்பர்கள்தான்...\nஎன் பொருளாதார தேவைகளை பார்த்துக்கொண்டார்கள்.\n‘கோவை ஆனந்தாஸ்’ ஹோட்டல் அதிபர்களில் ஒருவரான...‘பரமாத்மா’,\nநண்பர் விஜய் என அனைவரும் மிகப்பெரிய அளவில் உதவினார்கள்.\nதிரு.அவினாஷ் என்கிற வட இந்திய நண்பர்,\nதொடர்ந்து அவரது நண்பர்களிடம் சிபாரிசு செய்து,\n100% அட்வான்ஸ் பணமும் கொடுத்து...\n10க்கும் மேற்பட்ட ‘40’இஞ்ச் சோனி,சாம்சங் டிவிக்களை விற்க வகை செய்தார்.\n‘நியாயமான லாபமும்’ அடைய வைத்தார்.\nதினமும் என்னிடம் போனிலும், நேரிலும் பேசி...\nநான் சினிமா நிச்சயம் எடுப்பேன் ...என என்னையே நம்ப வைப்பவர்.\n[ அவரது பெயரை நான் எந்த சந்தர்பத்திலும் எழுதி,\nஅவரது ‘ஆனந்தத்தை’ குலைக்கக்கூடாது என ஆணையிட்டுள்ளார்.]\nபதிவுலக நண்பர்களில் ‘கோவை நேரம்’ ஜீவா செய்த உதவி மாளப்பெரிது.\nஅடிக்கடி அவரது ‘சிங்கத்தில்’ [ஸ்கார்ப்பியோ ] என்னை ஏற்றிக்கொண்டு சுற்றுவார்.\nபெரிய ஹோட்டல்களில் ‘வாங்கி’ கொடுப்பார்.\nநட்சத்திர ‘பார்களில்’ மிதக்க வைப்பார்.\nஇவரை ‘சரத்குமாராக்க’ திட்டமிட்டு உள்ளேன்.\nமற்றொரு பதிவர் ‘கோவை ஆ.வி’ என் தாகம் தெரிந்தவர்.\nநான் விரும்பும் புத்தம் புது திரைப்படங்களை,\nஇவர் கூட, ‘பைக்கில் பாக்கிஸ்தான்’ வரை கூடப்போகலாம்.\nஇவர் ஒரு ‘அனாமிகா’ வைத்திருக்கிறார்.\nஒரு தடவை அதில் பயணம் செய்தேன்\n‘இன்சூரன்ஸ்’ பாலிசி எடுக்கும் எண்ணம்,\nஇவர் அமெரிக்காவில் கார் ஓட்டியதாக,\n‘நம்ப முடியாத உண்மையை’ சொல்கிறார்.\nஇவர் வண்டி ஓட்டும் போது,\nஎந்த ஒரு வாகனங்களும்,பாதசாரிகளும் வரக்கூடாது.\n மேலே விமானம் கூட பறக்கக்கூடாது என ஆசைப்படுகிறார்.\nஇவரோடு அனாமிகாவில் பயணிப்பவர்கள் உணர்வார்கள்.\n[ இவரை என் படத்தில் பாடலாசிரியாராக்குகிறேன் என பொய் சொல்லி இருக்கிறேன்...என் படத்தில் பாடல்களே இல்லை என்ற தைரியத்தில்.]\nஅமெரிக்காவில் இருந்து பணமும், தைரியமும் கொடுத்த நண்பர் செந்தில்,\nஇவரது பெயரை எனது ‘கதாநாயகனுக்கு’ சூட்டி விட்டேன்.\nஇறுதியாக நான் நன்றி கூற நினைப்பது,\nதமிழக முதல்வர் ‘அம்மா அவர்களுக்கு’.\nவிலையில்லா அரிசி வழங்கி என் குடுமபம் பசி தீர்த்த மாதரசி அவர்.\nகடந்த நான்கு மாதமாக இந்த அரிசியில்தான் சமையல்.\nஎன்னைப்பொறுத்த வரை இந்த அரிசி தரமாகவே இருக்கிறது.\nசமைத்து சாப்பிடும் போது நன்றாகவே இருக்கிறது.\n[ கலைஞர் வழங்கிய ஒரு ரூபாய் அரிசியில் சமைத்து சாப்பிட்டதில்லை.\nஎத்தனை பேர் ‘அம்மாவை’ நன்றியுடன் நினைப்பர்\nஇவர்கள் அனைவருக்கும், நான் ஒரு நாளும்...ஒரு உதவி...\nசில நல்ல படங்களின் ‘டிவிடிக்களை’ சிபாரிசு செய்து விற்றிருப்பேன்.\n‘கடையை’ மூட வைத்த ‘கருந்தேளார்’ அவர்களுக்குத்தான்.\nஅவர் மேல் ஏற்பட்ட கோபம்தான்,\nவிரைவில் ஒரு ‘திரைக்கதையை’ எழுதி முடிக்க ‘உந்து சக்தியாக’ இருந்தது.\n‘ஒரு காமெடி வில்லனுக்கு’ ,\nஅவரது பெயரை சூட்டும் வரை,\n‘எம்.ஜி.ஆர் - கலைஞர்’ போல் அந்த ‘முன்னாள் நட்பு’...\nஎன்றும் ‘அகலாது-நெருங்காது’ தொடரும் என்றே நினைக்கிறேன்.\n[ அவரது மற்றொரு நண்பரின் பெயரை ‘காமெடியனுக்கு’ சூட்டி உள்ளேன்.]\n‘முந்தானை முடிச்சு’ பட ஆரம்பத்தின் போது,\nஇயக்குனர் கே.பாக்யராஜிடம்.. ‘சொல்லாமல் கொள்ளாமல்’\nஅவரது உதவியாளர்கள் பாண்டியராஜன், ஜி.எம்.குமார், லிவிங்ஸ்டன் மூவரும் ஒரே நேரத்தில் ‘சொல்லி வைத்து நின்று விட்டார்கள்’.\nஅந்தக்கடுப்பில் பா��்யராஜ் முந்தானை முடிச்சு படத்தில்,\nதவக்களை கோஷ்டியாக மூன்று பேரை உருவாக்கி...\nஅதற்கேற்ப காட்சி, வசனங்களை அமைத்து ‘பழி தீர்த்தார்’.\n‘கமல்ஹாசன் என்னை கோடிஸ்வரனாக்கி இருக்கிறார்’ பதிவை படிக்க இந்த இணைப்பில் செல்க...\nஎனது இடத்தை விற்ற அனுபவமே ‘ஒரு திரைக்கதை’.\nஒரு ரூபாய் கூட கையில் இல்லாத, காலை வேளையில்...\n“ சார், கஷ்டப்பட்டு ஒரு பார்ட்டியை செட் பண்ணி இருக்கேன்.\nவிலையை ‘முன்ன பின்ன’ பேசி,\nஅட்வான்ஸ் வாங்க வேண்டியது... உங்க கையிலதான் இருக்கு”.\nஎனது ‘அனுஷ்காவை’ திறந்து பார்த்தேன்.\n‘பேச்சு வார்த்தை’ நடக்கும் இடத்துக்கு போய் விடலாம் என நம்பிக்கையூட்டினாள்.\nமனதளவில் எந்த விலைக்கும் விற்க தயாராக இருந்தேன்.\nஎனக்கு, எனது புரோக்கராக... ஒருவரை மட்டுமே தெரியும்.\nஎனக்கு தெரியாமலே, எனக்காக இன்னும் இரண்டு பேர் செயல்பட்டிருக்கிறார்கள்.\nஆக மொத்தம் இப்போது மூன்று பேர்கள்.\n‘இவர் மூலமாக அவர் - அவர் மூலமாக இவர்’ என இவர்கள்\nஒரு சங்கிலித்தொடர் போல செயல்பட்டு வியாபாரம் செய்கிறார்கள்.\nஇவர்கள் வெகு அழகாக நம் ‘மைண்ட் செட்’ செய்கிறார்கள்.\nஅனைவரும் ‘பார்ட்டிக்காக’ ஒரு டீக்கடையில் காத்திருந்தோம்.\n‘டீ..சாப்பிடலாமே’ என்றார் ஒரு புரோக்கர்.\nஎதிர்பாராத இந்த ‘திடீர் செலவை’ நான் எதிர்பார்க்கவில்லை.\n‘ பேஸ்மெண்ட் வீக்கா இருந்தாலும்...படு ஸ்ட்ராங்கா இருப்பது போல்’\nஒரு ரியாக்‌ஷனை எனது முகத்தில் தவழ விட்டேன்.\nஒரு இயக்குனருக்கு ‘இந்த மாதிரி’ நேரத்தில்தான் நடிக்க வருகிறது.\nபில் வருவதற்குள் ‘டீக்கடை’ பையனை ஒரு லுக் விட்டேன்.\nலுக் = “ ஒரு ரூபா கூட எங்கிட்ட கிடையாது’.\nபார்ப்பதற்கு வசதியானவர் போல இருந்த ‘புரோக்கரிடம்’ பில்லை நீட்டினான்.\nநான் செல்போனை டயல் செய்து, ‘அலோ...அலோ’ என நகர்ந்து விட்டேன்.\n‘டீ கூட வாங்கிக்கொடுக்காத கஞ்சப்பிசினாறி’ என என்னை மனதில் திட்டிக்கொண்டே பில்லை கொடுத்திருப்பான் அந்த புரோக்கர்.\n‘பார்ட்டியும்’ ஒரு புரோக்கருடன் வந்தான்.\n‘பார்ட்டியை’ பார்த்தால் ‘ந.கொ.ப.கா -பக்ஸ்’ மாதிரி இருந்தான்.\n‘அனைத்திற்கும் ஆசைப்பட்ட ஈஷா சாமியார் போல்’ இருந்தார்..\nதொடக்க உரையாக என்னமோ பேசினார்கள்.\nஎதுவுமே என் மூளையில் ஏறவில்லை.\nஇறுதியாக ஒரு தொகையை சொன்னார்கள்.\n“டோக்கன் அட்வான்ஸ் மட்டும் இருபதாயிரம் ரூபாய் வேண���டும்.\nஎனது ‘உடனடி பசிக்கு’ அது போதும்.\nஆனால் அவன் செக்காக கொடுத்தான்.\n‘அனுஷ்கா’ பெட்ரோல் இல்லாமலேயே சந்தோஷமாக ஓடினாள்.\nசெக்கை பேங்கில் பிரசண்ட் செய்து விட்டு,\nநண்பர் ஒருவரிடம் ஐநூறு ரூபாய் கடனாக பெற்று\nஎனக்கு தெரிந்த வங்கி நண்பர்கள் அனைவரிடமும்,\nஅவர்களது அறிவுரையின்படி, சரியான நேரத்திற்கு,\nஎன் அக்கவுண்டில் பேலன்ஸ் 90 ரூபாய் மட்டுமே இருக்கிறது...\nஎன சத்தியம் செய்து... பிரிண்டடித்து... கொடுத்தது.\nஅடுத்த நாள் காலையிலும் பார்த்தேன்.\n‘செக் ரிடர்ன் ஆகி விட்டது’ என நிச்சயமாக தெரிந்தது.\nஅவனும் அவனது வங்கியை விசாரித்து உறுதி செய்து விட்டு வருவதாக கூறினான்.\nஅவன் மேல் நம்பிக்கை இழந்து,\nகோவை நேரம் ஜீவாவுக்கு போன் செய்தேன்.\n“அவசரமாக ஐயாயிரம் ரூபாய் தேவை”\n‘இல்லாதவன் இருக்கும் இடம் தேடி... உதவும் என் ஞானத்தங்கம் ஜீவா’\nகுன்றாத ஆரோக்கியம், வளரும் ஐஸ்வர்யம் பெற்று...\nஎன்றும் ‘ஏகப்பட்ட பத்தினிகளுக்கு விரதனாக’ வாழ வாழ்த்துகிறேன்.\n“ என்ன காரணத்தாலோ செக் ரிடர்ண் ஆகியிருக்கிறது.\nஉடனே ‘கேஷ்’ கொண்டு வருகிறேன்”.\n“ பொறுங்க தம்பி...நண்பர் வந்து கொண்டிருக்கிறார்”\n‘கோவை நேரம்’ ஜீவாவை காணவில்லை.\nஏதாவது அம்மணியை பாலோ செய்து போய் விட்டதா \n‘டேபிள் க்ளீன் பண்ண ஆள் கிடைத்து விட்டது’ போல\n‘அப்பாடா... ‘ஜீவாவின் சிங்கம்’ வந்து விட்டது’.\nஇந்த ‘திரில்லர் கதை’ முடிவுக்கு வந்து விட்டது.\nபார்ட்டி வந்து பணம் கொடுத்தது...\nஇனி எதுவுமே ‘இந்த திரில்லர்’ கதைக்கு உதவாது.\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/17/2013 42 comments:\nLabels: அனுபவம், அனுஷ்கா, உலகசினிமா, சினிமா, தமிழ் சினிமா\nAMEN - ஆடுவோமே... பள்ளுப்பாடுவோமே... ஆனந்தமா... சுதந்திரமா... கொல்வோமே\nநண்பர்களே...இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்.\nஅவர் ஆட்சிக்காலத்தில் போட்ட நலத்திட்டங்கள்தான்\nதமிழ்நாட்டை இன்றும் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது.\nஅவருக்கு பின்னால் வந்த அனைவருமே ஹிட்லர் வாரிசுகள்.\nஇவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக தமிழர்களை அழித்து வருகிறார்கள்.\nஇதில் ஒருவர், ஹிட்லருக்கே கற்றுக்கொடுக்கும் கலைஞராக வளர்ந்து விட்டார்.\nமதுவை ஊற்றிக்கொடுத்து தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தையே ஊற்றி மூடி விட்டார்கள்.\nகல்வியை வியாபாரமாக்கி ஏழைகள் கண் முழியை பிதுக்கி விட்டார்கள்.\nகுடிநீர்,மின்சாரம் போன்ற அ���ிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் நாட்டையே முடமாக்கினார்கள்.\nஇலவசம் என்ற பெயரில் மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து,\nஇலஞ்சத்தை ‘நாட்டுடமை’ ஆக்கி விட்டார்கள்.\nநாற்றமெடுத்த தமிழக அரசியலை விட்டு விட்டு...\n‘யூத முத்துக்குமார்’ தற்கொலை செய்ததை பார்த்தோம்.\nஅதிர்ச்சியில் உறைய வைத்த அக்காட்சி,\n‘ஆடம்பர பிரச்சார ஊர்வலத்தில்’ கரைந்து விடுகிறது.\n‘பப்பரப்பாங்’ என பிரமாண்ட பேண்ட் வாத்தியங்கள் முழங்க,\nஅதற்கு பிரம்மாண்ட நாஜிக்கொடிகள் தலையசைத்து ஆட,\nசிறுவர்களும் சின்னஞ்சிறு கொடியை தூக்கி ஊர்வலத்தை எதிர் கொண்டு, ஆடிக்கொண்டு... கும்மாளமிட்டு ஓட,\nமக்களை மதி மயக்கும் உற்சாக காட்சியாக உருவெடுக்கிறது.\nநாஜிக்கொள்கைகளை அப்படியே பின்பற்றினார்கள் நம் அரசியல் வியாதிகள்.\nஇது போன்ற ‘ஊர்வலம்’ கான்செப்டை,\n‘பிரம்மாண்ட பேரணி’ என்ற படத்தை உருவாக்கினார்கள் திராவிடக்கட்சிகள்.\nஅட..கொடியைக்கூட ‘நாஜிக்கொடியில்’ இருந்துதான் உருவாக்கினார்கள் போலும்.\nவரிசையாக நிற்க வைக்கிறார்கள் ‘கன்னியாஸ்த்ரீகள்’.\nஅங்கே ‘சிரித்த முகத்துடன்’ கருணை வழிய ஒரு டாக்டர் அனைவரையும்\nஇந்த டாக்டர் முகத்தை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஇவரை வைத்துதான் கிளைமாக்சை அமைத்திருக்கிறார்\nஎன ஆர்ப்பாட்ட அதிரடிகள் இல்லாமல்,\nவெகு சாதாரணமாக ஒரு டெய்லர் முகாமில் அறிமுகம் செய்யப்படுகிறார் படத்தின் ஹீரோ ‘கர்ஷைன்’.\nதனது அளவுக்கேற்ப தைக்கப்பட்ட ஆடையை போட்டு ‘டிரையல்’ பார்க்கிறார் கர்ஷைன்.\n‘ஹிட்லர் பாணி’ ராணுவ சல்யூட் வைக்க சொல்கிறான் டெய்லர்.\nஒப்புக்கு சப்பாணியாக ‘அரைகுறை’ சல்யூட் வைக்கிறார் கர்ஷைன்.\nஅந்த சல்யூட்டில் திருப்தியில்லாத டெய்லர்,\nஅதே சல்யூட்டை பவர்புல்லாக செய்து காட்டுகிறான்.\nஅவனை பின்பற்றி ‘சல்யூட்’ செய்கிறார்.\n‘அக்குள்’ பகுதியில் ‘கிழிந்து விடுகிறது’.\n# 1 . ‘ஹிட்லர் பாணியை பின்பற்ற விருப்பமில்லாத ஜெர்மானியன்.\n# 2. ஹிட்லர் பாணியை வேத வாக்காக கடைப்பிடிக்கும் ஜெர்மானியன்.\n# 3.ஹிட்லர் பாணியை கடைப்பிடித்தால் ‘கிழிந்து விடும்’.\nஎன ‘சட்டையர்’ செய்த காஸ்டா கவ்ராஸை,\n‘இயக்குனர் இமயம்’ என கொண்டாடியது சரிதானே\n‘கர்ஷைன்’ ஒரு நிஜ ஹீரோ.\nஇவரைப்பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்,\n‘ஆமென்’ திரைப்படத்தை முழுமையாக உள்வாங்க உதவும்.\nஆமென�� திரைப்படத்தின் ‘உள்ளொளியை’ தரிசிப்பீர்கள்.\nஎனவே கர்ஷனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் செல்க...\nமனநலம் வளர்ச்சியில்லாத குழந்தைகள் கதியை பார்க்க,\nஆக்கம் உலக சினிமா ரசிகன் at 7/15/2013 15 comments:\nLabels: இரண்டாம் உலகப்போர், உலகசினிமா, காமராஜர், சினிமா, தமிழ் சினிமா, ஜெர்மனி\nமரியான் - திரைப்படக்கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட ...\nமரியான் - ரசிகனை ‘மரிக்க’ வைப்பான்.\nஇன்று நடிகர் திலகத்தின் நினைவு நாள்.\n‘தங்க மீன்களை’ பார்க்க முடியாது.\nAMEN - ஆடுவோமே... பள்ளுப்பாடுவோமே... ஆனந்தமா... சு...\nஇயக்குனர் ஹரி, ஒரு ‘அரைகுறை’.\nசிங்கம் 2 - அனுஷ்கா ‘காட்டிய’ குறியீடு.\nசூப்பர் + ஸ்பைடர் + அயர்ன் மேன் + ஜேம்ஸ்பாண்ட்= து...\nAMEN = 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்ட வரலாறு.\n‘நக்கீரன்’ என்னை ‘கட்டம்’ கட்டி இருக்கிறது.\nAMEN = ‘அப்படியே ஆகுக’.\nகாஸ்டா கவ்ராஸ் - உண்மையான ‘இயக்குனர் இமயம்’.\nசில நல்ல வலைப்பூக்கள் . .\nஉலகிலேயே தலை சிறந்த 1000 படங்கள்\n21+ அகிரா குரோசுவா அகிலாண்ட சினிமா அண்டனியோனி அண்ணா நூற்றாண்டு நூலகம் அரசியல் அறிமுகம் அனுபவம் அனுஷ்கா ஆங்கிலம் ஆவணப்படம் ஆஸ்திரேலியா இசை இத்தாலி இந்திய சினிமா இந்திய வரலாறு இரண்டாம் உலகப்போர் இலக்கியம் இளையராஜா இறுதி அஞ்சலி ஈரான் ஈழப்போர் உருகுவே உலகசினிமா உள்நாட்டுப்போர் எம்ஜியார் எஸ்தோனியா எஸ்ராமகிருஷ்ணன் ஏமாற்று சினிமா ஐரோப்பிய திரைப்பட திருவிழா கண்னதாசன் கமல் கமீனோ கம்யூனிசம் கவிதை காட்பாதர் காந்தி காமராஜர் காஸ்டா கவ்ராஸ் கியூபா கிரீஸ் குழந்தைகள் சினிமா குறும்படம் கே.வி.ஆனந்த் கேரளா கொப்பல்லோ கொரியன் கோவா திரைப்பட திருவிழா கோவில் சிலி சிவக்குமார் சிவாஜி கணேசன் சினிமா சின்மா சுற்றுலா சுஜாதா செக்கோஸ்லோவாக்கியா செழியன் சென்னை திரைப்பட திருவிழா சேகவ் சைனா சைனீஸ் டென்மார்க் தமிழ் தமிழ் சினிமா தமிழ்சினிமா தாய்வான் திரை விமர்சனம் திரையிடல் துருக்கி துனிசியா நாகேஷ் நாஞ்சில்நாடன் நாடகம் நூல் நூல் அறிமுகம் பக்தி படிக்கட்டுகள் பதிவர் மறைவு பாப்கார்ன் பாராட்டு பாலச்சந்தர் பாலா பாலு மகேந்திரா பிரான்ஸ் பிரிட்டன் பிரெஞ்ச் புத்தகக்கண்காட்சி பெரு பெல்ஜியம் பொது பொழுதுபோக்குச்சித்திரம் போர்ச்சுக்கல் போலந்து மகேந்திரன் மக்மல்பப் மணிரத்னம் மலையாளம் முதல் உலகப்போர் முதல் பதிவு மெக���சிகோ ரன் லோலா ரன் ரஜினி ரஷ்யா ரித்விக் கட்டக் லூயி புனுவல் வங்காளம் வணிக சினிமா வாழ்க்கை வரலாறு வாஜ்தா விட்டோரியா டிஸிகா விமர்சனம் விளம்பரம் விஸ்வரூபம் ஜப்பான் ஜாங் யீமூ ஜெர்மனி ஸ்பானிஷ் ஸ்பெயின் ஸ்பைஸ் ஸ்லோவாக்கியா ஹாலிவுட் ஹிந்து ஹேராம்\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழா, துவக்கப்படமான ‘த பிரசிடெண்ட்’ அற்புதமாக இருந்தது. இயக்குனர் மக்மல்பப்பின் படங்களிலேயே மிகப்பிரம்மாண்ட ...\nநண்பர்களே... இரான் நாட்டில் படைப்பாளிகளுக்கு வரும் நெருக்கடி, கொசுக்கடி அல்ல...‘குட்நைட்’ போட்டு தூங்குவதற்கு. நேர்மையான படைப்பாளிகளு...\nபடிக்கட்டுகள் = பகுதி 1\nநண்பர்களே... மீண்டும் பதிவுலகம்...பிறந்த மண்ணுக்கு வந்தது போல் உணர்கிறேன். முகநூலில் எழுதி வரும் அனுபவப்பதிவுகளை இங்கே பகிர்கிறேன். ...\nஓய்விலிருப்பவர்கள்... எண்பது வயது தாண்டியவர்கள்... ‘பேசுவதை’, கேட்பதற்கே நாதி இருக்காது. இதில் ‘விருப்பத்தை’ யார் நிறைவேற்றுவார்கள் \nஎல்லா சினிமாவுக்கும் குட்பை சொல்லிய படம்\nகோவா சர்வதேச திரைப்பட விழாவில், அரங்கு நிறைந்த காட்சியாய் தொடங்கி... கால்வாசி காலியாகி... இருந்த முக்கால்வாசி பேரும் முழ...\nவியக்க வைத்த வியட்நாம் படம் \nசென்னை சர்வதேச திரைப்பட திருவிழாவில், உங்களை வியக்க வைக்க காத்திருக்கும் வியட்நாம் படம். கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், நம்மை...\nகோலி சோடா = திருட்டு சோடா \nநண்பர்களே... நேற்று ‘கோலி சோடா’ என்ற படத்தை பார்த்தேன். இடைவேளை வரை ஆச்சரியத்தையும்...இடைவேளைக்குப்பின் அபத்தங்களை மட்டுமே வாரி வழங்கி...\nகோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில், சில படங்களில் ‘வெளிநடப்பு’ செய்தேன். காரணம், அந்த திரைப்படங்கள் ‘உலகப்படவிழாக்களில்’ கலந்து கொள்வதற்கா...\nசென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடவிருக்கும் காவியத்தை பற்றி ஒரு சிறிய அறிமுகம்... வாலிப வயோதிக அன்பர்களே... சின்ன வயசுலயி...\nஇந்த திரைப்படத்தின் கதாநாயகன் நான்தான் \nகோவாவில் திரையிட்டு, இப்போது கேரளாவிலும் திரையிட இருக்கும் உலகசினிமா ‘சிவாஸ்’. இந்த திரைப்படத்தின் இயக்குனர் ' Kaan Mojdeci ' ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/criminal-case-android-ios-hack-tool/?lang=ta", "date_download": "2018-07-22T21:51:39Z", "digest": "sha1:TPRF6W5VCVY5PGRIG4QUMN7RMVSOYSTY", "length": 6718, "nlines": 55, "source_domain": "www.morehacks.net", "title": "Criminal Case Android iOS Hack Tool NEW 2015", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஉங்கள் தளத்திற்கு வாய்ப்புகள் (அண்ட்ராய்டு / iOS) மற்றும் இணை பட்டனை கிளிக்\nநீங்கள் சேர்க்க வேண்டும் என்று அளவு உள்ளிடவும்\nஸ்டார்ட் பட்டன் மீது கிளிக் செய்யவும், ஒரு சில நிமிடங்கள் காத்திருக்க\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nஇல்லை எல்லைகள் ஹேக் கருவி ஸ்பீடு\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nதார் 8 வான்வழியாக ஹேக் கருவி\nடி பண புள்ளி வெற்று ஹேக்\nபயன்கள் உரையாடல் உளவுத்துறை ஹேக் கருவி\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-actor-dileep-malayalam-29-06-1841951.htm", "date_download": "2018-07-22T21:59:08Z", "digest": "sha1:GJS75X62KYAHYN4LPDTKOIZPZ35WZ25G", "length": 7598, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகைகள் விலகியதால் சர்ச்சை! - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு - Actor DileepMalayalam - நடிகர் திலீப்- மலையாளம் | Tamilstar.com |", "raw_content": "\n - பிரச்னையை தீர்க்க திலீப் எடுத்த அதிர்ச்சி முடிவு\nமலையாள நடிகர் சங்கமான அம்மாவில் நடிகர் திலீப் மீண்டும் சேர்க்கப்பட்டது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. ஒரு பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார் என குற்றம்சாட்டப்பட்ட அவர் மீண்டும் சேர்க்கப்பட்டதற்கு பல நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்து சங்கத்தில் இருந்து விலகினார்.\nஇது பெரிய சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் திலீப் தானாக முன்வந்து சங்கத்தில் இருந்து தற்போது விலகியுள்ளார். அவர் ஒரு கடித்தத்தில் அதை கூறியுள்ளார். \"நான் நிரபராதி என ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நிரூபிக்கும் வரை நான் எந்த அமைப்பிலும் செயல்பட விரும்பவில்லை.\nஎன்னால் 'அம்மா' அமைப்பை பலர் அவதூறாக பேசுவது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது\" என திலீப் கூறியுள்ளார்.\n▪ 'போத' படத்தில��� 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n▪ நடிகர் பாண்டியராஜனுக்கு டாக்டர் பட்டம்\n▪ நடிகர் சௌந்தரராஜாவுக்கு மதுரையில் திருமணம் நடந்தது\n▪ சினிமாத்துறையில் 30 ஆண்டுகள் நிறைவு - டாக்ஸி ஓட்டுநர்களுடன் கொண்டாடிய அமீர்கான்\n▪ என் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய இழப்பு - மைம் கோபி\n▪ போலிசிடம் வசமாக மாட்டிய பிரபல நடிகர் கைது\n▪ மயக்க மருந்து கொடுத்து காதலியை கற்பழித்த இளம் நடிகர் - அதிர்ச்சி தகவல்\n▪ சினிமா நடிகருக்கு பெண் ரூபத்தில் வந்த எமன் கோர சம்பவம் - போட்டோ உள்ளே\n▪ விமானத்தில் தங்கல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது\n▪ பிரபல நடிகருடன் பிக் பாஸ் ஜூலிக்கு ரகசிய திருமணம்\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/02/blog-post_5.html", "date_download": "2018-07-22T22:10:50Z", "digest": "sha1:4KJF6VXPMTOT6ZFUUAHTH23LKB6VK6EH", "length": 23937, "nlines": 75, "source_domain": "www.namathumalayagam.com", "title": "மலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன! - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » மலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன\nமலையக மக்களின் மனித உரிமைகள் மீறப்படுகின்றன\nகி.பி 1820-1840 காலகட்டத்தில் இந்தியாவின் தென் மாநிலத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமித்தம் காலனியாதிக்க ஆங்கிலேயரால் அழைத்து வரப்பட்டவர்களே மலையக தமிழ் மக்கள். ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியும், ஆளுநரும் சேர்ந்து மலையக பிரதேசங்களில் பெருந்தோட��ட வர்த்தக பயிர் செய்கையை மேற்கொள்ள மனித வளம் கிடைக்கப் பெறாத சூழ்நிலையில் இலங்கையின் அப்போதைய குடிகள் (ஆங்கிலேயர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தவர்கள்.)\nஆங்கிலேயர் அடிப்பணிந்து வேலை செய்ய இணங்காமையினால், வறுமை நிலையை பயன்படுத்தி அழைத்து வரப்பட்ட இனமே மலையக தமிழ் இனம்.\nபல்வேறு இன்னல்களுக்கு மத்தியில், கொத்தடிமைகளாக அழைத்துவரப்பட்ட மக்கள் இடையில் கப்பல் மூழ்கியும் பயணத்தின் போது நோய்வாய்ப்பட்டு பலர் மாண்டும் மன்னாரை வந்தடைந்தனர். பின் நடையாக இலங்கையின் மத்திய பிரதேசத்திற்கு அழைத்து வரப்பட்டனர் தற்காலிக குதிரை லாயங்களில் தங்க வைக்கப்பட்ட இவர்கள் இன்று வரை ( அதையொத்த ) அதே வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். 1931ம் ஆண்டு டொனமூர் சீர்திருத்தம் மூலம் வாக்குரிமை பெற்ற போதும் அது 1947, 1948 களில் கொண்டு வரப்பட்ட இந்திய பாகிஸ்தானிய ஒப்பந்தம், சிறிமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமாக பறிக்கப்பட்டு பலர் 2003ம் ஆண்டு வரை நாடற்றவர்களாக வாழந்து வந்துள்ளனர்.\n1972ம் ஆண்டில் பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்ற போதும் பழைய விதமான கொத்தடிமை வாழ்க்கையும், சுரண்டலும், இன்னல்களும் இந்த மக்களை பொருத்த மட்டில் குறையவே இல்லை, அவர்கள் ஒரு தேசிய இனமாக கருதப்படவும் இல்லை.\nஉலகின் மிகவும் கொடுரமாக மக்களை நடாத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்கி இருக்கக்கூடிய அளவுக்கு மக்கள் உரிமைகள் மிக மோசமாக மீறப்பட்டன. இவ்வாறான கொடுமைகளிலிருந்தே மீண்டு வருவதற்கு முடியாத இனமாக வாழும் மலையக மக்களின் மனித உரிமைகளின் நிலை பற்றி நான் எடுத்தாராய தீர்மானித்தேன்\nUDHR, ICCPR, ICESCR உட்பட பல்வேறு உடன்படிக்கைகள் உள்ளப்போதும் மனித உரிமைகளை பேணிப்பாதுகாப்பது என்பது கடினமாக உள்ள நிலையில் இலங்கை அரசியலமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை சர்வதேச பொருந்தனை, உடன் படிக்கைளுடன் சேர்த்து பொருட்கோடல் செய்துள்ளேன்.\nGenocide Convention உடன் ICCPR இன் உறுப்புரை 27ஐ சேர்த்து வாசிக்கும் போது வாழும் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையை அவதானிக்கலாம் அதே வேளை நேரடியாகவே ICCPR உறுப்புரை 6 ‘ஒவ்வொரு மனிதப்பிறவியும் பிரித்தெடுக்க முடியாத வாழும் உரிமையைக் கொண்டுள்ளனர் அது சட்டத்தின் பாதுகாப்புக்கு உரித்துடையது’ என்பது���ன் ஏதேட்சதிகாரமாக பறிக்கப்பட முடியாது’ என்கின்றது.\nவாழும் உரிமை என்பது உடல் ரீதியான பாதுகாப்பு மட்டுமன்றி தனித்துவத்தை பேணுவதற்கு அத்தியாவசியமான மத, கலாசார, மொழி பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு பாரம்பரியங்களின் பாதுகாப்பு கலாசார பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான நிறுவனங்கள் உட்பட எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கும் கடப்பாட்டை அரசு கொண்டுள்ளது. இதற்காக அரசின் சகல துறைகளிலும் சிறுபான்மையினருக்கு போதுமான பங்களிப்பும், உச்ச வளங்களை பயன்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு அவசியமான சட்டவாக்க, நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்\n· தனது தனித்துவத்தை பேணுவதற்கும், இன ஒழிப்பிலிருந்து பாதுகாப்பு பெறும் உரிமை\n·உயிர் வாழ்வதற்கான தேவைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை\n·தனது சொந்த மொழியினை பயன்படுத்தும் உரிமை\n·தனது பிரதேசம் தொடர்பாக தேசிய, பிராந்திய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களில், சட்டவாக்கங்களில் பங்கு பற்றும் உரிமை\nபோன்ற விசேட உரிமைகளுடன் ஏனைய பொதுவான உரிமைகளை அனுபவிக்க உரிமைக் கொண்டள்ளனர்.\nஅரசின் தேசிய கொள்கை, நிகழ்ச்சித்திட்டங்கள் வகுத்தல் அமுல் படுத்தலின் போது சிறுபான்மையினர் நியாயமான நவன்களை பற்றி கவனம் செலுத்துதல் அவர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளல் அரசின் கடமையாகும்(Art 5 Minority Declaration 1992) எமது அரசியலமைப்பில் சிந்தனை செய்யும் சுதந்திரம், தனது மனசாட்சி, மதத்தின்படி ஒழுகுவற்கு, பின்பற்ற உள்ள சுதந்திரம் சட்ட முரணாக கைது செய்யப்படாமலிருக்கும் உரிமை, சட்டத்தின் முன் சமமான பாதுகாப்பினை பெறவும், இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை பிறப்பு ஏனைய பின்புலத்தின் படி ஓரங்கட்டப்படாமலிருக்கும் உரிமை, எனும் அரசியல் உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன கருத்து வெளியிடும், தகவல் பெற்றுக் கொள்ளும் உரிமை, அமைதியாக ஒன்று சேர்வதற்கும், ஒருங்கு சேர்வதற்குமான உரிமை, தொழில் செய்யும் உரிமை, நடமாடும் உரிமை போன்றனவும் வழங்கப்பட்டுள்ளன இவை பொருளாதார உரிமைகளோடு தொடர்புடையன.\nஅரசியல் உரிமைகள் பொருளாதார தேவைகளை அடையக் கூடிய தகவல்களையும் கருத்துக்களினையும் தரக்கூடியன பொருளாதார உரிமைகள் மறுக்கப்படுவதனால் ஏற்படும் தீங்கு பாரதூரமானது. இந்��ியாவில் 2/6 பங்கு மக்களின் பொரளாதாரம் மிகவும் மோசமானது அவர்கள் மீது சாதி வேறுபாடுகள், பொலிஸ் அவர்களை மோசமாக நடாத்துதல், வாக்குரிமை பறிக்கப்படல் (தலித்துக்கள்) இழிவான கொடூரமான நடத்துகை, பெண் சிசுக்கொலை, குழந்தைகளை விற்றல் எனும் மிகவும் கொடிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன.\nஇதே வேளை மத்தியகிழக்கு நாடுகளில் பொருளாதார அபிவிருத்தி காணப்பட்டாலும் அரசியல் உரிமைகள், சுதந்திரம் வழங்கப்படாமையானது பாரியளவிலான மனித உரிமை மீறல்கள் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு பிராந்தியத்திற்கோ நாட்டிற்கோ பொருந்தக்கூடியதல்ல மாறாக எல்லா நாடுகளுக்கும், சமூக, அமைப்பு, இனத்திற்கும் பொதுவானதே.\nஇலங்கையில் மலையக மக்களின் உரிமைகள் மீறப்படுவதன் அடிப்படை அரசியல், பொருளாதார உரிமைகள் ஒழுங்காக வழங்கப்படாமையே இவர்களது உரிமை மீறல் பற்றி சர்வதேச மட்டத்திற்கு கொண்டு சென்றாலும் அதை மூடி மறைக்கும் திரையாகவும், சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல தடையாகவும் இலங்கையின் இனப்பிரச்சினை அரசாங்கத்தினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nBagawati C.J ‘உயிர் வாழும் உரிமை தனியானதல்ல பல உரிமைகளுடன் சேர்ந்தே அமைகின்றது’ என்றார் UDHR Article 3 – வாழும் உரிமையும், சுதந்திரம் பாதுகாப்பு பெறுவதற்கான உரிமையும் உண்டு இது பரிக்கபட முடியாது எனவும் ((Article 2) சட்டத்தின் முன் சமனாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் (Article 7)கூறுகின்றன. எனவே வாழ்வதற்கு தேவையான அனைத்து உரிமைகளையும், சுதந்திரத்தையும் கொண்டதே வாழும் உரிமை எனவே இது ஏனைய எல்லா உரிமைகளுடனும் தேவைகளுடனும் தொடர்புபடுகின்றது.\nமலையக தமிழ் மக்களுக்கு முழுமையாக பிரஜாவுரிமை வழங்கப்படாமையாலும், பிறப்பு அத்தாட்சி, அடையாள அட்டைகள் இல்லாமையாலும் இவர்கள் அரசியல் உரிமைகள் பொருளாதார உரிமைகள் இழந்தவர்களாக உள்ளனர். குறைந்த நாட்கூலி அதிகரித்த சுரண்டல், போதியளவில் ஓய்வு வசதிகள் இன்மை, வேலை செய்யக்கூடிய சுமுகமான சூழல் இன்மை, தொழில் தளங்களில் பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்காமை, ஏமாற்றப்படுகின்றமை போன்ற பல தொழில் சார் பிரச்சினைகளை பொருளாதார ரீதியாக எதிர் கொள்கின்றனர்.\nதொழில் செய்யும் உரிமை, தொழில் முயற்சியில் ஈடுபடும் உரிமை, என்பன போதியளவிலான உழைப்புக்கு ஏற்ற ஊதியம் பெறும் உரிமையையும் சேர்த்தே கருதும், ஆயின் இதற்காக போதியளவு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்காமல் இருப்பதும், அரசாங்க நிர்வாக சேவைகளை பெருந்தோட்ட தனியார் தோட்ட முகாமைத்துவத்திடம் வழங்குவதும் மலையக தமிழ் மக்களின் உரிமை மீறப்படுவதற்கான படிகள்\nவேலை இல்லையேல் பணம் கிடைக்காது, நிரந்தர வேலை இல்லாமலும், தொழில் உத்தரவாதம் இல்லாமலும், குறைந்த சம்பளத்துக்கான சுரண்டல் தொழிலில் இவர்கள் ஈடுபடுத்தப்படுவதனால் மக்களின் ஆயுள் குறைவடைந்துச் செல்கின்றது.\nஓப்பீட்டளவில் மலையக மக்களின் ஆயுள் கடந்த இரு தசாப்தங்களுக்கு மேல் 60 வயதோடு நிற்க்கின்றமையும் ஏனைய இனத்தினருடைய ஆயுள் 70-75 வரை உயந்து காணப்படுகின்றமையும் இதற்கான சான்றாகும். இது அரசு மக்களின் வாழும் உரிமையை பேணுவதற்கு தவறியுள்ளது என்பதை கூறியுள்ளது.\n1820 காலப்பகுதியிலிருந்து வாழ்ந்து வரும் ஒரு சிறுபான்மை இன மக்களுக்கு காணி உரிமையோ, சொத்துரிமையோ இல்லை இவர்கள் சுயமாக இயங்க முடியாத Captive Workers ஆக நடாத்தப்படுகின்றனா.; தான் வாழும் வீடுகள் கூட சொந்தமில்லாமல் புதைப்பதற்கான மண் பகுதியையேனும் சொந்தமில்லாத மக்களாக இவர்கள் வாழ்கின்றனர். ஏனைய இன மக்கள் அனுபவிக்கும் இந்த உரிமைகள் மலையக தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டமை பாரபட்சமாகும். இதற்கு 99 வருட குத்தகை ரீதியில் பெரும் தோட்டங்களை தனியார் கம்பனிகளுக்கு வழங்கிய போதே மக்களையும் கொத்தடிமைகளாக வழங்கியமையே காரணம் (Under the Concept of Roman law)\nதனது வசிப்பிடத்திற்கு முகவரி இல்லை, அங்கு மின்சாரம், நீர், உட்கட்டமைப்பு, வசதிகள் சீராக இல்லை இவற்றை பெற்றுக் கொள்ள தோட்ட முகாமையாளர் கடிதம், அனுமதி பெற வேண்டியுள்ளது.\nதோட்ட முகாமையாளர் தனியார் கம்பனியின் ஊழியர் அவர் எவ்வாறு அரசாங்க நிர்வாக கடமைகளை செய்ய முடியும் தோட்ட முகாமையாளர் வாக்காளர் அட்டை விண்ணப்பம், வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க (வேண்டிய) கூடிய அதிகாரம் கொண்டுள்ளார் இவ்விடத்திலே அவர் அரசாங்க முகவரா தோட்ட முகாமையாளர் வாக்காளர் அட்டை விண்ணப்பம், வீடு கட்டுவதற்கான அனுமதி வழங்க (வேண்டிய) கூடிய அதிகாரம் கொண்டுள்ளார் இவ்விடத்திலே அவர் அரசாங்க முகவரா அல்லது மக்கள் அவர்களின் அடிமைகளா அல்லது மக்கள் அவர்களின் அடிமைகளா\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு ��ர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/germany/03/168980?ref=featured-feed", "date_download": "2018-07-22T22:01:03Z", "digest": "sha1:V2JLDP55HI4JDSESIOM22JUEEGJFJ3W2", "length": 8195, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "பெர்லின் சுரங்க ரயில் நிலையத்தில் தாக்குதல்: இஸ்லாமியவாத பின்னணி கொண்டதா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெர்லின் சுரங்க ரயில் நிலையத்தில் தாக்குதல்: இஸ்லாமியவாத பின்னணி கொண்டதா\nஜேர்மனியில் சுரங்க ரயில் நிலையத்தில் கட்டுப்பாடற்று கத்தியால் தாக்குதல் நிகழ்த்திய சிரிய நாட்டைச் சேர்ந்தவர் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுத்தாண்டிற்கு முந்தைய இரவு தென்மேற்கு பெர்லினில் உள்ள Bayerischer Platz ரயில் நிலையத்தில் 23 வயதுடைய Ahmad Al-H என்று நபர் கத்தித் தாக்குதல் நடத்தியுள்ளார்.\n50 வயதுடைய ஒருவரிடம் அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்று கேட்டுவிட்டு “துரோகி”என்று கூறியபடி கத்தியால் குத்தியதாக Tagesspiegel நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமேலும், தாயும் அவருடைய குழந்தையும் தாக்கப்பட்ட நிலையில் எவ்வித சேதமுமின்றி தப்பினர்.\nஇதனைதொடர்ந்து அவசர அழைப்புகளுக்கிணங்க விரைந்து சென்ற அதிகாரிகள், Ahmad Al-Hவை கைது செய்தனர்.\nஅப்போதும் கடும் அமளியில் ஈடுபட்ட அந்த நபர் ”கட்டுப்பாடற்ற நிலையில்” காணப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஉடனடியாக Ahmad Al-Hவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொல��சார், மனநலம் குறித்து பரிசோதித்தனர்.\nமேலும், தங்களால் தகவல்களை உறுதிசெய்யவோ மறுக்கவோ இயலவில்லை, இச்சம்பவத்தில் இஸ்லாமியவாதப் பின்னணி உள்ளதா இல்லையா என்பதை விசாரித்துக் கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணையானது, அரசியல் நோக்கம் கொண்ட குற்றங்களை விசாரிக்கும் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.\nமேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2006/09/", "date_download": "2018-07-22T22:10:19Z", "digest": "sha1:3UTLSLOOT3ILAZ6EI3ZWBYGOOJEXM6QY", "length": 33030, "nlines": 582, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: September 2006", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n003 : தவமிருந்தாலும் கிடைக்காதது\n002 : சொல்லாத நாளில்லை..சுடர்மிகு வடிவேலா..\n001 : விநாயகனே வினை தீர்ப்பவனே\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த க���டி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல் முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nதணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்\nநினைத்தால் வருவான் வடிவேலன் (வருவான்......\nசிரித்துக் குறத்திப் பெண்ணை அணைக்கின்றவன்\nஅவள் செங்கனி வாயிதழை நனைக்கின்றவன் (சிரித்துக்.....\nஇடையினில் கை கொடுத்து வளைக்கின்றவன்\nஅள்ளி இடுகின்றவன் சொர்க்கம் தருகின்றவன் (ஆஆஆஆஆஆ...இடையினில்...\nதணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்\nமுருகா முருகா முருகா முருகா\nமுருகா முருகா முருகா முருகா\nமுருகா முருகா முருகா முருகா\nஅடியவர் கேட்ட வரம் அருள்கின்றவன்\nஎன்றும் அவர் கண்ணில் நேராகத் தெரிகின்றவன்\nகொடியவர் பகை தீர்த்து முடிக்கின்றவன்\nசேவல் கொடியனவன் நமக்கு இனியனவன் (கொடியவர்.....\nதணிகை வள்ளலவன் அழகு மன்னனவன்\nஇல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா\nஇல்லை திருப்புகழ் பாடி இங்கு நடமாடவா\nகந்தர் சஷ்டிக் கவசக் கதை பாடவா\nஅவன் முன் கையேந்தவா வெற்றிக் கடல் நீந்தவா (வருவான்.....\nபாடியவர் : வாணி ஜெயராம்\nஇயற்றியவர் : கவியரசர் கண்ணதாசன்\nஇசையமைத்தவர் : மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்\nதிரைப்படம் : வருவான் வடிவேலன்\nமுருகன் படம் நன்றி www.murugan.org\nLabels: *வருவான் வடிவேலன், cinema, gira, MSV, கண்ணதாசன், வாணி ஜெயராம்\n003 : தவமிருந்தாலும் கிடைக்காதது\nஅதைத் தருவதுதான் முருகா உன் சந்நிதி\nசுகம் தரும் உன் சந்நிதி\nசுகம் தரும் உன் சந்நிதி\nஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்\nதேடிடும் விழியில் தேன்மழை பொழியும்\nஆடிடும் மயிலும் சேவலின் கொடியும்\nதேடிடும் விழியில் தேன்மழை பொழியும்\nஅருள் வடிவாகி ஆறுதல் தருமே\nஓமெனும் மந்திரம் ஒலித்திடும் சந்நிதி\nசுகம் தரும் உன் சந்நிதி\nகார்த்திகை ஒளியும் காவடி அழகும்\nபார்த்திடும் வேளையில் பலன் வந்து சேரும்\nகருணையின் வடிவே நான் காணும் துணையே\nஅடியவர் தினம் தினம் வணங்கிடும் சந்நிதி\nசுகம் தரும் உன் சந்நிதி\nஇசை : சோமு - காஜா\nLabels: *தவமிருந்தாலும் கிடைக்காதது, gira, semi classical, பி.சுசீலா\n002 : சொல்லாத நாளில்லை..சுடர்மிகு வடிவேலா..\nபாடல்: சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nஉன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nஉன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nகல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ\nகல்லாத எளியோரின் உள்ளம் உன் ஆலயமோ\nகழல் ஆறுபடை வீடும் நிலையான ஜோதி உன்னைச்\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nஇன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்\nஇன்பமும் துன்பமும் இணைந்த என் வாழ்வில்\nஇணையிலே நின்திருப் புகழினை நான் பாட\nஇணையிலே நின்திருப் புகழினை நான் பாட\nஅன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட\nஅன்பும் அறநெறியும் அகமும் புறமும் நாட\nஅரகர சிவசுத மால்மருகா என\nஅனுதினம் ஒருதரமாகிலும் - உன்னைச்\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nசொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா\nநன்றி : கோ.கணேஷ், கோவில்பட்டி\n001 : விநாயகனே வினை தீர்ப்பவனே\nஆற்றங்கரை அமர்ந்த ஆனை முகத்தோனே\nவினைகள் தீர்க்கவல்ல வேழமுகத்தோனே - விநாயகனே\nபாடல்: விநாயகனே வினை தீர்ப்பவனே\nவேழ முகத்தோனே ஞால முதல்வனே\nகுறைகள் களைய இதுவே தருணம்\nவேழ முகத்தோனே ஞால முதல்வனே\nஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்\nவேழ முகத்தோனே ஞால முதல்வனே\nநன்றி : கோ.கணேஷ், கோவில்பட்டி\nLabels: *விநாயகனே வினை தீர்ப்பவனே, semi classical, சிபி, சீர்காழி\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ர���ஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவிட்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2014/02/blog-post_20.html", "date_download": "2018-07-22T22:26:57Z", "digest": "sha1:64YRAHW5NHZJM53DVOEWHNMDW7OLM3NU", "length": 17301, "nlines": 176, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: மாநாட்டை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் அவருக்கு தான்...", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nவியாழன், 20 பிப்ரவரி, 2014\nமாநாட்��ை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் அவருக்கு தான்...\nகல்லூரி மாணவர்கள், முகநூலில் உள்ள இளையோர் என முதல் முறையாக மாநாட்டை காணும் ஆவலில் மாநாடு குறித்து விசாரித்து வந்தார்கள். அதே ஆவலோடு கிளம்பி வந்த வண்ணம் உள்ளனர்.\nஆனால் திருச்சி மாநாட்டை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் தலைவர் கலைஞருக்கு தான்.\nமலைக்கோட்டை ரயிலில் வருகிறார் என வரவேற்புக்கான ஏற்பாடுகளில் இருந்த நிலையில், காரில் வருவதாக சொல்லி விட்டார். 13ந் தேதி மதியம் 3.30 சென்னையிலிருந்து கிளம்பியவர் வழி நெடுக கழகத் தோழர்கள் அளித்த வரவேற்பினை ஏற்றுக் கொண்டு திருச்சியை அடைந்தார்.\n14-ந் தேதி காலை மாநாட்டு திடலுக்கு வந்துவிட்டார். பந்தல் மேடை அமைப்புகளை சுற்றி பார்த்து மகிழ்ச்சியடைந்தார். ஒரு இளைஞனுக்கான உற்சாகத்தோடு ரசித்துப் பார்த்தார். அவரே பல மாநாடுகளை முன்னின்று நடத்தியவர், இருப்பினும் ஆர்வம்.\nமேடை எழிலை பார்த்து ரசித்தவர், பந்தலை நோக்கி திரும்பினார். மகிழ்ச்சி ஆரவாரம். பந்தலில் மக்கள் கடல். பொதுமக்கள். குழந்தைகளோடு குடும்பம், குடும்பமாக பிரம்மாண்ட பந்தலை கண்டுகளிக்க வந்தவர்கள், தலைவரையே கண்டதில் ஆனந்தத்தின் உற்சாகத்திற்கு சென்றார்கள்.\nதலைவர் முன் சுவர் வைத்தது போல், பத்திரிக்கை புகைப்படக்காரர்கள், இணைய புகைப்படக்காரர்கள், மொபைல் புகைப்படக்காரர்கள். ஒதுங்க சொல்லி, சொல்லி ஓய்ந்து போனோம். தலைவர் மக்களை பார்த்து கையசைக்க ஆரவாரம் தொடர்ந்தது.\nஓய்வுக்கு அறைக்கு திரும்பியவர், மாலை மீண்டும் வந்தார், ஓளி அலங்காரத்தில் பந்தலை ரசிக்க. மேடையில் தலைவரை கண்டதும் ஹோ என்ற உற்சாகக் கூச்சல். இப்போதும் மக்கள் வெள்ளம் பந்தலில். உற்சாகமான தலைவர் ஒரு விரலை கீழிருந்து மேல் நோக்கி தூக்க, உற்சாக கூச்சல் உச்சம் தொட்டது.\nவிரலை கீழிறக்கியவர், மீண்டும் மேல் நோக்கி தூக்க, மீண்டும் உற்சாகக் கூச்சல். தலைவர் முகத்தில் பெருமிதம். சிறிது நேரம் மியூசிக் கண்டக்டராக கலக்கினார்.\nஅவருக்கான மைக் பொருத்தப்பட்டது. தலைவர் சரி பார்க்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு முன்பு இது போல் மைக் சரி பார்த்த தளபதி அவர்கள் \"மைக் டெஸ்ட். ஒன், டூ, த்ரீ\" என சொல்ல சிரிப்பலை. இப்போது தலைவர் மைக் மீது ஆட்காட்டி விரலை வைத்து வருட ஒரு வித்தியாச ஒலி. திருப்தியாக தலையசைத்தார். வீணை விதவான் தந்தியை வருடி சரி பார்த்த தோற்றம்.\n# அவர் நா இசைக்கு தானே உடன்பிறப்புகளே அடிமை \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 5:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅதிமுக அலுவலகம் திணறல் - வெளி மாநிலத்தினர் குவிந்த...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்ட...\nஊருக்கெல்லாம் இன்ஸ்யூரன்ஸ் செய்து உதவியர்...\nஇந்தியாவையே அதிரடிக்கும் தேர்தல் அறிக்கை...\nகனவு காணும் வாழ்க்கை யாவும்...\nசேனல்களின் ஓ.பி வேன்கள் வந்தவாறு உள்ளன...\nநாலடி உயரம் தான், உடையோ வேட்டி, ஜிப்பா...\nமாநாட்டின் இரண்டாம் நாள்... திணறியது திருச்சி\nமாநாடு முதல் நாள், முதல் வரிசையும் களப்பணியும்.......\nமாநாட்டை காண எல்லோரையும் தாண்டிய ஆர்வம் அவருக்கு த...\nதிருச்சி மாநாட்டு ஏற்பாடுகள் - 2\nதிருச்சி மாநாட்டு ஏற்பாடுகள் -1\n1990 - 2014 மாநாடுகள் - ஒரு மீள் பார்வை...\n1990-ல், திருச்சியில், ஆறாவது திமுக மாநில மாநாடு\nமாநாடு என்றே சொல்லக்கூடாது, சொல்லவும் முடியாது.......\nஅதுவே தலைமைப் பண்பு. எங்களுக்கும் பயிற்சி \nவேட்டிய மாத்த விடாம, கெட்டியா பிடிச்சிக்கிட்டார்.....\nஅவசியம் \"கற்க\" வேண்டிய நூல் - விடுபூக்கள்\nஒரே நாள்ல தமிழ்நாடு ஆல் எடிஷன் தலைப்பு செய்தி ஆயிட...\nஇப்படி செய்தவதற்கு எனக்கு உரிமையுண்டு....\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏ��்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/dealers/toyota/tamil-nadu/tiruppur", "date_download": "2018-07-22T22:30:48Z", "digest": "sha1:EX2NPCWQSY34BZ4W6BWXN65AFDSYI2Z5", "length": 5008, "nlines": 70, "source_domain": "tamil.cardekho.com", "title": "1 டொயோட்டா டீலர்கள் மற்றும் ஷோரூம்கள் Tiruppur | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » புதிய கார் டீலர்கள் » டொயோட்டா கார்கள் விநியோகஸ்தர்கள் » வியாபாரிகள் உள்ள Tiruppur\n1 டொயோட்டா விநியோகஸ்தர் Tiruppur\n- பிராண்ட் தேர்ந்தெடு - மாருதி ஹூண்டாய் ஹோண்டா டொயோட்டா மஹிந்திரா டாடா ஃபோர்டு செவர்லே Jeep Lexus ஃபியட் ஃபெராரி அசோக்-லேலண்ட் ஆடி ஆஸ்டன் மார்ட்டின் இசுசு ஐசிஎம்எல் கீனிக்செக் கேடர்ஹாம் ஜாகுவார் டாட்சன் டிசி நிசான் நில-ரோவர் படை பிஎம்டபிள்யூ புகாட்டி பென்ட்லி போர்ஸ் ப்ரீமியர் மஹிந்திரா-சாங்யாங் மாசெராட்டி மிட்சுபிஷி மினி மெர்சிடீஸ்-பென்ஸ் ரெனால்ட் ரோல்ஸ்-ராய்ஸ் லம்போர்கினி வெற்றி வோல்வோ வோல்க்ஸ்வேகன் ஸ்கோடா\n1 டொயோட்டா விநியோகஸ்தர் Tiruppur\n: மாநிலம்: பிராண்ட் கார் டீலர்கள்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-07-22T21:58:15Z", "digest": "sha1:WVLFQIW2T5ALYXAFPNZODCKPFV3T4LWB", "length": 5886, "nlines": 110, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: நினைவில் நிற்கும் முகம்....", "raw_content": "\nதலையங்கம் தொடங்கி முழுமையாக இரண்டு பக்கங்களை ஜெயகாந்தனுக்காக ஒதுக்கிய ‘தி இந்து' தமிழ் நாளிதழுக்குப் பாராட்டுகள்.\nஎழுத்தாளரை மதிக்காத எந்தச் சமூகமும் முன்னேற இயலாது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி ஜெயந்திரர் வரை பல்வேறு கருத்தோட்டம் உடையவர்கள் ஜெயகாந்தனுக்கு அளித்திருக்கும் பாராட்டுகளே அவருடைய பண்பாட்டுக்கும் புலமைக்கும் சான்று.தனது எழுத்துகளால், படிப்பவர் மனங்களில் ஊடுருவியவர் ஜெயகாந்தன். இன்னும் 200 வருடங்கள் கழித்தும் நிற்கப்போவது அவரின் எழுத்துகள்தான்.\nஎழுத்தாளன் என்பவன் கையேந்தும் பிச்சைக்காரன் அல்ல, தனது கருத்துகளை எழுத்துகளால் அள்ளி அள்ளி வழங்கும் வள்ளல் என்பதை நடைமுறையில் காட்டியவர். எவருக்கும் பயப்படாத தன்மை கொண்டவர்.\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் ‘வாழ்வியல் சிந்தனைகள்' நூல் வெளியீட்டு விழாவில், கலந்துகொண்டு உரையாற்றியபோது ‘நான் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டுத்தான் பேசுகிறேன்' என்று ஆரம்பித்து, அவர் ஆற்றிய உரை இன்னும் காதுகளில் ஒலிக்கிறது.\nகி.வீரமணிக்கும் ஜெயகாந்தனுக்கும் கடுமையான கருத்து முரண்பாடு இருந்தாலும்கூடப் பொதுத்தன்மையான அந்த நூல் வெளியீட்டு விழாவில் அவ்வளவு ஈர்ப்பாகவும் எடுப்பாகவும் தோழமையோடும் பேசினார். இன்னும் பல ஆண்டுகளுக்குத் தமிழ் இலக்கிய உலகில் மறையாமல் நினைவில் நிற்கும் ‘கம்பீரமான முகம்'தான் ஜெயகாந்தனின் முகம்.\n- முனைவர் வா. நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.\nநன்றி : தி இந்து -தமிழ் நாளிதழ் 11.04.2015\nஅண்மையில் படித்த புத்தகம் : அம்பேத்கர் வாழ்வும் பா...\nநிகழ்வும் நினைப்பும் (36) : கவிஞர் முத்து நிலவனின்...\nபுகழாரம் சூட்டப்பட்ட பேரா. நம்.சீனிவாசனின் நூல்......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/feb/14/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-3-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-632189.html", "date_download": "2018-07-22T22:28:44Z", "digest": "sha1:VEN7OETZU7VFDYBDD3X3KZ42RXLPPLOG", "length": 6528, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஒசூரில் வரதட்சனைக் கேட்டு கொடுமை செய்த 3 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூரில் வரதட்சனைக் கேட்டு கொடுமை செய்த 3 பேர் கைது\nஒசூரில் வரதட்சனைக் கேட்டு கொடுமை செய்ததாக 3 பேரை போலீஸார் கைது செய்தள்ளனர். ஒசூர் அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் முத்துகுமார்(30). இவரது மனைவி ரம்யா(23), அவர்களுக்கு 2007 ல் திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ரம்யா புகார் கொடுத்தார். அதில் வரதட்சனைக் கேட்டு முத்துகுமார், அவரது தந்தை வேலாயுதம், தாய் வள்ளி ஆகியோர் என்னை சித்தரவதை செய்து வீட்டை விட்டு வெளியில் விரட்டியடிவிட்டனர்.\nஎனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் என புகார் கொடுத்தார்.\nஇந்த புகாரின் அடிப்படையில் ஒசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சித்ராதேவி வழக்குப் பதிந்து முத்துகுமார், அவரது தந்தை வேலையுதம்,தாய் வள்ளி ஆகியோர் கைது செய்து சிறையில அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-priyanka-chopra-salman-08-07-1842028.htm", "date_download": "2018-07-22T22:02:39Z", "digest": "sha1:FAMZ6AQNPCCIFSNDEKFZPG3KBAMRC7DA", "length": 7313, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா? - Priyanka ChopraSalman - பிரியங்கா சோப்ரா- சல்மான் | Tamilstar.com |", "raw_content": "\nசம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா\nதற்போது ஹாலிவுட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தன் காதலருடன் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றிவரும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.\nஇந்நிலையில் அவர் விரைவில் சல்மான் நடிக்கவுள்ள பாரத் படத்தின் மூலம் மீண்டும் ஹிந்தி சினிமாவிற்கு வருகிறார். இந்த படத்திற்காக அவர் 13 கோடி ருபாய் சம்பளம் வாங்குகிறார் என தற்போது தகவல் வந்துள்ளது. இது இந்தியாவின் பல முன்னணி ஹீரோக்களின் சம்பளத்தை விட மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n▪ தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n▪ தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரியங்காவின் நிறைவேறாமல் போன கனவு\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ அட்டைப்படத்திற்கு மிக மோசமான உடையில் போஸ் கொடுத்த பிரியங்கா சோப்ரா - புகைப்படம் உள்ளே\n▪ தன்னை விட வயது மிகக் குறைந்த சினிமா பிரபலத்துடன் காதல் புகைப்படத்தால் பரபரப்பாக்கிய பிரபல நடிகை\n▪ தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n▪ எல்லோராலும் ஒதுக்கி வைக்கப்பட்ட தொகுப்பாளினி பிரியங்கா - சிம்பு கொடுத்த பரிசு\n▪ ரொம்ப கஷ்டமா இருக்கு கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.\n▪ ரொம்ப கஷ்டமா இருக்கு கலங்கும் ப்ரியங்கா - புகைப்படம் உள்ளே.\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறு���் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/tirukural-padaiyiyal/", "date_download": "2018-07-22T22:22:36Z", "digest": "sha1:DJ4SC6NMINTWCYQLEDJXP364BN2MRR3U", "length": 19209, "nlines": 244, "source_domain": "www.tamizhdb.com", "title": "தமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் திருக்குறள் படையியல் - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nஉறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்\nஎல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.\nஉலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்\nபோரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது.\nஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை\nஎலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும் பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.\nஅழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த\n(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும்.\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஎமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.\nமறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்\nவீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும்.\nதார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த\nதன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும்.\nஅடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை\nபோர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும்.\nசிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்\nதன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும்.\nநிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை\nநெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும்.\nஎன்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை\n என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர்.\nகான முயலெய்த அம்பினில் யானை\nகாட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது.\nபேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்\nபகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர்.\nகைவேல் களிற்றொடு போக்கி வருபவன்\nகையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில்பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான்.\nவிழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்\nபகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ\nவிழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்\nவீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான்.\nசுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்\nபரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும்.\nஉறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்\nபோர் வந்தாலும் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவார்.\nஇழைத்தது இகவாமைச் சாவாரை யாரே\nதாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாகவல்லவரை, அவர் செய்த பிழைக்காகத் தண்டிக்க வல்லவர் யார்\nபுரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு\nதம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால், சாவு இரந்தாவது பெற்றுக் கொள்ளத் தக்க பெருமை உடையதாகும்.\nதமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 3\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் – ஆகுபெயர்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nநவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nGowtham Balakrishnan on மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nGowtham Balakrishnan on ரவா தேங்காய் உருண்டை\nGowtham Balakrishnan on ஆலிவ் எண்ணெய் நன்மைகள்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on ரவா தேங்காய் உருண்டை\nJeeva on ரவா தேங்காய் உருண்டை\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on சுவையான வெஜிடபிள் இட்லி\nGowtham Balakrishnan on உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on தயிர் மருத்துவ குணங்கள்\nGowtham Balakrishnan on வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nGowtham Balakrishnan on சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_927.html", "date_download": "2018-07-22T22:19:29Z", "digest": "sha1:YNW72FT6GDDV3HPRN2FSNGUKWAQM4O7O", "length": 4742, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2017\nஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் சற்றுமுன்னர் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nதமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு கூடியது.\nஇதன்போது, முதலமைச்சர் ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதனை, உறுப்பினர்கள் ஏகமனதாக நிறைவேற்றினர்.\n0 Responses to ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்ட மசோதா சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2014/09/14/europa-tectonics/", "date_download": "2018-07-22T22:13:44Z", "digest": "sha1:OLU6H4H4CJBWF5ZML2GER5V5EAP7YEVX", "length": 68164, "nlines": 179, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது. | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nபூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.\nநீர் எழுச்சி வேகம் தணியும் \nதிரவக் கடல் இருப்பது எப்படி \nவிந்தை யான நீர் எழுச்சி \nபுரிந்தும் புரியாது கோளில் நீர்\nபூதள அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] பூமிக்கு மட்டும் உரிய ஒரு தனித்துவ அடித்தள நிகழ்ச்சி இல்லை. கடற் பகுதி அரங்குகளில் ஓர் அடித்தளத் தட்டுக்கு அடியில் மறோர் அடித்தட்டு புகுந்திடும் போது, பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் மேற்தளப் பரப்பை பிளக்குவது போல், துணைக்கோளான ஈரோப்பா பனிக் கோளில் நிகழ்கிறது. இதுபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் நேர்ந்ததற்குப் புதன், வெள்ளி, செவ்வாய்க் கோள்களில் தெளிவாகத் தடங்கள் காணப் படுகின்றன. ஆனால் இம்மாதிரி நிலப்பிளவுப் பிழைகள் [Faults and Rift Valleys] நேர்வது பாறைக் கோள்களில் மட்டுமே. விந்தையாக ஒரு பனிக்கோளில் நிகழ்கிறது.\nபெரிய பரிமாணமுள்ள பனிக்கட்டுத் தட்டுகள் ஈரோப்பாவின் பனிக் கவசத்தில் ஒன்றுக்கு இடையே ஒன்று மேல் /கீழ் நுழைகிறது என்ற புதிய கருத்து, சமீபத்தில் [செப்டெம்பர் 9, 2014] வெளியாகி வந்துள்ளது. நமது சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடி ஈரோப்பா துணைக் கோளில் மட்டுமே அடித்தட்டு நகர்ச்சி அமைப்பாடு இருந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு விஞ்ஞானக் கண்ணோக்குப்படி ஒரு மகத்தான நிகழ்ச்சி என்று மதிப்பீடு அளிக்கப் படுகிறது. பூமி ஒன்று மட்டுமில்லை. பனித்தளத் துணைக்கோள் ஈரோப்பாவும் அடுத்தோர் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாக உள்ளது என்பது புதியதாய்த் தெரிய வருகிறது.\nசைமன் கேட்டஹார்ன் [University of Idaho]\nபூமியைப் போல் துணைக்கோள் ஈரோப்பாவில் நிலநடுக்க அடித்தட்டு நகர்ச்சி கண்டுபிடிப்பு\n2014 செப்டம்பர் 9 இல் வானியல் விஞ்ஞானிகள் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் பூமியைப் போல் நிலநடுக்கம் உண்டாக்கும் ஆழ்தளப் பனிக்கட்டி அடித்தட்டு நகர்ச்சிகள் [Plate Tectonics] இருக்கக் கூடும் என்று அழுத்தமாக அறிவித்துள்ளார்கள். அண்டக்கோள்களில் இவ்வித அடித்தட்டு நகர்ச்சிகள் இருப்பு உயிரின விருத்திக்கு அவசியம் என்று ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டயானா வாலன்சியா கூறுகிறார்.\nதுணைக்கோள் ஆழ்தளத்தில் நிகழும் கனத்த பெரும் அடித்தட்டு நகர்ச்சிகள் உயிரினக் குடியிருப்புக்கு வழி வகுக்குகின்றன. காரணம் அந்த நகர்ச்சியால், கார்பன்டையாக்சைடு போன்றவை சிக்கலான இரசாயன இயக்கத்தில் பொருள்கள் கலந்து கொள்வதை ஏதுவாக்கின்றன. பனிக்கட்டிப் பாறைகள் உருகி அதிலிருந்து கார்பன் டையாக்சைடு எரிமலைகள் மூலம் வெளியேறி முக்கியமான மீள்சுற்று இயக்கத்தைத் தூண்டுகிறது. வானியல் ஆய்வாளர் தொலைநோக்கிகள் மூலம் நேரடியாக ஈரோப்பா துணைக்கோளில், பழைய பனிக்கட்டு திட்டுகள் அழிந்து புதியதாய்ப் பனிக்கட்டித் திட்டுகள் [Icy Crust] எழுந்து நீட்சி அடைவதைக் கண்டுள்ளார்கள்.\nதுணைக்கோள் ஈரோப்பா நமது சந்திரனை விடச் சிறியது. அதன் விட்டம் : 3100 கி.மீ. [சுமார் 2000 மைல்]. பனிக்கட்டியாய் உறைந்து நீர்மை மேவிய அதன் மேற்கவசம் : 100 கி.மீ. [60 மைல்] ஆழமுள்ளது. அதன் கீழ் நீர்க்கடல் நீராகவே உள்ளது. ஈரோப்பாவின் நீர்வளம் பூமியின் நீர்வளத்தை விடப் பெரியது. காலிலியோ விண்ணுளவி அனுப்பிய ஈரோப்பாவி��் தளப் படங்கள் எல்லாவற்றையும் திரட்டி ஆய்வு செய்த இரு வானியல் விஞ்ஞானிகள் 20,000 சதுர கி.மீ. [12.000 சதுர மைல்] பரப்பளவு, அடித்தட்டு நகர்ச்சியால் காணாமல் போயுள்ளதை அறிந்துள்ளார். மேலும் பனி எரிமலைகள் [Icy Volcanoes] மேல் எழும் தட்டுகளில் உண்டாகி உள்ளன என்றும் கூறியுள்ளார்.\n2020 ஆண்டில் ஈரோப்பா துணைக்கோளை நோக்கி ஒரு விண்ணுளவியை ஏவிடத் திட்டமிட்டு நாசா 25 மில்லியன் டாலர் நிதித் தொகையை ஒதுக்கி வைத்துள்ளது. அது மூன்று ஆண்டுகளில் [2023] பனிக்கோள் ஈரோப்பாவைச் சுற்றிவரும்படி தேர்வு செய்யப் பட்டுள்ளது. அந்த விண்ணுளவி ஈரோப்பாவின் நீர்க்கடலை ஆழ்ந்து நெருங்கி ஆராயும். பீச்சிடும் நீர் எழுச்சியில் உள்ள இரசாயனங்களைப் பதிவு செய்யும். அடித்தட்டு நகர்ச்சியால் நேர்ந்த தளப்பிளவுகளைப் படமெடுத்து, பூமியோடு ஒப்பிட்டு ஆராயும்.\nநாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்முறையாக பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயு முகில் பேரளவில் நீராவியாகப் பீறிட்டு எழுந்ததைக் கண்டு பிடித்துள்ளது. கணனி மாடல் மூலம் கணித்ததில் நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கிராம். என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. இது மாபெரும் கண்டுபிடிப்பு. இவ்வித ஆவிநீர் முகில் எழுச்சி காணப் பட்டால் , அங்கே திரவ நீர் பேரளவில் தள மட்டத்துக்குக் கீழே சிறிது ஆழத்தில் இருக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லலாம்..\nமுதன்முதல் பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா நீர் ஆவி முகிலைப் பீறிட்டது கண்டுபிடிக்கப் பட்டது.\n2013 டிசம்பர் 12 ஆம் தேதி நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி முதன்முதலாகப் பூதக்கோள் வியாழனின் பனிக்கோளான துணைக்கோள் ஈரோப்பாவின் [Europa] தென் துருவத்திலிருந்து பேரளவு நீர் ஆவி முகில் எழுச்சி வெளியேறியதைக் கண்டுபிடித்தது. இது மாபெரும் ஒரு கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு பனிக்கோள் ஈரோப்பாவின் மேல்தட்டுக்குக் கீழே திரவ நீர்க் கடல் இருப்பது வலுவாகிறது. அதன் நீரில் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனவா என்னும் வினாவுக்குப் போதிய விடை கிடைக்கலாம்.\n1995 முதல் 2003 வரை பூதக்கோள் வியாழனை நெருங்கிச் சுற்றி உளவிய காலிலியோ விண்கப்பல் ஈரோப்பாவின் தளத்தில் பிளவுகள் இருப்பதைக் கண்டிருக்கிறது. ஆனால் அதிலிருந்து பீறிடும் நீர் எழுச்சிகளைக் கண்டதில்லை. இப்போது நீர் எழுச்சி கண்டு பிடிப்பு, தரை மேற்தட்டு மெலிந்த தென்றும், மென்மை ஆனதென்றும் தெரிவித்துள்ளது. மேலும் தரைக்கடியில் பெரியதோர் நீர்க்கடல் இருப்பதையும் ஊகிக்க வழி வகுத்தது. இதுபோல் சனிக்கோளின் பனிக்கோளான துணைக்கோள் என்சிலாடஸிலும் [Enceladus] நீர் எழுச்சிகள் எழுவதை 2005 இல் காஸ்ஸினி விண்ணுளவி காட்டியுள்ளது. கணனி மாடல் மூலக் கணித்ததில் ஈரோப்பா நீர் எழுச்சியின் உயரம் 200 கி.மீ. [120 மைல்] என்றும், நீர் வெளியேற்ற அளவு வினாடிக்கு 3000 கி.கி. என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.\nமுந்தைய காலிலியோ விண்ணுளவி முயற்சிகளில் இவ்வித நீர் எழுச்சிகளைக் காணாது போயிருக்கலாம் என்று லாரென்ஸ் ரோத் கூறுகிறார். அவர் டெக்ஸஸில் உள்ள ஸான் அன்டானியோ தென் மேற்கு ஆய்வகத்தைச் சேர்ந்தவர். பூதக்கோளின் வலுத்த ஈர்ப்பு விசைக்கு எதிர்ப்புறம் வரும் போது ஈரோப்பா துணைக் கோளிலிருந்து நீர் பீறிடுகிறது என்று கூறுகிறார் லாரென்ஸ். தற்போது ஹப்பிள் விண்ணோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட நீர் எழுச்சிக் காட்சி 7 மணிநேரம் நீடித்து இருந்து கண்டுபிடிப்பை உறுதிப் படுத்துள்ளது.\nஈரோப்பா துணைக்கோள் நீர்க்கடலில் உயிரின வளர்ச்சி இருந்திருப்பதை ஒருவேளை விஞ்ஞானிகள் காணலாம். தற்போது பூதக்கோள் வியாழனை நோக்கிப் போகும் ஈசாவின் ஜீயிஸ் [JUICE] விண்ணுளவித் திட்டமும், நாசாவின் ஜூனோ [JUNO] திட்டமும் நீர் எழுச்சிக் காட்சியை நெருங்கிக் கூர்ந்து நோக்கும். தரைக்கடியில் நீர் இருந்தால், அடியில் தோண்டாமலே நீர் எழுச்சியில் உயிரின வளர்ச்சித் தடங்களைக் விஞ்ஞானிகள் காண முடியும்.\nசனிக்கோளில் எழுந்த பூதப்புயலில் நீர்ப்பனி முகில்கள், அம்மோனியா பனித்தூள்கள் அருகிலே காணப்பட்டன. அந்தக் கலப்பில் நீர்ப்பனியின் பரிமாணம் சுமார் 22%, அம்மோனியா பனி 55%, மீதி அளவில் ஓரளவு அம்மோனிய ஹைடிரோ ஸல்ஃபைடு இருந்தது. இதுவரை [2013 செப்டம்பர்] இவ்விதம் பரிமாண அளவீட்டில் நீர்ப்பனி முகில், வாயுப் பனி கலவையைத் துல்லியமாக யாரும் சனிக்கோள் சூழ்வெளியில் இருப்பதை வெளியிட்டதில்லை.\nலாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]\n“சனிக்கோளின் இந்தப் பூதப்புயல் முகில��� மூட்டத் துகள்கள் எரிமலை போல், [200 கி.மீ.] ஆழ்தளத்தி லிருந்து மேல்நோக்கி வீசி எறியப்பட்டு, சூழ்வெளி மண்டலத்தில் முதன்முறை நேரே தெரியும்படிக் காட்டியுள்ளது. நீர் மயத் துளிகள் சனிக்கோளின் ஆழ்தளத்திலிருந்துதான் இழுக்கப் பட்டு ஆற்றல் மிக்க வெப்பச் சுழற்சியால் [Powerful Convection], சூழ்வெளி மேலே வீசப்பட்டிருக்க வேண்டும். ஆவியான நீர்மை குளிரில் குவிந்து பனியாக மாறி உறைகிறது. ”\nலாரென்ஸ் ஸ்ரோமோவ்ஸ்கி, தலைமை விஞ்ஞானி [விஸ்கான்சின் -மாடிசன் பல்கலைக் கழகம்]\n2010-2013 ஆண்டுகளில் அடித்த சனிக்கோளின் பூதப்புயலில் முதன்முறையாக நீர்ப்பனி முகில்களும், அம்மோனிய வாயுப் பனித்தூள்களும் தூக்கி எறியப்பட்டதை நாசா அனுப்பிய காஸ்ஸினி விண்ணுளவி பரிமாண அளவில் காட்டியுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு சனிக்கோளின் முகில் மூட்டத்தின் கீழே என்ன உறைந்துள்ளன என்று தெளிவாய் எடுத்துக் காட்ட அரியதோர் வாய்ப்பை அளித்துள்ளது. அத்துடன் சனிக்கோளின் சூழ்வெளியில் நடக்கும் இயக்கத்தைப் புரியவும், கலந்துள்ள இரசாயன மூலக்கூறுகளை அறியவும் முடிகிறது. சனிக்கோள் பரிதியை 30 ஆண்டுகட்கு ஒருமுறை சுற்றி வருகிறது. இத்தகைய பூதப்புயல் 30 ஆண்டுக்கு ஒருமுறையே சனிக்கோளின் வட புறத்துக் குமிழில் நேர்கிறது. 2010 ஆண்டில் நிகழ்ந்த பூதப்புயல் மானிடர் கண்ட ஆறாவது பெரும் புயலாகக் கருதப்படுகிறது. இது அடிக்கத் துவங்கி பூதப்புயலாகி சீக்கிரம் 15,000 கி.மீ. [9300 மைல்] நீளத்தைத் தொட்டது. முக்கிய கண்டுபிடிப்பு என்ன வென்றால், பூதப்புயலில் தெரிந்தமுகில் மூட்டத் துகள்கள், மூன்று பண்டங்களின் கலவையாக அறியப்பட்டன: நீர்ப்பனித் துகள்கள், அம்மோனியா பனித் தூள்கள், அடுத்து ஒருவேளை அம்மோனிய ஸல்ஃபைடாக இருக்கலாம். மேலும் அவ்வித பூதப் புயல்கள் வெளித் தெரியும் முகில் மட்டத்திலிருந்து சுமார் 200 கி.மீ. ஆழத்திலிருந்து கிளம்பி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. பூதப்புயலின் வேகம் சுமார் மணிக்கு 300 மைல் தூரத்துக்கும் மேற்பட்டது.\n“(சனிக்கோளுக்கு அனுப்பிய) காஸ்ஸினி விண்கப்பல் உளவித் தேடிய விண்வெளித் தளங்களுக்குள் என்சிலாடஸின் தென் துருவத்தில் கண்டுபிடித்தைப் போல் பிரமிக்கத் தக்க ஒன்று வேறில்லை மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது மிகச் சிறிய கோளில், மிகக் குளிர்ந்த தளத்தில் அவ்விதம் நீர் இருப்பது வியப்பளிக்கிறது அங்கே பீறிட்டெழும் வெந்நீர் எழுச்சி ஊற்றுக்களின் குறிப்பான தடங்கள் எதுவும் அருகில் காணப்பட வில்லை. அதாவது தென் துருவத்தில் பனித்தளப் பிளவுகள் பல்லாண்டு காலமாகத் திறந்தும், மூடியும், மேலும் கீழும் நகர்ந்தும் போனதாகக் கருத இடமிருக்கிறது. நீர் ஊற்றுகளில் வெளிப்படும் துகள்கள் பல்லாண்டு காலமாகத் தளத்தின் மீது பெய்து கவசப்பனி மூடிப்போனவை.”\nகாரலின் போர்கோ, காஸ்ஸினி விண்கப்பல் படமெடுப்புக் குழுத் தலைவி [அக்டோபர் 5, 2008]\n“என்சிலாடஸிலிருந்து பீறிட்டெழும் துகள்களின் மின் அயனிகள் (Ions of the Particles) என்சிலாடஸின் சுற்றுவீதி வேகத்திலிருந்து [12.64 கி.மீ/விநாடி (7.5 மைல்/விநாடி)] சனிக்கோளின் சுற்றுவீதி வேகத்துக்கு [9.54 கி.மீ/விநாடி (6 மைல்/விநாடி)] மாறிச் சேர்கின்றன. மென்மேலும் அயான் துகள்கள் முகில் எழுச்சியில் (Plume from the Jets) மிகையாகும் போது, சனிக்கோளுக்கு மிக்க சிரமத்தைக் கொடுத்து, புதிய துகள் அயனிகளின் வேகம் விரைவாகக் கால தாமதம் ஆகிறது.”\nகிரிஸ்டஃபர் ரஸ்ஸல், கலி·போர்னியா பல்கலைக் கழகம், காஸ்ஸினி விஞ்ஞானக் குழு\nபூதக்கோள் வியாழனுக்கு நாசா ஏவிய காலிலியோ விண்ணுளவி\n“சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸின் உட்தளத்தில் திரவ நீர்ச் சேமிப்புகள் தங்கி, அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்கா கெய்ஸர் நீர் ஊற்றுகள் [Yellowstone Park Geysers] போல் தளத்தைத் துளைத்துக் கொண்டு வருகின்றன என்று ஊகிக்கிறோம். முதலில் எரிமலைப் பனிவெடிப்புகள் என்று கருதினோம். ஆனால் வெளியாகும் துணுக்குகளின் பரிமாணத்தைக் கண்ட போது, பேரழுத்தம் உள்ள புதைவு நீர்க்குளம் ஒளிந்திருப்பது ஆய்வுகளுக்குப் பிறகு அறியப்பட்டது\nலிண்டா ஸ்பில்கர் [காஸ்ஸினி துணைத் திட்ட விஞ்ஞானி (மார்ச் 9, 2006)] ”\nசூரிய மண்டலம் எப்போது தோன்றியது, உயிரினங்கள் எவ்விதம் உதயமாகின போன்ற வினாக்களுக்குப் பதில் கிடைக்கும் ஓர் அபூர்வ வாய்ப்பை விஞ்ஞானிகளுக்கு அளிக்கப் போகிறது, காஸ்ஸினி விண்கப்பலின் குறிப்பணி”\n“இதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி விண்கப்பலே மாபெரும் வேட்கையான தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் தகவல் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது”\nபூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம் ‘ [Time Machine] போன்றது, சனிக்கோளின் டிடான் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனிச்சந்திரன், உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் பூர்வீகப் பூமி உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம்\nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nசனிக்கோளுக்கு ஏவப்பட்ட காஸ்ஸினி விண்கப்பல்\n2004 ஆண்டு ஜூலை முதல் தேதி காஸ்ஸினி விண்கப்பல் சனிக்கோளின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி, முதன்முதலாக அதைச் சுற்றத் துவங்கி அண்டவெளி யுகத்தில் ஒரு புதிய மைல் கல்லை நாட்டியது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது பிளாரிடா கென்னடி விண்வெளி ஏவுதள மையத்திலிருந்து, 1997 அக்டோபர் 15 ஆம் தேதி நாசா ஏவிய காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், சுமார் நான்கு ஆண்டுகளாய் 2.2 பில்லியன் மைல் கடந்து, சனிக்கோளை முற்றுகையிட ஆரம்பித்தது தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் பதினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் தாய்க்கப்பல் காஸ்ஸினி சனிக்கோளைச் சுற்றிவர, 2004 டிசம்பர் 25 ஆம் தேதி ஹியூஜென்ஸ் சேய்க்கப்பல் பிரிக்கப்பட்டு, பாராசூட் குடை விரித்து டிடானில் 2005 ஜனவரி 15 இல் இறங்கி முதன் முதலாக நெருங்கிப் படமெடுத்தது. சனிக்கோள், அதன் வளையங்கள், அதன் காந்த கோளம், டிடான் போன்ற மற்ற பனித்தளத் துணைக்கோள்கள் ஆகியவற்றைப் பற்றி மிகையான மெய்ப்பாடுத் தகவல்களை அறியப் ���தினேழு உலக நாடுகளின் திறமை மிக்க 260 விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறார்கள் 3.4 மில்லியன் நிதிச் செலவில் உருவான காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்வெளித் திட்டம் மாபெரும் அண்டவெளிப் பயணமாகும். காஸ்ஸினி ஹியூஜென்ஸ் நூதன விண்கப்பல் புரியும் மகத்தான சனிக்கோள்-டிடான் பயணம் 40 வருட அனுபவம் பெற்ற நாசா, ஈசா விஞ்ஞானிகள் பலரின் வல்லமையால் வடிவம் பெற்றது\n2006 மார்ச் மாதம் 9 ஆம் தேதி சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்கப்பல் அதன் துணைக் கோளான என்செலாடஸ் [Enceladus] உட்தளத்திலிருந்து பீறிட்டு எழும் நீர் ஊற்றுகளைப் [Geysers] படமெடுத்து பூகோளத்து விஞ்ஞானிகளுக்கு முதன்முதல் அனுப்பியுள்ளது சனிக் கோளுக்கு இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட 52 (2008 வரை) சந்திரன்களில் ஒன்று என்செலாடஸ். சூரிய மண்டலத்திலே பூமிக்கு அடுத்தபடி நீர்மை யுள்ளதாகக் காட்டும் நீர்ப்பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோளை விண்வெளிக் கப்பல்கள் படமெடுத்து அனுப்பின. விஞ்ஞானிகள் வியாழக் கோளின் துணைக்கோள் யுரோப்பாவில் [Europa] திரவக் கடல் ஒன்று உறைந்த பனித்தளத்தின் கீழிருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள். இப்போது சனிக்கோளைச் சுற்றிவரும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல், அதன் துணைக்கோள் ஒன்றில் வெளியேறும் நீர் ஊற்றுக்கள் பீறிட்டு உட்தளத்தில் நீர் திரவமாகத் தங்கி யிருப்பதை நிரூபித்து உலக மாந்தரை வியப்பில் ஆழ்த்தி யிருக்கிறது \nசனிக்கோளின் துணைக்கோளை நெருங்கிப் படமெடுத்த காஸ்ஸினி விண்ணுளவி\n2008 அக்டோபர் 5 ஆம் தேதி சனிக்கோளின் துணைக்கோள் என்சிலாடஸைச் சுற்றி வரும் காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்கப்பல் (Cassini-Huygens Spacecraft) துணைக் கோளின் அருகே 25 கி.மீ. (15 மைல்) தூரத்தில் சுற்றும் போது அதன் கொந்தளிக்கும் தென் துருவத்திலிருந்து 300 மைல் உயரத்தில் பீறிடெழும் பிரமிப்பான ஊற்றுக்களையும் நீர்மயத் தூள்களையும் தெளிவாகப் படமெடுத்தது. என்சிலாடஸ் பனித்தளத்தைப் பிளந்து பீறிடும் முகில் எழுச்சிகள் (Erupting Plumes) அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன் பூங்காவின் “வெந்நீர் ஊற்றுக்களைப்” (Yellowstone Park Geysers) போல் காட்சி அளிக்கின்றன. என்சிலாடஸில் வெந்நீர் ஊற்றுக்கள் எழுகின்ற தென்புறத் தளமானது மற்ற இடங்களை விடச் சூடாக உள்ளது. மேலும் அந்தப் பனித்தள முறிவுகள் வரி வரியாக “வரிப்புலி” (Tiger Stripe Cracks) போல் காணப்படுகின்றன, அந்��ப் பிளவுகளிலிருந்து ஓங்கி உயர்ந்தெழும் “மின் அயானிக் துகள்கள்” (Plumes of Ionic Particles) சனிக்கோளின் E வளையத்தில் விழுந்திருக்கலாம் என்று கருதுவோரும் உள்ளார். அதற்கு மாறாக சனிக்கோள் E வளையத்தின் தூள்கள் என்சிலாடஸ் துணைக்கோளில் படிந்திருக்கலாம் என்று நினைப்போரும் இருக்கிறார்.\nசனிக்கோளின் 52 துணைக்கோள்களில் (2008 கணிப்பு) 300 மைல் விட்டமுள்ள சிறிய கோள் என்சிலாடஸை 1789 இல் கண்டுபிடித்தவர் விஞ்ஞான மேதை வில்லியம் ஹெர்செல் (William Herschel). சனிக்கோளின் வெளி விளிம்பில் சுற்றும் மாபெரும் E வளையத்தை (Outermost E Ring) அதி விரைவில் 1.37 நாட்களில் சுற்றி வருகிறது. சனிக்கோளைச் சுற்றும் அதே 1.37 நாட்களில் அது தன்னையும் ஒருமுறைச் சுற்றிக் கொள்கிறது. அதாவது நமது நிலவு ஒரே முகத்தைக் காட்டிப் பூமியைச் சுற்றுவது போல் என்சிலாடஸ் துணைக்கோளும் சனிக்கோளுக்கு ஒரே முகத்தைக் காட்டிச் சுற்றி வருகிறது. E வளையத்துக்கு அருகில் சுற்றுவதால் சனிக்கோளின் வளையத்தில் சிக்கிய தூசி துணுக்குகள் தொடர்ந்து கோடான கோடி ஆண்டுகள் என்சிலாடஸில் விழுந்து கொண்டிருக்கின்றன. பூமிக்கு அடியில் அடிக்கடிப் புவித்தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) ஏற்படுவது போல், எரிமலைகள் வெடிப்பதுபோல் என்சிலாடஸ் துணைக் கோளிலும் நிகழ்ந்து வருவதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. அவ்விதக் கொந்தளிப்பு அதன் தென் துருவப் பகுதில் நிகழ்ந்து வெந்நீர் எழுச்சி ஊற்றுக்கள் (Geyser Like Volcanic Eruptions) வெளிப்படுகின்றன என்று எண்ணப் படுகிறது. சூரிய மண்டலத்தில் பூமி, செவ்வாய், பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “ஈரோப்பா” ஆகிய மூன்று அண்டக் கோள்கள் போன்று என்சிலாடஸிலும் தீவிர எரிமலைக் கொந்தளிப்புகளும், அடித்தள நீர்மயப் பகுதிகளும் இருப்பதாக அறியப் பட்டுள்ளன. காஸ்ஸினி விண்கப்பல் 2005 ஆண்டில் முதன்முதலில் என்சிலாடஸ் அருகில் பயணம் செய்த போது வெந்நீர் ஊற்றுக்கள் கிளம்புவதைப் படமெடுத்து வானியல் விஞ்ஞானிகள் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது.\nஎன்சிலாடஸ் தென் துருவத்தில் பீறிடும் முகில் எழுச்சிகளில் உள்ளவை என்ன \nவரிப்புலிப் பனித்தளத்தில் பீச்சிடும் ஊற்றுக்களில் உள்ளவை, வால்மீன்களின் பனித்தூள்கள் (Icy Grains) போல் தெரிகின்றன. என்சிலாடஸ் துணைக்கோளின் ஊற்று எழுச்சிகள் வால்மீனின் வால் எழுச்சிகள் போல் தோன்றினாலும் அது வால்மீன�� ஆகாது. வால்மீனின் வால் நீட்சி பரிதியின் ஈர்ப்பு விசை யால் எதிராகத் தள்ளப்படுகிறது. ஆனால் என்சிலாடஸின் வெந்நீர் எழுச்சிகள் அதன் அடித்தட்டு நகர்ச்சிகளால் (Plate Tectonics) உந்தப் படுகின்றன. பனித்தளங்கள் தென் துருவப் பகுதியில் நூற்றுக் கணக்கான மீடர் ஆழம்வரைப் படர்ந்துள்ளன. சில இடங்களில் ஆழம் குறைவு. அந்தத் தளங்களின் பிளவுகளிலிருந்து பீறிடும் ஊற்றுக்களின் உஷ்ணமும், அழுத்தமும் குன்றியே உள்ளன. பரிதியைச் சுற்றிவரும் சனிக்கோளின் தூரம் சுமார் 1.3 பில்லியன் கி.மீடர் (800 மில்லியன் மைல்). ஆதலால் அதன் வெளி விளிம்பு வளையத்தின் அருகில் சுற்றிவரும் என்சிலாடஸ் மிக்கக் குளிர்ச்சியுள்ள கோளாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அப்படி மிகக் குளிர்ந்த மண்டலத்தில் வெந்நீர் ஊற்றுக்கள் எப்படித் தென் துருவத்தில் எழுகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன பனித்தளமாக இறுகி இருக்கும் நீர்க்கட்டிகள் முதலில் எப்படித் திரவம் ஆகின்றன அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது அதற்குப் பேரளவு வெப்ப சக்தி கோளின் உள்ளே எங்கிருந்து தொடர்ந்து கிடைக்கிறது இரண்டாவது அந்த திரவ நீர் வெள்ளத்தை எரிமலை போல் கிளப்பி வெளித்தள்ள எப்படிப் பேரளவு உந்துசக்தி தொடர்ந்து உண்டாகுகிறது \nபரிதி மண்டலத்தில் பூமியைப் போல் தன் வடிவுக்குள் சக்தியை உற்பத்தி செய்யும் சிறிய எண்ணிக்கைக் கோள்களில் என்சிலாடஸ் துணைக்கோளும் ஒன்று. பூமியைப் போல் அடித்தட்டு நகர்ச்சியே உராய்வு வெப்பத்தை (Frictional Heat Generated by Tectonics Plates) என்சிடாலஸில் உண்டாக்குகிறது என்பது ஒரு கோட்பாடு. யுரேனியம் போன்ற கதிரியக்க உலோகங்கள் தேய்வதால் எழும் வெப்பச் சக்தியால் (Radioactive Decay Heat) பனிக்கட்டிகள் திரவமாக மாறுகின்றன என்பது இரண்டாவது கோட்பாடு. நீர் வெள்ளத் துக்கு உந்துசக்தி அளிப்பது, பூமியில் சுனாமியை உண்டாக்கும் கடல் அடித்தட்டு ஆட்ட உசுப்புகள் போன்ற நிகழ்ச்சியே. காஸ்ஸினி விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள “உட்சிவப்புக் கதிர்வீச்சு மானி” (Infrared Radiation Monitor) என்சிலாடஸின் தென் துருவத்தில் மிகுந்துள்ள உஷ்ணத்தை அளந்து வெப்பப் பகுதிகள் இருப்பதைக் காட்டியது. அடுத்தொரு கருவி மற்ற பகுதியில் இல்லாத கண்ணாடிப் பனித் தளங்க���ைக் காட்டியது. மேலும் காமிராக்கள் பனித்தளத்தில் உள்ள பெரும் பிளவு முறிவுகளைப் படமெடுத்தன. மற்றுமொரு கருவி நூற்றுக் கணக்கான மைல் உயரத்தில் எழுந்திடும் நீர்ப்பனித் தூள்கள் கலந்த வாயு முகில்களைக் காட்டியது.\nதென்துருவ ஊற்றுகளில் கசிந்து வெளியேறும் வெப்பமும் வாயுக்களும்\nஎன்சிலாடஸின் தென்பகுதியில் உள்ள புதிரான, மர்மமான வெப்ப சக்தியைக் குளிர்மயம் சூழ்ந்த விண்வெளியில் சூரியன் அளிக்க முடியாது. சனிக்கோளில் நேரும் கொந்தளிப்பு “இழுப்பு-விலக்கு” விசைகள் என்சிலாடஸில் வெப்பத்தை உண்டாக் கலாம். அந்த வெப்பம் பனித்தட்டை நீராக்கி அடித்தளதில் அழுத்ததை மிகையாக் கலாம். பிறகு நீர் கொதித்து வெப்ப ஆவி பனித்தளத்தைப் பிளந்து நீரெழுச்சி ஊற்றுக்கள் தோன்றிப் பனித்தூள்களுடன் பீறிட்டு எழலாம். என்சிலாடஸ் போன்று உட்புற வெப்பத்தைக் காட்டும் மற்ற கோள்கள் : பூமி, வியழக் கோளின் துணைக்கோள் “லோ” [LO] மற்றும் நெப்டியூன் கோளின் துணைக்கோள் டிரிடான் (Triton). பூமியும், லோ துணைக்கோளும் வெளியேற்றும் எரிமலை எழுச்சிகளில் உருகியோடும் தாதுக்களையும் (Molten Materials), ஆவி வாயுக்களையும் காணலாம்.\nதென் துருவத்தில் தெரியும் நீண்ட பனிப்பிளவுகளின் மேல்தளம் அதிக உஷ்ணத்தில் இருக்கிறது. பிளவின் உட்புற உஷ்ணம் : 145 டிகிரி கெல்வின் (-200 டிகிரி F) அல்லது (-130 டிகிரி C) பனித்தளத்தின் கீழ் 40 மீடர் (130 அடி ஆழத்தில்) கொதிக்கும் வெந்நீர் இருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது. அதுவே என்சிலாடஸில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடுமா என்று சிந்திக்கவும் அது வழி காட்டுகிறது. வெந்நீர் எழுச்சி முகில் ஊற்றுக்களில் நீரைத் தவிர மற்றும் நைட்டிரஜன், மீதேன், கார்பன் டையாக்ஸைடு ஆகிய வாயுக்களுடன், கார்பன் கலந்த மூலக்கூறு களும் காணப்பட்டன. 2007 மே மாதம் வெளியான ஆய்வு அறிவிப்பில் என்சிலாடஸ் பனித்தளம் 3 முதல் 5 மைல் ஆழம் வரை அல்லது பத்து கி.மீடர் ஆழத்தில் கூட ஒரு வேளை அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்கிறார்.\n2011 இல் பூதக்கோள் வியாழனை நோக்கி மீண்டும் நாசா பயணம்\nஒரு பில்லியன் டாலருக்கு மேற்பட்ட நிதிச் செலவில் மீண்டும் நாசா 2011 ஆகஸ்டு 5 ஆம் நாள் பிளாரிடா கெனாவரல் ஏவுமுனைத் தளத்தில் சுமார் 200 அடி (60 மீடர்) உயரமுள்ள அட்லாஸ் -5 ராக்கெட்டில் (Atlas -5 Rocket) மனிதரற்ற ஜூனோ விண்ணுளவியை ஏற்றிக் கொண்டு ஆய்வுகள் செய்ய அனுப்பியுள்ளது. ஜூனோ விண்ணுளவி 5 ஆண்டுகள் 1740 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செந்நிறக் கோள் செவ்வாயைக் கடந்து, கோடிக் கணக்கான முரண்கோள்கள் சுற்றும், முரண்கோள் வளையத்தை ஊடுருவிச் (Asteroid Belt) சென்று, 2016 இல் புறக்கோள் வியாழனை நெருங்கி ஓராண்டு சுற்றி வரத் திட்டமிடப் பட்டுள்ளது. அட்லாஸ் -5 ராக்கெட் சுடப்படும் முன்பு அதன் மேலடுக்கில் ஹீலியம் ஏற்றும் சாதனத்தில் கசிவு உண்டாகி பிரச்சனை எழுந்ததால், அதை அடைக்க ஏவுக் காலம் சற்று தாமதமானது. ஆகஸ்டு 5 ஆம் தேதி ஏவப்பட்ட ஜூனோ விண்கப்பல் இப்போது சுமுகமாகப் பயணம் செய்து வருகிறது.\nஜூனோ விண்ணுளவி முதல் இரண்டு ஆண்டுகள் பரிதியைச் சுற்றி வந்து, பூமிக்கு மீண்டு அதன் ஈர்ப்பு வீச்சு விசையில் மேலும் உந்தப்பட்டு (Earth Flyby) அடுத்த மூன்று ஆண்டுகள் வியாழனை நோக்கி வேகமாய்ச் செல்லும். பூமியிலிருந்து 390 மில்லியன் மைல் (640 மில்லியன் கி.மீ.) தூரத்தில் இருக்கும் பூதக்கோள் வியாழனுக்குப் பயணம் செய்ய முதன் முதலாக பரிதி மின்சக்தித் தட்டுகள் (Solar-Panelled Mission) மூன்று அமைக்கப் பட்டு இயங்கும் விண்வெளித் திட்டம் இது. சூரிய மின்தட்டு ஒன்றின் நீளம் 30 அடி. அகலம் 9 அடி. பூதக்கோள் வியாழன் மீது படும் பரிதி ஒளி பூமியின் மீது விழும் ஒளியைப் போல் 25 மடங்கு குறைந்தது. ஆகவே ஜூனோ விண்ணுளவி வியாழனின் மறைவுப் புறத்தில் சுற்றாமல் துருவங்களைச் சுற்றி வரப் போகிறது. இதற்கு முன்பு வியாழன், சனிக்கோள் நோக்கிச் செல்லும் இவ்வித நீண்ட பயணங்களுக்குக் கதிரியக்க முள்ள புளுடோனிய மின்கலம் பயன்படுத்தப் பட்டது. ஜூனோவில் பரிதி மின்சக்தி திரட்ட, 120 டிகிரிக் கோணத்தில் இருக்கும் மூன்று சூரியத் தட்டுகளில் 18,000 பரிதிச் செல்கள் (Solar Cells) அமைப்பாகி உள்ளன. பூதக்கோள் வியாழனின் துருவச் சுற்று வீதியில் 33 நீள்வட்டச் சுற்றுக்களை 3000 மைல் (5000 கி.மீ.) உயரத்தில் ஓராண்டு புரிந்து வர ஜூனோ திட்டமிடப் பட்டுள்ளது. இறுதியில் பரிதி மின்தட்டுகள் பழுதடையும் போது வியாழக் கோளில் ஜூனோ விண்ணுளவி சுற்றுவீதியை முறித்துக் கொண்டு வியாழனில் விழும்படி நாசா விஞ்ஞானிகள் ஏற்பாடு செய்துள்ளார்.\nஜூனோ விண்ணுளவித் திட்டத்தின் முக்கிய குறிப்பணிகள் என்ன \nபூதக்கோள் வியாழனே பரிதி மண்டலத்தில் சு���்றிவரும் மற்ற கோள்களை விடப் பெரியது. அது சூரியனைப் போலிருக்கும் ஒரு வாயுக் கோள். வியாழனின் தோற்றத்தை யும் வளர்ச்சியையும் புரிந்து கொண்டால் ஓரளவு சூரிய மண்டலத்தின் ஆரம்பத்தை அறிந்து கொள்ள முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் எண்ணுகிறார். ஜூனோ விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள ‘தூர முகர்ச்சிக் கருவிகள்’ (Remote Sensing Instruments) பூதக்கோளின் பல்லடுக்குச் சூழ்வெளியை உளவி அவற்றின் உஷ்ணம், உட்பொருட்கள், முகில் நகர்ச்சி, மற்றுமுள்ள தளப் பண்பாடுகளைப் பதிவு செய்து, பூமிக்கு மின்தகவல் அனுப்பி வைக்கும். மேலும் வியாழனில் தோன்றும் முகில் வண்ணப் பட்டைகளின் உள்ளமைப்பைக் கண்டறியும். சிறப்பாக கடந்த 300 ஆண்டு களாகக் காணப்படும் விந்தையான ‘கொந்தளிக்கும் செந்திலகம்’ (Violently-Active Red Spot) என்ன வென்று ஆழ்ந்து அறியப்படும். எல்லாவற்றும் மேலாக பூதக்கோள் வியாழனில் உள்ள நீரின் செழிப்பை அறிந்து ஆக்ஸிஜன் எத்தனை அளவு இருந்தது என்று கணக்கிடவும், பரிதி மண்டலத் தோற்றத்தை உறுதிப் படுத்தவும் பயன்படும்.. அத்துடன் பூதக்கோள் வியாழனுக்கு நடுவே உள்ளது திண்ணிய கடும் பாறையா அல்லது வாயுத் திணிவு மிகுந்து வியாழன் உட்கருவில் அழுத்தமுடன் உறைந்து போய் உள்ளதா என்றும் அறியப்படும். வியாழக் கோளின் காந்த தளத்தையும், ஈர்ப்புக் களத்தையும் பதிவு வரைபடக் கருவி வரையும். பூதக்கோள் வியானின் துருவக் காந்தக் கோளத்தை (Polar Magnetosphere) உளவி அது எப்படி வியாழனின் சூழ்வெளி வாயு மண்டலத்தப் பாதிக்கிறது என்று ஆராயும். ‘வியாழனில் தென்படும் தென்துருவ, வடதுருவ ஓவியக் கோலங்களையும்’ (Polar Auroras) ஜூனோ ஆராயும்.\n(வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/13/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-07-22T22:29:41Z", "digest": "sha1:MLYSRVZ5BSSY2ABUFL6CA6ZHWOIF7AUC", "length": 18344, "nlines": 176, "source_domain": "theekkathir.in", "title": "போலிச் சாமியார் பட்டியலில் நித்யானந்தாவின் பெயர் இடம் பெறாத ரகசியம் ?", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பொதுவானவை»போலிச் சாமியார் பட்டியலில் நித்யானந்தாவின் பெயர் இடம் பெறாத ரகசியம் \nபோலிச் சாமியார் பட்டியலில் நித்யானந்தாவின் பெயர் இடம் பெறாத ரகசியம் \nசமீபகாலமாக சாமியார்கள் மீதான பாலியல் பலாத்காரம், மோசடி வழக்குகள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து 13 அக்காராக்களின் ஒன்றிணைந்த குழுமமான அகில பாரதிய அக்காரா பரிஷத் கடந்த ஞாயிறன்று அலகாபாத்தில் மஹந்த் நரேந்திர கிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தியது. கூட்டத்தின் முடிவில் குர்மீத் ராம் ரஹீம் சிங், 76 வயதான ஆசா ராம் பாபு, அசுமல் சிருமாளனி , நாராயண் சாய், ராதே மா, சச்சினாந்தா கிரி, அசீமானந்தா, பிரகஸ்பதி கிரி, ராம் பால், இச்சாதரி பீமானந்த், நிர்மல் பாபா,ஓம்ஜி , ஆச்சார்யா குஷ்முனி ஆகிய 14 பேரை போலி சாமியார்கள் என அறிவித்தது.\nஇந்நிலையில் , நித்யானந்தா மீது 2009 ஆம் ஆண்டு கர்நாடாகவில் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தியா மற்றும் அமெரிக்காவில் நித்யானந்தா பெயரில் இருக்கும் அவருக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது 7 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅகில பாரதிய அக்காரா பரிஷத் வெளியிட்ட போலிச் சாமியார் பட்டியலில் சுவாமி நித்யானந்தா பெயர் இடம் பெறாதது தற்போது விவாதத்தை எழுப்பியுள்ளது.\nஆலோசனை கூட்டத்தின் போது ஜூனா அக்காராவின் தலைமை சாமியாரான ஹரி கிரி, போலிச் சாமியார்களின் பட்டியலில் நித்யானந்தாவின் பெயரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த போது ,\nமகாநிர்வானி அக்காராவை சேர்ந்த பிரதிநிதிகள் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் என நிர்வானி அக்காராவின் தலைமை மடாதிபதி தாராம் தாஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கூறியதாவது, குர்மீத் ராம் ரஹீம் சிங் க���துக்கு பிறகு மக்களிடம் தாங்கள் இழந்த செல்வாக்கையும், மதிப்பையும் திரும்ப பெறுவதற்காகவே இந்த அவசர போலி சாமியார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nமகாநிர்வானி அக்காரா பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்த போதும் ஆலோசனை கூட்டத்தில் நித்யானந்தா குறித்து ஆலோசிக்கப்பட்டது. எங்களது வாதங்களை மகாநிர்வானி அக்காரா பிரதிநிதிகள் ஏற்க மறுத்ததால் நித்யானந்தாவின் பெயர் போலி சாமியார்களின் பட்டியலில் இடம் பெறவில்லை. இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\n2013 அலகாபாத் கும்பமேளாவில் நித்யானந்தாவிற்கு , மகாநிர்வானி அக்காராத்தால் மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போதே பல அக்காராக்கள் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன் , நித்யானந்தா மகாநிர்வானி அக்காராவிற்கு ரகசியமாக குரு தட்சணை வழங்கி இந்த பட்டத்தை பெற்றுள்ளார் என குற்றம்சாட்டினர். இதன் காரணமாக நிரஞ்சனி மற்றும் ஜூனா அக்காராக்கள் , அலகாபாத் கும்பமேளாவில் பங்கேற்கும் சாமியார்களை அழைத்து , நித்யானந்தாவிற்கு மகாமண்டலேஷ்வர் என்ற பட்டம் வழங்க கூடாது என் கண்டனம் தெரிவித்தனர் என்றார்.\nபோலிச்சாமியார்களின் பட்டியலில் நித்யானந்தாவின் பெயர் சேர்க்காதது , சாமியார் சமூகத்தின் மதிப்பை காத்துக்கொள்ள அகில பாரதிய அக்காரா பரிஷத் எந்த ஒரு தீவிரமான நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை என தெளிவாக தெரிகிறது என ஹரிதுவாரில் உள்ள திக்காம்பரி அக்காராவை சேர்ந்த பாபா ஹாத்யோகி தெரிவித்துள்ளார்.\nபட்டம் வழங்குவதற்காக எப்பொழுது அக்காராக்கள் பணம் பெற்றுக்கொள்கிறதோ, அப்போதே அவர்களின் கைகள் கட்டப்பட்டுவிடுகிறது. இந்த நடைமுறை பரவலாக கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இதை திருத்திக்கொள்வதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. பலரும் பெயரளவில் தான் சாமியார்களாக இருக்கிறார்கள். பின் அவர்களால் எப்படி மற்றவர்களை குறை கூற முடியும் என அயோதியாவில் உள்ள ராமஜென்மபூமி தலைமை சாமியாரான சத்யேந்திர தாஸ் கூறியுள்ளார்.\nநொய்டா-வில் சொந்தமாக பார் வைத்து நடத்தி வரும் சச்சினாந்தா கிரியை கடந்த 2015-ல் தலைமை சாமியாராக நியமிக்க காரணமாக இருந்தவர் அகில பாரதிய அக்காரா பரிஷத் தலைவர் மஹந்த் நரேந்திர கிரி. 2012-ல் ஜூனா அக்காராவின் தலைமை சாமியாராக ராதே மா-வை நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாமண்டலேஷ்வர் பட்டத்தை திரும்ப பெற வேண்டும் என ஜூனா அக்காராவை சேர்ந்த ஹரி கிரி வலியுறுத்தினார்.\nசச்சினாந்தா கிரி, ராதே மா ஆகிய இருவரின் பெயரும் போலிச் சாமியார்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள நிலையில், அவர்களின் வளர்ச்சிக்கு உதவிய அகில பாரதிய அக்காரா பரிஷத் , சமூகத்தில் சாமியார்களின் செல்வாக்கையும், மதிப்பையும் எப்படி திரும்ப பெறுவார்கள் என்பது கேள்விக் குறியே\nபோலிச் சாமியார் பட்டியலில் நித்யானந்தாவின் பெயர் இடம் பெறாத ரகசியம் \nPrevious Articleகாஞ்சா அய்லய்யாவுக்கு கொலை மிரட்டல்…\nNext Article மனிதர்கள் அனைவரும் பிறக்கும் போது இந்துக்களே; டவுசர் பகவத்…\nநாளை தோழர் பி.ராமச்சந்திரன் நினைவுநாள்…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2015/renault-duster-explore-edition-launched-india-008714.html", "date_download": "2018-07-22T22:08:36Z", "digest": "sha1:GGXBUFDNCQJBUXWKDJYACCQCMSX5J2KI", "length": 12001, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "Renault Duster Explore Edition launched In India - Tamil DriveSpark", "raw_content": "\nரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் எடிசன் அறிமுகம் - முழு விபரம்\nரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் எடிசன் அறிமுகம் - முழு விபரம்\nமாருதி எஸ் க்ராஸ், ஹூண்டாய் க்ரெட்டா போன்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவிகளின் வருகை ரெனோ டஸ்ட்டர் எஸ்யூவிக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. இதனை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், கூடுதல் சிறப்பம்சங்க��ுடன் கூடிய டஸ்ட்டரின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\nரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடலில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதன் விபரங்களையும், விலை விபரத்தையும் ஸ்லைடரில் காணலாம்.\nரெனோ டஸ்ட்டரின் 85 பிஎஸ் மற்றும் 110 பிஎஸ் டீசல் எஞ்சின் மாடல்களில் இந்த புதிய எக்ஸ்ப்ளோர் எடிசன் கிடைக்கும். ரெனோ டஸ்ட்டரின் ஆர்எக்ஸ்எல் வேரியண்ட்டின் அடிப்படையில், கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த புதிய மாடல் வந்திருக்கிறது.\nவெளிப்புறத்தில் ரேஸ் கார்களில் பயன்படுத்துவது போன்ற ரேஸிங் ஸ்ட்ரிப்ஸ் எனப்படும் கோடுகள் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. கருப்பு நிற ரூஃப் ரெயில், கரும்புகை சூழ்ந்தது போன்ற பின்னணி கொண்ட ஸ்மோக்டு டபுள் பேரல் ஹெட்லைட்டுகள், புல் பார் போன்ற பிளாஸ்டிக் அலங்கார ஆக்சஸெரீ, ஸ்கிட் பிளேட், புதிய அலாய் வீல்கள், கூடுதல் பனி விளக்குகள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், பி மற்றும் டி பில்லர்கள் கருப்பு நிறத்தில் மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.\nஇன்டிரியரில் ஆங்காங்கே ஆரஞ்ச் வண்ணத்தை கொண்டு அலங்காரம் செய்துள்ளனர். க்ரோம் பூச்சுடன் கூடிய கதவு கைப்பிடிகள், ஆரஞ்ச் வண்ண ஃபேப்ரிக் அப்ஹோல்ஸ்டரி, லெதர் உறை கொண்ட ஸ்டீயரிங் வீல், ஏசி வென்ட்டுகளை சுற்றிலும் ஆரஞ்ச் வண்ண வளையம், ஆரஞ்ச் வண்ணத்தில் நூல் தையல்கள் என மிகவும் பிரத்யேமாகவும் அலங்காரமாகவும் இருக்கிறது.\nரெனோ டஸ்ட்டர் எக்ஸ்ப்ளோர் எடிசனில் ஈக்கோ மோடு எனப்படும் எரிபொருள் சிக்கனத்தை தரும் டிரைவிங் ஆப்ஷன், கியர் ஷிப்ட் இன்டிகேட்டர், ஸ்பீடு லிமிட்டருடன் கூடிய க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட கூடுதல் வசதிகள் இடம்பெற்றிருக்கின்றன.\nடஸ்ட்டர் 85 பிஎஸ் ஆர்எக்ஸ்எல் [எக்ஸ்ப்ளோர்]: ரூ.9.99 லட்சம்\nடஸ்ட்டர் 110 பிஎஸ் ஆர்எக்ஸ்எல் [எக்ஸ்ப்ளோர்]: ரூ.11.10 லட்சம்\nகுறிப்பு: டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ரெனோ #டஸ்ட்டர் #ஆட்டோ செய்திகள் #renault #duster #auto news\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/technology-at-your-fingertips-skoda-brings-smart-gloves-11080.html", "date_download": "2018-07-22T22:08:57Z", "digest": "sha1:XDGPQQUUGU7YPPUGIIYUJD4CB6BKBQLR", "length": 12137, "nlines": 179, "source_domain": "tamil.drivespark.com", "title": "வேலையை சுலபமாக்கும் ஸ்மார்ட் கையுறைகள்... ஸ்கோடா ஆலையில் புதுமை... - Tamil DriveSpark", "raw_content": "\nவேலையை சுலபமாக்கும் ஸ்மார்ட் கையுறைகள்... ஸ்கோடா ஆலையில் புதுமை...\nவேலையை சுலபமாக்கும் ஸ்மார்ட் கையுறைகள்... ஸ்கோடா ஆலையில் புதுமை...\nமுதன் முதலில் தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட போது, ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு மாஸ் கீ எனப்படும் முறை மூலம் பொத்தானை அழுத்தி ஒலி வழித் தகவல் கொடுக்கப்படும் (கிட்டத்தட்ட வாக்கி - டாக்கி மாதிரி). அதை அவர்கள் கையால் எழுதி, சம்பந்தப்பட்ட நபரிடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு பல்வேறு பரிணாமங்கள் தந்தி சேவையில் உருவாகின. கடைசியாக இணையவழியே தகவல் அனுப்பப்பட்டது.\nகால ஓட்டத்தின் அசுர வேகத்துக்கு முன்னால் ஈடு கொடுக்க முடியாமல் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் தந்தி சேவை நிறுத்தப்பட்டது.\nஇதுபோலவே, நாம் ஒரு காலத்தில் வியந்து பார்த்த தொழில்நுட்பம், இன்று பழைமையாக மாறிப் போய் வழக்கொழிந்து விடுகிறது. பழைய தொலைக்காட்சிப் பெட்டி, பெரிய கணினி என சொல்லிக் கொண்டே போகலாம். கடந்த கால தொழில்நுட்பங்களை கொன்று புதைத்துவிட்டு நாள்தோறும் புதுப்புது டெக்னாலஜிகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன.\nஅந்த வரிசையில் செக் குடியரசைச் சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, தனது ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக புதியதொரு தொழில்நுட்பத்தைக் கையாண்டு வருகிறது.\nஉதிரி பாகங்கள் உற்பத்திப் பிரிவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் அதி நவீன கையுறைகள் வழங்கப்படுகின்றன. அதில் டிஜிட்டல் சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. விஷேசம் என்னவென்றால், தொழிலாளர்கள் செய்யும் பணி சரியாக இருக்கிறதா அவர்கள் தகுந்த பாகத்தை எடுத்துப் பொருத்துகின்றனரா அவர்கள் தகுந்த பாகத்தை எடுத்துப் பொருத்துகின்றனரா என்பதைக் கண்காணித்து அந்த சாதனம் தகவல் தெரிவிக்கும்.\nஉதிரி பாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பார் கோடு எனப்படும் சங்கேதக் குறியீட்டை ஸ்கேன் செய்து, அதன் அடிப்படையில் இத்தகைய தகவல்களை அந்த சமயோஜித கையுறைகள் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கும்.\nஒலி எழுப்பியோ அல்லது அதிர்வுகளை (வைப்ரேசன்) உருவாக்கியோ, தகவல் அளிக்கும் வகையில் அந்த டிஜிட்டல் சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்களின் வேலைகள் எளிமையாவதுடன், பணி நேரமும் குறையும் என்று தெரிவிக்கின்றனர் ஸ்கோடா நிர்வாகிகள்.\nதொழிலாளர்களின் நண்பன் என்று இந்த கையுறைகளுக்குப் பெயரிட்டுள்ளனர் (ப்ரோ க்ளவ்ஸ்). கார் விற்பனையில் சர்வதேச அளவில் முன்னணியில் இருக்கும் ஸ்கோடா நிறுவனம், பணிச் சூழலில் இதுபோன்ற புதுமைகளைப் புகுத்தி, தொழிலாளர்களின் நலன் காப்பதிலும் முதலிடத்தில் உள்ளது.\nஇத்தகைய புதிய முயற்சிகள் வெற்றி பெற்று, மேலும் பல தொழில்நுட்ப வசதிகள் அனைத்து இடங்களிலும் வியாபிக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஸ்கோடா ஆட்டோ #ஆஃப் பீட் #skoda auto #offbeat\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nசீனாவை மிஞ்சும் இஸ்ரோ தொழிற்நுட்பம்; தமிழர் யோசனையால் சாத்தியமானது\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamizharivu.wordpress.com/2012/05/18/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-22T21:52:52Z", "digest": "sha1:IAFMNEUKIAMNHR2SEQLHFCO4GHF4MT46", "length": 44613, "nlines": 146, "source_domain": "tamizharivu.wordpress.com", "title": "அப்போது போர் முடிவுக்கு வந்திருக்கும்…..……. | கை.அறிவழகன்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.\nகை.அறிவழகன் எழுதியவை | மே 18, 2012\nஅப்போது போர் முடிவுக்கு வந்திருக்கும்…..…….\nகடந்த ஆண்டின் ஒரு அற்புதமான மாலைப் பொழுதில் சோமேஷ்வர் கடற்கரையின் விளிம்பில் நுரைத்துப் பொங்கும் அலை அவ்வப்போது கால்களை நனைக்க நானும் கொஞ்சம் தொலைவில் குழந்தையும் நின்று கொண்டிருந்தோம், அலைகள் அதிகம் இல்லாமல் நீர்ப்பரப்பில் தங்க நிறத்தில் மின்னிய சூரியக் கதிர்களை வியந்தபடி நாங்க���் நின்றிருந்த போது தொலைவில் மிக உயரமாய் எழும்பியபடி ஆர்ப்பரித்து வரும் பெரிய அலை ஒன்றை நான் பார்த்தேன்.\nஏறத்தாழ கண்ணுக்கு எட்டாத தொலைவில் ஒரு நகரும் திட்டைப் போல கரையை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த அலை என்னைக் கலக்கமுற வைக்கிறது, நான் ஓடிச் சென்று அருகில் விளையாடிக் கொண்டிந்த குழந்தையை தூக்கி மடியில் பொருத்தி கடல் நீரின் விளிம்பில் இருந்து வெகு தொலைவு சென்று விட்டேன், அந்த அலை கொஞ்சமாய் வலுவிழந்து எல்லா அலைகளையும் போலவே சில சங்குகளைக் கரையில் தள்ளியும், சில குப்பைகளை உள்ளிழுத்துமாய் ஓய்ந்து போனது, ஆனாலும் நான் என்கிற இந்த மனிதனின் உள்ளுணர்வு எங்கே அந்த அலை கரைகளை ஆட்கொண்டு என் குழந்தையிடம் வந்து விடுமோ என்று நான் அஞ்சினேன், எனக்குள் இருக்கிற ஆதி மனிதனின் எச்சமாய் இருக்கிறது அந்த அச்சம், என் குழந்தை என்றில்லை, அவ்விடத்தில் எந்தக் குழந்தை நின்று கொண்டிருந்தாலும் நான் அதையே செய்திருப்பேன் என்று நினைக்கிறேன்.\n2009 ஆம் ஆண்டு இதே மாதத்தில் ஒரு பங்கரில் இருந்து எட்டிப் பார்த்தபடி \"குண்டடி பட்ட தனது தாயின் மடியில் இருந்து தலை தூக்கி வெளியே நிற்கும் தனது தந்தையை ஒரு குழந்தை \"அப்பா, இங்க வந்துருங்க, இங்க வந்துருங்க\" என்று இடை விடாது கூக்குரலிடுகிறது, அந்தத் தந்தை போரின் பெயரால் சில மனித மிருகங்கள் வானில் இருந்து வீசி எறியும் கொத்துக் குண்டுகளைப் படம் பிடிப்பதில் மும்முரமாய் இருக்கிறார், அந்தக் குழந்தையின் முகத்தில் வழியும் வேதனையும், சொற்களில் அடங்காத வலியும் என் குழந்தையின் வலியைப் போலவே இருந்தது, அதன் சின்னஞ்சிறு இதழ்களில் புரண்டு வீழும் சொற்கள் என் குழந்தையின் மழலைச் சொற்களைப் போலவே இருந்தது, ஆனாலும் அந்தக் காட்சிகளைக் கண்ணில் நீர் வழியப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இருக்கவில்லை.\nதெருவில் பதாகைகளை ஏந்தியபடி அரசுகளிடம் கதறியும், தொண்டை வெடிக்க முழக்கமிட்டபடியும் சாலைகளை மறித்தோம், நெடுஞ்சாலையில் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டோம், எனக்கு மிக அருகில் ராசன் ஐயா என்கிற வயது முதிர்ந்த அந்த மனிதரை இந்திய தேசியத்தின் இரக்கமற்ற காவலர்கள் குருதி சொட்ட அடித்தார்கள், வலி வலி என்று கதறும் முதியவர்களில் இருந்து அவர் வேறுபட்டவராய் இருந்தார், \"இந்���ிய அரசே போரை நிறுத்து, போரை நிறுத்து\" என்று விடாது முழங்கிக் கொண்டே இருந்தார். ஆனாலும் எங்கள் உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை, நாங்கள் கொல்லப்பட மாட்டோம் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும், முன்னதாக பங்கருக்கில் இருந்து கூக்குரலிட்ட அந்தக் குடும்பத்தில், குழந்தை உட்பட யாரும் பிழைத்திருக்கவில்லை, அவர்கள் கேட்பதற்கும், புதைப்பதற்கும் கூட நாதியற்று புல்டோசர்களினால் குழிகளில் போட்டு மறைக்கப்பட்டார்கள்.\nஎனது செவிப்பறைகளில் நிரந்தரமாய் ஒரு ஓலம் தங்கி இருக்கிறது, அது தாய்ப்பறவையை இழந்த ஒரு குருவிக் குஞ்சின் சன்னமான நெடிய அழுகுரல் போலிருக்கிறது, உயர்ந்த மலைச் சிகரங்களில், ஆழக் கடலின் அமானுஷ்ய அமைதியில், ஆட்களற்ற ஆற்றங்கரைகளில், நகரத்துக்கு அப்பால் வெகு தொலைவில் மலர்கள் சூழ்ந்த ஒரு கிராமத்தில், என் மொழியின் சுவடுகள் இல்லாத இன்னொரு சந்தடி மிகுந்த நகரத்தில் இன்னும் குழந்தைகளின் விளையாட்டுப் பொம்மைகளைப் போல வீடுகள் காட்சி அளிக்கும் உயரப் பறத்தல்களில் எல்லாமும் இடைவிடாது துரத்தி வந்து என் செவிப்பறைகளில் கேட்கும் அந்த அழுகுரலைக் கடக்கும் மனவலிமை கிடைக்கவே இல்லை இந்த மூன்று ஆண்டுகளில்.\nஅங்கே மரங்கள் இருந்தன, மரத்தடியில் களைத்து உறங்கிக் கிடக்கும் சனங்கள் இருந்தார்கள், உச்சிக் கிளைகளில் சில பறவைகளும், அதன் கூடுகளும் இருந்தன, இன்னும் அங்கே அழியாத குழந்தைகளின் மிதிவண்டித் தடங்கள், அவர்கள் வளர்த்த நாய்க்குட்டிகள், வளர்க்க ஆட்கள் இன்றி தெருவில் விடப்பட்ட மாடுகள், அவற்றின் \"அம்மாமாஆஆ\" என்கிற அடிவயிற்றைப் பிசையும் அழுகுரல் என்று துயரம் தெருவெங்கும் மீளக் குடியமர்த்தப்பட்டிருக்கிறது. சிலர் ஏகாதிபத்தியங்களின் கூட்டுப் போர் இது என்று சொல்கிறார்கள், இன்னும் சிலரோ முதலீட்டியத்தின் கொடும் விளைவுகளில் இதுவும் ஒன்று என்று சொல்கிறார்கள், சிலர் இரண்டு இனங்களுக்கிடையே நிகழ்ந்த ஆளுமைப் போர் இது என்றும், எளிய மக்களின் வாழ்க்கை பணயம் வைக்கப்பட்ட ஒரு விடுதலைப் போர் என்று இன்னும் சிலரும், ஒரு தனி மனிதனின் மரணத்துக்குப் பழி தீர்க்கும் இன்னொரு பெண்மணியின் போர் என்றும் போரைக் கோட்பாடுகளில் அடைத்து வரலாற்று வெளியின் இடைவெளிகளை நிரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.\nகொஞ்ச நாள���க்கு முன்பு அம்மாவிடம் அழுது பிடித்து அகிலன் என்கிற சுள்ளான் வாங்கிய குட்டி மிதிவண்டியின் அருகிலேயே தலை உடைபட்டு, நசுங்கிச் செத்துப் போன அந்தக் குழந்தையின் அழுகுரல் உங்கள் காதுகளில் கேட்கவேயில்லையா தமிழர்களே.\nஅப்பாவின் மடியிலேயே படுத்து உறங்கிப் பழக்கப்பட்டுப் போன சுகந்தி என்கிற அம்முவின் இறந்து போன உடலை விடாது இரண்டு நாட்களாய் அனைத்துக் கொண்டிருந்த ஒரு தகப்பனின் கண்ணீரை நீங்கள் கடைசி வரைக்கும் கண்டு கொள்ளவே இல்லையே எம் மக்காள்.\nஓலைப்பாயில் வைத்துச் சுருட்டிக் கொடுக்கப்பட்ட தனது தாயின் முலைகளை பாலுக்காய் முட்டியபடி அழுது தவித்துப் பின் மரித்துப் போன மஞ்சு என்கிற பட்டுவின் பிஞ்சு விரல்களை ஆட்படுத்திக் கொள்ள அந்தக் கொடுந்தினத்தில் யாருமே இல்லையே என் தமிழ்க் குலமே,\nதம்பியின் கைகளைப் பிடித்தபடி தப்பிக்க ஓடியபோது விழுந்த குண்டில் கால்கள் இரண்டும் துண்டித்துக் கிடக்க தம்பியின் கைகளை விடாது பற்றிக் கொண்டிருந்த திருநம்பியின் வலியில் நமது வாழ்க்கையின் வலி முழுதும் கரைந்து போகுமே என் அருமை மூத்த குடியே,\nஅம்மா, அப்பா, அண்ணா, தம்பி, மாமா, மச்சான், அம்மம்மா, அப்பப்பா என்று அலறித் தவித்தபடி எந்தக் காரணமும் இல்லாமல் இறந்து போன எமது மக்களைக் காக்க மறந்து நாம் எப்படித்தான் வீழ்ந்து கிடந்தோம் எனதருமை மாணவர்களே,\nபுகை மண்டிய ஒரு காலைப் பொழுதில் அந்த வீடு அன்பின் அடையாளமாய் நின்றிருந்தது, நிரஞ்சன் என்கிற தனது சித்தப்பாவின் கால்களில் கிள்ளி விட்டு அம்மாவின் சேலைக்குள் சென்று ஒளிந்து கொண்டு மடை திறந்த வெள்ளமாய்ச் சிரிக்கும் தயா என்கிற அந்தக் குட்டிப் பையனை விரட்டி அவனது காதுகளைத் திருகிப் பின் அவனது இடுப்பைப் பிடித்து ஒரு முறை சுற்றியபடி அவன் கன்னத்தில் முத்தமிடும் சித்தப்பாவின் பிணத்தருகே தனியாகக் கிடந்த தயாவின் தலையை நீங்கள் என்றாவது ஒருநாள் பார்க்கத்தான் வேண்டும் தமிழர்களே, பட்டுப்போன அந்தத் தலையின் பக்கவாட்டில் இருந்த கன்னங்களில் முத்தங்களின் ஈரம் உலர்ந்து ஒட்டிப் போயிருக்கிறது, நமது இதயச் சுவர்கள் மட்டும் தான் தமிழர்களே ஈரத்தின் சுவடுகளே இல்லாமல் வறண்டு தகிக்கிறது.\nநீண்ட நாளைக்கு முன்னொரு மாலைப் பொழுதில் \"மாமாகிட்ட கதைக்க வேணுமாம்\" என்று சொல்லி அவளு��ைய பிஞ்சுக் கரங்களில் கொடுக்கப்படும் அலைபேசியில் இருந்து வழிந்தோடும் \"மாஆமா…………, நீங்க எங்க வீட்டுக்கு எப்ப வருவீங்க\" என்று கேட்ட அந்த முகம் தெரியாத வன்னிக் காட்டுக் குழந்தையின் மழலைக் குரல் என்னுடைய படுக்கையெங்கும் நிறைந்து கிடக்கிறது, உறக்கம் வரும் போதும் சரி, விழிப்பு வரும் போதும் சரி பின்னொரு நாளில் சிதைந்து சடலமாய்க் கண்ணில் விழுந்த அந்தப் பிஞ்சு உயிரின் பிம்பமாய் உலகம் காட்சி அளிக்கிறது. அந்தக் கொடிய நினைவுகள் அழிக்க இயலாத பெருஞ்சித்திரமாய் இந்த உயிரில் ஒட்டிக் கிடக்கிறது, வலிமையான, மன உறுதி கொண்ட மனிதனாக இருந்த எனது முந்தைய வாழ்க்கையை அந்தச் சித்திரம் மாற்றி மெல்லிய ஓசைகளை\nஇரவில் கேட்டாலே திடுக்கிட்டு எழச் செய்யும் ஒரு மனவலிமை அற்ற மனிதனாக என்னை மாற்றி இருக்கிறது.\nசில பக்கங்களை எழுதி முடித்து ஒரு படைப்பை நிறைவு செய்ய முயலும் போதெல்லாம் பங்கருக்குள் கிடந்து \"அப்பா, இங்க வந்துருங்க, அப்பா இங்க வந்துருங்க\" என்று கதறி அழுகிற அந்த என் தமிழ்க் குழந்தையின் குரல் காற்றில் ஒரு அனாதையின் குரலைப் போலப் பெருகி மனமெங்கும் நிரம்பி படைப்புகளையும், இலக்கியங்களையும் கேலி செய்கிறது. ஆனாலும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் தொடர்ந்து இயங்கிக் கொண்டேதான் இருக்கிறது, எந்தக் குற்ற உணர்வும், சமூகக் கடமையும் இல்லாது எங்கள் எழுத்தாளர்களின் பேனா முனைகள் இயங்கிக் கொண்டே இருக்கின்றன, நாற்பதாயிரத்துக்கும் அதிகமான எமது தமிழ்ச் சொந்தங்கள் அழிந்த இந்த நாளில் கூட எமது மக்கள் சொல்லத் தயங்கிய எத்தனையோ உண்மைகளை, எமது பெண்கள் விழுங்கித் தீர்த்த பாலியல் வன்முறைகளை இல்லை என்று நிறுவுவதற்கும், உலக இலக்கியவாதிகளின் வெள்ளை முடிகளைப் பிடுங்கவுமாய்\nஎங்கள் எழுத்தாளர்களின் பேனா முனைகள் இயங்கிக் கொண்டே தான் இருக்கின்றன, எங்கள் அழுகுரலைத் தேடித் பயணம் செய்ய நாங்கள் எப்போதும் சில வெள்ளை மனிதர்களைத் தான் தேட வேண்டியிருந்தது, நடிகர்கள் காலைக் கடன் கழிப்பது, நடிகைகள் முதலிரவை நேரடி ஒளிபரப்பு செய்வது மாதிரியான மிக முக்கியமான பணிகளில் எமது காட்சி ஊடகங்களை மூழ்கி இருக்க எமது மக்களின் சிதைந்த உறுப்புகளைக் கருப்பு வெள்ளையில் பிரதி எடுத்து வீதிகளில் கொடுக்க சில இளைஞர்களே இருந்தார்கள். இருக்கிறார்கள்.\nஇவை யாவும் பற்றித் துளியேனும் அக்கறையின்றி எமது மக்கள் இலங்கைத் தீவுக்குள் இன்னமும் அடிமைகளைப் போல, பிச்சைக் காரர்களைப் போல முகாம்களில் கிடத்தப்பட்டிருக்கிறார்கள், இந்தியாவில் இருந்து செல்லும் பறவைகளிடமும், ஜெனீவாவில் இருந்து வரும் ஓக் மரங்களிடமும் கூட அவர்கள் ஓடோடிச் சென்று தங்கள் காணாமல் போன குழந்தைகளைக் குறித்தோ, தங்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்தோ புகார் சொல்கிறார்கள், மனுக் கொடுக்கிறார்கள், தங்கள் தேசியக் கனவை மட்டுமல்ல, வாழும் உரிமையையும் கூடத் தாங்கள் இழந்து விட்டதாக அவர்கள் வெற்றுடலைத் தூக்கிக் கொண்டு அலையும் மனித அவலங்களாக மாறிப் போயிருக்கிறார்கள்.\nஇந்த நாளில் நமக்குத் தேவையாய் இருப்பது விடுதலை முழக்கங்களும், அரசியல் வணிகக் கோஷங்களும் அல்ல, இன்னும் பங்கர்களின் ஓசைகளிலேயே வாழும் எமது குழந்தைகளின் கைகளை மெல்லப் பற்றி அவர்களின் கண்களில் கொஞ்சம் நம்பிக்கையை விதைக்கும் அளப்பரிய பணி நமக்கு முன்னே இருக்கிறது, ஈழத்தின் பெயரில் அரசியல், ஈழத்தின் பெயரில் கனவுத் தூண்களோ, நினைவுத் தூண்களோ எழுப்ப நன்கொடை, துரும்பையும் அசைக்காத வரட்டுக் கூச்சலிடும் தமிழ் தேசியக் குஞ்சுகள், எஞ்சி இருக்கிற குழந்தைகளையாவது இந்த கல் தோன்றி, மண் தோன்றி, மயிர் தோன்றி என்று புராணம் பேசுகிற இயக்கங்கள் காக்கத் தலைப்படுமா என்று தெரியவில்லை.\nபோரின் கொடுங்கரங்களில் இருந்து தப்பிப் பிழைத்திருக்கும் எமது குழந்தைகளின் அச்சம் போக்கி, அவர்களின் கல்வி மற்றும் சமூகத் தேவைகளை நிறைவு செய்யும் ஒரு வலிமையான அமைப்பைக் கட்டமைப்பதும், அந்த அமைப்பின் மூலமாகத் திரட்டப்படும் பொருளை அரசுகளின் முட்டுக் கொடுத்தலோடு அவர்களிடம் கொண்டு சேர்க்கிற பணியை ஈழத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யும் எந்தத் தமிழக அரசியல் கட்சியும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை. ஈழ மக்களின் வலியும், வாழ்க்கையும் இங்கிருக்கிற பெரும்பாலான அரசியல், இலக்கிய வணிகர்களின் புகழ் மற்றும் பொருள் வாழ்க்கை அடையாளப்படுத்தலை நோக்கியே இயங்குகிறது. இந்த அடையாளங்களைத் தாண்டி சமூகப் பொருளாதார வழியாக அவர்களுக்கு உதவும் அரசியல் வழிமுறைகள் குறித்து மிகத் தீவிரமாக நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.\nஇந்த நாள் வாழ்க்கை என்பதற்கான முழுமையான பொருளை எனக்கு உணர்த்திய நாள், வாழ்க்கை மிக அழகானதென்றும், அற்புதமானதென்றும் முதலீட்டிய ஊடகங்கள் கூவிக் கூவி எளிய மனிதர்களையும், அவர்களின் உழைப்பையும் தங்களின் சந்தை வணிகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்த அழுகி நாற்றமெடுக்கும் சமூகத்தில் இந்த நாளே உண்மையான உலகின் மனசாட்சியை எனக்குக் காட்டியது, இந்த நாளில் உலகம் அதன் வேறு திசைகளில் வழக்கம் போலவே இயங்கிக் கொண்டிருந்தது, ஒரே நாளில் நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மனித உயிர்களைக் காவு கொண்டு மிகப் பெரிய குழிகளில் போட்டு மூடி விட்டு அந்த நிலங்களில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதாகச் சொல்லும் அரசுகள், அவற்றின் பின்னே ஒளிந்திருக்கும் அதிகாரக் கனவுகள் என்று உண்மைகளை உரக்கச் சொல்லிய இந்த நாளில் தான் தமிழர்களின் உண்மையான அரசியல் தோற்றம் பெறுகிறது.\nஇந்த நாளும் ஒரு IPL போட்டியோடு பல தமிழர்களுக்கு முடிந்து போகலாம், ஆனால் என்னுடைய பாதையெங்கும் பங்கருக்குள் இருந்து ஓலமிட்ட அந்தப் பெயர் தெரியாத குழந்தையின் கூக்குரல் விதைக்கப்படிருக்கிறது, அகிலனின் மிதிவண்டிகள், சுகந்தியின் அப்பாவுடனான உறக்கம், மஞ்சுவின் பிஞ்சு விரல்கள், திருநம்பியின்\nதுண்டிக்கப்பட்ட கால்கள் , தயாவின் கள்ளமற்ற புன்னகை என்று எமது மக்களின் புதைந்து போன கனவுகள் எனது படுக்கை எங்கும் நிரம்பிக் கிடக்கிறது, உடல் என்கிற கூட்டுக்குள் அடைந்து கிடக்கிற உயிர் வாழ்க்கை என்கிற எனது இயக்கம் அந்த மக்களின் அழுகுரலை ஆற்றுப்படுத்தவே முடியாத குற்ற உணர்வோடு கூடவே ஒருநாள் நின்று போகலாம், ஆனாலும் எனது\nகல்லறைகளின் வழியாகப் பயணிக்கும் காற்று ஒருநாள் நீதி கிடைத்த செய்தியை என் காதுகளில் உரக்கச் சொல்லும். அப்போது பங்கருக்குள் இருந்து ஓலமிட்ட அந்தக் குழந்தையின் அழுகுரல் என் செவிப்பறைச் சுவர்களில் இருந்து நிரந்தரமாய் நின்றிருக்கும். வெறுப்பின் அரசியலும், அழுகுரலும் இல்லாத ஒரு புதிய புவிப்பந்தின் மரக்கிளைகளின் கீழே எங்கள் மழலைகள் மகிழ்ந்திருக்க அதன் உச்சிக் கிளைகளில் ஒரு பறவை கூடு கட்டத் துவங்கும்………………அப்போது போர் நிரந்தரமாய் முடிவுக்கு வந்திருக்கும்………….\n« முதலீட்டிய அரசியலில் அறமும், அறிவும்.\nஆத்தா நான் பாசாயிட்டேன்…. »\n3 ஆணடுக்��் கடந்த பின்பும் வாசிக்கிற போதே கனக்கிறது மனசு. கொடுந்துயர்களின் சில துளிகளிலேயே இதயம் சிலவையாகிப் போகிறது. எப்படி தாங்குவர் என்னினம் ஒவ்வொரு மனச்சாட்சிகளையும் கேள்வி கேட்கிற தங்களின் எழுத்துக்களுக்கு ஈழவிடுதலை என்ற ஒன்றே நியாயமான பதிலாக இருக்க முடியும்.\nஉங்களின் இந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்க்கவும்–>http://blogintamil.blogspot.in/2012/06/blog-post_28.html நன்றி\nBy: திண்டுக்கல் தனபாலன் on ஜூன் 29, 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nமனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 10\n\"தி வாக்\" (The Walk)\" – மானுடக் கனவுகளின் மகத்தான பயணம்.\n“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………\nஉங்கள் ஆண்ட்ராய்டில் இந்த வலைப்பூவைத் தரவிறக்கம் செய்ய…..\nஐயா, சாமி, அதிகாரப் பகிர்வு………\nவி.விஜயரட்ணம் on விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா\nஅனாமதேய on ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nIsmail on உடல் நீத்த குரல்…..\nArulprakash on தமிழர்கள் இந்துக்கள் அல்ல……\nautofinanzierung ohne schlussrate on வாசிப்பின் முழுமையும், எழுத்தாளர்களின் கடமையும்.\nஇதுவரையில் எழுதியவை….. மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2015 (4) செப்ரெம்பர் 2015 (8) ஓகஸ்ட் 2015 (6) ஜூலை 2015 (9) ஜூன் 2015 (2) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (7) ஜூலை 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (2) மே 2013 (6) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (2) ஒக்ரோபர் 2012 (1) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (4) செப்ரெம்பர் 2011 (3) ஓகஸ்ட் 2011 (2) ஜூலை 2011 (3) ஜூன் 2011 (4) மே 2011 (2) ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (8) ஜனவரி 2011 (3) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (10) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (4) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (8) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (6) மே 2009 (2) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (3) பிப்ரவரி 2009 (2) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (6) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (5) செப்ரெம்பர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (9) ஜூலை 2008 (4) ஜூன் 2008 (5)\nவிமான நிலையத்தின் மீது த���்கொலை குண்டு தாக்குதல் மயிரிழையில் உயிர் தப்பிய ஆப்கான் ஜனாதிபதி\nகாபுல் விமான நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக. […]\nபுதிய பதிப்புகள் ஜூலை 19, 2018\nதேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியு […]\nவினவு – வினை செய்\nநிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு என்ன கற்றுக் கொண்டோம் \nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசுவாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி வெண்முரசு நூல் 2 மழைப்பாடல் பகுதி 12: விதைநிலம் மற்றும் பகுதி 13 : தன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2016/09/2016.html", "date_download": "2018-07-22T22:26:41Z", "digest": "sha1:IV3H5NFW2HJQAAPECI52RD2TLGVFQFG6", "length": 8659, "nlines": 275, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: இல்லம், இனிய இல்லம்! 2016", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nதெருவுக்கே நிழல் கொடுக்கும் வேப்பமரம்\nஓ ஹோ ..அதான் ஒருவாரமாக காணோமா \nஒரு வாரமெல்லாம் எங்கேயும் போகலை :) இங்கே தான் இருந்தேன்\n என்ன திடீரென சென்னை இல்லப் புகைப்படங்கள்\nஹிஹிஹி, சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா, வேப்ப���ரத்தைப் பார்த்ததும் படம் எடுக்கணும்னு ஒரு ஆவல்\nஸுகமான வேப்பங்காற்றோடு கூடிய வீடு. அழகாக இருக்கு. எங்கே அம்மபத்தூரா முன்பு எப்போதோ எழுதியதாக ஞாபகம். இனிய இல்லம்தான். அன்புடன்\nஆமாம், அம்மா, அம்பத்தூர் வீடு தான். முன்னரும் படங்கள் போட்டிருக்கேன்\nஅம்பத்தூர் வீடு அழகாய் இருக்கிறது.\nதெருவிற்கும், வீட்டுக்கும் நிழலும் காற்றும் அளிக்கும் .\nநம் வீடு வீடுதான் நமதல்லவா\nஅந்த வேப்பமரத்தை வைத்தவர்தம் குலம் வாழ்க\n இனிய இல்லம்தான்..புகைப்படங்கள் அழகு...நிழல்தரும் மரம் அழகு\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nநவராத்திரிப் பதிவுகள், கொஞ்சம் மீள், கொஞ்சம் கொசுவ...\nமாதர் தம்மை இழிவு செய்து \"மாதரையே\" கொளுத்திடுவோம்\nஆவணி அவிட்டம் அல்லது உபாகர்மா என்றால் என்ன\nகாதல், காதல், காதல், காதல் போயின் சாதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/07/blog-post_24.html", "date_download": "2018-07-22T22:18:45Z", "digest": "sha1:UX57ZEOQOWYYESC4A2RPYSHRGGRR7G47", "length": 5205, "nlines": 88, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: ஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்", "raw_content": "\nஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்\nசமீபத்தில் எனக்கு ஒரு மின் அஞ்சல் வந்தது. சில மாதங்களாக இரு தரப்பினருக்கு இடையே நடக்கும் கருத்து மோதலின் தொடர்ச்சியே இந்த மின் அஞ்சல். அந்த மின் அஞ்சலில் எதிர் தரப்பினரைக் குறிப்பிட 'மொட்டையன்' என்ற சொல்லை ஒருவர் பயன்படுத்தி உள்ளார். முஸ்லிம்கள் கத்னா செய்யப்பட்டதைக் குறிப்பிட ஆர். எஸ். எஸ் காரர்களும், தமிழ் நாட்டில் இந்து முன்னணியினரும் பயன்படுத்தும் சொல் அது. எனவே, அந்த சொல்லை தவிர்த்து கொள்ளுமாறு அந்த மின் அஞ்சலை எழுதியவரிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அத்துடன், சமூக ஒற்றுமையைக் கருதி இந்த கருத்து மோதலை உடனடியாக நிறுத்துமாறு இரு தரப்பினரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nமின்னஞ்சல் மல்யுத்தக்காரர்கள் வலைப்பதிவுகளுக்கெல்லாம் வரவா போகிறார்கள் என்றில்லாமல் உங்கள் கருத்தை வைத்துள்ளீர்கள். தலைப்பை பார்த்தால் 'மொட்டைக்கு'த்தான் அதிக கண்டிப்பு போல் தெரிகிறது.\nமொட்டைக்கும் ஒற்றுமைக்கும் முடிச்சுப்போடுவதால் பலன் கிடைத்துவிடுமா பிரச்சினையின் மூல காரணம் என்னவென்று தெரிந்து நீக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து.\nமற்றபடி எந்த சண்டை, எந்த மின்னஞ்சல் என்று புரிந்துக்கொள்ள முடியவில்லை.\nஆர். எஸ். எஸ் காரர்கள் பயன்படுத்தும் சொல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:04:10Z", "digest": "sha1:XY67C2C3HRU35X32ZO2JXAYGFNJNAXWD", "length": 5205, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "வேதங்கள் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபாம்புக்கு பால் வார்ப்பதை விட ஆபத்தானது பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பது\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nஅறிவின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, உங்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவை வேதங்கள்\nநம் வேதங்கள் மற்றும் உபநிடந்தங்களின் ஈடு இனையற்ற மான்பினை பல அறிஞர்களும், மேதைகளும் வியந்து போய் பாராட்டுவது அனைவருக்கும் தெரியும். உங்கள் அறிவின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு, உங்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவை நம் ......[Read More…]\nதிமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை விட நல ...\nஸ்டாலின் அவர்கள் நேற்றைய தினம் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக, பாஜகவை ஆதரித்ததற்கு விஷத்தைக் கக்கி ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ஏதோ காங்கிரஸ், திமுக கூட்டணி தினம் தினம் ஓரு திட்டத்தைக் கொண்டு வந்தது போல பேசியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் ...\nசபரி மலையில் பெண்களை அனுமதிப்பதில்லை � ...\nஅவசர நிலை அடாவடியும் குடும்ப ஆட்சி ஆசை� ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nஇம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்\nஇம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2017/03/blog-post_27.html", "date_download": "2018-07-22T22:20:49Z", "digest": "sha1:7NMJWZ5D57KE23MUXBARFRO3IGOOQOGX", "length": 30051, "nlines": 133, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு", "raw_content": "\nமுதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு\nஆண்டுகள் பல ஆனாலும் சில நினைவுகள் மறப்பதில்லை. ஆயிரமாயிரம் மனிதர்களைப் பார்த்தாலும் , அவரைப் போல உண்டா என நம்மை நாமே கேட்டுக்கொள்ளும் மனிதர்கள் சிலர்தான் வாழ்க்கையில் அமைகின்றார்கள். அப்படி ஒரு நிகழ்வாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் எங்கள் முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய புத்தக வெளியீடு நேற்று(26.03.2017) மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்றது.\nபசுமை நிறைந்த நினைவுகளாய், வாழ்வின் உயரத்தில் இருக்கும் பலர், இந்த உயர்வுக்கு காரணம் இந்தப்புத்தகத்தில் வாழ்க்கை வரலாறாக இருக்கும் இவர்தான் என அவரைப்பற்றி நினைவு கூர்ந்தது நிகழ்ந்தது.நிகழ்வின் தொடக்கத்தில் திரு தேவதாஸ் காந்தி அவர்களும் , அகில இந்திய வானொலி மதுரை மீனாட்சி அவர்களும் சர்வசமயப்பாடல்களைப் பாடினர்.\nவரவேற்புரையாற்றிய பேரா.டாக்டர் சு. ஆண்டியப்பன் தனது வாழ்க்கை நினைவுகளோடு ஆரம்பித்து , தான் வாழ்வில் இந்த நிலைக்கு வந்ததற்குக் காரணம் முதல்வர் கனகசபாபதி அவர்கள்தான் ,அவரின் வழிகாட்டுதல்தான் என்பதனைக் குறிப்பிட்டு வந்திருக்கும் சிறப்பு அழைப்பாளர்களின் சிறப்புக்களை தனித்தனியாகக் குறிப்பிட்டு அனைவரையும் வரவேற்றார்.\nநூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் 'தனித்துவ மிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி ' என்னும் இந்த நூலினை எழுதியுள்ளார். அறிமுக உரையாற்றிய முன்னாள் முதல்வர், டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் ,தானுமொரு முன்னாள் முதல்வர் என்றாலும் , திருச்செந்தூரி கல்லூரி மாணவர்கள் முதல்வர் என்று சொன்னால் அது திரு.இரா.கனகசபாபதி அவர்களைத்தான் குறிக்கும் என்றார். நான் 150 நூல்கள் எழுதியிருக்கிறேன் ஆனால் எனக்கு மிகப்பெரிய நிறைவைத்தருவது 151-வது நூலான இந்த நூல்தான் என்றார். டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களைப்பற்றிய பல்வேறு நினைவுகளை மிக விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.\n'மிக நீண்டகாலமாக திரு.கனகசபாபதி அவர்களோடு உடனிருந்தவர். உடன் வேலை பார்த்தவர். அவரின் ஒவ்வொரு செயலையும் அருகே இருந்து பார்த்தவர். எனவே இந்த நூலினை வேறு யார் எழுதியிருந்தாலும் இவ்வளவு சிறப்பாக இருந்திருக்காது. மா.பா. குருசாமி அவர்கள் மிகச்சிறந்த எழுத்தாளர் ' எனக்குறிப்பிட்டு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை ஏற்ற தமிழ் நாடு சர்வோதய மண்டல் தலைவர் திரு.க.மு. நடராசன் அவர்கள் உரையாற்றினார்.நூலினை வெளியிட்ட சேவாப்பூர் இன்ப சேவா சங்கத்தின் தலைவர் ,திரு.மா.பாதமுத்து அவர்கள் தனக்கு திரு கனகசபாபதி அவர்களோடும் திரு. மா.பா.குருசாமி அவர்களோடும் இருக்கும் தொடர்பையும் எதார்த்தமாகவும் , எளிமையாகவும் அரங்கில் பகிர்ந்துகொண்டார்,\nபுத்தகத்தைப் பெற்றுக்கொண்ட சிவகாசி தொழிலதிபர் திரு தனசேகரன் அவர்கள் , விருது நகரில் டாக்டர் கனகசபாபதி அவர்களிடம் பி.யூ.சி. படித்தது, பின்பு உடன் வேலை பார்த்தது ,தன்னுடைய உயர்வுக்கு எப்படி எல்லாம் திரு.கனகசபாபதி அவர்கள் உதவியாக இருந்தார் என்பதை மிக நெகிழ்வாக குறிப்பிட்டார். தன்னுடைய மகனுக்கு கனக என சாரின் பெயரை இணைத்து வைத்திருப்பதைக் குறிப்பிட்டார்.\nமதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டிஸ் நிறுவனத்தின் செயலாளராக இருந்த , மதுரையின் தொழிலதிபர் திரு.டி.கல்யாணசுந்தரம் தான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த கதையையும் பின்னர் தனக்கு முன்னோடியாக பேராசிரியர் பதவியை வேண்டாம் என உதறித்தள்ளி தொழிலதிபரான திரு தனசேகரன் அவர்களின் ஆலோசனையின் படியே தான் தனியாகத் தொழில் தொடங்கியதையும் திரு கனகசபாபதி சாரிடம் எப்போதும் ஒரு மரியாதை கலந்த பயம் இருந்ததையும், தனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய தன்னம்பிக்கையை, சுய நம்பிக்கையை ஏற்படுத்தியவர் திரு.கனகசபாபதி அவர்கள் என்பதையும் குறிப்பிட்டுச்சொன்னார்.\nமதுரை அமுதம் மெட்ரிகுலேசன் பள்ளியின் தாளாளர் திரு ஜெயவீரபாண்டியன் அவர்கள் ஐ.ஏ.எஸ் -ஆக இருக்கும் தனது சகோதரரின் உயர்வுக்கும், அமுதம் பள்ளியின் உயர்வுக்கும் திரு.கனகசபாபதி அவர்கள் எப்படி எல்லாம் வழிகாட்டினார்கள் என்பதனை ஒரு அறிக்கையாகவே வாசித்து அளித்தார்கள். 2003 மார்ச் 8 எப்படி ஒரு கொடுமையான தினமாக அமைந்தது என்பதனை மிக்க துயரத்தோடு பகிர்ந்துகொண்டார்\nதொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் வெங்கட்ராமன் அவர்கள், தனது டாக்டரேட் படிப்புக்கும், தனக்கு பல்கலைக்கழகத்தில் வேலை கிடைப்பதற்கும் திரு.கனகசபாபதி அவர்களின் வழிகாட்டுதலே காரணம் என்பதையும்,திருகனகசபாபதி அவர்கள் மைனஸை பிளசாக மாற்றும் வல்லமை கொண்டவர் என்பதையும் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு அவையில் எடுத்துவைத்தார்.\nதொடர்ந்து உரையாற்றிய திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் ஆங்கிலத்துறைப் பேராசிரியர் கி.ஆழ்வார் அவர்கள், 1967-ல் முதன்முதலாக விருதுநகரில் முதல்வர் அவர்களைச்சந்தித்ததையும்,அவர் ஒரு இன்ஸ்டியூசன் பில்டராக இருந்தார் என்பதையும் ஆன்மிகவாதியாக இருந்த திரு.கனகசபாபதி அவர்கள் பக்கத்தில் வைத்திருந்தது டாக்டர் அப்துல்ரசாக் அவர்களையும் நாத்திகனான என்னையும்தான் எனக்குறிப்பிட்டார். மாணவர்களுக்கு சமூக நீதி அடிப்படையிலும் மனித நேய அடிப்படையிலும் உதவ வேண்டும் என்பதே அவரின் நோக்கம். அவரின் நோக்கத்திற்கு முழுமையாக ஆதித்தனார் கல்லூரியின் நிர்வாகமும் உதவி செய்தது என்பதனையும் குறிப்பிட்டார். தந்தை பெரியார் அவர்கள் மறையும்போது ,உங்களை இன்னும் இந்த இழிவு நிலையில் விட்டுவிட்டுப் போகின்றேனே என்பதே அவரின் கவலையாக இருந்தது. அதனைப்போல டாக்டர் கனகசபாபதி அவர்களின் நோக்கம் முழுவதும் மாணவர்களின் உயர்வு என்பதுமட்டுமே இருந்தது. டாக்டர் கனகசபாபதி அவர்கள் எழுதிய ஆங்கில நூலான 'How to develop a college in backward Area' என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் குறிப்பிட்டுப்பேசினார்.\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் தமிழ்த்துறைப்பேராசிரியர், ஸ்பார்க் நிறுவனத்தின் தமிழ் விரிவுரையாளராக இருந்த பேரா.ம.இராமச்சந்திரன் அவர்கள் தனக்கு உறவினர் டாக்டர் கனகசபாபதி என்பதையும், குலையன் கரிசல் ஊரைப்பற்றியும் ,அவரின் தனித்தன்மைபற்றியும் குறிப்பிட்டார்.திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் வளர்ச்சியையும் ,திரு.கனகசபாபதி அவர்களின் வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்கமுடியாது என்றார்.\nபாண்டிச்சேரி சிவில்சர்வீஸ் திரு.சுந்தரேசன் ஐ.ஏ.எஸ். அவர்கள் , தான் பதவியில் இருக்கும்போது யாராவது திட்டினார்கள் என்றால் அது அந்தப்பதவியைத்தான், தன்னை அல்ல என்பதனை எனக்கு உணர்த்தியவர் திரு. கனகசபாபதி என்பதனைக் குறிப்பிட்டார்.\nதொடர்ந்து ஹைதராபாத்திலிருந்து இந்த நூல் வெளியீட்டிற்க்காக வந்திருந்த திரு ஆறுமுகப்பாண்டியன் அவர்கள்,தான் SBI-ல் cGM ஆக இருப்பதையும் ,தான் படிக்க வந்த காலத்தில் எவ்வளவு வறுமையான சூழலில் வந்தேன் என்பதையும் , முதல்வர் மூலமாக கிடைத்த உதவிகளையும் டெலிபோனில் வேலை கிடைத்தது என்று சொன்னபோது , நீ பெரிய பதவிக்கு போவேன் என்று நினைத்தால் கிளார்க் வேலைக்குப்போகிறேன் என்று சொல்கிறாயா என்று சொன்னதையும் , அவரின் உந்துதலாலேயே போட்டித்தேர்வுகள் எழுதி, வெற்றி பெற்று மிகப்பெரிய பொறுப்பில்தான் இருப்பதையும், கல்லூரியில் நான் எந்தப்பணமும் கட்டவில்லை என்பது மட்டுமல்ல கல்லூரியிலிருந்து முடிந்து செல்லும்போது 50 ரூயாய் மீதத்தோடு போனேன் என நினைவுகூர்ந்து சொன்னவிதம், இன்றுவரை தான் நேர்மையாக, மரியாதையாக இருப்பதற்குக் காரணம் டாக்டர் கனகசபாபதி அவர்களே எனச்சொன்னபோது அரங்கமே வியந்து பார்த்தது.\nதொடர்ந்து அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர், டாக்டர் கனகசபாபதி அவர்களின் உறவினர், டாக்டர் கனகசபாபதி அவர்கள் மதுரையில் இருந்தபொழுது அவரின் உடல் நிலையைக் கவனித்துக்கொண்ட மருத்துவர் திரு.டாக்டர் பி.ஜெகதீசபாண்டியன் அவர்கள் , திரு.கனகசபாபதி அவர்களுக்கு நான் மாமா முறை. ஆனால் வயதில் அவரைவிட இளையவன். தனது கிராமமான குலையங்கரிசலுக்கே உரித்தான உருவத்தோற்றம் டாக்டர் கனகசபாபதிக்கும் தனக்கும் இருப்பதை ஒப்பிட்டுக்கூறினார். குட்டி மாமா எனத்தன்னை அழைப்பார் என்பதையும் தான் மருத்துவராக வழிகாட்டியதையும், அவரின் உடல் நிலை எப்படி திடிரென மோசமானது என்பதைப் பற்றியும் குறிப்பிட்டு, திரு.கனகசபாபதி அவர்கள் மருத்துவமனையில் இருந்தபொழுது பழைய மாணவர்கள் அடிக்கடி வந்ததையும் கவனித்ததையும் குறிப்பாக இன்றைக்கு சென்னை வருமானவரித்துறை ஆணையாளராக இருக்கும் திரு.மகாலிங்கம் IRS அவர்கள் தினந்தோறும் வந்ததையும் குறிப்பிட்டு இப்படி ஒரு பிணைப்பை ஆசிரியரிடம் மாணவர்கள் கொண்டிருந்ததைக் கண்டதாகவும் குறிப்பிட்டார்.\nமதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இரண்டு திருக்குறளைக்குறிப்பிட்டு, அது எப்படி தனது வாழ்க்கையில் திரு.கனகசபாபதி அவர்கள் மூலமாக விளக்கவுரை கிடைத்தது என்பதைக் குறிப்பிட்டார்.\nதியாகராசர் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் ஆர். raaகோவிந்தசாமி அவர்கள் திரு.கனகசபாபதி அவர்கள் பயின்ற கல்லூரியில் தானும் திரு வேத சிரோன்மணியிடம் கல்வி கற்றதையும் , அவரைப் பற்றித் திரு.மா.பா.குருசாமி அவர்கள் இந்தப்புத்தகத்தில் அவரைப் ப���்றிக்குறிப்பிட்டிருப்பதைக் குறிப்பிட்டு திரு கனகசபாபதி அவர்கள் Physically fit, Mentally Alert, Morally correct எனக்குறிப்பிட்டு உரையாற்றினார். பால்வண்ணம் அவர்கள் திரு.கனகசபாபதி அவர்களைப் பற்றி ஒரு பாடல் பாடினார். முடிவில் பழைய மாணவர் முனைவர் வா,நேரு , டாக்டர் கனகசபாபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியுள்ள புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்து வெளியிடுவோம், அதற்கு ஆங்கிலப்பேராசிரியர் சாமுவேல் லாரன்ஸ் போன்றவர்களின் உதவியை நாடுவோம் என்றும் கூறி அனைவருக்கும் நன்றி கூறி முடிக்க புத்தக் வெளியீட்டு விழா முடிவுற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை காந்திய இலக்கியச்சங்க செயலாளர் பா.அன்புசிவன்,நந்தா, கல்வி அலுவலர் நடராசன், நூலகர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.\nநிகழ்வில் பேரா.சாமுவேல் லாரன்ஸ்( அமெரிக்கன் கல்லூரி), பேரா. இ.கி.இராமசாமி (யாதவர் கல்லூரி), பேராசிரியர் சீனிவாசன் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்),பேரா.கதிரேசன், பேரா.சந்திரசேகரன், பேரா.கணேசன், பேரா.மச்சக்காளை, பேரா.ஜெயப்பிரகாசம்,பேரா.டாக்டர் கமல்ராசு,மதுரை ஸ்பார்க் கா.பா.மாரிக்குமார், அவரிடம் பயிலும் மாணவ,மாணவிகள், டாக்டர் கனகசபாபதியின் மாணவர்கள் பேரா.டாக்டர்.இரா.சீனிவாசன்,தே.கல்லுப்பட்டி பாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வன், வேலுச்சாமி, பதஞ்சலி சில்க்ஸ் உரிமையாளர் செல்வம், திரு. லட்சுமணன்,கண்ணன், பாலதண்டாயுதம்,பி.எஸ்.என்.எல். ராஜ்குமார்,மதுரை காமராசர் பல்கலைக்கழக கல்லூரியைச்சார்ந்த டாக்டர் வனம், அவருடைய மாணவர்கள் கலந்துகொண்டனர். திருமதி ஆண்டியப்பன்,திருமதி கல்யாணசுந்தரம்,திருமதி தனசேகரன்,திருமதி நேரு,திருமதி பேரா.ஆழ்வார் மற்றும் நேருவின் பிள்ளைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி கலந்துகொண்டனர். நூல் வெளியீட்டு விழா அன்றே 800-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன. குடும்பம், குடும்பமாக பேரா.கனகசபாபதி அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டீல் கல்ந்துகொண்டதும்,பல உயர் பதவிகளில் இருக்கும் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் மாணவர்கள் உயர் அதிகாரிகள் என்றாலும் மிகச்சாதாரணமானவர்களைப் போலக் கலந்துகொண்டதும் திரு.கனகசபாபதி அவர்களுக்கு நன்றியுணர்வு காட்டியதும் புதியவர்களுக்கு வியப்பளித்தது,.\nமுதல்வர் கனகசபாபதி அவர��கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் . மற்ற விபரங்கள் இப்போது தான் தெரிந்து கொண்டே ன் . நல்ல தொகுப்பு\n\"தக்கார் தகவிலார் என்பதவரவர் எச்சத்தால் காணப்படும்\" எனும் இலக்கணத்திற்கு இலக்கியமாய் வாழ்ந்துள்ள அய்யா கனகசபாபதி அவர்களை வணங்கி மகிழ்கிறேன்.\nநன்றி, வருகைக்கும் கருத்திற்கும். டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் எழுதியுள்ள 'தனித்துவமிக்க காந்திய முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி ' என்னும் நூல் மிக அற்புதமாக அவரின் பன்முகத்தன்மையை சுட்டிக்காட்டுகிறது. விரைவில் அந்த நூலைப் பற்றி எழுதுகிறேன். அவரின் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரைப்பற்றி சொல்வதற்கு செய்தி இருக்கிறது......\nமுதல்வர் டாக்டர் இரா. கனகசபாபதி அவர்களைப் பற்றிய ப...\nபகுத்தறிவே சிறந்த வழி காட்டி.......மறவாதீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/03/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-566737.html", "date_download": "2018-07-22T22:36:22Z", "digest": "sha1:V2VKZO6CES6ZSF6VDHKNEXMSMSNUWYFS", "length": 7946, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மோடிக்கு தோல்வி பயம்: ஜி.கே. வாசன்- Dinamani", "raw_content": "\nமோடிக்கு தோல்வி பயம்: ஜி.கே. வாசன்\nதேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தால் சோனியா காந்தி மீது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அவதூறு பரப்பி வருவதாக மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.\nசத்தியமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாள் விழா மற்றும் காமராஜர் நினைவு தின விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசியது:\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டில் மருத்துவ சிகிச்சை பெற்றதற்காக ரூ. 1,800 கோடி அரசு பணம் செலவிடப்பட்டதாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியிருப்பது உண்மைக்கு மாறானது. கண்டனத்துக்குரியது. வரும் டிசம்பரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு குஜராத்தில் மாற்று அரசு அமையப்போவது உறுதி. எனவே, தோல்வி பயத்தால் மோடி புலம்ப ஆரம்பித்திருக்கிறார்.\nசில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம் போட்டு வருகிறது. பருவ மழை பொய்த்ததால் காவிரி டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று தமிழகத்துக்கு உரிய நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவது மாநில அரசின் ஜனநாயகக் கடமையாகும்.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 27 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 4 கோடி பேர் பயனடைவார்கள் என்றார் ஜி.கே. வாசன்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-07-22T22:31:36Z", "digest": "sha1:MPZB2OFMSVGZHNVWCXNWBOU5Y525B65D", "length": 3720, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கழு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கழு யின் அர்த்தம்\n‘கொலைகாரனைக் கழுவில் ஏற்றுமாறு அரசன் உத்தரவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-22T22:12:08Z", "digest": "sha1:U247VOELUXPCWXPICM6ON3TW4MMJE54J", "length": 4956, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு பேச்சு:ஆப்பிரிக்க நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇது வார்ப்புரு:ஆப்பிரிக்க நாடுகள் பற்றிய பக்கத்தின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலுக்கான பக்கமாகும்.\n• உங்கள் கருத்துகளை அலைக் குறியீட்டால் கையொப்பமிடுங்கள் (~~~~).\n• புதிய பத்திகளை பழையவற்றிற்கு கீழாகப் பதியவும். புதிய கருத்துக்கள்.\n• தனி நபர் தாக்குதல்களைத் தவிர்க்கவும்\n• புதியவர்களுடன் நயம்படப் பழகுக\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2009, 10:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2007/05/4.html", "date_download": "2018-07-22T21:44:06Z", "digest": "sha1:BSAPWCWTUGV64XE7JEVHC6TQPJ52CNRB", "length": 20013, "nlines": 58, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: ஏசுவின் வரலாற்று அடிப்படையும் அப்பாலும் : 4", "raw_content": "\nபண்பால் உயர்ந்து நிற்கும் மா.சிவகுமார்\nஇமயமலையும் உலகம் வெப்பமடைதலும் : இஸ்ரோ ஆய்வுகள்\nமுட்டப்பதி மாயங்கள்:மண்டைக்காட்டு கலவரமும் தொடர்ச்...\nபாரத சமுதாயம் : ஒட்டுண்ணிகளா\nசில அமர சித்திர கதைகள்-1\nஏசுவின் வரலாற்று அடிப்படையும் அப்பாலும் : 4\nமுன்னர் ஏசுவின் பிறப்பு கதையில் பின்னாலிருக்கும் தொன்ம புனைவின் தன்மைகளையும் காரணிகளையும் பார்த்தோம்ன். அடுத்ததாக கிறிஸ்தவ விவிலியத்தில் நாம் முக்கியமாக காணும் ஒரு நிகழ்ச்சி யோவான் எனும் யூத ஞானி ஏசுவுக்கு சடங்கு முழுக்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆகும். கிறிஸ்தவ விவிலியத்தின் புராண தன்மை பூரணமாக எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படும் தருணமாக இதனை நாம் கருதலாம். ஆனால் பொதுவாக யோவான் ஒரு வரலாற்று பாத்திரமாக கருதப்படுகிறார். இதிலும் மாறுபடும் வரலாற்றாசிரியர்கள் இல்லாமலில்லை. என்ற போதிலும் இந்த யோவான் குறித்து பொதுவாக கிறிஸ்தவ விவிலியத்துக்கு வெளியில் நாம் அறியும் வரலாறு கிறிஸ்தவ விவிலியம் கூறும் வரலாற்றிலிருந்து மாறுபட்டு உள்ளது என்பதும் முக்கியமான விசயமா��ும். முதலில் இந்த ஸ்நானன் யோவான் குறித்து நான்கு ஏசு கதைகளும் கூறுவதைக் காணலாம்.\nகிறிஸ்தவ சிறுவர் இலக்கியத்தில் யோவான் ஸ்நானன்\nகத்தோலிக்க காலண்டர் ஓவியத்தில் யோவான் ஸ்நானன்\nமத்தேயு 3 ஆம் அதிகாரம் முழுக்க (17 வசனங்கள்) யோவான் ஸ்நானன் குறித்ததே ஆகும். மார்க்கு எழுதிய ஏசுகதையில் ஒன்றாம் அத்தியாயத்தில் இரண்டாம் வசனம் தொடங்கி\nபன்னிரெண்டாம் வசனம் வரை யோவான் அளிக்கும் ஞான ஸ்நானம் குறித்ததாகும். லூக்கா ஒன்றாம் அதிகாரத்தில் யோவானின் பிறப்பு குறித்து பேசப்படுகிறது. பின்னர் மூன்றாம்\nஅத்தியாயத்தில் 2 இலிருந்து 22 ஆம் வசனம் வரைக்குமாக யோவான் ஏசுவுக்கு ஞான ஸ்நானம் அளித்தது குறித்து கூறுகிறது. பின்னர் யோவான் எழுதிய ஏசு கதையில் ஒன்றாம்\nஅத்தியாயத்தின் பல வசனங்களில் நாம் யோவான் ஏசுவுக்கு ஞானஸ்நானம் கொடுத்த நிகழ்ச்சி கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். இதில் நாம் மத்தேயு மற்றும் லூக்கா எழுதிய\nவிவரணங்களில் காண்பது என்னவென்றால் யோவான் தன்னிடம் ஞானஸ்நானம் பெற வரும் யூதர்களை வசையாடுகிறான். ஆனால் மார்க்கில் இது இல்லை. யோவானிலோ ஏசுவை\nதேவ ஆட்டுக்குட்டி என யோவான் கூறுகிறான் இது மற்ற ஏசு கதைகளில் இல்லை. ஆனால் இந்த நான்கு கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் யோவான் நதியில்\nஞானஸ்நானம் அளிக்கிறான். அதை ஏசு வாங்கும் போது பரிசுத்த ஆவி புறா/பறவை வடிவில் இறங்கிட வானிலிருந்து நீர் என்னுடைய தேவகுமாரன் என ஒரு பிரகடனம்\nஇயேசு ஞானஸ்நானம் பெற்று ஜலத்திலிருந்து கரையேறினவுடனே இதோ வானம் அவருக்கு என்று திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல் இறங்கி தம்மேல் வருகிறதைக் கண்டார். அன்றியும் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன் இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. (மத்தேயு 3:16-17)\nஅவர் ஜலத்திலிருந்து கரையேறின உடனே வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். அன்றியும் நீர் என்னுடைய நேச குமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மாற்கு 1:10-11)\nஜனங்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்ற போது இயேசுவும் ஞான ஸ்நானம் பெற்று ஜெபம் பண்ணுகையில் வானம் திறக்கப்பட்டது. பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப் போல் அவர் மே��் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி நீர் என்னுடைய நேசகுமாரன் உம்மில் பிரியமாயிருக்கிறேன் என உரைத்தது. (லூக்கா 3:21-22)\nநானும் இவரை அறியாதிருந்தேன். இவர் இஸ்ரவேலருக்கு வெளிப்படும் பொருட்டாக நான் ஜலத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கவந்தேன் என்றான். பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப் போல வானத்திலிருந்து இறங்கி இவர் மேல் தங்கினதைக் கண்டேன். (யோவான் 1:31-32)\nஇந்த தரவுகள் அனைத்திலும் நாம் காணும் விசயம் முன்பு ஏசுவின் பிறப்பு கதையில் கண்டது போன்றதொரு ஒழுங்கினை நமக்கு தருகிறது. அதாவது மத்தேயுவிலும் லூக்காவிலும் யோவான் யூதர்களை காரணமின்றி அவர்களின் கெட்டத்தன்மைக்காக திட்டுகிறான். இந்த இரண்டு ஏசுகதைகளுமே ஏசுவினை யூதத்தின் வாக்களிக்கப்பட்ட மெசையாவாக்கிட விரும்பி புனைவு வம்சாவளிகளை முன்வைத்தவை. எனவே இந்த யூத எதிர்ப்பு வசவு என்பது ஏசுவை மறுதலிக்கும் யூதர்களுக்கு மேலாக ஒரு வெறுப்பினை கக்கும் முயற்சிகளாகவே காணப்பட வேண்டும். ஆனால் யோவான் என்று ஒரு யூத மெய்ஞானி இருந்தது உண்மை என்பது தெளிவு. அத்துடன் அவனுக்கு யூத சமுதாயத்தில் ஒரு முக்கிய இடமும் இருந்தது. அவன் நீர் சடங்குகளை செய்பவனாக இருந்திருக்கிறான் என்பதால் இந்த யோவான் எனும் பெயர் அவனது இயற்பெயராக இருந்திருக்க வாய்ப்பில்லை. ஏன்\nகிமு 2300 ஆம் ஆண்டு சுமேரிய உருளை சித்திர 'சூரிய உதயம்' எனும் தொன்மக்காட்சியில் நீர் கடவுளின் இறை தூதன் யோவான் ஸ்நானனின் prototype\nஎன்கி (Enki) என்பது சுமேரிய நீர் கடவுள். இக்கடவுளின் இரு சின்னங்கள் மீனும் ஆடும் ஆகும். ( இந்த இரண்டு சின்னங்களும் பின்னர் கிறிஸ்தவ குறியீட்டிலும் முக்கிய இடத்தை\nவகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.) பிற்கால பாபிலோனிய எழுத்துக்களில் இந்த நீர் தெய்வம் இயா (Ea) எனக்குறிப்பிடப்படும். இந்த இயா தெய்வம் தன் தூதுவர்களை உலகெங்கும் அனுப்புகிறது. இந்த தூதர்களில் முதன்மையானவன் ஓயன்னஸ் (Oannes) என்பவர் ஆவார். இவர் சுமேரிய சப்தரிஷிகளுள்* முதன்மையானவர் ஆவார். இந்த ஓயன்னஸ் நீர் சடங்குகளுடன் தொடர்புடையவர்.மீன் தோலை அணிந்து எந்த உணவும் அருந்தாமல் மக்களுக்கு நற்போதனைகள் செய்த இந்த இறைதூதரை குறித்து கிமு மூன்றாம் நூற்றாண்டு ஹெலனிய பாபிலோனிய இலக்கியம் பேசுகிறது. இதுவே ஹீப்ருவில் ஜோகன்னன் ஆகி பின்னர் இயோன்னஸ் ஆகி ஆங்கிலத்தில் ஜான் ஆகிற்று. ஈஸின்ஸ் போன்ற அதீத மறைஞான துறவொழுக்க இயக்கங்கள் யூத சமுதாயத்தில் சமுதாயத்திலிருந்து ஒதுங்கி வாழ்ந்தவை ஆகும். இவற்றின் சடங்குகள் பெரும்பாலும் பண்டைக்கால சுமேரிய மற்றும் பெர்சிய தொன்மங்களால் தாக்கம் கொண்டிருந்தன. மேலும் என்கி எனும் நீர் தெய்வ வழிபாட்டினைக் காட்டிலும் பிரதானம் அடைந்தது சூரியதெய்வ வழிபாடாகும். ஏசு தொன்மம் சூரிய கடவுளுடன் இணைக்கப்பட்ட போது யோவான் எனும் நீர் சடங்குகள் கொண்ட யூத துறவியின் பெயர் நிச்சயமாக ஏசுவினைக் காட்டிலும் யூதர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இதனையே மிகச்சிறந்த முறையில் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதுதான் 'நீர் கடவுளின்' தூதன் ஏசு எனும் சூரியக்கடவுளின் மேன்மையை முன்னறிவிக்கும் கதை. சூரியன் நீரிலிருந்து எழும் மிகப்பழமையான பிம்பத்தின் அக்காலத்திய நெகிழ்ச்சியான தொன்மங்கள் உறைய வைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதே ஏசுவின் நீர்முழுக்கு சடங்கு குறித்த கதையாடல் எனவும் அறிஞர்கள் கூறுவர்.\nஎனில் பறவை வடிவ பரிசுத்த ஆவி அதன் தொன்ம வேர்களையும் காணலாம். (தொடரும்)\n(ஆம்...உலக தொன்மங்கள் ஒன்றொக்கொன்று மிகவும் தொடர்புகளுடையவையே ஆகும். இந்திய சப்தரிஷிகள் தொன்மமும் சரி சுமேரிய சப்தரிஷி தொன்மமும் சரி எதிலிருந்து எது வந்திருக்கலாம் என தெரியாத அளவு பழமையானவை. அப்பு என்பது நீரினை குறிக்கும் பாரத பதம் சுமேரியத்திலும் அபு என்பது நீர் என்பதனைக் குறிக்கும். மேலும் ஓயன்னஸுக்கும் விஷ்ணுவின் முதல் அவதாரமான மச்சாவதாரத்துக்கும் கூட இணைகளை காண முடியும். நிற்க. பாரத மரபில் புராணங்களின் வரலாற்றுத்தன்மைக்கு பொதுவாக வெகுசிலரைத்தவிர யாரும் முக்கியத்துவம் தருவதில்லை, ஏசுவின் புராணத்தன்மைக்கு வெகுசிலரைத்தவிர பெரும்பாலான கிறிஸ்தவர்கள் முக்கியத்துவம் தராமல் வரலாற்றுத்தன்மையை நம்புவது போல. மாறாக விவிலியம் முழுவதும் வியாபித்திருக்கும் தவிர்க்கமுடியாத புராணத்தன்மை ஏசுவின் உண்மை இயற்கையை காட்டுகிறது. விவிலியம் சித்திரிக்கும் ஏசு வரலாற்றில் வாழ்ந்திடவில்லை என்பதே அது.) கட்டுரைக்கு மீள் செல்க\nஇக்கட்டுரையின் முந்தைய பகுதிகளை இங்கே காண்க:\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 8:58 AM\nதெரியாத, அறியாத பல தகவல்களை ���ங்களின் இந்த தொடர் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாக, சப்தரிஷிகள் பற்றிய கருத்து சுமேரியாவிலும் இருந்தது என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகின்றது.\nலோகநாதன் என்பவர் முன்பு இணையத்தில் சுமேரியா பற்றி நிறைய எழுதிவந்தார்(அவரது கருத்துக்கள் ரொம்பவுமே weird ஆக இருக்கும் என்றாலும்). ஆபிரகாமிய மதங்களால் அழிக்கப்பட்ட தொன்மைக் கலாச்சாரங்கள் குறித்த ஒரு முழுமையான compilation எங்காவது கிட்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2008/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-07-22T22:01:29Z", "digest": "sha1:I5I2O73ZSZ6TKJJ325PIBZVVHU5JUF2W", "length": 34516, "nlines": 158, "source_domain": "cybersimman.com", "title": "புள்ளி விவரங்களுக்கான பிரவுசர் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் ���ெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்த��ருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » tech » புள்ளி விவரங்களுக்கான பிரவுசர்\nகட், காபி, பேஸ்ட்இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை உண்டு.\nபுள்ளி விவரங்கள் மற்றும் அட்டவணையில் இடம் பெற்றுள்ள தகவல்களை இப்படி சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. அப்படியே சேமித்து வைத்துக் கொண்டாலும், அட்டவணை பாணியில் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாது.\nபெரும்பாலானோர் அட்டவணை தகவல்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுவார்கள். ஆனால் புள்ளி விவரங்களில் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு இது மிகவும் சிக்கலாகி போய் விடுவதுண்டு.\nஅப்போதெல்லாம் அவர்களுக்கு அட்டவணைகளை உள்ளது உள்ளபடியே சேமித்து வைக்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அது மட்டுமல்ல, அட்டவணை விவரங்களை தங்களது கோப்பில் தேவையான இடத்தில் இடம் பெற வைத்து அதன் விவரங்களை அலசி ஆராய முயன்றால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.\nஇத்தகைய புள்ளி விவர பிரியர்களுக்காக என்றே புதியதோர் பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. எண்ணிக்கைகளில் கையாள்வதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசரின் மூலம் புள்ளிவிவரங்கள் மற்றும் அட்டவணை தகவல்களை பயன்படுத்துவதும், கையாள்வதும் சுலபமாக்கப்பட்டுள்ளது.\nகிரிக்ஸ் ஸ்டிராட்டா எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த பிரவுசரை பயன்படுத்தும் போது எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை கையாள்வது மிகவும் எளிதாகி விடுகிறது. இந்த பிரவுசரை பல விதங்களில் பயன்படுத்தலாம்.\nஉதாரணத்திற்கு ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் தொடர்பான வசூல் விவரங்களை சேகரித்து அதற்கு முன்னர் வந்த 5 படங்களின் வசூல் விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.\nஇதே போல, அந்த நடிகரின் குறிப்பிட்ட எந்த படம் பிரபலமாக இருக்கிறது என்பதை புள்ளி விவரங்கள் மூலம் அட்டவணையாக மாற்றியும் பார்த்துக் கொள்ளலாம். இந்த புள்ளி விவரங்களை எந்த குறிப்பிட்ட தளத்திலிருந்து வேண்டுமானாலும் எடுத்து நம் இஷ்டம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.எத்தனை இணையதளங்களிலிருந்து வேண்டுமானாலும் புள்ளி விவரங்களை எடுத்து பயன்படுத்தலாம். அவற்றை கொண்டு புதிய அட்டவணையை உருவாக்குவதும் மிகவும் சுலபமானது.\nதகவல்களை டைப் செய்யும்போது, அட்டவணையை தயார் செய்வதுதான் உள்ளபடியே மிகவும் கடினமானது. அந்த செயலை இந்த பிரவுசர் மிகவும் சுலபமாக்கி விடுகிறது.\nபுள்ளி விவரங்கள் மட்டுமல்லாமல் செய்தியோடை (ஆர்எஸ்எஸ்) வசதி மூலம் பெறப்படும் செய்திகளையும் இப்படி அட்டவணைப்படுத்தி குறிப்பிட்ட எந்த செய்தி அதிகம் படிக்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nநேட் வில்லியம்ஸ் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த பிரவுசரை உருவாக்கியுள்ளார். புள்ளி விவரங்கள் தொடர்பான சிக்கலை நன்கு அறிந்திருந்த அவர், முதலில் வர்த்தக நிறுவனங்களில் தகவல் தொகுப்புகளில் உள்ள சிக்கல்களை சரி செய்வதற்கான சாப்ட்வேரை உருவாக்கினார். அதன் பிறகே அவருக்கு இந்த சாப்ட்வேர் இன்டெர்நெட் முழுவதற்கும் பயன்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.\nஅதன் அடிப்படையில் அந்த சாப்ட்வேரின் மேம்பட்ட வடிவை உருவாக்கி அதனையொரு முழு வீச்சிலான பிரவுசராக மாற்றினார். தற்போது அந்த பிரவுசர் இணையவாசிகளின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற எந்த பிரவுசரை போலவே இதனை பயன்படுத்தலாம்.\nஅது மட்டுமல்லாமல் இந்த பிரவுசரை நமது கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை கையாள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரவுசர் மிகவும் ஏற்றதாக இருக்கும்.\nகட், காபி, பேஸ்ட்இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை உண்டு.\nபுள்ளி விவரங்கள் மற்றும் அட்டவணையில் இடம் பெற்றுள்ள தகவல்களை இப்படி சேமித்து வைத்துக் கொள்ள முடியாது. அப்படியே சேமித்து வைத்துக் கொண்டாலும், அட்டவணை பாணியில் அதனை தக்க வைத்துக் கொள்ள முடியாது.\nபெரும்பாலானோர் அட்டவணை தகவல்களை பற்றி கவலைப்படாமல் விட்டு விடுவார்கள். ஆனால் புள்ளி விவரங்களில் முக்கியத்துவம் அறிந்தவர்களுக்கு இது மிகவும் சிக்கலாகி போய் விடுவதுண்டு.\nஅப்போதெல்லாம் அவர்களுக்கு அட்டவணைகளை உள்ளது உள்ளபடியே சேமித்து வைக்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். அது மட்டுமல்ல, அட்டவணை விவரங்களை தங்களது கோப்பில் தேவையான இடத்தில் இடம் பெற வைத்து அதன் விவரங்களை அலசி ஆராய முயன்றால் நன்றாக இருக்குமே என்று தோன்றும்.\nஇத்தகைய புள்ளி விவர பிரியர்களுக்காக என்றே புதியதோர் பிரவுசர் அறிமுகமாகி இருக்கிறது. எண்ணிக்கைகளில் கையாள்வதற்காக என்று உருவாக்கப்பட்டுள்ள இந்த பிரவுசரின் மூலம் புள்ளிவிவரங்கள் மற்றும் அட்டவணை தகவல்களை பயன்படுத்துவதும், கையாள்வதும் சுலபமாக்கப்பட்டுள்ளது.\nகிரிக்ஸ் ஸ்டிராட்டா எனும் பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த பிரவுசரை பயன்படுத்தும் போது எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை கையாள்வது மிகவும் எளிதாகி விடுகிறது. இந்த பிரவுசரை பல விதங்களில் பயன்படுத்தலாம்.\nஉதாரணத்திற்கு ஒரு பிரபல நடிகரின் திரைப்படம் தொடர்பான வசூல் விவரங்களை சேகரித்து அதற்கு முன்னர் வந்த 5 படங்களின் வசூல் விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்து ஒரு பட்டியல் தயாரிக்கலாம்.\nஇதே போல, அந்த நடிகரின் குறிப்பிட்ட எந்த படம் பிரபலமாக இருக்கிறது என்ப��ை புள்ளி விவரங்கள் மூலம் அட்டவணையாக மாற்றியும் பார்த்துக் கொள்ளலாம். இந்த புள்ளி விவரங்களை எந்த குறிப்பிட்ட தளத்திலிருந்து வேண்டுமானாலும் எடுத்து நம் இஷ்டம் போல பயன்படுத்திக் கொள்ளலாம்.எத்தனை இணையதளங்களிலிருந்து வேண்டுமானாலும் புள்ளி விவரங்களை எடுத்து பயன்படுத்தலாம். அவற்றை கொண்டு புதிய அட்டவணையை உருவாக்குவதும் மிகவும் சுலபமானது.\nதகவல்களை டைப் செய்யும்போது, அட்டவணையை தயார் செய்வதுதான் உள்ளபடியே மிகவும் கடினமானது. அந்த செயலை இந்த பிரவுசர் மிகவும் சுலபமாக்கி விடுகிறது.\nபுள்ளி விவரங்கள் மட்டுமல்லாமல் செய்தியோடை (ஆர்எஸ்எஸ்) வசதி மூலம் பெறப்படும் செய்திகளையும் இப்படி அட்டவணைப்படுத்தி குறிப்பிட்ட எந்த செய்தி அதிகம் படிக்கப்படுகிறது என்பது போன்ற தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.\nநேட் வில்லியம்ஸ் என்பவர் தனது நண்பர்களோடு சேர்ந்து இந்த பிரவுசரை உருவாக்கியுள்ளார். புள்ளி விவரங்கள் தொடர்பான சிக்கலை நன்கு அறிந்திருந்த அவர், முதலில் வர்த்தக நிறுவனங்களில் தகவல் தொகுப்புகளில் உள்ள சிக்கல்களை சரி செய்வதற்கான சாப்ட்வேரை உருவாக்கினார். அதன் பிறகே அவருக்கு இந்த சாப்ட்வேர் இன்டெர்நெட் முழுவதற்கும் பயன்படுத்த முடிந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.\nஅதன் அடிப்படையில் அந்த சாப்ட்வேரின் மேம்பட்ட வடிவை உருவாக்கி அதனையொரு முழு வீச்சிலான பிரவுசராக மாற்றினார். தற்போது அந்த பிரவுசர் இணையவாசிகளின் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்ற எந்த பிரவுசரை போலவே இதனை பயன்படுத்தலாம்.\nஅது மட்டுமல்லாமல் இந்த பிரவுசரை நமது கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை கையாள்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பிரவுசர் மிகவும் ஏற்றதாக இருக்கும்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nடெக் டிக்‌ஷனரி- 9 ; ஜிப் (GIF) – கிராபிக்ஸ் இடைமாற்று வடிவம்\nடெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்\nநூலிழையில் மின்சக்தி உற்பத்தி; வியக்க வைக்கும் விஞ்ஞான ஆய்வு\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarukesi.blogspot.com/2008/03/1.html", "date_download": "2018-07-22T22:17:08Z", "digest": "sha1:PNSLMCK5KAC6Q4P27ERSFZ2YPQJCLY3E", "length": 27443, "nlines": 250, "source_domain": "sarukesi.blogspot.com", "title": "*சாருகேசி*: தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - பகுதி-1", "raw_content": "\nஇது ஒரு சமூக அக்கறை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின் நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின் கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணெய் தேசத்தில் தங்களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…\nதமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - பகுதி-1\nஆணாதிக்கம், பெண்ணாதிக்கம், ஆபாச வார்த்தைகள் குறித்து, தமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று கலக்கும், விசு, டி.ஆர் இணைந்து அதிர வைக்கும் தமிழ் மக்கள் அரட்டை அரங்கம்...\nவிசு : முதன் முறையா டி.ஆர் கூட இணைந்து மக்கள் அரங்கமும், அரட்டை அரங்கமும் இணைந்த, தமிழ் மக்கள் அரட்டை அரங்கத்தை பல நாட்டு பதிவர்கள் கூடும் தமிழ் மணத்தில் நடத்துவதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிடா கண்ணா…\nஇன்னிக்கு மேட்டர் என்னவென்றால் பதிவர் வட்டத்தில் ஆணாதிக்கம் தான் அதிகம் என்று சில பேரும், பெண் ஆதிக்கம் தான் அதிகம் என்று சில பேரும்,ஆபாச வார்த்தை ஆபத்தானது என்று சிலரும்…ஆபாச வார்த்தை ஆரோக்கியமானதுன்னு சிலரும் பேச போறாங்க…மற்றதை டி.ஆர் சொல்வார்…\nடி.ஆர்: சொல்றதுக்கு என்ன இருக்கு அது தான் எல்லாத்தையும் பேசிட்டீங்களே..நேரே மேட்டருக்கு போகலாம்…( என்றபடி ஒரு எட்டடி நீள டவலை எடுத்து தயாராக வைத்துக் கொள்கிறார்…கண்ணீரை துடைக்க…)\nதமிழச்சி முதலில் பேச எழுந்திருக்க, கூட்டத்தில் சலசலப்பு…\nதமிழச்சி: பெண்ணாதிக்கத்தால் பதிவர் வட்டத்தில் ஏற்படும் தொல்லையையும், ஆபாச வார்த்தைகளால் ஏற்படும் அவலங்களையும் பற்றி நான் பேச வந்திருக்கேன்…\nடமார்’ என்ற சத்தத்துடன் அபி அப்பா நெஞ்சைப்பிடித்துக்கொண்டு சாய…\nகுசும்பன்: “ சட்டை கிழிஞ்சிருந்தா தைச்சி உடுத்திடலாம் , நெஞ்சம் கிழிஞ்சிடுச்சே எங்கே முறையிடலாம்”\nஅனானி: ஆண்கள் உரிமை காக்க வந்த தங்கத்தமிழச்சி வாழ்க… பெண்ணாதிக்கத்தை தோலுரித்து காட்ட வந்த தோழர் தமிழச்சி வாழ்க வாழ்க…\nதமிழச்சி: டேய் “ ….ரான்” இன்னும் பேசவே ஆரம்பிக்கலே அதுக்குள்ளே ஆணுக்கு குரல் கொடுக்க வந்தேன், அரவாணிக்கு குரல் கொடுக்க வந்தேன்னுட்டு… இன்னொரு தடவை எழுந்தே செவுலு பிஞ்சிக்கும் உக்காருடே…\nவிசு: அவன் இவன் என்றா ஏக வசனங்கள் வேண்டாமே…\nதமிழச்சி: ( மனதுக்குள்: வந்துட்டான்யா திருவிளையாடல் பார்ட்டி) விசு சார் உங்க கிட்டே தெளிவா சொல்லிக்கறேன் நீங்க எழுதித்தந்த கதை வசனத்தை எல்லாம் என்னாலே பேச முடியாது… எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் நான் பேசுவேன்…இஷ்டம்னா சொல்லுங்க பேசறேன்…இல்லேன்னா கிளம்பறேன்…\nமேடையில் உள்ள பதிவர்கள் : ஆமா தமிழச்சி சொல்ற படி நாங்க ரிகல்சல் பார்த்ததெல்லாம் பேச மாட்டோம்…எங்களுக்கு என்ன தோணுதோ அதைத்தான் பேசுவோம்…\nவிசு : கண்ணா மேடையிலே வந்து கழுத்தருக்கிறீங்களேடா ( மனதுக்குள்: இந்த பொண்ணு ஜெசிலா பதிவு போடும் போதே நாம கொஞ்சம் உஷரா இருந்திருக்கனும்…)\nடி.அர்: வீராசாமிக்கே கெடுவா…வந்தேன் இருக்குது படுவா…\nவிசு: யோவ் நீ கொஞ்சம் சும்ம இருய்யா…நீ பேசு பொண்ணு…\nதமிழச்சி: என்ன பொண்ணா, நான் பொம்பளைக்கு பொம்பளை, ஆம்பளைக்கு ஆம்பளை…\nவிசு: நீ எதுவேண்ணுனாலும் இருந்திட்டு போ கண்ணா..இப்ப பேசு\nதமிழச்சி: உங்க பேர் என்ன..\nதமிழச்சி: உங்களை நான் “கொசு”ன்னு கூப்பிடவா…\nவிசு: எனக்குன்னு ஒரு பேர் இருக்கும் போது நீ ஏம்மா என் பேரைச்சொல்லிக்கூப்பிடக்கூடாது…\nதமிழச்சி: இதை.இதை தாயா நானும் சொல்றேன்..” …னி” ங்கறது ஒரு உறுப்போட பெயர்… அதை பேர் சொல்லிக்கூப்பிடறது தப்பா..\nகுசும்பன்: “அதை” ஒரு தடவை ஒரு பதிவில் உபயோகிச்சா தப்பில்லைன்னு வச்சுக்குங்க…ஆன அதையே ஒரு பதிவில் ஏழு முறை உபயோகிச்சா..\nவிசு: கொஞ்சம் தப்பு மாதிரித்தான் தெரியுது….\nகுசும்பன்: அதுவே படம் போட்டு விவரிச்சா…\nதமிழச்சி: எதுயா தப்பு…எது தப்பு “---“ ங்கற வார்த்தை உங்களுக்குத் தப்பா போச்சா இந்த ஆண்களே இப்படித்தான் மாற்றவே முடியாது…நீங்களும் அந்த லிஸ்ட் தானே…ஆணாதிக்கம் இந்த அவையிலும் நிறைஞ்சிருக்கு…ஆணாதிக்கம் நாசமத்துப் போகட்டும்…\nடி.ஆர்: தமிழ் பொண்ணுக்கு கூடாது இவ்வளவு கோபம், சென்னையிலே இருக்குது கூவம், நீ கோபப்பட்ட நாங்களெல்லாம் பாவம்… ஏ டண்டணக்கா, ஏ டணக்குணக்கா…\nஅடுத்து அண்ணாச்சி பேச வருகிறார்…\nஅனானி: அண்ணாச்சி மைக்கை புடிச்சிட்டார் இனி எத்தனை தலை உருளப்போகுதுன்னு தெரியலை…\nஅண்ணாச்சி: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி தானே இங்கே வந்து நிறுத்திட்டிங்கடே…\nவிசு: கண்ணா, நீ ஊருக்கே அண்ணாச்சியா இருக்கலாம், ஆனா எனக்கு தம்பி தான், சொல்லுப்பா நீ என்ன பேச வந்திருக்கே..\nஅண்ணாச்சி: விசு அண்ணாச்சி, நான் உங்களை கேள்வி யெல்லாம் கேட்க மாட்டேன்…நேர விஷயத்துக்கு வாரேன்…நானும் நாலு வருஷமா பதிவு எழுதறேன்…( திகில் படம் பார்க்கிற மாதிரி எங்கும் அமைதி ) ஆனா ஆபாசமா ஒரு வார்த்தை எழுதுனது கிடையாது…\nவிசுவும் டி.ஆரும் எட்டடி டவலை எடுத்து கண்ணில் ஒத்திக்கொள்கிறார்கள்…\nஅண்ணச்சி ( கடுப்பாகி) : நான் என்ன துக்க கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன்… எதுக்கு இப்ப அழுறீங்கடே, நான் எழுதுறதுக்கா.. இல்லே ஆபாசமா எழுதாதற்கா..\nவிசு: கண்ணா, உங் கதை கண்ணுலே நீரை வரவழைக்குதப்பா..\n( குசும்பனும் அபி அப்பாவும் சிரிப்பை அடக்க இயலாததனால் இலவசமா கொடுத்த ஆறடி டவலால் முகத்தை மூடிகொண்டு குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள்…)\nவிசு: இங்கே பாரு கண்ணா உங்கதையைகேட்டு எப்படி குலுங்கி குலுங்கி அழறாங்கன்னு…\nஅனானி: டேய் அண்ணாச்சி ஆரம்பிக்கும் போதே இப்படி அழறாங்கன்னா, முடிக்கும் போது தாங்குவாங்கறே…\nஅபி அப்பா : இன்னும்மா இந்த \"பதிவர் வட்டம்\" உங்களை நம்புது…\nஅண்ணாச்சி: இப்படியே பேசிக்கிட்டு இருந்தீங்க கொலை விழும்..\nஅனானி: அண்ணாச்சி ஏனிந்த கொலைவெறி…\nஅண்ணாச்சி: போதுங்கடே இனியாவது நிறுத்தி தொலைங்கடே…\nதமிழச்சி: போற போக்கை பார்த்தா அண்ணாச்சியையும் ஆபாச வார்த்தையை சொல்ல வச்சிடுவாங்க போலே…எது எப்படியோ\n“அண்ணாச்சியும் ஆபாச வார்த்தைகளும்” என்று நமக்கு அடுத்த தலைப்பு கிடைச்சிடுச்சி…\nவிசு (அண்ணாச்சியிடம்): கண்ணா உன் சோகக்கதையைக் கேட்டு மனசு கனத்துப் போச்சிப்பா, அடுத்த ரவுண்டுலே நீ பேசலாம்…\nஅண்ணாச்சி: “ யோவ் நான் இன்னும் பேசவே இல்லைங்கடே..”\nகடுப்புடன் அமரப்போக கட்டம் கட்டி “ தாயே உன் பெயர் சொல்லும் போது இதயத்தில் மின்னலும் பாயுதே…” என்ற பாடல் ஒலிக்க ஆரம்பிக்கிறது…\n( அடுத்து குசும்பன், அபிஅப்பா, வசந்தம் ரவி, டிபிசிடி அசத்தும் இதன் தொடர்ச்சி வெகு விரைவில்…)\nஅட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன் என்றுச் பின்னுட்டமிடனும் என்று நினைத்துக் கொண்டே கீழே வந்தால்..\n///( அடுத்து குசும்பன், அபிஅப்பா, வசந்தம் ரவி, டிபிசிடி அசத்தும் இதன் தொடர்ச்சி வெகு விரைவில்…)\nசொல்லி கலாய்ப்பது தான் இப்போதைய பானியா...\nஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூப்பருங்க, அடுத்த பாகம் சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க.\nவணக்கம் சாருகேசி. தமிழ் பதிவுலக முக்கிய பிரமுகர்கள் யாவரையும் ஓரிடத்தில் சந்திக்க தாங்கள் செய்திருக்கும் இந்த தமிழ் மக்கள் அரங்கம் அரட்டை கச்சேரி - வலை உலக டி ஆர் பி ரேட்டிங்கில் கண்டிப்பாக முன்னேறும்.\nவாழ்த்துக்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன் - பாகம் 2 / 3 / 4 க்காக.\nஆபீசில் LCD திரை முன் உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்த என்னை யாராவது பார்த்திருந்தால் இன்னேரம் கையில் காலில் விலங்கை பூட்டி வேனில் ஏற்றியிருப்பார்கள். நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை.\n/இதை தாயா நானும் சொல்றேன்/\nஇது உண்மையிலேயே எழுத்துப்பிழை மட்டுமா\nவாங்க டிபிசிடி சார்,உங்க வாயால நல்லாயிருக்குன்னு கேக்கறதுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...\nஇருந்தாலும் உங்க அளவிற்கு மொக்கை போட முடியலே...\nஅட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன்.\nவாங்க டிபிசிடி சார்,உங்க வாயால நல்லாயிருக்குன்னு கேக்கறதுக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு...\nஇருந்தாலும் உங்க அளவிற்கு மொக்கை போட முடியலே...//\n//ஐயா வணக்கமுங்க. தமிழ் மக்கள் அரட்டை அரங்கம் - சூப்பருங்க, அடுத்த பாகம் சீக்கிரம் போஸ்ட் பண்ணுங்க.\nஅனேகமா இது குசும்பன், மற்றும் அபி அப்பாவினால் பாதிக்கப்பட்டவராகத்தான் இருக்கும்...எவ்வளவு அவசரம்\nபதிவு அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்.\nநன்றி தென்பொதிகை,கருப்பன்...தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்கள் தெரிவியுங்கள்...\n//இது உண்மையிலேயே எழ��த்துப்பிழை மட்டுமா\n//அட நல்லா இருக்கு...அபி அப்பா, குசும்பன் சிரிக்கும் போது நானும் சிரித்தேன்.//\nஅப்பாடா எனக்கு மட்டும் என்று இல்லாமல் அபி அப்பா, அண்ணாச்சி என்று அனைவருக்கு சேதாரம் ஆனதால்\nமிக்க மகிழ்ச்சி அதை விட மகிழ்ச்சி\nவரும் பதிவில் TBCD க்கும் ஆப்பு என்பதால்.\n(கொஞ்சம் அதிகமாகவே அவருக்கு வைக்கவும் ஏன் என்றால் எதையும் தாங்கும் உடம்பு அது:)))\nவாங்க குசும்பு...உங்க \"நல்ல\" மனசுக்கு நல்லா இருப்பீங்க...(அண்ணாச்சி சொல்ற \"நல்லா இரு\".. இல்லை...)\nடிபிசிடி மேலே ஏனிந்த கொலைவெறி...\nநன்றி..வீர சுந்தர், வல்லிசிம்ஹன், தஞ்சாவூரான்...வருகைக்கு மிக்க நன்றி\nபடித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன், 2 பாகமும் நன்றாக வந்து இருக்கிறது. ஆனாலும் அபிஅப்பாவை freeze பண்ணி பாட்டு போட்டிருக்கலாம், அவர் அனானி விட்டு கூவ எல்லாம் சொல்லியிருந்தார்.\nநம்பி ஏமாந்தவர்.... கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்\nதுபாய் கோம்போ மீல் (1)\nகுசும்பனுக்கு TBCD யின் திருமணப்பரிசு…காவல் துறையி...\nபகுதி-2- அண்ணாச்சி,தமிழச்சி,குசும்பன், அபி அப்பா ப...\nபனிமூட்டம்...பயங்கரம்...அபுதாபி, துபாய் சாலையில் க...\nதமிழச்சி, அண்ணாச்சி,குசும்பன், அபி அப்பா பங்கேற்று...\nஇறக்கும் முன் மீண்டும் ஒரு முறை பிறக்க வேண்டும்......\nதமிழ் நாட்டு தமிழச்சியும் …தமிழ்மண தமிழச்சியும் …ஓ...\nமகாத்மா காந்தி, பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், தலைவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/11/blog-post_19.html", "date_download": "2018-07-22T22:16:14Z", "digest": "sha1:R2TY32LKY2D4FB2Q7IHDDSZKRA7XE4RN", "length": 37982, "nlines": 335, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப் பயணம்\nஎன் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா சந்தேகமே \"தங்க மங்கை\" பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லாரும் அவரவர் வேலையிலே கவனமாக இ���ுந்தார்கள். ஆனால் ரங்க்ஸ் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன். அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, \"இரு, வரேன் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றி வந்தப்போ எதிரே இருந்த கான்டீனில் தெரிஞ்ச முகமாத் தெரியவே, சாமானை விட்டுத் தள்ளியும் போகாமல் அங்கே இருந்தே உற்றுப் பார்த்தேன். அதுக்குள்ளாக அந்த முகமும் என்னைப் பார்த்து, \"இரு, வரேன்\" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று. உடனே வந்தது பாருங்க ஒரு கோபம். சாமான் எங்கே இருக்கு\" என்று ஜாடை காட்டியது. சீ, எனக்கிருந்த குழப்பத்தில் அந்த முகம் ரங்க்ஸுக்குச் சொந்தம் என்று புத்தியில் உறைக்கவே ஒரு நிமிடம் ஆயிற்று. உடனே வந்தது பாருங்க ஒரு கோபம். சாமான் எங்கே இருக்கு அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார் அப்படியே போட்டுட்டு அங்கே போய் என்ன செய்யறார் வரட்டும், இரண்டு கையாலேயும் பார்த்துடுவோம்.\nசற்று நேரத்தில் கையில் தண்ணீர் பாட்டிலுடன் ரங்க்ஸ் வந்து சேர்ந்தார். \"எங்கே போனீங்க\" \"தண்ணியே இல்லை\" \"அது சரி, என்னோட ஹான்ட் பாக் எங்கே\" \"ஹான்ட் பாகா\" திரு திரு திரு திரு\nநான், \"க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், உங்களை நம்பிப் பையைக் கொடுத்துட்டுப் போனா வீசி எறிஞ்சுட்டுப் போயிருக்கீங்க\" குற்றம் சாட்டியாச்சு. அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் \"இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை. நானே வைச்சுக்கறேன்.\"என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, \"எந்த நடைமேடை\" குற்றம் சாட்டியாச்சு. அவருக்குத் தன்னிடம் ஹான்ட் பாக் இருந்ததோ, அதைக் கீழே இறக்கியதோ எதுவுமே மனதில் படவில்லை. ஹான்ட் பாகும் வெயிட்டாக இருந்ததால் எல்லா சாமான்களையும் இறக்கி வைச்சாப்போல் வைச்சுட்டேன் என்றார். முறைச்ச நான் \"இனி ஹான்ட்பாகை உங்க கையிலே கொடுக்கவே போறதில்லை. நானே வைச்சுக்கறேன்.\"என்று அவசரச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றி விட்டு, \"எந்த நடைமேடை\" என்று கேட்டேன். ஆறாவது நடைமேடையாம். அங்கே போனோம். இந்த மாதிரி ஒரு கூட்டத்தை என் ஜன்மத்தில் பார்த்தது இல்லை. அதோடு நடைமேடை அந்தக் கால எழும்பூர் நடைமேடையை ஒத்திருந்தது. அருகே கார், வண்டிகள் வந்து நிற்கும் பாதை. அங்கே நடை மேடையின் ஒரு ஆரம்பத்திலிருந்து இன்னொரு பக்க முடிவையும் தாண்டி பெட்டி, படுக்கையோடு வரிசையாக ஆட்கள் அமர்ந்திருந்தனர். படம் எடுக்க முடியவில்லை. காமிராவை உள்ளே வைச்சுட்டேன். செல்லைக் \"கு\" ரங்கார் கேட்டுட்டு இருந்தார். அந்தக் கூட்டத்தைப் பார்த்ததுமே வயிற்றைக் கலக்கியது. முன் பதிவும் இல்லாமல் எப்படி ஏறப் போறோம்\nசிறிது நேரத்தில் பின்னால் வரிசை கட்டி நின்றவர்கள் இரவு ஒன்பது மணிக்கு லக்னோவிலிருந்து மும்பை செல்லும் வண்டிக்குக் காத்திருந்தவர்கள்(முன் பதிவில்லாமல் ஏறுவதற்கு) என்பது புரிந்தாலும் இந்த நடைமேடையில் எக்கச் சக்கக் கூட்டம். அதோடு உட்கார எங்கேயும் பெஞ்சோ, உட்காரும் மேடைகளோ இல்லை. நிற்க வேண்டி வந்தது. சும்மாவே வீங்கிக்கும் என்னோட கால் நிற்க ஆரம்பிச்சதும் தள்ளாட ஆரம்பிச்சது. ஏற்கெனவே முதல் நாள் அலைச்சல் வேறே. போர்ட்டர் ஒருத்தர் வண்டியில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிவிட்டு அந்த வண்டியிலேயே உட்கார அவரிடம் கேட்டுக் கொண்டு நானும் போய் உட்கார்ந்தேன். ஐந்தரைக்கு வண்டி வந்தது. லக்னோவிலிருந்து தான் கிளம்புகிறது. ஆனால் சித்ரகூடம் வரை மட்டும் சென்று கொண்டிருந்த வண்டியை ஜபல்பூர் வரைக்கும் நீட்டித்திருப்பதால் கூட்டம் தாங்கவில்லை.\nபொதுப்பெட்டியில் ஏறக் கும்பல். அந்தக் கும்பலில் என்னால் ஏறவே முடியவில்லை. ரங்க்ஸ் மட்டும் இரண்டு பைகளை வைத்துக் கொண்டு எப்படியோ ஏறிவிட்டார். அங்கே எனக்கும், அவருக்கும் அந்தப் பையை வைத்து உட்கார இடம் போட்டுவிட்டு, என்னை அழைக்க வந்தார். சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு. கீழே விழ இருந்தேன். தள்ளிவிட்டு எல்லாரும் அவரவர் காரியத்தில் கண்ணாக ஏற ஆரம்பிக்கின்றனர். ரங்க்ஸ் எப்படியோ முண்டி அடிச்சுண்டு வந்து என்னிடம் இருந்து சாமானை வாங்கிக் கொண்டு உள்ளே வைத்துவிட்டு என்னையும் அழைத்துச் சென்றார். ஒடுங்கிய வண்ணம் உட��கார இடம் கிடைச்சது. உட்கார்ந்தோம். சாதாரணமாக ஸ்லீப்பர் க்ளாஸ் எனில் மூன்று பேர் உட்காரும் இடம். ஆறு பேர் அமர்ந்திருந்தோம். மேலும், மேலும் ஜனங்கள் வந்து கொண்டிருந்தனர். ஒரே குட்கா வாசனை, சிகரெட், பீடி வாசனை.\nசொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது. இத்தனைக்கும் நடுவில் யார் ஏறினாங்க, யார் ஏறலைனு கவலையே இல்லாமல் வண்டி கிளம்பி வேகம் எடுத்தது. ஒவ்வொரு ஸ்டேஷனாக நின்று நின்று போச்சு. ஒவ்வொன்றிலும் பதினைந்து பேர் இறங்கினால் முப்பது பேர் ஏறினார்கள். மேலும் நெரிசல். பாத்ரூம் போகக் கூட வழியில்லை. கான்பூரில் சாப்பிட ஏதேனும் வாங்கலாம் என்றால் தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியலை. வண்டிக்குள்ளேயே சமோசா கொண்டு வந்ததை ரங்க்ஸ் மட்டும் வாங்கிக் கொண்டார். அவருக்கு மாத்திரை சாப்பிட ஏதேனும் உணவு எடுத்துக் கொண்டாகணுமே\nமதியம் பனிரண்டு மணிக்குச் சாப்பிட்ட தவா ரொட்டியெல்லாம் ஜீரணம் ஆகிவிட்டது. வயிறு கூவியது. தேநீர் வாங்கிக் கொடுத்தார். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு. தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர். என்ன இருந்தாலும், என்ன அவசரம்னாலும் ராஜஸ்தான், குஜராத்தில் இந்தத் தேநீர் விஷயத்தில் ஏமாத்தவே மாட்டாங்க. வண்டியோட ஓடி வந்து கொடுப்பாங்க என்பதோடு நல்ல தேநீராகவும் கிடைக்கும். அடுத்து மஹாராஷ்ட்ரா இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன். தண்ணீர் குடிக்கவும் பயம். நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை. மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன் இந்த மூணு மாநிலத்தையும் விட்டால் மற்ற எங்கேயும் நல்ல தேநீரே கிடைக்காது(தமிழ்நாடு உட்பட). வாங்கியதை அப்படியே கொட்டினேன். தண்ணீர் குடிக்கவும் பயம். நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை. மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன் இறங்கணும்னாக் கூடக் கஷ்டம். ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும். கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை. காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே\nஇரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை. அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு பண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள். அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது. ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை. ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது. ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில். அவருக்கோ போயாகணும்\nமறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ\n// பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு. தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர்//\nஅப்படித்தான் நம்ம ஊர்லயும் இருக்கு. அம்மாடி ரயிலில் வர்ணனைகளுக்கு அகப் படாத கூட்டமா இல்லே இருக்கு அப்படி இருந்தால் எனக்கு பயங்.......கர அலர்ஜி\nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா சந்தேகமே \"தங்க மங்கை\" பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். //\nஇதை மட்டும் நான் .. நான் .. நான் .. நான் .. நம்பவே மாட்டேன்.\nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக என்னிக்காவது ஓடி இருப்பேனா சந்தேகமே \"தங்க மங்கை\" பிடி. உஷா கூட தோத்திருப்பார். அவ்வளவு வேகமாய் ஓடி முதலில் கைப்பையை எடுத்துக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தேன். //\nஇதை மட்டும் நான் .. நான் .. நான் .. நான் .. நம்பவே மாட்டேன்.\nஏதோ துளியூ���்டு வேகம் கொடுத்து [அதாவது ஒரேயடியாக ஆமை வேகத்தில் இல்லாமல் நத்தை வேகத்தில்] நகர்ந்திருப்பீர்கள். ;)\nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//சரினு நானும் சாமான்களை ஏற்றிவிட்டு, ஏறப் பார்த்தால் ஏற விடாமல் தள்ளு, முள்ளு. கீழே விழ இருந்தேன்.//\nதாங்கள் விழாததால் அங்கு ஏற முயன்ற அனைவரும் தப்பினரோ \nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//சொகுசாய்ப் பயணம் செய்து பழக்கப்பட்டுப் போன உடம்பும், மனமும் பலமாக ஆக்ஷேபிக்க, அதை அடக்கத் தெரியாமல் அழுகையும், கோபமும் முட்டிக் கொண்டு வந்தது. //\nஇது மிகவும் இயற்கை தான்.\nநானும் இதை சிலமுறை அனுபவித்துள்ளேன்.\nஇப்போதெல்லாம் எங்காவது பயணம் என்றாலே அலர்ஜியாகி விட்டது.\nதீராதபக்ஷத்தில் லோக்கல் என்றால் ஆட்டோ, சற்றே நீண்ட பயணம் என்றால் தனியாக ஒரு ஏ.ஸி. கார் மட்டுமே.\nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு. தேநீர்ப் பாத்திரத்தைக் கழுவிய நீரைக் கொடுத்தார் அந்தத் தேநீர் விற்பவர். //\nஇது மிகவும் கொடுமையான விஷயம் தான். ;(\nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//நம்பர் ஒன் வந்தால் போக வழியில்லை.//\nஇது மஹா மஹா கஷ்டமாச்சே ;(((((\nஇந்த ஒரு செளகர்யத்ட்துக்காகக்தானே இரயில் பயணம் செய்ய விரும்புகிறோம்.\n//மணி ஏழுக்கு மேல் ஆகவும் ஏறினவங்க அப்படி அப்படியே படுக்க ஆரம்பிச்சாங்க. கழிவறை போகணும்னா அவங்க மேலே ஏறிக் குதிச்சுத் தான் போகணும். அவ்வளவு ஏன் இறங்கணும்னாக் கூடக் கஷ்டம். ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும். கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை. காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே இறங்கணும்னாக் கூடக் கஷ்டம். ஒரு ஸ்டேஷன் முன்னாடியே போய் வாசல் கிட்டே நின்னுக்கணும். கீழே காலை எல்லாம் வைச்சுக்கவே முடியலை. காலடியில் மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். மேலே சாமான்கள் வைக்கும் இடத்திலும் காலைத் தொங்கப் போட்ட வண்ணம் அமர்ந்திருந்தனர். இத்தனைக்கும் மேல் ஒவ்வொருத்தரும் கொண்டு வந்த சாமான்கள் வேறே\nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//இரவு பத்தேகாலுக்குச் சித்ரகூடம் போகும் னு சொன்ன வண்டி ஒரு மணி ஆகியும் போகலை. அதுக்குள்ளே வண்டியில் வந்த இரண்டு ���ண்டிட்கள் எங்களுக்குச் சிநேகமாக அவங்க சித்ரகூடத்தில் இறங்குவதால் எங்களுக்கு உதவி செய்வதாகவும் சொன்னார்கள். அதே போல் நட்ட நடு இரவில் இரண்டரை மணிக்கு வண்டி சித்ரகூடத்தை அடைந்ததும், எங்களையும் இறக்கி சாமான்களையும் இறக்கி ஒரு ஆட்டோ பார்த்து அமர்த்தி, போக வேண்டிய ஹோட்டலையும் சொல்லி அனுப்பி வைத்தார்கள். இது வரை எல்லாம் நல்லாவே நடந்தது. //\nஸ்ரீராமர் + லக்ஷ்மணர்கள் இருவருமே நள்ளிரவில் பண்டிட்ஜீக்களாக வந்து உதவியுள்ளனர்.\nவை.கோபாலகிருஷ்ணன் 19 November, 2013\n//ஆனால் போன இடத்தில் அந்த ஹோட்டலில் இடம் கிடைச்சதா ம்ஹ்ஹும், ஹோட்டலில் அழைப்பு மணியை அழுத்த, அழுத்த யாருமே வந்து திறக்கவே இல்லை. ஆட்டோக்காரருக்கு அந்த இரவில் மீண்டும் ரயில்வே ஸ்டேஷன் செல்ல அழைப்பு மேல் அழைப்பு வருது. ஆனால் நாங்களோ சாமான்களோடு வண்டியில். அவருக்கோ போயாகணும்\nமறுபடி வேறே ஹோட்டலைத் தேடி ஆட்டோ சென்றது\nநல்ல விறுவிறுப்பான பயணக்கட்டுரை. பாராட்டுக்கள்.\n//நல்ல ஹோட்டலாகக் கிடைத்திருக்கக் கூடாதோ\nமீண்டும் ஒரு சஸ்பென்ஸ் ;)))))\nஶ்ரீராம், கூட்டம் எனக்கும் அலர்ஜி தான். சொல்லப் போனால் மருத்துவர்கள் கூட்டமாய் இருக்கும் இடங்களுக்குப் போகாதேனு தான் சொல்லி இருக்காங்க. :(\nமற்றபடி பொதுவாகவே யு.பியில் மக்கள் நிறையவே ஏமாத்துவாங்க. செல்லும் பயணிகள் ஏமாறுவாங்க. நல்லவங்களும் இருப்பாங்க. தேடிக் கண்டு பிடிக்கணும். அயோத்தியில் எல்லாருமே நல்லவங்களா இருந்தாங்களே\nஹாஹா, வைகோ சார், கைப்பையை எடுத்துக்க ஓடத்தான் வேண்டி இருந்தது. :)))\nநீங்க வேறே, ரயிலின் இடுக்கில் நான் விழாமல் இருந்ததே பெரிய விஷயமாக்கும். :(\nபிங்கோ, இதெல்லாம் ஒண்ணுமே இல்லைங்கற மாதிரி எங்களுக்கு வேலையில் மாற்றல் வரச்சே மூணு நாள் பயணமெல்லாம் செய்திருக்கோமாக்கும். இதெல்லாம் ஜூஜூபி\nஎன்னன்னா இப்போ உடம்பும், மனமும் சொகுசுக்குப் பழகிப் போச்சு :( அதோடு வயசும்\nஆமாம், நாங்களும் திருச்சிக்கு மலைக்கோட்டைக்கு வந்தால் கூட ஆட்டோ தான் :( இப்போ அப்படி ஆகிவிட்டது.\n வெறும் சூடான வெந்நீர். அதுவானும் கொஞ்சம் நீரின் சுவை இருக்கும். இதிலே\nஆமாம், இதுக்காகவே மத்தியானத்திலிருந்து தண்ணீர் கூடக் குடிக்காமல் இருந்தேன். :(\nஉண்மை தான், ஶ்ரீராம, லக்ஷ்மணர்கள் போல் தான் வந்து உதவினார்கள். ஆனால் முழுதும் உதவி இருக்கலாமோ\nஹாஹா, சஸ்பென்ஸ் இருந்தால் தானே சுவை\nதிட்டமிட்டுப் பயணம் மேற்கொண்டால் இத்தனை இடையூறுகள் இருக்காதோஇப்படிப் பயணம் செய்வதிலும் ஒரு த்ரில் இருக்கத்தானே செய்கிறது.\nவெங்கட் நாகராஜ் 19 November, 2013\nபெரும்பாலான வட இந்திய நகரங்களில் இந்த நரக வேதனை தான்..... பேருந்துகளில் இன்னும் மோசம்.....\nபல முறை பயணப்பட்டாலும் நமக்கு நிச்சயமாய் பிடிக்காது/பழகாது\nஜிஎம்பி ஐயா, பயணம் என்னமோ திட்டமிடப் பட்டதே. ஆனால் சித்திரகூடப் பயணம் தான் முன் கூட்டி டிக்கெட் வாங்க முடியலை. ஏனெனில் அயோத்தி தரிசனம் முடிச்சு நாங்க பிட்டூர் தான் போறதா இருந்தோம். வண்டி கிடைக்காததால் போக முடியலை. சித்ரகூடத்துக்கே வண்டியிலே போயிருக்கலாம் தான். காட்டுப்பாதை. நாங்க ரெண்டே பேர்தான் பயணிக்கணும். ஒரு குழுவாக இருந்தால் பிரச்னை இல்லை. எல்லாவற்றையும் யோசித்தே ரயிலில் சென்றோம்.\nவாங்க வெங்கட், அதான் பேருந்துப் பயணத்தை முற்றிலும் தவிர்த்தோம். :(\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nசித்திரவதையுடன் சித்திரகூடத்தில்-- தொடர்ச்சி குப்...\nசதி அநுசுயா ஆசிரமம்--சித்திரகூடம் தொடர்ச்சி\nபெண்களே, இந்நாட்டின் கண்களே, என்ன எண்ணம் உங்களுக்க...\nஶ்ரீராமனின் பாதையில் --சித்திரவதையுடன் சித்திரகூடப...\nரேவதிக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு\nநந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா\nஅயோத்தி செல்கையில் எழுதிய அவசரப் பதிவு\nஊர்லே கல்யாணம், மார்பிலே சந்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2014/06/blog-post_7.html", "date_download": "2018-07-22T22:15:53Z", "digest": "sha1:KDDLLBKDKOWOZX2YJSLBHEZCQ3TXQRHW", "length": 26316, "nlines": 263, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: குக்கரா, வெண்கலப்பானையா? சாதம் வடிக்கச்சிறந்தது எது? ஒரு பட்டி மன்றம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஎல்லோரும் குக்கர் சமையல் எப்போ ஆரம்பிச்சீங்கப்பா தெரியலை. ஆனால் நான் கல்யாணம் ஆனதுமே ஒரு சில மாதங்களில் 3,4 மாசங்களுக்குள்ளாக ஆரம்பிச்சுட்டேன். இத்தனைக்கும் அப்போ காஸ் வாங்கவில்லை. ஸ்டவ் அடுப்புகளும், குமு���்டியும் தான். அப்போ மண்ணெணெய் தெருவிலேயே கூவிக் கொண்டு விற்றுக் கொண்டு போவாங்க. மதுரையிலே எல்லாம் மண்ணெண்ணெய் அல்லது சீமை எண்ணெய் னு சொல்லி விப்பாங்க. பார்த்திருக்கேன். ஆனால் நம்ம அருமைச் சென்னை மாநகரிலே முதல் முதல் மண்ணெண்ணையைக் \"கிருஷ்ணாயில்\" என்று விற்றதைக் கேட்டதும் இது ஏதோ புதுசு, கோவிலுக்குனு அதுவும் பெருமாள் கோவிலுக்குனு விப்பாங்க போலனு நான் நினைச்சது எனக்குப் பத்துப் பனிரண்டு வயசிலே முதல் சென்னை விஜயத்தின் போது. அதுக்கப்புறமா வங்கிப்பரிட்சை எழுத சென்னை வந்த போதெல்லாம் சில, பல மாதங்கள் தங்கினதில் கிருஷ்ணாயில் என்பது கெரசின் ஆயில் என்பதன் திரிபு என்பதைப் புரிந்து கொண்டு தலையில் அடித்துக் கொண்டேன். சென்னையைப் பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் கிடைச்சது. :)\n கல்யாணம் ஆகி நேரே புனே சென்றிருக்க வேண்டிய என்னை அங்கே பயமுறுத்தின வாடகை வீட்டுப் பகடித் தொகையால் அரண்டு போன நம்ம ரங்க்ஸ் (பின்னே பகடி கொடுத்து வீடு பிடிச்சால் அப்புறமாத் தம்பி, தங்கைகளைக் கரையேத்துவது எப்படி குடும்பம் நடத்துவது எப்படி) சென்னைக்கு மாற்றல் கேட்டு ஏற்கெனவே விண்ணப்பம் போட்டிருக்கார். எட்டு ஆண்டுகளாகப் புனே வாசத்தில் இருந்தவருக்கு அவரோட மேலதிகாரி கல்யாணம் பண்ணிக்கோ, மாற்றல் வாங்கித் தரேன்னு விளையாட்டாச் சொல்ல, அதை நம்ப முடியாமல், என்னைப் புகுந்த வீட்டிலேயே அம்போனு விட்டுட்டு, தான் மட்டும் புனேக்கு ரயிலேறினார். புனேயின் புறநகர்ப்பகுதியான கடக்வாசலாவுக்கு மாற்றல் கேட்டு வாங்கிக் கொண்டு அங்கே ராணுவக் குடியிருப்பில் வீடு கிடைக்கும் என்பதால் என்னை அதன் பின்னர் அழைத்துச் செல்ல முடிவு.\nஆனால் ரங்க்ஸ் ஒன்று நினைக்க நம்ம வெங்க்ஸ் அதாங்க திருப்பதி வெங்கடாசலபதி அவருக்குத் தான் எங்க அப்பா, அம்மா வேண்டிட்டு இருந்தாங்க, பொண்ணு சீக்கிரம் குடித்தனம் வைக்கணும்னு அவருக்குத் தான் எங்க அப்பா, அம்மா வேண்டிட்டு இருந்தாங்க, பொண்ணு சீக்கிரம் குடித்தனம் வைக்கணும்னு அந்த வெங்க்ஸ் இவர் புனே ரயிலில் ஏறும்போதே நண்பர் ஒருவர் மூலமாச் சென்னைக்கு மாற்றல் கிடைத்திருக்கும் விஷயத்தைச் சொல்ல சந்தோஷமாய்ப் புனே சென்ற ரங்க்ஸ் அங்கே இருந்து விடுதலை பெற்றுக்கொண்டு சாமான்களையும் எடுத்துக் கொண்டு, போன மச்சா���் திரும்பி வந்தான் பூமணத்தோட என்ற கதையாய்க் கிராமத்துக்கு ஒரே வாரத்தில் வந்துவிட்டார். வரும்போதே சென்னையில் வில்லிவாக்கத்தில் வீட்டையும் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டு வந்துட்டார். வில்லிவாக்கம் வந்து குடித்தனமும் போட்டாச்சு. ஒரே மாசத்தில் வில்லிவாக்கம் பிடிக்காமல் அம்பத்தூருக்கு மாறவும் மாறியாச்சு. நானும் வேலைக்குப் போக ஆரம்பிச்சாச்சு. அதுக்கெல்லாம் பார்க்கவும் பழைய பதிவுகளை\nஅப்போல்லாம் மண்ணெண்ணெய் நிறையக் கிடைச்சதால் ஸ்டவ் சமையல் தான். குமுட்டியும் வைச்சிருந்தேன். இரண்டு ஸ்டவ், ஒருகுமுட்டி. ஸ்டவ்வில் சாதம் வைத்துக் குழம்பு, ரசம் பண்ணி, காய்கள் பண்ணினால் குமுட்டியில் பருப்பை வேகப் போட்டு வைப்பேன். நடு நடுவில் இரண்டாம், மூன்றாம் காஃபி கலக்கும் வேலையும் குமுட்டியிலே வேலைக்கும் போய்க் கொண்டு வெண்கலப்பானையில் சாதம் வைத்துக் கொண்டு மனைவி கஷ்டப்படுவதைக் கண்டு சகிக்காத நம்ம ரங்க்ஸ் திடீரென ஒரு நாள் குக்கர் வாங்கி வந்துவிட்டார். எனக்கே அதெல்லாம் தெரியாது. வாங்கப் போறார்னு எல்லாம் நினைக்கவே இல்லை. நான் தண்டையார்ப்பேட்டையிலிருந்து ஆஃபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு வர ஆறு மணி ஆகிடும். அவர் நாலு மணிக்கே வருவார். வந்து பார்த்தால் சமையலறையில் குக்கர்.\nகரெக்டா டிகாக்‌ஷன் மட்டும் ரங்க்ஸ் போட்டு வைப்பார். நான் வந்ததும் தான் காஃபி கலக்கலே. காஃபிக்கடை முடிஞ்சதும், ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க நான் குக்கரை அடுப்பில் ஏற்றினேன். ப்ரெஸ்டிஜ் குக்கர் தான். காஸ்கெட்டைப் போட்டுட்டு அழுத்தி மூடக் கூட முடியாமல் அழுகையே வந்தது. பேசாம வெண்கலப்பானையில் களைந்து போட்டோமா, அரிசி வெந்ததானு பார்த்தோமானு இருக்காமல் இப்படிப் படுத்தறாரேனு ஒரே கோபம். ஆவி வந்ததும் தான், (சேச்சே கோவை ஆவி எல்லாம் இல்லைங்க, குக்கர் ஆவி) வெயிட் போடணும்னு சொல்லி இருந்தாரா ஆவி வந்ததும் வெயிட்டை எப்படிப் பார்க்கிறது ஆவி வந்ததும் வெயிட்டை எப்படிப் பார்க்கிறது மெஷின் இல்லையேனு ரங்க்ஸைக் கேட்க, தலையிலே அடிச்சுக் கொண்டு குக்கர் வெயிட்டை எடுத்து நீட்டினார். அப்போல்லாம் இப்போ மாதிரி மூணு சத்தம், நாலு சத்தமெல்லாம் போடாது குக்கர். ஒரே விசில் தான். நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாகக் கொடுக்கும். சாதம் வாசனை வந்தால் குக்கரை இறக்கிடலாம். உடனே திறக்க முடியாது. காத்திருக்கணும். அதுக்குள்ளே இங்கே குழம்போ, ரசமோ கொதித்துப் பருப்புக்குக் காத்திருக்கும். அடுப்பை அணைச்சு வைக்கணும். சில சமயம் வாசனை வந்து இறக்கினதும் உள்ளே திறந்து பார்த்தால் குக்கருக்குள்ளே சாதமாக இருக்கும். (இப்போவும் தான்) குக்கர் கறுப்பாகாமல் இருக்க உள்ளே புளி வேறே போடுவதால் அந்தச் சாதத்தைச் சாப்பிடவும் முடியாது. தூக்கிக் கொட்டணும்.\nபருப்பும் சேர்ந்து விழுந்திருந்தால் கேட்கவே வேண்டாம். தினம் தினம் காலை குக்கரோடு மல்யுத்தம் நடக்கும். எல்லாத்தையும் செட் பண்ணி வைச்சுட்டு மூடுனு ரங்க்ஸ் சொல்லிக் கொடுக்க, செட் பண்ணி வைச்சுட்டு மூடும்போது என்னால் அழுத்தி மூட முடியாமல் எல்லாமும் உள்ளே கொட்டிக் கலந்து ஒண்ணாய் மண்ணாய் ஆக, ஒரே ரகளை தான். இப்போ வர காஸ்கெட்டெல்லாம் அவ்வளவு வலுவாக இல்லை தான் இந்தக் கூத்தைப் பார்த்தால் சாதமாய் வடிக்கிறதா, மஞ்சப் பொங்கலாய்ப் பொங்கிடலாமானு கோபமாய் வரும். குக்கரைத் தூக்கிக் கடாசிட்டு வெண்கலப் பானையிலேயே சமைச்சுட்டுப்போயிருக்கேன். வசதி பண்ணிக் கொடுத்தாலும் அனுபவிக்கத் தெரியலையேனூ ரங்க்ஸ் சொல்ல, எனக்கு அதிர்ஷ்டமில்லைனு நான் சொல்ல ஆஃபீஸுக்கு முகம் மூணுபடி வெண்கலப் பானையாக ஆக்கிக் கொண்டு போவேன்.\nகட்டுரை பாதியிலேயே பப்ளிஷ் ஆயிடுச்சோ.... அம்போன்னு நிற்கிறது\nநாங்க எப்போ குக்கர் வாங்கினோம் ம்ம்ம்.. 80 களிலோ... நினைவில்லை ம்ம்ம்.. 80 களிலோ... நினைவில்லை ஆனால் வெங்கலப்பானையில் நான் ஆறாவது படிக்கும் காலத்திலேயே அமர்க்களமாக சாதம் வடிப்பேனாக்கும். ஒருமுறை கூட கஞ்சியைக் காலில், கையில் கொட்டிக் கொண்டதில்லை ஆனால் வெங்கலப்பானையில் நான் ஆறாவது படிக்கும் காலத்திலேயே அமர்க்களமாக சாதம் வடிப்பேனாக்கும். ஒருமுறை கூட கஞ்சியைக் காலில், கையில் கொட்டிக் கொண்டதில்லை இருங்க... இங்க ஒரு ஆக்கும் விட்டுப் போச்சு இருங்க... இங்க ஒரு ஆக்கும் விட்டுப் போச்சு\nஎங்க வீட்டுலேயும் குக்கரோட மல்லுகட்டி இப்போ வெண்கலப்பாணைதான் சுவையான பகிர்வு\nவாங்க ஶ்ரீராம், அம்போனு எல்லாம் நிக்கலை. உட்கார்ந்திருக்கு\nஆமாம், சுரேஷ், பாதி சாதம் வீணாகிறதைப் பார்த்தால் வெண்கலப்பானைக்கெ என்னோட ஓட்டு ஆனால் ரங்க்ஸ் சம்மதிக்கலை. :(\nகீதா மேடம், நான் மீண்டும் வெங்கலப்பானை வைத்து சாதம் வடிக்க ஆரம்பித்து விட்டேன். எல்லாம் \" சர்க்கரை \"யின் உக்கிரத்தை குறைக்கக் தான்.\nவல்லிசிம்ஹன் 07 June, 2014\nருக்மணி குக்கரோட தான் குடித்தனம் ஆரம்பம். பிறது 68இல குக்கர் காஸ் எல்லாம் வந்தாச்சு. நான் இருந்த சேலம் வீட்டில் குக்கர் சாதம் மேலே சீலிங்ல நிறைய நாள் கோலம் போட்டு இருக்கு. சீக்கிரம் பழகிவிட்டது. கும்முட்டி அடுப்பு சாதம் பருப்பு எல்லாமே சூப்பர். நானும் அதை அம்மாவீட்டில் செய்திருக்கிறேன். சிரமம் இல்ல.\nநல்ல தமாஷ். வெயிட் பாக்குறது.. ஹிஹிஹி...\nசில நேரம் வெயிட்டை தூக்கியடிக்கும் குக்கர்.. சிக்சருக்கு போன வெயிட்டை தேடுறதா வாரியிறைக்கும் ஆவி சோறு நிறுத்த வழி பார்ப்பதா என்று அம்மா விழிப்பதைப் பார்த்திருக்கிறேன்.\nவாங்க ராஜலக்ஷ்மி, எனக்கும் வெண்கலப்பானையில் வடிக்க ஆசைதான். ரங்க்ஸ் தான் ஒத்துக்கலை. :(\nமத்ததெல்லாம் கல்சட்டி, ஈயச் செம்புனு வைச்சுப் பண்ணறேன். இரும்புச் சட்டியில் தான் காய்களை வதக்குவேன். :)\nவாங்க வல்லி, ருக்மிணி குக்கர்னு சொல்லிக் கேள்வி. பார்த்ததே இல்லை. :))))\nகுமுட்டி அடுப்பின் சுகம் வேறெதிலும் இல்லை தான். :))))\nஹாஹா, அப்பாதுரை, இந்தியாவிலேன்னா பரவாயில்லை. நமக்கு யு.எஸ்ஸில் கூட அப்படி ஆயிடுச்சு. அதைச் சுரண்டி எடுக்கறதுக்குள்ளே பெண்ணும், மாப்பிள்ளையும் பட்ட பாடு அதுக்கப்புறமா சமையலறைக்குப் போறதுக்கே பயம்மா இருக்கும். ஆனால் பொண்ணு ரைஸ் குக்கர் வாங்கிட்டா அதுக்கப்புறமா சமையலறைக்குப் போறதுக்கே பயம்மா இருக்கும். ஆனால் பொண்ணு ரைஸ் குக்கர் வாங்கிட்டா பருப்பை நேரடியாப் போட்டுடுவேன். :))))\nதிண்டுக்கல் தனபாலன் 08 June, 2014\n/// குக்கர் கறுப்பாகாமல் இருக்க உள்ளே புளி வேறே போடுவதால்... //\n இது புதிய தகவல் அம்மா...\n டிடி, இது ரொம்ம்ம்ம்ம்ம்ம்பப் பழைய சமையல் குறிப்பாச்சே. இப்போல்லாம் புளியும் பொங்கிப் பருப்பு, சாதத்திலே கலந்து விடுவதால் லெமன் சால்ட் தான் போடுகிறேன். (சிட்ரிக் ஆசிட் க்ரிஸ்டல்கள்) ஆனால் குக்கர் உள்ளே வழவழப்புத் தன்மை போய் விடுகிறது. :))))\nவெங்கட் நாகராஜ் 14 June, 2014\nவெண்கலப் பானையிலும் சாதம் வைத்ததுண்டு நெய்வேலியில்..... அதன் பின் குக்கர் பழகிவிட்டது......\nவெயிட் போடணும் - செம.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nநானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே\nகால் தான் திப்பிசம் பண்ணுதுனா மூளை கூடவா\nஎன் சமையலறையில் நீ ஹிந்தியா, தமிழா\nநானும் ஹிந்தி கற்றுக் கொண்டேனே\nமூன்றாம் பரிசை வாங்கிக் கொடுத்த விமரிசனம்\nநான் முதல் முதலாகக் குழம்பு வைத்த போது என்ன நினைத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2015/10/17/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-22T22:29:55Z", "digest": "sha1:XYPDZ3QXR6UZ7AYQZDTCFQNIJBZR4P5R", "length": 96598, "nlines": 215, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள்-4 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமூத்த இலக்கியவாதிகள் திறனாய்வாளர் விமர்சனங்கள்-4\nPosted: 17 ஒக்ரோபர் 2015 in கட்டுரைகள்\nகுறிச்சொற்கள்:‘புதுவைக் கலைமகள், தாந்திரீக மாந்திரீக வல்லமை, நாகரத்தினம் கிருஷ்ணா, நீலக்கடல், பாவண்ணன், பிரபஞ்சன், புதுவை வரலாறு, மொரீஷியஸ், வானம் வசப்படும்\nபுதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:\n‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.\n\\ (தேவமைந்தன்ஒருகுறிப்பு:-தேவமைந்தனின்இயற்பெயர்அ. பசுபதி. 11-03-1948ல் கோவையில் பிறந்த இவர் புதுச்சேரி அரசின் தாகூர்கலைக்கல்லூரியில் தமிழ்த் துறைத்தலைவராகப் பணிபுரிந்துதன் 52-ஆம் அகவையில் விருப்பஓய்வுபெற்றவர். 1968ஆம் ஆண்டு முதல் தேவமைந்தன் படைத்தகவிதைகள், ‘உங்கள்தெருவில் ஒருபாடகன்‘(1976) ‘புல்வெளி‘(1980) ‘போன்சாய்மனிதர்கள்‘(1993) என்ற மூன்று நூல்களாக வெளிவந்துள்ளன. 1969 முதல் வானொலி உரைகள் நிகழ்த்திவருபவர். ‘செந்தமிழும் நாப்பழக்கம்” என்ற இவர்தம் வானொலி உரைத்தொடர் பலமுறை ஒலிபரப்பாகிவருகிறது. புலம்பெயர்ந்தோர் இலக்கியம் குறித்துப் புதுவை நடுவண் பல்கலைக் கழகத்தில் தேவமைந்தன் ஆற்றியஉரை, கீற்று.காம்–இல் பதிவேற்றப் பட்டுள்ளது. திண்ணை.காம்–ல் தொடர்ந்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதிவரும் த��வமைந்தனின் கவிதைப்பக்கங்கள் மரத்தடி.காம், புதுச்சேரி.காம், வார்ப்பு.காம், கவிகள்.தமிழ்.நெட், கீற்று.காம் ஆகிய வலையேடுகளில்உள்ளன.\nபுதுச்சேரி வட்டாரம்-வரலாறு சார்ந்த நாவல்கள்:\n‘நீலக்கடல்’ குறிப்பாக… – தேவமைந்தன்.\n1673 ஆம் ஆண்டு, பிரெஞ்சினர் தாங்கள் இந்தியாவில் முதன் முதலாகக் காலூன்றத் தேர்ந்து கொண்ட நிலப்பகுதியே புதுச்சேரி. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பகுதிகளும் உள்ளடங்கியது இந்த மாநிலம். முன்னர் பிரெஞ்சினர் ஆளுகைக்கு உட்பட்டிருந்த சந்திரநாகூர் 1954ஆம் ஆண்டில் மேற்கு வங்காளத்துடன் இணைக்கப்பட்டது. காரைக்கால், புதுச்சேரியிலிருந்து 140 கி.மீ தொலைவில் தெற்கில் தமிழ்நாட்டின் பொறையாறு அருகில் உள்ளது. மாகி மலபார் கடற்கரைப் பகுதியில், அதாவது அரபுக் கடல் பகுதியில் கேரளத்தின் தலைச் சேரிக்கு ஏழு கி.மீ. அருகில் உள்ளது. ஏனாம், ஆந்திர மாநிலத்தில் காகினாடாவுக்குத் தெற்கில், கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் அருகில் உள்ளது. புதுச்சேரியைப் போலவே ஏனாமுக்குக் கிழக்கிலும் வங்காள விரிகுடா உள்ளது. சுருக்கமாகச் சொன்னால் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப்பகுதிகளில் மூன்று வங்காள விரிகுடாவை ஒட்டியும் ஒரு பகுதி அரபுக் கடலை ஒட்டியும் உள்ளன. 1673ஆம் ஆண்டில் பிரஞ்சுக் கிழக்கிந்தியக் கும்பெனி தன் வாணிகத் தொடர்பைத் தொடங்கியது. 1721இல் மொரீஷியசும் மாகியும் அடுத்த பத்தாமாண்டில் ஏனாமும், அதற்கு ஏழு ஆண்டுகள் கழித்து காரைக்காலும் பிரெஞ்சினரால் கையகப்படுத்தப் பட்டன.\n1814 ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட வெர்சேல்ஸ் அமைதி உடன்படிக்கைக்குப் பின்னால் ஆங்கிலேயர் வசமிருந்த பிரெஞ்சிந்தியப் பகுதிகள் பிரெஞ்சினரிடமே ஒப்படைக்கப் பெற்றன. இந்திய நாடு விடுதலை பெற்றதை அடுத்துத் தானும் விடுதலைப் போரில் தீவிரமாகக் குதித்த, புதுச்சேரி மாநிலம் 1954, நவம்பர் 1 முதல் விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது. இதையே ‘இணைப்புத் தீர்மான ஒப்பந்தம்'(De-facto settlement) என்பார்கள். இதனால் எழுந்த சிக்கல்களைத் தீர்த்துக் கொள்ள 1956இல் ஒப்பந்தம் ஒன்று இந்திய பிரெஞ்சு நாடுகளுக்கு இடையில் உருவாக்கப்பெற்றது. விளைவாக 1962, ஆகஸ்ட் 16இல் ‘நடைமுறை அதிகா மாற்ற ஒப்பந்தத்தில்’ (De-jure transfer) இந்தியப் பிரதமர் நேருவும் பிரஞ்சுத் தூதுவரும் கையொப்பமிட்டனர். அந்த நாள்தான் புதுச்சேரிய��ன் விடுதலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.\n1963இல், இந்திய அரசியலமைப்புச் சட்டம் – ஏழாவது திருத்தத்தின்படி புதுச்சேரி இந்திய நடுவண் அரசின் ஆட்சிப் பகுதியானது. இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவைக்கு ஓர் உறுப்பினரும், மாநிலங்களவைக்கு ஓர் உறுப்பினரும் தேர்ந்தெடுத்து அனுப்பும் உரிமை புதுச்சேரி மாநிலத்துக்கு வழங்கப்பெற்றது. மேலே கொடுக்கப்பட்டிருப்பது, ஆகவும் சுருக்கமான வரலாறு. விரிவான வரலாற்றை விரும்புவோர் முனைவர் சு. தில்லைவனம் அவர்களின் ‘புதுவை வரலாறும் பண்பாடும்’ ‘தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும்’ போன்ற நூல்களில் விரிவாக அறிந்து கொள்ளலாம். ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதி குறிப்பு முதலான ஆவணங்கள், கல்வெட்டுகள் பல வற்றிலிருந்து அரிதின் முயன்று நெய்யப்பெற்றவை அந்த நூல்கள். இன்னுமொரு சுவையான செய்தி. புதுச்சேரியில், கடந்த 1910களில் ‘புதுவைக் கலைமகள்’ என்ற ‘மாத சஞ்சிகை’ நடந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் வித்தியாபானு, விவேகபானு, விவேகபோதினி, வித்யாவிஹாரிணி முதலிய அதே தன்மையுள்ள தமிழ் இலக்கியப் பணியில் ஈடுபாடுள்ள இதழ்கள் நடத்தப்பட்டு வந்தன. 1916ஆம் ஆண்டில், ‘புதுவைக் கலைமக’ளில், அதன் ஆசிரியர் தம்பி புருஷோத்தமன், ‘ரமணி’ என்ற நாவலைக் கண்டித்து எழுதினார்: அந்தத் திறனாய்வுரையின் தலைப்பு ‘குணா குணவாராய்ச்சி” (புதுவைக் கலைமகள்– [1916] தம்பி புருஷோத்தமன்) என்பதாகும். சொற்போக்கிலும் பொருட்போக்கிலும் ‘ரமணி’ போன்ற நாவல்கள் எவ்வளவு நடைமுறைக்கு முரண்போக்கில் போயின என்பதை அதில் காட்டினார். தம் கதாபாத்திரங்கள் மாறுவேடம் போட்டு விட்டால் போதும்.. ஏற்கெனவே அவர்களுடன் மிகவும் நெருங்கிப் பழகியவர்களுக்குக் கூட அவர்களைத் தெரியாமல் போய்விடும் என்ற அக்கால நாவலாசிரியர்கள் குடித்த மனப்பாலுக்கு மருந்து வழங்கினார். “உலக வழக்கிற்கு முரண்படாதனவாயும், தேசா சாரத்தைத் தழுவினவாயும், பொது சனங்களின் நடவடிக்கைகட்குப் பொருந்தினவாயும், காலதேச நிச ரூப வர்த்தமானங்கட்கு ஒத்தனவாயுமுள்ள கற்பனைக் கதைகளே நாவல் எனப்படும்” என்று சாராம்சமாக நாவலுக்கு இலக்கணம் எழுதினார். இந்த அடிப்படையிலேயே – தன் எதிர்பார்ப்பை மிகவும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் நாவல்கள் தன் ஊரிலேயே பின்னர் படைக்கப்படும் என்று தம்பி புருஷோத்தமன் நினைத்திருப்பாரா நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கடல்’ நாவலில் பிரஞ்சுத் தீவான மொரீஷியஸ் முதலானவற்றின் வரலாற்று அடிப்படைகளுக்கு ‘Les Tamouls A L’lle Maurice – Ramoo Sooria Moorthy,’ ‘Les Indienes A L’lle de France, ‘ ‘A Lougnon – (Correspondance du Conseil Superieur de Boubob et de la Compagne des Indes)’ முதலான பற்பல நேரடி ஆவணங்களே சான்று காட்டப் பெற்றுள்ளன.\nபுதுச்சேரியின் சூழல், பேச்சுவழக்கு அதாவது வட்டார வழக்குச் சொற்கள் நிரம்பிய ‘ஆண்களும் பெண்களும்'(1985) என்ற நாவலைப் பிரபஞ்சன் எழுதினார். பிரான்சுக்குப் போய்வரும் தமிழர்களைக் குறித்தும் பிரஞ்சுப் பண்பாடு குறித்தும் நிரம்பவே கவலைப் பட்டிருக்கிறார் பிரபஞ்சன். ஜவஹர்லால் நேரு ‘பிரஞ்சுப் பண்பாட்டின் சாளரம்’ என்று புதுச்சேரியைப் பற்றிச் சொன்னதையும் வேதனையோடு நினைத்துப் பார்த்திருக்கிறார். “என் தலைமுறையில் ஜவஹர்லால் நேரு சொன்ன பிரஞ்சுக் கலாச்சாரத்தின் ஜன்னலை நாடிப் பார்த்திருக்கிறேன். சாயங்காலம் ஆனால் பாருக்குச் சென்று குடிப்பதைத் தவிர எங்கள் பிரஞ்ச் தொடர்புடைய தமிழர்கள் வேறு ஒன்றையும் கற்று வைத்துக் கொள்ளவில்லை. இவர்கள் பேசும் மொழியில் சில பிரஞ்ச் சொற்களைக் கலந்து பேசுகிறார்களே அன்றி பிரஞ்சின் இதயம் எங்கும் காணக் கிடைக்கவில்லை. மேலோட்டமான வாழ்க்கைப் போக்கில் பிரஞ்ச் பண்பாட்டுக் கூறுகள் எங்கள் மேல் படிந்திருக்கின்றன என்பது மெய்தான்” என்று பிரபஞ்சன் மொழிவது ‘எழுத்தாளர் தர்ம’த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து ‘வைகறை’ என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய ‘எழுத்தாளர் தர்மம்’ என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) “எங்கள் தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு வந்து சேர்த்தார்கள்” என்று பிரபஞ்சன் மொழிவது ‘எழுத்தாளர் தர்ம’த்துக்கு ஏற்றதே.(அரவிந்தாசிரமத்தில் வாழ்ந்து ‘வைகறை’ என்ற ஆசிரமக் காலாண்டிதழை வெளியிட உதவிய பி. கோதண்டராமன் சென்ற எழுபதுகளில் எழுதிய ‘எழுத்தாளர் தர்மம்’ என்ற சிறந்த புத்தகம், இங்கே நினைவுகூரத் தக்கது) “எங்கள�� தமிழர்கள் இந்த இரண்டு நூற்றாண்டுத் தாகத்தின் விளைவால் மதத்தை மாற்றிக் கொண்டார்கள்; பிரான்சுக்குப் போய் உத்தியோகம் பார்த்தார்கள்; காசு சம்பாதித்தார்கள். அன்றி பிரான்சிலிருந்து தமிழ் மண்ணுக்கு என்ன கொண்டு வந்து சேர்த்தார்கள் தமிழர்களின் வாழ்க்கைக் கண்ணோட்டத்தின் மீது பிரான்ஸ் சிந்தனை ஆட்சி செலுத்தவில்லை. மாற்றி அமைத்து விடவில்லை. உன்னதமான பிரான்சின் கலைகள், இலக்கியங்கள், பல்வேறு பயன்பாடான வாழ்க்கை நெறிகள் எங்கள் மண்ணுக்கு இறக்குமதியாகி, எங்கள் ரத்தத்தில் கலந்து கொண்டனவா, இல்லை” என்று பிரபஞ்சன் சொல்லியதும் குறிப்பிடத்தக்கது.\nஇருபதாண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்துள்ள நாகரத்தினம் கிருஷ்ணாவின் ‘நீலக்கட’ல் (திண்ணை.காம் வலையேட்டில் நெடுங்காலம் தொடராக வெளிவந்து அச்சில் ஐந்நூறு [தெமி 1×8] பக்கங்கள் நிரம்பிய நாவல் – முன்னுரைகள் நீங்கலாக…) அந்தப் போலி வாழ்க்கையை வாய்ப்புக் கிடைக்குமிடத்தி லெல்லாம் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுது, திண்ணை.காம்-இல் தொடராக வெளிவரும் ‘மாத்தா ஹரி” இன்றும் புதுச்சேரியில் நீடிக்கும் அந்த ‘சொல்தா வாழ்க்கை’யின் ஆடம்பரத்தை அப்பட்டமாகச் சித்திரிக்கின்றன. சொல்தாக் குடும்பங்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்த எனக்கு, வேம்புலி நாயக்கர் மருமகளைப் பற்றிய நுணுக்கமான ஒலி+ஒளி+வாசனைச் சித்திரிப்பு மிகவும் சரியாகவே பட்டது.(ப.316) பிரபஞ்சனின் ‘மகாநதி” (1990) இரண்டு தலைமுறைகளைப் பற்றிய நாவல். பிரஞ்சு இந்தியாவின் காலகட்டத்தைச் சார்ந்தது ஒன்று. புதுச்சேரி – விடுதலைப் போராட்டத்திலிருந்து விடுதலை பெற்றது வரையிலுமானது மற்றது. கள்ளுக்கடை நடத்தி வசதியாக வாழ்ந்த கோவிந்தன், தான் ஏற்றுக்கொண்ட அண்ணல் காந்தியின் கொள்கைகளால் அதை மூடிவிட்டு இட்டளிக்கடை வைத்துப் பிழைக்கும் வறுமைநிலைக்குத் தள்ளப்படுவதும், அவரால் முன்னுக்கு வந்தவர்கள் அரசியல் விளையாட்டில் உயர்ந்து போவதும் அந்த நிலையிலும் தன் மனத்தைத் தூய்மையாக அவர் வைத்துக்கொள்ள விரும்புவதும் அதன் கதைப்பின்னல். பிரபஞ்சனின் ‘மானுடம் வெல்லும்(1991) என்ற நாவல் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க புதுச்சேரி வரலாற்று நாவல். இதன் கதை சுழலும் காலகட்டம் 1735 ஆமாண்டு முதல் 1743 வரையுள்ள ஏழரை ஆண்டுக் காலகட்டம். குவர்னதோ��் துய்மா, அவரின் முதன்மை துபாஷ் பெத்ரோ கனகராய முதலியார், சிறிய துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை, அவர்தம் துணைவியார் மங்கத்தாய், அவர்தம் நண்பர் நாகாபரண பண்டிதர் முதலான பல பாத்திரங்கள் இதில் உலா வருகின்றன. தாசியாகப் பிறந்தாலும் தன் நியாயமான வாழ்க்கைக்காகப் போராடும் கோகிலாம்பாள் இதில் குறிப்பிடத்தக்கவள். வானம் தொட்டு விடும் தூரத்தில் இருப்பதாகப் படுகிறது அவளுக்கு. அப்படியே கையைஉயர்த்தினாள். வானம் கைக்கு வசப்படவில்லை – என்று அறிமுகம் ஆவாள் கோகிலாம்பாள். அதன் விளைவோ என்னவோதான் அடுத்த நாவல் வானம் வசப்படும் என்று உருவானது.\nஅவளையும் அவள் இசையாற்றலையும் நன்கு புரிந்து கொண்டு உயர்த்தும் வேதபுரீசுவரர் கோயில் பஞ்சாட்சரக் குருக்கள், ஆறு ரூபாய் கடனுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு காதுகள் அறுக்கப்பட்ட சின்னக் கறுப்பு அவனால் எட்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அவன் மகள் மானங்காத்தாள், தன் மகளை நினைத்துக் கொண்டே மனநலமிழந்த பேச்சி முதலான அவலக் கதைமாந்தர் அன்றைய புதுச்சேரியை நினைவுபடுத்துகின்றனர். மதரீதியாகப் புரட்சி செய்யும் சீமான் ஐயரும்(மேனாள் சிறுவன் குருசு), தகுதி இல்லாதவர்களிடம் தகுதியில்லாத பொருள்களைக் கேட்கச் சொல்லித் தன் நடுப் பிராயக் கணவனான தளபதி ராகுஜியை நிர்ப்பந்தித்து அவை கிடைத்தபின் அலட்சியம் செய்யும் இளம் பெண் மோஹனா, பிரஞ்சுக்காரனாகப் பிறவாமல் தமிழனாகப் பிறந்ததற்கு மனம் புழுங்கி வாடும் வாகட வரதன் முதலியோரும் குறிப்பிடத்தக்கவர்களே. தண்டுக்கீரை என்ற ஆண்பெயர், அவன் மனைவியான வெள்ளப்பூண்டு என்ற பெண்பெயர், அவர்களின் மகனான கொடுக்காப்புளி என்ற பிள்ளைப் பெயர் ஆகியவை அந்தக் காலப் பெயர்களை, குறிப்பாகப் பொருளியலாலும் சனாதன தர்மத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களை நினைவு படுத்துகின்றன.\nபிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’ என்ற நாவல் ‘மானுடம் வெல்லும்’ என்பதன் தொடர்ச்சியே போன்று புதுச்சேரி வரலாற்றைச் சித்திரிப்பதாகும். ஆனந்தரங்கப்பிள்ளை, மங்கை அம்மாள் (அவர் தயாரிக்கும் இரவுத் தாம்பூல விளக்கம் பக்.36-37), பானுகிரஹி, அவள் சேடி நீலவேணி, குவர்னர் துரை துய்ப்ளெக்ஸ், மதாம் (ழான்) துய்ப்ளெக்ஸ், பாதிரியார் பெனுவா சாமியார், ரங்கம்மாள், குருசு(குசினி வேலை) முதலான கதை மாந்தர் பலர் இந்த நாவலில் வருகின்றனர். அளவிலும் பெரியது இது. இதன் தொடர்ச்சியாக புதுச்சேரியின் நிகழ்காலத்தையும் புதுவைத் தொழிலாளர் போரட்டங்களையும் பிரபஞ்சன் மூன்றாம் பாகமாகச் சொல்வதாக இருந்தார் என்று நினைக்கிறேன். (மானுடம் வெல்லும் முன்னுரை, கடைசிப் பகுதி) ‘வானம் வசப்படும்,’ ஆனந்தரங்கப்பிள்ளையின் முழு வாழ்க்கையைச் சொல்வதாகவும், 1942ஆம் ஆண்டு தொடங்கி அடுத்த இருபதாண்டுக் கால, புதுச்சேரி, தமிழக அரசியல், மற்றும் தமிழக உழைப்பவர் வரலாற்றைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது. இதன் இறுதிப் பகுதியில், சேசு சபைச் சாமியார்களின் தூண்டுதலால் மதாம் துய்ப்ளெக்ஸ் (ழான்) தன் கணவரிடம் சொல்லி சம்பாக் கோயிலை இடிக்கச் சொன்னதும். அதற்கேற்ப குவர்னர் துய்ப்ளெக்ஸ் முசே பராதியிடம், அவ்வாறு – சம்பா (ஈசுவரன்) கோவிலை இடிக்க ஆட்கள், அதற்கு மேற்பார்வை பார்க்க தமது இஞ்சினீர் முசே எழர்போல்டு, தமது பாதிரி கொர்து ஆகியோரை இடிக்கும் நாளுக்கு முந்திய இரவே சம்பா கோவிலுக்குள் புதுச்சேரி மக்கள் அறியாதவண்ணம் தங்கிக் கொள்ளுமாறு செய்வித்ததும் பிறவும் உணர்ச்சி பூர்வமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதே சமயம் முசே கொடுதி வீட்டுக்கு அருகில் இருக்கப்பட்ட மசூதியை இடிக்கக் குவர்னர் சொன்னதற்கு, துலுக்கர் படைத் தலைவனும் மாயே (மாகி)க்காரனுமான அப்துல் ரகுமான் அதை ஆவேசத்தோடு எதிர்த்ததுடன், குவர்னரிடமே சென்று உறுதியுடனும் நெஞ்சுரத்துடனும் முழக்கமிட்டு, “மசூதியை இடிக்க வேண்டாம்” என்று தன் உத்தரவைத் தானே குவர்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு செய்ததும் அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபுதுச்சேரி வாழ்க்கையை சமூக எதார்த்த நோக்கில் சித்திரிக்கும் நாவல்களைப் படைப்பதில் குறிப்பிடத் தக்கவர் பாவண்ணன் ஆவார். 1987இல் ‘வாழ்க்கை ஒரு விசாரணை’ நாவலில் புதுச்சேரி மண்ணின் மனிதர்களை அசலாக நடமாடவிட்ட திறம் மிக்கவர். நல்லவனாக இருந்தால் இந்த நாசகார சமூகத்தில் என்னென்ன பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதைக் குடிகாரனாக இருந்தாலும் எவர் வம்புக்கும் போகாதவனும் மானமுள்ள உழைப்பாளியுமான காளியப்பன் என்ற கதைமாந்தன் மூலம் மட்டுமல்ல அவனைச் சார்ந்தவர்களைக் கொண்டும் சித்திரித்திருக்கிறார் பாவண்ணன். வடிவேலுத் தாத்தா, மங்காத்தா,ரங்கன், அருக்காணி, கண்ணம்மா போன்ற கதைமாந்தரும் இந்த நாவலின் எதார்த்தப் பாத்திரங்களே. வடிவேலுத் தாத்தா தன் சூழலின் நிகழ்வுகளையே கதைகளாக்கிச் சொல்லும் திறமையை இயல்பாகப் பெற்றவர். எவருக்கும் அஞ்சாதவருங்கூட. “நீ சொத்து சேரு. ஊடு கட்டு. ஆயிரம் பணக்காரனாக இரு. வேணாம்ல. அதிகார மசுரு இன்னா வாழுதுங்கறேன்” என்ற அவரது கேள்வியில் விரிவாகச் சொல்ல முடியாத சமூக ஆதிக்க மனிதர்களின் வரலாறும் அவர்களின்முன் மானமுள்ளவன் வாழவேண்டிய திடமும் ஆகச் சுருக்கமாக மொழியப்பட்டு விடுகின்றன. பாவண்ணனின் முழுவீச்சிலான புதுச்சேரிச் சமூக விமரிசனச் சித்திரிப்பைச் ‘சிதறல்கள்(1990)’ நாவலில் காணமுடியும்.\nசென்ற எண்பதுகளின் முதற்பாதியில் புதுச்சேரியின் முதன்மையான மூன்று ஆலைகள் மூடப்பட்டதனால் ஆலைத் தொழிலாளர் குடும்பங்கள் சிதறிப்போனதே அதன் கருப்பொருள். அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிதறல்களைக் காணநேர்ந்த எங்களுக்கு, அந்த நாவல் மேலுமதிகமான சோகத்தை விளைவித்தது மறக்க முடியாத வேதனை. புதுச்சேரியில் பிரஞ்சியர் ஆலை தொடங்கிய வரலாறு இதில் வயணமாகச் சொல்லப்பெறுவதும் குறிப்பிடத் தக்கது. பாவண்ணனின் ‘ஒரு மனிதரும் சில வருஷங்களும்(1989),’ மனிதர் தம் சகமனிதர்களை நம்பிச் செயல்படுவதால் விளையும் தனிமனிதச் சோகத்தை நேரடியாக உணர்த்திக் காட்டியது. தங்கை கணவருக்குச் செய்யும் கடன் உதவியால் கடனாளியாகித் தானும் சிதைந்து தன் அன்பான குடும்பத்தையும் சிதைவுக்கு உள்ளாக்கும் ரங்கசாமி நாயக்கர் கடைசியில் ஊரைவிட்டே காணாதுபோய்விடும் அவலம் வாசிப்பவர் நெஞ்சத்தையும் சிதறடித்துவிடும். பாவண்ணன் படைத்த ‘இது வாழ்க்கை அல்ல(1988)’ என்ற நாவல், வெகு எளியதாக எங்கும் காணக் கூடியதும் குடும்பங்கள் பலவற்றில் நிகழ்வதுமான மாமியார் மருமகள் போராட்டத்தை மையமிட்டுச் சித்திரிப்பது. நாவலாசிரியனின் கதைசொல்லும் திறனின் உச்சத்தை அந்த நாவலில், சாதாரணமான கதைப்பின்னலைத் தெரிவு செய்துகொண்டதன் உத்தி மூலமே சாதித்துக் காட்டினார் பாவண்ணன். கேசவன் என்ற கதைப்பாத்திரம் தனது துணைவியிடமும் தாயாரிடமும் மாட்டிக் கொண்டு படும் உளைச்சல்கள் புதுச்சேரியில் மட்டுமே நிகழ்வதல்ல.. அல்லவா ஆகக் கசப்பானதும் வறட்சியானதுமானதொரு பொல்லாத வாழ்க்கையை நிர்ப்பந்தமாகச் சுமக்க நேரும் புதுச்சேரி கிராம-நகர மக்களே பாவண���ணனின் படைப்புலகத்தில் உயிர்ப்பானவர்கள்.\nபுதுச்சேரி வரலாற்று நாவல்களில் தன் முன்னோடிகளைப் படைத்தவர்களாலும் வலையேட்டு(திண்ணை.காம்) வாசகர்களாலும் பின்னர் அச்சுநூல் வாசகர்களாலும் ஒப்ப ஒருமையுடன் தலையசைத்துப் பாராட்டப்பெறும் நாவல் ‘நீலக்கடல்'(அச்சு வடிவம்: திசம்பர் 2005) ஆகும். திண்ணை இணைய இதழும் ஆசிரியர் குழுவும் அவர்கள் தந்த அணைப்பும் ஆதரவும் இந்த நாவலின் வெற்றிக்குப் பின்னால் உள்ள உருவாக்கத்தில் அகத்தியமான பங்கு வகிக்கின்றன.(ப.14)\n“ஒரு சரித்திர நாவல் போலத் தோன்றுகிறது இது. ஆனால் வரலாற்று நாவல் என அறிந்தவைகளிலிருந்து இது மாறுபட்டும் இருக்கிறது. சோழ பாண்டிய ராஜ்யங்களின் மகோன்னதங்கள், வைர முடிகள், வாள் சண்டைகள், இலக்கண ஒழுங்கு பிசகாத பழந்தமிழ் வசனங்கள், வாளிப்பான உடற்கட்டு கொண்ட இளவரசிகள், சண்டை போடுவது ஒன்றையே மூச்சாகவும், தொழிலாகவும் கொண்ட பலசாலி இளவரசர்கள், அவர்களை விடவும் பலசாலிகளான குதிரைகள், யானைகள், அரசியல் மற்றும் அந்தப்புர சூழ்ச்சிகள் (இவைகள் ஒன்றா அல்லது வேறுவேறா), ஒற்றர்கள், பைராகிகள் ஆகியன இதில் இல்லை. ஆனாலும் இது வரலாற்று நாவல்தான் ஒரு வகையில்” என்று சொல்லும் பிரபஞ்சன்(‘உண்மையும் இனிமையும் கூடிய வரலாற்று நாவல்’: நீலக்கடல், ப.7), அடுத்து அந்த வரலாற்றுத் தளத்தைத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.\nபதினெட்டாம் நூற்றாண்டின் பிரஞ்சிந்தியத் தமிழனின் வரலாறு, புதுச்சேரி வரலாறு, தமிழில் இதுவரை அறியப்படாத மொரீஷியஸ் வரலாறு என்ற மூன்று வரலாறுகளும் ஜீவநதிகளாய் இயங்கி ‘நீலக்கட’லில் ஐக்கியமாகின்றன. பதினான்காம், பதினெட்டாம் நூற்றாண்டு, இருபத்தொன்றாம் நூற்றாண்டு என மூன்று நூற்றாண்டுகளைத் தன் கால அளவாக, உயிர்ப்பு வெளியாகக் கொண்டுள்ளது. ‘நீலக்கடல்.’ பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியப் பெருங்கடலின் தொப்புளாகத் தெரியும் மொரீஷீயஸ் தீவில் நாவல் தொடங்குகிறது. பத்தாம் நூற்றாண்டில் அரபியர்கள் கண்டெடுத்து ‘டினா அரோபி'(Dina Arobi) என்று வியந்து பெயரிட்டழைத்த நிலமுத்து. பின்னர் கி.பி.1500இல் ‘அன்னத் தீவு’ என்று போர்த்துகீசியர்களாலும் 1598இல் ‘மொரீஸ்’ என்று [தங்கள் இளவரசர் நினைவாக] டச்சுக்காரர்களும் 1715இல் ‘பிரஞ்சுத் தீவு’ என்று பிரஞ்சுக்கார்களாலும் பெயர்சூட்டு விழா நடத்தப்பட்ட தீவு. அதைப் பிரஞ்சுக்கார்களிடமிருந்து இந்திய வணிகம் நடத்தக் கி.பி.1810இல் கைப்பற்றிய ஆங்கிலேயர் மீண்டும் சூட்டிய பெயரே மொரீஷியஸ். (“பெயரில் என்ன இருக்கிறது” என்று விதண்டாவாதம் பேசுபவர்கள் கவனிக்க வேண்டிய சேதி இது.)\nஆம். “பெயர் சூட்டியதிலும், வளத்தை உறிஞ்சியதிலும் ஐரோப்பியருக்கு இருந்த அக்கறைகளின் வரலாறுகளைவிட அத்தீவுக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துத் தவழவிட்ட தமிழரின் உதிர இலக்கியம் உயர்ந்தது.”(ப.13) அந்த மொரீஷியஸ் பூர்வ குடிகளான தமிழரின் வரலாற்றைக் கதைபோலச் சொல்வதே நாகரத்தினம் கிருஷ்ணாவின் முதல் நோக்கம். தெய்வானை, தமிழ்நாட்டில் நாயக்கர் வம்ச வாரிசாக இருந்தும், காமாட்சியம்மாளால் சீனுவாச நாயக்கர் துணையோடு மொரீஷியசுக்குத் தப்பி வருவதும், நாவலிறுதியில் அவர்களோடு தமிழ்நாட்டுக்கே திரும்புவதும் வரலாற்றுப் புனைகதை மட்டுமே. ஆனால் தேவயானி எனும் தெய்வானையைச் சுற்றி மொரீஷியசும் காஞ்சி மாநகரும் திருச்சிராப்பள்ளியும் சுழலுகின்றன. கச்சியப்பர் மகளாகப் பிறக்கிறாள், ஒரு பிறவியில். நாயக்க மாதேவி ஆகவேண்டியவளாகப் பிறந்து, இன்னொரு பிறவியில் தான் ‘கருமாறி ‘ப் பாய்வதற்குக் காரணமான(விவரம்:ப.29) பக்திக்குரிய காமாட்சி அம்மனின் அவதாரமேயொத்த காமாட்சியம்மாளால் கரைசேர்க்கப்பெறுகிறாள். தாந்திரிக நிலையில் “வனத்திலிருந்து கடுந்தவமியற்றுவதைவிட, இளம்பெண்ணின் கடிதடத்திலிருந்து பேரின்பத்திற்குப் போகும் வழியை உணரக்கூடிய நாயகன் நாயகி மார்க்கத்து யோகி”(ப.440)யாகவும், நாயக்க மன்னர்கால தளவாய் வெங்கடாச்சாரியாகவும், பிரஞ்சுத்தீவில் அருணாசலத் தம்பிரானாகவும் ஏககாலத்தில் இயங்கும் – கச்சியப்பர் மகளாகப் பிறந்து பால்ய விவாகத்தில் தெய்வானை கைப்பிடிக்க நேர்ந்த சொக்கேசன், எந்தப் பிறவியிலும் அவள் – தன் மனத்துக்குகந்த பெர்னார் ஃபோந்த்தேனைக் கைப்பிடிக்க விடாமல் (மாந்திரீக முறைகளில் பெர்னாரின் மனவியலும் வாழ்வியலும் கெடுத்து) பார்த்துக் கொள்கிறான். வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையனாக(ப.477) வெற்றிவேந்தனாக விளங்கியபொழுதும் போர்க்களத்தில் இறந்துபோய்ப் பருவுடல் அடிப்படையில் தேவயானியை(கச்சியப்ப சிவாச்சாரியார் மகளான தேவயானியை)ச் சேரமுடியாமல் பார்த்துக் கொள்வதுடன் ‘கருமாறிப் பாய்வ’தான அவளின் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்தி, காமாட்சியம்மன் கோயிலருகிலுள்ள சக்கரதீர்த்தத் தடாகத்தில் தலை குப்புறத் தள்ளி விடுகிறான். இப்படிப்பட்ட, வஞ்சகத்தால் மட்டுமல்ல – தாந்திரீக மாந்திரீக வல்லமைகளிலும் தலைசிறந்த எதிர்த் தலைவனை(Anti Hero) ‘நீலக்கடல்’ நாவலில்தான் பார்க்க முடிகிறது.\nசரி. ‘நீலக்கட’லின் தொடக்கக் காட்சியைக் கொஞ்சம் பார்ப்போம். “சுற்றிலும் மலைத்தொடர்கள், அவற்றைத் தழுவி, பிரிவதற்கு மனமின்றி சுற்றிவரும் வெண்மையும் கருமையும் கலந்த மேகம்.. வடமேற்கில் கடல் – நீலக்கடல். கடல் நோக்கிக் காதலுடன் இறங்கிவரும் நிலம் – நெய்தல் நிலம், பெயர் போர் லூயி (Port Louis – லூயி துறைமுகம்). கடல் – தெய்வானை. காதலுடன் இறங்கிவரும் போர் லூயி நெய்தல் நிலம்தான் பெர்னார் குளோதன்.(பெர்னார் ஃபோந்தேனின் எள்ளுப் பாட்டன்.) பெண்மையும் கடலும் ஒன்றே என்ற உருவகநிலையில் – தெய்வானை தேவயானியாக, நீலக்கடல் எப்படி இந்த நாவலுக்கு முக்கியமோ அவ்வளவுக்கு பெர்னார் குளோதனுக்கு முப்பிறவி களிலும் முக்கியமானவள். அங்கே தெய்வானை கடலை ஒட்டிக் காத்திருப்பதாகக் கதை தொடங்குகிறது. யாருக்காகக் காத்திருக்கிறாள் பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். “தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்.”(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா பெர்னாருக்காக அல்ல; தனக்காக. அவனைத் தேடவில்லை. தன்னையே தேடிக் கொண்டிருக்கிறாள். “தனியொருவளாகத் தொப்புள் கொடியைக் கைகளிற் பற்றித் தேடிக்கொண்டிருக்கிறாள்.”(பக்.31-32) தன் வேரினைத் தேடிக் களைத்துப் போனவள் அவள் மட்டுமா காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் – மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள் தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். “கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் காலையிலிருந்து மாலைவரை அடிமை வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டு நொந்தலுத்துக் காளான்களென ..முளைத்துக் கிடக்கும் கபான்கள் எனப்படும் – மரப்பலகைகளால் உருவாக்கப்பட்டு கூரைகளில் இலை தழைகள் போட்டு மூடியிருந்த மனிதர்கள் என்று இன்னும் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள நாள் தோறும் பின்மாலைக்குப்பின் அடுத்தநாள் வைகறை வரை தங்களுக்கு உதவிக்கொண்டிருந்த அவரவர் கூடுகளுக்குத் திரும்புபவர்களும் அப்படித்தான். “கடலை ஒட்டிய நெய்தல் நகரங்களான போர்(ட்) லூயி(ஸ்), புதுச்சேரி பற்றிய புதினமெனினும் காஞ்சீபுரமும் வருகின்றது. கடலுக்கும் காஞ்சிக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்”(ப.13) என்று கேட்டுக்கொண்டு அதற்கு ஓர் இருத்தலியல் விளக்கம் தருகிறார் நாவலாசிரியர்.ஆனால் இதற்கு எளியதொரு நிலவியல் காரணம் உண்டு. புதுச்சேரி அமைவிடம்(location) பற்றிய “புதுச்சேரியின் கிழக்கில் வங்காள விரிகுடாவும், ஏனைய மூன்று திசைகளில் காஞ்சீபுரம் மாவட்டமும் அமைந்துள்ளது” என்ற நிலவரைவுக் குறிப்பே போதுமானது. (மத்திய ஆட்சிப்பகுதிகள் – 6: புதுச்சேரி. qu.in ‘மனோரமா இயர்புக்’)\n‘நீலக்கடல்’ குறித்துப் பதிவொன்றை இங்கே செய்வது நலம். இந்த நாவலில் நேர் எழுத்தாகவும் இணை எழுத்தாகவும் மறைமெய்ம்மையியல்(mysticism) ஊடுபாவப்படுகிறது.\nஇதே உணர்வை இன்னொருவர், அரசியல்வாதி, வேறுவகையில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் பெயர் மிகயில் செர்ரனோ(Miguel Serrano). ‘உண்மையைத் தேடி உலகெங்கும் பயணம் செய்தவர்.’ அரசியல் துறையில் இராஜதந்திரி. அரசியல் பணி தவிர்ந்த அனைத்துப் பொழுதுகளிலும் மறைமெய்ம்மையையே தேடி அலைந்தவர். இந்தியாவில், அவர் குமரி முதல் இமயம் வரை பயணம் செய்து பலதிறப்பட்ட சாதுக்களையும் யோகிகளையும் சந்தித்தார். புதுச்சேரி அரவிந்தாசிரமம், திருவண்னாமலை ரமணாசிரமம் உட்பட இமயமலையின் சித்தாசிரமம்(இதன் இருப்பையே இந்தியப் பகுத்தறிவு மன்றத்தினர் [I.R.A.] மறுப்பார்கள்) வரை சென்று பல்வேறு அனுபவங்களைப் பெற்று அவற்றை ‘The Serpent Of Paradise’ என்ற தன் நூலில் பதிவு செய்துள்ளார். ஜே.கிருஷ்ணமூர்த்தியை இங்கிலாந்தில் சந்தித்திருந்தபொழுதும் மீண்டும் இந்தியாவில் சந்தித்து அவரைப் பற்றிய தன் கோணத்தை ஆறு பக்கங்களில் பதிவு செய்திருக்கிறார். அதாவது, மறைமெய்ம்மை குறித்த தன் தேடலில், மறைமெய்ம்மையை முற்றாக ஒதுக்கித்தள்ளும் அவரையும் விட்டுவைக்காமல் ஆராய்ந்திருக்கிறார். நீட்ஷே, “சொர்க்கத்தை எட்டி உயரும் மரமொன்றுக்கு, நரகத்தை நோக்கித் தாழும் வேர்கள் இருக்கத்தானே வேண்டும்” என்று வாதிட்டதைத் தன் பதிவுக்குத் தோரண வாயிலாகக் கட்டியவர். ‘தாந்திரிக மைதுனம்’ என்ற சடங்கைப் பற்றி (Chapter 15: THE SEARCH: The City of the Eternal Wedding, pp.91-92) அவர் செய்துள்ள பதிவுக்கு எதிர்மறையாக உள்ளது – ‘நீலக்கட’லில் அலை – 46இல் இடம்பெறும் சொக்கேசனின் விரிவான விளக்கம். தன்னைத் தாந்திரீகவாதி என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் அவன், உண்மையில் தாந்திரீகத்துக்குப் பகைவனாக இருக்கிறான். ” The Tantric is forbidden to practice love passionately or compulsively. This is a rule permitted only to the woman, since she is the active participant and because she represents the feminine aspect of the universe and the creative side of Siva himself. She is Shakti or Kundalini”(op.cit.p.91) என்பது செர்ரனோவின் பதிவு. வியக்கத்தக்க மற்றுமொரு பதிவு வேறுபாடு நாகரத்தினம் கிருஷ்ணாவுக்கும் மிகயில் செர்ரனோவுக்கும் உள்ளது.\n‘நீலக்கட’லின் பக்கம் 23இல் வரும் இரண்யலோகத்துப் பெண்ணின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ‘சொர்க்கத்தின் சர்ப்ப’த்தின் பக்கம் 120-121இல் இடம்பெறும் (கஜுராஹோ அருகிலுள்ள கடலில் தான் நீந்தும்பொழுது செர்ரனோ சந்திக்கும்) சிறுத்தைக் கண்ணியின் நுண்-பருவுடல் எழுத்தோவியமும் ஒன்றே போல் உள்ளன. ‘நீலக்கட’லில் அமானுஷ்யமானதாக வருவது, ‘சொர்க்கத்தின் சர்ப்பத்’தில் புலனுணர்வாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதற்செயலாகத்தான் இந்த இருவேறு பதிவு ஒற்றுமை வேற்றுமைகள் நிகழ்ந்திருக்கக் கூடும். மிகயில் செர்ரனோவும், ஆங்கிலத்தில் அவர் புத்தகத்தை மொழிபெயர்த்த ஃப்ரேங்க் மக் ஷேனும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ‘நீலக்கடல்’ நாவல் கதைப்பின்னலின் மையக்கற்றையின் நிறைவுறுத்தலை(காரைக்கால் வெடிமருந்துக் கிடங்கு விபத்து) ஆனந்தரங்கப் பிள்ளை சொஸ்தலிகித தினப்படி சேதிகுறிப்பைக் கொண்டே நாகரத்தினம் கிருஷ்ணா முடித்திருப்பது மறுக்க முடியாத ஆதாரமாக உள்ளது. பெர்னார் குளோதன் வடிவை எடுத்துக் கொண்டு இப்பொழுது சொக்கேசன் வருகிறான். அடுத்தபடியே பெர்னார் குளோதனும் வந்து விடுகிறான். அவன் குரலைக் கேட்டதும், தன்னிடம் வந்தவன் அந்நியன் என்பதான தெய்வானையி���் முன்னுணர்வு சரியென்று ஆகிவிடுகிறது. ஆனால் அப்பொழுதும் முன்புபோல் அசுரமிருகமே, அந்நியமே வென்றிருக்கிறது. கொடும் வெடிவிபத்தில் “பின்னையும் .. வெள்ளைக்காரரும் தமிழரும் சேதமுண்டு… மற்றபடி பூரண ஆயுசாயிருந்தபேரெல்லாரும் தப்பினார்கள்” என்பதான ஆனந்தரங்கப் பிள்ளையின் குறிப்பு, மறைமுகமாக பெர்னார் குளோதன் – தெய்வானையின் மொரீஷியஸ் காதல் வளர்ச்சி காரைக்காலில் தோற்றொழிந்ததைக் காட்டுகிறது. ஆனாலும், பெர்னார் ஃபோந்த்தென் தன் நிகழ்பிறவியில் – தன் எள்ளுப்பாட்டன்(பெர்னார் குளோதன்) பிறவியை – வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக உருப்பெறும் கச்சியப்ப சிவாச்சாரியார் நினைவு இல்லம் ஆகிய ‘காஞ்சி மனை’யில், அதன் நிர்வாகி’யாக நிகழ்பிறவியெடுத்திருக்கும் தேவயானி என்ற தெய்வானையைச் சந்திப்பதன் மூலம் தொடர்வதான குறிப்புடன் நாவலின் கதை முடிகிறது.பின்தொடரும் ‘அடங்கல்’ – மொரீஷியசில் 2002, ஜனவரி 21ஆம் நாள் பின்னிரவில் உருவான ‘தினா’ புயலினால் விளந்த பலவகையான சேதங்களைப் பட்டியலிடுகிறது. ‘உயிர்ச்சேதம்’ பற்றிய குறிப்பில் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணி டானியல்(30வயது), மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி மகள் சின்னத்தம்பு தேவானை(23 வயது) இருவரும் குறிப்பிடப் பெறுவது மறை மெய்ம்மையை நாவலுக்குப் புறத்திலும் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. தொடர்ந்து வரும் பகுதியில்(இறுவாய்) நாவலாசிரியர் நம்முன் வந்து காலதத்துவத்தை எடுத்துரைக்கிறார்.(பக்.518-520) “பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது”(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி – கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் ‘பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி”யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிற���்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் – சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப் போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. “நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக”(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது”(ப.519) என்ற வரிசையில் பெர்னார் ஃபோந்தெனையும் தேவயானியையும் சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான். ஒரு சுற்று முற்றுப்பெற்றுவிடும். இந்த நாவலில் இழைந்தோடும் இணைத்தந்திக்கம்பி – கனவுகளைக் குறித்த தீவிரமான தேடல்.. பெர்னாரின் ‘பட்டபின்பும் துளிர்ப்பதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளும் முயற்சி”யை வேலு கொச்சைப்படுத்திய பொழுது, தன் நாட்டினரான பிரெஞ்சினர் முன்பெல்லாம் தீவிரமாக ஈடுபட்டார்களே அந்த மண்தேடும் முயற்சியல்ல தன் முயற்சி.. பிரெஞ்சுக்காரனாகப் பிறந்தும் மண்ணில் தன் வேர்தேடும் முயற்சி என்று பெர்னார் ஃபோந்த்தேன், நண்பன் வேலுவிடம் சொல்கிறான். இந்தியத் தமிழனான பொழுதும் தன் மரபுவழிப்பட்ட ஆய்வுகளை அறவே மதிக்காத வேலுவிடம் – சிக்மண்ட் பிராய்டு, கார்ல் குஸ்தாவ் யுங், மிஷல் ழூவே, அனாதோல், தெபேஃப�� போன்ற உளவியல் அறிஞர்கள் கனவுகளைப் பற்றிக் கூறியவற்றையெல்லாம் மொழிந்து அவையெல்லாம் யூகங்களே, உண்மைகள் இந்திய நாட்டில்தான் பேணப்பெற்று வருகின்றன, அவற்றைத் தேடும் அக்கறை தனக்குண்டு என்று தெளிவாகத் தெரிவித்து விடுகிறான். (பக் 107-108) நாவலின் கடைசிப் பத்தி, வேதாந்தமும் ஜே.கிருஷ்ணமூர்த்தியும் இயற்கை ஈடுபாட்டாளர்களும் எதார்த்த நிகழ்வுகளுக்குக் காரணம் காட்டுவது போன்ற தொனியில் உள்ளது. “நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக”(ப.519) என்பது ஒரு சான்று. உலகம் இயங்குவது தத்துவங்களால் அல்ல. செயல்பாடுகளால். பறவை, தன் சுயதேவைக்காகத்தான் எச்சமிடுகிறது. அதில் ஒரு விதை, தக்க சூழல் கிடைத்ததும் மரமாக முளைத்து வளர்கிறது. ஒவ்வொன்றும் ஒவ்வொருவரும் இயல்பாகத் தம் நலம் விழைந்து வாழ்ந்தாலே போதும். சொக்கேசன்கள் உருவாகவே முடியாது. அப்படிப் பார்த்தால் “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா” என்ற பிரார்த்தனையும் சுயநலத் தேவையே. அப்பொழுதுதான் அவ்வாறு வேண்டுபவரும் நலமாக வாழ முடியும் அல்லவா” அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) ‘உளவியலுக்கான சார்பியல்’ (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். ‘The World According To Garp’ என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் கிருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே.” இதில் ‘தன்’ என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது” அறிஞர் இ.ஜி.கரனின் (E.G. Garan) ‘உளவியலுக்கான சார்பியல்’ (Relativity for Psychology) என்ற உளவியல்-மெய்ப்பொருள் ஆய்வை நாவலாக மாற்றி அனைவரையும் படிக்க வைத்தவர் ஜான் இர்விங். ‘The World According To Garp’ என்பது அந்த நாவலின் தலைப்பு. நாகரத்தினம் க��ருஷ்ணா, தன் கடும் உழைப்பினாலான நாவலிறுதியில், மனிதநேயம்-செயல்பாடு ஆகியவற்றுக்கு முரணானவும் நம்மைச் செயலற்றவர்களாக(inert) ஆக்கிவிடக் கூடியனவுமாகிய தத்துவங்களை உயர்த்திப்பிடிப்பது திகைப்பையே தருகிறது. மெய்யாக நாம் இயற்கையை மதிக்க வேண்டும் என்றால் எந்த ஒன்றையும் தத்துவார்த்தப்படுத்தாமல் பணிசெய்து கொண்டே போவதுதான் சரி. “தன்கடன் அடியேனையும் தாங்குதல்/ என்கடன் பணி செய்து கிடப்பதே.” இதில் ‘தன்’ என்பது ஏன் இயற்கையாக இருக்கக் கூடாது இயற்கை, வாழ்க்கை, பால், ஊழ், முறை, தெய்வம் முதலிய சொற்கள் எல்லாமும் ஒருபொருள் பலபெயர்களாகத்தானே நம் மரபிலக்கணமும் ஏற்கிறது…\n‘நீலக்கடல்’ நாவலின் இறுதி வரியாக நாகரத்தினம் கிருஷ்ணாவே தரும், ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற கணியன் பூங்குன்றன் பாட்டு(புறநானூறு 192) சொல்வது என்ன “எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார்; கேடும் ஆக்கமும் தாமே வரின் அல்லது, பிறர் தர வாரா; நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன; சாதலும் புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது; வாழ்தலை இனிது என்று உவந்ததும் இலம்; ஒரு வெறுப்பு வந்த இடத்து இன்னாது என்று இருத்தலும் இலம்; மின்னுடனே மழை குளிர்ந்த துளியைப் பெய்தலால் அமையாது, கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேர்யாற்று நீரின் வழியே போம் மிதவை(தெப்பம்) போல அரிய உயிர் ஊழின் வழியே படும் என்பது நன்மைக்கூறுபாடு அறிவோர் கூறிய நூலாலே தெளிந்தேம் ஆகலான், நன்மையின் மிக்கவரை மதித்தலும் இலேம்; சிறியோரைப் பழித்தல் அம் மதித்தலினும் இலேம்”(டாக்டர் உ.வே.சாமி நாதையர் பதித்த பழைய உரை, ப.348) என்பதுதானே தமிழரின் தலையாய மெய்யுணர்வு\nஇல்லையெனில், வள்ளுவர் இரண்டு குறள்களாக மெய்ப்பொருள் குறித்து ஆக்கியிருப்பாரா எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் (குறள் 355) எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்(குறள் 423) மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று அவர் எழுதியதை அறத்துப்பாலுக்கு (மெய்யுணர்தல்) முதலாவதும் பொருட்பாலுக்கு அடுத்ததுமாக (அறிவுடைமை) பால்வேறு அதிகாரம்வேறு என்று பிரித்தது பரிமேலழகரின் ‘சாமர்த்தியம்.’ எத்தன்மைத்து ஆயினும் என்பது அறிவியல்(science) யார்யார்வாய்க் கேட்பினும் என்பது உலகியல் என்று மு.வ. ஒருமுறை புதுச்சேரிக்கு (அனைத்திந்திய கல்லூரித் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கில் பங்கேற்க) வந்தபொழுது தெளிவாகச் சொன்னார்.\n‘நீலக்கட’லின் ஆசிரியர் இரு நடைகளில் கதை சொல்லிப் போகிறார்: 1.புதுச்சேரியின் பதினெட்டாம் நூற்றாண்டுப் பேச்சு நடை. ஆனந்தரங்கப் பிள்ளையின் ‘சொஸ்த லிகித’மான ‘தினசரிப்படி சேதிக் குறிப்’பில் காணக்கிடைக்கும் நடை. 2. ஆசிரியரின் சொந்த மொழிநடை. சில பக்கங்களில் சட்டென்று இவ்விரு நடைகளும் தடம் மாறுவதை இரசித்து வாசிக்க இயல்கிறது. இந்த நடைவேற்றுமை இந்த நாவலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதைத்தான் புதுவைக் கலைமகள் திங்களிதளில் 1917ஆம் ஆண்டு ரா.வாசுதேவன் ‘Narrative’ என்பதை மனத்துள் கொண்டு ‘நவிலல்’ என்று பயன்படுத்தி இருக்கிறார். ரா.வாசுதேவன்(1917) கருத்துப்படி ஆசிரியரின் நவிலலே(narration) நாவலை உயர்த்திப் பிடிக்கிறது. கதை, கதைப்பின்னல்(plot) எல்லாம் அடுத்தபடிக்குத்தான். ‘நீலக்கட’லின் கதையை அப்படியே எடுத்துக்கொண்டு இன்னொருவர் நாவல் புனைந்தால் “இந்தப்படிக்குப் படித்துப்போட” முடியாது.\nஇலத்தீன் இலக்கியக் கலைச்சொல்லான purpureus…pannus என்பதற்கு விளக்கமான நடை நாகரத்தினம் கிருஷ்ணாவின் (மேலே நான் குறிப்பிட்டுள்ள) நடை. இந்தக் கலைச்சொல், கி.மு. முதல் நூற்றாண்டில் ஹொரேஸால் இயற்றப்பெற்ற ‘Ars Poetica’ என்ற செய்யுள் இலக்கியக் கலைநூலில் இடம் பெற்றது. இதன் ஆங்கில மொழியாக்கம் ‘Purple Patch’ என்பது. “It signifies a marked heightening of style in rhythm, diction, repetitions, and figurative language that makes a passage of verse or prose — especially a descriptive passage — stand out from its context”(M.H.Abrams 1971) என்ற அதன் விளக்கத்தைப் பார்த்தால் எந்த அளவு ஹொரேஸின்(1st Century BC) கலைச்சொல், நாகரத்தினம் கிருஷ்ணாவின் நடைக்குப் பொருத்தமாக இருக்கிறது எப்படி என்று ‘நீலக்கட’லை ஆழ்ந்து வாசித்தவர்கள் வியப்பார்கள்.\n‘நீலக்கட’லின் இயல்களின் முடிவில் அடிக்குறிப்புப் போல் “நண்பனே” என்று தொடங்கித் தொடர்ந்துவரும் நுண்ணுடல்-பருவுடல்கள் தமக்குள் மாற்றமாடும் உரையாடல்கள் புதுமையாகவும், அதேபொழுது, சிவஞானபோதம்-சிவஞானசித்தியார் சுபக்கம் பரபக்கங்கள் புலப்படுத்தும் சிவனிய மெய்ப்பொருள் நிரம்பியதாகவும் உள்ளது. ஒவ்வோர் இயலின் தொடக்கத்திலும், இடையில் – கதைமாந்தர் கூற்றுகளாகவும் மரபுரீதியான உலக ஞானிகள்-பிரெஞ்சுச் சிந்தனையாளர்கள்-ஆட்சியாளர்கள்-மறைமெய்ம்மையாளர்கள்-தமிழ்ச் சித்தர்கள்-சங்கப் புலவர்கள்-பக்த���யுகப் பாவலர்கள்-மெய்ஞ்ஞானிகளின் மேற்கோள்களும், ஏற்றப் பாட்டுகள் – கப்பற் பாட்டுகளின் பகுதிகளும் பொருத்தப்பாட்டுடன் தரப்பெற்றுள்ளன. முழுதும் பிரெஞ்சிலேயே தரப்பட்டுள்ள மேற்கோள்கள் திண்ணை.காம் வலையேட்டில் வருகையில் புலம்பெயர்ந்த தமிழர்களில் பிரெஞ்சு மொழி அறிந்தவர்கள் புரிந்து கொண்டு இயலில் வரும் கதைநிகழ்ச்சிப் போக்குடன் பொருத்திப் பார்த்து உள்வாங்கிக் கொள்ளல் இயலும். ஆனால் அச்சுவடிவில் அவ்வாறு வரும்பொழுது, புதுச்சேரி முதலான பிரெஞ்சுமொழி கற்பிக்கப்படும் இடங்களில் உள்ள இளைய தலைமுறை புரிந்து கொள்ளாது.\nபுதுச்சேரிக்கடுத்து அதிகம் பிரஞ்சு மொழி பயிலப்படும் இடம் கோயம்புத்தூர். கொங்குத் தமிழ் போல கொங்குப் பிரஞ்சும், புதுவைத் தமிழ் போலப் புதுவைப் பிரஞ்சும் நடைமுறையில் உள்ளது என்பதை எத்தனைப்பேர் அறிந்திருப்பார்கள் கோவையில் இளைய தலைமுறை மிகுதியும் பிரஞ்செடுத்துப் படிப்பதன் காரணம் மிக அதிகமாக மதிப்பெண் பெறுவதற்கே.\n(“ஏனுங்கண்ணா, இந்தத் தமிழ் வாத்தியானுங்க ஏனுங்கண்ணா அவங்கவங்க ஜேப்பியிலிருந்து எடுத்துக் காசு குடுக்குறமாதிரி அளந்தளந்து மார்க்கு போடறாங்க”).. “மிசியே” என்பது கொங்குப் பிரஞ்சுக்கும்; “முசியே ஆறுமுகம் இப்ப ரெப்போசேரிட்டுக்கினு’ருப்பார், இப்ப போயி இம்சைபண்ணிக்கினு’ருக்காதே.. இன்னா கண்டுபுடிச்சிக்கினியா” (காரைக்காலில் “என்ன புள்ளா”வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், “தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி”வும் சேரும்) என்பது புதுவைப் பிரஞ்சுக்கும் சான்று. பிரஞ்சையும் ஆங்கிலம் போலப் புழக்கத்திலிருந்தும் கல்வித் திட்டத்திலிருந்தும் நீக்கிவிடவே புதுவையிலுள்ள தமிழியக்கங்கள் முயன்று வருகின்றன. அதனால், “தமிழ் மக்கள் அனைவரும் பார்க்கவேண்டிய தொலைக்காட்சி மக்கள் தொலைக்காட்சி” என்றும் தமிழோசையை “நாங்க படிச்சாச்சு..நீங்க..” என்றும் தமிழோசையை “நாங்க படிச்சாச்சு..நீங்க..” என்று விளம்பரங்கள் வருவது மட்டுமல்லாமல் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிய��ச் சார்ந்தவர்களிடம் மட்டுமல்லாமல் மற்றவர்களிடமும் ஆங்கிலத்தையும் பிரஞ்சையும் தவிர்க்கும் ஊடகங்கள் செல்வாக்குப் பெற்று வருகின்றன. அசல் பிரஞ்சுக்கார்கள் அழகாகத் தமிழ் பேசுவதை அங்காடிகளில் கடை வைத்திருப்போரும் உணவகங்களில் பணியாற்றுவோரும் உணர்ந்திருக்கிறார்கள்.\nபிரான்சிலிருந்து ஒவ்வோராண்டும் விடுமுறையில் வந்து பொது இடங்களில் இலவசமாகக் காட்சிப் பொருள்களாகும் புதுச்சேரித் தமிழர்கள் பலர்(சிலர் விதிவிலக்குகள்)- குறிப்பாகப் பெண்கள் தெருக்களின் பிளாட்பாரங்களில் தங்களுக்குத் தெரிந்தவர்களைப் பார்க்கும்பொழுது கடைப்பிடிக்கும் பிரஞ்சுப் பண்பாட்டுக்கே உரிய பழக்க வழக்கங்களும் ஒவ்வொரு கடையாக ஏறிப் பண்ணும் சேட்டைகளும் பேசும் பிரஞ்சும் எல்லோரும் கிண்டலடிக்கும் பொருள்களாகி விட்டன. அண்மையில் என் (பிரஞ்சுப்பேராசிரிய நண்பரிடம்) லெபெனானிலிருந்து இங்கு சில மாதங்களே தங்கவந்த அம்மையார் ஒருவர் (பிரஞ்சு வழியாக) மிகுந்த ஈடுபாட்டுடன் தமிழ் கற்றுக்கொண்டதும் வேலையாட்கள் முதலான பலரிடமும் தமிழே பேசிச் சென்றதும் இதற்குச் சான்று.\nகிருஷ்ணா, நாகரத்தினம், நீலக்கடல், சந்தியா பதிப்பகம், ஃப்ளாட் ஏ, நியூடெக் வைபவ், 57 – 53ஆவது தெரு, அசோக் நகர், சென்னை – 600 083. முதற் பதிப்பு. 2005.\nசண்முகசுந்தரம், முனைவர் சு., தமிழில் வட்டார நாவல்கள். காவ்யா, 16, 17ஆவது ‘E’ குறுக்கு, இந்திரா நகர், பெங்களூர் – 560 038. முதற் பதிப்பு. 1991.\nசாமிநாதையர், டாக்டர் உ.வே., புறநானூறு மூலமும் பழைய உரையும். டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூல்நிலையம், திருவான்மியூர், சென்னை – 600 041. ஏழாம் பதிப்பு. 1971.\nசுந்தரராஜன்(சிட்டி), பெ.கோ., சிவபாதசுந்தரம், சோ., தமிழ் நூறாண்டு வரலாறும்,வளர்ச்சியும், கிறிஸ்தவ இலக்கிய சங்கம். முதற் பதிப்பு. 1977.\nதில்லைவனம், முனைவர் சு., தமிழகம்-புதுவை வரலாறும் பண்பாடும், சிவசக்திப் பதிப்பகம், 4, பாண்டியன் வீதி, சாந்தி நகர், இலாசுப்பேட்டை, புதுச்சேரி – 605 008. முதற் பதிப்பு 15-06-2004. விற்பனை உரிமை: நன்மொழிப் பதிப்பகம், 41, கங்கை வீதி, வசந்த் நகர், புதுச்சேரி – 605 008.\nபிரபஞ்சன், மானுடம் வெல்லும், கவிதா பப்ளிகேஷன், த.பெ. எண்:6123, 8, முத்துகிருஷ்ணன் தெரு, பாண்டிபஜார் சென்னை – 600 017. இரண்டாம் பதிப்பு. 1995. (முதற் பதிப்பு 1990)\nபிரபஞ்சன், வானம் வசப்படும், கவிதா பப்ளிகேஷன், சென்னை – 600 017. மூன்றாம் பதிப்பு. 1999. (முதற் பதிப்பு 1993)\nபிரபஞ்சன், நேசம் மறக்கவில்லை நெஞ்சம். தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபிரான்சு நிஜமும் நிழலும் -6: பிரெஞ்சு மக்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/general/877", "date_download": "2018-07-22T22:24:44Z", "digest": "sha1:O3P7KW6WQFLW6BUK5RM7PUE2I6YX4BUO", "length": 6484, "nlines": 153, "source_domain": "puthir.com", "title": "சிறுமிக்கு உயிர் கொடுத்த 7 மாத குழந்தை : இதய துடிப்பை கேட்டு கதறிய தாய் - Puthir.com", "raw_content": "\nசிறுமிக்கு உயிர் கொடுத்த 7 மாத குழந்தை : இதய துடிப்பை கேட்டு கதறிய தாய்\nசிறுமிக்கு உயிர் கொடுத்த 7 மாத குழந்தை\nசிறுமிக்கு உயிர் கொடுத்த 7 மாத குழந்தை : இதய துடிப்பை கேட்டு கதறிய தாய்\nஅமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், கடந்த 2013 ஆம் ஆண்டு லூகாஸ் கிளார்க் என்ற 7 மாத குழந்தை , மூளைச்சாவு அடைந்தான். லூகாசின் தாய், அவனது இதயத்தை தானமாக அளிக்க முன்வந்தார்.\nஇதயநோயால் அவதிப்பட்டு வந்த, 4 வயது நிரம்பிய ஜோர்டான் ட்ரேக் என்ற சிறுமிக்கு லூகாசின் இதயம் பொருத்தப்பட்டது. சிறுமி ஜோர்டன் லூகாஸ் மூலம் உயிர் பெற்றார்.\nசமீபத்தில் அந்த சிறுமியை லூகாசின் தாயார் சந்தித்தார். அப்போது மருத்துவர்கள், சிறுமிக்குள் துடித்துக் கொண்டிருக்கும் லூகாசின் இதயதுடிப்பை ஸ்டெதஸ்கோப் மூலம் அவரது தாயை கேட்க வைத்தனர். மகனின் இதயதுடிப்பை கேட்டு தாய் கதறி அழும் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.\nபுதிரான விடையங்களை புதிரில பாருங்க....\nவடிவேலாக மாறிய வாலுபையன்…. சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் சூப்பர் கொமடி\n… இறுதிச்சுற்று படத்தில் கலக்கிய ரித்திகா சிங்\n7 வயதில் மார்பகத்தை பெரிதாக்கிய சிறுமி.\nபறக்கும் விமானத்தில் 48 வயது பெண்ணிடம் உறவு கொண்ட 28 வயது இளைஞர்\nஉடை மாற்றும் போது கதவை மூடக்கூடாது.. மாணவிகளுக்கு உத்தரவு போட்ட கல்லூரி…\nஎனக்கு பட வாய்ப்பு தாருங்கள்.. எந்த எல்லைக்கும் என்னை அழைத்து செல்லுங்கள்..\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம்\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamizharivu.wordpress.com/2015/10/03/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-22T21:40:48Z", "digest": "sha1:OX4J3TWUESZNQL7AVAXGUVSKUYUHNU3J", "length": 30659, "nlines": 125, "source_domain": "tamizharivu.wordpress.com", "title": "“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்……… | கை.அறிவழகன்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.\nகை.அறிவழகன் எழுதியவை | ஒக்ரோபர் 3, 2015\n“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………\nகதவுச் சதுரத்தின் பாதி இடைவெளியில் வெளி படர்ந்து கிடக்கிறது, குளிர் காற்றின் சலசலப்பைத் தாங்கியபடி இருளோடு மல்லுக்கொண்டிருக்கிறது தொலைதூர மரம், இரவுப் பறவைகள் வருகிற நேரம் ஆகி இருக்கவில்லை, அவை இன்னும் சில நிமிடங்களில் வரக்கூடும், பிடிக்காத ஏதோ ஒன்றைப் பார்த்தபடி நாயொன்று இரவின் ஏகாந்த அமைதியில் குரைத்துக் கொண்டிருக்கிறது, பிள்ளைகள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், இரவு ஒரு நெருங்கிய நண்பனைப் போல எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறது, சிவப்பு நிறமும், கருநீல நிறமும் கொண்ட ஒரு உருண்டையான வண்டு தோள்பட்டையில் ஊர்கிறது, அதற்கு என்னிடத்தில் அச்சமில்லை, உனைப்போலவே எனக்கும் இரவின் நெருக்கம் பிடித்திருக்கிறது, நீ ஒன்றும் தனிமையில் இல்லை என்று சொல்வதைப் போல இருக்கிறது அதன் இயக்கம், இரவு விளக்கின் மங்கிய வெம்மையில் அந்த வண்டு தயக்கங்களும், அச்சமும் இல்லாமல் ஏதோ நினைத்தபடி எனது உடல் பரப்பில் நகர்கிறது.\nஇரவுச் சாலையைப் பார்க்கிறேன், எப்போதாவது கடக்கிற ஊர்திகளின் வெளிச்சம் பட்டு விழித்துக் கொள்ளும் கட்டிடங்களின் சுவர்கள், இரவுச் சாலையில் இயக்கம் எளிதாய் இருக்கிறது, வாழ்வின் அழுத்தங்களும், தயக்கங்களும் மேற்கில் மறைந்த வெளிர் ஆரஞ்சு நிறச் சூரியனின் கதிர்களோடு கரைந்து விடுகின்றது, இரவு பக்கத்தில் இருக்கிற மரங்களையும், நிலவொளியில் பறக்கிற பறவைகளையும், சந்திக்கிற மனிதர்களையும் எளிதாக உயிருக்கு அருகில் கொண்டு வருகிறது, பகல் உயிரியக்கத்தின் மீது ஒரு கனத்த போர்வையைப் போர்த்தி விடுகிறது, உடல் உழைப்பும், மனத்தடைகளும் இல்லாத ஒரு போலியான முதலீட்டிய வாழ்க்கையில் இருந்து தப்பிக்க இரவையும், அதன் பரந்த வெளியையும் நோக்கியே ஓட வேண்டியிருக்கிறது. ஆகவேதான், இரவுகளை நான் உறங்கிக் கழிக்க விரும்பாதவனாக இருக்கிறேன், உறக்கத்தில் இரவுகளைக் கழித்த பிறகு பகல் நீண்டதாய் இருந்து துன்புறுத்துகிறது, சிவப்பு நிற வண்டுகளுனுடனோ, ஆழ்ந்த மயக்கத்திலோ, உறக்கத்திலோ சுவற்றை ஒட்டிக் கிடக்கும் ஒரு மஞ்சள் வண்ண பட்டாம்பூச்சியின் சிறகுகளுடனோ, தொலைதூர இரவு மரத்தில் இலைகளின் சலசலப்புடனோ வாழ்வது உடலை எளிதானதாக்குகிறது.\nபேரண்டத்தின் சிதறலில், மிக வினோதமான பொருள் மனித உடல், அதன் இயக்கம், அதன் பரந்த சிந்தனை வெளி, அதன் தேடல் என்று எல்லாக் கோணங்களிலும் உடல் ஒரு வினோதமான பண்டத்தைப் போலவே காட்சி அளிக்கிறது, அதனுள்ளிருந்து தான் மானுடத்தின் குரல் உலகெங்கும் ஒலிக்கிறது. அதனுள்ளிருந்து புறப்பட்ட தேடல் தான் எட்ட முடியாத தொலைவில் இருக்கும் செவ்வாய்க் கிரகத்தின் நீர்நிலைகளைக் கண்டறிகிறது, மனிதக் கண்களால் நேரடியாகப் பார்க்கப்படாத அதன் மிக உயர்ந்த சிகரங்களிலும், பள்ளத்தாக்குகளிலும் அழுத்தமாய் வழிந்து ஓடுவது வெறும் செவ்வாயின் தண்ணீர் அல்ல, மனித இதயத்தின் வலியும், வேதனையும் நிரம்பிய பயணத்தின் சுவடுகள், ஒவ்வொரு அறிவியல் இயக்கத்தின் கண்டுபிடிப்புகளுக்காகவும், எண்ணற்ற மானுட உயிர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nமானுட இயக்கத்தில் பறத்தலின் மலர்களைப் பூக்கச் செய்த \"ஆர்வில்லே\" மற்றும் \"வில்பர்\" ரைட் சகோதரர்கள் ஒருநாள் இரவில் தங்கள் வீட்டின் பின்பக்கமிருக்கும் தோட்ட நிலத்தில் நெடுநேரம் விழித்திருந்தார்கள், 1903 ஆண்டின் முதல் பறத்தல் வெற்றிகரமாக முடிந்திருந்தது, மானுட வாழ்க்கையின் பயணங்களின் துயரத்தை ஒரு திறப்பின் மூலமாக அவர்கள் வெல்ல முயன்று அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருந்தார்கள், உலகம் வியக்கும் ஒரு உன்னதமான அந்த நிகழ்வைக் குறித்து வரலாறு எண்ணற்ற குறிப்புகளைக் கொண்டிருக்கிறது, ஆனால், அன்றைய இரவில் அழுது கொண்டிருந்த ஒரு தந்தையின் இதயத்தை நமக்குத் தெரியாது, ரைட் சகோதரர்களின் தந்தையான \"மில்ட்டன் ரைட்\" அன்றைய இரவில் தனது கண்ணீரைத் துடைத்தபடி \"எனது அன்பு மகன்கள் இருவரையும் பறத்தலின் அற்புதத்துக்காக நான் இழந்து விடுவேனோ என்று அஞ்சுகிறேன்\" என்று கதறினார், தங்கள் உடலையும், உயிரையும் பணயம் வைத்தே வடக்குக் கரோலினாவின் \"கில் டெவில் ஹில்ஸ்\" இல் இருந்து அந்த இளைஞர்கள் பறத்தலை சாத்தியம் என்று நம்பினார்கள். பிறகு மில்டனின் கண்ணீருக்காக சகோதரர்கள் ஒரு உறுதிமொழியைக் கொடுத்தார்கள், இருவரும் சேர்ந்து ஒருபோதும் பறப்பதில்லை என்கிற தந்தைக்கான உறுதிமொழி.\nபிறகொருநாள், 1910 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஆர்வில்லே தனது 82 வயதான தந்தையை ஓரளவு பறக்கக் கூடிய தங்களது வானூர்தியில் ஏற்றிக் கொண்டு பறந்தார், தள்ளாடும் கைகளோடு பறத்தலின் போது, மில்டன் என்கிற அந்த முதியவர், \"மகனே, இன்னும் உயர உயரப் பற, இன்னும் உயர உயரப் பற\" என்று கதறி அழுதார். அது ஒரு தந்தையின் ஒப்பற்ற மகிழ்ச்சியாய் இருந்திருக்க வேண்டும், அந்த மகிழ்ச்சியும், மன எழுச்சியும் தான் அவரது குழந்தைகளைப் பறக்கச் சொல்லித் தூண்டியது. அந்த அன்பும், வாழ்க்கை மீதான பிடிப்பும் தானே வகை வகையான வானூர்திகள் கண்டுபிடிக்கப்பட்டு வெவ்வேறு கோள்களுக்குப் பயணித்தாலும் மனிதனைத் தனது மண்ணையும், மானுடத்தையும் நேசிக்க வைக்க வைக்கிறது.\n\"ரோனல்ட் காரொன்\" 2008 இல் முதன்முறையாகப் பன்னாட்டு வான்வெளி ஆய்வுக் கூடத்தில் கால் பதித்த இரவில் தான் வாழும் பூமி இத்தனை அழகானதென்று வியந்தார், கண்கொள்ளாமல் பேரண்ட வெளியில் இருந்து புவிப்பந்தின் மீது அலையடிக்கும் ஆழ்கடலின் அற்புதங்களையும், விளக்கொளியில் ஜொலிக்கும் அதன் நகரங்களையும் கண்டு பூரித்தார், ஆனால், அவரது அந்த மகிழ்ச்சியும், பூரிப்பும் அடுத்த கணங்களில் மாறிப் போனது, கிடைக்காத அந்த அரிய வாய்ப்பின் முனைகளில் மனிதர்களால் எட்ட முடியாத உயரத்தின் நின்றபடி அவர் கண்ணீர் சிந்தினார், அவருடைய சொற்கள்:\n\"மிக அற்புதமான அந்தக் கணத்தில் நான் கீழே பூமியைப் பார்த்தேன், எல்லையற்ற மகிழ்ச்சியைத் தர வேண்டிய அழகான அந்த நிமிடம் மாறாக எனக்குள் ஒரு கடுந்துயரை நோக்கித் தள்ளியது. அந்த அழகிய உருளைப் பந்தில் வாழும் மானுடப் பரப்பெங்கும் பரவிக் கிடக்கும் சமூக அநீதிகள், பசி, தாகம், போர், ஏழ்மை என்று எல்லாம் என்னை கடும் துயரத்தில் ஆழ்த்தியது\"\nபிறகு பூமிக்குத் திரும்பி ரொனால்ட் என்ன செய்தார் தெரியுமா ஆப்ரிக்காவின் ருவாண்டாவில் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தைத் துவங்கி அங்கிருக்கும் குழந்தைகளுக்குத் தூய்மையான குடிநீரை வழங்கும் பணிகளை இன்றும் செய்து வருகிறார். ���ந்த மானுடத்தின் மீதான அன்புதானே உயர உயர வெளியெங்கும் நம்மை அழைத்துச் செல்கிறது.\nஇத்தனை பேரன்பு நிரம்பிய மானுடத்தின் இதயம் தான் பக்கத்தில் வசிக்கும் ஒரு சக குழந்தையைத் தனது வீதிக்குள் நுழைந்தான் என்று கைகளைப் பொசுக்கி விடுகிறது, தனக்குப் பிடிக்காத எதையோ தின்றான் என்று கொன்று விடுகிறது, சக உயிரைக் காதலித்தான் என்று கழுத்தை அறுத்துத் தண்டவாளங்களில் எறிந்து விடுகிறது, குருதியும் சதையுமான எண்ணற்ற மானுட உயிர்களையும், அவற்றின் வாழ்க்கையையும் விட மதம், சாதி, தேசம் என்கிற கண்ணுக்குப் புலப்படாத மானுட எல்லைகளால் வரையறுக்கப்பட்ட கோட்பாடுகளின் நலனே மிக முக்கியம் என்று வாதிடுகிறது.\nமீண்டும் ஒருமுறை கதவுச் சதுரத்தின் வழியாக வெளியைப் பார்க்கிறேன், வெகு தொலைவில் பேரண்டத்தின் புலப்படாத கோட்டில் மிதக்கும் ஒரு பருப்பொருளைப் போல உடலைக் கடந்து உயரத்தில் மிக உயரத்தில் கண்சிமிட்டும் ஒரு நட்சத்திரத்தின் மீது ஒரு துளி காதலைத் தெளிக்கிறேன், அங்கே பூக்கள் மலரும், அங்கே தேசங்களையும், எல்லைகளையும், மதங்களையும், இனங்களையும் கடந்த ஒரு புதிய குழந்தைகளுக்கான உலகம் காத்திருக்கும், மனித மனத்தின் உள்ளே ஆழமாய்ப் பதிந்து கிடக்கும் எல்லா வேறுபாடுகளையும் கடந்து எல்லைகளும், போருமற்ற அமைதி இந்த இரவைப் போல அங்கே ஊடுருவிச் செல்லும். படுக்கையறைக்குச் சென்று குழந்தைகளைப் பார்க்கிறேன், வேறெந்த உலகமும் தெரியாமல் என்னையே சுற்றிச் சுற்றி அன்பு கொள்ளும் அவர்களின் காதல் பன்னாட்டு வான்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்து பூமியைப் பார்க்கும் காட்சியை விடப் பூரிப்பானது.\n« பெரியாரும், ஜனநாயகத்தின் கூறுகளும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nமனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 10\n\"தி வாக்\" (The Walk)\" – மானுடக் கனவுகளின் மகத்தான பயணம்.\n“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………\nஉங்கள் ஆண்ட்ராய்டில் இந்த வலைப்பூவைத் தரவிறக்கம் செய்ய…..\nஐயா, சாமி, அதிகாரப் பகிர்வு………\nவி.விஜயரட்ணம் on விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா\nஅனாமதேய on ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nIsmail on உடல் நீத்த குரல்…..\nArulprakash on தமிழர்கள் இந்துக்கள் அல்ல……\nautofinanzierung ohne schlussrate on வாசிப்பின் முழுமையும், எழுத்தாளர்களின் கடமையும்.\nஇதுவரையில் எழுதியவை….. மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2015 (4) செப்ரெம்பர் 2015 (8) ஓகஸ்ட் 2015 (6) ஜூலை 2015 (9) ஜூன் 2015 (2) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (7) ஜூலை 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (2) மே 2013 (6) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (2) ஒக்ரோபர் 2012 (1) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (4) செப்ரெம்பர் 2011 (3) ஓகஸ்ட் 2011 (2) ஜூலை 2011 (3) ஜூன் 2011 (4) மே 2011 (2) ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (8) ஜனவரி 2011 (3) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (10) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (4) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (8) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (6) மே 2009 (2) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (3) பிப்ரவரி 2009 (2) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (6) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (5) செப்ரெம்பர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (9) ஜூலை 2008 (4) ஜூன் 2008 (5)\nவிமான நிலையத்தின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் மயிரிழையில் உயிர் தப்பிய ஆப்கான் ஜனாதிபதி\nகாபுல் விமான நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக. […]\nபுதிய பதிப்புகள் ஜூலை 19, 2018\nதேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியு […]\nவினவு – வினை செய்\nநிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு என்ன கற்றுக் கொண்டோம் \nவெண்முரசு புத��கைக்கூடுகை- ஜூலை 2018\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசுவாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி வெண்முரசு நூல் 2 மழைப்பாடல் பகுதி 12: விதைநிலம் மற்றும் பகுதி 13 : தன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-22T22:32:00Z", "digest": "sha1:TU5M2EKWZDT7AGJKDZRQILG7YYJHOYJB", "length": 23937, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரோடிங்கரின் பூனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுரோடிங்கரின் பூனை: ஒரு பூனையும், நஞ்சு கொண்ட ஒரு குடுவையும் சூழலால் தூண்டப்படக்கூடிய குவாண்டம் சிதைவைத் தடுக்கக்கூடிய வகையில் இறுக்கமாக மூடப்பட்ட ஒரு பெட்டியுள் வைக்கப்பட்டுள்ளன. குடுவை உடைக்கப்பட்டு, நஞ்சு வெளியேற்றப்படுகிறது. கீகர் எண்பொறி ஏற்படும் கதிர்வீச்சை உணர்கிறது. சிறிது நேரத்தின் பின் உயிர்ப்பு நிலை, இறப்பு நிலை ஆகிய இரு நிலைகளும் ஒரே சமயத்தில் இருக்கக்கூடிய குவாண்டம் மீநிலையில், பூனை ஒரே நேரத்தில் இறந்தும் உயிருடனும் இருக்கலாம் எனக் குவாண்டம் பொறிமுறை கூறுகிறது. எனினும், பெட்டியுள் பார்க்கும் போது பூனையை இறந்த நிலையில் அல்லது உயிர் வாழும் நிலையில் மட்டுமே பார்க்கலாம்; இரண்டும் கலந்த நிலையில் அல்ல.\nஇக்கட்டுரை பின்வரும் கட்டுரைத் தொகுப்பின் கீழ் அடங்கும்\nகுவாண்டம் அழிப்பான் (தாமதப்படுத்தப்பட்ட உகப்பு)\nகுவாண்டம் தற்கொலையும் இறப்பறு நிலையும்\nவரலாறின் மீதான கூட்டல் (பாதைத் தொகையம்)\nசுரோடிங்கரின் பூனை (Schrödinger's cat) என்பது ஆஸ்திரிய இயற்பியலாளரான எர்வின் சுரோடிங்கர் என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு சிந்தனைச் சோதனை ஆகும். முரண்படுதோற்றம் கொண்ட இச்சோதனை 1935 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. குவாண்டம் பொறிமுறை தொடர்பான கோப்பன்கேகன் விளக்கத்தை அன்றாடப் பொருட்கள் தொடர்பில் பயன்படுத்தும் போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை இச்சோதனை எடுத்துக் காட்டுகிறது. இச்சோதனையில் இறந்திருக்கலாம் அல்லது இறவாமல் இருக்கலாம் என்னும் நிலையில் ஒரு பூனை எடுத்துக் காட்டாகப் பயன்படுத்தப்பட்டது.\n1 சுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன\nசுரோடிங்கரின் பூனை எனப்படும் முரண்தருகுழப்பம் என்பது என்ன\nஇந்த கருத்துவழிச் சோதனையில் உயிருள்ள பூனை ஒன்று ஓர் எஃகு (இரும்பு) அறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வறையில் நீரில் ஐதரோசயனைடு (HCN) கரைந்த ஐதரசசயனைடியக் காடி மூடிய ஒரு குழற்குப்பியில் உள்ளது. இக்காடி வெளி வந்தால், அதில் இருந்து வரும் வளிமம் அல்லது ஆவியால் பூனை உயிரிழக்கும். அந்த அறையினுள் மிகமிகச் சிறிதளவு கதிரியக்கப் பொருள் ஒன்று ஓரிடத்தில் உள்ளது. சோதனை செய்யும் காலத்தில் ஒரேயொரு அணு சிதைவுற்றாலும் ஓர் உணர்வியின் உதவியால் இயங்கி, ஒரு சுத்தியல் சுழன்று அடித்து, குழல்குப்பியை உடைத்து விடும். எனவே அதில் இருக்கும் ஐதரரசசயனைடுக் காடி பூனையைக் கொன்றுவிடும். ஒரு பார்வையாளரால் அப்படி ஓர் அணு சிதைந்து, சுத்தியல் அடிபட்டு, குழற்குப்பி உடைந்து, ஐதரசசயனைடியக் காடி வெளியேறி பூனை இறந்ததா அல்லது இறக்கவில்லையா என்று அறிய முடியாது. இப்படி ஒரு பார்வையளரால் அறிய முடியாததால், குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பின் படி, பூனை உயிருடனும் உயிரற்றும் ஆகிய இருநிலைகளும் சேர்ந்துள்ள நிலையில் உள்ளது என்னும் (பொதுவாழ்வில்) முரண்தரும் முடிவுக்கு வரவேண்டும். ஆனால் அந்த எஃகு அறையை உடைத்துப் பார்த்த பின் தான் பூனை உயிருடன் உள்ளதா அல்லது செத்துக் கிடக்கின்றதா என்பதை அறிய முடியும். ஆனால் அப்படிச் செய்யும் பொழுது, குவாண்டம் இயங்கியல் விதியின் நேரடுக்குப் பண்பு அறுபடுகின்றது (பார்வையிடுவதால்), எனவே இரண்டில் ஒரு நிலையிற்றான் காண முடியும். இதனைப் பார்வையாளரின் முரண் தரு குழப்பம் (observer’s paradox) முரண்சிக்கல் என்று அழைக்கப்படும். அதாவது பார்வையாளர் அது என்ன நிலையில் உள்ளது என்று அறிய முற்படும்பொழுது, உண்மையாக உள்ள நிலை கெடுகின்றது. பார்வையிடுதல் உள்ள நிலையை மாற்றுகின்றது என்னும் கருத்துக்கு இது ஒரு எடுத்துக் காட்டாகக் கொள்ளப்படுகின்றது.\nமேற்கண்ட கருத்தை நாம் அன்றாடம் வாழும் உலக நிகழ்வுகளாலும் ஒருவாறு புரிந்துகொள்ளலாம் ஆனால் இதுவே அல்ல மேற்குறிப்பிட்ட பார்வையாளர் முரண் குழப்பம். ஓர் அ���ையின் வெப்பநிலையை அளக்க ஒரு வெப்பமானி ஒன்றை வைத்துக் கண்டுபிடித்தால் அறைக்குள் வைக்கும் வெப்பமானி அவ்வறையின் வெப்பநிலையை மாற்றுகின்றது (அங்குள்ள வெப்பத்தைச் சிறிதளவாவது உள்வாங்கி ஈர்ப்பதால்). அறையின் அளவு வெப்பமானியின் அளவைவிட மிக அதிகமாக இருப்பதால், அறையின் வெப்பத்தில் ஏற்படும் மாற்றம் மிகமிகச்சிறியது, ஆனால் அறையின் அளவு வெப்பமானியின் அளவோடு ஓப்பிடும் பொழுது சிலமடங்கே என்னும் அளவில் இருக்கும் என்றால், அறையின் வெப்பம் கணிசமான அளவு மாற்றம் அடையக்கூடும். எப்படியாயினும், அளக்கும் கருவி, அளக்கும் சூழலை மாற்றுகின்றது (சிறிதளவாவது) என்பது எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. ஆனால், சுரோடிங்கர் பூனை என்பதன் வழியே சுட்டப்பட்டது மிகு நுண்ணிய குவாண்டம் இயங்கியல் தொழிற்படும் பொருட்களில் பார்வையாளர் (எவ்வகையிலேனும் “உள்ள” நிலையை அறிய முற்படும் ஒன்று), உண்மையில் உள்ள நிலையைக் குலைக்கும் (நேரடுக்குப் பண்பை இழக்கச் செய்யும்) என்பது கருத்து.\nசுரோடிங்கரின் சிந்தனைச் சோதனை அல்பர்ட் ஐன்ஸ்டீன், பொடோல்ஸ்கி, ரோசென் ஆகியோரால் வெளியிடப்பட்ட ஈபிஆர் கட்டுரை பற்றிக் (EPR article) கலந்தாய்வு செய்யும் நோக்கிலேயே உருவாக்கப்பட்டது[1]. ஈபிஆர் கட்டுரை குவாண்டம் மீநிலைகளின் வழமைக்குப் புறம்பான தன்மை பற்றி எடுத்துக் காட்டியது. பொதுவாகக் கூறுவதானால், குவாண்டம் மீநிலை என்பது, எதிர்பார்க்கக்கூடிய எல்லா நிலைகளினதும் கூட்டு ஆகும். குவாண்டம் அளவீட்டின் துல்லியமான அந்த நேரத்தில் மட்டுமே மீநிலை குலைந்து குறிப்பிட்ட ஒரு நிலை ஏற்படுகிறது என்பது கோப்பன்கேகன் விளக்கத்தின் உள்ளடக்கம் ஆகும்.\nஐன்ஸ்டீனும், சுரோடிங்கரும், ஈபிஆர் கட்டுரை தொடர்பாக கடிதத் தொடர்பு கொண்டிருந்தனர்.\n\" அணுத்துகள்களின் இரட்டை நிலையும் ஷ்ரோடிங்கரின் பூனைச் சிந்தனையும்-ராஜ்சிவா\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatarangan.com/blog/2017/08/tamil-film-songs-in-youtube-can-be-in-tamil-script/", "date_download": "2018-07-22T21:49:48Z", "digest": "sha1:AM5YSAE6NBWBGOZNWMK3K374RW5NOMVY", "length": 3737, "nlines": 37, "source_domain": "venkatarangan.com", "title": "Tamil Film songs in YouTube can be in Tamil script | Venkatarangan's blog", "raw_content": "\nதற்போது, அனைத்து தமிழ் படங்களின் பாடல்களும் தயாரிப்பில் இருக்கும் போதே YouTubeஇல் அதிகாரபூர்வமாகவே கிடைக்கிறது. படங்களுக்கு பெரிய விளம்பரமே இவைகள் தான், அந்த வீடியோக்களும் பாடல்வரிகளோடு கிடைக்கிறது. ஒரே வருத்தம் – தமிழ் வரிகள் அனைத்தும் ஆங்கில எழுத்துகளில் (Latin glyphs) தான் தெரிகிறது. இது ஏதோ ஓரிரு பாடல்களுக்கு மட்டுமல்ல, எல்லா பாடல்களும் ஆங்கில எழுத்துகளில் தான் வருகிறது. வெளிநாட்டில் தமிழ் படிக்க தெரியாதவர்களுக்காகத் தான் இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன், எல்லோரும் பயன் பெற வேண்டும் என்பது நல்லெண்ணம் தான் – பாராட்டுகள். ஆனாலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் வரிகளை தமிழ் எழுத்துகளிலேயும் கொடுத்தல் மகிழ்ச்சியாக இருக்கும். கவிஞர்கள் தமிழில் தான் தமிழ் பாடல்களை எழுதியிருப்பார்கள், புதிதாக தட்டச்சு செய்ய வேண்டி இருக்காது, அதனால் செலவும் உழைப்பும் பெரிய அளவில் தேவை இருக்காது என நினைக்கிறேன்.\nநான் பிறந்ததிலிருந்து சென்னைவாசி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலுக்கு பல முறை...\nஇன்றைய தி இந்து தமிழ் நாளிதழின் முதல் மூன்று பக்கங்களில் வந்ததைப் பார்த்து என் யோசனை தான் இந்தப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/sirappuk-kulanthai-valarppil-uthavum-4-vishayangal", "date_download": "2018-07-22T22:13:14Z", "digest": "sha1:HAIKUGJ7DZFKQ4CQ2WLAVBFNJFXL6AA3", "length": 9999, "nlines": 221, "source_domain": "www.tinystep.in", "title": "சிறப்புக் குழந்தை வளர்ப்பில் உதவும் 4 விஷயங்கள்..! - Tinystep", "raw_content": "\nசிறப்புக் குழந்தை வளர்ப்பில் உதவும் 4 விஷயங்கள்..\nதம்பதியர்கள் பெற்றோராய் ஆனபின் தங்கள் குழந்தையை அன்பு, பாசம், அரவணைப்பு காட்டி வளர்ப்பது ஒரு சுகம் கலந்த மிகப்பெரிய கடமை; பொறுப்பு ஆகும். அதிலும் கடவுள் சில தம்பதியருக்கு சிறப்புக் குழந்தையை கொடுத்துவிட்டாலோ, அவர்களை விட அதிர்ஷ்டாசாலி யாரும் இலர் என்றே சொல்லலாம். என்ன இப்படி சொல்கிறோம் என்று பார்க்கிறீர்களா யாரால் இறைவன் அருளிய சிறப்புக் குழந்தையை நன்றாக கவனித்துக் கொள்ள இயலுமோ, குறையுள்ள குழந்தைக்கு குறையில்லாத வாழ்க்கையை அளிக்க முடியுமோ அவர்களுக்கு மட்டுமே அப்படிப்பட்ட தலை சிறந்த பொறுப்பு அளிக்கப்படுகிறது.\nஅப்படி அருளப்பட்ட பொறுப்பை சீரும் செம்மைய��மாக நிறைவேற்ற உதவும் வழிமுறைகள் பற்றி, சிறப்புக் குழந்தைகளின் வாழ்வை சிறப்பிக்கும் வழிகள் பற்றி பாதிப்பை படித்தறிவோம்..\nஉங்களுக்கு சிறப்புக் குழந்தை கிடைக்க பெற்றால், 'நான் என்ன பாவம் செத்தேன் எனக்கேன் இப்படி ஒரு குழந்தை' என்று கடவுளின் அருளை, உங்கள் பாவ புண்ணியங்களுடனோ, மற்றவர்களின் குழந்தையுடனோ ஒப்பிடாதீர்கள்.\nஉங்கள் குழந்தையை தனக்கு உள்ள குறையை எனும் வருந்தி, ஒரு கூட்டுக்குள் ஒளியும் ஜீவனாக வளர்க்காமல், அதற்கு ஊக்கம் கொடுத்து, வாழ்க்கையில் உச்சத்தை எட்ட உதவுங்கள்..\nசிறப்புக் குழந்தைகளுக்கு சிறப்பான கவனம் தேவை என்பதை மறவாமல், குழந்தையை கண்ணும் கருத்துமாக, சிறிதொரு குறையும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்..\nமற்ற குழந்தைகளின் அன்னையின் தவறான அறிவுரைகளையோ அல்லது மற்ற சிறப்புக் குழந்தைகளின் அன்னைகளின் தவறான அறிவுரையையோ செவி கொடுத்து கேளாமல், உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ, நலனுக்கு எது அதிக நன்மை பயக்குமோ அவ்வகை செயல்களை நன்முறையில், குழந்தையின் நன்மைக்காக உலகே எதிர்த்தாலும் செய்து முடித்து, குழந்தை வாழ்வில் வெற்றிக்கனியை ஈட்ட முயலுங்கள்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t46397-topic", "date_download": "2018-07-22T22:08:42Z", "digest": "sha1:V4IX4P5BJRXJRTFB4MNQR3KRWEO34WTJ", "length": 18670, "nlines": 105, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nபயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபயங்கரவாதிகள் பிடியில் மனித கேடயங்களாக இந்தியர்கள்: தப்பி வந்த பஞ்சாபியர் திடுக்கிடும் தகவல்\nபாக்தாத்: 'ஈராக்கில், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள் வசம் பிடிபட்டுள்ள, 39 இந்தியர்களும், மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப் படுகின்றனர்' என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nஆசியா கண்டத்தின் மேற்கு ஓரத்தில், பெர்சியன் வளைகுடா ���ாடுகளில் ஒன்றான ஈராக்கில், ஷியா பிரிவு முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த பிரதமர், நுாரி அல் - மாலிகி தலைமையிலான அரசு, 2006 முதல் பதவியில் உள்ளது.\nஇந்த அரசு, சன்னி பிரிவு முஸ்லிம்களை துன்புறுத்தியதால், சன்னி முஸ்லிம்களுக்கு ஆதரவான, அல் - குவைதா பயங்கரவாதி அமைப்பினர், ஈராக்கில் நுழைந்தனர்.மனித வெடிகுண்டு, கார் வெடிகுண்டு போன்ற தாக்குதல்களை நிகழ்த்தி, ஈராக் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வந்த, அல் - குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், இந்த மாதத் துவக்கத்திலிருந்து, பல நகரங்களைக் கைப்பற்றி, அரசு படையினரைக் கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 15ல், அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல், பயங்கரவாதிகள் வசம் வீழ்ந்தது. அப்போது, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய தொழிலாளர்கள், 40 பேர், பயங்கரவாதிகள் வசம் சிக்கிக் கொண்டனர்.அவர்கள் பிடியில், வங்கதேசம் போன்ற பிற நாட்டவர்களும் சிக்கியுள்ளனர். அவ்வாறு பயங்கரவாதிகள் வசம் சிக்கியிருந்த, 40 இந்திய தொழிலாளர்களில், ஹர்ஜித் சிங் என்பவர், கடந்த 20ல், தப்பி, இர்பில் என்ற நகரில், குர்து இன மக்களிடம் தஞ்சம் அடைந்துள்ளார். அங்கிருந்து அவர், பாக்தாத் நகரில் உள்ள இந்திய துாதரகத்தை தொடர்பு கொண்டு, தன்னை வந்து மீட்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவரிடம், போனில், இந்திய துாதரக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.\nபயங்கரவாதிகள் பிடித்துச் சென்றுள்ள, 40 இந்தியர்களும், பயங்கரவாதிகளின் போர்க்கருவிகளை சுமந்து செல்லும் கூலிகளாகவும், சமையல்காரர்களாகவும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க விமானப்படைகள், வான்வெளி தாக்குதல் நடத்தினால் அல்லது பாக்தாத் நகரை முற்றுகையிடும் போது, ஈராக் ராணுவத் தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள, பிடித்து வைத்துள்ள இந்திய தொழிலாளர்களை, மனிதக் கேடயமாகப் பயன்படுத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதனால், பயங்கரவாதிகள் பிடியில் உள்ள இந்தியர்கள் உயிருக்கு எந்நேரமும் ஆபத்து உள்ளது.இவ்வாறு, தப்பி வந்த ஹர்ஜித் சிங் கூறினார்.\nசன்னி பிரிவு முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தலைநகர் பாக்தாத் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், அந்த பயங்கரவாதிகளின் ஒரு பிரிவினர், மேற்கு பகுதி மாகாணத்தில் உள்ள மூன்று முக்கிய நகரங்களை கைப்பற்றிஉள்ளனர்.குவைம், ராவாஹ் மற்றும் அனாஹ் ஆகிய மூன்று நகரங்களை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள், அங்குள்ள பிரமாண்ட அணையைக் கைப்பற்றி, அதை தகர்த்து, அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, ராணுவத்தின் அதிரடிப் படை வீரர்கள், 2,000 பேரை, அந்த அணையின் பாதுகாப்பிற்கு, ஈராக் அரசு அனுப்பி வைத்துள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2012/10/blog-post_18.html", "date_download": "2018-07-22T21:59:39Z", "digest": "sha1:VXD2LHZP7NMVKWM4QOATFYVLWT5HAHC5", "length": 10205, "nlines": 162, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: கண்ணால் காண்பது பொய்யா?", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஎன் கண்ணே, என் கண்மணியே..னு வசனம் பேசுவானுங்க..அந்த கண்ணைப் பத்தி வேறு என்ன தெரியும்னு கேட்டா,\nபார்க்க முடியும் னு சொல்வாங்க..இன்னும் சிலரை கேட்ட அழ முடியும்னு சொல்வாங்க...அதைப் பத்தி ஒரு நாலு வரியாவது தெரிய வேண்டாமா கண்ணழகி யைப் பத்தி வண்டி வண்டியா கதை விடுவாங்க..ஆனா அந்த கண்ணைப் பத்தி கொஞ்சமாவது தெரிய வேண்டாமா\nசரி எனக்கு தெரிஞ்சதை நான் சொல்லிடுறேன்...உங்களுக்கு தெரிஞ்சத நீங்க சொல்லுங்க...\n1 . சராசரி மனுஷன் ஒரு நிமிசத்துக்கு 12 முறை கண்ணை சிமிட்டுவானாம்.\n2 . அந்த இத்தனூண்டு கண்ணை செயல்படுத்துறதுக்கு 2 மில்லியன் சிறு சிறு கருவிகள் இர���க்குதாம்.\n3 . 576 மெகா பிக்சல் திறன் கொண்டதாங்க நம்மோட கண்ணு..\n4 . கண்ணுக்குள்ளே இருக்கிற கார்னியாஸ் ங்கிற நாளத்துல மட்டும் ரத்தம் ஓட்டம் இருக்காதாம்...தண்ணீர் போன்ற திரவம் மட்டுமே ஓடிக்கிட்டு இருக்குமாம்.\n5 . அந்த சின்னக் கண்ணாலே ஒரு மணி நேரத்துல 36000 பிட்ஸ் டேட்டாவ சேகரிக்க முடியுமாம்...\n6 . கண்ணுக்குளே இருக்கிற அந்த பந்து 28 கிராம் எடை கொண்டதாம்.\n7 . கண்ணை திறந்து வச்சிக்கிட்டே யாராலும் தும்ம முடியாதாம்..\n8 . சரசாரிய ஒரு நாளைக்கு 40000 முறை நாம கண்ணை சிமிட்டுரோம்னு ஆய்வுல கண்டுபிடிச்சு இருக்காங்க..\nஇந்த அளவிற்கு சிறப்பான கண்ணால மேல காண்பிச்சு இருக்கிற வேண்டாத விசயத்த பார்க்காம நம்ம நல்லதுக்கு தேவையானதா மட்டும் பாருங்க..\nஇப்படிக்கு சிவா at 11:59:00 AM\nகண்களைப்பற்றி சொன்ன செய்திகள், அதனுடன் சேர்த்து சொன்ன வாழ்க்கை நெறிமுறை, இறுதியாக சமூகப்பார்வயுடன் கூடிய கருத்து. பாராட்டுக்கள் நண்பரே\nஎல்லாம் உங்க ஆசிர்வாதம் தோழரே, வருகைக்கும், கருத்திற்கும் நன்றி..\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nசென்சாருக்கு போகாத எல்லை மீறிய காட்சிகள்.\nரியல் எஸ்டேட்டுக்கு வருது ஆப்பு\nஇந்த கவர்ச்சி ராணியோட, குத்துபாட்டு ஒன்னு ப்ளீஸ்\nகள்ள நோட்டு, பராக், பராக்\nஅன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….\nமஞ்சள் Vs வெள்ளை - வெற்றி யாருக்கு\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnokki.blogspot.com/2009/10/blog-post_07.html", "date_download": "2018-07-22T22:22:54Z", "digest": "sha1:53FY4HMW2SQMNTQ7CQISP3XU4KMFEZWD", "length": 11620, "nlines": 126, "source_domain": "pinnokki.blogspot.com", "title": "பின்னோக்கி: நெசமாத்தான் சொல்றீங்களா ?", "raw_content": "\nகடந்த கால நினைவுகளுடன் ...\nஇங்கே இருப்பது , இயேசுவை சிலுவையில் அறைய, அழைத்துச் செல்லும் போது, ஒரு பெண்மணி, துணியால், அவரது முகத்தை துடைத்தாள். அப்பொழுது அவரது முகம் துணியில் பதிவானது. இது பல காலங்களாக இயேசுவின் முகம் என நினைத்திருந்தனர்.\n1988-���் கார்பன் டேட்டிங் முறைப்படி இந்த துணியை ஆராய்ச்சி செய்தபோது, சுமார் 1260-1390 வருடம் தான் இந்த துணி நெய்யப்பட்டது, அதனால் இது இயேசுவின் உருவம் கிடையாது என அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.\nதற்போது, இத்தாலியில் உள்ள ஓவியர், 12 ஆம் நூற்றாண்டில் கிடைத்திருக்க கூடிய பொருட்களை வைத்து, அதே மாதிரி ஓவியத்தை படைத்திருக்கிறார். இதன் மூலம் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டில் தான் இயேசு உருவத்தை வரைந்திருக்கிறார்கள் என உறுதி செய்துள்ளனர்.\nஒரு டம்ளர் பால் குடித்தால், நம் உடலில் 0.02 சதவிகிதம் ஆல்கஹால் ரத்தத்தில் ஏறிவிடுமாம். அமெரிக்காவில் சில மாநிலங்களில், இந்த அளவு ஆல்கஹால், 21 வயதுக்கு குறைவான வண்டியோட்டியிடம் காணப்பட்டால், அவர்களில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுமாம்.\nஇதன் மூலம் அறியப்படுவது என்னவென்றால், அமெரிக்காவில், பனை மரத்துக்கு கீழே உட்கார்ந்து பால் குடிச்சாலும், அது ”கள்” தான். நம்ம பெரியவங்க இதெல்லாம் ஆராய்ச்சி செய்து தான் சொல்லிருக்காங்க போல.\nபிள்ளையார் பால் குடிச்ச மாதிரித்தான்\nசின்ன அம்மிணி-எங்க வீட்டு பக்கத்துல இருந்த பிள்ளையார் பால் குடிச்சாருங்க...பார்த்த நியாபகம் இருக்கு...இத சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க:)\nசோ பாலும் போதை தான் போல.\nநான் எப்போவும் என் கீதப்ப்ரியன்\nஎன்னும் ப்ளாக்ல தான் அதிகம் எழுதுவேன்.\nகார்த்திகேயன் ஸ்வாமி க்ளாசிக் டெம்ப்லேட் என்பதால்\nஎந்த கவ்ன்டரும் ஒட்டு பட்டையோ வைக்க முடியலை,\nஇப்போ ஒரு கார் டிக்கி குரங்கு வீடியொ போடிருக்கேன் பாருங்க பாஸ்.\nகார்த்திக் - நன்றி. உங்களிடம் கேட்க வேண்டுமென நினைத்திருந்தேன். நீங்களே சொல்லிவிட்டீர்கள்.\nயாசவி, துபாய் ராஜா - நன்றிகள் பல\n“இயேசு நாதர் துணி” பற்றி இன்னும் விளக்கமாக தமிழில் படிக்க விரும்புகிறேன். மேலும் விளக்கமாக எழுதுவீர்களா\nபாலு மேட்டரு சூப்பரு தல... :)\nபேப்பர்ல போட்டுருந்துச்சு. திருமதி ஜெயசீலன். எனக்கும் நம்ப முடியலை.\nகி.பி 642-ல் சிறு மாற்றம்\nபோய்விடு அம்மா என் நினைவிலிருந்து\nதுடிக்கும் இதயம் - துப்பறியலாம் வாங்க\nபதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 3\nதீப்பிழம்பு - துப்பறியலாம் வாங்க\nநிலவுக்கு மேலும் இரண்டு வடுக்கள்\nகாரை மறைய வைக்க மேஜிக்\nபதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 2\nபச்சை நிற விஷம் - துப்பறியலாம் வாங்க\nகல் தோன்றி மண் தோன்றா\nஅனுபவம் கவிதை துப்பறிதல் குற்றம் நகைச்சுவை நினைவுகள் சினிமா செய்தி புத்தகம் அறிவியல் கதை வலைச்சரம் கருத்து நிகழ்வுகள் குறும்பு சமூகம் தொடர்பதிவு ஹைக்கூ (எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் காமிக்ஸ் காலேஜ் திக்.திக்.பக்.பக் வரலாறு பள்ளிக்கூடம் விண்வெளி விழிப்புணர்வு 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' ஊர்கள் கம்பியூட்டர் குழந்தை செய்தி் தூத்துக்குடி நாமக்கல் பயணங்கள் மொபைல் கேமிரா ரயில் வாகனம் விளம்பரம் அம்மா அரசியல் அலுவலகம் ஆன்மீகம் உறவு எல்லாம் விளம்பரம் ஐடியா கடவுள் கரூர் கார் குலதெய்வம் சாப்பாடு சீரியல் சைக்கிள் தீபாவளி தொலைபேசி பதிவர்கள் புத்தாண்டு மண்டபம் மரம் மருத்துவம் மேஜிக் வயது வளர்ப்பு விபத்து விளையாட்டு\nஎந்திரன் - திரைக்கதையில் தந்திரன் \nவானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.\nசில சுவாரஸ்யங்கள் - களவாணி\nசிட்டு குருவி பிடிப்பது எப்படி – 4 எளிய முறைகள்\nமாறும் ரசனைகள் - தொலைநோக்கி\nஅப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க\nகாலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே நதி காயலாம், நினைவிலுள்ள காட்சி காயுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmtamilsmkdesaskudai.blogspot.com/2009/", "date_download": "2018-07-22T22:01:07Z", "digest": "sha1:HBKNWHMFFLYUXZ3ORZPFLKIECRZXNQRS", "length": 22954, "nlines": 200, "source_domain": "tmtamilsmkdesaskudai.blogspot.com", "title": "திருமுருகுத் தமிழ்....வாழ்க! Thirumurugu Tamil Vazhga! SMK Tmn Desa Skudai: 2009", "raw_content": "\n-Penggerak Pembelajaran Elektronik Bahasa Tamil.Panitia Bahasa Tamil,SMK Taman Desa Skudai 2009. மின்தமிழ் வழி தமிழ் கற்க வகைசெய்யும் தாமான் டேசா ஸ்கூடாய்,கலைத்திட்ட மேம்பாட்டு மையத்தின் - இலக்கிய வலைப்பூ.\nகோலப் போட்டி _- தமிழ் மொழிக் கழகம்\nடேஸா ஸ்கூடாய் இடைநிலைப்பள்ளியின் தமிழ் மொழி கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 08.05.2009(வெள்ளிக் கிழமை) கோலப் போட்டி நடைபெற்றது.\nஅங்கே எடுக்க‌ப்ப‌ட்ட‌ சில‌ இல‌த்திர‌ன் ப‌ட‌ங்க‌ளை இங்கு காண‌லாம்:\n\"நாங்களும் கோலம் போடுவோம்ம்..ல\" என்கிறார்களா\nமயில் கோலம் எப்படி இருக்கிறது..பாருங்கள்\nபழமொழி - படிவம் 2\n1. அடாது செய்பவன் படாது படுவான்\nதகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.\n2. தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும்\nஒருவர் இளமையில் கைகொள்லும் பழக்கவழக்கங்கள் அவரின் வாழ்நாள் முழுவதும் இருந்து வரும்.\n3. இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை\nதன்னிடமுள்ள ஒன்றின�� சிறப்பினை உணராமல் பிறிதொன்றின் வெளித்தோற்றத்தில் மயங்கி அதனை உயர்வாகக் கருதுவதால் பயன் கிடையாது.\n4. வெள்ளம் வருமுன் அணைபோட வேண்டும்\nவாழ்க்கையில் கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொண்டால் எதிர்வரும் துன்பங்களையோ இடர்களையோ தவிர்க்கலாம்.\n5. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு\nஒரு செயலை நிறைவேற்றுவதில் நம் மனமும் கவனமும் முழுமையாகப் பதியுமானால் அதனைச் செய்து முடிக்கும் வழிமுறைகளும் தானாகப் பிறக்கும்.\nதிருக்குறள் - படிவம் 2\n1. புகபட வாழாதார் தந்நோவார் தம்மை\nஇகழ்வாரை நோவது எவன். ( 237 )\nதமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழ முடியாதவர் தம்மைத் தாமே நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்றவரை நொந்து கொள்வதால் பயனில்லை.\nகருத்து: தன் புகழின்மைக்கு தாமே காரணம்; பிறரல்ல.\n2. இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே\nஒழுக்க முடையார்வாய்ச் சொல். ( 415 )\nவழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல வாழ்க்கையில் வழுக்கல் நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.\nகருத்து: துன்பம் நிகழும்போது சான்றோரின் அறிவுரை கைகொடுக்கும்.\n3. ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nஊக்க முடையா நுழை. ( 594 )\nசோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.\nஊக்கம் உடையவனிடம் செல்வம் தானே வந்து சேரும்.\n நலமாய் இருக்க இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஇன்றைய உலகம் தகவல் மயமாய் மாறிவருகிறது. இணைய பயன்பாடு கல்வித் துறையிலும் வளர்ந்து விட்டது. கால சூழலுக்கேற்ப நாமும் மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டிய தருணம்.\n - நம் பள்ளியின் தமிழ் மொழி கலைத்திட்ட மெம்பாட்டு மையதின் ஒரு கன்னி முயற்சி.\nநோக்கம் , கற்றல் கற்பித்தலில் தமிழ் இலக்கியம் தொடர்பான செய்யுள், திருக்குறள், பழமொழி, இணைமொழி, உவமைத் தொடர், மரபுத்தொடர் போன்ற PMR மாணவர்களை மையப்படுத்தி வலைப்பதிவாகிறது.\nஇனையத்தில் வலைப்பூ புதிய ஒன்றல்ல சுமார் 9 ஆண்டுகளாக பவனி வருகிறது. தமிழில் வலைப்பூ எமக்கு அறிமுகமானது 2004 ஆரம்பத்தில்.\nஅந்த வகையில், SMK Tmn. Desa Skudai, தமிழ் மொழி கலைத்திட்ட மேம்பாட்டு மையத்தின் சார்பில், மாணவர்களே,\nதமிழ் ஆசிரியர்களே.....உங்கள் அனைவரையும் அகமகிழ்ந்து அழைக்கிறேன்.\nஉங்கள் கருத்துகளையும் மறுபொழியை பதிக்க மறவாத���ர்\nசெய்யுள் - படிவம் 3 ( திருவருட்பா )\nதிருவருட்பா - திருவருட் பிரகாச வள்ளலார்\n2. இயற்கையுண்மை வடிவினரே அணையவாரீர்\nஇறைவன் இயற்கையே உருவானவர்; உண்மைப் பொருளாகவும்\nவிளங்குகின்றார்; அனைத்தையும் செய்யும் ஆற்றல் உடையவர்; உயிர்கள்\nஅறிவு விளக்கம் பெறச்செய்பவர்; விருப்பு வெறுப்பு இல்லாமல்\nஎல்லார்க்கும் நல்லவராக இருப்பவர்; உயிர்களுக்கு இன்பத்தை அளிப்பவர்;\nஉயிர்களுக்குத் தலைமை தாங்கும் பண்மை உடையவர்; பஞ்சபூதங்களாகக்\nகாட்சி தருபவர். அனைத்துமாக இருக்கின்ற இறைவன் அருள்புரிய\nசெய்யுள் - படிவம் 3 ( அறநெறிச்சாரம் )\n1. எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு\nமக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்\nகற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்\nஉலகின் எல்லாப் பிறப்புகளையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் மனிதப்\nபிறப்பைவிடச் சிறந்த பிறப்பு வேறொன்றுமில்லை. அத்தகைய சிறப்பு\nவாய்ந்த பிறப்பில் கற்கவேண்டியவற்றைக் கற்க வேண்டும். கற்றறிந்த\nஅறிஞர்களின் அரிய கருத்துகளைக் கேட்க வேண்டும். கேட்ட பிறவியின்\nஉவமைத் தொடர் - படிவம் 3\nஇருதலைக் கொள்ளி எறும்பு போல = எந்தப் பக்கமும் சார முடியாத இக்கட்டான நிலை\nஊமை கண்ட கணா போல = வெளியே சொல்ல முடியாமை\nகுடத்திலிட்ட விளக்கு போல = திறமை வெளியே தெரியாமை\nதீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல = தக்க சமயத்தில் கிடைக்கும் உதவி\nநல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்த்தது போல= உயர்வான ஒன்றிற்கு மெல்ல கேடு விளைவித்தல்\nமரபுத் தொடர் - படிவம் 3\nஅரக்கப்பரக்க = அவசரமும் பதற்றமுமாக\nஈயாடவில்லை = அவமானத்தால் ஏற்படும் மகிழ்ச்சியில்லை\nஏட்டிக்குப் போட்டி = எதிருக்கெதிராகச் செயல்படுதல்/விதண்டாவாதம்\nவலைவீசுதல் = வசப்படுத்த முயலுதல் / தீவிரமாகத் தேடுதல்\nகங்கணம் கட்டுதல் = உறுதி பூணுதல்\nஇணைமொழி - படிவம் 3\nஇன்ப துன்பம் = சுக துக்கம்\nஊண் உறக்கம் = உணவும் தூக்கமும்\nசீரும் சிறப்பும் = மேன்மை/உன்னத நிலை / ஏற்றம் மிகுந்த\nபற்றும் பாசமும் = ஆழ்ந்த அன்பு\nவரவு செலவு = வருமானமும் செலவும்\nபழமொழியும் விளக்கமும் - படிவம் 3\n1. அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.\nநடந்து முடிந்துவிட்ட ஒரு காரியத்தை அல்லது கைவிட்டுப்போன ஒரு\nபொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.\n2. எறும்பு ஊரக் கல்லும் தேயும்.\nதொடர்ந்து ஒரு செயலைச் செய்து வந்தால் எவ்வளவு கடினமானதாக\nஇருந்தாலும் நாளடைவில் மிகவும் எளிதாகி விடும்.\n3. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.\nஒரு பொருளின் அல்லது ஒருவரின் அருமை அப்பொருளோ அவரோ\n4. ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.\nஎந்தவிதமான காரியங்களைச் செய்தாலும் தன் நோக்கத்தில் வெற்றி பெறுவதிலேயே கருத்தைச் செலுத்த வேண்டும். கொண்ட நோக்கத்தை மறந்து விட்டுக் கவனத்தை வேறொன்றில் செலுத்தல் கூடாது.\n5. பதறாத காரியம் சிதறாது.\nபொறுமையுடன் செய்யப்படும் ஒரு செயல் சிறப்பாக முடிவு பெறும்.\nதிருக்குறள் - படிவம் 3\n1. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்\nமிகைநாடி மிக்க கொளல். ( 504 )\nஒருவனுடைய குனங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,\nமிகுந்திருப்பவற்றால் அவனைப்பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஒருவரின் குணநலன்களை ஆராய்ந்து அவர் எத்த்கையோர்\n2. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nசொல்லுதல் வல்லார்ப் பெரின். ( 648 )\nகருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் வல்லவரைப்\nபெற்றால் உலகத்தார் அவர்கள் சொன்ன வேலையை உடனே செய்வார்கள்.\nஇனிமையாகப் பேசக்கூடியவர் இடும் வேலையைப் பிறர் உடனே செய்வர்.\n3. சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்\nசொல்லிய வண்ணம் செயல். ( 664 )\nஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது எல்லாருக்கும்\nசுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினமானது.\nசொன்னப்டி நடக்க வேண்டும்; விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nஉருவாகவும், அருவாகவும், அன்பர்க்கு உள்ள பொருளாகவும், அன்பர் அல்லார்க்கு இல்லாத பொருளாகவும், ஞானம் ஆன நறுமணப் பொருளாகவும், அம்மனத்தின் மூலமாகன மலராகவும், ஒன்பது மணிகளாகவும், மணியின் ஒளியாகவும், அனைத்துக்கும் மூலப் பொருளாகவும், உயிருக்கு உயிராகவும், வீடு பேற்றினை அடையும் நன்னெறியாகவும், அதனால் பெறப்படும் வீடு பேறாகவும் விலங்கிடும் குகப்பெருமானே குருவாக எழுந்தருளி வந்து எம்மைக் காத்தருள்வீர் குருவாக எழுந்தருளி வந்து எம்மைக் காத்தருள்வீர் என்று குகப் பெருமானை வேண்டிக் கொள்கிறார்.\nகோலப் போட்டி _- தமிழ் மொழிக் கழகம்\nபழமொழி - படிவம் 2\nதிருக்குறள் - படிவம் 2\nசெய்யுள் - படிவம் 3 ( திருவருட்பா )\nசெய்யுள் - படிவம் 3 ( அறநெறிச்சாரம் )\nஉவமைத் தொடர் - படிவம் 3\nமரபுத் தொடர் - படிவம் 3\nஇணைமொழி - படிவம் 3\nபழமொழியும் விளக்கமும் - படிவம் 3\nதிருக்குறள் - படிவம் 3\nVasudevan Letchumanan வாசுதேவன் இலட்சுமணன்\nமுன்னாள் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்; இந்நாள் இடைநிலைப்பள்ளி பல்லூடகத் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர். மலேசியத் தமிழ்ப்பள்ளி நிலை குறித்து அவ்வப்போது எழுதி வருகிறேன். முன்பு http://www.vivegam.blogspot-இல் எழுதியுள்ளேன். நிதர்சன வாழ்வின் சூட்சுமங்களில் ஆழ்ந்து போனாலும் ஆன்மீக ஊற்று வற்றாமல் பார்த்துக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnchamber.in/2013/10/25/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-22T22:06:31Z", "digest": "sha1:3IPPBGLXOH2WGNTAOMZRIM7NK46AKSON", "length": 9680, "nlines": 55, "source_domain": "tnchamber.in", "title": "வணிகவரித்துறை அமைச்சர் திரு B.V. ரமணா அவர்களுடன் சந்திப்பு - Tamilnadu Chamber of Commerce & Industry, Madurai - தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரை.", "raw_content": "\nவணிக வரித்துறை அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள்\nவணிகவரி படிவம் ‘WW’ சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு- அமைச்சருக்கு நன்றி\nவணிகவரித்துறை அமைச்சர் திரு B.V. ரமணா அவர்களுடன் சந்திப்பு\nவணிகவரித் துறை அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள் குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் இல்லாமல் வணிகம் சிறப்பாக நடைபெறுவதற்கான நடைமுறைகள், அறிமுகம் குறித்தும் சென்னையில் வணிகவரித் துறை அமைச்சர் திரு B.V ரமணா அவர்களுடன் ஆலோசனை நடத்தினர் நமது சங்கத்தினர்.\nமதுரை வணிகவரித் துறை இணை ஆணையரின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஐந்து மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வணிகவரி அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள் குறித்து தெரிவிக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை அதிகாரிகள் செய்ய முடியாத வகையில் லஞ்ச லாவண்ய ஊற்றுக்கண்களை அடைக்க வணிகவரிச் சட்ட அமலாக்கத்தில் செய்ய வேண்டிய நடைமுறை மாறுதல்கள் குறித்து நம் வர்த்தக சங்கத்தின் ஆலோசனைகள் குறித்தும் வணிகவரித் துறை அமைச்சர் திரு. ரமணா அவர்களையும், வணிகவரி ஆணையர் திரு. K. மணிவாசன் அவர்களையும் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் திரு S.இரத்தினவேல், தலைவர் திரு N. ஜெகதீசன் ஆகியோர�� நேற்று (24.10.2013) மாலை சென்னையில் சந்தித்து விரிவாக விவாதித்தனர். விவாதத்தின் போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு R. அண்ணாத்துரை அவர்களும் உடனிருந்தார்.\n1) வணிகவரித் துறை அமலாக்கப் பிரிவு (Enforcement) அதிகாரிகள் நிறுவனங்களில் ஆய்வு (Raid) செய்யும்பொழுதும், சாலைகளில் சரக்கு வாகன சோதனைகளில் ஈடுபடும் பொழுதும் சரக்கின் உரிமையாளர் அதிகாரியின் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளிக்கும் நோட்டீஸ் (Show case Notice) தருமாறு கேட்டால், அவ்வாறு அளித்து கோப்புகளை மேல் நடவடிக்கைக்காக அந்த வணிகரின் சம்பந்தப்பட்ட வரி விதிப்பு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அந்த இடத்திலேயே அட்வான்ஸ் வரி, அபராதம் அல்லது காம்பவுண்டிங் ஃபீஸ் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது.\n2) அவ்வாறான ஆய்வு மற்றும் சோதனையின்போது அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் “எவ்வாறு\nநடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது” (Do’s and Dont’s) என்ற அறிவுரைகளை வெளியிட வேண்டும்.\n3) தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, வணிகர் எங்கிருந்தாலும் வணிகவரி\nஅதிகாரியுடன் தொடர்பு கொண்டு மொபைல் போனில் பேசவும், SMS மூலம் தகவல் தெரிவிக்கவும் தன்னுடைய மொபைல் போன் எண்ணை வணிகவரித் துறையில் பதிந்து கொள்ளும் முறையை உடனே அமல்படுத்த வேண்டும்.\n4) வணிகர்கள் தங்களுடைய பிரச்னைகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்குக்\nகொண்டு வந்து உடனுடக்குடன் தீர்வு காண வணிகர் நல வாரியம் (Trader Welfare Board), மதிப்புக் கூட்டு வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழு (VAT Implementation Monitoring Commitee) ஆகிய உயர் அதிகார அமைப்புகளை உடனே மீண்டும் அமைக்க வேண்டும்.\n5) குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளின் மீது உரிய விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n6) “WW” என்ற ஆண்டு படிவத்தை வணிகவரித் துறைக்கு பட்டயத் தணிக்கையாளரிடம் (Chartered Accountant) சான்றிதழ் பெற்று அனுப்புவதில் பல சிரமங்களும், வீண் செலவும் ஏற்படுகிறது. எனவே இப்படிவத்தை ரத்து செடீநுய வேண்டும் அல்லது அமலாக்கத்தை ஒத்திவைத்து வரிக்குட்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் இப்படிவத்தை சமர்ப்பிக்கும் முறை குறித்து விவாதிக்க வேண்டும்.\nஇந்த ஆலோசனைகள் குறித்து முழு விபரங்களையும் கேட்டுக் கொண்ட வணிவரித் துறை அமைச்சர் அவற்றைப் பரிசீலித்து விரைந்து நடவடிக்க�� எடுப்பதாக உறுதியளித்தார்.\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nமதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட முதல் விமானத்தில் நமது சங்க குழுவினர் பயணம்\nதமிழக தொழிலதிபர்களுக்கு, வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு\nவிரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilhinduforum.blogspot.com/2009/03/20.html", "date_download": "2018-07-22T22:00:06Z", "digest": "sha1:TGWXCKK7VAOPOEAFYRGTHXYWIVS2WHGS", "length": 13630, "nlines": 302, "source_domain": "worldtamilhinduforum.blogspot.com", "title": "WORLD TAMIL HINDU FORUM: இடம்பெயர்ந்து குடாநாட்டிற்கு வந்தோருக்கு இந்து அமைப்புகள் 20 இலட்சம் ரூபா உதவி!!!", "raw_content": "\nஇடம்பெயர்ந்து குடாநாட்டிற்கு வந்தோருக்கு இந்து அமை...\nஎனக்கு மிகவும் பிடித்த பகவத் கீதை வரிகள்\nஇடம்பெயர்ந்து குடாநாட்டிற்கு வந்தோருக்கு இந்து அமைப்புகள் 20 இலட்சம் ரூபா உதவி\nஇடம்பெயர்ந்து குடாநாட்டிற்கு வந்தோருக்கு இந்து அமைப்புகள் 20 இலட்சம் ரூபா உதவி\nவன்னியில் இடம்பெறும் இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து வந்து யாழ்.குடாநாட்டிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களுக்கு யாழ்.இந்து அமைப்புகளின் ஒன்றியம் 20 இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்களை வழங்கியுள்ளது.\nநேற்று முன்தினம் திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இந்தப் பொருட்கள் யாழ். அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டன.\nநல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியார் தலைமையிலான இந்து அமைப்புகளின் ஒன்றியப் பிரதிநிதிகள் அத்தியாவசியப் பொருட்களை அரச அதிபரிடம் கையளித்தனர்.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களும் உடுபுடவைகளும் குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் கர்ப்பவதிகளுக்கான சத்துணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.\nஇந்தப் பொருட்களை அரச அதிபர் கொண்டு சென்று நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களுக்கு வழங்கவுள்ளார்.\nமேற்படி நலன்புரி நிலையங்களில் வசிக்கின்ற மக்களை இந்துக் குருமார்கள் சென்று சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, மேற்படி நலன்புரி நிலையங்களில் வசிக்கின்ற மக்களுக்கான தேவைகள் அதிகமாக இருப்பதால் தாங்கள் வழங்குகின்ற இந்த உதவிகள் அவர்களுக்குப் ���ோதுமானதல்ல வெனவும் யாழ். குடாநாட்டிலுள்ள சேவையுள்ளம் படைத்தவர்கள் மற்றும் பணம் படைத்தவர்களை இதற்கு உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.\nஇவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் இல 14, பலாலி வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியிலுள்ள இந்து சமயப் பேரவை அலுவலகத்தில் பொருட்களை வழங்கலாமெனவும் யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள இலங்கை வங்கிக் கிளையில் 8944876 என்ற கணக்கு இலக்கத்தில் பணத்தை வைப்புச் செய்யலாமெனவும் இந்து அமைப்புகளின் ஒன்றியம் அறிவித்திருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/uravugal-uruvakintrana_15670.html", "date_download": "2018-07-22T22:31:40Z", "digest": "sha1:ZKL246U2BC3RRTUJJJABNIMKDOKH72R7", "length": 46698, "nlines": 227, "source_domain": "www.valaitamil.com", "title": "உறவுகள் உருவாகின்றன Relationship maintenanace", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஒரு சிறு கம்பெனிக்கு முதலாளியான ராமசாமி தன் எதிரில் நின்று கொண்டிருக்கும் பாஸ்கரிடம் \"தம்பி\" உனக்கு என் பொண்ணு கமலாவை கட்டிக்க விருப்பமா நான் உன் விருப்பத்தை கேட்ட பின்னாடிதான் உங்க அப்பா அம்மாவை போய் கேக்கனும்னு நினைக்கிறேன்,என்றவரை சங்கடத்துடன் பார்த்தான் பாஸ்கர் சார் உங்க பெண்ணை எனக்கு கட்டித்தரனும்னு நினைச்சிங்களே அதுக்கே நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கேன், ஆனா இப்ப நம்ம கம்பெனிய இன்னும் முன்னுக்கு கொண்டுவர்றதுதான் எனக்கு முக்கியமான வேலை, அதனால இப்ப அதைப்பத்தி பேசவேண்டாமே, பதில் சொன்னவனிடம் ஏதோ பேசுவதற்கு வாயைத்திறக்கப்போகும்போது ஐயா என்ற குரல் அவர்கள் கவனத்தை கவர மேற்கொண்டு வந்திருந்தவர்க்கு பதில் சொல்ல இந்த பேச்சு இத்தோடு நின்று போயிற்று.\nபாஸ்கர் மதுரையில் டிப்ளமோ படித்து கோயமுத்தூர் புலியகுளத்திலுள்ள இந்த கம்பெனியில் சேர்ந்தபொழுது ராமசாமி இரண்டு லேத் இயந்திரங்களையும் ஒரு ட்ரில்லிங் இயந்திரத்தையும், வைத்து ஆர்டர் எடுத்து செய்து கொண்டிருந்தார், அப்பொழுது அவருக்கு தெரிந்தவர் பாஸ்கரை இவரிடம் கொண்டு வந்து வேலைக்கு வைத்துக்கொள், பையன் சூட்டிப்பானவன், என்று சொல்லி ஒப்படைத்தார்.அதன் பின் பாஸ்கரின் சுறு சுறுப்பும் பணிவும் அவரை மட்டுமல்ல அந்த கம்பெனியையும் நல்ல நிலைக்கு கொண்டு வந்தது, அவர்கள் ஆர்டர் எடுத்து செய்தது போக அங்குள்ள மில்களுக்கு சின்ன சின்ன ஸ்பேர் பார்ட்ஸ்களை சொந்தமாக செய்து கொடுக்கும் அளவுக்கு கம்பெனியை உயர்த்தினான். அவனுடைய சுபாவம் அவருக்கு பிடித்துப்போக தாயில்லாமல் வளர்த்த தன் ஒரே பெண்ணை அவனுக்கே கட்டி கொடுத்து தன்னுடனே வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தார், அதைப்பற்றி அவனுடன் பேசினாலும் அவன் ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்துக்கொள்வதை பார்த்த அவர் மனம் சஞ்சலமானது, ஒரு வேளை இவனுக்கு வேறு ஏதேனும் பிரச்னை இருக்குமோ மூன்று மாதம் விட்டுப்பிடிப்போம் என்று முடிவு செய்தார்.\nமூன்று மாதங்கள் கழிந்து ஒரு நாள் அவன் தனிமையில் கிடைத்தபொழுது தம்பி நான் சொன்ன ஏற்பாட்டைபத்தி யோசிச்சயா\nகூட ஒண்ணும் வருத்தப்படமாட்டேன், ¨தரியமா சொல்லு, என்று கேட்டார். பாஸ்கர் நீங்க இவ்வளவு தூரம் கேக்கறதுனால நான் சொல்றேன் சார், எனக்கு அப்பா அம்மா கிடையாது, என்னோட சின்ன வயசுலயே அவங்க இறந்துட்டாங்க, சொந்தக்காரங்க என்னை ஒரு அனாதை ஆஸ்ரமத்துல கொண்டு போய் சேர்த்துட்டாங்க, அங்கிருந்துதான் நான் டிப்ள்மோ வரைக்கும் படிச்சேன், அப்பறம் தெரிஞ்சவங்க மூலமா உங்ககிட்ட வந்து சேர்ந்தேன், இந்த மாதிரி சூழ்நிலையிலையில இருக்கற நான் எப்படி உங்க பொண்ணை கட்டிக்கமுடியும் உங்க பொண்ணுக்கு அம்மா இல்லையே தவிர உங்களை சுத்தி அததை மாமான்னு நிறைய பேரு இருக்கறாங்க, நான் தனியாளா இருக்கறது எனக்கு எப்படியோ இருக்கு சார். இவ்வளவுதானா உங்க பொண்ணுக்கு அம்மா இல்லையே தவிர உங்களை சுத்தி அததை மாமான்னு நிறைய பேரு இருக்கறாங்க, நான் தனியாளா இருக்கறது எனக்கு எப்படியோ இருக்கு சார். இவ்வளவுதானா நான் கூட என்னமோ ஏதோண்ணு\nபயந்துட்டேன், தம்பி உங்க அப்பா அம்மா ஸ்தானத்துல் இருந்து நான் இந்த கல்யாணத்த நடத்தி வைக்கிறேன், என்றவர் கல்யாண வேலைகளுக்கான காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்.\nகல்யாணம் முடிந்து அவர்களுக்கு மலர்விழி என்ற பெண்குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் ராமசாமி ஒரு விபத்தில் காலமாகிவிட்டார்.ஏற்கனவே தாயில்லாமல், தவித்த கமல��, தந்தையும் இறந்ததால் மிகுந்த வேதனைப்பட்டாள். பாஸ்கர், நானும், மலரும் உனக்கு இருக்கிறோம் என்று கூறி அவள் மனதை தேற்றினான். மலர் இப்பொழுது மூன்றாவது வகுப்பு வந்துவிட்டாள்,இவர்களுக்கு திருமணம் ஆகி விளையாட்டுப்போல ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டன.பாஸ்கரன் வியாபார சம்பந்தமாக அடிக்கடி வெளியூர் செல்வான்,அப்படி போகும்போது அருகில குடியிருக்கும் கமலாவின் அத்தை இவர்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்வாள், இதனால் பாஸ்கர் நிம்மதியாக வெளியூர் சென்று வியாபார விசங்களை பார்த்துக்கொள்ள முடிகிறது.ஒரு முறை வியாபார விசயமாக பாஸ்கர் கிளம்பி சென்றவன் அங்கிருந்து வீட்டுக்கு வர இரண்டு நாட்கள் ஆகும் என போன் செய்தான், இவளுக்கும் குழந்தைக்கும் அவன் இல்லாமல் கஷ்டமாக இருந்தது.அப்பொழுது அவள் அத்தை, நம்ம சொந்தக்காரங்க எல்லோரும் மதுரை, திருச்சி ராமேஸ்வரம் கோயிலுக்கு கிளம்பி போறாங்க, நான் போலாம்னு இருக்கேன், நீயும் வர்றீயா என்று கேட்டாள், அவர் வெளியூருக்கு போயிருக்கறாரே என்று இழுக்க அட போன்லதான் உங்க வீட்டுக்காரர்கிட்ட கேளேன் என்று அத்தை சொல்ல இவளும் பாஸ்கருக்கு போன் செய்து விவரங்களை தெரிவித்தாள், அவனும் தாராளமாக போய் வா,நானும் வர இரண்டு நாளாகும் அதுவரைக்கும் நீ அங்க என்ன பண்ணுவ, போய்ட்டு வா.\nமதுரை மீனாட்சியம்மன் கோயில் தரிசனம் முடித்துவிட்டு கோயில் வீதியில் வண்டி திரும்பும்பொழுது உள்ளிருந்த கமலாவின் கண்களுக்கு பாதையில் நின்று கொண்டிருப்பவன் தன் கணவன் போல தோற்றமளிப்பதாக தோன்ற நன்கு உற்று கவனித்தாள், ஆம் தன் கணவன் பாஸ்கரேதான் இவள் ஜன்னல் வழியாக அவனை கூப்பிட எத்தனித்தவள் அவன் அருகே ஒரு பதினைந்து மதிக்கத்தக்க பெண் ஒன்று அவனை ஒட்டி உரசி பேசிக்கொண்டிருக்க, அந்தப்பெண் அருகில் அவள் அம்மாவாயிருக்கவேண்டும் உடன் ஒரு அறுபது வயது மதிக்கத்தகுந்த பெண்ணும் காணப்பட்டனர்.யார் இவர்கள்\nமனதில் கேள்வி தொக்கி நிற்க அதன் பின் சென்ற இடமெல்லாம் இதைப்பற்றியே சிந்தனையாயிருந்த்து. நல்ல வேலை அவளைத்தவிர வேறு யாரும் பாஸ்கரை பார்க்கவில்லை.\nஅந்தப்பெண் தன் கணவன் அருகில் வெகு உரிமையுடன் நிற்கிறாள் என்றால் கண்டிப்பாக அவனுக்கு நெருக்கமானவர்களாகத்தான் இருக்க வேண்டும். இந்த ஒன்பது வருட குடும்ப வாழ்க்கையில் இப்படி மது���ையில் தெரிந்தவ்ர் குடும்பம் இருப்பதாக இதுவரை தன்னிடம் சொன்னதேயில்லையே, யோசிக்க யோசிக்க அவளுக்கு மண்டையே வெடித்துவிடும்போல் இருந்தது.\nவீடு வந்து சேர்ந்தபொழுது பாஸ்கர் வீட்டில் இருந்தான். அவர்களை நன்கு வரவேற்றான், அவனை பார்த்தவுடன் முதலில் அவளுக்கு கோபம் வர பின் யோசித்தவள் இத்தனை வருட வாழ்க்கையில் அவன் தப்பானவன் என்று ஒரு முறை கூட சொல்லும்படி அவன் செய்கைகள் இருந்ததில்லை, இப்படியிருக்க யாரோ ஒருத்தியுடன் இருந்தான் என்று அவனிடம் சண்டைக்கு போவது அநாவசியம் என்று அவள் அறிவுக்கு பட்டது,\nஆகவே நேரம் வரும்போது கேட்போம் என முடிவு செய்தாள்.குழந்தை தூங்கிவிட்டாள், பாஸ்கர் கம்பெனி கணக்கு பதிவேட்டை பார்த்துக்கொண்டிருந்தான், இவள் மெல்ல அவனருகில் சென்று ஆமா இந்த முறை எந்தெந்த ஊருக்கு போயிருந்தீங்க என்று கேட்டாள். இவன் ஆச்சர்யத்துடன் தன்னுடைய கண்களில் இருந்து பதிவேட்டை நகர்த்தி அதிசயமாயிருக்கு நீ இப்படி கேக்கறது, என்றவன் திருச்சி, அப்புறம் மதுரை, தூத்துக்குடி, போயிட்டு அப்படியே இங்க வந்துட்டேன், ஆமா ஏன் கேக்கறே இவள் உங்களை மதுரையில பார்த்தேன் என்று இழுத்து அவன் கண்களை பார்க்க அவன் கண்களில் எந்த சலனமில்லாமல்\nகூப்பிட்டிடுக்கலாம்ல என்றான். இல்ல.. உங்களோட ஒரு சின்னப்பொண்ணும், அப்புறம் கொஞ்சம் வயசானவங்க இரண்டுபேரும் இருந்தாங்க..என்று இழுத்து அவனை கவனித்தாள்.\nஅவன் கண்களில் மெல்லிய சலனம் காட்டினான் இரூந்தாலும் அதே வார்த்தையை திரும்ப சொன்னான்,அவங்க இருந்தா என்ன என்ன கூப்பிட்டிருக்கலாம்ல என்று பதில் சொல்லவும் கமலாவுக்கு மனசு திருப்தியாயிற்று, அவர்கள் தப்பானவர்கள் இல்லை, இவனும் தப்பானவனுமில்லை, இல்ல நீங்க அவங்களோட ரொம்ப அந்நியோன்யமா இருந்தீங்களா, உங்களை ஏன் தொந்தரவு பண்ணனும்னு கூப்பிடாம விட்டுட்டேன்.இப்ப புரியுது இவன் அனாதயின்னு சொன்னானே,அப்புறம் எப்படி இவங்களோட இருக்கான்னுதானே உனக்கு சந்தேகம் இல்லே அவங்க யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாம்ல.\nபாஸ்கர் பெருமூச்சுடன் அவங்க பேர் ராணி அவங்களும் என்னை மாதிரி நான் வளர்ந்த அநாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவங்கதான், நான் சின்ன வயசுல\nஎனக்குன்னு யாருமில்லையே அப்படீன்னு அழுதுகிட்டிருக்கும்போது அவங்கதான் எனக்கு ஆறுதலா இருப்பாங்க, நான் ���ின்னப்பையங்கறதால என்னை என் தமபி என் தம்பி அப்படீன்னு எல்லார்கிட்டேயும் சொல்லுவாங்க. நான் மனசளவிலே அநாதயில்ல எனக்கு ஒரு அக்கா இருக்கா அப்படீன்னு மனசை தேத்திக்குவேன், அதே மாதிரி அவங்க எனக்கு ஒரு தம்பி இருக்கான் அப்படீன்னு மனசை தேத்திக்குவாங்க, அந்த அக்கா நல்லா படிப்பாங்க, அங்கேயே எம்.பில் வரைக்கும் படிச்சு ஒரு காலேஜ்ல வேலைக்கும் சேர்ந்துட்டாங்க, அப்புறம் எங்க ஆஸ்ரமத்திலேயே இருக்கற ஒருத்தர கல்யாணம் பண்ணி வச்சு அவங்களை வெளி உலகத்துல தனிக்குடித்தனமா வாழவச்சோம், ஆனா எங்க தலை விதி ராணி அக்காவோட வீட்டுக்காரர் சுபா பிறந்து நாலு வருசத்துல்யே இறந்துட்டாரு, அக்கா மறுபடி தனியாளாயிட்டாங்க,.. என்ன இப்ப அவங்க பொண்ணு அநாதையில்ல, ஏண்ணா அந்தக்குழந்தைக்குத்தான் அம்மா ராணி அக்கா இருக்காங்களே, அவங்க மறுபடி ஆஸ்ரமம் வரலே அதுக்கு பதிலா என்னை கூப்பிட்டு துணைக்கு வச்சுட்டாங்க, அங்க அந்த குழந்தைக்கு நான் தாய் மாமனா இருந்தேன், அவங்க தான் என்னை டிப்ளமோ முடிக்க வச்சு தெரிஞ்சவங்க மூலமா கோயமுத்தூர்ல உங்கப்பாகிட்ட என்னை சேர்த்துவிட்டாங்க. நான் கோயமுத்தூர் வந்துட்டதாலே அக்காவுக்கு துணையா எங்களை மாதிரியே ஆஸ்ரமத்துல இருந்த ஒரு ஆத்தாவ அக்காவுக்கு துணையா வரவழைச்சுகிட்டோம்,அவங்களுக்கும் எங்க இரண்டு பேரையும் சின்ன வயசுல இருந்தே தெரியுமுங்கறதாலே அவங்க அக்கா கூடவே வந்து இருந்துட்டாங்க, இப்ப சுபாவுக்கு பாட்டியும் கிடைச்சுட்டாங்க, நான் மட்டும் அப்ப அப்ப போய் பார்த்துட்டு வருவேன்.\nஇவங்களை ஏன் கல்யாணத்துல கூட்டிட்டு வரலைன்னு சொன்னாக்க எங்க குடும்பம்னு இவங்களை காண்பிச்சா மத்தவங்க எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கன்னு நினைச்சோம், அது மட்டுமில்லாம அக்கா நான் கல்யாணத்துக்கு வந்தா என்னை மாதிரி உனக்கும் ஆயிடும்னு வரமாட்டேன்னுட்டாங்க.நீங்க எல்லாம் உங்க சொந்தம் அப்படீன்னு சந்தோசமாயிருக்கும்போது நான் மனசுக்குள்ள என்னுடைய அக்கா,சுபா, அப்புறம் அந்த ஆத்தா அவங்களை நினைச்சு சந்தோசப்பட்டுக்குவேன்.\nமறு நாள் பொழுது விடிந்தது, கண் விழித்த பாஸ்கரன் எதிரில் எங்கேயோ கிளம்புகிற மாதிரி அலங்காரத்துடன் கமலாவும். குழந்தை மலரும் நின்றிருந்தனர். இவன் இவர்களை வியப்புடன் பார்க்க மலர் அப்பா சீக்கிரம் கிளம்பு, நாம எல்லோரும் மதுரை போகணும், அங்கே எனக்கு அத்தை, பாட்டி, அக்கா எல்லாம் இருக்காங்க அவங்களை பார்க்க போகணும் சீக்கிரம் சீக்கிரம் என்றாள்.\nTags: Uravu Uravugal Kavithai உறவு உறவுகள் உறவுகள் சிறுகதை\nஎத்தனை நாட்களுக்கு ஒருமுறை தேக சம்பந்தம் (உடல் உறவு) கொள்வது நல்லது\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பா��்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marumalarchi.page.tl/%26%232958%3B%26%232990%3B%26%233021%3B%26%232990%3B%26%233016%3B%26%232986%3B%26%233021%3B-%26%232986%3B%26%232993%3B%26%233021%3B%26%232993%3B%26%233007%3B-.--.--.-.htm", "date_download": "2018-07-22T22:19:50Z", "digest": "sha1:YJ2HXDHP4TAMBH7UNPC2K5AKDWTQ3YJW", "length": 3727, "nlines": 69, "source_domain": "marumalarchi.page.tl", "title": "Welcome - எம்மைப் பற்றி...", "raw_content": "\nதமிழ் இணைய மாத இதழ்\nதமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 15-01-2007லிருந்து\nதுவங்கப்பட்டுள்ள செய்தி மற்றும் கருத்து பரிமாற்ற இணையம்.\nஒம்ஸ்ரீ - பெங்களுர், இந்தியா\nசார்லஸ் - சென்னை, தமிழ்நாடு\nயாழன் லெனின் - தமிழ்நாடு\nசெரி லூயிஸ் - சென்னை, தமிழ்நாடு.\nசித்ரா - புதுச்சேரி, இந்தியா.\nசோழன் - கொழும்பு, இலங்கை\nஆர்.பாரதி - கொழும்பு, இலங்கை\nபுரவி - கோவை, தமிழ்நாடு.\nசிவசுப்பரமணியன் கோபாலகிருஸ்னன் - தமிழ்நாடு\nமின்னஞ்சலில் செய்திகள் அனுப்பி செய்தியாளராக\nபணியாற்ற விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்..\nFont Download :: எழுத்துரு உதவி\nதமிழ் இணைய மாத இதழ்\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-app-will-soon-translate-speech-real-time-008614.html", "date_download": "2018-07-22T22:00:16Z", "digest": "sha1:F3ELWF3CISPXAYPBSQ42J525CRFW4MGA", "length": 8083, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google app will soon translate speech in real time - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி\nகுரலை வார்த்தையாக மாற்றும் கூகுள் செயளி\nஇப்போது இலவ��� அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nகூகுள் மேப்பை பயன்படுத்தி டோல் கட்டணம் தவிர்க்கும் வழி.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஒரு மாதம் முன்பே மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப் குரலை வார்த்தையாக மாற்றும் செயளியை வெளியிட்டது அனைவரும் அறிந்தது, தற்போது கூகுள் நிறுவனம் கூகுள் ட்ரான்ஸ்லேட் ஆன்டிராய்டு செயளியின் அப்டேட் செய்யப்பட்ட வடிவம் வெளியிட இருக்கின்றது.\n[சர்வதேச அழைப்புகளை கணினியில் இருந்து மொபைல்களுக்கு இலவசமாக மேற்கொள்வது எப்படி\nஇந்த அப்டேட் குரலை வார்த்தைகளாக மாற்றும் வசதியை கொண்டுள்ளது. மேலும் இதில் பல மொழிகளை வார்த்தைகளாக மொழிபெயர்க்க முடியும்.\nஏற்கனவே 2013 ஆம் ஆண்டே கூகுள் நிறுவனம் மொழிபெயர்க்கும் செயளியில் கன நேரத்தில் மொழிபெயர்க்கும் வசதி அளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தது. இதோடு கூகுள் நிறுவனம் இதில் இன்னும் ஒறு வசதியையும் சேர்க்க இருக்கின்றது. இதன் மூலம் வெளிநாட்டு சின்னங்களில் போனை காண்பித்தால் தானாக அது மொழிபெயர்த்து வார்த்தைகளாக போனின் திரையில் பார்க்க முடியும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி \nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamizharivu.wordpress.com/2011/01/01/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-07-22T21:48:14Z", "digest": "sha1:YEOPM7HOZGOCCVPE2V2FVYE6VVS3MNHI", "length": 53996, "nlines": 187, "source_domain": "tamizharivu.wordpress.com", "title": "ஒரு தமிழனின் புத்தாண்டுப் புலம்பல்கள். | கை.அறிவழகன்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.\nகை.அறிவழகன் எழுதியவை | ஜனவரி 1, 2011\nஒரு தமிழனின் புத்தாண்டுப் புலம்பல்கள்.\nநகரச் கூச்சலில் இருந்தும், பெருங்கூட்டத் தனிமையில் இருந்தும் கொஞ்ச நேரம் விடைபெற என்று நேற்று இரவு பத்தரை மணிக்கு முடிவு செய்தேன், புத்தாண்டுக் கொண்டாட்டம் என்�� பெயரில் ஒரு இளைஞன் தெருவின் ஒரு முனையில் இருந்து மறுமுனைக்குத் தனது இரு சக்கர வாகனத்தை பெருத்த ஓசையுடன் நான்கைந்து முறை ஓட்டிக் கொண்டிருந்தான். முழுதாகக் குடித்திருந்தான், அவனைப் பொறுத்தவரை அது கொண்டாட்டம், புதிதாய்ப் பிறந்த குழந்தைகள், இதய நோயாளிகள் இன்னும் பலருக்கு அந்த ஓசை பெரும் எரிச்சலையும் இடைஞ்சலையும் கொடுக்கலாம், ஒரு குளிர்ச் சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே வந்தபோது பக்கத்துக்கு வீட்டுப் பெண் \"என்ன சார், பார்ட்டிக்குக் கிளம்பி விட்டீர்களா என்றார்கள். அனேகமாக அவரது கணவர் நேற்றே கிளம்பி இருக்கலாம். அவரிடம் விளக்கம் சொல்வதற்கும், பேசிக் கொண்டிருப்பதற்கும் எனக்கு விருப்பமில்லை. \"ஆம்\" என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.\nதொலைக்காட்சி ஊடகங்களின் வருகைக்குப் பின்னர் தான் இந்திய நகர்ப்புறங்களில் ஆங்கிலப் புத்தாண்டு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது என்று நினைக்கிறேன், அதுவும் கொண்டாட்டம் என்பது குடியும், கூச்சலும் என்று நமது இளைஞர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்களோ தெரியவில்லை, ஆங்கிலப் புத்தாண்டு வருவதற்கு முன்னாள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடித்து விட வேண்டும், படித்த, படிக்காத இளைஞர்கள் என்கிற பாகுபாடு எதுவும் இதற்குக் கிடையாது, படிக்காத உடல் உழைப்புத் தொழில் செய்பவர்கள் கூடப் பரவாயில்லை, படித்த நல்ல வேலைகளில் இருக்கும் இளைஞர்களிடம் இந்தப் பழக்கம் ஒரு நோயைப் போலப் பரவி இருக்கிறது. இதை ஆங்கிலச் செய்தி ஊடகங்கள் நேரலையில் வேறு ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள், ஏறத்தாழ கடன் வாங்கியாவது இந்திய நடுத்தர மக்கள் மேலை நகரங்களின் கொண்டாட்ட நடைமுறைகளையும், வாழ்க்கை முறையையும் பின்பற்றி விட வேண்டும் என்பது அனேகமாக ஆங்கிலத் தொலைக்காட்சிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அடிப்படை இலக்காய் இருக்கலாம், பன்னாட்டு நிறுவனங்கள் அமைதியாகவும், அழகாகவும் வாழ்ந்து கொண்டிருந்த இந்திய மனிதர்களை ஒட்டு மொத்தமாக நிம்மதி இழந்தவர்களாகவும், மன அழுத்தம் மிகுந்தவர்களாகவும் மாற்றி இருக்கின்றன.\nபாய் கலூக்காசில் நகை வாங்காவிட்டால் நீங்கள் பிறந்த பயனே இல்லை என்கிறார்கள், கடாபோன் பயன்படுத்தினால் உங்கள் குழந்தைகள் மூன்று வயதில் வேலைக்குப் போய் சம்பாதிக���கும் என்கிறார்கள், காலையில் எழுந்தவுடன் பல் துலக்கும் பசையில் உப்புக் காரம் எல்லாம் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்கிறார்கள், எந்த சாதிக்கு எந்த முகப் பொலிவூட்டும் பசை தடவலாம் என்பது ஒன்று தான் இனி மிச்சம், சோப்பில் மசாலா இருக்கிறதா என்று சோதனை செய்ய ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள், அந்தக் கருவி சரியாக வேலை செய்கிறதா என்று இன்னொரு கருவி கூடிய விரைவில் வரலாம், இனி எங்கள் சோப்பைக் குழந்தைகள் அப்படியே தின்னலாம் என்று ஒருநாள் சொல்லுவார்கள், முகச்சவரம் செய்து தெருவில் போகும் பெண்களின் கன்னத்தை எப்படி உரசுவது என்று சொல்லிக் கொடுக்கிறார்கள், 3D தொலைக்காட்சி வைத்திருந்தால், (அதுவும் ஒரு குறிப்பிட்ட நீளத்திற்கு) நீங்கள் வாழ்வது முறை, இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்வார்களோ என்று பயமாகவும், எரிச்சலாகவும் இருக்கிறது.\nமுதலாளிகள் தங்கள் விழாக்களை உருவாக்குகிறார்கள், அவற்றைச் சந்தைப் படுத்துகிறார்கள், பன்னாட்டு முதலாளிகளால் இன்றைக்கு ஒரு ஆண்டில் ஒரு புதிய விழாவை அறிமுகம் செய்து அதனை நடைமுறைக்குக் கொண்டு வர முடியும், வரும் காலங்களில் தங்கம் வாங்குவதற்கென்றே பல \"அக்சய திருதியா\" க்களை உண்டாக்க அவர்களால் முடியும். அரசுகளை அவர்களே அமைக்கிறார்கள், எந்த அமைச்சரை எந்தத் துறையில் வைக்க வேண்டும் என்று அம்பானிகளும், டாட்டாக்களுமே முடிவு செய்கிறார்கள், பிறகு எவ்வளவு ஊழல் செய்ய வேண்டும் என்று அம்பானிகளும், டாட்டாக்களுமே முடிவு செய்கிறார்கள், பிறகு எவ்வளவு ஊழல் செய்ய வேண்டும், யார் ஊழல் செய்ய வேண்டும், யார் ஊழல் செய்ய வேண்டும் என்பதையும் அவர்களே சொல்வார்கள், பிறகு எந்த ஊழலை வெளியே சொல்ல வேண்டும் என்பதையும் அவர்களே சொல்வார்கள், பிறகு எந்த ஊழலை வெளியே சொல்ல வேண்டும், எந்த ஊழலை மூடி மறைக்க வேண்டும், எந்த ஊழலை மூடி மறைக்க வேண்டும் என்பதையும் அவர்களே சொல்வார்கள், ஊழல்களில் இருந்து கிடைக்கும் உபரி வருமானங்களில் சிறு நிறுவனங்களும், பரிவர்த்தனையில் அரசு அலுவலர்களும் பிழைத்துக் கொண்டு விடுவார்கள், இந்தக் கூட்டணி தான் இன்றைய இந்தியாவைக் கோலோச்சுகிறது, இவர்களின் ஊதுகுழல் செய்தி ஊடகங்கள், அவை தினமும் காலையில் எழுந்தவுடன் இந்தியா இன்றைக்க��� இவ்வளவு மைல் வளர்ந்து விட்டது, நாளைக்கு இத்தனை மைல் வளரக்கூடும் என்றெல்லாம் ஆருடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்குப் படி அளக்கும் முதலாளிகளின் உலகம் தான் அவர்களின் உலகம். இந்த ஒரு கட்டமைக்கப்பட்ட முதலாளிகளின் உலகத்துக்காகவே மீதம் இருக்கிற ஐம்பது விழுக்காடு எளிய மக்கள் நாளெல்லாம் உழைக்க வேண்டியிருக்கிறது, படிப்பறிவும், பட்டறிவும் இல்லாத ஒரு உழைக்கும் கூட்டம் அப்படியே ஓசிச் சோறும், ஓசித் தொலைக்காட்சியும் கொடுத்து மழுங்க வைக்கப்பட்டிருக்கிறது.\nஅவன் அவனுக்கு ஒரு தொலைக்காட்சி வைத்திருக்கிறான், அவனுக்குத் தேவையானதை மட்டுமே அதில் சொல்லிக் கொண்டிருப்பான், ஆங்கிலத் தொலைக்காட்சி அலைவரிசைகள் ஒவ்வொன்றும் ஒரு பன்னாட்டு அரசியல் பின்புலம் கொண்டு இயங்கும், ஒரு பொம்பளப் பிள்ள செத்துப் போனதை வச்சே ரெண்டு வருஷமா பொழப்பு ஓட்டுற ஆங்கிலத் தொலைக்காட்சிகள் எல்லாம் இங்கே உண்டு, பேசாம \"குரோஷி டைம்ஸ்\" ன்னு பேர மாத்தீட்டா நல்லது, அதுல யாரு என்ன பேசுனாலும் \"நோ, நோ\" ன்னு சொல்லிக்கிட்டே ஒருத்தரு உக்காந்து இருப்பாரு, பேரு என்னவோ கோசுவாமியோ, சுப்ரமணியசாமியோ. அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தால் ரெண்டு மூணு நாளைக்கு ஊரையே காலி பண்ணி விட்டு எல்லாரும் ஓடிப் போயிரனும், பாவம் வருசமெல்லாம் வேலை பாத்த ஒரு மும்பை காவல்துறை உயர் அதிகாரிய உள்ளயே விடலைன்னு குய்யோ, முய்யோன்னு கத்துறாரு. எலியப் புடிச்சு தின்னு உயிர் வாழுரவங்கெ நாட்டுக்கு அந்த அமெரிக்க ஆளு ஆயிரம் கோடி செலவழிச்சு வந்தா என்ன, வராட்டி என்ன\nநூறு ரூபாய் எடுத்துப் பெருமையாப் பைல வச்சுக்கிட்டு கடைக்குப் போனா வெங்காயம் நூத்தி இருபது ரூபாய்டா வெண்ணை வந்துட்டான், என்று விரட்டுகிறான், பெட்ரோல் போடும்போது அளவு மீட்டர் மட்டுமில்லைடா, விலை உயர்வு மீட்டரும் ஓடிக்கிட்டே இருக்கும்குறான், பிரதமரு கைய விரிச்சுட்டு அதெல்லாம் இப்போ நம்ம கைல இல்லைன்னு சொல்றாரு, நான் ஒரு பள்ளிக் கூடப் பையன் மாதிரி, எனக்கிட்டப் போயி நீங்க விலைவாசி உயர்வு, அது இதெல்லாம் கேக்கக் கூடாதுன்னு சொல்றார்\nஇந்தியாவுலையே மிகப்பெரிய தொழில் கல்வி வணிகமாகத்தான் இருக்க வேண்டும், ஒரு தனியார் கல்லூரியில் மருத்துவமோ, பொறியியலோ படிக்க இருபது லகரத்தில் இருந்து ஒரு கோட�� வரைக்கும் செலவழித்துப் பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள் இந்த தேசத்தில் இருக்கிறார்கள், அந்தப் புள்ள படிச்சு வந்து ஏழைகளுக்கு இலவச மருத்துவமும், இடியாத கட்டிடமும் கட்டும் என்று நாமெல்லாம் எதிர்பார்ப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம், கல்வி பொருள் ஈட்டுவதற்கான ஒரு கருவி, சிறந்த கல்வி என்பது சிறப்பாகச் பொருள் சேர்க்க உதவும் ஒரு கூடுதல் தகுதி, கல்விமான்களும், கல்வியாளர்களும் கொள்ளையடிப்பது, மற்றும் ஊழல் செய்வதில் தொழில் நுட்பத்தை உள்ளீடு செய்கிறார்கள், கல்வி எனும் கருவியைத் தங்கள் பண அறுவடைக்குப் பயன்படுத்துகிறார்கள், என்ன இலக்கு வைத்துப் படிக்கிறாய் என்கிற கேள்விக்கு எண்பது விழுக்காடு மாணவர்கள் சொல்லும் பதில் \"எல்லாரும் படிக்கிறாங்கே, நானும் படிக்கிறேன்\" என்பது மாதிரித் தான் இருக்கிறது.\nசரி, நம்ம ஆளுக பொழுதன்னைக்கும் பாக்குற தமிழ் சினிமாவாவது நல்லா இருக்கான்னு பாத்தா கிட்டத்தட்ட குத்தகை ரேஞ்சுக்கு மாறிடுச்சு, நடிகர் சங்கம்னு சொல்றாங்க, டைரக்டர் சங்கம்னு சொல்றாங்க, சின்னத்திரை சங்கம்னு புதுசா ஒன்னு சொல்றாங்க, தென்னிந்திய சங்கம், வட இந்திய சங்கம், கிழக்கு, மேற்கு கடைசியாப் பாத்தா எல்லாரும் சன் டிவி சொல்ற நாள்ல தான் கூட்டம் போடுறாங்க, குத்தாட்டம் போடுறாங்க, ரஜினி, கஜினி எல்லாம் முன்ன மாதிரிக் கிடையாது, கலாநிதி மாறன் எங்கே போனாலும் அந்தக் கூட்டத்துல போயி முதல் வரிசைல உக்காந்து கைதட்டனும், ஒரு படம் எடுத்து அந்தப் பட டைரக்டர் ஒண்ணுக்குப் போனதுல இருந்து ஆரம்பிச்சு, அப்புறம் CD வெளியீடு , CD கவர் வெளியீடு, ட்ரைலர் வெளியீடு, திரை தூக்கு விழா, திரை இறக்கு விழா, ரசிகர்கள் காவடி எடுப்பு, பால்குடம் சுமப்பு, முடி காணிக்கை, பாலாபிஷேகம், ஏண்டா இந்த உலகத்துலேயே ஒரு திரைப்படத்துக்கு இத்தனை ஆர்ப்பாட்டம் பண்ற நாடும் அதன் மக்களும் நாசமாப் போனாத் தான் என்ன அப்படீன்னு திடீர்னு யோசனை வருது, நானும் ஒரு சினிமாக்காரன் தான் என்று சொல்லிக் கொண்டு நமது முதல்வர் சகிதம் அரச பரிவாரங்கள் அங்கே போய் உக்காந்து \"ஹாங்காங்குல\" கேட்டாக, \"அமெரிக்காவுல\" கேட்டாக, ஏன் ஆந்திராவுல கூடக் கேட்டாக, போகலையே மொதல்ல தமிழனுக கதைய முடிச்சிட்டு அப்புறம் தாண்டா எல்லாம் என்று ஒரே பிடிவாதமாக மறுத்துவிட்டார் என்று முழங்குகிறார்கள்.\nகுண்டூர் சாலை சரியில்லை, மண்டூர் ஓலை சரியில்லை, தின்டூரில் நான் போன பொதுக்கூட்டதின் போது குளிர் சாதன வசதி இல்லை என்று எதிர்கட்சி அம்மா போராட்டம் நடத்துகிறார், கருப்பு எம்ஜியார் பம்முரதப் பாத்தா அவர் கூட்டணி தானே இல்லை என்று சொன்னேன், தாயுடன் பிள்ளை சேருவது கூட்டணி இல்லை, அது குடும்பங்களின் பிணைப்பு என்று சொல்லி அம்மாவின் காலடியில் ஐக்கியமாகிற மாதிரித் தெரியுது, மூன்றாவது அணி இல்லை, மூன்றாவது இல்லை என்று கூட்டத்துக்குக் கூட்டம் கத்த ஆரம்பித்திருக்கும் சின்னப்பா தாஸ், பெரியப்பா தாஸ் எல்லாம் யாராவது சேத்துக்குங்க, சேத்துக்குங்க என்று கெஞ்சிக் கூத்தாடாமல் இருந்தால் சரிதான். தனியாத் தான் நின்னு பாருங்களேன் ராமதாஸ் சார், உங்க பவர் என்னன்னு தமிழக மக்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கும். அண்ணன் திருமா ஏதோ எரையான்மை மாநாடு நடத்துறாராம், அண்ணன் தெரியாமத் தான் கேக்குறேன் தமிழர்களுக்கு அப்படி ஒன்னு இல்லைன்னு உங்களுக்குத் தெரியும் தானே கொத்துக் கொத்தாக் கொன்னு குவிச்சப்போ, நீங்க கூடிக் குலவுற தலைவரு உறுதியா நின்னிருந்தா தமிழர்களுக்கு இறையாண்மை ஒன்னு இருக்குப்புன்னு கொஞ்சமாவது இந்த மொதலாளிகளுக்குத் தெரிஞ்சிருக்கும், அப்பவெல்லாம் சும்மா இருந்துட்டு இப்போ எரையான்மை மாநாடு போடக் கிளம்பி இருக்கீக கொத்துக் கொத்தாக் கொன்னு குவிச்சப்போ, நீங்க கூடிக் குலவுற தலைவரு உறுதியா நின்னிருந்தா தமிழர்களுக்கு இறையாண்மை ஒன்னு இருக்குப்புன்னு கொஞ்சமாவது இந்த மொதலாளிகளுக்குத் தெரிஞ்சிருக்கும், அப்பவெல்லாம் சும்மா இருந்துட்டு இப்போ எரையான்மை மாநாடு போடக் கிளம்பி இருக்கீக நடத்துங்க, உங்களுக்கும் இப்போ நல்லாத் தெரிஞ்சு போச்சு, இவங்கே திருந்த வழியில்லை, இவங்களத் திருத்துனா நமக்கும் வழியில்லை என்று\nதிடீர்னு கெளம்புனாரு சீமானு அண்ணன், அவரு கெளம்புன சோரப் பாத்தா நான்கூட உண்மையிலேயே நம்பிட்டேன், ஆகா, பாருடா பெரியாரோட பேரன் கெளம்பீட்டாரு, இனி ரண களம் தாண்டா என்று அப்படியே வாய்ல வெரல் வச்சுப் பாத்தா, நேராப் போயி ஐயா முத்துராமலிங்கம் கால்ல சரண் அடைஞ்சுட்டாரு, கொள்கையும் கிடையாது, அடிப்படை அரசியல் வழிமுறைகளும் கிடையாது, நேரா உலக நாடுகளின் ஒட்டு மொத்த தமிழர்களின் ��ுதல்வர் நாந்தான்னு அண்ணன் சொல்லி இருக்காரு, கடைசியாப் பாத்தப்போ \"நீ இல்லைன்னா, இந்தத் தமிழ் மக்களை யாராலையும் காப்பாத்த முடியாதுடா தம்பின்னு அழுது கலங்கினாருன்னு\" சும்மா ஹாரி பாட்டர் ரேஞ்சுக்கு மேடைக் கதைகள் எழுதுறாரு, சினிமாக் கார ஆளுள்ள, நம்ம பயகள எங்க அடிச்சா விழுவாங்கன்னு கரீட்டாத் தெரியும்ல, திடீர்னு பாத்தா என்ன இருந்தாலும் கலைஞர் ஐயா தானே எங்கள எல்லாம் வளத்து எடுத்தாருன்னு சொல்றாரு, திடீர்னு பாத்தா தாயே நீங்கள் தான் ஈழத்தின் விடிவெள்ளி என்று கூவுராரு, அரை மணி நேரச் சந்திப்ப வச்சு இனி ஆயுள் பூராக் கதை எழுத அவருக்கு வாய்ப்பா கலைஞரு ஐயா அப்போ அப்போ அவர செயில்ல அடைச்சுருவாறு. கடைசியா அவரு காமெடி பீசா ஆகாம இருந்தாலே பெருசு, அவரு கத்துற கத்தப் பாத்தா, ஆயிடுவாரோன்னு தான் கவலையா இருக்கு.\nயாரப்பா நாங்க நம்புறது, நீ எல்லாரையும் இப்படிச் சொல்றியேன்னு யாரோ ஒரு தம்பி கேக்குற மாதிரித் தெரியுது நானும் உன்னைய மாதிரித்தான் தம்பி கேட்டுக்கிட்டு அலையுறேன், என்ன நீ எழுத மாட்ட, நான் எழுதிப்புட்டேன், அம்புட்டுதேன். முதலாளிகளும், முதலாளித்துவமும் பொழுதுபோக்கு, கல்வி, அரசியல், விளையாட்டு, வணிகம், வீடு, குடும்பங்கள், உறவுகள், மனித உடல், மருத்துவம் என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஆற்றலாக உருவாகி விட்டார்கள், உருவாகி விட்டார்கள் என்றால், உருவாக்கியது யார் நானும் உன்னைய மாதிரித்தான் தம்பி கேட்டுக்கிட்டு அலையுறேன், என்ன நீ எழுத மாட்ட, நான் எழுதிப்புட்டேன், அம்புட்டுதேன். முதலாளிகளும், முதலாளித்துவமும் பொழுதுபோக்கு, கல்வி, அரசியல், விளையாட்டு, வணிகம், வீடு, குடும்பங்கள், உறவுகள், மனித உடல், மருத்துவம் என்று எல்லாவற்றையும் தீர்மானிக்கும் ஆற்றலாக உருவாகி விட்டார்கள், உருவாகி விட்டார்கள் என்றால், உருவாக்கியது யார் இத எழுதுற நான், இதப் படிக்கிற நீங்க, எங்க அப்பா, அம்மா, உங்க அப்பா, அம்மா, எங்க தாத்தா, பாட்டி, உங்க தாத்தா, பாட்டி எல்லாரும் தான். பிள்ளைகளாவது பொழச்சு நல்ல படியா வாழட்டுமேன்னு தான் இந்தப் பொலம்பல்.\nசரி, எங்கடா ராத்திரில போனான்னு யாரும் கேக்கலையே, நான் வசிக்கும் பெங்களுர் வீட்டுக்குப் பின்புறம் ஒரு அமைதியான, அழகான கிராமம் இருக்கிறது, அந்தக் கிராமத்தின் சாலையொன்றில் இருக்கும் கற்பாறையில் சென்று அமர்ந்து கொண்டேன், வெகு தொலைவில் வெடியோசை தொடர்ச்சியாகக் கேட்கிறது, நிலவொளியில் அந்தக் கிராமத்தின் கொஞ்ச நிலம் அழிக்கப்பட்டு ஒரு புதிய தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, பனி கொண்டாட்டங்களில் இருந்து தப்பித்து எங்கிருந்தோ வேகமாய் வந்து கொண்டிருக்கிறது, ஒரு மாணவன் தெரு விளக்கில் படித்துக் கொண்டிருக்கிறான். சில கட்டப்படாத மாடுகள் சாலை நடுவில் அசையாமல் நம்மைப் போலவே நின்று கொண்டிருக்கின்றன, சோளம் விதைக்கப்பட்ட கொஞ்ச நிலங்களில் இருந்து மனதை மயக்கும் ஒரு வாசனை வருகிறது,ஒரு கடை வாசலில் கயிற்றுக் கட்டில் போட்டு முதியவர் ஒருவர் உறங்கிக் கொண்டிருக்கிறார், புத்தாண்டும், அதன் கூச்சலும் இந்தக் கிராமத்துக்குள் இன்னும் வரவில்லை, அடுத்த ஆங்கிலப் புத்தாண்டு வரும் போது இங்கிருக்கிற கிராமம் இருக்காது என்பதும், இந்த புத்தாண்டைப் போல என்னால் ஒளிந்து கொள்ள முடியாது என்றும் உறுதியாய் எனக்குத் தெரிகிறது. ஏனோ அந்த நேரத்தில் ஒரு திருக்குறள் நினைவில் பட்டுத் தெறித்தது,\n\"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nபாவம் அந்தக் கிழவன் இப்போ இருந்தா என்ன எழுதி இருப்பாரோ நம்மாளு பூராப் பேரும், \"புத்தாண்டு வந்துருச்சு, புத்தாண்டு வந்துருச்சு, இந்தியா வளந்துருச்சு, இந்தியா வளந்துருச்சு\", “எல்லாரும் பீரு அடி, தண்ணி அடி\" என்று கத்திக் கொண்டு, அடுத்த தேர்தலை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறான். ஐநூறோ, ஆயிரமோ, க்வாட்டரோ, புல்லோ புளியோதரையோ, பிரியாணியோ, தேர்தல் ஒரு பரஸ்பர வாக்காளர், வேட்பாளர் ஒப்பந்தம் ஆகி நீண்ட நாட்களாகி விட்டது. \"ஏல, நீ எனக்கு இம்புட்டுக் குடுத்துரு, என்ன வேண்ணாலும் பண்ணிக்க\" என்பது மாதிரியான ஒரு ஒப்பந்தம். இதுல வேற நம்ம முதலாளி, தொழிலாளி, பாட்டாளி, உழைப்பாளி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் கூடிய விரைவில் போட்டுத் தள்ளீருவாங்கன்னு நினைக்கிறேன், நாமளும், பங்காளி, கூட்டாளி, முதலாளி மாதிரியான சொல்லாடல்களை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nஆங், சொல்ல மறந்துட்டேனே, எல்லாருக்கும் \"புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பாஸ்\", ஹலோ, ஹலோ, நில்லுங்க பாஸ், நான் பைத்தியம் எல்லாம் கிடையாது, சத்தியமா இந்தக் கட்டுரைய அந்தப் பாறைல உக்காந்து தான் எழுதுனேன்.\n« தொல��ந்த சிலவற்றைத் தேடி……..\nசங்கீதாவும், ஒரு சோதனை எலியும். (சிறுகதை) »\nநான் ஒரு ஈழத்தமிழன் ,\nஅண்ணன் சீமான் எப்படிப்பட்டவர் எனக்கு தெரியாது, அவர் எப்படிபட்ட ஆளாக இருந்தாலும் பரவாயில்லை,\nஅனால் அவருடைய கருத்துக்கள் தமிழகத்தில் ஒரு சில புத்தி ஜீவிகளையாவது உருவாக்கும் – தமிழ், தமிழனின் விடிவிற்காக.\nநாங்கள் யாரையும் விமர்சிப்பதிளால் எந்த பலனும் இல்லை.\nBy: ஈழத்தமிழன் on ஜனவரி 1, 2011\nஈழத்தமிழா தங்கள் ஆதங்கம் புரிகிறது,அனைவரையும் சந்தேகம் படுவதோ அல்லது விமர்சிப்பதோ வேலைக்கு ஆகாது,தமிழர்க்காக யார் குரல் கொடுத்தாலும் நாம் வரவேற்க வேண்டியது இன்றைய கடமை,சிமானின் பேச்சி தமிழ் உணர்வாளர்களிடம் ஒரு எழுச்சியை ஏற்படுத்தும் என்பது ஐயமில்லை,அவரின் பேச்சு இன்றைக்கு தமிழனுக்கும்,ஈழத்தமிழனுக்கும் அவசியமாகிறது,\nBy: வெங்கடேஷ் on ஜனவரி 12, 2011\nஅது, அதே தான், நானும் சொல்ல வருவது. இன்னொரு முறை படித்துப் பாருங்கள் புரியும்…….\nBy: கை.அறிவழகன் on ஜனவரி 1, 2011\nபெங்களூரில் தான் எனது புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பித்தது. 2000m வருடம் நான் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தபோது.\nநண்பர்கள் என்னை அழைத்து சென்றார்கள். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் தொந்தரவு தாங்க முடியாது. என்ன பாலா உங்களுக்கு\nஎன்ஜாய் பண்ண தெரியவில்லை என்று சொல்லுவார்கள்.\nஅவர்களிடம் எல்லாம் இதை எல்லாம் விளக்கி கூறினால் அதை இப்போ எதுக்கு பெசுகிர்கள் என்ஜாய் பண்ணுங்க என்று கேட்ப்பார்கள்.\nபெரியாரை விரோதியாக பார்க்கும் மக்கள்தானே நம்மையும் இவர்கள் இவனுக்கு பொழப்பு இல்லை என்று சொல்ல பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை என்று தோன்றும்.\nஅண்ணனுக்கு மீண்டும் வாழ்த்துகள். நானும் உன்னைய மாதிரித்தான் தம்பி கேட்டுக்கிட்டு அலையுறேன், என்ன நீ எழுத மாட்ட, நான் எழுதிப்புட்டேன், அம்புட்டுதேன்.பெங்களூரில் தான் எனது புத்தாண்டு கொண்டாட்டங்கள் ஆரம்பித்தது. 2000m வருடம் நான் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தபோது.\nநண்பர்கள் என்னை அழைத்து சென்றார்கள். அதன் பிறகு ஒவ்வொரு வருடமும் நண்பர்களின் தொந்தரவு தாங்க முடியாது. என்ன பாலா உங்களுக்கு\nஎன்ஜாய் பண்ண தெரியவில்லை என்று சொல்லுவார்கள்.\nஅவர்களிடம் எல்லாம் இதை எல்லாம் விளக்கி கூறினால் அதை இப்போ எதுக்கு பெசுகிர்கள் என்ஜாய் பண்ணுங்க என்று கேட்ப்பார்கள்.\nபெரியாரை விரோதியாக பார்க்கும் மக்கள்தானே நம்மையும் இவர்கள் இவனுக்கு பொழப்பு இல்லை என்று சொல்ல பெரிதாக ஒன்றையும் சாதித்து விடவில்லை என்று தோன்றும்.\nஅண்ணனுக்கு மீண்டும் வாழ்த்துகள். நானும் உன்னைய மாதிரித்தான் தம்பி கேட்டுக்கிட்டு அலையுறேன், என்ன நீ எழுத மாட்ட, நான் எழுதிப்புட்டேன், அம்புட்டுதேன்.\nயாருடைய வாழ்கையும் யாராலையும் தீர்மானிக்க முடியல. கருத்து திணிப்பு, கலாச்சார திணிப்பு என்று எல்லாமே திணிக்கப்படுகிறது. தனிமனித நலம் மட்டுமே எல்லோருடைய எதிர்பார்ப்பாய் இருக்கிறது. இதனால் எனக்கு என்ன பலன் என்ற எண்ணமே மேலோங்கி விட்டது. பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று என்றைக்கு மறந்தோமோ அன்றே சுயநலமாகிவிட்டோம்.\nBy: இல்யாஸ். மு on ஜனவரி 16, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nமனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 10\n\"தி வாக்\" (The Walk)\" – மானுடக் கனவுகளின் மகத்தான பயணம்.\n“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………\nஉங்கள் ஆண்ட்ராய்டில் இந்த வலைப்பூவைத் தரவிறக்கம் செய்ய…..\nஐயா, சாமி, அதிகாரப் பகிர்வு………\nவி.விஜயரட்ணம் on விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா\nஅனாமதேய on ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nIsmail on உடல் நீத்த குரல்…..\nArulprakash on தமிழர்கள் இந்துக்கள் அல்ல……\nautofinanzierung ohne schlussrate on வாசிப்பின் முழுமையும், எழுத்தாளர்களின் கடமையும்.\nஇதுவரையில் எழுதியவை….. மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2015 (4) செப்ரெம்பர் 2015 (8) ஓகஸ்ட் 2015 (6) ஜூலை 2015 (9) ஜூன் 2015 (2) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (7) ஜூலை 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (2) மே 2013 (6) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (2) ஒக்ரோபர் 2012 (1) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (4) செப்ரெம்பர் 2011 (3) ஓகஸ்ட் 2011 (2) ஜூலை 2011 (3) ஜூன் 2011 (4) மே 2011 (2) ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (8) ஜனவரி 2011 (3) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (10) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (4) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (8) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (6) மே 2009 (2) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (3) பிப்ரவரி 2009 (2) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (6) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (5) செப்ரெம்பர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (9) ஜூலை 2008 (4) ஜூன் 2008 (5)\nவிமான நிலையத்தின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் மயிரிழையில் உயிர் தப்பிய ஆப்கான் ஜனாதிபதி\nகாபுல் விமான நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக. […]\nபுதிய பதிப்புகள் ஜூலை 19, 2018\nதேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியு […]\nவினவு – வினை செய்\nநிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு என்ன கற்றுக் கொண்டோம் \nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசுவாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி வெண்முரசு நூல் 2 மழைப்பாடல் பகுதி 12: விதைநிலம் மற்றும் பகுதி 13 : தன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/03/11042036/Bangladesh-won-the-match-by-215-runs-in-the-match.vpf", "date_download": "2018-07-22T22:25:39Z", "digest": "sha1:SM225UZHAXRH2XX24CCLJ6NYXHQ4BYL2", "length": 15337, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bangladesh won the match by 215 runs in the match against Sri Lanka || இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன் இலக்கை சேசிங் செய்து வங்காளதேசம் அசத்தல் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெ��்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன் இலக்கை சேசிங் செய்து வங்காளதேசம் அசத்தல் வெற்றி + \"||\" + Bangladesh won the match by 215 runs in the match against Sri Lanka\nஇலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன் இலக்கை சேசிங் செய்து வங்காளதேசம் அசத்தல் வெற்றி\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் வங்காளதேசம் சாதனை படைத்தது.\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 215 ரன்கள் இலக்கை ‘சேசிங்’ செய்து வங்காளதேசம் சாதனை படைத்தது.\nஇந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய மூன்று அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் நுழையும். இதன் தொடக்க ஆட்டத்தில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவையும், 2-வது லீக்கில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தையும் வீழ்த்தியது.\nஇந்த நிலையில் நேற்றிரவு நடந்த 3-வது லீக்கில் இலங்கை-வங்காளதேச அணிகள் சந்தித்தன. மழை தூறல் காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாக ஆரம்பித்த இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தது.\nஇதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணிக்கு குணதிலகாவும், குசல் மென்டிசும் முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் (4.3 ஓவர்) சேகரித்து அருமையான தொடக்கம் அமைத்து தந்தனர். குணதிலகா 26 ரன்களில், முஸ்தாபிஜூர் ரகுமானின் பந்து வீச்சில் கிளன் போல்டு ஆனார். அடுத்து வந்த குசல் பெரேரா முந்தைய ஆட்டம் போன்றே வெளுத்து வாங்கினார். அவரும், குசல் மென்டிசும் கைகோர்த்து ரன்ரேட்டை எகிற வைத்தனர்.\nஅணியின் ஸ்கோர் 141 ரன்களை (13.2 ஓவர்) எட்டிய போது குசல் மென்டிஸ் 57 ரன்களில் (30 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் ஆனார். தொடர்ந்து 2-வது அரைசதத்தை நிறைவு செய்த குசல் பெரேரா தனது பங்குக்கு 74 ரன்கள் (48 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இறுதிகட்டத்தில் தரங்கா 32 ரன்கள் (15 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) திரட்டி 200 ரன்களை கடக்க வித்திட்டார்.\n20 ஓவர் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிக��ட்ச ஸ்கோர் இதுவாகும்.\nஅடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆடிய வங்காளதேச பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான லிட்டான் தாஸ் 43 ரன்களும் (19 பந்து, 2 பவுண்டரி, 5 சிக்சர்), தமிம் இக்பால் 47 ரன்களும் (29 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) சேர்த்து அட்டகாசமான தொடக்கம் தந்தனர்.\nஅடுத்து வந்த வீரர்களும், இலங்கை பந்து வீச்சை நொறுக்கியெடுக்க வங்காளதேசத்தின் கை ஓங்கியது. சவும்யா சர்கார் 24 ரன்களும், கேப்டன் மக்முதுல்லா 20 ரன்களும் எடுத்தனர்.\nமிடில் வரிசையில் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம், வங்காளதேச அணிக்கு நம்பிக்கை ஊட்டினார். நெருக்கடிக்கு மத்தியில் நாலாபுறமும் பந்துகளை துரத்தியடித்த அவர், தங்கள் அணி 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல்முறையாக 200 ரன்களை தொடுவதற்கு வழிவகுத்தார். இதற்கிடையே சபிர் ரகுமான் (0) ரன்-அவுட் ஆனார்.\nகடைசி ஓவரில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் திசரா பெரேரா வீசினார். முதல் பந்தில் 2 ரன்னும், 2-வது பந்தில் பவுண்டரியும், 3-வது பந்தில் 2 ரன்னும் எடுத்த முஷ்பிகுர் ரஹிம், 4-வது பந்தில் மேலும் ஒரு ரன் எடுத்து வெற்றிக்கனியை பறித்தார்.\nவங்காளதேச அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் வங்காளதேச அணி விரட்டிப்பிடித்த அதிகபட்ச இலக்கு (சேசிங்) இது தான். முஷ்பிகுர் ரஹிம் 74 ரன்களுடன் (35 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார்.\nநாளை நடக்கும் அடுத்த லீக் ஆட்டத்தில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 210 ரன்கள் குவித்து சாதனை\n2. வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமான் 2 ஆண்டுகள் விளையாட தடை\n3. இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது\n4. டெஸ்ட் கிரிக்கெட்டில் குல்தீப் தாக்கத்தை ஏற்படுத்துவார்- தெண்டுல்கர்\n5. டி.என்.பி.எல்: 47 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது காரைக்குடி காளை அணி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2014/08/blog-post_23.html", "date_download": "2018-07-22T22:13:01Z", "digest": "sha1:DTXCYNEJLBGBRDPH3R55ZG5DG3IRDVH4", "length": 38455, "nlines": 348, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: திருட்டு விசிடியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nதிருட்டு விசிடியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nதிருட்டு விசிடியை ஒழிக்க,நடிகர்கள் பர்மா பஜாரில்,பாண்டி பஜாரில் ரெய்டு செய்தால் மட்டும் போதுமா,அது நிரந்தரத் தீர்வா\nவெளிநாட்டு உரிமை என்ற பெயரில் விற்கப்படும் படங்களை, இங்கே படம் வெளியான அதே நாளில், அங்கேதியேட்டரில் படம் ஓடுகையில் எடுத்த மட்டி ப்ரிண்ட் இணையத்தில், படம் வெளியான 2 நாட்களில் டிசி ரிப்பாக டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது, ஒரே வார காலத்தில் அங்கே நல்ல டிவிடி வெளியானதும் 5.1 சேனல் சரவுண்ட் டிவிடி ரிப்பே இணையத்தில் டவுன்லோட் செய்யக் கிடைக்கிறது,\nஇணையத்தில் அப்லோட் டவுண்லோட் சர்வர்கள் இதற்கென்றே 50க்கும் மேலே வெற்றிகரமாக இயங்குகிறது, அவர்களுக்கு சினிமா தயாரிப்பாளர்கள் மற்றும் காவல்துறை மற்றும் சட்ட வல்லுனர்கள் மூலமாக முறையான கடுமையான எச்சரிக்கை மின்னஞ்சல் சென்ற ஒரே நாளில் யாரோ ஒருவர் அவர் தளத்தில் அப்லோட் செய��த புதிய தமிழ் படத்தை அந்த தளம் அழித்துவிடும்,\nஇது தான் நடைமுறையில் அந்த சர்வர்கள் பின்பற்றும் தொழில்தர்மம், இதைக்கூட தமிழ்சினிமா பிரமுகர்கள் செய்வதில்லை, இதே போல எங்கெங்கேயெல்லாம் புதிய தமிழ்படம் அப்லோட் செய்யப்பட்டிருக்கிறதோ, அந்த தளத்துக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பப்படவேண்டும்,இது முதலாம் உத்தி\nஇது சிரங்கை சொறிதல் போன்றது, எரிச்சலான அதே சமயம் சுகமானது, அப்படி பலன் தராத பட்சத்தில் தமிழ் திரையுலகினரே ஃபேக்[fake] டாரண்டை தங்கள் கம்ப்யூட்டர் சவ்வி[savvy] உதவியாளர்கள் மூலம் மேற்கண்ட இணையதளங்களில் லோட்டஸ், உயிர்வாணி, ஐங்கரன்,என்ற பெயரில் அப்லோட் செய்து புதுப்படம் டவுன்லோட் செய்து பார்ப்பவர்களை எரிச்சலுறச் செய்ய வேண்டும் இது இரண்டாம் உத்தி.\nஅப்படியும் பலன் தராவிட்டால், பிஎஸ் என் எல், ஏர்டெல்,டொக்கோமா, ஆக்ட் ப்ராட்பேண்ட் + காவல்துறை + சட்ட வல்லுனர்கள் துணையுடன் யார் உள்ளூரிலிருந்து டவுன் லோட் செய்து புதிய படத்தைக் கண்டு களித்து,\nயூ எஸ்பி ட்ரைவில் காப்பி செய்து சக நண்பர்களுக்கு வழங்கி இன்புருகிறார் என்பதை ஐபி அட்ரெஸ் கொண்டு கண்டறிந்து ,அவர்களுக்கு எச்சரிக்கை மின்னஞ்சல் அனுப்பி அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்,\nஇது மூன்றாம் உத்தி, இவை எல்லாம் கேரளாவில், ஆந்திராவில், கர்நாடகாவில், பாலிவுட்டில் வெற்றிகரமாக சாத்தியமாகியிருக்கிறது, ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது குறித்து ஒன்றும் தெரியாதது போல எல்லோரும் கள்ள மௌனம் சாதிப்பது வேடிக்கையளிக்கிறது, இத்தனை விஷய ஞானம் கூட இல்லாதவர்களா இங்கே படம் எடுக்கின்றனர் \nஇப்படித்தான் மற்ற மாநிலங்களில் திருட்டு விசிடியை அறவே ஒழித்திருக்கின்றனர்[அதாவது படம் வெளியான 5 மாதத்துக்கேனும் நல்ல ப்ரிண்ட் டவுன் லோட் செய்யக் கிடைக்காது] , சராசரியாக 100 பேரில் 50 பேர் திருட்டு விசிடியில் புதிய படம் பார்த்தால்,50 பேர் டவுன்லோட் செய்து தான் பார்க்கின்றனர்,அந்த சர்வர்களில் இருந்து தான் திருட்டு விசிடி,டிவிடிக்கள் தயாராகின்றன,அது தான் திருட்டு விசிடியின் ஊற்றுக்கண்,எனவே அதை கண்டறிந்து அகற்றும் வழியை தான் இங்கே சொல்லியிருக்கிறேன்.\nஇங்கே போய் பாருங்கள் நேற்று வரை எத்தனை புதுப்படங்களை கூவி கூவி டவுன்லோட் செய்ய அழைக்கின்றனர் என்று\nஇங்கே சென்று ப���ருங்கள் எத்தனை இணையதள சர்வர்களில் ஞ்சான் படம் கிடைக்கிறது என்று\nஇது சர்வரின் முதல் பக்க ஸ்க்ரீன் ஷாட் தான்\nமலையாள திரைப்படங்களின் டிவிடி ரிப் படம் வெளியாகி 3 முதல் 5 மாதம் வரை அங்கே வெளியாவதில்லை,அதற்கு நல்ல உதாரணம் த்ருஷ்யம்,நல்ல டிவிடி ரிப் வர 5 மாதம் ஆனது,அதை இன்றும் இங்கே ஹைப்பர் மார்கெட்டுகளில் ஒரிஜினல் டிவிடி 30 திர்காமுக்கு குவித்து வைத்து விற்கின்றனர்,வாங்கியும் செல்கின்றனர், அதே போலவே இப்போது ஓடிகொண்டிருக்கும் பெங்களூர் டேஸ்,எங்கும் டிவிடி ரிப் கிடைக்காது,வைரஸ் ப்ரிண்ட் அல்லது ஃபேக் டாரண்ட் தான் கிடைக்கும்,அல்லது மூன்றாம் தரமான மழை பெய்வது போன்ற விசிடி தான் கிடைக்கும், அதன் நல்ல 5.1 சேனல் சவுண்ட் டிவிடிரிப் படத்தின் ஒரிஜினல் டிவிடி வந்து 1வாரம் கழித்தே டாரண்டுகளில் வரும்,\nஆனால் தமிழ் படத்தின் நிலை என்ன லோட்டஸ் நிறுவனத்தின் 5.1 சேனல் சவுண்ட் தரம் கொண்ட டிவிடி ரிப்கள் எந்த தமிழ்ப் படமும் வெளியான ஒரே வாரத்தில் டாரண்டில் கூவிக்கூவி கத்தரிக்காய் விற்பதுபோல கிடைக்கிறது,இதை ரசிகர்கள் தரவிறக்கிப்பார்க்காமல் என்ன செய்வார்களாம்\nஇதை ஏன் தமிழ் திரையுலக தயாரிப்பாளர்,இயக்குனர் நடிகர் சங்கங்களால் தடுக்க முடியவில்லை எங்கே தவறு நடக்கிறது என்று கண்டுபிடிக்க இத்தனைக் காலம் ஏன் ஏன் அதற்கு யாரும் குரல் கொடுக்கவில்லை\nஇன்றைய காலகட்டத்தில் ஒருவரின் வீட்டில் பிஎஸ் என் எல் அன்லிமிட்டட் கனெக்‌ஷன் இருந்தால் போதும் 8 ஜிபி வரை 2 எம்பிபிஎஸ் வேகம் தருகின்றனர், அதில் மாதத்துக்கு சுமார் 8 புதிய தமிழ்ப்படங்கள் வரை தரவிறக்கிப் பார்க்க முடியும்\nஇவர்கள் அதை தடுப்பதில்லையே ஏன்திருட்டு விசிடி,டிவிடி பார்ப்பது மற்றும் தான் குற்றமாதிருட்டு விசிடி,டிவிடி பார்ப்பது மற்றும் தான் குற்றமாஇப்போது அதிநவீன செல்போன்களில் நேற்று ஒளிபரப்பிய நாதஸ்வரம் சீரியலைக்கூட யூட்யூப் டவுன்லோடர் மூலம் தரவிறக்கி பஸ் பயணத்தில் பார்த்துக்கொண்டு செல்கின்றனர்.யாராலாவது தடுக்க இயலுமா\nஇனியேனும், மலையாள சினிமா நண்பர்களிடம் இதை எப்படி ஒடுக்குவது என உதவி கேளுங்கள். திருட்டு விசிடியை ஒழிக்க இறங்கும் முன் திருட்டு டிவிடி ரிப்பை ஒழியுங்கள்.இணைய அப்லோடிங் டவுன்லோடிங்கை புதியபடம் தியேட்டரில் ஓடும் காலம் வரையிலேனும் வெளியாகாதவாறு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குங்கள்.\nLabels: சமூகம், திருட்டு விசிடி, பர்மா பஜார், பாண்டி பஜார், பைரஸி\nநீங்கள் சொல்லிய 3 உத்திகளும் மக்களை 'கார்னர்' செய்யும் உத்திகள்,\nமக்களுக்கு வேற வழியே குடுக்க கூடாதுன்னு யோசிச்சு சொல்லிய உத்தி மாதிரி இருக்கே நண்பா ...\nமக்கள் பக்கம் இருந்து யோசிச்சு ஒரு உத்தியாவது சொல்லிருக்கலாமே,,,\nமக்கள்கிட்ட ஆதரவு உள்ள எந்த ஒரு விசயத்தையும் உங்களால தடுக்க முடியாது.\n23 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:07\nநண்பா,அப்படித்தான் மற்ற மாநிலங்களில் திருட்டு விசிடியை அறவே ப்ளாக் செய்திருக்கின்றனர்,100 பேரில் 50 பேர் திருட்டு விசிடியில் பார்த்தால்,50 பேர் டவுன்லோட் செய்து தான் பார்க்கின்றனர்,அந்த சர்வர்களில் இருந்து தான் திருட்டு விசிடி,டிவிடிக்கள் தயாராகின்றன,அது தான் ஊற்றுக்கண்,எனவே அதை கண்டறிந்து அகற்றும் வழியை சொல்லியிருக்கிறேன்.\n23 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 2:50\nஉண்மை தாங்க....திருட்டு விசிடியை ஒழிச்சா மட்டும் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பாங்கன்னு உறுதியா சொல்ல முடியாது, 2 மாசம் கழிச்சு சன் டிவியில போடும் போது பார்த்துக்கலாம்ன்னு இருப்பாங்க. தியேட்டர் டிக்கெட் விலையை குறைச்சா மட்டும் இப்ப இருக்கிற மக்கள் தியேட்டர் வந்து படம் பார்பாங்க.. :)\n25 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 11:51\nநீங்கள் கூறிய வழிமுறைகள் முற்றிலும் உண்மை. நானும் பல முறை மலையாளப் படங்கள் தரவிறக்கம் செய்ய முயற்சித்தும் பல மாதங்களுக்குப் பிறகே கிடைத்தது.\nஇது போல நம்மவர்கள் ஏன் முயற்சிக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருக்கிறது எது எதுக்கோ அமைப்புகள் வைத்து சண்டை போடுபவர்கள் இது பற்றி யோசிக்காதது ஏன் என்று புரியவில்லை.\nபின்னூட்டத்தில் கூறியது போல இவற்றை தடுத்தாலும் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் மக்கள் திரையரங்குகளுக்கு செல்வது சிரமம். ஒரு படத்திற்கு ஒரு குடும்பம் சென்றால், குறைந்த பட்சம் 500 ஆகிறது. பின் எப்படி மக்கள் செல்வார்கள்\n28 ஆகஸ்ட், 2014 ’அன்று’ பிற்பகல் 6:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரை���்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nம��ோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nசூரிய சக்தியில் இயங்கும் தள்ளு வண்டி ஜூஸ் கடை\nசிட்டிலைட்ஸ்[ CityLights ] [2014 ] [இந்தியா ]\nராட் ட்ராப் பாண்ட் என்னும் மாற்று தொழில்நுட்பம்: க...\nவாட்டர்மார்க் ராமேஸ்வரம் மீனவர் படுகொலைகள் பற்றிய ...\nஇப்பூமி மனிதன் மட்டுமே வாழப் படைக்கப்பட்டதல்ல\nதிருட்டு விசிடியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்\nகொசு ஒழிக்கும் நொச்சி செடி வேண்டுமா\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த வீட்டைத் தேடி\nசமஸ் எழுதும் நீர் நிலம் வனம் தொடர்கள்\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லி���ட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://interestingtamilpoems.blogspot.com/2017/07/blog-post_16.html", "date_download": "2018-07-22T21:58:59Z", "digest": "sha1:WPRXO2U4JKONNOPJNIQTJJDPBVEGEVTL", "length": 28250, "nlines": 162, "source_domain": "interestingtamilpoems.blogspot.com", "title": "Poems from Tamil Literature: இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை", "raw_content": "\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை\nநேற்று வரை இராமாயணத்தில் திருவடி சூட்டுப் படலம் என்பது பற்றி சிந்தித்தோம்.\nதொடர்ந்து வாசித்து வந்தவர்களுக்கு சில விஷயம் தெளிவில்லாமல் இருக்கலாம்.\nஎதற்காக இராமன் கானகம் போக வேண்டும் பேசாமல் பரதன் மற்றும் குல குரு வசிட்டர் பேச்சை கேட்டுக் கொண்டு அயோத்தியிலேயே இருந்திருக்கலாமே. அங்கிருந்து கொண்டே இராவணன் மேல் போர் தொடுத்து இருக்கலாமே என்றெல்லாம் பல கேள்விகள் வரும்.\nஇதற்கு இரண்டு விடைகள் தரலாம்.\nஒன்று சாதாரணமான விடை. செய்திருக்கலாம். அப்படியும் ஒரு கதை எழுதலாம். இன்னமும் கூட வேறு விதமாக யோசிக்கலாம். எதற்காக இராவணன் மேல் சண்டை போட வேண்டும் அவன் போரிட்டு எதிரிகளை வென்றான் (தேவர்களை). கைதிகளை , கைதிகள் போல் நடத்தினான். அவ்வளவுதானே. அது ஒரு பெரிய குற்றமா அவன் போரிட்டு எதிரிகளை வென்றான் (தேவர்களை). கைதிகளை , கைதிகள் போல் நடத்தினான். அவ்வளவுதானே. அது ஒரு பெரிய குற்றமா அவன் பாட்டுக்கு அந்த பக்கம் இருக்கட்டும். நாம் பாட்டுக்கு இந்த பக்கம் நாட்டை ஆளுவோம் என்று கூட சிலர் சிந்திக்கலாம்.\nபொதுவாகவே, உயர்ந்த நூல்களை படிக்கும் போது , அவற்றை படிப்பதன் மூலம் நம்மை நா���் எப்படி உயர்திக் கொள்ளலாம் என்று சிந்திக்க வேண்டுமே தவிர, எப்படி அந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே கொண்டு வருவது என்று சிந்திக்கக் கூடாது.\nஇராமாயணம் போன்ற உயர்ந்த நூல்களை படித்து விட்டு சிலர் அதை பரிகசித்து வேறு மாதிரி நூல்கள் எழுதினார்கள். இராமாயணத்தை கொளுத்த வேண்டும், அதை அடியோடு அழிக்க வேண்டும் என்று சில இயக்கங்கள் புறப்பட்டன.\nஇவை எல்லாம், உயர்ந்த நூல்களை நம் தரத்துக்கு கீழே இறக்கும் முயற்சி.\nஅதை விடுத்து, அதில் உள்ள உயர்ந்த கருத்துகளை தேடிப் பிடித்து , அந்த கருத்துகளை நம் வாழ்வில் கடை பிடித்து நாம் உயர என்ன வழி என்று சிந்திக்க வேண்டும்.\nசரி, இன்னொரு காரணம் என்ன \nவள்ளுவர் கூறினார், வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவன் வானில் உள்ள தேவர்களுக்கு சமமாவான் என்று.\nஇந்த உலகில் வாழும் முறைப்படி வாழ்ந்தால் , இந்த உலகிலேயே அவன் தேவனாக மதிக்கப் படுவான் என்றார்.\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்\nசரி. வாழ்வாங்கு என்றால் வாழும் முறைப்படி என்று அர்த்தம். அது என்ன முறை அந்த முறை எங்கே எழுதி இருக்கிறது அந்த முறை எங்கே எழுதி இருக்கிறது யாரிடம் கேட்டு தெரிந்து கொள்வது \nஅப்படி வாழ்ந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா \nஇந்த கேள்விகளுக்கு எல்லாம் விடை இராமாயணம்.\nஇங்கே நல்லபடி வாழ்ந்து , தேவர்களைப் போல ஆனவர்கள் யார் என்று சொன்னாலும், அவர்கள் வாழ்வில் உள்ள சில குறைகளை கண்டு பிடித்து , இதுவா வாழ்வாங்கு வாழும் முறை என்று சிலர் ஆரம்பித்து விடுவார்கள்.\nஎனவே, கம்பர் என்ன செய்தார் தெரியுமா, வானில் உள்ள ஒருவனை பூமிக்கு கொண்டு வந்தார். அங்குள்ள ஒருவன் இங்கு வந்தால் எப்படி வாழ்வான் என்று படம் பிடித்து காட்டுகிறார்.\nதிருமாலையே நேராகக் கொண்டு வந்து , அவனை சாதாரண மானிடன் போல வாழ வைக்கிறார்.\nதிருமால் , மனித வாழ்க்கையை வாழ்ந்தால் எப்படி வாழுவார் என்று காண்பிக்கிறார்.\nஇராமன் என்னென்ன செய்தான் என்று தெரிகிறது.\nஏன் செய்தான் என்று நாம் புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். இராமனின் சில காரியங்களுக்கு நமக்கு காரணம் விளங்காமல் இருக்கலாம். அதனால் அவை தவறு என்று ஆகி விடாது.\nஒரு கடவுளே இங்கு வந்து வாழ்ந்தால் எப்படி வாழ்வான் என்று காண்பிக்கும் முயற்சி தான் இராமாயணம்.\nவேண்டாம், எனக்கு இராமன் போல வாழ வேண்டாம். இராமன் செய்த செயல்களில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சிலர் சொல்லலாம்.\nசரி. வேறு வழியில் வாழ்வாங்கு வாழத் தெரியும் என்றால், முடியும் என்றால் அந்த வழியிலேயே போகலாம்.ஒரு தவறும் இல்லை.\nஇது இராமன் + அயனம் (பாதை; உத்தராயணம், தட்சிணாயனம் என்று கூறுவது போல).\nவாழ்வாங்கு வாழ இராமன் காட்டிய வழி.\nமுடிந்தவரை அந்த வழியில் செல்வோம்.\nமிக அருமையான விளக்கம். சும்மா எல்லாவற்றையும் மட்டம் தட்டுவது தவறு என்று நன்றாக எழுதி இருக்கிறாய். எண்ணி பார்க்க வேண்டிய ஒன்று. நன்றி.\nபெரிய புராணம் - மனு நீதி சோழன் - மெய் நடுங்குற்று ...\nபெரிய புராணம் - மனு நீதி சோழன் - தருமம் தான் ஓர் த...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - இறுதியுரை\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - பாதுகம் செந்த...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எம்மையும் தரு...\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - அவன் துண...\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஏத்த அர...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அ...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - செவ்வழித்து அ...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - ஆள்பவர் ஆள்க ...\nபெரிய புராணம் - தீது அகன்று உலகம் உய்ய\nகம்ப இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - எனக்கு எ...\nஇராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - தாய், தந்தையர...\nஇராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ \nதிருக்குறள் - செயக் கிடந்தது இல்\nஇராமாயணம் - ஆறிய சிந்தனை அறிஞ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mailfunny.blogspot.com/2010/01/jokes-for-u.html", "date_download": "2018-07-22T22:06:48Z", "digest": "sha1:LRS7PIQKNOGTRLTXM2KYS6QXJ52YS26K", "length": 6604, "nlines": 164, "source_domain": "mailfunny.blogspot.com", "title": "Funny Message Collection: சிரிப்பு - Jokes for u", "raw_content": "\nதந்தை : என்னடா,இந்த வருசத்தோட உன்னுடைய படிப்பு முடிச்சு டிகிரி வாங்கிடுவியா. மகன் : இல்லப்பா.அரியர் அப்படின்னு ஒரு course முடிச்சா தான் டிகிரி வாங்க முடியும். தந்தை : சரிப்பா...நல்லா படி.\nஆசிரியர் : இந்த செமஸ்ட்டர்ல\nமாணவன் :No sir 100% வாங்குவேன்.\nஆசிரியர் : ஜோக் அடிக்காத.\nClass : புரியாத புதிர்\nChairman : வசூல் ராஜா\nPrincipal : இம்சை அரசன்\nFigures : ரோஜாக் கூட்டம்.\nAttendence : கண்டு கொண்டேன்\nCollege bus : சுந்தரா டிராவல்ஸ்.\nExam : அறிந்தும் அறியாமலும்.\nResult : சம்திங் சம்திங்.\nArrear : எனக்கு 20 உனக்கு 18.\nஉன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே வருத்த படாதே உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்\nந���லா நிலா ஓடி வா நில்லாமல் ஓடி வா டாஸ்மாக போய் வா ஓல்டு மக் கொண்டு வா இலையில் சிக்கன் வைத்து 4 பெக் ஊத்து ஒரு பெக் உனக்கு மத்ததெல்லாம் எனக்கு.\nGuy 1 :மச்சான் நான் ரொம்ப அப்செட்டா இருக்கேன்.\nGuy 2 : ஏண்டா வீட்ல எதுனா பிராபளமா\nGuy 1 : இல்லடா நேத்து சிலேட் வாங்க ஸ்பென்சர் போயிருந்தேன் அங்க ஒரு செம ஃபிகர் சுமார் ஒன்றரை வயசிருக்கும் அவ அம்மா மடில படுத்து வாய்ல விரல வச்சிட்டு சிரிச்சா பாரு ஐயோ....\nGuy 2 : அப்புறம் என்ன ஆச்சு\nGuy 1 : நானும் பலூன்லாம் வச்சு செம சீன் போட்டேன் மச்சான் கண்டுக்கவே மாட்டேன்ட்டாடா. ரெண்டு நாளா நான் செர்லாக் கூட சாப்பிடல தெரியுமா.\nGuy 2 : விடு மச்சான் நாளைக்கு அவளை தொட்டிலோட தூக்கிரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/11/blog-post_26.html", "date_download": "2018-07-22T22:02:23Z", "digest": "sha1:T4DPMI6KA5JC4FQ3X4GUB3WW3D5LK6NO", "length": 24496, "nlines": 159, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: தொல்பதி நரகர்* - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nதொல்பதி நரகர்* - ரவிக்குமார்\nசங்கரராமன் கொலை குறித்து நான் 2004 ஆம் ஆண்டில் காலச்சுவடு மாதப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரை:\nஒரு கொலை வழக்கில் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் கைதுசெய்யப்படுவார் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. பிரதமரை விட, குடியரசுத் தலைவரைவிட அதிக அதிகாரம் உள்ளவராகத் தன்னைக் காட்டிக்கொண்டவர் அவர்; சங்கராச்சாரி அரசியலமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாகத் திகழ்ந்தவர்; தமிழகம் மட்டுமின்றி இந்திய அரசியல் முழுவதன்மீதும் செல்வாக்குச் செலுத்தியவர்; நீதிமன்றத்தில் தீராமலிருக்கும் அயோத்திப் பிரச்சினையைத் தீர்க்கப்போகிறார் என விளம்பரப்படுத்தப்பட்டவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாகத், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவரென அறியப்பட்டவர் சங்கராச்சாரியார். இவை யாவும் சேர்ந்து அவரது கைது நடவடிக்கையை அசாதாரணமான ஒன்றாக ஆக்கியுள்ளன.\nசங்கராச்சாரியார் கைதுசெய்யப்பட்டதற்குக் கிடைத்திருக்கும் எல்லை கடந்த வரவேற்பு அவர் நடத்திவந்த அரசியல்மீது எல்லோரும் எப்படியான 'மதிப்பு' வைத்திருந்தனர் என்பதற்குச் சான்றாக உள்ளது. வழக்கு நடந்து தீர்ப்பு வரவில்லையென்றபோதிலும் உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் இந்த வழக்கு விசாரணையின்போது கூறியதுபோலச் சங்கராச்சாரி இந்தக் கொலையைச் செய்திருப்பார் என்பதையும் பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பார் என்பதையும் நம்புவதற்குப் போதுமான ஆதாரங்கள் இருக்கவே செய்கின்றன. சங்கரராமன் எழுதிய கடிதங்கள் மட்டுமின்றிச் சங்கராச்சாரியின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் அவர் இப்படியான காரியங்களைச் செய்யக்கூடியவர்தான் என்பதைக் காட்டியுள்ளன. கருணாநிதி உடம்புக்கு ஏதாவது வர வேண்டும் எனக் கடவுளிடம் தான் வேண்டிக்கொண்டதாக ஒருமுறை அவர் கூறியிருந்தார். அவரது ‘உயர்ந்த’ குணத்துக்கு இந்த ஒரு சான்றே போதும். பெண்களைப் பற்றியும் தலித்துகளைப் பற்றியும் அவர் கூறிவந்த கருத்துகள் சுரணையுள்ள எவருக்கும் கோபத்தை ஏற்படுத்தக்கூடியவை.\nகடந்த நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களில் தொடங்கிய ‘பிராமணரல்லாதாரின்’ அரசியலை எதிர்கொள்ளத் தமிழகப் பிராமணர்கள் சங்கர மடத்தை ஓர் அதிகார மையமாகக் கட்டியெழுப்பினார்கள். இப்படித் ‘தற்காப்புக்கென’ உருவாக்கப்பட்ட அந்த மையமோ உண்மையில் ‘தாக்குதல் தொடுக்கிற’ இடமாகவே இருந்துவந்தது. இந்தச் சமூகத்தில் தாங்கள் சிறுபான்மையினர் என்னும் பாதுகாப்பற்ற உணர்வு உண்டாக்கிய எதிர்மறையான மனோபாவமாக இதைக் கூறலாம். இதன் காரணமாக இது பிராமணரல்லாதார் பலரின் வெறுப்புக்கு ஆளாகி வந்தது. இப்போது சங்கராச்சாரி கைதை ஒட்டிப் பிராமணரல்லாதார் கொள்ளும் குதூகலத்துக்கு இந்த வெறுப்பே அடிப்படை. அது நீதியின்பாற்பட்ட அக்கறையால் ஏற்பட்டதல்ல. ஏனென்றால் இப்படிக் குதூகலிக்கிறவர்களில் பலர் சங்கராச்சாரிக்கு எந்தவிதத்திலும் குறையாத ‘நேர்மை யாளர்’களாவார்கள்.\nசங்கராச்சாரியாரின் கைது சங்கப் பரிவாரங்கள் கூறுவதுபோல இந்து மதத்தின்மீதான தாக்குதல் அல்ல. பிராமண அதிகாரத்தின்மீதான தாக்குதலையே அவர்கள் இந்துமதத்தின் மீதான தாக்குதலாகச் சொல்கின்றனர். தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழ்நாட்டு, பிராமணர்களின் அதிகாரமென்பது மத அதிகாரம் மட்டுமல்ல. நிலவுடமையோடு கூடிய தல அதிகாரமும் அவர்களுக்கு இருந்ததென்பதைப் பர்ட்டன் ஸ்டெய்ன் எடுத்துக்காட்டியுள்ளார் (Peasant State and Society in Medieval South India (1980; பக்கம் 53-56). பிரம்மதேயங்களை அடிப்படையாகக்கொண்ட இத்தகைய பொருளியல் அதிகாரம் இந்தியாவின் வேறெந்தப் பகுதியிலும் அவர்களுக்கு இருந்ததில்லை என்கிறார் ஸ்டெய்ன். சோழர் காலத்திலிருந்து பிரிட்டிஷ் ஆட்சிக்காலம்வரை இது தொடர்ந்தது. பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு சிலகாலம் இந்த நிலையில் ஒரு சரிவு ஏற்பட்டபோதிலும், நிலங்களைப் பற்றிய ஆரம்பகாலப் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கொள்கை சென்னை மாகாணத்தில் இருந்த வளமான நிலங்களைப் பிராமணர்களின் கையில் ஒப்படைத்தது. அதே நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நம்பகமான ஊழியர்களாகவும் அவர்கள் மாறினார்கள். மதரீதியான அதிகாரம், பொருளாதார அதிகாரம், நிர்வாகத்தில் பங்கெடுத்ததால் கிடைத்த அதிகாரம் என ஆதிக்கத்தின் உச்சத்துக்கு அவர்கள் சென்றார்கள்.\nஆனால் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த நிலை மாறத் தொடங்கியது.\nகிராமங்களைவிட்டு நகரங்களை நோக்கி நகர்ந்ததன் காரணமாக நிலங்களை அவர்கள் கைவிட்டனர். மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டம் அவர்களின் மத அதிகாரத்தைக் கட்டுப்படுத்தியது. ஆனாலும் காங்கிரசுக்குள் நுழைந்து அவர்கள் போட்டுவைத்திருந்த அடித்தளம், ஆட்சி அதிகாரத்தை அவர்களிடம் கொண்டுவந்து சேர்த்தது. இது வெகு காலம் நீடிக்கவில்லை. எண்ணிக்கையில் பெரும்பான்மையாகவும் பொருளாதார பலம் கொண்டவர்களாகவும் இருந்த பிராமணரல்லாதார் நிர்வாக அதிகாரத்தைப் பிடித்தது மட்டுமின்றிக் கட்சி அரசியலையும் கைப்பற்றிக்கொண்டனர். பிராமணரல்லாதாரின் சாதி அரசியல் பிராமணர்களைச் சிறுபான்மையினராக உணரவைத்தது மட்டுமின்றி அவர்களைத் தமக்குக் கீழே இருக்கும்படி நிர்ப்பந்தித்தது. இதைக் கடந்து செல்வதற்காகவே மத அடையாளம் மீண்டும் முன்னெடுக்கப்பட்டது. மத இந்துக்களான பிராமணர்களும் சாதி இந்துக்களான பிராமணரல்லாதாரும் சமரசம்செய்துகொண்டு அமைத்த கூட்டணியே இந்துத்துவம் ஆகும். இதனால் தூக்கிப் பிடிக்கப்பட்டவரே இந்தச் சங்கராச்சாரியார்.\nசங்கராச்சாரியாரின் எழுச்சி பிராமணர்களின் எழுச்சி என்பதாகவே பார்க்கப்பட்டது. அப்படியானால் அவரது வீழ்ச்சி பிராமணர்களின் வீழ்ச்சியென்றே பொருள்படும். அவரது கைதையொட்டிச் சாதாரண பிராமணர்கள் அடைந்துள்ள வருத்தமும் பிராமணரல்லாதார் காட்டும் உற்சாகமும் இதைத்தான் சுட்டுகின்றன. இங்குதான் அவரது கைது முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாட்டில் சகல தளங்களிலும் பிராமணர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டனர். அவர்களுக்கு இருந்த குறியீட்டு அதிகாரம் இப்போது கேள்விக்குள்ளாகிவிட்டது. இந்தக் கைது நடவடிக்கை தமிழகத்தில் பிராமணரல்லாதார் அதிகாரத்தை வரம்பற்றதாக ஆக்கிவிட்டது. இந்திய அளவில் சமூகத்தின் சகல தளங்களையும் ஆக்கிரமித்துக்கொண்டுவிட்ட சாதி இந்து அரசியலின் வெற்றியாக இதைக் கூறலாம்.\nஇந்தியச் சமூகத்தில் பிராமணரல்லாதார் எனப்படும் சாதி இந்துக்களின் அதிகாரம் வினோதமானது. பிராமணரைக் காட்டித் தம்மை அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் (victims) என்று சொல்லிக்கொள்ளலாம்; தமக்குக் கீழே இருப்பவர்கள்மீது ஆதிக்கமும் செலுத்தலாம். இது ஆயுதம் ஏந்திய போராளிக் குழுவின் அதிகாரத்தை ஒத்ததாகும். அரசை எதிர்க்கும் கலகக் காரர்களாகவும் தமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதிகளில் வாழ்வோருக்கு ஆட்சியாளர்களாகவும் இருக்கும் அவர்கள் ஒரே நேரத்தில் எதிர்ப்பு, ஆதிக்கம் என்னும் இருவகை அதிகாரங்களையும் அனுபவிப்பது போலவே, இந்தியச் சமூகத்தில் பிராமணரல்லாதார் இப்போது ‘உயர்ந்தவர்’ எனச் சொல்லி அதிகாரத்தையும் ‘பிற்படுத்தப்பட்டோர்’ என்று கூறிச் சலுகைகளையும் ஒருசேர அனுபவிக்கின்றனர். இந்த ‘வசதி’ பிராமணர்களுக்கோ தலித்துகளுக்கோ கிடையாது.\n‘கொலையுண்டவர் ஒரு பிராமணர்; கைதுசெய்யப்பட்டிருப்பவரும் பிராமணர்; கைதுசெய்தவரும் பிராமணர். இதில் பிராமணரல்லாதார் எங்கே வந்தனர்’ என்று கேட்கப்படலாம். சங்கராச்சாரியாரின் அதிகார அழிப்பால் பலன் பெறப்போவது அவர்கள்தான். தீண்டாமையை வலியுறுத்திய, சாதியைக் கட்டிக்காத்த சங்கராச்சாரியாரின் வீழ்ச்சி தலித்துகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுதான். ஆனால் சங்கராச்சாரியாரின் மீதுகூடச் சட்டம் பாயும், சாதி வெறியர்களை அது ஒன்றும் செய்யாது என்னும் கசப்பான உண்மையையும் சாதிப் பெரும்பான்மை மதப் பெரும்பான்மையைவிட ஆபத்தானது என்னும் தத்துவத்தையும் உணர்ந்ததால் பிராமணரல்லாதாரோடு சேர்ந்து தலித்துகள் கூத்தாட முடியாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.\n* * தலைப்பு மணிமேகலையிலிருந்து எடுக்கப்பட்டது. தவ வேடத்தில் மறைந்து நின்று இழிசெயல்களைச் செய்யும் பொய் வேடத்தார் உள்ளிட்ட ஆறுவகையான குற்றங்களைச் செய்பவர்களை நரகர் எனக் குறிப்பிடுகிறது மணிமேகலை.\nபார்பனர்களை ���ிட ஜாதி இந்துக்கள் இரட்டை வேடத்தை பற்றி கூறிவுள்ளது சரியானது.பார்பன-சத்திரிய-வைசிய கும்பல் பார்பனியத்தின் பயனாளிகள்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேண...\nதொல்பதி நரகர்* - ரவிக்குமார்\nதிரு கே.ஆர்.நாராயணனுக்கும், திரு கன்ஷிராமுக்கும் ப...\nகாமன்வெல்த்தில் இலங்கையைக் காப்பாற்றும் முயற்சி 20...\nநமது பல்கலைக்கழகங்களில் பயின்ற மாணவர்கள் நன்கொடை க...\nஎதிர்காலப் பிரதமர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpekarur.blogspot.com/2016/02/gds.html", "date_download": "2018-07-22T21:48:06Z", "digest": "sha1:BONN2UVPQ6BR7QHI7LS7R4BHF5ZCTSY4", "length": 5081, "nlines": 91, "source_domain": "nfpekarur.blogspot.com", "title": "NFPE KARUR: GDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்.", "raw_content": "\nGDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்.\nGDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்.....\nGDS மாநில சங்கம் நடத்தும் கருத்தரங்கத்தில் பெரும் அளவில் தோழர்கள் கலந்து கொள்ள வேண்டும் என மாநில சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.\nGDS ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தியும் , எதிர்வரும் GDS உறுப்பினர் சரி பார்ப்பில் அனைத்து GDS ஊழியர்களையும் NFPE GDS சங்கத்தில் இணைத்திட வேண்டியும் , எதிர்வரும் 28.2.2016 அன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே உள்ள SRMU சங்கக் கட்டிடத்தில் தமிழகம் தழுவிய அளவிலான ஒரு மாபெரும் GDS ஊழியர் கருத்தரங்கம் தமிழ் மாநில GDS சங்கத்தினால் ஏற்பாடு செய்து நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தின் அனைத்து NFPE மாநிலச் சங்கங்களின் செயலர்கள், நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளார்கள்.\nகருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக தோழர்கள் . M . கிருஷ்ணன், R .N . பராசர் , P . பாண்டுரங்கராவ் , K . ராகவேந்திரன், K .V . ஸ்ரீதரன் ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்க உரை நிகழ்த்த உள்ளார்கள். இது குறித்த அறிவிப்பு மாநில GDS சங்கத்தினால் தனியே வெளியிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தோழர்கள் / தோழியர்கள் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\n...... GDS கருத்தரங்கம் மிக சிறப்பாக நடைபெற்றது...\nGDS ஊழியர் உறுப்பினர் சரிபார்ப்பும் கருத்தரங்கும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2015/03/blog-post_93.html", "date_download": "2018-07-22T22:23:50Z", "digest": "sha1:22XX7SAUDCZN3FFMLT3P7SZTTJY36TQR", "length": 21935, "nlines": 185, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: இவர்கள் பொருட்டே இன்னும் மழை !", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nவெள்ளி, 20 மார்ச், 2015\nஇவர்கள் பொருட்டே இன்னும் மழை \n“எதிர்கட்சி எம்.எல்.ஏ பேசி, அதிகாரிகள் செய்யப் போகிறார்களா. ஆளுங்கட்சியினர் மூலம் பேசிப் பாருங்கள்” என்று சொன்னேன். “ஆளுங்கட்சி சார்பில் யாரும் பேச முன் வரமாட்டேங்கிறாங்க. என்ன ஆனாலும் பரவாயில்லை. நீங்க பேசிப் பாருங்க” என்றனர்.\nஇவர்கள் ஜெயங்கொண்டம் தொகுதி, ஆண்டிமடம் ஒன்றியத்���ை சேர்ந்தவர்கள். சொந்தமாக டயர் மாட்டு வண்டி வைத்திருப்பவர்கள். மாலையில் தங்கள் டயர் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்று, இரவு ஆற்றை அடைந்து, அவர்களே மணல் ஏற்றினால், ஊருக்கு திரும்ப வந்து சேரும் போது விடிந்து விடும்.\nசிலர் சொந்த வீடு கட்ட மணல் அள்ளி வருபவர்கள். சிலர் சிறு விவசாயிகள், விவசாய வருமானம் போதாமல், அவ்வப் போது மணல் அள்ளி பிழைப்பவர்கள். சிலருக்கு ஜீவிதமே இது தான். ஆனால் ஒரு நாள், ஒரு நடை மணலுக்கே போய் விடும்.\nஇப்படி திருமுட்டம் அருகே, ஆற்றில் மணல் அள்ளிய 25 டயர் மாட்டு வண்டிகளை, காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்தார். டயர் வண்டியில் மணல் அள்ளினால் வழக்கு. பக்கத்து ஊரில், லாரி வைத்து மணல் அள்ளும் தனியாருக்கு அரசு பாதுகாப்பு தருகிறது. நல்ல அரசு.\nவழக்கு மட்டும் போட்டால் கூட பரவாயில்லை. வருவாய் துறைப் போடும் அபராதம் தான் கொடூரமானது. ஒரு வண்டிக்கு ரூபாய் 25,000 அபராதம். டயர் வண்டியின் விலையே 10,000 தான் வரும்.\nஇந்த அபராதத்தைக் கட்டினால், அவர்களது ஒரு வருட உழைப்பை மீண்டும் செலவிட்டால் கூட இந்தத் தொகையை ஈடு கட்ட இயலாது. அதனால் தான் தாசில்தாரை சந்திக்க வருகிறேன் என உறுதி அளித்திருந்தேன்.\nசெவ்வாய் கிழமை, முந்திரி விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் முடித்து, நேராக கார் ஏறினோம் காட்டுமன்னார்குடிக்கு. உடன் மாநில இளைஞரணி துணை செயலாளர் அண்ணன் சுபா.சந்திரசேகர், கொள்கைபரப்பு துணை செயலாளர் அண்ணன் பெருநற்கிள்ளி, ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் அண்ணன் தர்மதுரை மற்றும் கழகத் தோழர்கள்.\nகாட்டுமன்னார்குடியை நெருங்கும் போது அலைபேசி அழைப்பு. “அபராத கோப்பு மேல் நடவடிக்கைக்காக சிதம்பரம் ஆர்.டி.ஓ-விடம் போய் விட்டது. நாங்கள் சிதம்பரத்தில் இருக்கிறோம்” என்றனர் மாட்டுவண்டித் தோழர்கள். சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டோம், சிதம்பரம் போய் விடுவோம் என்று பயணித்தோம்.\n” என்று உள்ளூர் நண்பர்களிடம் விசாரித்தேன். “டெரர். சிறுவயது. அரசியல்வாதிகளுக்கு அவ்வளவு இணக்கம் கிடையாது. மணல் கொள்ளைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருபவர். அவரது மாறுதலுக்கு உள்ளூர் ஆளுங்கட்சியினர் முயற்சித்து வருகின்றனர்” கிடைத்தத் தகவல்கள்.\nசிதம்பரம் அடைந்தோம். கைலி, பனியன், காய்ந்த தலை என நம் மாட்டுவண்டித் தோழர்கள். தைரியம் சொல்லி, சார் ஆட்சியர் உதவியாளரை அணுகினோம். சார் ஆட்சியரை சந்தித்தோம். நான், அண்ணன் சுபா, அண்ணன் கிள்ளி, அண்ணன் தர்மதுரை.\nஇளைஞர். அழுத்தமானவர் என்பது பார்வையிலேயே தெரிந்தது. அறிமுகப்படுத்திக் கொண்டோம். “அபராதத் தொகை அளவுக்கு கூட வண்டியின் மதிப்பு கிடையாது. அவர்கள் ஏழைகள். நீங்கள் தான் உதவிட வேண்டும்” என்றேன்.\n“வழக்கு போடப்பட்டு விட்டது. இனி என்ன செய்வது”என்றார். “அபராதத்தை குறைத்து உதவுங்கள்” என்றேன். “இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள், போனில் பேசி இருக்கலாமே”என்றார். “அபராதத்தை குறைத்து உதவுங்கள்” என்றேன். “இதற்காகவா இவ்வளவு தூரம் வந்தீர்கள், போனில் பேசி இருக்கலாமே” என சற்றே ஆச்சரியத்துடன் கேட்டார். “இதற்காகவே வந்தோம். அப்போது தான் அதன் வீரியம் புரியும் என்பதால்” என்றேன்.\n“சரி, அபராதத்தை குறைத்து விதிக்க ஆவண செய்கிறேன்” என்றார். “நாளையே அதை செய்தால் உதவியாக இருக்கும். ஏற்கனவே ஒரு வாரமாக பிழைப்பும் இல்லை. செலவு செய்து அலைகிறார்கள்” என்றேன். ஏற்றுக் கொண்டார். நன்றி சொல்லி வெளியே வந்தோம்.\nதோழர்களிடம் சொன்னோம், அவர்களுக்கு அளவில்லா ஆனந்தம். கார் ஏறினோம். அண்ணன் சுபா,”இன்னும் குறைச்சு கேட்பீங்கன்னு பார்த்தேன். ஆனால் வண்டிக்காரர்கள் இதற்கே இவ்வளவு ஆனந்தப்படுவதை பார்த்தப் பின்தான், அவ்வளவு குறைத்ததே பெரிது என்பது தெரிந்தது.” என்றார். “இதுவரை அபராதத்தை குறைத்து நான் கேள்விப்பட்டதில்லை” என்றேன்.\nஅரியலூர் வந்தடைந்தேன். மாலை “வாட்ஸ்அப்” நோட்டிபிக்கேஷன் காட்டியது. திறந்தால் பத்திரிக்கை நண்பரின் செய்தி. “அரசு அலுவலர்கள் மாற்றம் – பட்டியல்”. முதற் பெயர், அரவிந்த், சார் ஆட்சியர், சிதம்பரம். பதறிப் போனோம்.\nஆனால், அடுத்த நாளே மாடுவண்டித் தோழர்களை வர செய்து ரூபாய் 4,000 அபராதம் விதித்து, தொகையை கட்ட செய்து, வண்டிகளை விடுவிக்க ஆணையிட்டார், மாறுதலுக்கு முன்பாக. மாட்டுவண்டித் தோழர்கள் தொடர்பு கொண்டு நன்றி\nஎங்களது நன்றிகள் சார் ஆட்சியருக்கு. ‘கடிதோச்சி மெல்ல வெறிக’, குறள் படி ஆட்சியர்.\n# இவர்கள் பொருட்டே இன்னும் மழை \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 8:09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத��துரைகளை இடு (Atom)\nபைக் என்ப ஏனை சைக்கிள் என்ப...\nதோசைக்கல் மேல் குவியலாக இறால்\nசிங்கம் நீ, சிங்கப்பூரே நீ \nஎஞ்சினியரிங் மாணவர்களுக்கு அது இரண்டாம் வீடு\nஇவர்கள் பொருட்டே இன்னும் மழை \nமாட்டுவண்டியில் சென்று தேர்தலை சந்தித்தவர்\nஅருளையும் நோக்கி, அறிவையும் நோக்கி \nமெத்தை வாங்குனேன், தூக்கத்த வாங்கல...\nஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது\nசட்டசபையில் தாதுமணல்; தாதுமணல்_ஊழல்‬ 5\nஎக்கனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி; தாதுமணல்_ஊழல்‬ 4\n16 லைசன்ஸ்கள் ;தாதுமணல்_ஊழல்‬ 3\nகுழுவின் அறிக்கைய கிடப்பில போடு; தாதுமணல்_ஊழல்‬ 2...\nபிரச்சினைய முடிக்கனுமா ஒரு கமிட்டிய போடு; தாதுமணல்...\nகையை பிடித்து இழுத்த நம்பிக்கை \nகர்வமாய் சொல்கிறேன்,\"இவர் எங்கள் தலைவர் \nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நா��் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/07/06/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-17-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2018-07-22T22:12:07Z", "digest": "sha1:M5YY3NNOMYS7VSESBDBM7GUTYFM4CYUU", "length": 5009, "nlines": 63, "source_domain": "tamilbeautytips.net", "title": "தனது 17 வயது மகளின் காதலனுடன் தலைமறைவான குடும்பப் பெண் | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nதனது 17 வயது மகளின் காதலனுடன் தலைமறைவான குடும்பப் பெண்\nமகளின் காதலனுடன் ஓடிய தாயொருவர் தலைமறைவாகியுள்ள சம்பவமொன்று அம்பலாந் தோட்டை பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாகியுள்ள பெண்ணின் மகள் பிரத்தியேக வகுப்பில் தனது வயதை ஒத்த ஆணொருவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.\nஇதனை அவர் வீட்டிலும் தெரிவித்துள்ளார். மகளின் காதல் விவகாரத்திற்கு பெற்றோர் எவ்வித எதிர்ப்புகளும் தெரிவிக்கவில்லை இதே வேளை யுவதியின் தாயுடனும் குறித்த இளைஞன் கள்ள உறவை பேணி வந்துள்ளான்.\nசம்பவம் இடம்பெற்ற தினத்தன்று யுவதி பிரத்தியேக வகுப்பு நிறைவடைந்த பின் தனது காதலன் வரும் வரை காத்திருந்துள்ளார். வெகு நேரமாகியும் தனது காதலன் வராத காரணத்தினால் அவர் வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளார்.\nவீட்டிற்கு திரும்பிய யுவதி தனது தாயார் வீட்டில் இல்லாததையும் அவதானித்தார். பின்னர் 35 வயதான தனது தாய் 17 வயதான தனது காதலனுடன் ஓடிச் சென்றுள்ளதனை குறித்த யுவதி அறிந்து கொண்டார். இவ்வாறு மகளின் காதலனுடன் ஓடிச்சென்ற தாயார் வீட்டில் உள்ள பணத்தையும் எடுத்துச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தி��ம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/09/blog-post_12.html", "date_download": "2018-07-22T22:11:19Z", "digest": "sha1:OWSA7XI5GD2GSYD4JP2FQ3YIVOKMOVNC", "length": 10546, "nlines": 112, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: நன்மையின் வழிமுறைகள்.. (பிரார்த்தனையில்)", "raw_content": "\nபிரார்த்தனையில் சிறந்தது அரஃபா நாளில் கேட்கும் பிரார்த்தனையாகும். நானும் எனக்கு முன் வந்த நபிமார்களும் கூறிய திக்ருகளில் மிகச்சிறந்தது\nலாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல்முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷைய்யின் கதீர். என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்கு தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை. அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, ஆட்சி அதிகாரமும் அனைத்துப்புகழும் அவனுக்குரியதே அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத் தகுதி உள்ள இறைவன் வேறு யாருமில்லை.\nஅல்லாஹ்விடத்தில் மிக விருப்பத்திற்குரியது, நான்கு (திக்ருகளாகும்) என ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது.\nஸுப்ஹால்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலாஇலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர்.\nஅல்லாஹ் (சகல குறைகளை விட்டும்) மிகத்தூய்மையானவன், எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத்தகுதியுள்ள இறைவன் வேறு யாருமில்லை அல்லாஹுவைத்தவிர வணங்கப்படுவதற்குத்தகுதியுள்ள இறைவன் வேறு யாருமில்லை\nஇந்த திக்ருகளையும் வேறு திக்ருகளையும் உள்ளச்சத்தோடும் பயபக்தியோடும் திரும்பத் திரும்ப அதிகமதிகம் ஓதுவதுடன் உங்களின் ஈருலக வெற்றிக்காகவும் உலக முஸ்லிம்களின் வெற்றிக்காகவும் மனம் உருகப் பிரார்த்தியுங்கள். மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட திக்ருகள் துஆக்களை எல்லாக்காலங்களிலும் அதிகமாக ஓத வேண்டும்.\nசுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அளீம்.\nஅல்லாஹ்வைப் புகழ்வதோடு தூயவன் எனத் துதிக்கவும் செய்கிறேன். கண்ணியமிக்க அல்லாஹ் மிகத்தூய்மையானவன்.\nலாஇலாஹ இல்லா அன்த சுப்ஹானக இன்னீ குன்து மினல்லாளிமீன்.\nவணக்கத்திற்குரியவன் உன்னைத்தவிர வேறில்லை. நீயே தூய்மையானவன். நிச்சயமாக நான் அநீதம் இழைத்தோரில் ஒருவனாகிவிட்டேன்.\nலாஇலாஹ இல்லல்லாஹு வலா நஃபுது இல்லா இய்யாஹு, லஹுன்னிஃமது வலஹுல்ஃபழ்லு வலஹுத்தனாஉல் ஹஸனு, லாஇலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ் கரிஹல்காஃபிரூன்.\nவணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறில்லை. அவன் ஒருவனைத்தவிர வேறு யாரையும் நாங்கள் வணங்கமாட்டோம் அருட்கொடைகள் மற்றும் பேருபகாரங்கள் அனைத்தும் அவனுக்கே அருட்கொடைகள் மற்றும் பேருபகாரங்கள் அனைத்தும் அவனுக்கே அழகிய புகழும் அவனுக்குரியதே வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத்தவிர வேறு யாருமில்லை. கீழ்ப்படிதலை அவனுக்கே உரித்தாக்குகிறோம். நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே\nலா ஹவ்ல வலாகுவ்வத இல்லா பில்லாஹி.\nநன்மை செய்ய சக்தி பெறுவதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ்வின் உதவி கொண்டே தவிர வேறில்லை.\nரப்பனா ஆத்தினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரத்தி ஹஸனத்தன் வகினா அதாபன்னார்.\n எங்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாத்தருள்வாயாக மேலும் எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாத்தருள்வாயாக\nஉயர்வானவனாகிய அல்லாஹ் (தன் திருமறையில் இவ்வாறு) கூறுகின்றான்.\nஇன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான், நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள், நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை அடிக்கிறார்களே, அத்தகையோர் அவர்கள் இழிவடைந்தவர்களாய் நரகம் புகுவார்கள். (40:60)\nஉயர்ந்தவனாகிய உங்களின் இரட்சகன் வெட்கமுள்ளவன், சங்கையானவன் அவனிடம் இருகைகளையும் உயர்த்தினால் (பிரார்த்தித்தால்) அவ்விரண்டையும் வெறுமென திருப்பிவிட அவன் வெட்கப்படுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஇஸ்லாமிய கொள்கை விளக்க வகுப்பு\nபராஅத் இரவும் ஷஃபானும் (தொகுப்பு)\nமுழு நேரப் பணி மார்க்கப்படி சரியா\nவக்ஃபுச் சொத்துக்கள் - இறைவழிச் செலவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2014/01/ninaivaatral-vilayattu.html", "date_download": "2018-07-22T22:27:38Z", "digest": "sha1:ONIN4ILBAP7X6XLWO4H4NKMQU5OKRKGL", "length": 30821, "nlines": 460, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: சாப்பாட்டு நேரத்தில் சொல்லாடல்-விளையாட்டு", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nநான், என் இரு மகன்கள், என் கணவர் - நால்வரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிட்டால் ஏதாவது பேசிக் கொண்டே சாப்பிடுவோம். முடிந்தவரை இப்பழக்கத்தைக் கடைப்பிடிக்க முயல்கிறேன். இந்தப் பழக்கம் கொண்டுவர நான் பட்டபாடு இருக்கிறதே..தொலைக்காட்சியை அணைத்துவிட்டு பேசிக்கொண்டுதான் சாப்பிட வேண்டும் நடைமுறைபடுத்த பெரும்பாடாக ஆகிவிட்டது. இப்பொழுதும் வெளியூர் செல்லும் நேரங்களில் நழுவிவிடும்.\nஅமெரிக்காவில் இருந்தவரை இரவு உணவு பெரும்பாலும் ஒன்றாக உண்போம். இப்பொழுது கணவர் வரும் நேரம் அந்த நேரத்திற்குத்தான் தெரியும். அதனால் குடும்ப உணவு நேரம் வாரக்கடைசி நாட்களில் என்றாகிவிட்டது. சரி, விசயத்திற்கு வருகிறேன்.\nஒரு நாள் அப்படிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது 'நினைவாற்றல் விளையாட்டு'\nவிளையாடலாம் என்று சொல்லிக்கொடுத்தேன். நான் பள்ளியில் படிக்கும்பொழுது விளையாடியிருக்கிறோம். ஒருவர் ஏதேனும் ஒரு வார்த்தையைச் சொல்ல வேண்டும் (தண்ணீர்). இரண்டாமவர் அந்த வார்த்தையைச் சொல்லிப் பின் தன் பங்காக இன்னொரு வார்த்தையைச் சொல்லவேண்டும்(தண்ணீர் மின்விசிறி). மூன்றாமவர் முதல் இருவர் சொன்ன வார்த்தைகளையும் சொல்லிவிட்டுப் பின்னர் தன் வார்த்தையைச் சொல்ல வேண்டும்(தண்ணீர், மின்விசிறி, முக்காலி). இப்படியேத் தொடரும் விளையாட்டு. வார்த்தைகளை அவைசொல்லப்பட்ட வரிசையிலேயே சொல்லவேண்டும்.\nவார்த்தைகள் சேரச் சேர மறதியும் குழப்பமும் சிரிப்பும் என்று நன்றாக இருக்கும். இவ்விளையாட்டை முதலில் ஆங்கில வார்த்தைகள் கொண்டுதான் விளையாடிக்கொண்டிருந்தோம். நேற்றுதான் தமிழில் என்று சொல்லி என் பிள்ளைகளுக்கு ஒரு கொக்கி போட்டேன். என்ன செய்றது, ஹிந்திய முட்டிகிட்டு தமிழ் படிக்கிறது கொஞ்சம் பின்னடைவு ஆகுதே..\nசில வார்த்தைகள் அவர்களாகச் சொன்னாலும் சில வார்த்தைகளுக்குத் தமிழில் என்ன எ��்று கேட்டுவிட்டுப் பின்னர் சொன்னார்கள். இருந்தாலும் விளையாட்டு நன்றாக இருந்தது.\nநேற்று விளையாடிய சொற்கள்: தண்ணீர், மின்விசிறி, முக்காலி, பானை, தட்டு, குளிர்சாதனப் பெட்டி, கடிகாரம், மாதா, நாய், அழுத்தச் சமைகலம், பத்து, மூக்கு, அம்பத்தெட்டு, குடுவை, வெல்லம், கதவு, மேசை, கரண்டி, துண்டு,காலணி.\nசிறியவன் ஒரு முறை 'தட்டு' சொல்லியிருந்தான். இன்னொரு முறை அதையே சொன்னான்..ஏற்கனவே சொல்லிட்டே என்றதற்கு, தட்டு - plate, தட்டு- மேசையில் தட்டிக்காண்பித்தான்.\nஆனாலும் சில கேள்விகள் எழுந்தன,\n1. \"ஆங்கிலத்தில் ஒரே வார்த்தையாக இருப்பது ஏன் தமிழில் இரண்டு மூன்று வார்த்தைகளாக இருக்கிறது\nஉதாரணம்: குக்கர் - அழுத்த சமைகலம் (பிரஷர் குக்கர் என்றால் தான் அழுத்தசமைகலம்,,ஆனால் பொதுவாக அதைத் தான் குக்கர் என்கிறோம்)\nபிரிட்ஜ் - குளிர் சாதனப் பெட்டி\nஅதானே, ஏன் ஒரு வார்த்தையாக அமைக்கக் கூடாது\n2. முதலிலேயே விசிறி என்றால் fan என்று அவர்களுக்குத் தெரியும். நேற்று நான் மின்விசிறி என்று சொன்னேன்..அதற்கு விளக்கம் கேட்டுவிட்டு, பின்னர் ஏன் எலெக்ட்ரிக் fan என்று சொல்வதில்லை என்று கேட்டனர்.அட, ஆமாம் fan-ஐ விசிறி என்று சொல்லாமல் மின்விசிறி என்றுதானே சொல்கிறோம்...\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 10:37 PM\nலேபிள்கள்: தமிழ் சொற்கள், விளையாட்டு\nரசிக்க வைக்கும் விளையாட்டு... தொடர வாழ்த்துக்கள்...\nதமிழில் பல சொற்கள் இருப்பது தான் சிறப்பே... யானையின் தமிழ்ப்பெயர்களை பாருங்கள் - இனிய நண்பரின் தளத்தில் :\nகண்டிப்பாகச் சென்று பார்க்கிறேன், பகிர்விற்கு நன்றி\nசாப்பிடும் போது தமிழ் ஆராய்ச்சி \n:) முட்டி மோதி எப்படா தமிழ் சொல்லிகுடுக்குறதுனு இங்க வந்து நின்னாச்சு ராஜி.\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி\nஉண்மை.. நானும் பல தடவை யோசிச்சு இருக்கேன் ஏன் தமிழாக்கம் எளிதாக இல்லை என்று .. ஒரு வேலை தினசரி பயன்படுத்த ஆரம்பித்தால் electric fan சுருங்கி fan ஆனது போல மின்விசிறி சுருங்கி விசிறி ஆகுமோ\nதமிழாக்கம் கடினம் என்று சொல்லமுடியாது ஸ்ரீனி..சொற்கள் இருக்கலாம்,,நாம் அறியாமல் இருக்கலாம்..\nஅது சரி சாப்பாடு என்ன ஆச்சு\nசரியான கேள்விதான் உஷா..அப்பப்போ சாப்பிடு, சாப்பிடு என்று சொல்லி ஒருவழியாகச் சாப்பிட்டாச்சு...\nஉங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி உஷா\nஅருமை கிரேஸ��.. பயன்பாட்டில் இருப்பதால் ஆங்கில வார்த்தைகள் சுருங்கி இருக்கலாம். தமிழில் பேசினாலும், பொதுவாக இவ்வார்த்தைகளுக்கு ஆங்கிலம் தானே பயன்படுத்துகிறோம். :))\nஅப்படித்தான் நினைக்கிறேன் தியானா. நீ சொல்வது உண்மைதான், இவ்வார்த்தைகளைத் தமிழில் எங்கே பயன்படுத்துகிறோம்\nகருத்துரைக்கு நன்றி தியானா. :)\nவார்த்தை விளையாட்டு - நன்றாக இருக்கிறது.\nஆஹா இந்த விளையாட்டு ரொம்ப நல்லா இருக்கே\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் February 22, 2014 at 6:19 AM\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nகாந்தி நினைவு அருங்காட்சியகம், மதுரை\nஐங்குறுநூறு 18 - பிரிந்தான் அன்றோ\nஅறுசுவை உணவும் பட்டுப் பஞ்சணையும்\nஐங்குறுநூறு 17 - புதர் மேலாடும்\nதற்காலத் தமிழின் போக்கும் அதன் எதிர்கால நிலையும்\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்��ல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/05/blog-post_8848.html", "date_download": "2018-07-22T22:35:37Z", "digest": "sha1:5BR4D3P6SPVPMPUHPT5CHTD64TSQ4V7Y", "length": 37706, "nlines": 433, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: \" யாதெனின்...யாதெனின்...'' போட்டிக்கான சிறுகதை", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n\" யாதெனின்...யாதெனின்...'' போட்டிக்கான சிறுகதை\nஎன் மேசைக்கு வந்த கட்டுரையில் இருந்த பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்த போது..இன்டெர்காம் ஒலித்தது.\n'கொஞ்சம் உள்ளே வா..' என்றார் ஆசிரியர்.\nநான் அவர் அறைக்குச் செல்லுமுன் என்னைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு..\nநான்..கிருஷ்ணன்..ஜர்னலிசம் படித்துக் கொண்டிருந்த போதே ..அந்த வாரப்பத்திரிகையின் மாணவ பத்திரிகையாளராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன்.பின் படிப்பை முடித்ததும்..உதவி ஆசிரியர் வேலையும்..அங்கேயே கிடைத்தது..\nஆசிரியர் அறையை அடைந்ததும்..கதவை லேசாக தட்டினேன்..\n'வா..கிருஷ்ணா..' என்றார் ஆசிரியர். சென்றேன்..\n'உட்கார்..'என்றவர் .அன்றைய தினசரி ஒன்றை எடுத்துப் போட்டு..அவர் கோடிட்டு இருந்த செய்தியைச் சுட்டிக்காட்டி ..'படித்தாயா\nஏற்கனவே படித்த செய்தி..இருந்தாலும்..அவர் சொன்னார் என்பதற்காக மீண்டும் படித்தேன்..\nஎன்ற கொட்டை எழுத்துக்களில் போட்டு..பின்..\nதனசேகர் என்னும் ராணுவ வீரர் ஒருவர்..பாகிஸ்தானுடன்..திடீரென எல்லையில் ஏற்பட்ட போரில்..தன் தீரத்தைக் காட்டி..அவர்களை புறமுதுகிட்டு ஓட வைத்ததாகவும்..அப்போது நடந்த தொடர் குண்டுவெடிப்பில் ..சிலரை சுட்டு வீழ்த்தியதாகவும்..பின் பாகிஸ்தானின் எதிர் குண்டு வீச்சில் இறந்ததாகவும்...குறிப்பிட்டிருந்தது.\nமேலும்..அவ்வீரன்..தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவன் என்றும்..அங்கு அவரது தந்தை இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.\n'கிருஷ்ணா..உடனே..புறப்படு..அவர் உடல் அடக்கத்தில் கலந்துக்கொள்..முடிந்தால்..அவர் தந்தையிடம் ஒரு பேட்டி எடு' என்றார் ஆசிரியர்.\nஎன் சக ஃபோட்டோகிராபர் மணியனுடன் இரவே கிளம்பினேன்.\nபிரதான சாலையில்..பஸ்ஸிலிருந்து இறங்கினோம்.உள்ளே ஒரு கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்றார்கள்.பாதையின் இரு பக்கங்களிலும் வாழைத் தோப்பு.கிழக்கே பார்த்த சிவன் கோவில் ஒன்று.சற்று\nவடக்குப் புறம் திரும்பியது சந்து..மொத்தம் ஊரே 100 வீடுகள் தான் இருக்கும்.அதற்கு அப்பால்..வயல்வெளிகள்...ப��்சை ஆடை அணிந்த பருவம் வந்த கன்னிப் பெண்கள் கூட்டம் போல் ..அவர்கள் கலகல சிரிப்புப் போல காற்றில் சலசல என சப்தத்துடன் ஆடி மகிழ்ந்தன..அறுவடைக்குத் தயாராய் இருந்த நெல்மணிகள்.எவ்வளவு பேரின் பசியைத் தீர்க்கும் பாக்கியம் பெற்றவை அவை\nகிராமத்தின் அழகில் மனம் பறிகொடுத்தபடியே..அங்கு கில்லி விளையாடும் சிறுவர்களை பார்த்தோம்.தமிழக ஆட்டங்களான..பம்பரம்,கோலி,கிளித்தட்டு,கில்லி..ஆகியவை இறந்துவிட்ட பெருநகரங்களையும் மனம் ஒரு நிமிடம் நினைத்தது. ...\nஒரு சிறுவனைக் கூப்பிட்டு..'தம்பி..பட்டாளத்துக்கு போனாரே..தனசேகர்..அவர் வீடு எது\nபையன்...ஊர் எல்லையில் இருந்த ஒரு பனை ஓலை வேய்ந்த குடிசையை...கை காட்டினான்.\nஅங்கு சென்றவன்..'ஐயா..ஐயா..' எனக் குரல் கொடுக்க...\nவயதான ஒருவர்..நரைத்த தாடி,மீசையுடன்..வெளியே வந்து..தன் இரு கைகளையும்..கண்களுக்கு மேல்..மறைத்து..'யாரு' என்றார்.\n'ஐயா..நாங்க..மதராஸ்ல இருந்து வரோம்..உங்க பையன்..நாட்டுக்கு,குறிப்பா தமிழ்நாட்டுக்கு..அதுவும்..இந்த கிராமத்திற்கு பெருமையைச் சேர்த்துட்டார்.அவரது சேவையை நாங்க பாராட்டுறோம்..அவரோட உடல் நாளைக்கு வரப்போறதா..கேள்விப்பட்டோம்..அதுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கோம்.உங்க மகன் பற்றி..நீங்க எதாவது சொல்ல விரும்பினா சொல்லுங்க..எங்க பத்திரிகைல அதைச் போடறோம்' என்றேன்.\n'என்னத்த சொல்றது..தம்பி..' என்றபடியே ஆரம்பித்தார் அவர்.\n'நாங்க தலித்துங்க..தம்பி..தீண்டத்தகாதவங்க..இந்த பையன் தனசேகரை பெத்துப் போட்டுட்டு..என் சம்சாரம் போய் சேர்ந்துட்டா..அப்பறம்..வேற கல்யாணம் கட்டிக்காம..என் பையனை நானே வளத்தேன்.நாம தான் படிக்கலை..நம்ம பையனாவது படிக்கட்டும்னு..நாயா உழைச்சேன்.தம்பி..அவன் படிக்கறப்ப..வாத்தி..இந்த கிளாஸ்ல தாழ்ந்த சாதி யார்னு கேப்பாராம்.கூனிக் குறுகி இவன் எழுந்து நிப்பானாம்.இவன் சாதி என்னென்னு தெரிஞ்சதும்..இவன் ஃபிரண்ட்ஸ்கூட இவன் கூட பேசறதில்லையாம்.\nஒரு நா..இவன் எம்.சி.ஆரோட..ஒரு தாய் மக்கள் நாமென்போம் ங்கற பாட்டை பாடிட்டு வரப்பு மேல வந்தான்.அப்ப..எதுர வந்த பஞ்சாயத்து தலைவர்..உசந்த சாதி..ஆளு..அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினான் இவன்.உடனே அவர் இவன் கன்னத்தில பளார் ன்னு அறைவிட்டு..ஏண்டா..கீழ் சாதி நாயே..நான் வர்றேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழி விடறதை விட்டுட்டு..வரப்புலேயே ஒதுங்கி நிக்கறாயா..நான் உன்னை இடிச்சுக்கிட்டுப் போகணுமான்னாராம். ஏன்..தம்பி..இவரு பளார்னு அறைஞ்சாரே..அப்பமட்டும் அவர் கை எங்க மேல படலியா\nஅவன் அப்படியே..பல அவமானத்தை தாங்கிகிட்டு வளந்தான்.எங்க ஊரு டீக்கடையிலே..இன்னி வரை இரட்டை டம்ளர் தான்.அப்போ..தலைவரை சேர்ந்தவங்க எல்லாம்..அதை எதிர்த்து ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தாங்க.\nஅவங்களுக்கு..பந்தல் போட்டு கொடுத்துட்டு..என்னோட மவனும்..அவங்களோட ஓரமா..உட்காந்து..உண்ணாவிரதம் இருந்தான்.\nசாயரட்சை..உண்ணாவிரதம் முடிஞ்சதும்..அந்த கட்சித் தலைவரு வந்து பழ சூசு குடுத்து..விரதத்தை முடிச்சுவைச்சார்.கடைசியா மிச்சமிருந்த சூசை இவன் சாப்பிட்டிருக்கான்.அப்போ முதுகுல பலமா ஒரு உத விழுந்ததாம்.' ஏண்டா ......பயலே..உனக்கும் சூசு கேக்குதான்னு தலைவர் உதச்சாரு.\nஅன்னி ராப்பூரா இவன் தூங்கல..அழுதுகிட்டே இருந்தான்.காலைல ஆளைக்காணும்.எங்கெங்கோ தேடினேன். ஊர் எல்லைல இருக்கற குளத்துல போய் பார்த்தேன்...முதக்கறானான்னு..ம்...காணும்..எங்க போனான்னு தெரியல..தவிச்சுப்போயிட்டேன் தம்பி.\nகொஞ்ச நா கழிஞ்சு..ஒரு கடுதாசு வந்தது..அதுல..தான் பட்டாளத்துல சேர்ந்துட்டதாயும்..கவலைப்படாதேன்னும் எழுதியிருந்தான்.\nஅவன் சாகல..எங்கனாச்சும் நல்லா இருந்தா சரின்னு வுட்டுட்டேன்.மனசை தேத்திக்கிட்டேன்.'\nஇந்த இடத்தில்..அடக்க முடியாது அழ ஆரம்பித்தார் பெரியவர்..அவரை தேற்ற எண்ணி...\n'என்ன ஜனங்க இவங்க..நாயைக்கூட தொட்டு..கொஞ்சி விளையாடறவங்க..மனுஷனைத் தொடக்கூடாதாம்' என்றேன்..\nஅதற்கு..அவர்..'அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்தசாதி நாயா பார்த்துத்தானே தம்பி வாங்கறாங்க' என்றார்.\nஅப்புறம் என்ன ஆச்சு சொல்லுங்க..என்றார் உடன் இருந்த புகைப்படக்காரர்.\n'அப்பறம் என்ன தம்பி..ராணுவ ஆபீசில இருந்து..நேத்து ஒரு தந்தி வந்துது..அதுல..நம்ம நாட்டு எல்லைல..பாகிஸ்தானோடு நடந்த போர்ல..இவன் அவக சில பேரை கொன்னானாம்.இவனையும் கொன்னுட்டாங்களாம்.அப்படின்னு சேதி இருந்தது.\nதம்பி மனசுல..துக்கம் தாங்கல..ஆனாலும்..என் பையன் நாட்டுக்காக செத்திருக்கான்னு ஒரு சந்தோசம்..\nசேதி கேட்டு..எந்த தலைவர்..சூசு சாப்புடும்போது உதச்சாரோ..அவரே..காலைல வந்து..அந்த மாவீரனை புள்ளையா பெத்தயேன்னு பாராட்டி..சால்வை போத்தினார்.ஃபோட்டோ கூட என்னோட எடுத்துக்கிட்டார்.எம் பையன் செத்து..அவனுக்கும்...எனக்கும்..என் சாதி மக்களுக்கும் பெருமை வாங்கி தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி'\nஅதற்குள்..வெளியே..கூச்சல் கேட்க..மூவரும் வெளியே வந்தோம்..\nஒரு ஆம்புலன்ஸ்..ராணுவ ஜீப் பின் தொடர வந்தது..தவிர..உடன் கட்சித் தலைவர் காரும்..வேறு சில கார்களும் வந்தன.\nகுடிசைமுன் நின்ற ஆம்புலன்ஸிலிருந்து..தனசேகர் உடலை ராணுவ வீரர்கள் இறக்கினர்..அவனது உடைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டன.\nபின் ஒவ்வொரு..தலைவராக வந்து மாலை.மலர் வளையம் என மரியாதை செலுத்தினர்.\nஅன்றிரவு முழுதும் ஊரே உறங்கவில்லை.\nஅடுத்த நாள் உடல் தகனத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.தலைவர் உட்பட அனைத்து தர மக்களும்..தனசேகரின் கால்களைத் தொட்டு வணங்கினர்.\nகுண்டுகள் வெடித்து..மரியாதை செய்யப்பட..உடல் தகனம் செய்யப்பட்டது..தலைவர்..சந்தனக்கட்டைகளை எடுத்து..சிதையில் இட்டார்.\nஅந்த நேரம் வரை அழாத பெரியவர்..திடீரென..குலுங்க..குலுங்க..'டேய்..நீ சாதிச்சுட்டேடா..சாதிச்சுட்டே..' என அழ ஆரம்பித்தார்.\nஇப்போது எனக்கு ஒன்று புரியவில்லை...\nஉடலில் உயிர் இருக்கும் போது மதிக்காதவர்கள்..உயிர் பிரிந்ததும்.......ஏன்\nஆமாம்..இவர்கள் உயர்ந்த ஜாதி,கீழ் ஜாதின்னு எதை வைச்சு சொல்றாங்க...\nஉயிரைவைத்தா..உடலை வைத்தா..புகழை வைத்தா..பணத்தை வைத்தா\nநாங்கள் கிளம்பினோம்..அதற்கு முன்..ஃபோடோகிராபரிடம்..'மணி..அந்தப் பெரியவர் அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோடோ எடுக்கச் சோன்னாரே..அதை சரியா எடுத்தியா...அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான் அட்டைப்படமா போடுவார்' என்றேன்..மன இறுக்கத்துடன்.\n(உரையாடல்-சமூக கலை இலக்கிய அமைப்பு போட்டிக்கான சிறுகதை)\nஅருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துகள்.\nசமூகத்தின் அழுக்குகளை கிழித்துத் தொங்கவிடும்படியான கதை.\nசமூகத்தின் அழுக்குகளை கிழித்துத் தொங்கவிடும்படியான கதை.\nசார் 1500/ ல 1000த்த பார்ட்டிக்கு ஒதுக்குங்க.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. சார்..\nகொடுத்ததுக்கு மேலே கூவினேனே எனக்கு நன்றி\n1500 ல 1000 க்கு பார்ட்டி , மீதி 500 இன்னொரு ஸ்பெஷல் பார்ட்டி...\nநன்றி நைனா..தலை சற்று சில் என ஆகிவிட்டது\nஅருமையான கதை. வெற்றி பெற வாழ்த்துகள்.//\nசமூகத்தின் அழுக்குகளை கிழித்துத் தொங்கவிடும்படியான கதை.\nதங்களின் இரட்டை வ���ழ்த்துக்களுக்கு நன்றி மதி\nசார் 1500/ ல 1000த்த பார்ட்டிக்கு ஒதுக்குங்க.\nநீங்க இன்னும் கோதாவில இறங்கலே..இறங்கினதும்..இரண்டுபேரும் சேர்ந்தே பார்ட்டி கொடுத்துடுவோம்.\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. சார்..//\nகொடுத்ததுக்கு மேலே கூவினேனே எனக்கு நன்றி\nநன்றியை மொத்தமா சொல்லிட்டா...தமிழ்மணத்திலே இருந்து பதிவு சீக்கிரமா காணமப்போயிடுமே..மதி..\nநல்லா இருக்கு.. போட்டியிலே வெற்றி பெற வாழ்த்துக்கள்\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ;)\nஅருமையாக இருக்கிறது எழுத்து நடை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nகண்டிப்பா வெற்றி பெறும் கதை இது மிக அழகான நடை ;)வாழ்த்துகள்\n.'மணி..அந்தப் பெரியவர் அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோடோ எடுக்கச் சோன்னாரே..அதை சரியா எடுத்தியா...அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான் அட்டைப்படமா போடுவார்' என்றேன்..மன இறுக்கத்துடன்.\nகடைசி வரிகள்....நிதர்சனத்தை முகத்தில் அறைகிறது...\nவெற்றி பெற வாழ்த்துக்கள் சார்...\nவருகைக்கு நன்றி அது சரி\n.'மணி..அந்தப் பெரியவர் அழும் போது தலைவர் கட்டிக்கொண்டு ஃபோடோ எடுக்கச் சோன்னாரே..அதை சரியா எடுத்தியா...அடுத்த வாரம் நம்ம ஆசிரியர் அதைத்தான் அட்டைப்படமா போடுவார்' என்றேன்..மன இறுக்கத்துடன்.\nசமூகத்தின் அழுக்குகளை கிழித்துத் தொங்கவிடும்படியான கதை.\nவருகைக்கும்..கருத்துக்கும் நன்றி Mira Ram\nஅருமையாக இருக்கிறது எழுத்து நடை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.//\nசமுதாயத்தில் இன்றும் தொடரும் ஒரு அவலத்தை எழுதி இருக்கும் உங்களுக்கு என் வணக்கங்கள். பரிசு வெல்ல என் வாழ்த்துகள்.\nதங்கள் முதல் வருகைக்கும்...வாழ்த்துக்கும் நன்றி அனுஜன்யா\nகதையில் சமூகப் பொறுப்பு நிரம்பவே தெரிகிறது.. வாழ்த்துக்கள்\nகொஞ்சம் ஹெவி சப்ஜெக்ட்.. ஆனால், நேர்த்தியாய் கையாண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துகள்.\nகிராமத்து வர்ணணை அழகு.. குறிப்பாக\n//வயல்வெளிகள்...பச்சை ஆடை அணிந்த பருவம் வந்த கன்னிப் பெண்கள் கூட்டம் போல் ..அவர்கள் கலகல சிரிப்புப் போல காற்றில் சலசல என சப்தத்துடன் ஆடி மகிழ்ந்தன..//\nமிகவும் அருமையாக எழுதப்பட்டு இருக்கிறது. பெருமைக்காக வாழும் உலகம் எனவும் பிறரைச் சிறுமைப்படுத்தியே வாழ்ந்து கழியும் எனச் சொன்ன அருமையான கதை.\nபல கேள்விகளை எழுப்பிச் சென்றது. அவைகளுக்கு விடை அத்தனை எளிதாக கிடைக்காது ப��லும்.\nபத்தே நாட்கள் ஓடிய எம்.ஜி.ஆர்., படம்....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 9\nகுட் டச் எது...பேட் டச் எது...10ஆம் தேதி தெரியும்\nதேர்தல் கணிப்புகள்..அ.தி.மு.க.,அதிக தொகுதிகளில் வ...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 10\nதேர்தல்ல ஜெயிச்சா இவங்க எங்கே கிளம்புவாங்க...\nகங்குலி மீண்டும் கேப்டன் ஆகிறார்..\nஅதிபுத்திசாலி அண்ணாசாமியின் கருத்துக் கணிப்பு..\nவிஜய்காந்த் என்ற வளர்ந்து வரும் சக்தி..\nதி.மு.க., 12 தொகுதிகளில் தோற்றது ஏன்\nதி.மு.க., - காங்கிரஸ் பேச்சு வார்த்தை தோல்வி..\nசிவாஜி ஒரு சகாப்தம் - 11\nஇலங்கை உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடக் கூடாது--...\nதவித்த வாய்க்கு தண்ணீ தராதவர் கிருஷ்ணா..\n\" யாதெனின்...யாதெனின்...'' போட்டிக்கான சிறுகதை\nதமிழா..இதுதானா உன் இன்றைய நிலை...\nசிவாஜி ஒரு சகாப்தம் - 12\nமீண்டும் ஒரு தொடர் பதிவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20182", "date_download": "2018-07-22T22:32:32Z", "digest": "sha1:DZDXS4ACVCDXWRRHTY2X3LE7C7JFO5ZH", "length": 7878, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 19 வைத்தியசாலையில் : மட்டுவில் சம்பவம் | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\nஆலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 19 வைத்தியசாலையில் : மட்டுவில் சம்பவம்\nஆலய கட்டிடம் இடிந்து விழுந்ததில் 19 வைத்தியசாலையில் : மட்டுவில் சம்பவம்\nமட்டக்களப்பு, ஆரையம்பதி உள்ள வம்மி மாரியம்மன் ஆலயத்தின் முன் மண்டபம் சற்று முன் சரிந்து விழுந்ததில் 19 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதில், 19 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று மாலை 4.15 மணியளிவில் இடம்பெற்றுள்ளது .\nகுறித்த சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை தொடர்ந்து எதிர்பாருங்கள்\nமட்டக்களப்பு ஆ��ையம்பதி மாரியம்மன் ஆலயம் மண்டபம் வைத்தியசாலை அனுமதி\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஹட்டன், ரொசல்ல ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2018-07-22 18:40:17 ஹட்டன் ரொசல்ல ரயில்வே கட்டுப்பட்டு அறை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nநுண்கடன் நிதி நிறுவனங்களின் வருடாந்த வட்டி வீதத்தினை 30 சதவீதமாக மட்டுப்படுத்துவதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர அறிவித்துள்ளார்.\n2018-07-22 18:37:07 நுண்கடன் முல்லைத்தீவு மங்கள\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.\n2018-07-22 19:48:25 ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா புதிய நிர்வாகக் குழ\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறிகொத்தா ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தின் வேலைத்திட்டங்களை கிராமத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ் காரியவசத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\n2018-07-22 18:04:52 சிறிகொத்தா கட்சி வேலைத்திட்டம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.\n2018-07-22 17:30:47 சந்திப்பு தேர்தல் நாளை\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/88958", "date_download": "2018-07-22T22:21:37Z", "digest": "sha1:2CHDJMAAYUYROKFYZIWWBPVT52W2OEOC", "length": 13508, "nlines": 101, "source_domain": "www.zajilnews.lk", "title": "பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன': கோப்ராபோஸ்ட் புலனாய்வு - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன’: கோப்ராபோஸ்ட் புலனாய்வு\nபணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன’: கோப்ராபோஸ்ட் புலனாய்வு\nசெய்தி இணையதளமான ‘கோப்ராபோஸ்ட்’ (Cobrapost) நடத்திய ரகசியப் புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக ‘இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவான மெல்லிய செய்திகளை ‘ வெளியிட 17 இந்திய ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது.\n‘ஆப்பரேஷன் 136’ (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.\nகடந்த 2017ஆம் உலக ஊடக சுதந்திரக் குறியீட்டில் (World Press Freedom Index 2017), இந்தியா 136-ஆவது இடம் பிடித்ததை தொடர்ந்து இந்த புலனாய்வுக்கு ‘ஆப்பரேஷன் 136 என்று பெயரிடப்பட்டது.\nநியூட்ரினோ திட்டத்துக்கு தேனியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nகர்நாடக தேர்தல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு தடை இல்லை\nஇந்தப் புலனாய்வின்போது, கோப்ராபோஸ்ட் இணையதளத்தின் செய்தியாளர் ஒருவர், ‘ஸ்ரீமத் பகவத் கீதா பிரசார் சமிதி’ எனும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறிக்கொண்டு, 17 நிறுவனங்களின் ஆசிரியர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளை சந்தித்துள்ளார்.\nஇந்துத்துவ அரசியலுக்கு ஆதரவாக பிரிவினையை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிட்டால், பெரும் தொகை வழங்கப்படும் என்றும் மூன்று மாத காலம் தொடர்ச்சியாக விளம்பரங்கள் கொடுக்கப்படும் என்றும் அந்த நிருபர் ஊடக நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார்.\nஏழு செய்தித் தொலைக்காட்சிகள், ஆறு செய்தித்தாள்கள், மூன்று செய்தி இணையதளங்கள் மற்றும் ஒரு செய்தி முகமை உள்ளிட்ட அந்த 17 ஊடகங்களிலும் மூத்த பொறுப்புகளில் உள்ளவர்கள் பணத்துக்காக இந்துத்துவத்துக்கு ஆதரவான செய்திகளை வெளியிட ஒப்புக்கொள்வது கோப்ராபோஸ்ட் வெளியிட்டுள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.\nவரும் 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எதிர்க் கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி, மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோருக்கு எதிராக மட்டுமல்லாது, ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்குள் சர்ச்சைக்கு ஆளாகும் தலைவர்களான அருண் ஜேட்லி, மனோஜ் சின்ஹா, ஜெயந்த் சின்ஹா, வருண் காந்தி மற்றும் மேனகா காந்தி ஆகியோருக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட அவர்கள் ஒப்புக்கொண்டனர்.\nகாணாமல் போன குழந்தையை மீட்க உதவிய ஆதார் அட்டை\n30 கோடி ரூபாய் கடனில் மாநகராட்சி பள்ளி\nகுற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள தொலைக்காட்சிகளில் ஒன்றான இந்தியா டி.வியின் விற்பனைப் பிரிவுத் தலைவர் சுதிப்தோ சௌத்ரி, “ஆச்சார்ய சத்திரபால் அடல் எனும் அந்த நபர் செய்திகளுக்கு பணமளிப்பதாக கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய செய்திகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எங்கள் விற்பனைப் பிரதிநிதி ஒருவர் ஒரு விளம்பரத்தை வெளியிட ஒப்புக்கொள்வது குறித்து பரிசீலனை செய்வதாக கூறுவதே அந்தக் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தவே கோப்ராபோஸ்ட் தேர்ந்துடுக்கப்பட்ட காணொளிகளை மட்டும் வெளியிட்டுள்ளது. இந்தியா டிவி சார்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று பிபிசி அனுப்பிய கேள்விக்கான பதிலில் தெரிவித்துள்ளார்.\n2019 நாடாளுமன்ற தேர்தலையொட்டி அந்த செய்திகளை வெளியிடுமாறு ஊடகங்களிடம் கேட்கப்பட்டது\nஅந்தக் காணொளிகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ள இந்தி நாளிதழான தைனிக் ஜக்ரானின் முதன்மை ஆசிரியர் சஞ்சய் குப்தா, “ஜார்கண்ட், பிகார் மற்றும் ஒடிஷா மாநில விற்பனை மேலாளர் சஞ்சய் பிரதாப் சிங் செய்தி வெளியிடுவது குறித்து உத்தரவாதம் அளிக்க அவருக்கு அதிகாரம் இல்லை. அந்தக் காணொளி உண்மை என்று கண்டறியப்பட்டால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார்.\nஅரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுப்பதாகவும், சமூகத்தில் பிரிவினையைத் தூண்டும் செய்திகளை வெளியிடுவதாகவும் சமீப காலங்களில் இந்திய ஊடகங்கள் விமர்சனங்களுக்கு ஆளாகி வருகின்றன.\nPrevious articleநிந்தவூர் பிரதேச சபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கை வசம்\nNext articleசாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு\nஇந்திய அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3400 மலசலகூடங்கள்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nதேர்தல் கால சந்தர்ப்பவாத கூட்டணிகள் போலன்றி, சமூகத்தின் வெற்றிக்காக உழைக்கக்கூடிய கூட்டணியொன்றினை அமைப்பது காலத்தின் தேவையாகும்\n32 முஸ்லீம் பாடசாலைகளுக்கு அதிபா் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது\nபழியை தீர்த்து தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஇன்றைய இளைய தலைமுறையினரும் சினிமா மற்றும் சமூக வலைத்தளங்களின் தாக்கங்களும்\n(Breaking) பாகிஸ்தான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு; 85 பேர் பலி\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nகட்டுத்துவக்கு வெடித்ததில் முகம்மட் அஸாம் வபாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudiblogs.blogspot.com/2009/02/blog-post_4622.html", "date_download": "2018-07-22T22:04:58Z", "digest": "sha1:HIV5EKPWNEJ57UP6PGIKQAXYT5FXBK76", "length": 20854, "nlines": 215, "source_domain": "karaikkudiblogs.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: ஊசி பீதி!!!", "raw_content": "\nகுஜராத் மாநிலத்தில் மொடாசா என்ற\nபகுதியில் ஹெபடைடிஸ் பி,நோய் தாக்கியுள்ளது.\nபயன்படுத்தப்பட்ட ஊசி,சிரிஞ்சுகளை ஒரு கும்பல்\nகழுவி அடைத்து புதிய சிரிஞ்ஜ் என்று விற்பனை\nசெய்து வந்து உள்ளது கண்டு பிடிக்கபட்டுள்ளது..\nஇதுவே இந்நோய் மிக வேகமாகப்பரவிய காரணம்\nபொதுவாக தரமான பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டு\nவருவதால் உபயோகப்படுத்தப்பட்ட ஊசி குழல்கள்\nமறு சுழற்சி செய்யப்பட்டு, குடம், மலிவான\nஇதனால் இதனை வியாபாரிகள் வாங்கி விற்பது\nவழக்கம்.சிராஜ் என்ற வியாபாரி பயன்படுத்தப்பட்ட\nஇவர் தினமும் ஆஸ்பத்திரிகளில் இதனை வாங்கி\nபெரிய வியாபாரிகளிடம் விற்று உள்ளார்.\n12 குழுக்கள் அமைக்கப்பட்டு அதிரடியாக நடத்திய\nசோதனையில் லட்சக்கணக்கான ஊசி குழல்கள்\nஇதன் அடிப்படையில் சபர்கந்தா பகுதியில் உள்ள 5\nமருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கபடவுள்ளது.\nவியாபாரி சிராஜ் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு\nஇது ஒரு குறிப்பிட்ட குஜராத்தில் மட்டும் உள்ள\nபிரச்சினை அல்ல. நாடு முழுவதும் உள்ள பிரச்சினை.\nநாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று\nதெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்\nபற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்\nகையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்\nஇடம்பெறுவதிலும் காட்டும் ஆர்வத்தை விட்டு விட்டு\nசற்று இந்த மாதிரியான விவகாரங்களில் கவனம்\nஇடம்பெறுவதிலும் காட்டும் ஆர்வத்தை விட்டு விட்டு\nசற்று இந்த மாதிரியான விவகாரங்களில் கவனம்\nஊசிகளை நசுக்கிக் குப்பையில் கொட்டவேண்டும்.... நம்மாளுங்க எல்லாம் தெரிஞ்சும் பண்றாய்ங்க பாருங்க\n//நாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று\nதெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்\nபற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்\nகையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்\nமாற்று வழியை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.\nஊசிகளை நசுக்கிக் குப்பையில் கொட்டவேண்டும்.... நம்மாளுங்க எல்லாம் தெரிஞ்சும் பண்றாய்ங்க பாருங்க\nதனித்தனியாகப் பிரித்து தனி வழி முறைகளில் அவற்றை சுத்திகரிக்கவேண்டும்\n//நாட்டின் சுகாதாரம் சுகாதாரம் என்றால் என்ன என்று\nதெரியாத நகராட்சி கமிஷனர்கள் கையிலும், சுகாதாரம்\nபற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்\nகையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்\nமாற்று வழியை மக்கள் தான் யோசிக்க வேண்டும்.///\nசரிதான்.. இதுதான் மக்களாட்சி ஆச்சே\nபற்றி அறிவு இல்லாத மந்திரிகள் ஆட்சியாளர்\nகையிலும் இருக்கும் வரை இந்த பாதிப்புகள்\nஅந்த மாநில சுகாதார அமைச்சர் எப்படியோ தெரியவில்லை... ஆனால் மத்திய அமைச்சர் மருத்துவர் தானே\nஅது போன்ற ஊசிகளுக்கு பெயரே Disposable Syringes and needles... உபயோகப்படுத்தி விட்டு களையப்பட வேண்டியவை. இந்த சம்பவத்தில் அவை களையப்பட்டிருக்கின்றன ஆனால் முறையாக அல்ல... சில கயவர்களால் சாதாரண வியாபாரிகளிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலும் இந்த கொடுமைகள் உண்டு.\nமருத்துவமனை ஊழியர்கள் அறியாமல் இந்த தவறு நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை.மருத்துவமனை கழிவுகள் மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே போனதே தவறு. மறுசுழற்சி செய்ய பெரும்பாலான அரசு மருத்துவமனைகளிலேயே வசதிகள் உண்டு.\nகழிவுகளுக்கென்று தனியே ஏடுகள் உண்டு...அவை இங்கு பின்பற்றப்படவில்லை என்றே தோன்றுகிறது.\nதிடீர் சோதனைகள் மருத்துவமனைகளில் இப்போதெல்லாம் குறைவு என தோன்றுகிறது.Inspection களும்,தண்டனைகளும் கடுமையாக்கப்பட வேண்டும்.\nவருமுன் காப்போம் என்கிறார்கள் அரசு மருத்துவமனைகளிலேயே.... ஆனால் இங்கு வியாதி வந்த பின்னர் தான் சோதனையே இடுகிறார்கள்...\nஇப்படியே போனால் 2020 ல் வல்லரசு என்று கலாம் கண்ட கனவு கனவாகவே இருக்கும்.\nதொடருமானால் 2100 வருடமானாலும் இந்தியா இந்தியாவாகவே இருக்கும்\nஇப்பிடிச் செய்வதனால் எத்தனையோ பேர் நோயாளி ஆவாங்��ன்னு தெரிஞ்சுமா இப்பிடியெல்லாம் செய்றாங்க\nஇவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது.\nஏன் தான் இப்பிடி செய்றவங்களோட புத்தி இவ்வளவு கேவலமா போகுதோ\n//களையப்பட்டிருக்கின்றன ஆனால் முறையாக அல்ல... சில கயவர்களால் சாதாரண வியாபாரிகளிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றன//\nஇது மிகவும் ஆபத்தான விஷயம்\nஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது\nஇதற்காகத்தான் needle destroyer வழங்குகிறார்கள்\nநோயைத்தீர்க்கும் ஊசிமூலமாகவே நோயை பரப்புவது என்பதில் நம்மாளுங்க நல்லா செயல்படுவாங்க‌\nஎல்லாம் பணத்தாசை, அடுத்தவன் நலம் விரும்பாதவன்\nஇதுக்கு காரணமானவங்களை விஷ ஊசி போட்டு கொல்லனும்\nஊசிகள் மட்டும் அல்ல, பிரபல பிராண்டுகளின் பிளாஸ்டிக் கவர்கள்,அட்டைப்பெட்டிகள்,சோப் உறைகள்... இப்படி எல்லாமே போலித்தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றனவாம். யாவற்றையும் பயன்படுத்த முடியாத வைகயில் சிதைத்தே கயலான்கடைக்கு போடவேண்டும். இதை படிப்பவர்கள் இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்கவும்\nஅன்புமணி புகை பிடிக்கக்கூடாது என்று புதிய சட்டம் கொண்டு வந்தார்.\nஅவர் நேரடியாக ஊசிவரை பார்க்க முடியாது. அதனை மாநில அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும் அதனை மாநில அதிகாரிகள்தான் கவனிக்க வேண்டும் இங்கு முறையான செயல்பாடுகள் இல்லை இங்கு முறையான செயல்பாடுகள் இல்லை அரசு இன்னும் ஆஸ்பத்திரிக்கழிவுகளை அகற்றுவதில் நிறைய சிக்கல்களை தீர்க்கவில்லை\nஇப்பிடிச் செய்வதனால் எத்தனையோ பேர் நோயாளி ஆவாங்கன்னு தெரிஞ்சுமா இப்பிடியெல்லாம் செய்றாங்க\nஇவனுகளை எல்லாம் திருத்தவே முடியாது.\nஏன் தான் இப்பிடி செய்றவங்களோட புத்தி இவ்வளவு கேவலமா போகுதோ\n//களையப்பட்டிருக்கின்றன ஆனால் முறையாக அல்ல... சில கயவர்களால் சாதாரண வியாபாரிகளிடம் சேர்க்கப்பட்டிருக்கின்றன//\nஇது மிகவும் ஆபத்தான விஷயம்\nஉடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது\nஇதற்காகத்தான் needle destroyer வழங்குகிறார்கள்///\nகுழல்களைக்கூட கட் பண்ணித்தான் போடவேண்டும் என்றும் சட்டமுள்ளது\nஇதுக்கு காரணமானவங்களை விஷ ஊசி போட்டு கொல்லனும்///\nஊசிகள் மட்டும் அல்ல, பிரபல பிராண்டுகளின் பிளாஸ்டிக் கவர்கள்,அட்டைப்பெட்டிகள்,சோப் உறைகள்... இப்படி எல்லாமே போலித்தயாரிப்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றனவாம். யாவற்றையும் பயன்படுத்த ம��டியாத வைகயில் சிதைத்தே கயலான்கடைக்கு போடவேண்டும். இதை படிப்பவர்கள் இனிமேலாவது எச்சரிக்கையாக இருக்கவும்\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2016/04/24-MOVIE-MP3-SONGS-FREE-DOWNLOAD.html", "date_download": "2018-07-22T22:04:48Z", "digest": "sha1:C3AKPPRJY7DPNIBFDQI3VT757XPL24YS", "length": 9474, "nlines": 184, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : 24 (A.R. ரஹ்மான் + சூர்யா ) பாடல்கள் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\n24 (A.R. ரஹ்மான் + சூர்யா ) பாடல்கள் டவுன்லோட் செய்ய\nயாவரும் நலம் என்ற அருமையான படத்தை இயக்கிய விக்ரம் குமார் இயக்கத்தில்A.R.ரஹ்மான் இசையில் சூர்யாவின் நடிப்பில் வெளிவர உள்ள படம் 24. தலைப்பை போலவே படமும் வித்தியாசமாக இருக்கும் என நம்பலாம். இந்த படத்தின் பாடல்கள் இன்று வெளியிடபட்டன. ஏற்கனவே ஒரு பாடல் வெளிவந்து பட்டையை கிளப்பியது. இப்போது அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்ப வருகிறது . கேட்டு பாருங்கள் .\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\n24 (A.R. ரஹ்மான் + சூர்யா ) பாடல்கள் டவுன்லோட் செய...\nதயவு செய்து ஓட்டு போடாதிங்க \nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள�� DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/category&path=66&page=3", "date_download": "2018-07-22T22:18:44Z", "digest": "sha1:YGQ7ZC2N7QDVTVNNZ677GCOUWUOTFAPU", "length": 9481, "nlines": 189, "source_domain": "sandhyapublications.com", "title": "மொழி பெயர்ப்பு", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » மொழி பெயர்ப்பு\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாராயண கோன் என்பவர் எழுதிய 'கர்நாடக ராஜாக்கள் சவிஸ்தாரா சரித..\nசி.எஸ். சீனிவாசாச்சாரி, தமிழில்: வழக்கறிஞர் ச. சரவணன்\nஆதிவாசிகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கும் மற்றும் பல்வேறு சமூக அநீதிகளு..\nஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்..\nடான் குயிக்ஸாட் (இரண்டாம் பாகம்)\n“டான் குயிக்ஸாட் தீவின் கவர்னர் சான்க்க�� பான்ஸாவுக்கு எழுதிய கடிதம். நண்பனே சான்க்கோ... நீ ஆளும் மக்..\nடான் குயிக்ஸாட் (முதல் பாகம்)\nகாதலாலும், கற்பனையாலும் மற்றும் அறிவாற்றலாலும் மனித குணத்தின் ஆழத்தையும் பல்வேறு நிலைகளையும் கண்டறிக..\n1905-ஆம் ஆண்டில்தானே ஆசார அனுஷ்டானங்களின் அடிப்படையில், கொச்சி ராஜ்யத்தின் நன்னெறி அறிஞர்களான பிராமண..\nயாழ்ப்பாணத் தமிழ்ச் சமூகத்தில் துர்க்கை வழிபாடு பெற்றுள்ள மாபெரும் எழுச்சி நம் அனைவருக்குமே புதிய ஒன..\nதமிழாக்கம்: முனைவர் பக்தவத்சல பாரதி\nமாமறைத்திரு ஹென்றி ஒயிட்ஹெட் தமிழில் வேட்டை V. கண்ணன்\nபோகிப் பண்டிகை சங்கராந்தி கோ பூஜை (மாட்டுப் பொங்கல்) ரத சப்தமி தைப்பூசம் மாசி மகம் ..\nபி.வி.ஜெகதீச அய்யர்(தமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன்)\n1857இல் நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின் கான்பூர் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படுகிறது.... பிரிட்டிஷ்..\nதமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்\nஇங்கு அவளைத் தேடிக்கொண்டு வருகிற சிப்பாய்களும் குடும்பஸ்தர்களும் காமப்பசியால் மட்டும் தூண்டப்பட்டு வ..\nபிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்\nகுழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால..\nஆர்தர் லில்லி, தமிழில் சிவ. முருகேசன்\nபோர் புரிவதன் தலையாய நோக்கம் வெற்றியாக இருக்கட்டும். நீண்ட நெடுங்காலம் போர்க் களத்திலேயே திளைத்திருப..\nபண்டைய சீனப் பேரரசின் தளபதி சன்-ஸு தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/03/blog-post_6436.html", "date_download": "2018-07-22T22:29:22Z", "digest": "sha1:WDUECTQIPLYDFYGH2D7H7ALEXDQQHDLR", "length": 9359, "nlines": 195, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்\nகன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளையில் தன் பிரசாரத்தை விஜய்காந்த் தொடங்கினார்.\nஅப்போது அவர் ..மீண்டும் கூறினார்...\nமக்களுடனும்...கடவுளுடனும் தான் தான் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளதாக. மூன்று சீட்டிற்கும் நான்கு சீட்டிற்கும் ஆசைப்பட்டு தான் க���்சி நடத்தவில்லை என்றும் ..அப்படி ஆசைப்பட்டிருந்தால்..பேரத்திற்கு பணிந்திருப்பேன் என்றும் கூறினார்.\nசெத்து மடியும் இலங்கை தமிழர்களை காப்பாற்ற எந்த நடவடிக்கையும்..எடுக்கப்படவில்லை என்றும்..பிரணாப் முகர்ஜியின் இலங்கை பயணம் பயன் எதையும் தரவில்லை என்றும் கூறினார்.\nஅவரது கட்சிக்கான..முதல் வேட்பாளர் பட்டியலை 9 தொகுதிகளுக்கு இன்று வெளியிட்டார்.\nLabels: அரசியல் தேர்தல் 2009\nஎங்க ஆளு பாத்தீங்களா, கூட்டணி அரசியல்ல பங்கு எடுக்காமய்யே காலத்த ஓட்டராறு. பண்ருட்டி வெறில இருக்காராம்.\nஎங்க ஆளு பாத்தீங்களா, கூட்டணி அரசியல்ல பங்கு எடுக்காமய்யே காலத்த ஓட்டராறு. பண்ருட்டி வெறில இருக்காராம்.//\nமட்டக்களப்பில் தாயின் முன்னே மகள் பாலியல் வல்லுறவு...\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகலைஞர் சாத்தான் என யாரை சொல்கிறார்....\nசிவாஜி ஒரு சகாப்தம் - 3\nநான் இன்று ஓய்வு பெறுகிறேன்..\nதேர்தலில் தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டு..\nஅற்புதமான ஒரு நடிகர் டி.எஸ்.பாலையா..\nபதிவருக்கு வரும் 11 சந்தேகங்கள்..\nஎனது ஆஸ்பத்திரி டயரி குறிப்பு...\nகட்சிக்கு ஒரு தேர்தல் ஜோக்..\nசிவாஜி ஒரு சகாப்தம் -4\nவாய் விட்டு சிரியுங்க..தங்கமணி ஸ்பெஷல்...\nசீதாவாக மாறிய போயஸ் சகோதரி..\nதைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா\nஅதி புத்திசாலி அண்ணாசாமி கூட்டணியில் இணைகிறார்...\nவாலி என்னும் வாலிப கவிஞன்\nகூட்டணியில் ஏன் சேரவில்லை - விஜய்காந்த்\nசிவாஜி ஒரு சகாப்தம் -5\nஎனக்கு பதவி ஆசை இல்லை: அன்புமணி\nகாங்கிரஸ் - பா.ம.க., ரகசிய கூட்டணி \nஜெ அணியிலிருந்து வைகோ விலகுவாரா\nஅ.தி.மு.க.,விற்கு இரட்டை இலை என்னால்தான் கிடைத்தது...\nநான் அறிந்த எஸ்.வி. சேகர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tsch.org.au/web/index.php?option=com_jevents&Itemid=1&task=year.listevents&month=12&year=2017", "date_download": "2018-07-22T22:14:31Z", "digest": "sha1:UL6GRSIKPTI5EJE3TUV3C64FCIEAU3KL", "length": 3144, "nlines": 102, "source_domain": "www.tsch.org.au", "title": "Tamil Study Centre, Homebush", "raw_content": "\nதமிழ் பேச்சுப்போட்டி: ஆண்டு 7 - 12: 02-06-2018 முன்பள்ளி - ஆண்டு 6: 09-06-2018\nதமிழ் பேச்சுப்போட்டி: ஆண்டு 7 - 12: 02-06-2018 முன்பள்ளி - ஆண்டு 6: 09-06-2018\nஇரண்டாம் தவணை ஆரம்பம் :: School Events\nஆசிரியர்கள் கூட்டம் :: School Events\nநிர்வாகக்குழுக்கூட்டம் :: School Events\nமுப்பதாவது ஆண்டுக் கலைவிழா :: School Events\nமாணவர்களுக்கு தமிழ் அறிவுப்போட்டி CD வழங்குதல் :: School Events\nவாசித்தல் பரீட்சை 1 :: School Events\nபேச்சுப்போட்டியும் எழுத்துப்பரீட்சையும் :: School Events\nஆசிரியர்கள் கூட்டம் :: School Events\nபேச்சுப்போட்டி :: School Events\nநிர்வாகக்குழுக்கூட்டம் :: School Events\n09-06-2018 முன்பள்ளி - ஆண்டு 6\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2016/12/blog-post_514.html", "date_download": "2018-07-22T22:13:51Z", "digest": "sha1:KZC3YQQ555WAZT635A7TPGIROYIIHDB7", "length": 5820, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 27 December 2016\nமுல்லைத்தீவு நகரத்தின் மத்தியில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இனந்தெரியாதோரால் உடைத்து சோதமாக்கப்பட்டுள்ளது.\nவன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலேயே இந்தச் சிலை அமைக்கப்பட்டு வந்தது.\nகடந்த மாதம் முதல் இந்த சிலை நிர்மாணிக்கும் பணிகள் இடம்பெற்றுவந்த நிலையில், கடந்த முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் இந்த சிலை அமைப்பது தொடர்பில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது சுட்டிக்காட்டத்தக்கது.\nஅத்தோடு, காந்தி சிலையை அங்கு அமைக்க வேண்டாம் என்று சமூக ஊடகங்களிலும் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇந்த நிலையிலேயே, குறித்த சிலை உடைத்துச் சோதமாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n0 Responses to முல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nக���சல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முல்லைத்தீவில் அமைக்கப்பட்டு வந்த காந்தி சிலை உடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-28-10-38-43/152448-------12.html", "date_download": "2018-07-22T22:16:32Z", "digest": "sha1:7QMQJD244A3AGYFVM52PBATRLXIYQWT3", "length": 18097, "nlines": 72, "source_domain": "www.viduthalai.in", "title": "அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட! (12)", "raw_content": "\n'நீட்டில்' நடக்கும் மோசடிகள் ரூ. 2 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களைப் பெறலாம் » புதுடில்லி, ஜூலை 22 -’நீட்’ தேர்வில் குளறுபடிகளும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் விவரங்களை பணத்திற்கு விற்கும் கொடுமைகளும் அரங்கேறி உள்ளன. சட்ட ரீதியாக இதுபோன்ற தகவல்க...\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்���ு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதிங்கள், 23 ஜூலை 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»அம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nஅம்பேத்கர் - ‘புத்தப் பிரியர்’ மட்டுமல்ல; புத்தகப் பிரியரும்கூட\nபுதன், 08 நவம்பர் 2017 14:58\nடாக்டர் அம்பேத்கரின் புத்தக உதவியாளர் தேவி தயாள் அவர்கள் டாக்டருக்கு உடல்வலியைக் கூட மறக்கச் செய்வது இந்த புத்தக வாசிப்புதான் என்று குறிப்பிட்டுள்ளார். அதை ஒரு உரையாடலில் டாக்டரே தன்னிடம் கூறியதைப் பதிவும் செய்துள்ளார்.\n‘‘ஒரு நாள் காலை நான் அவர் அறைக்குச் சென்று நேற்றிரவு கால் வலி பற்றிக் கூறினீர்களே, அது இப்போது எப்படி இருக்கிறது’’ என்று விசாரித்தேன். அதற்கு டாக்டர், ‘‘நேற்றிரவு அவ்வலி 12.30 மணி யளவில் ஆரம்பித்தது; என்னால் தூங்கவே முடிய வில்லை. ஒரு புத்தகத்தை எடுத்தேன். அதை விடியற் காலை 5 மணிவரை தொடர்ந்து படித்துக் கொண்டே இருந்தேன். வலியே தெரியவில்லை’’ என்றார்.\n‘‘கவலையை மறப்பது நாட்டியக் கலையே’ என்று ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் ‘சிவகவி’ என்ற ஒரு திரைப்படத்தில் பாடியதை எனது இளமைக் காலத்தில் கேட்டுள்ளேன். ஆனால், தேவி தயாளின் இந்த டாக்டர் கூறியது கேட்டு,\n‘‘வலியை மறப்பது புத்தக வாசிப்பே’’ என்ற புதிய பாட்டு வரியை எழுதவேண்டும் போலும் புத்தக வாசிப்பில் அவர் ஈடுபட்டால் வேறு எதுவும் அவ ரைப் பாதிக்காது என்பது இதிலிருந்து புரிகிறதல்லவா\nடாக்டர் அம்பேத்கரின் உதவியாளர் நானக்சந்த் ராட்டு (1922-2002) என்பவர் டாக்டருக்கு தனிச் செயலாளராகவும், டைப்பிஸ்ட்டாகவும், டாக்டர் எழுதிய பலவற்றை ஒழுங்குபடுத்தி, தொகுத்து, புத்தக வடிவத்திற்குரிய வகைப்படுத்துதல் போன்ற பல பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டு இறுதிவரையில் டாக்டருக்கு நிழல்போல் இருந்தவர்.\n‘புத்தமும் தம்மமும்‘, ‘இந்து மதத்தின் புதிர்களான இராமன் - கிருஷ்ணன்’ போன்ற டாக்டரின் அரிய கருத்துக் கருவூலங்களை ஒழுங்குபடுத்திய உதவி யாளர்.\n‘அம்பேத்கரின் கடைசி சில ஆண்டுகள்’ (1995), ‘அம்பேத்கர்பற்றிய பலரும் அறியாத பல்வேறு வாழ்க்கை அம்சங்கள்’ (1996), ‘நினைவுகளும், நிகழ்வுகளும் அம்பேத்கர் பற்றியவை’ (1996) என்ற பல நூல்களை அவர் எழுதியுள்ளார்.\n‘‘பல நாட்கள் தொடர்ந்து தனது அறையை - புத்தக நூலக அறையை விட்டு டாக்டர் வெளியே வராமலேயே - வெளியுலகின் வெளிச்சமே படாம லேயே புத்தகப் படிப்பு - எழுதும் பணியில் அலுப்பு, சலிப்பின்றி ஈடுபடுவார் நான் அப்போது அவருக்குக் காலை உணவு, பகல் உணவு, தேநீர், காஃபி, இரவு உணவு இவைகளை அங்கேயே கொண்டு போய்க் கொடுத்து வந்துள்ளேன்\nஅவரது மெயின் வராண்டாவின் ஒரு பகுதியான நூலகம், அவரது வாசிப்பு அறை - படுக்கை அறை இதில்தான் அவர் தன்னை ‘சிறைப்படுத்திக் கொண்டு’ தொடர்ந்து படிப்பதோ, எழுதுவதோ ஆகியவற்றில் ஈடுபட்டார்’’ என்பது அதிசய மானதல்லவா\nமுக்கிய பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்பதை நாங்கள் தெரிவித்த நிலையில், அவர் களைப் பார்த்து, ஓரிரு வார்த்தைகளே பேசி, உடனே வழியனுப்பி விட்டு, தன் பணியைத் தொடர்வார். பல பார்வையாளர்களுக்கு இது வருத்தத்தைத் தருவதானாலும்கூட, பிறகு அவர்களே, ‘டாக்டரை அவரது மும்முரமான எழுத்து அல்லது வாசிப்புப் பணியில் நாம் குறுக்கிட்டு இருக்கக் கூடாது’ என்று உணர்ந்தவர்களும் உண்டு\nஅதில் பலர், ‘அம்பேத்கர் வாழ்க’ என்று முழக்க மிட்டு விடைபெற்றுக் கொள்வது வாடிக்கைதான்\nதனது புத்தக வாசிப்புக் காதல் - கடமைபோல, மக்களிடம் சென்றால்தான் - அனைவரும் நூல் களைப் பயன்படுத்தினால்தான் மனித குலம் முன்னேறும் என்ற அவரது கருத்து, அவரது இளமைக் காலத்தில் - மாணவப் பருவத்திலேயே அவரைப் பற்றிக்கொண்ட ஒன்று என்பதை டாக்டர் அம்பேத்கரின் அரிய தோழர், சீடர்களில் ஒருவரும், மகராஷ்டிரா அரசு வெளியிட்ட அம்பேத்கரின் எழுத்தும், பேச்சும் - பல தொகுதிகளின் மூல ஆசிரி யருமான வசந்த்மூன் அவர்கள் மராத்தி மொழியில் தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். அதனை திருமதி.கெயில் ஆம்வெட் அவர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, ‘Growing up untouchable in India A Dalit Autobiography’’ (2001) என்னும் நூல் வெளிவந்துள்ளது\nதனது 24 வயதில் டாக்டர் அம்பேத்கர் தனது எம்.ஏ., படிப்பை முடித்து, பிஎச்.டி. ஆய்வினை அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் மேற்கொண்ட நிலையில், பாம்பே கிரானிக்கள் (‘Bombay Chronicle’) என்ற பிரபல நாளேட்டிற்கு எழுதிய ஒரு கடிதம், அவர் எத்தகைய புத்தகப் பிரியர் என்பதற்குச் சான்று ஆவணமாகும்\nபிரபலமான பம்பாய் பிரமுகர் சர் பெரோஷ் மேத்தா அவர்கள் மறைந்தார் என்ற செய்தி வந்தது. அதையொட்டி பம்பாயில் அவருக்குச் சிலை ஒன்று நிறுவிட வேண்டுமென அவ்வேட்டில் பலர் எழுதி யிருந்தனர். அதனைப் படித்த டாக்டர், அவ் வேட்டிற்கு ஒரு கடி தம் எழுதினார்; அதில் அவருக்குச் சிலை எழுப்புவதைவிட, அவர் பெயரால் ஒரு தலைசிறந்த நூலகம் ஒன்றை பம்பாயில் ஏற்படுத் தினால், அது சமூக முன்னேற்றத் திற்குப் பெரிதும் துணை புரியக் கூடும்.\nபம்பாயில் பெரிய ஆய்வுகளுக்கு உதவக்கூட பெரிய பொது - அரசு நூலகம் இல்லை. பல தனியார், சிறு நூலகங்கள்தான் உள்ளன. இப்படி ஒரு பொது நூலகம் அமைந்தால், அது பொதுமக்களுக்கும், கல்வியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் என்று ஆசிரியருக்குக் கடிதத்தை நியூயார்க்கிலிருந்தபடியே 1916 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டில் மாணவராக இருந்தபோதே எழுதினார்.\nஇது பாபா சாகேபின் புத்தகக் காதலும், புத்தகங்களால்தான் அறியாமை இருள் மறைந்து, அறிவொளி பரவிட முடியும் என்ற கருத்தும் எத்தகைய உறுதி வாய்ந்த ‘சீரிளமைத் திறன்’ கொண் டவை என்பது புரிகிறதல்லவா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/07/14/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-22T22:24:42Z", "digest": "sha1:THYEMR6WZUXGVQTTFTSRZ6UWSBQNKQGD", "length": 51859, "nlines": 212, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பூசாரிகளுக்கு அல்ல மார்க்ஸிய அபிமானிகளுக்காக மொழிபெயர்க்கப்பட்டது. | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப�� பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nபூசாரிகளுக்கு அல்ல மார்க்ஸிய அபிமானிகளுக்காக மொழிபெயர்க்கப்பட்டது.\nஅண்மையில் எதிர்பாராதவிதமாக மார்க்ஸின் கொடுங்கனவு என்ற நூலைப்பற்றிய விமர்சனமென்ற பெயரில் வசைதொகையறாவொன்றை வாசிக்க நேர்ந்தது. அதற்கு எனது எதிர்வினை.\nதமிழில் நூல் விமரிசகர்கள் என்ற பிரிவினர் இல்லை. விமரிசனம் எழுதுபவர்களில் நடுநிலையாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அ. ராமசாமி, தமிழவன், பாவண்ணன், ந. முருகேசபாண்டியன், போன்றவர்கள் இருக்கிறார்கள். இவர்களின் விமரிசனம் எத்தகையதென்றாலும் நான் ஏற்பேன். அவர்கள் எழுத்தூடாக தெரியவந்த உண்மை அது. மிச்சமுள்ள 99 விழுக்காட்டினர் கலவையை பிரித்தெடுப்பது சுலபம்: அவர்கள் இரண்டே இரண்டு பிரிவினர்: துதிபாடிகள், வசைபாடிகள். முன்னவர்கள் ஒருபிரிவினர் விமர்சனமென்ற பெயரில் நூலையும், நூல் சம்பந்தப்பட்டவர்களையும் இனியில்லையென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். பின்னவர்கள் சம்பந்தப்பட்ட நூலை இழிவுபடுத்துவதற்கு முகாந்திரங்களென்ன என யோசித்தே எழுதத் தொடங்குவார்கள். இரண்டிற்கும் பின்னே ‘அரசியல்’ இருக்கிறது, இது ஊரறிந்த இரகசியம்.\nஇரண்டாவது கூட்டத்தைச்சேர்ந்த ஒரு நபருக்கு அண்மையில் கிடைத்த நூல் ‘மார்க்ஸின் கொடுங்கனவுகள்’. நியாயமான விமரிசினமென்றால் ஏற்கத்தான் வேண்டும், ஆனால் இதொரு வசைபாடியின் விமரிசனமென்பதால் எனது தரப்பை முன்வைக்க வேண்டியிருக்கிறது. ரிக்கார்டு டான்ஸைக் கலையென நம்பி தமிழககிராமங்களில் இப்போதெல்லாம் ‘எழவு விழுந்தால்கூட’ ஏற்பாடு செய்கிறார்கள். அந்நிலை நாம் பெரிதாய் நம்பிக்கொண்டிருக்கும் படைப்புலகத்திற்கும் நேர்ந்துவிடக்கூடதென்பதால் பதில் சொல்ல வேண்டியதாயிற்று.\n‘மார்க்ஸின் கொடுங்கனவுகளை’ எழுதிய டெனிஸ் கொலன் அவர்களின் அபிமானிகளை குறிவைத்தே எழுதியவர் இதில் எந்தக்குற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார். மார்க்ஸின் கொடுங்கனவு பிரெஞ்சு மூலத்திற்கு ஊடகங்கள், சஞ்சிகைகளில் (இடது சாரி பத்திரிகைகளும் அடக்கம்) வெளிவந்த விமர்சனங்கள் இருக்கின்றன. இப்பிரெஞ்சு விமர்சனங்���ள் மார்க்ஸ் தாசர்களால் எழுதப்பட்டதல்ல துறைசார்ந்த வல்லுனர்களால் எழுதப்பட்டது. ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ விமர்சனம் செய்ய தமக்குகுள்ள தகுதிகள் என்பதைச் சொல்லாமல் சொல்ல, தமிழில் எட்டாம் வகுப்பு வாசகர்களை மிரட்டவென்று பலரும் எடுக்கும் ஆயுதத்தை நண்பரும் எடுத்திருக்கிறார். அவர்கள் வேறுயாருமல்ல தெரிதா, ரொலான் பாத், போன்றவர்கள் அவர்களைப் பற்றி ‘மார்க்ஸின் கொடுங்கனவை’ மொழிபெயர்த்த எனக்கும், என்னைக்காட்டிலும் கூடுதலாக டெனிஸ் கொலனும் அறிவார். டெனிஸ் கொலன் நூலை பிரெஞ்சில் விமரிசனம் செய்தவர்களும் நன்கறிவார்கள்.\nமார்க்ஸின் கொடுங்கனவை யார்வேண்டுமானாலும் படிக்கலாம், ஆனால் அதன்மீது பாரபட்சமற்ற ஒரு விமரிசனத்தை வைக்க வறட்டு உணச்சிக்கொப்பளிப்பு போதாது, பொருளியல் அறிவும், மூலதனத்தின் முக்கியமான பகுதிகளையாவது விளங்கிக்கொண்டும் இறங்கவேண்டும். அப்படி தமிழ்நாட்டில் இல்லாமலில்லை. ஆனால் தற்போது அவர்கள் இங்கே அதனைச்செய்வதில்லை என்பதுதான் படைப்புலகிற்கு நேர்ந்துள்ள சோகம்.\n1. இந்த விமரிசினத்தின் திசை:\n“தன்னுடைய காலத்திலேயே இந்த நாட்டில் ஒரு சோசலிச சமுதாயம் மலர்வதைக் கண்ணால் கண்டுவிடுவோம் என்ற திடமான நம்பிக்கையில் போராடிய ஆர். நல்லகண்ணு, பாலன், என். சங்கரைய்யா, டி.ஆர்.எஸ். போன்ற அன்றைய இளைய தலைமுறையினர் முதல் அவ்வாறில்லாத இன்றைய இளைய தலைமுறை வரை விடை தேடும் சிக்கல் ஒன்றிற்கு விடை சொல்ல முன்வரும் எந்தப் பிரதியும் உற்சாகமூட்டக்கூடியதுதானே\nமுதலாளித்துவக் கொடுமைக்கும், இன்னும் தொடரும் நிலவுடைமை, சாதிய, பெண்ணடிமை மனோபாவங்களும் மடிந்து, என்று விடியும் எமது வாழ்வு’ என்று ஏங்கும் நிலையில் கோடிக்கணக் கான ஜீவன்கள் இந்த மண்ணில் உள்ளன.\n‘மனிதர்கள் மனிதர்களாக வாழும் ஒரு சமூகமாக இந்தச் சமூகத்தை மாற்ற முடியும்’ என்ற நம்பிக்கையுடன் அதற்கான மார்க்கத்தையும் முன் வைக்கும் தத்துவமாக மார்க்ஸியம் அல்லாது வேறொரு தத்துவம் இதுவரை நமக்குக் கிடைக்க வில்லை. இந்த அமைப்பிலேயே ஏதாவது சிறிது மேம்படுத்திக்கொள்ள சில நலத்திட்டங்களை மட்டும் சொல்லும் தத்துவங்கள் வேண்டுமானால் ஏராளம் உள்ளன. ‘வள்ளுவனும் கம்பனும் கனவாக முன்வைத்த பொதுவுடைமையை நனவாக்கவும் முடியும்’ என்று தெளிந்த பாரதியின் நம்பிக்கைய��த் தொடர மனித குலத்திற்கு மார்க்ஸியத்தைத் தவிர வேறொரு தத்துவம் இதுவரை கிடைக்கவில்லை.”\nகட்டுரையாளர் இத்தனை பில்டப் எதற்காகக் கொடுக்கிறாரென்று கேட்கறீர்களா\n“ஒரு மார்க்ஸியவாதியின் நிலையிலிருந்து முன் வைக்கப்படும் விமரிசனம் அல்ல. அதாவது, நூலாசிரியர் டெனிஸ்கொலன் முன்வைக்கும் கருத்துக்கள் மீதான ஒரு மார்க்ஸிய வாதியின் எதிர்வினையாக இது அமைக்கப்படவில்லை” என்று அவர் சத்தியம் செய்வதற்காக.\n“கணக்கன் கணக்கறிவான் தன் கணக்கைத் தான் அறியான்.” என்பார்கள்.\nமார்க்ஸின் கொடுங்கனவு புத்தகத்தின் பின் அட்டையில் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென சொல்லப்பட்டிருப்பதாகவும் புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதாக சொல்லப்பட்டிருப்பதாகவும், இந்த அரிய உண்மையை நண்பர் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்லியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதென புத்தகத்தின் பின் அட்டையில் உண்மையில் போடவேண்டுமென நோக்கமிருப்பின், புத்தகத்தின் உள்ளே பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டதென்பதைப் பெருமையுடன் சொல்லிக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. காலச் சுவடு எதனையும் கவனத்துடன் செய்பவர்கள், ஆனைக்கும் அடிச்சறுக்குமென்பதுபோல அத்ததவறு நிகழ்ந்துவிட்டது. புத்தகத்தின் மொழிபெயர்ப்பாளர் பிரதிகள் கைக்குக் கிடைத்ததும் அதனைச் சுட்டிக்காட்டினேன். காலம் கடந்துவிட்டது, அதை பெரிதுபடுத்தவில்லை. அவ்வளவுதான். இதில் எந்த வியாபார தந்திரமுமில்லை.\nகட்டுரையாளர் பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்ததென்று சொல்லப்படுவதை “மூல பாஷையான எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டது என்பதுபோல” என நக்கலடிக்கிறார். இதில் கொஞ்சநஞ்சமெல்ல எனக்கு நிறைய பெருமை இருக்கிறது. கட்டுரையாளருக்கு எபிரேயு பாஷையிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கும் ஆற்றல் இருக்கலாம், கிரேக்கம், இலத்தீன் மொழிகூட அறிந்திருக்கலாம். எனக்குத்தெரிந்தது தமிழும், ஆங்கிலமும், பிரெஞ்சும் மட்டுமே. இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. மாறாக நிரம்ப மகிழ்ச்சி. காரணம் பிரெஞ்சு நூல்களுக்கு மொழிபெயர்ப்புரிமையை அதிகார பூர்வமாக பெறவேண்டுமானால், மூல நூலான பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்க்கவேண்டுமென்பது பிரெஞ்சு அரசாங்கம் கலை இலக்கிய பண்பாட்டுத்துறை முன் வைக்கும் நிபந்தனை. அந்நிபந்தனையை படைப்புதுறையில் அரிதாக நிறைவேற்றுகிற ஒரு சிலரில் இந்திய அளவில் நானுமொருவன். எனது இடத்தில் எவரிருந்தாலும் சொல்லத்தான் செய்வார்கள். அரசியல்வாதிகளையும் விஞ்சி விளம்பரம் தேடும் படைப்புலககில், எனக்கிருக்கும் உண்மையான தகுதியை பெருமையாகச்சொல்லிக்கொல்வதில் தவறேதுமில்லை\nதமிழில் என்ன நடக்கிறதென தெரியாது. மேற்கத்தியர்கள் மொழிபெயர்ப்புக்கென சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். மிகவும் அரிதான சூழல்களைத் தவிர்த்து அவற்றில் கறாராக இருக்கவும் செய்கிறார்கள்.\n1. உதாரணமாக பிரான்சு நாட்டில் பிற மொழிகளிலிருந்து பிரெஞ்சுக்குக் கொண்டுவரவேண்டுமெனில் மொழிபெயர்ப்பாளரின் தாய்மொழி பிரெஞ்சாக இருக்கவேண்டும்.\n2. நூலின் மூலமொழியிலிருந்து நேரடியாக அவை மொழிபெயர்க்கப்படவேண்டும்.\nஅவ்வாறே தங்கள் மொழியிலிருந்து வேற்று மொழிக்குப்போகும்போதும் பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கவேண்டுமென எதிர்பார்க்கிறார்கள். இந்த அடிப்படை விதிமுறைகளோடு சில உட்பிரிவுகளையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்புலகில் திருப்திசெய்யவேண்டும்.\nஉதாரணமாக பிரெஞ்சில் அமெரிக்கன் இங்கிலிஷ், பிரிட்டிஷ் இங்கிலிஷ், இந்தியன் இங்கிலிஷ் என்றெல்லாம் வகைப்படுத்தபடுத்தப்பட்ட பிரெஞ்சைத் தாய்மொழியாகக்கொண்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நாடுகளின் மொழிபெயர்ப்பைமட்டுமே கையிலெடுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் பிரான்சு நாட்டில் மொழி பெயர்ப்பாளர் பெயரை பார்த்தவுடனே மூல நூலசிரியர் யாரென்று சொல்லிவிடலாம். காரணம் அவர் மொழிபெயர்ப்பது அனைத்துமே அந்த மூல ஆசிரியரின் படப்புகளாக இருக்கக்கூடும். இம்மொழிபெயர்ப்பாளர்கள் சம்பந்தப்பட்ட நாடுகளில் தொடர்ந்து பல ஆண்டுகள் தங்கியிருப்பார்கள். படைப்பாளியை மட்டுமல்ல படைப்பாளியின் மக்களையும் படைப்பாளியின் உலகையும் நன்கு உள்வாங்கிக்கொண்டே மொழிபெயர்க்க உட்காருவார்கள். தமிழ் படைப்புலகில் அத்தகைய வாய்ப்புகள் குறைவு. அதற்குப்பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் காலச்சுவடின் மொழிபெயர்பாளர்களுக்கு பதிப்பாளர் அத்தகைய வாய்ப்புகளை வழங்கிவருகிறார்.\nஆங்கிலத்திலிருந்து தமிழ் படுத்த���வதைக்கூட அமெரிக்காவிலிருக்கும் தமிழரோ இங்கிலாந்திலிருக்கும் தமிழரோ அந்தந்தநாடுகளின் மொழிபெயர்ப்பில் கவனம் செலுத்தினால் தமிழுக்குக் கூடுதலாக நன்மைகள் பிறக்குமென்பது எனதுக் கருத்து. மொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, பண்பாட்டை பெயர்ப்பது, முதல்நூலின் படைப்பாளியை புலம்பெயரவைப்பது. இதிலுள்ள உண்மையை சார்பற்று கண்டறியவேண்டும். ஆக பிரான்சிலிருந்துகொண்டு பிரெஞ்சில் மொழிபெயர்க்கும் எனக்கு நியாயமான கர்வங்கள் இருக்கின்றன.\n” சிந்தனைக்கு நாங்கள் ஏகபோக உரிமையாளர்களெனச் சொல்லிக்கொள்கிறவர்கள் கார்ல் மார்க்ஸ் சவப்பெட்டியின் என்ச்ஜிய ஆணிகளை இறுக அடித்துக்கொண்டிருக்கிற காலமிது. புதைத்த ஆண்டைக் கணக்கிற்கொண்டால் அவரது மரணம் உறுதிசெய்யப்பட்டவொன்று. ஆனாலும் சிற்சில சமயங்களில் அசைந்துகொடுக்கிறது. நான் இறக்கவில்லை என்கிறது. இன்றளவும் அவரைத் துரத்துகிற ஏச்சும் பேச்சும் அல்லது இனி அவரை நினைத்து என்ன ஆகப்போகிறதென்கிற பாசாங்குகளும் மார்க்ஸ் இறப்பை நம்ப மறுப்பதற்கான சான்றுகள்.\n” இச்சூழல் மிக மோசமான முரண்களைக் கொண்டுள்ளது. உண்மையில் காலாவதியான மார்க்ஸியத்தின் தந்தையாக மார்க்ஸ் இருப்பாரெனில் சமூக அறிவியல் மற்றும் வரலாற்று புலத்தின் எதிர்காலத்தை அதாவது இன்றைய உலகைக்குறித்து மிகுந்த தீர்க்க தரிசனத்துடன் சரியாகத் தெரிவித்த சிந்தனையாளராக அவர் இருந்திருப்பாரா என்பதை யோசிக்கவேண்டும்.”\nடெனிஸ்கொலனை அறிந்தவர்களுக்கு, (பரமார்த்த குருவின் சீடர்களுக்கல்ல) அல்லது இந்நூலை முற்றுமுதலாக ஆழ வாசித்தவர்களுக்கு என்ன சொல்லவருகிறார் என்று புரிந்திருக்கும். மார்க்ஸியம் பற்றிய டெனிஸ்கொலன் விமரிசன நூலை தமிழ் படைப்புலக பெரும்பாலோரின் விமரிசனப் சூத்திரத்துடன்அணுகக்கூடாது. நம்மில் பலருக்குப் பூச்சொரியவும், புழுதிவாரி தூற்றவும் மட்டுமே தெரியும். மார்க்ஸின் கொடுங்கனவு நூலை விமரிசனம் செய்தவர் தாம் மார்க்சியவாதி அல்லவென அழுகுணி ஆட்டம் ஆடுவதைத் தொடக்கத்தில் எழுதியிருந்தேன். மார்க்ஸியம் பற்றிய விமரிசின நூலில் மொத்தப்பக்கங்கள் 270லும் மார்க்ஸ்பற்றிய துதிகளாக இருக்கவேண்டுமென அவர் நினைக்கிறார். மன்னிக்கவும் அதற்கு சாத்தியமில்லை. விமரிசனமென்பது நிறை குறைகளை பேசுவது. ���ொலன் அதனைச் சரியாகவே செய்திருக்கிறார். புத்தகத்தில் முழுக்க முழுக்க மார்க்ஸியத்தில் தெளிந்தவராக, இறுதிவரை மார்ஸ்சியத்தின் ஆதரவாளராக செயல்படும் டெனிஸ் கொலன் வேண்டிய இடத்தில் அவரை கண்டிக்கவும் தவறவில்லை. ஏனெனில் அவர் மார்க்ஸின் பக்தன், கட்டுரையாளரைபோல மார்க்ஸை வைத்து பிழைப்பு நடத்தும் பூசாரிகள் கூட்டமல்ல. கீதையையும் காண்டீபனையும் வலிய மார்க்ஸ¤டம் ஒப்பிட்டுப்பேசிய அவலத்தால் இப்படி எழுதவேண்டியதாயிற்று- நவீன மார்க்ஸியவாதிகள் மார்க்ஸைக் காப்பாற்ற கண்ணனை அழைப்பார்கள் போலிருக்கிறது.\nநான் உண்மையில் எதிர்பார்த்தது முதலாளிய வர்க்கத்தினரின் கண்டனக்குரலை. பல இடங்களில் முதாளியத்தைக்குறித்த எள்ளல்களும் மார்க்ஸியம் குறித்த துதிபாடல்களும் இந்நூலில் நிறைய இடம்பெறுவதும் இறுதியில் மார்க்ஸியத்தின் சார்பாக தர்க்கத்தை முடிப்பதும் காரணங்கள். இந்நூலில் அடிநாதமாக மூன்று விஷயங்கள் இருக்கின்றன. மார்க்ஸியம் எங்கே பொய்த்தது, எங்கே வெற்றிபெற்றது என்பதொன்று, மார்க்ஸியவாதிகளென்கிற பூசாரிகள் இழைத்த தவறுகளென்ன, எங்கே போய்கொண்டிருக்கிறார்கள் என்பது இரண்டாவது. பிறப்பு முதற்கொண்டு முதலாளியியம் எப்படி சாதுர்யத்துடன செயல்பட்டுவருகிறது என்பது மூன்றாவது. இறுதியில் தம் பங்கிற்கு சில மாற்று யோசனைகளை வைக்கிறார். இங்கே அவற்றை பட்டியலிட்டால், தமிழ் தொலைக்காட்சிகளில் சினிமா விமரிசனம் என்ற பெயரில் காட்சிகளை பிய்த்து போடுவதுபோல ஆகிவிடும். விருப்பமுள்ளவர்கள் படியுங்கள். கேள்விகளிருப்பின் எழுதுங்கள். கேள்விகள் நூலில் பேசப்படும் விஷயங்கள் பற்றியதாக இருக்கவேண்டும்.\nடெனிஸ் கொலன் நூலுக்கு எழுதியுள்ள முன்னுரையே நூல் சொல்ல வருவதென்ன என்பதைக் கோடிட்டுக்காட்டிவிடுகிறது. மார்க்ஸியம்பற்றிய பகுப்பாய்வு என்ற வகையில் மார்க்ஸ் தவறுகள் சுட்டிக்காட்டப்படவேண்டும். அப்படிச்சொல்லபடவில்லையெனில் அதுபகுப்பாய்வு நூல் அல்ல. இன்றைய உண்மைகள் தெளிவாக இருக்கின்றன. இதற்கெல்லாம் டெனிஸ்கொலனை குறைசொல்ல ஒன்றுமில்லை. இல்லையில்லையென்றால் யார் தடுத்தது. உங்கள் கனவு காணும் உரிமையை யார் பறித்தது. மார்க்ஸியத்தின் மீது உண்மையில் நம்பிக்கைவைத்து ஆக்கபூர்வமாக முதலாளியியத்தை எதிர்கொள்ளும் வழியை சிந்த���ப்ப்பவர்க்கு டெனிஸ்கொலன் எழுதியிருக்கிறார். சோஷலிஸத்திற்கேற்பட்ட சரிவினை மிகத் துல்லியமாக முன் வைக்கிற டெனிஸ் கொலன், அதில் முதலாளியியத்தின் பங்கினையும் சுட்டத் தவறுவதில்லை. மார்க்ஸின் முக்கிய கருத்தியங்களெல்லாம் விசாரணைக்கு உட்படுத்துகிறார். கொஞ்சம் சகிப்புத் தன்மையோடு, அவற்றை வாசித்து மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறவர்கள் எழுந்திருக்க முயற்சிக்கவேண்டும். விரும்பியோ விரும்பாமலோ சமூகத்தில் ஒவ்வொரு தனிமனிதனும் முதலாளியாகவே இருக்க நினைக்கிறான். இந்த அடிப்படை உண்மையை விளங்கிக்கொள்ளாமல் அடம் பிடிப்பது அடாவடித்தனம். முதலாளியியத்தின் தந்திரங்களையும், உபாயங்களையும்; மூலதன இயங்கியல், நுகர்வோர் சமுதாயமும் சுரண்டலும், உழைப்பின் மீதான சுரண்டல் அதிகரிப்பு என முதலாளித்துவ உற்பத்தி கூறுகளின் நிரந்தரமாக்கப்பட்ட விதிகள் பலவும் நம் எல்லோரிடமும் இருக்கிறது. என்ன செய்வது ஸ்டாலின் தொடங்கி கேரள காம்ரேட்டுகள் வரை மார்க்ஸை புரிந்துகொண்டிருக்கும் விதத்தை பார்க்கிறபோது, கொலன் சொல்வதுபோல மார்க்ஸின் சவப்பெட்டியின் எஞ்சிய ஆணிகளை முதலாளியியத்தோடு சேர்ந்து இறுக அடித்துவிட்டுத்தான் கட்டுரையாளர் கூட்டம் ஓயும் போலும். இத்தனை களேபரத்திற்குமிடையில் மார்க்ஸியத்தை மீட்கவேண்டுமென நினைப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருக்கக்கூடும் நீங்கள் சொல்லுகிற தோழர் நல்லகண்ணுவும் அதிலொருவர். இது தவிர தமிழ்நாட்டில் மார்க்ஸியத்தில் தேர்ந்தவர்களெல்லாம் இருக்கிறார்கள், நிச்சயமாக வாசிப்பார்கள். பொத்தாம் பொதுவாக முன் முடிவுகளின் அடிப்படையில் புழுதிவாரி இறைக்கமாட்டார்களென்பது நம்பிக்கை.\nஎல்லா மொழிபெயர்ப்புகளுமே நூறு விழுக்காடுகள் சரியென்று எந்த கொம்பனும் சொல்லமாட்டான்.\nமார்க்ஸ் ஒரு சொல் ஒருமொழியில் கறாராக இருந்தார் என்கிறார். அப்படி எப்போதும் இருந்ததில்லை என்பதுதான் என் அனுபவம். எனக்கு யோசனை கூறும் முன்பு தோழர் முனுசாமி தோழர் கந்தசாமியென விளிப்பதை அல்லது எழுதுவதைத் தவிர்த்து காம்ரேட் கந்தசாமியென்றோ காம்ரேட் முனுசாமியென்றோ அழைத்துக்கொள்வதுதான் மார்க்ஸ்சின் ஒரு சொல் ஒரு மொழிக்குப்பொருந்தும்மென மார்க்சியவாதிகளுக்கு முடிந்தால் அறிவுரைகூறுங்கள்.\nசோஷலிசத்தையும் பொதுவுடமையை��ும் பிரித்துணர்வதில் எந்தக்குழப்பமுமில்லை. பிரெஞ்சு தெரிந்த தமிழும் அறிந்த நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பார்கள் அவர்களிடம் கொஞ்சம் ஒப்பிட்டுப்பார்க்கச்சொல்லவும். Dialectical Materialism – பொருள் முதல்வாத உரையாடல் என்மொழிபெயர்க்கப்பட்டதில் எவ்வித தவறுமில்லை. சொல்லப்போனால் அதுதான் சரியான அதற்குகந்த மொழிபெயர்ப்பு, அவ்வாறே பூக்கோவின்\nOrder of things என்பதையும் தேவையில்லாமல் போகிறபோக்கில் தட்டடையாக பொருள்கொள்வது சரியாகாது.\nஇந்த எதிர்வினையின் ஆரம்பத்தில் கூறியதை மீண்டும் நினைவு கூர்கிறேன்:\nமொழிபெயர்ப்பு என்பது மொழியைப் பெயர்ப்பதல்ல, குயிலாபாளையத்தில் குதிரையை குர்ரமென்று எழுதுவோம் நீயும் அப்படி எழுதென்றுசொல்ல நண்பர் எந்த அதிகாரத்தின்கீழ் இதுபோன்ற எதிர்பார்ப்பினை வைக்கிறாரென்று புரியவில்லை. பூக்கோவை உங்களைவிட கூடுதலாக அறிவேன். மொழிசார்ந்து அல்ல பண்பாடு சார்ந்து. எனவே அதனடிப்படையில் மிகச்சரியாகவே ஒவ்வொரு சொல்லையும் பலமுறை யோசித்து விவாதித்தே மொழிபெயர்க்கிறேன்,எழுதுகிறேன். தமிழில் கலைசொற்களுக்கென்று முறையான அகராதிகளில்லை. மேற்கத்திய உலகில் வருடத்திற்கொருமுறை மொழியின் வளர்ச்சிக்கேற்ப சொற்களின் வருகைக்கேற்ப அகராதிகளும் தம்மை புதுப்பித்துக்கொண்டுவருகின்றன. இங்கே நாட்டாமையாக இரண்டுபேர் எழுதிவிட்டால் அதுசரியோ தப்போ மற்றவர்களும் அதையே கடைபிடிக்கவேண்டுமென்பதுதான் அபத்தம்.\nதமிழில் எனக்குக்கிடைத்த மூலதன நூலைவாசித்தேன். அதிலுள்ள குறைகளை இங்கே சொல்வது நியாயமாகாது. மொழிபெயர்ப்பென்றால் ஒன்றிரண்டு தவறுகள் நேரலாம். ஆனால் சரியான மொழிபெயர்ப்பையே தவறென்று வாதிடும் நண்பர்கள் பொருள் மயக்கம்தரும் குறைகளைத் தவிர்க்க கொஞ்சம் அக்கறை எடுக்கவேண்டும். அவற்றைத் திருத்தி நல்லபதிப்பாக கொண்டுவருவது மார்க்ஸியவாதிகளுக்கு அவசியம். நண்பர் தியாகுவின் உழைப்பை பார்க்கிறபோது அது கடினமான காரியமல்ல. தோழர்கள் சீரியஸாக கவனிக்கவேண்டிய பிரச்சினை இது.\nநூலை விமர்சிப்பதற்கு முன்பு எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல மார்க்ஸியத்தின் மீதுள்ள தீவிர அபிமானத்தைத் தெரிவித்துவிட்டு நூலைத் தவிர நூலாசிரியன் வரலாற்றையே அறிந்ததுபோல டெனிஸ் கொலன் மீதான விமர்சனம் கட்டுரையாளர் மொழியில் சொல்வ��ெனில் மன்னிக்க முடியாதக்குற்றம்.\n1. டெனிஸ்கொலன் மார்க்ஸியவாதியென்று இங்கே யார்சொன்னார்கள். அவர் மார்க்ஸியவாதியே அல்ல. காலச்சுவடு பதிப்பகமோ மொழிபெயர்ப்பாளனாகிய நானோ எந்த இடத்திலும் அவரை மார்க்ஸியவாதியாக சித்தரிக்கவில்லை. அவரை மார்க்ஸிய சிந்தனாவாதியென்றே பிரெஞ்சு படைப்புலகம் அறியும், அதைத்தான் நாங்களும் பதிவுசெய்தோம். ‘மார்க்ஸியவாதிக்கும்’ ‘மார்க்ஸிய சிந்தனாவாதிக்குமுள்ள’ பேதத்தைக்கூட அறியாமல் இந்த நூலைப்பற்றிய விமர்சனம்செய்யும் துணிச்சல் எதனால் வந்தது. அநேகமாக உங்கள் பார்வையில் புரிதல் தரும் குழப்பம் காரணமாக இருக்குமா அல்லது தமிழ் வாசகர்கள் பொருளற்ற வம்புகளை விரும்பிபடிப்பவர்கள் நம்பிக்கை காரணமா இதே அணுகுமுறைதான் மொழிபெயர்ப்பிலும் வந்திருக்குமோ\n2. விமர்சிக்க வந்த நூலைக்காட்டிலும் கட்டுரையாளர் காலச்சுவடிடம் காட்டும் அக்கறையும் யோசனைகளும், மொழிபெயர்ப்பாளர் வணிகர் என்ற கண்டுபிடிப்பும், என்ன பெரிதாக பிரெஞ்சிலிருந்து மொழிபெயர்த்துவிட்டாய் என்கிறதொனியும் கட்டுரையாளருக்கு வலி வேறெங்கோவென்று விளங்கிகொள்கிறோம்.\nவணிகன் என்கிற தகுதி கார்ல் மார்க்ஸை பற்றிய நூலை மொழிபெயர்க்க தகுதியற்றவனாக ஆக்கிவிடுமா நான் அம்பானியோ, டாட்டாவோ அல்ல ஒரு மளிகைகடை நடத்தி வருகிறேன் அவ்வளவுதான். எங்கேயேனும் மளிகைகடைக்காரன் கார்ல்மார்க்ஸை தொடக்கூடாது கூலித்தொழிலாளிதான் செய்யவேண்டுமென்று விதியிருக்கிறதா. புரட்சியை பாட்டாளிவர்க்கம் நடத்தியதாக சரித்திரமில்லை. புரட்சிக்கு பூர்ஷ்வாக்களைத்தான் நம்பவேண்டியிருந்தது. பிரான்சிலும், ரஷ்யாவிலும் நடந்தது அதுதான். பூர்ஷ்வாக்களை வழி நடத்த அனுமதித்த பாட்டாளிவர்க்கம் மளிகைகடைகாரனுக்குக் கதவைச் சாத்திவிடுமா என்ன\nஇதுபோன்ற காரணங்களை முன்வைத்து விமர்சிப்பதைப்பதைத் தவிர்த்து, பதிப்பகத்தின் பெயரையோ எழுத்தாளன் மொழிபெயர்ப்பாளன் பெயர்களையோ நினைவு கூராமல் நேரமிருந்தால் ஒருமுறை முழுவதும் பொறுமையோடு படித்துப்பாருங்கள்.\n3:39 பிப இல் 22 ஜூலை 2012\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/entertainment/825", "date_download": "2018-07-22T22:30:33Z", "digest": "sha1:CNNTAQ44FQP6J6OG2MHW25T722HBSYRS", "length": 4685, "nlines": 151, "source_domain": "puthir.com", "title": "விமானத்தில் பறந்த பூனை! - Puthir.com", "raw_content": "\nதிடீரென்று விமானத்தில் ஒரு பூனை உள்ளது என உணர்கிறான். பாருங்க இதை….\nமுதல் முறையாக விமானத்தில் பறக்கும் நான்கு வயதுள்ள சிறுவன் வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது வேடிக்கையாக உள்ளது போல் தெரிகிறது\nகுறைந்த பட்சம் இரு பெண்களை திருமணம் செய்யாவிட்டால் சிறை\nபாகுபலி சீரியல் ரெடி…. தேவசேனா கேரக்டரில் ராதாவின் மகள் கார்த்திகா நடிக்கிறார்\nஅனிருத் எங்க எங்கல்லாம் இருந்து மியூசிக் ஆட்டாய போட்டு இருக்காரு என்று பாருங்கள் \nசேலை கட்டிட்டு கார்ல எப்படி ஏறனும் தெரியுமா\nஅரசியலுக்கும், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம்\nவிஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு படக்குழு டிரீட்\nடிக் டிக் டிக் திரைவிமர்சனம்\nசர்கார் பர்ஸ்ட் லுக் சொல்ல வருவது என்ன\nதளபதி-62 டைட்டில், மாஸ் காட்டிய தளபதி ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9E%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%AE", "date_download": "2018-07-22T22:37:25Z", "digest": "sha1:KHH7EG52UT45RYTPDIZPDKFWZRQZ2RLR", "length": 3778, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பஞ்சபூதம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பஞ்சபூதம் யின் அர்த்தம்\nநிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து இயற்கைச் சக்திகள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamalar.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:10:52Z", "digest": "sha1:T2A55ZUFBRFNEIZGIXZ6APVKHQ6WAK23", "length": 21678, "nlines": 206, "source_domain": "eelamalar.com", "title": "சிங்கள இராணுவச்சிப���பாய் தன் காதலிக்கு எழுதிய இறுதிக் கடிதம்-! - Eela Malar", "raw_content": "\nYou are here : Eela Malar » செய்திகள் » சிங்கள இராணுவச்சிப்பாய் தன் காதலிக்கு எழுதிய இறுதிக் கடிதம்-\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nமுல்லைத்தீவில் படையினரின் தேடுதல்கள் தீவிரம்\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nபறிக்கப்பட்ட உரிமையை கோருவது இனவாதமா\nஎரிமலை ஒன்று வீசும் எம் திருமலை வந்து […]\nஏன் தலைவா இப்போது நீண்ட மௌனம்\nஅண்ணனே வந்துவிடு அணுகுண்டையும் அடக்குவோம் நாம் ^^^^^^^^^^^^^^^^^^^^^ […]\nஇன்றைய நாளில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரங்கள்\nதொடரும் போராட்டங்களின் பக்கமே நீதி – விடுதலை […]\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nஅவன் இல்லையென்றால், வேறு எவன் போராளி\nமறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே18\nநெடும்பயணத்தின் மறக்கமுடியாத ஒரு துயரம் மிக்க தினம் […]\nஎங்கள் தலைவன். எங்களின் உயிர்…\nஆறு கோடி”தமிழர்கள்” இருந்தாலும் அந்த ஒற்றை மனிதனே எம் இனத்தின் முகவரி\nஎதிரி நமது நாட்டை வஞ்சகமாக அபகரித்துவிட்டான் அதைக் கண்டு நாம் அஞ்சவில்லை\nஉம்மை தெரிந்த பின் தான் எமக்கு எம்மையே தெரிந்தது – இப்படிக்கு தமிழினம்\nதெய்வீக பிறவிகள் எங்கள் கரும்புலிகளின் விபரணக் காணொளிகள்…\nகரும்புலி மில்லர் முதல் கரும்புலி இளங்கோ வரை கரும்புலி வரலாறு …\nதலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள்\nபேரறிவாளனை கருணைக் கொலை செய்துவிடுங்கள் – அற்புதம்மாள் […]\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரிய மனுவை […]\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் 9 நாட்களில் 700 பேர் உயிரிழப்பு\n29 இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nஇருபத்தொன்பது இலங்கையர்களை நாடு கடத்தியது ஆஸி\nபிரபாகரனியம் – பகுதி 14\nபிரபாகரனியம் – பகுதி 13\nபிரபாகரனியம் – பகுதி 12\nபிரபாகரனியம் – பகுதி 11\nபிரபாகரனியம் – பகுதி 10\nபிரபாகரனியம் – பகுதி 9\nபிரபாகரனியம் – பகுதி 8\nபிரபாகரனியம் – பகுதி 7\nபிரபாகரனியம் – பகுதி 6\nபிரபாகரனியம் – பகுதி 5\nபிரபாகரனியம் – பகுதி 4\nபிரபாகரனியம் – பகுதி 3\nபிரபாகரனியம் – பகுதி 2\nபிரபாகரனியம் – பகுதி 1\nபேராசிரியர் சி. ஜே. எலியேசர்\nசிங்கள இராணுவச்சிப்பாய் தன் காதலிக்கு எழுதிய இறுதிக் கடிதம்-\nசிங்கள இராணுவச்சிப்பாய் தன் காதலிக்கு எழுதிய இறுதிக் கடிதம்-\nஇது தமிழீழத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்,\nநிசப்தமற்ற அந்த இரவில் அந்த முகாம் அழிக்கப்படவேண்டும் என அந்த இராணுவ கட்டளை தளத்திற்குள் போராளிகள் ஊடுருவி தாக்கி அழித்த பின்னர் இறந்த இராணுவ வீரர்களின் உடல்களை சோதனை செய்தனர். அப்போது அந்த இராணுவ அதிகாரியின் சீருடையில் அவனது காதலிக்கு வரைந்த மடல் ஒன்றை அந்த போராளிகளின் அணித் தலைவனால் மீட்க்கப்பட்டது.\nஎன்றும் எனக்குள் அழியாத காதலிக்கு….\nஇதுதான் நான் உனக்கு கடைசியாய் எழுதும் கடிதம் என நினைக்கிறேன். இனிமேல் உன்னை சந்திப்பது என்பது நிட்சயம் அல்ல… ஏனென்றால்; எங்களின் இராணுவம் ஒரு போரைத் தொடங்குவதற்கு தயாராகிக் கொண்டிருக்கு, வெல்ல முடியாத அந்த சண்டைக்கு நானும் போகப்போறேன். என்னுடைய வீட்டுக் கஸ்ரமும், உன்னோடு வாழ வேண்டும் என்ற ஆசையும் தான் நான் படையில் சேர ஒரு காரணம். இப்ப நான் ஏமாந்து போயிற்றேன் நிமாலி…\nஉண்மையில் நான் நினைத்தது மாதிரி இங்கு இல்லை. எங்கட நாட்டுக்காக பயங்கர வாதிகளை எதிர்த்து போராட வேண்டும் என்றுதான் அரசாங்கம் சொன்னது. அதற்காகத்தான் நிறைய சம்பளமும் தந்தது.\nஆனால்…, இங்கே வந்த பின்புதான் தெரிந்தது, இந்த சண்டையே தேவையில்லை என்று.. நான் என்ன செய்கிறது…\nஎன்னப்போல நிறையப்பேர் இங்கே இருக்கினம். எனக்கு பதவி உயர்வு கிடைக்கும் பொழுது நீ உயர்வாய் நினைத்திருப்பாய், நீ நினைப்பபது போல இங்கே ஒன்றுமில்லை, எனக்கு அநியாயக் கொலைகள் செய்வதுதான் இங்கே வேலை, நான் ஆமியில் சேர்ந்ததை கேவலமாகத்தான் நினைக்கிறன்.\nஇந்தப் பதவி என்னை சாவிற்கு முன்னாலதான் நிறுத்தி வைத்திருக்கின்றது..\nசிலவேளை நானும் நீயும் சேர முடியாததற்கு நான் செய்த கொலைகள்தான் காரணமோ தெரியவில்லை…\nகடைசியாய் உனக்கு ஒன்றை சொல்ல நினைக்கிறன்.\nபுலிகள் எங்களை விட சிறந்த மன வலிமை…\nஎதிரிகளை போடிப்போடியாக்கிற ஆயுதப் பயிற்சி… போன்றவற்றில் சிறந்த ஆட்களாக இருக்கினம்.\nநாளைய சண்டையில் தங்களின் நாட்டை மீட்க்கப் போறதும் ஆழப்போறதும் அவங்கள்தான்.\nஅப்பாவியாய் அரசால் ஏமாந்து சாவுக்குள் அடைபட்டு எங்களின் படையும் நானும் கூட அழிந்து போறது நிச்சயம்.\nபுத்தரிட்ட சொல்லு உன்னை திருமணம் செய்து அவருக்கு முன்னால வரமாட்டேன். முடிந்தால் புத்தரின் ப���யரைச் சொல்லி அழிக்கபடுகிற தமிழ் சனத்தைக் காப்பாற்றச்சொல்லு.\nநீ இறந்தும் இந்த உலகிற்கு உண்மையைச் சொன்னாய்.\nநீ நல்லவனோ கெட்டவனோ தெரியாது….\nஎங்களின் மண்ணை ஆக்கிரமிக்க வந்ததால அநியாயமாக இறந்து போனாய் ….\nஉனக்காக என் இரண்டு சொட்டுக் கண்ணீர்…\nஅந்த இராணுவ வீரனுக்கு செலுத்திவிட்டு தளம் திரும்பினான். பின்னாளில் இந்தக் கதை குறும்படமாக எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமீள் நினைவுகளுடன் என்றும் அ.ம.இசைவழுதி\n« ஜெனிவா அமர்வின் பின்னர் போராட்ட வடிவங்கள் மாறலாம் – காணாமல் போனோரின் உறவுகள்\nமகிந்த ராசபக்சாவின் ஆசை மைத்ரிக்கும் வந்தது\nஎமது மக்கள் எமது தேசம்\nஎமது மக்கள் எமது தேசம்\nபோராட்ட வடிவங்கள் மாறலாம்: ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை.\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார்\nஉறவுகளாகிய எங்களிடம் உதவிகள் எதிர்பார்க்கின்றார் 2009ம் ஆண்டு […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள் இறுதி யுத்தத்தின் […]\nஉதவி செய்விர்களா உறவுகளே இறுதி யுத்தத்தின் போது […]\nஉதவக்கூடிய உறவுகள் தொடர்பு கொள்ளுங்கள்\nஒரு உன்னதமான சேவை. குறிப்பாக கால்களை இழந்த […]\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் முன்னாள் போராளி\nஉயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள்\nகிளிநொச்சியில் உயிருக்கு போராடும் ஐந்து உயிர்கள் அவசரமாக […]\nஉதவி செய்விர்களா உறவுகளே அன்பார்ந்த புலபெயர் உறவுகளே […]\nஎம் இனம் உதவி செய்யுமா\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பிறையாளனின் வாழ்வின் […]\n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் புலிகளின் யாழ் வருகையும் \n2002 இல் A9 முகமாலை பாதை திறப்பும் […]\nஎப்போதும் தமிழீழத்தின் ஜனாதிபதி மேதகு வே.பிரபாகரன் அவர்களே… […]\nகொட்டிவருமாம் மீண்டும் கொட்டிவருமாம் கெட்டித்தனமா நாங்கள் ஒன்றும் […]\nதலைவர் பிரபாகரன் எப்படி உருவாகினார்\nஇன்று இருபத்தியேழு குறும்படம். காலம் காலமாக விடுதலை […]\nகிளிநொச்சியில் கேரள கஞ்சாப்பொதியுடன் இளைஞனொருவர் கைது. பல […]\nயாழில் தற்கொலைக்கு முயன்ற காதலர்கள் :காதலன் சாவு\nசிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் -தந்தை தீக்குளிப்பு […]\nநான்கு மணித்தியாலத்துக்கு ஒரு தற்கொலை\nயாழில் நான்கு மணித்தியாலத்துக்��ு ஒரு தற்கொலை அதிர்ச்சித் […]\nதிலீபன் இப்போதும் பசியோடு தான் இருக்கிறார்\nதலைவர் அவர்கள் எழுதிய கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhalkavi.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-22T22:24:54Z", "digest": "sha1:JEJZST5EBZA34N3M6Z3BQROKWWYMVP5P", "length": 11656, "nlines": 229, "source_domain": "kadhalkavi.blogspot.com", "title": "காதல் கவி: May 2009", "raw_content": "\nசொல்வதெல்லாம்... காதல் மட்டுமே அல்ல...\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nவிழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய \nஅவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்\nமுகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் \nஎன் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்\nஎங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் \nPosted by சுண்டெலி(காதல் கவி)\n(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக ) அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்\nநடுநிசி வரை நீண்டன தினமும்\nஎன் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்\nஎன் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் \nகாதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் \nஅதே நாள் தான் என் வயதையும்\nஉலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் \nஅன்று நாம் பேசிய வார்த்தைகளும்\nபல வெள்ளி விழாக்களைக் கடந்தும்\nPosted by சுண்டெலி(காதல் கவி)\n(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )\nPosted by சுண்டெலி(காதல் கவி)\nவிழிநிறைய மகிழ்வானாள்-நெடு நாள் தவிப்பும் தெரிய \nஅவளுடன் நின்ற என் மகள் அவள் சேலையில்\nமுகம் புதைத்தாள் என்னைக் கண்டவுடன் \nஎன் மனது முழுவதும் சந்தோஷம் நிறைந்திருந்தாலும்\nஎங்கோ வலிக்கத்தான் செய்கின்றது என்னுள் \n(திருப்பூர் தோழி ஜாக்லின் அமலாவின் வேண்டுகோளுக்காக ) அன்று நீ என்னுடன் பேசிய வார்த்தைகள்\nநடுநிசி வரை நீண்டன தினமும்\nஎன் அழகில் சந்தேகம் வந்தது என்னுள்\nஎன் வாழ்வே அழகாகிப்போனது அன்று முதல் \nகாதலும் அறிமுகம் ஆகியது அன்று தான் \nஅதே நாள் தான் என் வயதையும்\nஉலகே அன்பு மயமானதும் அன்று முதல் தான் \nஅன்று நாம் பேசிய வார்த்தைகளும்\nபல வெள்ளி விழாக்களைக் கடந்தும்\n(திருப்பூர் தோழி ப்ரீத்தியின் வேண்டுகோளுக்காக )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kobirajkobi.blogspot.com/2011/07/", "date_download": "2018-07-22T22:09:39Z", "digest": "sha1:EDGJMAEHSF27DCTCRIQNGMTAXI4QO7IY", "length": 95081, "nlines": 373, "source_domain": "kobirajkobi.blogspot.com", "title": "உங்களில் ஒருவன்: July 2011", "raw_content": "\nரசிகர்களின் மனங்கவர் வீரருக்கான விருது ( PEOPLE'S CHOICE AWARD-2011 ) ICC யினால் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது .கடந்த வருடம் சச்சினுக்கு கிடைத்தது .இம்முறை இந்த விருதுக்கு ஐந்து பேர் பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர்.இந்திய கப்டன் டோனி ,தென் ஆபிரிக்காவின் ஆம்லா,மேற்கிந்திய தீவுகளின் கெயில்,இங்கிலாந்தின் திராட் மற்றும் சிங்கத்தின் குகையிலிருந்து நம்ம சங்கா ஆகியோரே அவர்கள் . கிரிக்கெட் உலகின் கண்ணியவானாக திகழும் எமது நாட்டுக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் குமார் சங்ககாராவுக்கு வாக்களித்து இந்த வருடத்துக்கான அபிமான வீரராக தேர்வு செய்ய வேண்டியது எமது தலையாய கடமையாகும் .\nசங்ககாராவுக்கு வாக்களிக்க இங்கே க்ளிக் பண்ணுங்கள்.\nAUGUST-25 மட்டுமே வாக்களிக்க முடியும் உடனே உங்கள் வாக்கை அளியுங்கள் .\nயாழ்ப்பாணத்தில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்காக நிதி சேகரிக்கும் TRIAL எனும் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைப் பயணத்தில் சங்கா கலந்து கொண்டார் .யாழ்ப்பாணத்தை சேர்ந்த அவரின் ரசிகர்கள் அவருக்கு அமோக வரவேற்பு அளித்தனர் .அவருடன் பல ரசிகர்கள் புகைப்படம் எடுத்து தமது நெடுநாள் ஆசையை பூர்த்தி செய்தனர் .\nகடந்த ரெண்டு மாதமாய் யாழில் நின்றும் யார் யாரோ எமக்கு தேவையே இல்லாதவர்கள் எல்லாம் முகாமிட்ட போதுயாழில் நின்றும் சங்கா வரும் போது நிற்க முடியாமல் போனதில் வருத்தம்தான் .சரி காலம் வரும்தானே.\nஅப்புறம் இன்னொரு முக்கிய VIPயும் யாழ்ப்பாணம் வந்தவராம் .அவர் யாரு அவரால்தான் நான் வலைப்பதிவு என்றால் என்ன என்பதை அறிய முடிந்தது ..நாம A/L படிக்கும் போது நம்ம தளபதி புராணம் பாடிக் கொண்டிருக்கும் கொடுமை தாங்காமல் நண்பன் ஒருவன் எந்நாளும் சொல்லுவான் உண்ட தளபதியை பற்றி ஒருவர் கிழி கிழிஎன கிழித்துக் கொண்டிருக்கிறார் .போய்ப் பாரு என்று .அப்ப ஒருநாள் இணையத்தில் தேடிய போதுதான் அவரை பற்றி அறிய முடிந்தது.அவர் சூரியனில் (FM) பணியாற்றுகிறார் என்பதும் கூட .(நாம சக்தியின் அடிமை அந்த காலம் தளபதியின் புகழ் பாடுவதோடு நிற்காமல் கில்லி வெற்றி விழாவுக்கு இலங்கை வந்த அவரை அழைத்து நேரடி ஒளிபரப்பியது சக்தி டிவி .இப்ப இலங்கையில் என்னென்ன அலைவரிசை இருக்கு எண்டே சத்தியமாய் தெரியாது எல்லாம் ''தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக'' செய்த மாயங்கள்தான் .).அப்போது எனக்கு இவர் யாரு ���ம்ம தளபதியை பற்றி இப்பிடி எழுவதற்கு இவருக்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது\nஆனால் வலைப்பதிவு என்றால் என்ன எப்படி எழுதுவது ஒன்றுமே தெரியாது அத்துடன் A/Lஇல் பிஸியாக இருந்ததால் நேரமும் இருக்க வில்லை .A/L முடிந்த பின் வெட்டியான நாட்களில் இவரின் வலைதளத்தில் பயணித்த போதுதான் இவரின் திறமையை முழுமையாக அறிய முடிந்தது ..இவரின் திறமையை பார்த்து வியந்து விட்டேன் .இவர் மட்டுமல்ல பலரும் தளபதியை கலாய்ப்பதை பின்னர்தான் அறிந்து கொண்டேன் .அத்துடன் இவர் இலங்கை கிரிக்கெட்டின் தீவிர ஆதரவாளர் என்பதால்எனக்கு இவரை ரொம்ப பிடித்து விட்டது .இவரின் வலைப்பதிவுகளை படித்து இவரின் வலைப் பக்கத்தில் இருந்து ஏனைய வலைப் பதிவாளர்களை படித்து நானும் இப்படி ஒன்று ஆரம்பித்துள்ளேன்.இவங்கள் சும்மா பிரிச்சு மேய்கிறார்களே நாமெல்லாம் எதை எழுதி கிழிப்பது என்ற பயத்துடனேயே ஒவ்வொரு பதிவையும் எழுதுகிறேன் .எனினும் நீங்கள் தரும் வரவேற்பை என்னால் நம்பவே முடியவில்லை .என்னுடைய முந்தைய பதிவான தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும். திரையிட்ட சகல இடங்களிலும் நான் சற்றுமே எதிர்பாராத வகையில் மெஹா ஹிட் அடைய செய்த அனைவருக்கும் என்னுடைய அன்பு கலந்த நன்றிகள்\nஎன்ன நான் ரொம்ப போர் அடித்து சாகடிக்கிறேனா புரியுது .சரி யார் அந்த VIP நீங்கள் கேட்பது புரியுது .கேட்கா விட்டாலும் .இவர்தான் அவர் .ARV.லோஷன் அண்ணா அவர்கள் .\n“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்” இது எப்பிடி இருக்கு .\nஉன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nஅப்புறம் இந்த பதிவு முடிவில் ஒரு கேள்வி .சரியாக விடை அளிப்பவர்களுக்கு சன் டிவியின் தங்க வேட்டை நிகழ்ச்சியில் (சன் பிக்சர்ஸ் படம் எதுவும் கைவசம் இல்லாததால் திரும்ப தொடங்க போறாங்களாம் ) தங்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது .விடையில் OPTIONS எதுவும் இல்லாததால் சற்று சிரமப் படப் போகிறிர்கள் .சரி கேள்���ி இதுதான்\nஇந்த பதிவில் எத்தனை 'தளபதி' உள்ளது .\nஎவன்டா எவன்டா அடிக்கிறது விடுங்கடா .எதையுமே பிளான் பண்ணி பண்ணாட்டி இப்பிடித்தான் .\nLabels: கிரிக்கெட், சங்கா, சுய புராணம், லோஷன் அண்ணா, விஜய்\nதெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்\nஅண்மைக் காலங்களாக தியேட்டருக்கு சென்று படங்கள் பார்ப்பதை குறைத்திருந்தேன்.கடைசியாக பார்த்தது மாப்பிள்ளை என்று நினைக்கிறேன் .அந்த வலிக்கு பின் ஓரளவு நல்ல விமர்சனங்கள் வந்தால் மட்டுமே தியேட்டரில் சென்று பார்ப்பது என்று முடிவு எடுத்திருந்தேன் (வேலாயுதம் வரும் வரை ).அந்த வகையில் தெய்வதிருமகள் படத்துக்கு எந்தவொரு எதிர் விமர்சனமும் வராத நிலையில் அனைவரும் பாராட்டி எழுதுகிறார்கள் அப்படி என்னதான் இருக்கிறது என்பதை பார்த்துத்தான் விடுவோம் என்ற ஆவலிலும் நம்ம தளபதியின் பேரைக் கொண்ட ஒருத்தர் நல்லா படம் எடுக்கிறாராம் (தளபதிக்கு நேஷனல் லெவெல்ல ரீமேக் என்றால் இவரு ஹாலிவுட் லெவெல்ல ரீமேக் பண்றார் )என்பதற்காகவும் இன்று படம் பார்த்தேன்.நண்பர்கள் நால்வரையும் அழைத்துக் கொண்டு (சுறாவுக்கு பின் இப்பதான் அவங்களோடு கூட்டமா போனேன் )யாழ்ப்பாணம் மனோகரா திரையரங்குக்கு சென்றேன் .வாசலை அடைந்த பின் இன்று என்ன போயா நாளோ என்ற எண்ணம் வந்தது (போயா என்றால் லீவு ).ஒரு வித ஆர்ப்பாட்டத்தையும் காணவில்லை. படம் வந்து மூணு நாள் கூட ஆகவில்லை ஒரு சனத்தையும் காணவில்லையே என்ற அங்கலாய்ப்புடன் உள்ளே சென்றேன்.\nடிக்கெட் விலை சடுதியாக உயர்வு (பால்கனி -300௦௦,பின்வரிசை-200,பாக்ஸ்-350,4புது படம் ஒரு dvd யில்-60 ),இன்று திங்கட்கிழமை போன்றன காரணமாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன் .படம் ஆரம்பித்தது.1000 பேரைக் கொள்ள கூடிய தியேட்டரில் நுற்றுக்கும் குறைவானவர்களே இருந்தனர்.எந்தவொரு சத்தமும் இல்லை .ஏதோ நான் தனியே மட்டும் இருந்து பார்ப்பது போன்ற உணர்வே இருந்தது\nடாக்டர் சியான் விக்ரம் நடிக்கும்(இதுக்கு கூட ஒரு சத்தமும் இல்லை) தெய்வ திருமகள் என்று தொடங்கியது படம். படம் தொடங்கி முடிவதற்கு இடையில் எனக்கும் என் கண்களுக்கும் இடையில் ஒரு மிகப் பெரும் போராட்டமே நடைபெற்றது .இதுநிஜம் இல்லை சும்மா படம்தான் என்று மனதை திடப்படுத்திக் கொண்டாலும் கடைசி நிமிடங்களில் நான் தோற்று விட்டேன் .(தனது 50 வது படத்தை தளபதி எப்படியெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்த்துக் கொண்டு போனேன் இப்படி சொதப்பி விட்டாரே என்று கவலையின் உச்சத்தில் இருந்த போது கூட கண்ணீர் வரவில்லை )படம் நான் எதிர் பார்த்த அளவை விட சிறப்பாக இருந்தது.\nவிக்ரம் நடிப்பில் பின்னி எடுத்து விட்டார் .என்னதான் காபி படம் என்றாலும் தேசிய விருதுக்கு நிச்சயம் தகுதி உண்டு .(இப்பதான் தேசிய விருது எந்த படத்துக்கு கொடுப்பது என்று விவஸ்தை இல்லாமல் போய் விட்டதே) .விக்ரமுக்கு கிடைக்குதோ இல்லையோ நம்ம நிலாக் குட்டிக்கு(சாரா )கண்டிப்பா கிடைக்கணும் என்று ஆண்டவனை வேண்டுகிறேன் .என்ன நடிப்புடா .இந்த மழலையிடம் இப்படி ஒரு திறமையா .படத்திலேயே என்னை மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்தது இந்த நிலாவாய் தான் இருக்க முடியும் .பிறந்தது முதல் தந்தையை கேட்கும் இடக்கு முடக்கான கேள்விகள் அருமை .ஒரே ஒரு ஊரிலே பாடலில் இடையிடையே கேட்கும் கேள்விகள் டைனோசரை வேட்டையாட சென்ற ராஜா புலியை வேட்டையாடியதும் விக்ரமை கலாய்ப்பது அருமை.\nகிருஷ்ணா -சாமிகிட்ட போய் இருக்கா\nநிலா -ஏன் அப்பா சாமிக்கு அம்மா இல்லையா\nகிருஷ்ணா-இல்ல சாமி நல்லவங்கள தன் கூடவே வைச்சிருப்பாரு\nமிகவும் பிடித்த வரிகள் இவை .\nவிக்ரமின் திறமை ஏலவே நாம் அறிந்ததே .சற்றும் குறைவில்லாமல் தந்திருக்கிறார் .குழந்தை பிறந்த சந்தோசத்தில் மிதக்கும் போது மனைவி இறந்த செய்தியை கேட்டவுடன் அவரது முக பாவனை நடிப்பின் உச்சம்.இறுதியில் பேசும் சைகை மொழியும் அருமை.அனுஷ்கா அமலாபால் சந்தானம் நாசர் ஒருவரும் குறை சொல்வத்கு இல்லை.அனுஷ்கா அருந்ததிக்கு பின்னர் இதில்தான் நடித்திருக்கிறார்.அதுவும் இடைவேளைக்கு பினர் சூப்பர் .அமலாபால் சொல்வதற்கு ஒன்றுமில்லை .இந்த படத்தில் சந்தானத்திடம் எதிர் பார்ப்பதற்கு ஒன்றுமில்லை .எனினும் தன்னால் முடிந்ததை செய்துள்ளார். கிருஷ்ணாவின் முதலாளி விக்டரும் என்னை கவர்ந்தார். என்னவோ தெரியவில்லை பாஸ்கரை எனக்கு பிடிக்கவில்லை சந்தானம் ''கோட்டுக்கு கேசு வரும்னு பார்த்தா லூசு வந்திருக்கு ''என்று சொல்லும் காட்சியில் எனக்கு கடும் கோபம்தான் வந்தது .''ஒரு இடத்தில ஒரு சம்பவம் நடக்கிறதுக்கு சம்பந்தப்பட்ட இருவரில ஒருத்தருக்கு விஷயம் தெரிந்தா பத்தாதா '' இந்த இடத்தில் மட்டும்தான் அரங்கிலிருந்த மௌனம் கலைந்து கலகலப்பு ஏற்பட்ட��ு. 5 வயது மனநிலையுள்ள ஒருவருக்கு எப்படி குழந்தை பிறந்தது என்பதை மறைமுகமாக உணர்த்துவதற்காக இந்த வசனம் சேர்க்கப் பட்டிருந்தாலும் விக்ரமையும் பாஸ்கரின் மனைவியையும் தொடர்பு படுத்தி இந்த வசனம் பேசப்பட்டது எனக்கு பிடிக்க வில்லை .சந்திரமுகியில் ரஜினி வடிவேலுவின் மனைவிலூட்டிகள் தான் நினைவுக்கு வந்தது.\nஇயக்குனர் விஜய் நீங்கள் எங்கேயோ போய் விட்டீர்கள் சார் (I AM SAM ஐ சொல்லவில்லை.).மிக அற்புதம் .படம் பார்க்க செல்லும் போது நித்திரை ,கொட்டாவி பிரச்சினைகளை எண்ணியபடிதான் சென்றேன் .நீங்கள் அதற்கு வேலை வைக்க வில்லை அனுஷ்காவுடன் விக்ரமின் பாடல் மட்டுமே சிறிய சலிப்பை தந்தது .நல்ல மனநிலை படைத்த மனிதர்கள் பார்த்துக் கொண்டு போக மன வளர்ச்சி குன்றிய கிருஷ்ணா தண்ணீர் பைபை பூட்டுவதும் வீதி ஒழுங்கை பேணுவதும் மக்களுக்கு ஒரு சாட்டைஅடி .பாடல்கள் பரவாயில்லை ரகம்தான் .'ஒரே ஒரு ஊரிலே ' கவர்ந்தது.பின்னணி இசை பாராட்டக் கூடியது . நீரவ் ஷா ஒளிப்பதிவு சொல்வதற்கு ஒன்றும் இல்லை (சொல்லவும் தெரியாது ).\nஅனைவருக்கும் ஒரு வேண்டுகோள் . தமிழ் சினிமாவில் புதிய பரிமாணத்தில் வித்தியாசமான படங்கள் வந்த வண்ணமுள்ளன.நீங்கள் கொடுக்கும் வரவேற்பில் தான் அவற்றின் வெற்றி தங்கியுள்ளது .தெய்வதிருமகளின் யாழ் நிலைமையை முதல் பந்தியில் சொல்லியுள்ளேன் .தயவு செய்து தியேட்டருக்கு சென்று படம் பார்த்து இவ்வாறான முயற்சிகளுக்கு ஊக்கமளியுங்கள் .\nஅப்புறம் இது என்னுடைய முதல் விமர்சனம் இது (படுபாவி விமர்சனமா இது ) தயவு செய்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள் . விஜய் வீழ்ச்சியும் எழுச்சியும் க்கு நீங்கள் தந்த வரவேற்புக்கு நன்றிகள்\nLabels: சினிமா, தெய்வ திருமகள், விக்ரம், விமர்சனம்\nகடந்த தசாப்தத்தின் ஆரம்ப பகுதியில் தோல்விகளால் துவண்டு கொண்டிருந்த விஜய் நடுப்பகுதியில் தமிழ் சினிமாவின் உயர் நிலையை தொட்டார். திருமலை மிகவும் திருப்புமுனையாக இருந்தது.மாஸ் ஹீரோவாக விஜயை இனங்காட்டியது திருமலை.\nதொடர்ந்து கில்லி,மதுர ,திருப்பாச்சி, சிவகாசி,போக்கிரி என வெற்றி மேல் வெற்றிகளை குவித்தார்.வருடத்துக்கு மூன்று படம் கொடுத்தார்.ரசிகர்களை அள்ளி குவித்தார்.இடையிடையே வந்த சில தோல்வி படங்களும் இந்த மாபெரும் வெற்றிகளின் முன்னால் காணாமல் போயின . ஏனைய நடிகர்க���் மிகவும் கஷ்டப்பட்டு உருமாற்றி சிரமம் எடுத்து நடிக்க இவரோ இலகுவாக உச்சத்தை தொட்டார் .சூர்யா மிகவும் கடினப்பட்டு முதுகை கூனி நடித்த பேரழகன் கில்லிக்கு முன்னாள் நிற்க முடியவில்லை. விக்ரம் தேசிய விருதை வாங்கிய பிதாமகன் கூட திருமலையை நெருங்க வில்லை.ஆரம்ப காலத்திலிருந்தே போட்டியாளராக இருந்த அஜித்தை மிகவும் பின் தள்ளினார்.மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் தலைவர் ரஜினுக்கு அடுத்த இடத்தை தொட்டார்.இவ்வாறான விஜயின் வளர்ச்சியை பலரும் மூக்கின் மேல் விரலை விட்டு பார்த்துக் கொண்டிருந்தனர்.\nவிஜயின் வெற்றிக்கு முற்றுப் புள்ளி வைத்தது அழகிய தமிழ் மகன்.படம் ஓரளவு நல்லாய் இருந்தும் விஜயை வில்லனாக பார்க்க விரும்பாத அவரின் ரசிகர்களே தோல்வியடைய வைத்தனர்.தொடர்ந்து குருவி.விஜய் இதுவரை நடித்த படங்களிலேயே (இன்னும் வேலாயுதம் வர வில்லை .என்ன முறைப்பு.சரி நண்பன்வரவில்லை )எனக்கு மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்த கில்லி பட கூட்டணியுடன் வந்த குருவி தியேட்டரை விட்டு பறக்க விஜயே முக்கிய காரணமானார்.சூப்பர் ஸ்டார் கூட செய்ய பயப்படும் சாகசங்களை குருவியில் நிகழ்த்தினார்.பறந்து பறந்து சாகசம் செய்ததால்தான் பெயரை குருவி என்று வைத்தனரோ திரும்பவும் சொல்லுறன் குருவி 150வது நாள் கொண்டாடியது .(மச்சி நீ கேளேன் )..குருவியுடன் விஜயை கேவலப்படுத்தும் கைங்கரியங்கள் இணையத்தில் ஆரம்பமாகின.அடுத்த வில்லும் நொந்து போனது.\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் விஜய் அரசியலிலேயே ஒரு கூட்டணி நிலைக்காத போது படங்களில் எப்படி நிலைக்கும் என்று நம்பினாரோ .அடுத்த வேட்டைக்காரன் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகியது.அந்த காலத்தில் காதலில் விழுந்தேனை கூட வசூலில் எழ வைத்த சன் பிக்சர்ஸ் படத்தை வெளியிட்டமையே எதிர் பார்ப்புக்கு காரணம்.எதிபார்ப்பு வீண் போகவில்லை .படம் விஜய் ரசிகர்களை முழுதும் திருப்தி படுத்தியது. பாடல்கள் படி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின .புலி உறுமுவதை பார்த்த போது சிங்கம் ஒன்று புறப்பட்டு வந்தமாதிரியே இருந்தது.அயன் வசூலை முறியடித்து விட்டதாக சன் பிக்சர்ஸ் கூட அறிவித்த பின்னரும் ,2009ம் ஆண்டின் favourite hero ஆக vijay அவார்ட்ஸ் கிடைத்த பின்னும் படம் தோல்வி என்று சொல்பவர்களுடன் வாதிட முடியாது.\nவிஜயின் 50வது படம் சுறா மலையா��� படம் ஒன்றின் ரீமேக் என்றார்கள் .அதுவும் மோகன்லால் நடித்த படம். என்னடா எப்படி மோகன்லால் படத்தில் தளபதி எங்கேயோ உதைக்குதே என்று நினைத்த போது படம் மீண்டும் சன் வெளியீட்டில் படுதோல்வியை சந்தித்தது. தளபதியின் உயிர் ரசிகனான நானே தளபதி மீது கோபபட்டது இந்த படத்துக்குத்தான் .மற்றைய படங்களை நண்பர்களுடன் பார்த்து விட்டு படம் முடிவில் நண்பர்களின் எல்லா கேள்வி கணைகளையும் தனி ஆளாய் சமாளித்த என்னால் சுறா முடிவில் ஒன்றும் செய்யமுடியாமல் போய் விட்டது.சுறாவுடன் பிரச்சினைகள் உச்சமடைந்தன. சன் பிக்சர்ஸ் உடன் மோத தயாரானார். அரசியல் கட்சி ஆரம்பிக்க எத்தனித்ததால் தி.மு.க.வின் எதிர்ப்பை சம்பாத்தித்தார்.சுறா விஜயை மிகவும் யோசிக்க செய்து விட்டது. வலையுலகில் விஜயை பின்னி பெடல் எடுக்காதவர்கள் இல்லை என்று சொல்லலாம் .விஜயை பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் கூட விஜயை கிழித்து எழுதினால் தான் தங்கள் பதிவையும் வாசிப்பார்கள் என கருதி எந்தளவு முடியுமோ அந்தளவு வதைத்தார்கள்.\nவழமையாக தோல்விகளை பற்றி கண்டுக்காமல் அடுத்த பட வேலைகளை பார்ப்பவர் விஜய். அவர் நிதானித்து நின்ற இடம்தான் .சுறா .மற்ற நடிகர்களின் வெற்றிக்கு காரணம் என்ன என்பதை உணர்ந்தார்.தான் நடித்த படங்களின் இயக்குனர்களை நினைத்தார். ATM பரதன்,வில்லு பிரபுதேவா, சுறா ராஜ்குமார் வேட்டைக்காரன் பாபுசிவன் இப்போதுதான் விஷயம் விளங்கியது தளபதிக்கு .நண்பன் சூர்யா டாப் கியரில் போவதற்கு அவர் இயக்குனர் முக்கிய பங்கு வகிப்பதை உணர்ந்தார்(முன்னரே யோசித்தால் சுறா வந்திருக்குமா ). அதை உணர முன்னர சித்திக்குடன் காவலனில் இணைந்தமை வேறு விடயம்.தனது பிடியை தளர்த்தினார் சித்திக்கின் எண்ணப்படி படம் எடுக்க அனுமதித்தார்.காவலன் மீண்டும் தளபதியை திரும்ப வைத்தது. திரையுலகில் எந்த ஒருவருமே சந்திக்காத கடும் நெருக்கடியின் மத்தியில் காவலன் வெளி வந்து வெற்றி பெற்றது. விஜய் ரசிகன் என என்னை பெருமைப்பட வைத்தது\n.கடந்த தசாப்தத்தின் இறுதியில் வீழ்ச்சியை சந்தித்த விஜய் தற்போது டோப்கியர் இல்ல புல்லட் வேகத்தில் பயணிக்கிறார் . இப்போது மிக அருமையாக நிதானமாக யோசித்து படங்களை தேர்வு செய்கிறார்.ஜெயம் ராஜாவின் வேலாயுதம் கில்லி போல் சொல்லி அடிக்கும் வகையில் விஜய் இதுவரை நடித்த படங்க��ிலேயே பிரமாண்டமாய் தயாரிக்கப்படுகிறது.அடுத்து நண்பன் சொல்லவே வேண்டாம் பிரமாண்டத்துடன் முதல் தடவையாக இணைகிறார்.இசையுலகில் முன்னணியில் திகழும் ஹரிஸ் ஜெயராஜ் உடனும் முதற்தடவையாக இணைகிறார் .படம் வெற்றி உறுதியாகியநிலையில்அடுத்த இன்ப அதிர்ச்சி a.r .முருகதாஸ் இயக்கத்தில் மாலை நேரத்து மயக்கம் 65 கோடி செலவில் நடிக்க உள்ளார்.அக்கினி புயலுடனும் பகலவனாய் பொங்க உள்ளார்.ஆக மொத்தத்தில் மீண்டும் உச்சத்தை தொட உள்ளார் எங்கள் இளைய தளபதி.\nமுக்கிய குறிப்பு - நடு பந்திகள் விஜயை பிடிக்காத என் நண்பர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக மட்டுமே\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்- முடிவு\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் என ஆராய முற்பட்டபோது என்னை கவர்ந்த இயக்குனர்களை பட்டியல்படுத்தி தந்துள்ளேன். அந்த வகையில் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் என்றதொடரின் இறுதிப் பதிவாக இது அமைகிறது . ஏற்கனவே முக்கியமான இயக்குனர்களை பற்றி பார்த்துள்ளதால் இந்த பதிவில் உள்ள இயக்குனர்களை பற்றி சுருக்கமாக மட்டுமே பதிந்துள்ளேன்\nஇதன் முந்தைய பகுதிகளை படிக்க\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்-3\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் \nதமிழ் சினிமாவின் சிறாந்த இயக்குனர் யார்-2\nகௌதம் வாசுதேவ் மேனன் February 25, 1973\nகௌதம் தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.மின்சார கனவு படத்தில் ராஜீவ் மேனனுக்கு உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் மின்னலே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இளமையான காதல் கதையான படம் மிகப்பெரு வெற்றியை பெற்றது. தமிழில் அடுத்ததாக சூர்யாவை வைத்து எடுத்த ஆக்சன் படமான காக்க காக்க கௌதமை அடுத்த நிலைக்கு உயர்த்தியது.\nரெஹனா ஹே தேரே தில் மேன்(ஹிந்தி)\nவேட்டையாடு விளையாடு படமும் சிறந்த வெற்றியை பெற்றது. வாரணம் ஆயிரம் பலரின் பாராட்டை பெற்றது. அத்துடன் தேசிய விருதை பெற்று இவருக்கு புகழை தேடி தந்தது . பச்சை கிளி முத்துசரம் தோல்வியை தழுவியது .2010 இல் வெளி வந்த விண்ணைத்தாண்டி வருவாயா மூலம் பலரின் உள்ளங்களை கவர்ந்தார். மிக சிறந்த காதல் காவியமாக அமைந்தது .கடைசியாக வெளிவந்த நடு நிசி நாய்கள் படுதோல்வியை சந்தித்தது .பலரின் விமர்சனத்துக்கும் உள்ளனர் .அந்த படத்தின் பாதிப்பு நீங்கள் போடும் ஓட்���ுகளில் தெரிகிறது .VTV மூலம் சம்பாதித்த புகழை அநியாயமாக இழந்து விட்டார் போலவே தெரிகிறது .இப்போது VTV ஐ ஹிந்தியில் எடுக்கிறார். தமிழில் மீண்டும் புதுப் பொலிவுடன் VTV-2 ஐ மிக சிறப்பாக படமாக்குவார் என எதிபார்க்கிறேன்\nதமிழ் திரையுலகில் இயக்குனரையும் நடிகரையும் அறியப்படும் அமீர் சிறந்த இயக்குனர்களில் ஒருவராவார்.இயக்குனர் பாலாவின் உதவி இயக்குனராக சேது படத்தில் பணியாற்றினார்.2002 இல் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். மௌனம் பேசியதே பெரிய வெற்றியை பெற வில்லையாயினும் பலரின் பாரட்டுக்களை பெற்றது .அடுத்து 2005 இல் வெளிவந்த ராம் அமீரை பற்றி பேச வைத்தது. ஒரு மன நோயாளியாக ஜீவாவை நடிக்க வைத்து மிக சிறப்பான வெற்றியை பதிவு செய்தார்.சைப்பிரஸ் திரைப்பட விழாவில் ராம் திரைப்படம் விருது பெற்றது .அமிரை முன்னணி இயக்குனராய் தமிழ் சினிமாவில் அங்கீகரித்த படம்தான் 2007 இல் வெளியாகி பட்டைய கிளப்பிய பருத்தி வீரன் . சிவகுமாரின் மகன், சூர்யாவின் தம்பி என மட்டுமே அறியப்பட்ட கார்த்தியை சிறந்த நடிகரை பட்டை தீட்டினார்.பருத்தி வீரன் சர்வதேச அளவில் புகளை தேடி தந்தது .படத்தில் நடித்த அனைவரையும் சொந்த குரலில் பேச வைத்தார் அமீர் . சிறந்த படம் ,சிறந்த இயக்குனர் ஆகிய தென் இந்திய filmfare விருதை படம் பெற்றது. சரவதேச அளவில் ஆசிய மற்றும் அரபு நாடுகளின் திரைப்பட விழாவான Osian's Cinefan Festival of Asian and Arab சினிமாவில் சிறந்த படத்துக்கான விருதையும் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு விருதையும் பெற்றுக்கொண்டது.\nஅண்மைக்காலமாக நடிப்புத்துறையிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவன் எனும் படத்தை இயக்கி வருகிறார் .மூன்று படங்களை மட்டும் இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பெற்றுள்ளமை அவரின் தனித்திறமையை காட்டுகிறது.\nஇவரும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் . கஸ்தூரிராஜாவின் மகனான இவர் தகப்பனின் படமான துள்ளுவதோ இளமை படத்துக்கு கதை எழுதினார்.தம்பி தனுஷை வைத்து காதல் கொண்டேன் படத்தை முதலில் இயக்கினார். படம் வித்தியாசமான காதல் கதையில் சிறப்பாக எடுக்கப் பட்டிருந்தது. படம் வெற்றி பெற்றதோடு செல்வாவுக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது.அடுத்து சொந்த அனுபவங்களை வைத்து பின்னிய ரெயின்போ கால��ியும் இவரை இனங்காட்டியது அத்தோடு முன்னணி இடத்துக்குக்கு அழைத்து சென்றது . புதுப்பேட்டை சொல்லிக் கொள்ளும் படி அமையவில்லை. மிகுந்த எதிபார்ப்புடன் சோழர் கால வரலாற்றை மையப்படுத்தி ஆயிரத்தில் ஒருவன் படத்தை எடுத்தார். எதிர் மறை விமர்சனங்கள் வெளியானாலும் பலரும் பாராட்டும்படி இருந்தது.ஒரு தெலுங்கு படத்தையும் எடுத்துள்ளார்.இப்போது இரண்டாம் உலகத்தை தம்பியுடன் உருவாக்குகிறார்.\nஇவர்களை விட சசிகுமார்,வெங்கட்பிரபு, k.v ஆனந்த் போன்றோரும் முன்னணி இடத்தை அடைய தகுதியானவர்கள் தான் .\nwho is the best director of tamil cinimaஎன்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள்.\nஉங்கள் ஓட்டு முடிவுகளுடன் மீண்டும் ஒரு பதிவில் இந்த பதிவுகளின் தலைப்புக்கான பதிலுடன் சந்திக்கிறேன் .இத்துடன் இந்த தொடர் பதிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -3\nஇதன் முந்தைய பகுதிகளை படிக்க\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் \nதமிழ் சினிமாவின் சிறாந்த இயக்குனர் யார்-2\nபாலா ஐந்து படங்கள் .அள்ளிக் குவித்த விருதுகள் ஏராளம்.விருதுப் பட இயக்குனர் என்றே அனைவரும் அழைக்கிறார்கள் .பாலாவின் பட்டறைக்குள் பட்டை தீட்ட்டப் படுவதற்காய் காத்து நிற்கும் நடிகர்கள் தாராளம் .கொமர்சியல் இல்லையெனில் படம் எடுக்க முடியாது என்ற எழுதப்படாத விதியை உடைத்து புது வழி அமைத்தவர் .பார்ப்பதற்கு சுள்ளான் போல் இருக்கிறார்.தனது படங்களால் சுளுக்கு எடுக்கிறார் .\nபாலுமகேந்திராவின் உதவி இயக்குனராய் இருந்து அறிமுகமாகிய பாலாவின் முதல் படம் சேது .படத்தை எடுத்து நூற்றுக்கணக்கான விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்டியும் யாருமே படத்தை வெளியிட முன்வரவில்லை .படத்தின் சோகமான முடிவே அதற்கு காரணம் .மிகவும் கஷ்டப்பட்டு எந்தவித விளம்பரமுமின்றி படத்தை வெளியிட்டார் .படத்தை பார்த்தவர்களின் நல்ல விமர்சனங்களின் மூலம்(word of mouth) படம் வெற்றிகரமாக ஓடத் தொடங்கியது . படத்தை பார்த்து பலரும் பாராட்டினார்கள் .இறுதியில் படம் மிகப் பெரு வெற்றியை பெற்றது .தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 12 வருடங்களுக்கு மேலாகியும் அறியப்படாமல் இருந்த விக்ரம் எனும் நடிகனை தமிழ் சினியுலகமே தன பக்கம் திரும்பி பார்க்கும் படி செய்தார் பாலா.தனது முதல் படத்துக்கே தேசிய விருதை வாங்கிக் க���ட்டினார் பாலா.\nதனது அடுத்த படமான நந்தாவில் ஏனோ தானோ என சினிமாவில் சுழன்று கொண்டிருந்த சூர்யாவை பட்டை தீட்டி புது நடிகராக அனுப்பினார் .நந்தா திரைப்படம் சூர்யாவின் சினிமா பாதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது .நந்தாவின் பின்னரே சூர்யா தனக்கென ஒரு பாதை அமைத்து வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார் .அடுத்த படமான பிதாமகன் அதில் நடித்த விக்ரமுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்தது .நான்காவது படம்மான நான்கடவுள் அவருக்கான திறமையை வெளிப்படுத்தும் விதமாக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது .\nஇயக்கிய சகல படங்கள் மூலமும் விருதுகளை அள்ளிக் குவித்த பாலாவை போல் இன்னொரு இயக்க்னரை பெறுவது கடினம் .பாலாவை தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே கருதுகின்றார்கள் .\nபாலாவின் தனி சிறப்பு யாதெனில் யாருமே தொடாத சமூகத்தின் இருண்ட பக்கங்களை யதார்த்தபூர்வமாக படமாக்குவார்.பிதாமகனில் கஞ்சா கடத்தலையும், நான் கடவுளில் ஊனமுற்றவர்களின் வாழ்க்கையின் மறு பக்கத்தை தத்ருபமாக காட்டியிருப்பார் .\nபாலா யதார்த்தமாக படம் எடுத்தாலும் வன்முறையை அதிகளவில் திணிப்பதை விமர்சிக்கிறார்கள்.ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்கு அதிக காலம் பிடிப்பதால் அதிக படங்களை தர முடியவில்லை .பாலாவின் படங்கள் தரத்தில் உயர்ந்து இருந்தாலும் வசூலில் எப்படி என்று பார்த்தால் சேது ,நந்தா நல்ல வசூலைபெற்று தந்தது .பிதாமகன் சமகாலத்தில் வெளியான கொமர்சியல் மசாலாவான திருமலைக்கு முன்னால் அடி பணிய வேண்டி வந்தது .நான் கடவுள் சொல்லிக் கொள்ளும்படி வசூலை பெற முடியவில்லை .இந்த முடிவு பாலாவை சற்று யோசிக்க செய்தது .அதன் விளைவே அவன் இவன் தன்னுடைய யதார்த்தத்தை பேணிக் கொண்டும் நகைச்சுவை கலந்து தன்னுடைய வழமையான பாணியிலிருந்து சற்று விலகி எடுத்துள்ளார் .அவன் இவனுக்கு மாறுபட்ட விமர்சனங்கள் வந்தாலும் இப்போது வெற்றிகரமாக ஓடுகிறது .\nஎது எவ்வாறாயினும் பாலா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உயர்ந்து விட்டார் என்பதே உண்மை.\nஅடுத்த பதிவில் யார் சிந்தியுங்கள் \nwho is the best director of tamil cinimaஎன்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள்.\nஉன்னிடம் இன்னொருவனைப் பற்றி குறை கூறும் ஒருவன், உன்னைப் பற்றியும் இன்னொருவனிடம் குறை கூறுவா���். பகுத்தறிந்து பழகிக் கொள்.-fb\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -2\nஇதன் முதற் பகுதியை படிக்க தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் \nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.பிரமாண்டம் என்ற சொல்லின் வரைவிலக்கணமாக திகழ்பவர் .இப்போது புகழின் உச்சியில் இருக்கிறார் .\nS.A.சந்திர சேகரிடம் உதவி இயக்குனராய் பனி புரிந்த இவர் 1993 இல் ஜென்டில்மேன் என்ற படத்துடன் இயக்கினராக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் உயர் தொழினுட்பங்களை அறிமுகப்படுத்தியவர் இவரே .படத்துக்கு படம் வித்தியாசமான நுட்பங்களை செய்து வருகிறார்.படங்களை அதிக செலவில் மிகவும் பிரமாண்டமாக எடுப்பது இவரின் தனி சிறப்பு .\nஷங்கரின் பெரும்பாலான படங்கள் பெரு வெற்றியை பெற்றுள்ளன .இவரின் படங்களில் சமூக மாற்ற கருத்துக்கள் அதிகளவில் இடம் பெற்றிருக்கும் .இந்தியன் ,முதல்வன் என்பன என்னை கவர்ந்த படங்களாகும் .\n.இவரின் பாய்ஸ், ஜீன்ஸ் படங்கள் தோல்வி அடைந்தன.\nஷங்கரின் மதிப்பு வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது .\nஇவரின் கடைசிப் படமான எந்திரன் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியா அளவில் அதிக செலவில் எடுக்கப் பட்டு இந்திய அளவிலேயே அதிக வசூலை பெற்று சாதனை படைத்தது.தமிழ்சினிமாவின் இயக்குனர் இமயமான K.பாலச்சந்தர் எந்திரனை இந்தியாவின் அவதார் எனவும் ஷங்கரை இந்தியாவின் கமரூன் என வர்ணித்ததில் இருந்து ஷங்கரின் திறமையை அறியலாம். எந்திரன் படத்தின் மூலம் உலக அளவில் பாரட்டுக்களை அள்ளிகுவித்துள்ளர்.\nதற்போது முதற் தடவையாக ரீமேக் படம் ஒன்றை (நண்பன் )எடுத்து வருகிறார் .நண்பன் மிக குறைந்த நாட்களில் படப்பிடிக்கப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. பின்னர் எந்திரன் -2 எடுக்கலாம் என செய்தி அடிபடுகிறது .\nதமிழில் இதுவரை மூன்று படங்களே இயக்கியிருந்தாலும் முன்னணி இடத்தை பிடித்து விட்டார் முருகதாஸ் .அஜீத்குமாருக்கு தமிழ் சினிமாவில் திருப்புமுனையாக அமைந்த படம் தீனா. முதல் படத்தையே அசத்தலாக கொடுத்திருந்தார் முருகதாஸ் .தல என்று அஜித்தை அழைக்கும் வழக்கம் இந்த படத்தாலேயே ஏற்பட்டது .அடுத்து கப்டனை வைத்து ரமணா என்ற படத்தை கொடுத்தார் .புரட்சிகரமான கருத்துக்களை விறுவிறுப்பாக சொல்லியிருந்தார் .படம் பெரு வெற்றி பெற்றது .அடுத்து சூர்யாவை வைத��து வித்தியாசமான கதையுடன் (short time memory) கஜினி படத்தை எடுத்தார் .கஜினி திரைப்படம் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்தார் .memento (2000) என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் தழுவல்தான் கஜினி என்றாலும் அதை சிறந்த முறையில் படமாக்கி வெற்றி பெற செய்தார் .பின் ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தை எடுத்தார். அமீர் கான் நடிக்க ஹிந்தியில் தனது கஜினியை ரீமேக் செய்தார் கஜினி அதுவரை வெளியாகிய ஹிந்தி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது (பின்னர் வந்த படங்கள் அந்த சாதனையை முறியடித்து விட்டன) .இந்த வெற்றியின் பின் இந்திய அளவில் பேசப்படும் முன்னணி இயக்குனர் ஆனார் .\nதற்போது ஏழாம் அறிவு படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் மீதான எதிர் பார்ப்பு எகிறியுள்ளது .வரலாற்று கதையை உயர் தொழினுட்பங்களை கொண்டு இயக்குகிறார் . இந்த படமும் வெற்றி பெற்றால் எங்கேயோ போய்விடுவார் .இது முடிய விஜயை வைத்து படம் எடுக்கவிருப்பதாக அறிய வருகிறது.\nஅடுத்த பதிவில் கௌதம், பாலா ஆகிய இயக்குனர்களை பற்றி பார்க்கலாம்\n.who is the best director of tamil cinima என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள்.\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் \nதமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது\nஅந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.\nதமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் தளபதி யைத்தான் சொல்வேன்.மஹா பாரத கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே என்ற அருமையான காதல் கதையையும் வெற்றிகரமாக கொடுத்தவர் .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர் .அதிலும் ரோஜாவுக்கு முதல் வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.\nமணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்\n1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)\n1984 - உணரு (மலையாளம்)\n1985 - இதய கோவில்\n1985 - பகல் நிலவு\n1986 - மௌன ராகம்\n1988 - அக்னி நட்சத்திரம்\n1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)\n1993 - திருடா திருடா\n1998 - தில் சே (ஹிந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.\n2002 - கன்னத்தில் முத்தமிட்டால்\n2004 - யுவா (ஹிந்தி)\n2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் ஹிந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.\n2007 - குரு (ஹிந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.\n2010 - ராவணன்(ஹிந்தி)- ராவண் என்ற பெயரில் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது\nஎன்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய் எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்��ார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nஇந்த பதிவில் மணிரத்னத்தை பற்றி மட்டும் சொல்லியதால் சிறந்த இயக்குனர் மணி சார்தான் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருப்பதால் அனைவரையும் ஒரே பதிவில் கொண்டு வர முடியவில்லை .எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஏனைய இயக்குனர்பற்றி எழுதுகிறேன் .\nwho is the best director of tamil cinema என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள்\nநான் பொழுதுபோக்கிற்காக மட்டும் எழுதும் சாதாரண சினிமா ரசிகன் .எனது பதிவில் பிழைகள் இருக்கலாம். தயவு செய்து குறைகளை ஏற்று பிழைகளை சுட்டிக்காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் .\nநீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை# facebook .\nஹாக் செய்யப்பட கூகுள் அக்கௌன்ட் ஐ மீட்பது/மீட்டது எப்படி\nஇன்றைய தினம் taindly இல் செய்திகளை படிக்கும்போது அகப்பட்டதுதான் பலேபிரபு என்னும் வலைப்பதிவரின் இந்த ஆக்கம்.இப்போது பரவலாக ஹாக்கிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. என்னுடைய நண்பர்கள் சிலரின் அக்கௌன்ட் களும் ஹாக்கிங் செய்யபட்டு அதை எவ்வாறு மீட்பது என்று தெரியாமல் திண்டாடியுள்ளனர். பலருக்கும் பிரயோசனமாக இருக்கும் என்பதால் இதை என் தளத்திலும் பகிர்கிறேன் .அத்துடன் இவரின் தளத்தில் பயனுள்ள பல இணையம் சம்பந்தமான தகவல்களும் உள்ளன.பார்த்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nமுதலாவதா நீங்க உங்க கம்ப்யூட்டர் ல வைரஸ் இருக்கான்னு ஸ்கேன் பண்ணுங்க. நல்ல ஆண்டி வைரஸ் மட்டும் பத்தாது அத அடிக்கடி அப்டேட் பண்ணனும். பெரும்பாலும் உங்கள் அக்கௌன்ட் இதனால் தான் ஹாக் செய்யப்படும். அப்படி ஹாக் பண்ணிட்ட வர பிரச்சினைகளை எப்படி சமாளித்து நமது அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது\nமுதலாவதா கூகுள் ஹோம் பேஜில் இருந்து உங்கள் அக்கௌன்ட்க்கு sign in ஆகுங்க இப்போ அக்கௌன்ட் செட்டிங்க்ஸ்ல நீங்க இருக்கணும்.\nஇதுல \"Personal Settings \" ல \"Change password recovery options\" இந்த பக்கத்துக்கு போங்க. இப்போ recovery email address ல ���ள்ள email id இப்போ நீங்க உபயோகிக்கிற உங்களோட இரண்டாவது அக்கௌன்ட் ஐ அதில் கொடுத்துடுங்க.\nஎப்போதும் பயன்படுத்துகிற உங்கள் மொபைல் நம்பர் மூலமாகவும் நீங்கள் உங்கள் recovery option ஐ செட் செய்ய முடியும். ஆனா முக்கியமான ஒன்று அந்த எண்ணை நீங்கள் எப்போதும் மாத்தவே கூடாது.\nஅடுத்தது security question , நீங்கள் ரொம்ப நாள் முன்னாடி உங்கள் அக்கௌன்ட் உருவாக்கி இருந்தால் இந்த கேள்வி அதில் இருந்திருக்காது(எனக்கும் இல்லை.)அந்த option ஐ நீங்கள் இப்போது உருவாக்கி கொள்ளுங்கள். இதில் நீங்கள் உங்களது சொந்த கேள்வியை கேட்டும் பதில் செட் செய்து கொள்ளலாம். எப்போதும் இதை மறந்து விட கூடாது.\nஇப்போது முடிந்து விட்டதா என்றால், இல்லை. ஏன் என்றால், இதை எல்லாம் உங்கள் அக்கௌன்ட் ஐ ஹாக் செய்பவன் மாற்றி விட வாய்ப்பு உள்ளது. இதை எல்லாம் மாற்றி விட்டால் பின்னர் எப்படி அக்கௌன்ட் ஐ திரும்ப பெறுவது \nஇதற்கு ஒரு form fill up செய்து கூகுள்க்கு அனுப்ப வேண்டும். அதில் நீங்கள் கூறியது எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் அக்கௌன்ட் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஉங்கள் account க்குள் நீங்கள் நுழைய முடியவில்லை என்றால் உங்களுக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன.\n1 . revovery ஈமெயில் அட்ரஸ் மூலம் உங்கள் அக்கௌன்ட் ஐ திரும்ப பெறலாம்.\nஇதில் முதல் இரண்டு வாய்ப்புகளில் உங்களால் முடியவில்லை என்றால் நீங்கள் மூன்றாவது வழியை பயன்படுத்த வேண்டும். அந்த form கீழே உள்ளது.\nஇதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நாம் சரியாக தரும் பட்சத்தில் நாம் நம் அக்கௌன்ட் ஐ திரும்ப பெற முடியும்(நான் இதன் மூலம் தான் பெற்றேன்).வந்த பின் வருந்துவதை விட வருமுன் காப்பது சிறந்தது இல்லையா. எனவே நான் கூறப் போகும் விவரங்களை நீங்கள் முதலில் தயார் செய்து பாதுகாத்துக் கொள்ளவும்.\n• உங்கள் ஜிமெயில் அக்கௌன்ட் ஆரம்பித்த தேதியை நீங்கள் உங்கள் ஜிமெயில் இன் முதல் மெயிலில் சென்று குறித்து கொள்ளுங்கள்.\n• இந்த gmail id மூலம் நீங்கள் பயன்படுத்திய google product களை பயன்படுத்த ஆரம்பித்த தேதி.\n• இதுவரை கவனிக்க தவறினாலும் இனி குறித்து கொள்ளவும்\n• உங்கள் வலைப்பூ முகவரி\n• உங்கள் orkut profile முகவரி\n• கடைசியாக வைத்திருந்த password .\n• நீங்கள் அடிக்கடி(frequent ) தொடர்பு கொள்ளும் mail id க்கள்\n• உங்கள் நான்கு label களின் name .\nஇந்த பதிவை நீங்கள் copy செய்து கொள்ளவும் இது உங்களுக்கு பின்னாளில் பயன்படலாம்.அந்த பக்கத்திற்கு சென்று பாருங்கள் ஏதேனும் புரியவில்லை என்றால் கேட்கவும்.\nContact information and problem details பாகத்தில் நீங்கள் கொடுக்க வேண்டியது உங்கள் புது ஜிமெயில் id.\nproduct information மற்றும் அதன் பின்னர் வரும் பகுதியில் இருந்து நீங்கள் உங்கள் ஹாக் செய்யப்பட id விவரங்களை கொடுக்க வேண்டும். இதை மறந்து விடாதீர்கள்.\nஎன்ன தகவல்கள் பிரயோசனமாக இருந்ததா.இருந்திருக்கும் என்ற நம்பிக்கையில் உங்களில் ஒருவன் .\nதளபதி படை தடைகளை உடை\nஇந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் . ...\nகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர...\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \n. 1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் ப...\nமசாலா கபே -சுவாரசிய தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடி...\nரஜினிக்கு வாலி எழுதிய கவிதை\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்ட...\nநான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர் இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர்...\nநான் விஜய் ரசிகனான கதை\nஅண்மைக் காலமாக பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே என்னை மி...\nஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங் ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்...\nகப்டன் சில அரிய தகவல்கள்\nதமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவ...\nநான் ஒரு பொறியியற் பிரிவு மாணவன்.பொழுது போக்கிற்காக எழுதுபவன்.தமிழ் சினிமா,கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் அதிகம். உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nதெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்- முடிவு\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -3\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -2\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் \nஹாக் செய்யப்பட கூகுள் அக்கௌன்ட் ஐ மீட்பது/மீட்டது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/74_161034/20180702173608.html", "date_download": "2018-07-22T22:01:42Z", "digest": "sha1:NAJG3Z34EBE6WGI2NDDYZBU3AY4B47X5", "length": 11499, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "சினிமாவில் இருந்தும் விலகும் முடிவு: கமல் நெகிழ்ச்சி!", "raw_content": "சினிமாவில் இருந்தும் விலகும் முடிவு: கமல் நெகிழ்ச்சி\nதிங்கள் 23, ஜூலை 2018\n» சினிமா » செய்திகள்\nசினிமாவில் இருந்தும் விலகும் முடிவு: கமல் நெகிழ்ச்சி\nநடித்தால் தான் சினிமா என்பது இல்லை, உங்களில் ஒருவனாக இருந்து சினிமாவைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன் என்று கமல் கூறினார்..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று விஸ்வரூபம் 2 திரைப்பட பாடல் அரங்கேற்றம் நடந்தது. இதில், இசை அமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பார்வையாளர்கள் தரப்பில் இருந்து கமலிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் கூர்மையாக அளித்த பதில்கள் ரசிக்கத்தக்கவையாக இருந்தன.\nபார்வையாளர்களில் ஒருவர் கமலிடம் சினிமாவை விட்டு விலகாதீர்கள் என்று வேண்டுகோள் விடுக்க, அதற்கு கமல் `நான் சினிமாவில் நடித்திருக்காவிட்டால் அந்தப் பக்கம் உங்களில் ஒருவனாக, ரசிகனாக இருந்திருப்பேன். எந்தப் பக்கம் இருந்தாலும் சினிமாவை விட்டெல்லாம் போகமாட்டேன். நடித்தால் தான் சினிமா என்பது இல்லை, உங்களில் ஒருவனாக இருந்து சினிமாவைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பேன். என்றார். முத்தாய்ப்பாக அதைவிடவும் பெரிய பணியொன்றில் ஈடுபடப் போகிறேன் என்றும் மீண்டும் நடிக்கச் சொல்லி சலனப்படுத்திவிடாதீர்கள் என்றும் கூறினார்.\nஒரு விளம்பர இடைவேளைக்கு பின்பு கமல் போட்டியாளர்களுக்கு, குற���ப்பாக பெண் போட்டியாளர்களுக்கு சில விஷயங்களைத் தெளிவு படுத்தினார். சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் சூழ்ந்துள்ள பிக் பாஸ் வீட்டில் குளியலறைகளில் மட்டும் நிச்சயம் கேமரா இருக்காது, அது குறித்த அச்சமோ சந்தேகமோ யாருக்கும் வேண்டாம் என்பதுதான் அது. ஷூட்டிங் சமயத்தில் ஒரு வேட்டி மறைப்பில் கூட நடிகைகள் உடை மாற்றுவார்கள். நாங்கள் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. 18 வயதில் பார்க்காத கமலுக்கு 62 வயதில் பார்க்க வேண்டும் என்பதில்லை. தவிர சானல் டிஆர்பி ஏத்திக்கணும்னு அவங்களுக்கும் அவசியம் இல்லை. அப்படிப்பட்ட ஆட்களோடு நானும் தொடர்பு வைத்திருக்க மாட்டேன். அதைச் செய்ய நாங்கள் இங்கு வரவில்லை என்று கூறி போட்டியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். பலத்த கரகோஷம் பார்வையாளர்களிடமிருந்தும் போட்டியாளர்களிடமிருந்தும் எழுந்தது.\nரசிகர்கள் எலிமினேட் செய்த மகதியிடன் பேசும் போது தேவர் மகன் படத்தின் போது ஷூட்டிங்கில் நடந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். முதல் ஏழு நாள் முடிந்துவிட்டது. நீண்ட காலம் கழித்து மீண்டும் நடிக்க வந்த நடிகர் திலகம் சிவாஜி, கமலிடம் இந்த ஏழு நாள் காட்சிகளை மீண்டும் எடுக்க வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டுள்ளார். மீடியாவிலே இருந்த மகதி சற்று இடைவெளிக்கு பிறகு மீண்டும் மீடியாவின் முன் வரும்போது எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை அதற்கான காரணம் என்னவென்று கேட்டுவிட்டு, அதற்கு தனது தரப்பு அறிவுரையாக எந்தப் பயிற்சியையும் திறமையையும் நாம் தொடர்ந்து பின்பற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நம்மை புதுப்பித்துக் கொண்டேயிருக்க வேண்டும். இல்லையென்றால் அந்தத் திறமை துருப்பிடித்து விடும். மமதியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.\nநிகழ்ச்சியின் இறுதியில் கமல் கூறுகையில், பிக் பாஸ் வீட்டின் குணாதிசயம் ஒன்று உள்ளது. அது வீட்டின் உறுப்பினர்கள் குறையக் குறைய சுவாரஸ்யங்கள் அதிகரிக்கும், சண்டையும் கூடும். பொறுத்திருந்து பார்ப்போம் என்று கூறி விடைபெற்றார் கமல்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச விருது: மெர்சல் படத்திற்காக விஜய் பெயர் பரிந்துரை\nபிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன் மாணிக்கவேல்\nரஜினி - கார்த்திக் சுப்பராஜ் படத்தில் சிம்ரன் ஒப்பந்தம்\nமிஷ்கின் அருவருப்பான கருத்து : பிரசன்னா கண்டனம்\nதனுஷ் - கவுதம் மேனனுடன் இணைந்த சசிகுமார்\nஎம்.ஜி.ஆருக்கு நான் தீவிர ரசிகன்: கவிஞர் வைரமுத்து\n‘சூப்பர் சிங்கர் 6’ டைட்டிலை தட்டிச்சென்ற செந்தில் கணேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-07-22T22:01:08Z", "digest": "sha1:YINMARZC5DFBAXTUN22WEVETW4Q557XZ", "length": 9303, "nlines": 162, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: பொண்ணு, போன், பைன்???", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஇது இல்லாத பொண்ணுங்களே இப்போது கிடையாது....பசங்களும்தான்....அந்த போன்ல அவங்க கை விளையாடும்பாருங்க...அந்த அழகே தனிதான்....என்ன ரொம்ப இன்டிரெஸ்ட்டா நோண்டி , நோண்டி இந்த உலகத்தையே மறந்திருவாங்க...அதுதானே இப்போ பிரச்சினை....\nநம்ம நாட்டுல இப்போ இந்த உறவுகள் எதை நோக்கி போய்க் கொண்டிருக்குனு தெரியுமா\nஎதையுமே...கண்ணைப் பார்த்து பேசத் தேவையில்லை....உண்மைகளை மறைத்து பொய்களை அதிகம் பேச செய்ய வந்திருக்கும் உன்னதமான கருவி இது.....\nஇப்படிக்கு சிவா at 4:25:00 PM\nஇந்த பதிவையே நெறைய பேரு மொபைலில் தான் படிப்பாங்க ...\nதனியா இருக்கிறப்ப பிரச்சினை இல்லை...கூட ஒருவர் இருக்கும் போது அவருக்கு அல்லது அவளுக்கு முக்கியத்துவம் தராமல் அந்த மொபைலுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தடுக்கப் பட வேண்டும் என்பதே எனது எண்ணம்....\nஉண்மையைச் சொல்லட்டுமா. மேல் மாடியில் இருக்கும் என் பெண்ணை எதற்காவது கூப்பிடவேண்டுமானால் செல் போனைத்தான் பயன்படுத்துகிறோம்.\nஉண்மைதான், ஆனால் பெரியவர்கள் மாடி ஏறிச் சென்று கூப்பிட முடியாது...ஒருவருக்கு ஒருவர் பக்கத்தில் இருந்து கொண்டு எஸ் எம் எஸ் செய்து கொள்ளும் கொடுமை இப்போது நடக்கின்றதே..\nபேன் இல்லாத பெண்ணை பார்த்திடலாம் ,போன் இல்லாத பெண்ணைப் பார்க்க முடியாதுன்னு சும்மாவா சொன்னாங்க \n��ொம்ப அடிப் பட்டிருக்கீங்க போலிருக்கே....ஆனா இது பசங்களுக்கும் சேரும்...பொண்ணுங்களை மட்டும் சொல்ற விஷயம் கிடையாது....\nசெல் போன்ல எஸ்.எம்.எஸ் அனுப்பிட்டே போய் சுவர்ல முட்டுன நிறைய பேர பார்த்து இருக்கேன்.\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nஇப்படியெல்லாம் கூட விளம்பரம் எடுக்குறாங்களே\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shanthibabu.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-22T22:20:57Z", "digest": "sha1:UW4AIKPAJRETYKUY7UY6B3NFJM2Y6GQD", "length": 46076, "nlines": 240, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: ஜெ வின் உண்மை முகம் ஈழமா ?", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\nஜெ வின் உண்மை முகம் ஈழமா \nபாசிச ஜெயாவின் திடீர் இரசிகர்களின் சிந்தனைக்கு...\nஈழப்பிரச்சினையை மையமாக வைத்து தமிழ் விரோத தமிழர் விரோத பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை இந்தத் தேர்தலில் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்திருக்கின்றனர் ஈழ ஆதரவாளர்கள்.\nராஜீவ் கொலையைப் பயன்படுத்திக் கொண்டு பதவியைக் கைப்பற்றிய ஜெயலலிதா, \"ஈழம் தமிழ் தமிழர்' என்ற சொற்களைப் பயன்படுத்துவதே பயங்கரவாதக் குற்றம் என்று கூறுமளவுக்கு அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டார்.\n\"\"அன்று ஈழத்தை எதிர்த்தார்; இன்று ஆதரிக்கிறார்'' என இன்றைய இளைய தலைமுறையினர் இதனை எளிமைப்படுத்திப் புரிந்துகொண்டு விடக்கூடாது.\nஎல்லாவிதமான மக்கள் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி, புலிப்பூச் சாண்டி காட்டுவதையும், பயங்கரவாத பீதியூட்டுவதையுமே தனது பாசிச அரசியல் வழிமுறையாக வைத்திருந்தவர் ஜெயலலிதா.\nஅதற்குச் சான்றாக சில விவரங்களை மட்டும் இங்கே தொகுத்துத் தருகிறோம்.\nஇது ஒரு முழுமையான தொகுப்பில்லை என்ற போதிலும், இதில் தொகுக்கப்பட்டிருக்கும் விவரங்களிலிருந்தே ஈழ மக்களுக்கு ஆதரவாகக�� குரல் கொடுத்த பல்வேறு அமைப்பினரை, அவர்களுடைய கருத்துக்காக மட்டுமே ஜெயலலிதா எந்த அளவுக்கு மூர்க்கமாக ஒடுக்கியிருக்கிறார் என்பதை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடியும்.\nஈழம் குறித்த தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டு விட்டதாக அவர் கூறுவது எத்தனை பெரிய பித்தலாட்டம் என்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.\nதி.மு.க ஆட்சியைக் கலைப்பதற்காகவே \"\"புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தால் தமிழ்நாட்டில் பொது ஒழுங்கிற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் ஆபத்து ஏற்பட்டு விட்டது'' எனப் பீதியைக் கிளப்பினார்.\nராஜீவ் கொலைக்கு முன்பே தன்னைக் கொல்லச் சதி நடப்பதாகக் கூறிய ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதிக்கு அஞ்சலி செலுத்தச் சென்றபோது, தன்னைப் பார்க்க வந்த தனது ரசிகரையே \"விடுதலைப்புலி என்னைக் கொல்ல வந்தான்' எனக் கூறி அவதூறு கிளப்பி ஆர்ப்பாட்டம் செய்தார். •\nராஜீவ் கொலையுண்டவுடன் ஈழத்தமிழர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற்றிவிட வேண்டுமென பேட்டியளித்தார்.\nராஜீவ் கொலையுண்ட சில நாட்களில் இலங்கை அதிபர் பிரேமதாசா ஈழமக்கள் மீது பொருளாதாரத் தடையை விதித்தார்.\nஇதனால் ஈழத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது.\nஅவர்களுக்கு உதவ இங்கிருந்து பொருட்கள் போக முடியாதபடி சிறப்புக் காவல்படை அமைத்து, ஈழ மக்களைப் பட்டினியில் வாடவைத்தவர் ஜெயலலிதா.\nஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற துரோகக் குழுக்களைக் கருணையுடன் நடத்துவோம் என்றும் முழங்கினார்.\n\"\"விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்தோ, ஈழத்தமிழர் நலன் என்ற பெயரிலோ நடைபெறும் மாநாடுகள், பொதுக்கூட்டங்களில் பங்கேற்றாலோ, ஏற்பாடு செய்தோலோ, சுவரொட்டி ஒட்டினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும்'' என்று எச்சரிக்கை செய்தவர்தான் ஜெ..\nசிவராசன், சுபா ஆகியோரின் தற்கொலைக்குப் பிறகு வேலூரில் ஈழ அங்கீகரிப்பு மாநாடு நடத்த முயன்ற தமிழ்நாடு இளைஞர் பேரவை, மாணவர் பேரவை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டு, மாநாடு தடை செய்யப்பட்டது.\nசென்னை அம்பத்தூரில் ஈழ அகதிகளை வெளியேற்றுவதை எதிர்த்து மாநாடு நடத்த முயன்ற பு.இ.மு மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த 56 பேர் கைது செய்யப்பட்டு மாநாடு தடை செய்யப்பட்டதுடன், தமிழ்நாடு முழுவதும் இவ்வமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.\nகாஞ்சியில் தெருமுனைக் கூட்டம் நடத்திய மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியினர் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக இருந்த கவிஞர் அப்துல் ரகுமானின் \"சுட்டுவிரல்' கவிதைத் தொகுப்பு \"ஈழ ஆதரவு, புலி ஆதரவு' எனக்கூறி நீக்கப்பட்டது.\nபாசிச ராஜீவுக்கு எதிரான அரசியல் விமரிசனங்களைக் கூட தேசத்துரோகக் குற்றமாகவும், வன்முறையையும் பிரிவினைவாதத்தையும் தூண்டுவதாகவும் ஜெயலலிதா சித்தரித்தார். ஈழ ஆதரவு இயக்கங்களைக் கூடத் தடைசெய்து, ராஜீவ் கொலை வழக்கில் சேர்த்து உள்ளே தள்ளிவிடப் போவதாக மிரட்டினார்.\n\"\"என்னைக் கொல்ல புலிகள் இயக்கத்தின் தற்கொலைப்படை தமிழகத்துக்குள் ரகசியமாக ஊடுருவி உள்ளனர்.\nராஜீவ் கொலை தொடர்பான விசாரணை நடத்திவரும் சிறப்புப் புலனாய்வுக் குழு அலுவலகத்தைத் தகர்க்கவும், ராஜீவ் கொலையில் கைதாகியுள்ள முக்கியப் புள்ளிகளை மீட்கவும் அவர்கள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்'' என்று சட்டசபையிலேயே புளுகிப் பீதியூட்டினார்.\nபுலிகள் அமைப்பைத் தடைசெய்ய வேண்டுமென மத்திய அரசைத் தொடர்ந்து நிர்ப்பந்தித்தார். புலிகள் மீது மத்திய அரசு தடை விதித்ததும், \"\"புலிகள் மீதான தடை விதிப்பு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதை எளிதாக்கி இருக்கிறது'' என்றார்.\n1991இல் ஈழத்தமிழ் அகதிகள் தமது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ள வேண்டுமென அரசாணையைப் பிறப்பித்தார்.\nராஜீவ் பிணத்தைக்காட்டி ஒப்பாரி வைத்து மிருக பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பாசிச ஜெயலலிதா, புலிப்பூச்சாண்டி காட்டி, ஈழத் தமிழர்களைக் கைது செய்து, அகதி முகாம்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளாக மாற்றினார்.\nஅதுவரை ஈழ அகதிகளின் பிள்ளைகளுக்காக தொழிற்கல்லூரிகளில் இருந்து வந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்தார்.\nஈழ அகதிகளின் குழந்தைகள் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் சேர்வதைத் தடை செய்தார்.\nஈழத்துரோகி பத்மநாபா கொலைவழக்கைக் காரணம் காட்டி முன்னாள் உள்துறைச் செயலாளர் நாகராஜனைக் கைது செய்து மிரட்டி, துன்புறுத்தி அப்ரூவராக்கினார்.\nஅவ்வழக்கில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமியையும், அவர் கணவர் ஜெகதீசனையும் தடாவில் உள்ளே தள்ள��னார்.\nவைகோவின் தம்பி ரவியைத் தடாவில் கைது செய்தார்.\nபத்மநாபா கொலை வழக்கில் குண்டு சாந்தனை தலைமறைவாகப் போகச் சொல்லி கடிதம் எழுதினார் என்று சொல்லி சாந்தனின் வழக்கறிஞர் வீரசேகரனை (திக) தடாவில் கைது செய்தார்.\nஈழ அகதிகள்போராளிகள் உரிமைக்கும், ஈழ விடுதலைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த ம.க.இ.க, முற்போக்கு இளைஞர் அணித் தோழர்களை தடாவில் கைது செய்தார்.\nம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர் காளியப்பன் உள்ளிட்ட 4 தோழர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தார்.\nசிகிச்சைக்காக தஞ்சம் புகுந்த புலிகள், அவர்களின் ஆதரவாளர்களையும், கோவை ராமகிருஷ்ணன் உள்ளிட்ட தி.க.வினரையும் தடாவில் பிடித்து சிறையில் தள்ளினார்.\nஜெயா வாழப்பாடி கும்பல் தொடர்ந்து கொடுத்த நிர்ப்பந்தத்தால், ராஜீவ் கொலைக்கு பின்னர், வாரம் ஒரு கப்பல் வீதம் ஈழ அகதிகள் கட்டாயப்படுத்தி ஈழத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஈழ அகதிகள் வெளியேற்றப்படுவதை எதிர்த்த குற்றத்துக்காக, தமிழகம் முழுதும் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்பின் தோழர்கள் ராஜத்துரோகக் குற்றத்தில் கைது செய்யப்பட்டனர்.\nபோயஸ் தோட்டத்துக்கு அருகாமையில் சென்று கொண்டிருந்த நரிக்குறவர்களையும், \"வயர்லெஸ்' கருவியுடன் இருந்த \"கூரியர்' நிறுவன ஊழியரையும் கைது செய்து புலிகள் பிடிபட்டதாக வதந்தி பரப்பினார் ஜெயலலிதா.\nதமிழர் வாழ்வுரிமை மாநாட்டில், புலிகளை ஆதரித்துப் பேசியமைக்காக பா.ம.க தலைவர் ராமதாசு, பண்ருட்டி ராமச்சந்திரன், த.தே.கட்சியின் தலைவர் பழ.நெடுமாறன் உட்பட 7 பேர் தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஜெ. அரசால் கைது செய்யப்பட்டனர்.\n\"\"தமிழகத்தில் பிரிவினைவாத சக்திகளையும், ஊடுருவ முயலும் புலிகளையும் துடைத்தொழிப்பதில் தமிழக போலீசார் மகத்தான சாதனை புரிந்துள்ளனர்.\nஅவர்களுக்கு நவீன ரகத் துப்பாக்கிகளும், சாதனங்களும் அவசியமாக உள்ளது'' என்று கூறி இதற்காகக் கூடுதல் நிதி ஒதுக்கியதோடு, மத்திய அரசிடமும் இதற்கென சிறப்பு நிதி ஒதுக்கக் கோரினார்.\n1992 செப்டம்பர் 10,11,12 தேதிகளில் பா.ம.க நடத்திய \"தமிழர் வாழ்வுரிமை மாநாட்டினை' அடுத்து \"தேசத் துரோக, பிரிவினைவாத சக்திகளுக்கு தமிழகத்தில் சிறிதும் இடமில்லை' எனப் பாய்ந்தார் ஜெயலலிதா.\nராமதாசு, பண்ருட்டி ராமச்சந்தி��ன், சுப.வீரபாண்டி யன், பெ.மணியரசன், தியாகு, நெடுமாறன் ஆகியோரைக் கைது செய்தார். ராமதாசுக்கு பிணை கொடுத்த சென்னை கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்ற பொறுப்பு நீதிபதி டி.வி.சுப்ரமணியத்தை மிரட்டி விடுப்பில் அனுப்பிவிட்டு, நீதிபதி கந்தசாமி பாண்டியனை அமர்த்திப் பிணையை ரத்து செய்ய வைத்து சி.பி.சி.ஐ.டி மூலம் 124ஏ (தேசத்துரோகம்) சட்டத்தின் கீழ் கைது செய்ய வைத்தார்.\nதமிழகத்தில் கேடிகள், ரவுடிகள் செய்த கொலை, கொள்ளை, கடத்தல்களை எல்லாம் புலிகள் செய்தாகக் கூறி பிரச்சாரம் செய்தார். நாகை கீவளூர் அருகே டிரைவரை அடித்துப் போட்டு டாக்சியைக் கடத்தியதாகக் கூறி, 4 புலிகளை அவர்கள் இலங்கையைச் சேர்ந்தவர்கள் போல் இருந்தனர் எனக்கூறி கைது செய்ததாக ஜெ. அரசு கூறியது.\nமதுரை கூடல்நகர் அகதி முகாம் அருகே சாராயம் காய்ச்சும் ரவுடிகளால் சமயநல்லூர் சப்இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் இதனைப் புலிகள்தான் செய்தனர் எனப் புளுகி, \"\"கொலை செய்த புலிகளை சும்மா விடமாட்டேன்'' என்றும் முழங்கினார். •\nபுலிகளின் தளபதி கிட்டு கொல்லப்பட்டபோது கிட்டுவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தும், இந்தியாவின் அத்துமீறிய நடவடிக்கையைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றியதற்காக பழ.நெடுமாறன், சுப.வீ, புலமைப்பித்தன் ஆகியோரைக் கைது செய்தார்.\nபின்னர் போலி சாட்சியங்கள் ஆதாரங்களைக் கொண்டு பழ.நெடுமாறன் போன்றோரை \"தடா'வின் கீழ் சிறை வைத்தார்.\n1993 மே \"\"நள்ளிரவில் கிளைடர் விமானத்தில் வந்த புலிகள் எனது வீட்டைக் குறிவைத்து வட்டமடித்துள்ளனர்.\nகாவலுக்கு நின்ற போலீசர் இதனைப் பார்த்துள்ளனர்'' என்ற ஆகாசப் புளுகை அவிழ்த்து விட்டார் ஜெ.\nகோவை ராமகிருஷ்ணன், (தற்போது பெ.தி.க.வின் பொதுச்செயலாளர்களில் ஒருவர்) கோவையில் சிறு பொறியியல் தொழிலை நடத்தியபடியே, தனியாக ஒரு தி.க அமைப்பை நடத்தி வந்தார்.\nஇவரையும் இவர் அமைப்பின் தலைமை நிலையச் செயலாளர் ஆறுச்சாமியையும் இரண்டாண்டுகளுக்கும் மேலாக கொடிய தடா சட்டத்தின் கீழ் ஜெ. சிறையில் வைத்தார். விடுதலைப் புலிகளுக்கு வெடிமருந்தும், ஆயுதத் தளவாடங்களும் தயாரித்துக் கொடுத்ததாகப் பொய் வழக்குப் போட்ட ஜெ. அரசு, இவர்களைப் பிணையில் கூட வெளியில் விட மறுத்தது.\nபெருஞ்சித்திரனாரும் அவரது மகன் பொழிலனும் நள்ளிரவில��� அவர்களின் வீட்டில் அமர்ந்து தேசவிரோதமாகச் சதி செய்தாகக் கூறிய ஜெ. அவர்களை தடாக் கைதிகளாக்கினார்.\n\"திராவிடம் வீழ்ந்தது' என்ற நூலை எழுதிய ஒரே குற்றத்திற்காக குணா என்பவரை வீரமணியின் ஆலோசனையின் பேரில் ஜெ. தடாவில் உள்ளே தள்ளினார்.\nஜெயாவின் ஆட்சி ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் பழிவாங்கியது என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு எடுத்துக்காட்டாகும்.\nகனடா நாட்டுக் குடியுரிமை பெற்ற சி.பாலச்சந்திரன் எனும் ஈழத்தமிழர் இந்திய அரசு வழங்கிய விசா அனுமதியுடன் 24.4.90 முதல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார்.\nஅவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லாத சூழ்நிலையிலும், அவர் ஈழத் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக 12.3.91இல் க்யூ பிரிவு போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்டார். தி.மு.க.வை வன்முறைக்கட்சி எனச் சித்தரிக்கும் நோக்கத்தில் ஐ.பி தயாரித்திருந்த சதித்திட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அவர் மிரட்டப்பட்டார்.\nஅவர் அதற்கு மறுக்கவே, சட்டவிரோதக் காவலில் அவரை அடைத்து வைத்தன.\nதிலீபன் மன்றத்தின் சார்பில் தியாகு தொடுத்த ஆட்கொணர்வு மனுவால், 16.3.91 அன்று நிலக்கோட்டை நீதிமன்றத்தில் பாலச்சந்திரன் நிறுத்தப்பட்டார்.\nநீதிமன்ற உத்திரவுப்படி மதுரைச் சிறையிலும் அடைக்கப்பட்டார். 1988இல் நடந்த (அதாவது பாலச்சந்திரன் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முந்தைய) கொடைக்கானல் தொலைக்காட்சிக் கோபுர வெடிகுண்டு வழக்கிலும், சென்னை நேரு சிலை குண்டுவெடிப்பு வழக்கிலும் அவர் சேர்க்கப்பட்டார். 15.3.91 அன்று மாலை 5 மணி அளவில் தியாகராய நகர் பேருந்து நிலையத்தில் பொழிலனுடன் அமர்ந்து, குண்டுவைக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம்சாட்டப்பட்டு, 7.5.91 முதல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டார்.\n(அந்தத் தேதியில் பாலச்சந்திரன் சிறைச்சாலையில் இருந்தார்). தே.பா.சட்டக் காவல் முடிந்ததும் வேலூர் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலச்சந்திரன் சோர்ந்துவிடாமல் நீதிமன்றம் போனார். உயர்நீதி மன்றம் 21.7.1992இல் நிபந்தனையுடன் கூடிய பிணை தந்தது. இந்தத் தீர்ப்பை முடக்கும் வகையில் பாலசந்திரனை சிறப்பு முகாமில் ஜெ. அரசு அடைத்தது.\nகொடைக்கானல் குண்டு வழக்கில் அதிகாரிகள் இவரை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்��வில்லை. ஆனால் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று கூறி பாலச்சந்திரன் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இது அரசின் பழிவாங்கும் செயல் என அவர் முறையிட்ட பின்னர் 24.8.1993இல் அரசு அவரை துறையூர் முகாமிற்கு மாற்ற உத்தரவிட்டது.\nமீண்டும் அவர் நீதிமன்றம் போனார். 1.7.94 முதல் மேலூர் சிறப்பு முகாமில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். கொடைக்கானல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏனைய 14 நபர்களுக்கும் அப்போது பிணை வழங்க நீதித்துறை உத்தரவிட்டது. ஆனால் ஈழத்தமிழர் எனும் ஒரே காரணத்துக்காக நெடுங்காலமாய் சிறைக்கொட்டடியில் வைத்து அரசு அவரை வாட்டியது.\nஇன்று ஈழத்துக்கு ஆதரவாகச் சவடால் அடிக்கும் ஜெயா எனும் பாசிஸ்ட் ஈழத்தமிழர்களை எவ்வாறெல்லாம் வக்கிரமாகச் சித்திரவதை செய்தார் என்பதற்கு பாலச்சந்திரனின் கதை ஒரு உதாரணம்.\n1995இல் தஞ்சையில் ஜெ. நடத்திய உலகத்தமிழ் மாநாட்டுக்கு அழைப்பின் பேரில் வருகை தரவிருந்த கா.சிவத்தம்பி உள்ளிட்ட ஈழத் தமிழ் அறிஞர்கள், புலி ஆதரவாளர் என முத்திரை குத்தி வெளியேற்றப்பட்டனர்.\nஜெயின் கமிசன் விசாரணையில் \"விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பா.ம.க, தவிர ம.க.இ.க என்ற அமைப்பை எங்கள் ஆட்சியில் ஒடுக்கினோம்' என்று பெருமை பொங்க சாட்சியம் அளித்தார் ஜெயா.\n2002 புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை சமயத்தில் சர்க்கரை நோயினாலும், சிறுநீரகக் கோளாறினாலும் அவதிப்பட்டு வந்த புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் சிகிச்சை பெறவும், பேச்சுவார்த்தைகளின் போது வன்னிக்காட்டிற்கு சென்று பிரபாகரனுடன் கலந்தாலோசனை செய்யவும் சென்னையில் அவர் தங்குவது வசதியாக இருக்கும் என்ற கருத்து புலிகளால் முன்வைக்கப்பட்டது.\nமனிதாபிமான அடிப்படையில் இந்தியா இதனை ஏற்றால், பேச்சுவார்த்தைகளில் இந்தியா \"பார்வையாளர்' ஆகிவிடக்கூடும் எனப் புலிகள் எதிர்பார்த்தனர்.\nஇக்கருத்து பத்திரிகைகளில் வெளியானவுடன் பயங்கரவாதப் பீதியூட்டி, \"\"புலிகளை எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது'' என ஜெயலலிதா கொக்கரித்தார்.\nஜெயாவின் பினாமியான அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூலம் புலிகள் செய்த படுகொலைகளைப் பட்டியல் போட்டு, \"\"ஒருக்காலும் புலிகளை அனுமதிக்கக் கூடாது'' என மைய அரசுக்குக் கடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் கோரிக்கையை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டது.\n\"\"தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடித்து இங்கே கொண்டு வரவேண்டும்'' என்று இதே ஆண்டில் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றினார். •\nஜூலை 2002 மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாகக் காரணம் காட்டி, வைகோ மற்றும் 8 பேர் மீது பொடா சட்டத்தை ஏவிச் சிறையில் அடைத்தார்.\nபொடா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என நியாயப்படுத்திய ஜெ, \"\"ம.தி.மு.க தடை செய்யப்படவேண்டிய இயக்கம்;\nஇதனைப் பரிசீலித்து வருகிறோம்'' என்றும் எச்சரித்தார்.\nம.தி.மு.க மட்டுமின்றி, புலிகளுக்கு ஆதரவாகப் பேசிவரும் ராமதாசு, பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பரிசீலித்து வருவதாக எச்சரித்தார்.\nஈழத்துடன் தமிழ்நாட்டையும் இணைத்து அகண்ட தமிழகமாக்க புலிகள் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததால்தான், தமிழகத்தை இரு மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என ராமதாசு கோருகிறார் எனக் கூறி பிரிவினைவாதப் பீதியூட்டினார் ஜெயலலிதா. •\nசெப்டம்பர் 2002 பயங்கரவாத பிரிவினைவாத பீதி கிளப்பி அரசியல் ஆதாயம் அடையும் பார்ப்பன சதிகார அரசியலின் ஒரு பகுதியாக, வைகோவும் நெடுமாறனும் புலிகளின் ஆதரவாளர்கள் எனக் கைது செய்யப்பட்டனர்.\nஇக்கைதுகளைக் கண்டித்து வழக்குப் போடப் போவதாகக் கூறிய சுப.வீயும் அடுத்த சில நாட்களில் கைது செய்யப்பட்டார்.\nபெரிய ஆள்பலமோ, செல்வாக்கோ இல்லாத நெடுமாறனின் கட்சி தடை செய்யப்பட்டு, அலுவலகங்கள் அதிரடிப்படை போலீசால் சோதனை இடப்பட்டு சீல் வைக்கப்பட்டன. •\nசெப்டம்பர் 2007 \"\"தமிழ்ச்செல்வன் கொலை செய்யப்பட்ட பிறகு, அவருக்கு நினைவேந்தல் கூட்டமும், வீரவணக்கக் கூட்டமும் நடத்தியவர்கள் மீது தேசத்துரோகக் குற்றத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்'' என்று ஜெ. கூறினார்.\nதமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கற்பா எழுதிய காரணத்தால், தி.மு.க ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றும் கூவினார். •\nஅதியமான் கோட்டையில் காவல்நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் சில காணாமல் போயின. போலீசாரிடையே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களில��� ஒரு தரப்பினரே இச்செயலைச் செய்திருந்தனர்.\nஇச்சம்பவத்தைக் கூட ஜெயலலிதா விட்டுவைக்கவில்லை.\n\"\"கருணாநிதி ஆட்சியில் காவல்துறையினர் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். விடுதலைப் புலிகள், நக்சலைட்டுகள் எனப் பல்வேறு தீவிரவாத மற்றும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் ஊடுருவல் காரணமாக தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டது'' என ஊளையிட்டார்.\n\"\"போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்'' என்று சிங்கள இராணுவத் தாக்குதலை நியாயப்படுத்தினார்.\nஈழப்பிரச்சினைக்காகத் திரைத்துறையினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சீமான், அமீர் போன்றோர் பயங்கரவாதத்திற்கு ஆதரவாகப் பேசினார்கள் என்றும், அவர்களைக் கைது செய்ய வேண்டுமென்றும் கருணாநிதியை மிரட்டினார்.\nபிறகு திருமாவளவனைக் கைது செய்ய வேண்டுமென்றார்.\nகடைசியில் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.\nஇப்படி, கடந்த பத்தொன்பது ஆண்டுகளாக ஈழத்திற்கு எதிராகவும், தமிழ்நாட்டுத் தமிழருக்கு எதிராகவும் ஆட்டம் போட்ட பாசிசப் பேய்தான்,\nஇப்போது நாற்பது தொகுதிகளிலும் தன்னை வெற்றிபெற வைத்தால், முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் ஈழத்தைத் தூக்கிக் கொடுப்பதாகக் கூக்குரலிடுகிறது...\nஇதற்கும் சில கேடு கெட்டவர்கள் துணை போகிறார்கள்\nஉங்களுக்காக சாந்திபாபு @ 5:38 PM\nசிறப்பான அலசல். ஆனால் இப்போதைய ஜால்ரா சத்தத்தில் இது யாருக்கும் காதில் விழாது.\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காமம் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\nஜெ வின் உண்மை முகம் ஈழமா \nகொலைக்கு பழி காங் / கொள்கைக்கு பழி அதிமுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2013/09/varaiyarai.html", "date_download": "2018-07-22T22:34:03Z", "digest": "sha1:FIUYPHYXTTCJPFS73CHACC6KWSVKZTJZ", "length": 20974, "nlines": 433, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: வரையறை", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எ���ுக்கும் தும்பி நான்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:51 PM\nலேபிள்கள்: இயற்கை, கவிதை, பஞ்சபூதங்கள்\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா\nஉளம் கனிந்த நன்றி ஸ்ரீனி\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nமகள், மருமகள் - இரண்டு பார்வை\nஇவன் மேல் எனக்கு காதலா\nவழி மேல் மைகலைந்த விழிவைத்து\nநாளைய சமுதாயம் நம் கையில்\nஐங்குறுநூறு 12 - கரும்பைப் போன்ற நாணல்\nஅக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க\nஎன் செய்வான் இருந்தால் ...\nஐங்குறுநூறு 11 - தோள் காட்டிக்கொடுக்கிறதே...\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2014/10/malartharu-kasthoorirengan-vazhthurai.html", "date_download": "2018-07-22T22:33:45Z", "digest": "sha1:3S3NVOX6W5D5WUQWYSUZCZICPU4QP4GU", "length": 30829, "nlines": 452, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: துளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - ப���வேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nதுளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை\nகவிஞர் கிரேஸ் பிரதீபாவின் துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுப்பை வாழ்த்தும் முகத்து இங்கே உங்கள் முன்னே நான்.\nநல்ல கவிதை என்பது ஆகச் சிறந்த வார்த்தைகளை ஆகச்சிறந்த வரிசையில் அடுக்குவது என்பார் ஆங்கிலக் பெருங்கவி சாமுவேல் டைலர் கோல்ரிட்ஜ். தேர்ந்தெடுத்த வார்த்தைகளால் கிரேஸ் பிரதீபா கட்டிய வானவில் தோரணம் துளிர் விடும் விதைகள்.\nமொழியை நேசிப்போர் வியந்து ரசிக்கும் வார்த்தை பயன்பாடு இந்நூலெங்கும் விரவி ஜாமுன் ஜீராவாய் இனிக்கிறது.\nஎன் நூல் வெளியீட்டில் வாழ்த்திப் பேசிய கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை, அண்ணாவின் மலர்தரு வலைத்தளத்தில்.\nகஸ்தூரி அண்ணாவிடம் பேச முடியாமல், அன்புத்தோழி மைதிலி மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும், வாழ்த்திப் பேசுமாறு கேட்டுவிட்டு, நூல் வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன்பாகத்தான் அலைபேசியில் பேசினேன். பல வேலைகளுக்கிடையிலும் அன்புடன் இசைந்து, கவிதைகளைப் படித்து வாழ்த்திய அண்ணாவிற்கு மனங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 12:44 AM\nலேபிள்கள்: துளிர் விடும் விதைகள், மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் வாழ்த்துரை\nஉன் சொந்த ஊர் எதுவென்று எங்களுக்குத் தெரியாது கிரேஸ். ஆனால், உனக்குப் புதுக்கோட்டையில் நிறையச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்று வலைப்பக்க உறவுகள் வாழ்த்துகின்றன. எனவே, எப்போது வந்தாலும் புதுக்கோட்டையை உன் பயணப்பட்டியலில் சேர்த்துக்கொள். தொடர்ந்து எழுது, தமிழால் இணைந்திருப்போம்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 27, 2014 at 4:13 AM\nஆமாம் அண்ணா, புதுக்கோட்டைச் சொந்தங்கள் கிடைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. கண்டிப்பாக வருவேன் அண்ணா..உங்கள் அனைவரையும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் சந்திப்பதை மிஸ் பண்ணுவேன். இணையத்தில் இணைந்திருப்போம்..\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 27, 2014 at 4:14 AM\nஆமாம், உங்களைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி..அமேரிக்கா வந்தால் தெரியப்படுத்துங்கள்..\nதங்கள் புத்தக வெளியீட்டு நிகழ்வு மிகச் சிறப்பாக\nவாழ்த்திப் பேசிய��வர்களின் பேச்சை முழுமையாக\nநேரமின்மையால் பேசிக் கேட்க முடியாமல் போனது\nஎன்னைப்போன்றே பலருக்கும் மிக வருத்தமே\nகவிதைகளும் பதிப்புகளும் தொடர மனமார்ந்த\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 27, 2014 at 10:46 PM\nநன்றி ஐயா..உங்களைப் பார்த்தது மகிழ்ச்சி. மேடையிலிருந்ததால் பேச முடியவில்லை. துவக்கத்திலிருந்தே ஊக்கம் கொடுத்து வரும் உங்களுடன் நேரில் பேச வேண்டும் என்று நினைத்து வந்தேன்..முடியாமல் போனது.. :(\nஉங்கள் வாழ்த்திற்கு நன்றி ஐயா\nஒரே பாராட்டு மழை தான் போங்க .. எப்படி இன்னும் தரையில் இருக்க முடிகிறது கிரேஸ் :).\nஉங்களை நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு .. உங்க திறமைக்கு கிடைக்கும் இந்த ஆங்கிகாரம், உங்களை மேலும் பல சாதனைகள் புரிய வைக்கும் என்பதில் ஒரு ஐயமுமில்லை :)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 27, 2014 at 10:48 PM\nஆமாம் ஸ்ரீனி, நான் என்னைக் கூர்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறதே தவிர வேறெதுவும் தோன்றவில்லை ஸ்ரீனி..பாராட்டுகள் எல்லாம் நண்பர்களின் அன்பைச் சொல்கிறது..நான் மெருகேற்ற வேண்டியதும் கற்றுக்கொள்ள வேண்டியதும் நிறைய இருக்கிறது ஸ்ரீனி.\nமதுரை நிகழ்வில் தங்களையும், பிற நண்பர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. தாங்கள் மென்மேலும் வளர்ந்து பல சாதனைகளைப் படைக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 27, 2014 at 10:49 PM\nஉங்களைச் சந்தித்ததும் மகிழ்ச்சி ஐயா..மிக்க நன்றி. நீங்கள் சொன்னவர்களின் பணியைத் தேடிப்பார்க்கிறேன். நன்றி.\nகிரேஸ்சும்மா உங்களையெல்லாம் மேடையில் பார்த்து ரொம்பவே சந்தோஷப் பட்டேன்டா. ரொம்பவே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் கணினி கையை விட்டு விட்டது. ஆனாலும் எல்லோரையும் சந்தித்தது போலவும் நீண்ட நாள் பழக்கம் போலவுமே தோன்றுகிறது. சாதித்து விட்டீர்கள் பாராட்டுக்கள் மேலும் மேலும் சாதிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்மா ....\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 27, 2014 at 10:51 PM\nரொம்ப நன்றி இனிய தோழியே\nஉங்கள் அன்பான பாராட்டிற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி தோழி..\nமதுரையில் தங்களின் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டுவந்த நம் நண்பர்கள் தங்களின் நூல் குறித்து வெளியிடுவதை பார்க்க பார்க்க ஆசை அதிகரிக்கிறது படிப்பதற்கு.\nநேரடி ஒளிபரப்பு என் கணினியில் வரவில்லை. முயன்று தோற்றது தான் மிச்சம்.\nவாழ்த்துகள், இன்னும் பல்வேறு தளங்களில் இருந்து உருவெடுக்கும் படைப்புகளை படைக்க வாழ்த்துகள்\nபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள். புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற தகவலை முடிந்தால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nமழைக் காதலியே ... வருக - கவிஞர் ஆர்.நீலாவின் மதிப...\nதுளிர் விடும் விதைகள் - மலர்தரு கஸ்தூரி அண்ணாவின் ...\nவலைப்பதிவர் திருவிழாவில் நூல் வெளியீடு\nதுளிர் விடும் விதைகள் - அணிந்துரை - எம்.ஏ.சுசிலா\nதுளிர் விடும் விதைகள் - லவ் குரு முகவுரை\n“நற்றிணைக் காதலி“யின் இன்றைய கவிதைகள்\nதுளிர் விடும் விதைகள் - புத்தகவெளியீடு\nபுத்தக வெளியீடும் அன்பின் வெளிப்பாடும்\nவலைப்பதிவர்களே வாருங்கள், இது நம் திருவிழா\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்���ியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendral2007.blogspot.com/2007/11/iii.html", "date_download": "2018-07-22T22:21:14Z", "digest": "sha1:PASAO2MBM4J4R2WIB2GMX6BJEIN3DDSI", "length": 20614, "nlines": 122, "source_domain": "thendral2007.blogspot.com", "title": "தென்றல்: வண்ண வண்ண கோலங்கள் - III '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nவண்ண வண்ண கோலங்கள் - III\nவண்ண வண்ண கோலங்கள் - I\nவண்ண வண்ண கோலங்கள் - II\nசன் தொலைக்காட்சியில் 'தில்லான மோகனாம்பாள்' பார்த்துட்டு எனக்கு தோன்றியதை எழுத அதே அலைவரிசையில் அதே திரைப்படத்தை பற்றி வந்தது 'மங்கை'யின் பதிவு. அட என்று பார்க்க.... அவருடைய மற்ற பதிவுகள் மிகுந்த சமூக அக்கறையுடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தகூடியதாக இருக்க அதுவும் கூகுள் ரீடரில் சேர்ந்தது.\nGhost Rider என்ற ஆங்கில படம் என்ற நினைவு. தலைப்பைவைத்தே படம் பார்க்கலாமா வேண்டாமா என்று எளிதாக தீர்மானிக்ககூடிய படங்களில், பார்க்க வேண்டாம் என்று ஒதுக்கிய படம்தான். ஆனால் அந்த படத்தைப் பார்த்துட்டு அதற்கு விறு விறுப்பா விமர்சனம் எழுத முடியுமா...படத்தைவிட அவருடைய விமர்சனம் நன்றாக இருந்தது. அதுதான் \"ஜி.ரா\". அதுதான் அவருடைய எழுத்துகளில் முதல் அறிமுகம்.\nமுதல் முதலில் கிறுக்க ஆரம்பித்த பொழுது சில தவறுகளை சுட்டிக்காட்டியது ஜெஸிலா. அதற்குமுன்னே அவர் பதிவு அறிமுகம் என்றாலும் \"நன்றி\" சொல்ல வைத்தது அவர் சுட்டிகாட்டியவைகள்.\n'லேட்டா தெரிந்தாலும் லேட்டஸ்டா' (கூகுள்) ரீடரில் சேர்ந்த பதிவுகள்:\nசெப்புப்பட்டயம் -- சோழர்கள் (\nதருமி -- எளிமை - அனுபவம் - ஊர்கூடி தேர் இழுக்கும் முயற்சி (இந்த வயதிலும் \nவவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..\nCAP டெக்னாலஜிதான என்று எளிதாக ஒதுக்கிதள்ளமுடியாதது... Snapjudgement. மனுசன் எப்படிதான் இவ்வளவு விசயங்களை சேகரிக்கனும்னு ஆவலும், நேரமும் கிடைக்குதோ.. பெரிய விசயம் பயங்கரமான சேகரி��்பு... அவருடைய e-tamil சமீபத்தில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பட்டாசு பாலு மாதிரி.... பாஸ்டன் பாலா பயங்கரமான சேகரிப்பு... அவருடைய e-tamil சமீபத்தில்தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. பட்டாசு பாலு மாதிரி.... பாஸ்டன் பாலா என்ன காலுல சரவெடி கட்டிட்டு மிரட்டலை...;)\nஅவர் பொண்ணுகிட்ட ஒரு கேள்வி: 'அப்பா தூங்கிறத பாத்திருக்கியா\nஅவரிடம் ஒரு கேள்வி: 'நீங்க தனிஆள் இல்லையா\nவிரும்பி படிக்கும்.. ஆனால் மறுமொழி போடும் அளவிற்கு 'வளரவில்லை' என்ற காரணத்தினால் கடந்து செல்லும் சில நண்பர்கள் தமிழ்நதி, டிசே தமிழன், அய்யனார் வரிசையில் இப்பொழுது புதுசாக விமலா \nபதித்த நாள்: டிசம்பர் 23, 2007\nவலைச்சரத்துல எழுதுற மாதிரி தொகுத்து எழுதியிருக்கீங்க. தொகுப்பு எளிமையா இருக்குது.\n முன்னர் ஒருமுறை பார்த்த ஞாபகம். :-)\nதமிழ் வலைப்பூ அறிமுகம் ஆகி ஒரு வருடம் ஆகப் போகுது.... கொஞ்சம் 'திரும்பிப் பார்த்ததன்' விளைவு\nதவறாம வந்து 'ஹலோ' சொல்றீங்களே... அதுக்கு நன்றி ;)\n//வவ்வால் -- அவர் தலைப்புமாதிரிதான்..//\nநன்றி என்னோடப்பேரை எந்த அர்த்தத்தில் போட்டிங்களோ தெரியாது போட்டு இருக்கிங்க\nஉங்கள் பதிவைப்படிக்கும் போதே நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு நிச்சயமாகத்தெரியும்(சாட்டிங்கில் பெண் பேர்களை பார்த்து ஏமாறும் பதிவர்கள் வேண்டுமானால் உங்களைப்பெண் என நினைத்து இருக்கலாம்)\nபொருளாதாரம் பத்திலாம் எழுதும் அளவுக்கு பெண்களுக்கு திறமை பத்தாதுனு சொல்லவில்லை , பொறுமை பத்தாது அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம் அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம்(இதுக்காக என்னை கும்ம ஒரு கூட்டமே வருமே)\nஒன்று மட்டும் புரியவில்லை, என்ப்பதிவில் என்ன அப்படி \"வவ்வால் தனம்\" பார்த்திங்க எனக்கு தெரியாது அதான் சும்மா ஒரு ஆர்வத்துல கேட்கிறேன்\n//நன்றி என்னோடப்பேரை எந்த அர்த்தத்தில் போட்டிங்களோ தெரியாது போட்டு இருக்கிங்க \n நான் (விரும்பி) படிக்கின்ற வலைப்பூ. அதான் குறிப்பிட்டேன்.\nஒரு சந்தேகம்.... மறுபடியும் எப்ப கவிதை எழுதுவீங்க\n//உங்கள் பதிவைப்படிக்கும் போதே நீங்கள் ஒரு ஆணாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு நிச்சயமாகத்தெரியும்.//\n பலமுறை என் பதிவிலேயும் குறிப்பிட்டுள்ளேன்.\n//(சாட்டிங்கில் பெண் பேர்களை பார்த்து ஏமாறும் பதிவர்கள் வேண்டுமானால் உங்களைப்பெண் என நினைத்து இருக்கலாம்)//\nஅப்படி இதுவரை எந்த அனுபவமும் இல்லை... ;(\n//பொருளாதாரம் பத்திலாம் எழுதும் அளவுக்கு பெண்களுக்கு திறமை பத்தாதுனு சொல்லவில்லை , பொறுமை பத்தாது அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம் அதனாலேயே நீங்கள் ஆண் தான் என்பது எனது முதல் எண்ணம்(இதுக்காக என்னை கும்ம ஒரு கூட்டமே வருமே )//\nஏங்க CNBC, NDTV Profitலாம் பாக்கிறதுண்டா...\n//ஒன்று மட்டும் புரியவில்லை, என்ப்பதிவில் என்ன அப்படி \"வவ்வால் தனம் \" பார்த்திங்க எனக்கு தெரியாது அதான் சும்மா ஒரு ஆர்வத்துல கேட்கிறேன் எனக்கு தெரியாது அதான் சும்மா ஒரு ஆர்வத்துல கேட்கிறேன்\n'வவ்வால் தனம்' .. ம்ம்ம்ம்... நான் அப்படி எங்கேயுமே சொல்லையே உங்க பதிவில அப்படி பார்த்ததா நினைவில்லை..\nஆனா (சமீபத்தில்) சில பதிவில் நீங்கள் போடுகிற பின்னூட்டங்கள்தான் அந்த 'வவ்வால் தன' மோ\nஎயிட்ஸ் இல்லா சமுதாயத்தை படைக்க முயல்வோம்\n\"...சொல்லாததும் உண்மை\" தொடரில் பிரகாஷ் ராஜ்.. \"காரல் மார்க்ஸ் சொல்லி புரியாத சமத்துவம் ஒரு கைப்பிடி வெங்காயம் நறுக்கும் போது தெளிவா புரியுது.\"\nதீக்குள் விரலை வைத்தேன் - சி.மகேந்திரன்\nவாழ்க்கை சுவடுகள் - வல்லிக்கண்ணன்\nகதாவிலாசம் - எஸ். ராமகிருஷ்ணன்\nஇரும்பு குதிரைகள் - பாலகுமாரன்\nதமிழில் சிந்திப்போம், தமிழில் எழுதுவோம்; தமிங்கிலம் தேவையில்லை\nசில தமிழ் பதிவுகள்தமிழ்மணம் தேன்கூடு தமிழ் வெளி தமிழ் பதிவுகள் மாற்று கில்லி வலைப்பதிவர் உதவிப்பக்கம் பயனுள்ள சில Excel கோப்புகள் அரசு பாடப் புத்தகங்கள்\nதமிழ் வானொலி 24 * 7\nதமிழ் FM - சூரியன், ஆஹா, ரேடியோ சிட்டி\nகலசம் கனடா இணையதள வானொலி\nஅமெரிக்கா மெரினா தமிழ் ஓசை\nஇலண்டன் தமிழ் ஓசை FM\nசிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-07-22T22:23:27Z", "digest": "sha1:VC7XD54VWZR6SXZ2PZMS5O7AGLRT3RQX", "length": 3004, "nlines": 61, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "சினிமா | kilinochchinilavaram", "raw_content": "\nநடிகை ரெஜினாவுக்கு நடுவீதியில் நடந்த கொடுமை\nகாலா படம் நான்கு மொழிகளில் அறிமுகம்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்\nஅஜித் மற்றும் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஸ்ருதி\nபத்திரிகையாள��ாக மாறுகிறார் நடிகை சமந்தா..\nசந்தானம் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் இது தான்; சுவாரசிய தகவல்;\nஎங்கள் குடும்பத்தின் அச்சாணி ஸ்ரீதேவி – போனி கபூர் உருக்கம்\nகசிந்தது காலா டீஸர் – நள்ளிரவே பட முன்னோட்டத்தை வெளியிட்டார் தனுஷ்\nநடிகர் மாதவனுக்கு தோள்பட்டையில் ஆபரேஷன்: வைரலாகும் புகைப்படம்\nஸ்ரீதேவி மரணம் குறித்து அமீரகத்தில் வெளியாகும் நாளிதழ் ஒன்று அதிர்ச்சி செய்தி\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_624.html", "date_download": "2018-07-22T22:20:23Z", "digest": "sha1:PWGZ7KI4P3UUVEI3QAIF5LXN3E7IYTEQ", "length": 9813, "nlines": 53, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஜல்லிக்கட்டிற்கு வழங்கிய ஆதரவை காணாமற்போனோர் மீட்புப் போராட்டத்துக்கும் வழங்குங்கள்: செல்வம் அடைக்கலநாதன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஜல்லிக்கட்டிற்கு வழங்கிய ஆதரவை காணாமற்போனோர் மீட்புப் போராட்டத்துக்கும் வழங்குங்கள்: செல்வம் அடைக்கலநாதன்\nபதிந்தவர்: தம்பியன் 25 January 2017\nதமிழக மக்கள் முன்னெடுத்த ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வெற்றி கண்டது போல, காணாமற்போனவர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவவுனியாவில் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை முதல் காணாமற்போனோரின் உறவினர்களால் நடத்தப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n“யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் கடத்தப்பட்டவர்களும், இராணுவத்தினரிடம் உறவினர்களால் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.\nஇவர்களது நிலைப்பாடு தொடர்பில் அரசாங்கம் அவர்களது உறவினர்களுக்கு தகுந்த பதிலை தெரியப்படுத்தவில்லை.\nமாறி மாறி வந்த அரசுகளை எல்லாம் நம்பியவர்களாக அவர்கள் இருந்தபோதிலும், எந்த அரசாங்கமும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததாக இல்லை.\nஇந்தநிலையில் ஆணைக்குழுக்களை அமைத்து விசாரணை என்ற பெயரில் காலங்களை கடத்தியதே தவிர அதனூடாக தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.\nஅவர்கள் தமது சாத்வீக ரீதியிலான போராட்டங்களின் ஊடாக தமது உரிமையை கோருகின்ற போது வாக்குறுதியை அளிக்கும் பெரும்பான்மை அரசியல் சக்திகள் அவர்களின் உணர்வுகளை உணர்ந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான செயலகம் ஒன்றினை அமைப்பதிலேயே காலத்தினை கடத்தும் அரசு தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கின்றதா என்கின்ற கேள்வியை எழுப்புகிறது.\nஇந்த நிலையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பித்துள்ள காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும்.\nஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்பதற்காக உணர்வுபூர்வமாக இளைஞர்கள் ஆதரவு வழங்கி போராட்டங்களை நடத்தியிருந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இப்போராட்டத்திற்கும் இளைஞர்கள் அணிதிரண்டு தமது ஆதரவினை வழங்க வேண்டும்.\nஇந்தநிலையில் காணாமற்போனோரின் உறவினர்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிற்கு அழுத்தத்தினை பிரயோகிக்கும் என்பதனையும் உறுதிபடத் தெரிவிக்கின்றேன்.” என்றுள்ளது.\n0 Responses to ஜல்லிக்கட்டிற்கு வழங்கிய ஆதரவை காணாமற்போனோர் மீட்புப் போராட்டத்துக்கும் வழங்குங்கள்: செல்வம் அடைக்கலநாதன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஜல்லிக்கட்டிற்கு வழங்கிய ஆதரவை காணாமற்போனோர் மீட்புப் போராட்டத்துக்கும் வழங்குங்கள்: செல்வம் அடைக்கலநாதன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/papanasam-team-celebrated-the-success-035535.html", "date_download": "2018-07-22T22:30:51Z", "digest": "sha1:NE3PXQ2R6KYKWJH5PHULMMI3ELA72CUT", "length": 10370, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாபநாசம் வெற்றி - கேக் வெட்டிக் கொண்டாடிய படக் குழுவினர் | Papanasam Team Celebrated The Success - Tamil Filmibeat", "raw_content": "\n» பாபநாசம் வெற்றி - கேக் வெட்டிக் கொண்டாடிய படக் குழுவினர்\nபாபநாசம் வெற்றி - கேக் வெட்டிக் கொண்டாடிய படக் குழுவினர்\nசென்னை: கடந்த வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளியான பாபநாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியைப் பெற்று இருக்கிறது. படம் வெளியாகி இன்றோடு 4 நாட்கள் ஆகின்றன.\nஇதுவரை வசூலில் (உலகம் முழுதும்) சுமார் 25 கோடியைத் தொட்டு இருப்பதாக, வசூல் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதே ரீதியில் சென்றால் விரைவில் 100 கோடியைத் தொட்டு விடும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சந்தோஷத்துடன் தெரிவித்துள்ளனர்.\nஉத்தம வில்லன் திரைப்படத்தால் வாடிப்போயிருந்த கமல், பாபநாசத்தின் வெற்றியால் மகிழ்ந்து போய் இருக்கிறார். எனவே இந்த வெற்றியை பாபநாசம் குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கிறார்.\nகமல், கவுதமி, இயக்குநர் ஜீது ஜோசப், இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் தயாரிப்பாளர் என குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த விழாவில், பத்திரிக்கையாளர்கள் யாருக்கும் மறந்தும் கூட அழைப்பு விடுக்கப்படவில்லையாம்.\nஅதுசரி உண்மையான வெற்றிப்படத்திற்கு விளம்பரம் எதற்கு\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nகமலின் அத்தனை சிறந்த படங்கள் இருக்கும்போது 'பாபநாசம்' தான் பார்த்தாரா நோலன்\nமன்னிப்பு கேட்ட கமலுக்கு கிறிஸ்டோபர் நோலன் கொடுத்த இன்ப அதிர்ச்சி\n'பாபநாசம்' குட்டிப்பொண்ணும் இப்போ ஹீரோயின்\n\"கமல் மகள்\" நிவேதா தாமஸை கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்\n'மறுமலர்ச்சி வேலு, ஜெமினி தேஜா, பாபநாசம் பெருமாள்' மணியின் மறக்க முடியாத படங்கள்\nவெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்தார் சுயம்புலிங்கம் அண்ணாச்சி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்பு��ள்\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nயு/ஏ சான்றிதழ் பெற்ற அரவிந்த்சாமி திரைப்படம்\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/youtube-adds-15-more-languages-navigation-site-009101.html", "date_download": "2018-07-22T22:13:00Z", "digest": "sha1:KVVJRSHYCAR6TYACCVDTWO7SS5ZCUZCS", "length": 7160, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "YouTube adds 15 more languages for navigation of site - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nயூட்யூபில் 15 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது\nயூட்யூபில் 15 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nவீடியோ ஷேர் செய்யும் இணையதளமான யூட்யூப் 15 மொழிகளை சேர்த்துள்ளது. இது குறித்து என்கேட்ஜெட்.காம் தளத்தில் கூகுளின் வீடியோ ஷேரிங் வெப்சைட் 15 மொழிகளை சேர்த்துள்ளது, இதன் மூலம் யூட்யூப் மொத்தமாக 76 மொழிகளை கொண்டிருக்கின்றது.\n95% இன்டர்நெட் பயனாளிகளின் தாய் மொழிகளில் யூட்யூப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயூட்யூப் தளத்தின் லின்க், பட்டன் மற்றும் வார்த்தைகள் 76 மொழிகளில் இடம் பெற்றிருக்கின்றன, வீடியோக்களின் தலைப்பு ஏற்கனவே 165 மொழிகளில் கிடைக்கின்றது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இயந்திர சோதனை வெற்றி \nஇன்ஸ்டாகிராம் செயலியில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த அம்சம் அறிமுகம்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனு���்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/chillzee/1093-it-s-hot-trending-thodarkathaigal?start=360", "date_download": "2018-07-22T22:10:23Z", "digest": "sha1:U5VSNIQMWWDX6WEOGXAG7OU4EETXHT6V", "length": 40320, "nlines": 849, "source_domain": "www.chillzee.in", "title": "IT'S HOT!!! Trending thodarkathaigal :-) - Page 61 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 06 - சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 30 - வசுமதி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 08 - லதா சரவணன்\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nTamil Jokes 2018 - ஏன், வெளிநாடு போயிருந்தாரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nதொடர்கதை - என்றென்று��் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nகவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா) - தங்கமணி சுவாமினாதன்\nஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 03 - தங்கமணி சுவாமினாதன்\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nதொடர்கதை - ஐ லவ் யூ - 16\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஐ லவ் யூ - 15\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 29 - வசுமதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - காதலான நேசமோ - 15 - தேவி\nதொடர்கதை - அன்பின் அழகே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nதொடர்கதை - காதலான நேசமோ - 13 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01 - RR\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 04 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 03 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 02 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 42 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 18 - வினோதா\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு (+12)\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா (+10)\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி (+10)\nசிறுகதை - பாட்டும் நானே..... பரதமும் நானே...... - ஜெய் (+9)\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம் (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா (+8)\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி (+8)\n\"இன்னிக்கு சாயந்திரம் தேவி பள்ளிக்கூடம் வந்ததும் அவளைக் கேட்டுட்டு தான்...\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண���பகமூர்த்தி @...\nபயமே இல்லாதவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த மேப்.. ஹான்ட்...\nஅந்த இரவு வெகு நீண்டு போய் இருந்தது , பரத் சொன்னதைப் போலவே, பிரியனை...\nதொடர்கதை - யாரவள் யார் அவளோ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்..\nதொடர்கதை - பிரியாத வரம் வேண்டும் - 10 - மீரா ராம் 18 seconds ago\nதொடர்கதை - தாரிகை - கதையின் கதை - வசுமதி 22 seconds ago\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாதல் இளவரசி - 08\nஅன்பின் அழகே - 11\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03\nதமிழுக்கு அமுதென்று பேர் – 20\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16\nகாதலான நேசமோ - 16\nஐ லவ் யூ - 17\nபார்த்த முதல் நாளே – 02\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13\nமழையின்றி நான் நனைகின்றேன் - 05\nநீ ��ல்லாத வாழ்வு வெறுமையடி - 17\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 05\nஎன் மடியில் பூத்த மலரே – 06\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 35\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 17\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 17\nஇரு துருவங்கள் - 10\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 12\nஉயிரில் கலந்த உறவே - 13\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nசிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 16 - சசிரேகா\nகவிதை - ஏமாற்றம் - K ஹரி\nகவிதை - அனுபவம் - K ஹரி\nகவிதைத் தொடர் - 06. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://anbudanseasons.blogspot.com/2013/07/blog-post_4.html", "date_download": "2018-07-22T22:25:22Z", "digest": "sha1:XDD4UZAMB2KP3TAWCYWT53D4F6Z5PPWV", "length": 14758, "nlines": 140, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : யார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது?", "raw_content": "\nயார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது\nமணமகள் இருக்குமிடமெல்லாம் ஆயிரக்கணக்கான விளக்குகள், அவளை சுற்றி புதிய செயற்கை மலர்கள் மற்றும் இயற்கை மலர்கள்.ஒரு நகைக்கடையே அந்த மணப்பெண்ண��ன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். ஆயிரக்கணக்கான செலவு செய்து அலங்கரிக்கப்பட்ட மேடை, அதில் பலர் மணமகளை சூழ நின்று மணமகளோடு படம் பிடிப்பவருக்கு கவனம் கொடுத்து தன்னை முன்னிறுத்திக்கொள்ள செய்வார்கள். இதற்கு மணப் பெண்ணோடு சேர்ந்து நிற்க 'தள்ளுபடி' இத்தனையும் இருக்கும்.\nஇப்பொழுது இது ஒரு திருமண காட்சி பகுதியாக இருந்து வருகின்றது. இதன் பின் ஒரு விசித்திரமான கதை ஒளிந்துள்ளது. திருமணம் என்பது பெண்ணின் கனவு - அந்த ஒரு சரியான நாள் வர காத்திருந்து அதற்குள் ஆயிரம் கற்பனைகள் அது நினைத்தபடி நடந்ததா அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா அல்லது அந்தப்பெண் மாப்பிள்ளை திருமணம் சந்தையில் விலை போனாளா அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு அதற்காக அவள் வீட்டார் கொடுத்த விலை எவ்வளவு\nமாப்பிளை வீட்டாரின் வலையில் விழ வேறு காரணங்கள் உள்ளதா இவைபோன்ற உள்ளார்த்தமான நிகழ்வுகள் மறைக்கப் பட்டு திருமண கோலாகல நிகழ்வுகள் பலவகையான உணவுகளுடன் நடந்துக் கொண்டிருக்கும்\nகல்யாணத்திற்கு முன் பரிசம் (நிட்சயதார்த்தம் ) என்ற தேவையற்ற ஒன்றுக்கு பல்லாயிரம் செலவு செய்து விருந்து கொடுப்பார்கள் .ஆனால் அவசியமான வலிமா விருந்து கொடுக்கும் பழக்கம் மறைந்து போனது\nஇதில் சிலர் விருந்தையே குறிவைத்து அமர்ந்திருப்பார்கள். ஒரு சிலர் தம்மை திருமணதிற்கு அழைக்கவில்லையே என்ற கோபத்தில் அவர்கள் வீட்டில் அல்லது கடைத்தெருவில் மாப்பிளை மற்றும் பெண்ணைப் பற்றி வாய்க்கு வந்தபடி கதை அளந்து அவதூறு பேசவும் தயங்க மாட்டார்கள் இந்த அவதூறு திருமண மண்டபத்திலேயும் பேசுவார்கள் .\n\"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு\".\nதிருமண மேடைக்கு வாழ்த்து சொல்ல அழைக்கப்பட்டவர் அரசியல்,மற்ற கதைகளும் சொல்வார்கள். ( இவர்கள் 'எப்படா முடிப்பார்கள்' என்று முனு முனுப்பவர்கள் உண்டு)\nதிருமணம் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் நடக்கும் ஒப்பந்தம். அதோடு சரி. தேவைக்கு இரண்டு சாட்சிகள் மற்றும் ஒரு திருமண ஒப்பந்த பத்திரத்திற்கு ஒரு சான்று பத்திரம்; அத்தோடு முடிய வேண்டியது.\nசமூகத்தில் நமது மகள்கள் திருமணம் செய்து கொடுக்க எத்தனை வகை பரிசு கொடுக்க அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. காலணிகள் முதல் ஒரு நூறு ஆடைகள், மின்சார கருவிகளும், குளிர் சாதனப் பெட்டி,'ஸ்பிலிட்ஏசி' (split a.c) மற்றும் மரச்சாமான்கள், தங்கம், வெள்ளி. வைர நகைகள், ஒரு வாகனம், மாப்பிள்ளையின் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பரிசுகள் இப்படியே முடிந்தவரை சுருட்டும் பகிரங்க கொள்ளை.பெண்களுக்கு கொடுத்து திருமணம் செய்ய கடமைப் போய் பெண் வீட்டாரிடமே அதிகாரப் பிச்சை வாங்குவது நடைமுறைக்கு வந்தது மிகக் கேவலமான ஒன்று.\nநீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்துவிடுங்கள் அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள் (அல்குர்ஆன் 4:4)\nயார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்வது அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மணமகன் பக்கம் உள்ளது; பெண் அடிமையாவதற்கு பெண்ணும் துணை போகிறாள் இந்த சமூக தீய ஊக்குவிப்பதனை அவர்களின் பெற்றோர்கள் தடுக்க வேண்டும். பழைய மரபுகள் மற்றும் கலாச்சார போலியான திருமண கேலிக் கூத்துகள் ஒழிக்கப்பட வேண்டும்.\nநாம் நம் வசதிக்கேற்ப அதிகமான பணம் வீண் விரயம் செய்யப்படுவதை நம்மால் காணமுடிகிறது.\nவீண் விரயம் செய்வதை அல்லாஹ் வன்மையாக கண்டிக்கிறான். செல்வத்தை அளவு கடந்து வீண் செலவு செய்ய வேண்டாம்; ஏனென்றால் மிதமிஞ்சி செலவு செய்வோர் ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தானோ தான் இறைவனுக்கு நன்றி செலுத்தாது மாறு செய்தவன். (அல்குர்ஆன் 17:26,27)\nLabels: கல்யாணமாம் கல்யாணம், திருமண காட்சி\nதிண்டுக்கல் தனபாலன் 4 July 2013 at 11:32\nவீண் விரயம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்...\nஇறைவன் மீது நம்பிக்கை நிலையாக நிற்கட்டும்.\nதீவிரவாத செயலை திரித்து பேசும் நிலை\nசெயலைப் பொறுத்தே நன்மையும் தீமையும் அதிகமாகிறது.\nஃபேஸ்புக்கில், ட்விட்டரில், கூகுல்+ அல்லது சமூக வ...\nபுதிய பொருள். . தேவைதான \nகுடும்பம் என்றால் ஒரு அவியல்தான் .\n நான் வாழும் நாளெல்லாம் உன் நாள்தான்\nநாம் யார் என்பதை அறிவோம்\nஆணுக்கும் பெண்ணுக்கும் பிணக்கு விவாகரத்தின் முடிவா...\nவிதி ஒன்றிருக்க அதனை யா��ால் மாற்ற முடியும் \nவழிவகுத்தது வளைகுடா நாடுகளின் திறப்பு \nஉன் சிரிப்பு இசையாக வருகிறது\nஉன் கடமையை செய். கிடைப்பது கிடைக்க வேண்டிய நேரத்தி...\nகவலை ,துயரம் இல்லாதவர் யார் \nமக்கா ஹரம் ஷரீஃபில் தொழுகை நேரலை\nநன்மையைத் தேடுவதில் ஆரோக்கியமான போட்டி தேவை.\nபிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார் \nவாசிப்பில் காட்டிய வேகம் புரிதலில் குறைவாகப் போனது...\nதாய் வயிற்றிலேயே வைத்திருக்க முடியாது .உருவான குழ...\nமலரை பறிக்க முள்ளும் குத்தி குருதியும் வருவதுண்டு\nஇயல்பாய் வந்த காதல் எந்த காற்றிலும் உடையாத சவுக்கை...\nயார் இந்த சமூக தீய செயல்களை ஊக்குவிக்கும் பொறுப்ப...\nகுறை காணும் மனிதர்கள் நிறைவை நாடி நகர்வதில்லை\nநாட்டுக்கு நாடு உண்ணும் உணவில் மாற்றம் \nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t53346-topic", "date_download": "2018-07-22T22:29:24Z", "digest": "sha1:GDDCAKSWPRJ7SEQF4YQJVFH45TQ23FML", "length": 21624, "nlines": 267, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!", "raw_content": "\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில��� எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஒரு கோயம்புத்தூர் குசும்புக்கார அன்பரின் கைவண்ணம் -- மின்னஞ்சலில் வந்தது.\nநீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில் சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.\nசொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது ‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது’ என்ற பழைய கவிதைதான் நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான் என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான். அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம் இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத் துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின் கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை என்பதைக் கண்டுகொண்டேன். வேழமுகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…\nஅவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில் இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா… வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து விட்டார் என்ற ஆசுவாசத்தை ‘ ஒரு கஸாடா’ என்ற வார்த்தையில் உடைத்தார். கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை. ‘தம்பி எப்ப சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது.\n‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்தபவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி’ என ஆச்சர்யமாக அவர் கேட்டபோதுதான், மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”\n“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம் துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.\nஇரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய முன்னாள் காதலன்.\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ ப���ஃல் கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை \" திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில் யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை.\"\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஇது எல்லாம் பழைய காதல் கடிதம் சுதானந்தன்.புதுசா ஏதாச்சும் இருந்தா சொல்லுங்க.உங்ககிட்ட இன்னும் இன்னும் எதிர்பார்க்குறேன்.(காதல் பட stylil படிக்கவும்)\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஎருமை மாட்டுக்கு எப்படி மான் குட்டி பிறந்தது\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஇந்த நகைச்சுவை நமது ஈகரையில் ஏற்க்கனவே உள்ளது\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\n@முரளிராஜா wrote: இந்த நகைச்சுவை நமது ஈகரையில் ஏற்க்கனவே உள்ளது\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nRe: கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kobirajkobi.blogspot.com/2012/07/", "date_download": "2018-07-22T22:08:26Z", "digest": "sha1:JELEHDVTOGP5ZTTW5X2ASJLNNIXLGGYU", "length": 19605, "nlines": 175, "source_domain": "kobirajkobi.blogspot.com", "title": "உங்களில் ஒருவன்: July 2012", "raw_content": "\n\" பில்லா -2 ஏன் பார்க்க வேண்டும்\nபடத்திற்கு விமர்சனம் எழுத விரும்பவில்லை .ஆனால் இதுவரை திரையரங்கில் இப்படி ஒரு அனுபவத்தை பெற வில்லை .முதன் முறையாக சுவர் ஓரம் இருக்கும் படிகட்டில் இருந்து படம் பார்த்தேன் .திரை அரங்குக்கு உள்ளே இதுவரை எந்த படத்துக்கும் இப்படி சனத்தை பார்த்ததில்லை .தியேட்டரின் கொள்ளளவை விட அளவுக்கு அதிகமாக ஆட்களை அனுமதித்ததால் சுவர் ஓரம் நிரம்பி வழிந்ததுடன் பலர் நின்ற நிலையிலும் படம் பார்த்தார்கள் .வியர்வையினால் குளித்து விட்டோம் பல்கனி -300உம் odc 250 உம் வாங்கும் இவர்கள் ஓரளவுக்கு டிக்கெட் களை அளவாக கொடுத்து இருக்கலாம்.(சிவகாசி,வேட்டை காரன் படங்களுக்கு இதே திரை அரங்கில் முதல் காட்சி டிக்கட் கிடைக்காமல் திரும்பி இருக்கிறேன் ).#வழமையாக நடப்பதுதான் ஆனால் இது தியேட்டர் நிர்வாகிகளின் ஆசை இல்லை பசி-\nநேற்று படம் பார்த்து விட்டு நான் facebook இல் பக��ர்ந்தவை\nbilla-2 படத்தில மொத்தம் 89 கொலை ஹீரோ மட்டும் 78 பண்ணிடுறார் # hats off Senthil Kumar sir உங்களால மட்டும் எப்புடி முடியுது\nதல படத்தில உங்க நடிப்பும் நடையும் வழக்கம் போல சூப்பர் இந்த முறை உங்க வசனங்களும் சூப்பர் தல .''என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா''இந்த வசனத்தை நீங்க மூணாவது வாட்டி சொல்லும் போது (climax)எனக்கு ஏனோ வேட்டைக்காரன் கொலைமாக்ஸ் இல விஜய் பேசுற வசனங்கள் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது தல\nதமிழ் சினிமா பிரபலங்களை பொறுத்த வரை சினிமா தவிர்த்து தனிப்பட்ட முறையில் எனக்கு பிடித்த முதல் மனிதர் அஜித் .எந்தவித பின்புலமும் இன்றி அவரின் வாழ்க்கை அவரே செதுக்கியதுதான் அப்படி நிறைய பேர் வந்து இருக்கிறார்கள்.ஆனால் எனக்கு பிடித்தது அவரின் கொள்கைகள் ,போராட்ட குணம் , அசாத்திய தைரியம் ,பல ஆப்றேசன்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு பல இன்னல்களுக்கிடையில் தனக்கென தனி இடம் பிடித்து உள்ளமை இன்னும் பல காரணங்கள் ஆனால் அதற்காக பெரிய சினிமா பின்புலத்தை கொண்டவர்கள் எல்லோரும் பிரபலமாக முடியும் என்றால்சினிமாவில் பிரபலமானவர்கள் தொகை முடிவிலிக்கு சென்று இருக்கும் . தந்தை இயக்குனர் என்றால் ஒரு அனுகூலம்தான் ஆனால் அவர் ஒரு ஊக்கியாக மட்டுமே செயற்பட முடியும் ஊக்கி தாக்கத்தில் பங்கு கொள்ளது என chemistryil படித்த ஞாபகம்எனவே திறமை இல்லாமல் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாது .விஜய் ,சூர்யா ,கார்த்தி ,ஜீவா போன்றவர்கள் அஜித் அளவுக்கு கஷ்டங்களை எதிர்நோக்க வில்லை ஆயினும் தனியே தகப்பனின் செல்வாக்கால் நிலைத்து இருக்க முடியாது என்பதைநீங்கள் ஒத்து (நேற்றும் திருமலை படம் பார்த்தேன் )கொண்டுதான் ஆக வேண்டும் .# கடுப்பு+ வெறுப்பு ஏற்றும் நண்பர்களுக்காக\nIroshan Puviraj தகப்பனின் செல்வாக்கு என்பது 10% தான்..\nமிச்ச 40% அதிஷ்டம் 50% உழைப்பு இருக்கணும்...\nதகப்பனின் செல்வாக்குன்னா ஜித்தன் ரமேஷ்,பாரதிராஜாவின் மகன் மனோஜ்,பாக்யரஜ் மகன் சாந்தனு,ஏன் இப்ப கடுமையா உழைக்கும் அருண்விஜய் இன்னும் தகுந்த இடத்தை பெறவில்லை........\nசினிமாவில் அதிஷ்டமும் உழைப்பும் இருக்கணும் இருந்தா தான் ஜெயிக்கலாம்...\nஅந்த வகைல விஜய்,சூரியா,கார்த்தி போன்றோர் உச்சத்தில் இருக்க காரணம் உழைப்பும் அதிஷ்டமுமே\nபடத்தில் பிடித்த விடயங்களில் முக்கியமானது வசனங்கள் .அதிலே என்னை மிகவும் கவர்ந்த வசனங்கள் இவை .\nமத்தவங்களோட பலவீனம் நம்ம பலம்.. மத்தவங்களோட பயம் நம்ம பலம்..\nபார்ட்டியை முன்னே பின்னே பார்த்ததில்லையே நீ, எப்படி கண்டு பிடிப்பே\nநல்லவங்களை கண்டுபுடிக்கிறது தான் கஷ்டம்\nலேட்டா போனா பொறுப்பில்லைன்னு சொல்லிடுவாங்க,முன்னாலயே போனா வேற வேலை இல்லைபோலன்னு எளப்பமா நினைப்பாங்க.. அதனால சொன்ன டைம்க்கு ஷார்ப்பாபோகனும்.. அப்போதான் நம்ம மேல ஒரு நம்பிக்கை வரும்..\nஉக்காந்து வேலை வாங்குறவனுக்கும் உயிரை கொடுத்து வேலை செய்யிறவனுக்கும்\nபிச்சைக்காரனா இருந்தாலும் சரி,கூலிக்காரனா இருந்தாலும் சரி , Business Man'ah\nஇருந்தாலும் சரி உழைப்பு தான் அவனை உயர்த்தும், உழைக்கனும்\nfacebook இல் என்னை கவர்ந்த ஒரு status\nஈழத்தமிழருக்காக நடிகர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த ஒரு கூட்டத்தில \"சினிமா Industryய தயவு செய்து சினிமா Industryயா இருக்க விடுங்க\" என்று அஜித் கூறிய நாளிலிருந்து நான் அஜித்தை ஒரு தமிழின துரோகியாக தான் பார்க்கிறேன்.... இப்போது பில்லா படத்தில் அவர் பேசி இருக்கும் ஒரு பஞ்ச் \"போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்... போராடிக்கிட்டு இருக்கிறவன் தோத்திட்டா அவன் தீவிரவாதி... ஜெயிச்சிட்டா அவன் போராளி\".... ஒவ்வொருவருக்கும் இது பல கோணத்தில் புரிந்தாலும் எனக்கு இது ஒரே கோணத்தில் தான் புரிகிறது... இப்போது பில்லா படத்தில் அவர் பேசி இருக்கும் ஒரு பஞ்ச் \"போராளிக்கும் தீவிரவாதிக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான்... போராடிக்கிட்டு இருக்கிறவன் தோத்திட்டா அவன் தீவிரவாதி... ஜெயிச்சிட்டா அவன் போராளி\".... ஒவ்வொருவருக்கும் இது பல கோணத்தில் புரிந்தாலும் எனக்கு இது ஒரே கோணத்தில் தான் புரிகிறது... சிறு வயதில் அடிக்கடி நம் காதுக்கு எட்டிய ஒன்று மட்டும் தான் ஜாபகம் வருகிறது \" உதவி செய்யாட்டியும் பரவால... உவத்திரம் செய்யாம இருங்கடா\nபடத்தை பற்றி அதிகம் இணையத்தில் உலவும் விமர்சனம் இதுதான் யார் எழுதினாரோ தெரியவில்லை ஆனால் உண்மையை பிரதிபலித்து இருக்கிறார்\n ஒரே வரியில் சொன்னால்... டேவிட் பில்லா நடக்கிறார்... திரும்பிப் பார்க்கிறார்... எதிரி என்றல்ல... எதிரில் வருகிறவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளுகிறார்... அல்லது கழுத்தை அறுக்கிறார். இது முடிவல்ல ஆரம்பம் என்று சொல்லும�� போது படம் முடிந்தே விடுகிறது\nதளபதி படை தடைகளை உடை\nஇந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் . ...\nகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர...\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \n. 1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் ப...\nமசாலா கபே -சுவாரசிய தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடி...\nரஜினிக்கு வாலி எழுதிய கவிதை\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்ட...\nநான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர் இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர்...\nநான் விஜய் ரசிகனான கதை\nஅண்மைக் காலமாக பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே என்னை மி...\nஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங் ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்...\nகப்டன் சில அரிய தகவல்கள்\nதமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவ...\nநான் ஒரு பொறியியற் பிரிவு மாணவன்.பொழுது போக்கிற்காக எழுதுபவன்.தமிழ் சினிமா,கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் அதிகம். உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\n\" பில்லா -2 ஏன் பார்க்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2012/03/blog-post_24.html", "date_download": "2018-07-22T21:49:57Z", "digest": "sha1:I77QGD3ZTK5L37LJ57BVCKWGJGGBEXZ4", "length": 13587, "nlines": 212, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : ரஜினியை முந்தும் சூர்யா", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nசூர்யா, காஜல் அகர்வால் நடித்து வரும் படம் 'மாற்றான்'. பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஏ.ஜி.எஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது.\nமுதன் முறையாக 'மாற்றான்' படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி, தீவிரமாக உழைத்து வருகிறார் சூர்யா.\n'மாற்றான்' படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தையும் சூர்யா - காஜல் அகர்வாலை வைத்து ரஷ்யாவில் படமாக்கி இருக்கிறார்கள். கதைப்படி, காஜல் ரஷ்ய மொழியில் பேச வேண்டிய காட்சிகள் இருந்ததால், ரஷ்ய மொழி வார்த்தைகள் பலவற்றை கற்றாராம் காஜல்.\nஇந்திய திரையுலகில் முதன் முறையாக இப்படத்திற்கு PERFORMANCE CAPTURE TECHNOLOGY மூலம் சூர்யாவின் முகபாவனைகளையும் மட்டும் பதிவு செய்திருக்கிறார்கள்.\n'எந்திரன்', ' 7ம் அறிவு ' போன்ற பெரும் பட்ஜெட் படங்களின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணியாற்றிய ஸ்ரீனிவாஸ் மோகன் PERFORMANCE CAPTURE TECHONOLOGY-யை பயன்படுத்தி, சூர்யாவை வைத்து 2 நாட்கள் சென்னையில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்.\n'கோச்சடையான்' படமும் இதே மாதிரி தான் தயாராக இருக்கிறது. கோச்சடையான் படத்திற்கு முன்பே மாற்றானில் இந்த TECHONOLOGYஐ பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nLabels: rajini, tamil cinima, காஜல் அகர்வால், கோச்சடையான், சூர்யா, மாற்றான்\nஅப்ப மாற்றானும் ஒரு பெரிய படமாக இருக்கும் சூர்யா லைப்ல ...\nதகவலுக்கு நன்றி ராஜா சார் ..\nகேவி ஆனந்த் கோஷ்டி எடுக்கும் படங்கள் நல்ல பொழுது போக்கு அம்ஸங்களோடு இருக்கும் என்பது உண்மை. பார்க்கலாம் வசூலிலும் முந்துகிறதா என்று.\nசினி செய்திக்கு நன்றி தோழரே\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\n3 - ஒரு பார்வை\nஉங்கள் குழந்தையை நல்லவனாக, வல்லவனாக, புத்திசாலியாக...\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ...\nஉலக பிரபலங்கள் பற்றிய சில சுவையான தகவல்கள்.\nநீங்கள் தொலைகாட்சியில் தோன்ற வேண்டுமா \nநீதிக்காக காத்திர��க்கும் ஈழத் தமிழினமும் , கையாலாக...\nஅஜீத் - ஆர்யா-விஷ்ணுவர்தன் 'ரேஸ்'\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்ப...\nகுஷ்பு விகடன் பேட்டி- காமெடி கலவை\nதுப்பாக்கி Vs பில்லா 2\nதமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக ...\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தான் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/01/blog-post_26.html", "date_download": "2018-07-22T22:06:40Z", "digest": "sha1:347JHOKPFWZM7X4SWBPPSITPKQQDUDAV", "length": 31596, "nlines": 292, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: உபயகுசலோபரி!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nஹிஹிஹி, அந்தக் காலத்து ஆனந்தவிகடனிலே ஆசிரியர் வாசகர்களுக்குக் கடிதம் எழுதறப்போ உபயகுசலோபரினு போட்டு இரண்டு பக்கத்துக்கு போல்ட் அச்சில் வரும். உபயகுசலோபரின்னா, நானும், செளக்கியம், நீயும் செளக்கியம்தானேனு அர்த்தம்னு நினைக்கிறேன். அப்படித்தான் பெரியவங்க சொல்லிக் கேட்டிருக்கேன். இன்னிக்கு இதைப் பத்தி மின் தமிழிலே ஒரு இழை ஓடிட்டு இருக்கிறதைத் தற்செயலாப் பார்த்தேன். ஹாஹா, தற்செயலாத்தான். இன்னும் கணினியில் முழுசா செட்டில் ஆகலை. அதுக்குள்ளே நம்ம ரசிகப் பெருமக்கள் எங்கேயானும் தீக்குளிச்சு, அலகு குத்திண்டு, நெருப்புக்காவடி, பாம்புக்காவடினு எடுக்கப் போறாங்களேனு அவசரம் அவசரமா காலம்பர வந்து பார்த்தேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு ஈ /காக்காய் என்னனு கேட்கலை என்னத்தைச் சொல்றது அதுங்களுக்கெல்லாம் வலைப்பதிவு எப்படிப் படிக்க வரும் சரியான மு.மு. நான்னு மனசைத் தேத்திண்டு, நம்ம தொண்டர் கூட்டம்/ரசிகப்பெருமக்கள், சரி, சரி, அவங்களுக்கு நாம ரொம்ப பிசினு தெரிஞ்சு தான் தொந்திரவு பண்ணலை; தொந்திரவு பண்ணினா தலைமைக்குப் பிடிக்காதுனு புரிஞ்சு வைச்சிருக்காங்கனு மனசைத் தேத்திண்டேன். :)))))))))\nஒரு வாரமா நெருங்கிய உறவினர் வருகை, அவங்களோட ஊர் சுற்றல், சுத்தி முடிச்சு வீட்டுக்கு வரச்சே நோ மின்சாரம். அதிகப்படியான ஊர் சுற்றலினால் உடம்புப் படுத்தல், அப்படியும் விடாமல் நேற்று மாலை வரை சுத்தி முடிச்சுட்டு இன்னிக்குத் தான் வீட்டிலே உட்கார்ந்து கொண்டோம். இப்படிப் போயிடுச்சு ஒரு வாரத்துக்கும் மேலே. கொஞ்ச நாட்களாக மத்தியானமெல்லாம் இப்போ நோ மின்சாரம். ஆகவே கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோனு அன்பா ரங்க்ஸ் உபசரிக்க சரினு படுத்தா ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு. எழுந்து வந்து எடு��்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு. போறததுக்கு அழைப்பு மணி வேறே \"ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் ட்ரிங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்........ தொலைபேசி அழைப்பு. எழுந்து வந்து எடுக்கறதுக்குள்ளே கட்.....மறுபடியும் படுக்கை. இப்போ செல்பேசி அழைப்பு, டின்டுடின்டு டின்டுங்க் அப்படினு கூப்பிட எடுக்கறதுக்குள்ளே அதுவும் நின்னு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். அப்பாடானு ஒரு வழியா மூணாம் முறை படுக்கையிலே செட்டில் ஆகறதுக்குள்ளே, அம்மா, அம்மா, னு அழைப்பு. போறததுக்கு அழைப்பு மணி வேறே \"ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம்\" னு கூப்பிட எழுந்து பார்த்தால் குடியிருப்பு வளாகத்தின் பொதுவிடங்களைச் சுத்தம் செய்யும் வேலைக்காரப் பெண்மணி, கையெழுத்து வாங்க வந்திருக்காங்க. மனசுக்குள் திட்டிட்டு கையெழுத்துப் போட்டுக் கொடுத்து நாலாம் முறையாப் படுத்தால், கீழே இருந்து டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் னு ஜெனரேட்டர் ஓட ஆரம்பிக்க, வாழ்க்கையே வெறுத்தது. காய்ந்த துணியை மடிக்கலாம்னு பார்த்தால், ஹிஹி, துணி உலர்த்தவே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்\nநல்லவேளையாப் போச்சு போனு ஒரேயடியா எழுந்துட்டேன். வாஷிங் மெஷினிலே இருந்து துணிகளை எடுத்து உலர்த்திட்டு வந்தால் மின்சாரம் வந்துட்டேனு சொல்லவே இப்போ, இந்த நிமிஷம் இதிலே உட்கார்ந்திருக்கேன். எத்தனை நேரம் இருக்கும்னு சொல்ல முடியலை. இப்போல்லாம் எப்போ வேணாப் போகுது; எப்போ வேணா வருது\nதிங்களன்று கருட சேவை பார்த்தப்புறம் உறவினர்களோட நம்ம பெரிய பெருமாளைப் பார்க்கப் போனால் என்ன ஆச்சரியம் கூட்டமே இல்லை. ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா கூட்டமே இல்லை. ஆனாலும் 50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா மயக்கமே வந்தது. கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம். ஆமாம், இல்லையா, பின்னே மயக்கமே வந்தது. கடைசியிலே பார்த்தால் நம்ம நம்பெருமாள் இல்லை, நம்பெருமாள் அவர் ஊர் சுத்தப் போனதாலே மக்கள் கூட்டமும் அவரோடு சுத்திட்டு இருக்காம். ஆமாம், இல்லையா, பின்னே ஏற்கெனவே அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே. மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல ஏற்கெனவே அந்நியப் படையெடுப்பிலே மறைஞ்சு வாழ வேண்டி ஊர் ஊராச்சுத்தினவராச்சே. மறுபடி எங்கேயானும் கிளம்பிடப் போறார்னு எல்லாரும் கூடவே போறாங்க போல அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான். குடை எடுத்துட்டு பக்தர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்; குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்; கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு. இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம் அப்படிச் சுத்தியும் பாருங்க, மழை பெய்ஞ்சால் அவ்வளவு தான். குடை எடுத்துட்டு பக்தர்கள் ஓடோடியும் வரதுக்குள்ளே ஓட்டமா ஓடி உள்ளே போய் ஒளிஞ்சுப்பார்; குடை மட்டும் தனியாகப் பின்னாலே ஓடும். சரினு காலங்கார்த்தாலே சூரிய உதயத்தின் போது வெளியே கொண்டு வரலாம்னா, சூரிய ஒளி துளி மேலே பட வேண்டியது தான்; கண்ணைக் கூசுதுனு சொல்ல ஆரம்பிக்கிறார். உடனே சல்லாத்துணியாலேயோ பந்தல் போட்டோ அந்த ஒளியை மறைக்க வேண்டி இருக்கு. இல்லைனா வெளியே கிளம்ப மாட்டேன்னு அடம் :P :P :P :P சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு. இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு. அவ்வளவு ஏன் :P :P :P :P சரி, வெயிலும் வேண்டாம், மழையும் வேண்டாம், குளிர் காலம் சரியாயிருக்குமோனு பார்த்தால் மனுஷனுக்கு அப்போத் தான் கம்பளிப் போர்வை, கம்பளிக்குல்லாய் எல்லாம் போட வேண்டி இருக்கு. இவரைப் பார்த்துட்டுப் பெரிய பெருமாளும் எல்லாம் கேட்க ஆரம்பிச்சாச்சு. ரங்கநாயகித் தாயாரும் கேட்க ஆரம்பிச்சாச்சு. அவ்வளவு ஏன் வாசல்லே காவல் காக்கிற ஜய , விஜயர்கள் கூடக் கேட்கிறாங்கன்னா பாருங்களேன்.\n வைகுண்ட ஏகாதசி சமயத்திலே ஆழ்வார்களுக்கு அருளிச் செய்தாப்போல், மற்றப் பொது ஜனங்களுக்கும் அருள் பாலிக்கிறாராம். அதுக்காகப் பள்ளிகள் எல்லாம் இந்தத் தை மாசம் பூபதித்திருநாளப்போ அவரை அவங்க பள்ளிகளுக்குக் கூப்பிட்டுச் சாப்பாடு போட்டு அனுப்பறாங்க. அவரும் எல்லாப் பள்ளிகளுக்கும் போயிட்டு மாணவ, மாணவிகளை எல்லாம் பார்த்துப் பேசி, விளையாடி, விளையாட்டுக் காட்டிட்டு, சாப்பாடும் சாப்பிட்டுட்டு வரார். இவரை என்னனு சொல்றது இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன\n வரும், வரும், மெல்ல வரும். கொஞ்சம் உடம்பு சரியாகட்டும். செரியா\n/காய்ந்த துணியை மடிக்கலாம்னு பார்த்தால், ஹிஹி, துணி உலர்த்தவே மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்\n தம்பின்னா இப்படி இல்லை இருக்கணும். தாங்கீஸ், தாங்கீஸ்\nஉடல்நிலையில் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். மெல்ல வாங்க.\nஎத்தனை அருமை அருமையாய் நம்பெருமாளை ரசித்து ரசித்து எழுதி இருக்கிறீர்கள், கீதா உங்கள் எழுத்துக்களில் அவரது புன்முறுவல் அப்படியே கண்ணுக்குள் தெரிந்தது நிஜமோ நிஜம்\nநல்லாஓய்வு எடுத்துகிட்டு பிறகு எழுதுங்கள் உங்கள் ஊர் சுற்றலை.\nஉங்களை எப்படி 'follow' செய்வது\nஇராஜராஜேஸ்வரி 26 January, 2013\nஇத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன\nநம்பெருமாள் முன்னால் அழைத்து நிறுத்தியதுபோல் பாந்தமாக இருக்கிறது ...பாராட்டுக்கள்.\nவெங்கட் நாகராஜ் 27 January, 2013\nஸ்ரீரங்கத்துல திருவிழாவுக்கென்ன குறைச்சல்... நமக்கு நேரமிருந்தா 365 நாளும் பெருமாள் நமக்காகவே காட்சி தர தயாரா இருக்கார். நேற்று முதினம் கூட தைத்தேர்.... நேற்று சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடத்திற்கு வந்து காட்சி கொடுத்தார்.... நல்ல நேரம் போகும்...\nஅதென்னங்க நெருப்புக்காவடி, பாம்புகாவடி கேள்விபட்டதே இல்லை.\n//தொந்திரவு பண்ணினா தலைமைக்குப் பிடிக்காதுனு புரிஞ்சு வைச்சிருக்காங்கனு மனசைத் தேத்திண்டேன். //\nபதிவு ரொம்ப ரொம்ப சுவாரசியமா எழுதி இருக்கீங்க. ரசிச்சு படிச்சேன். ஊர்சுற்றல் பத்தியும் எழுதுங்க ஆனா மெதுவா. அதுக்கு முன்னாடி உடம்பை பாத்துக்கங்க.\n//இத்தனையும் பண்ணும்போது முகத்திலே அந்தச் சிரிப்பு ஒண்ணு ஓடும் பாருங்க. அதுக்காக இந்த உலகத்தையே கொடுக்கலாம். எல்லாம் தெரிஞ்சும், தெரியாதவர் மாதிரியான ஒரு அப்பாவி முகத்தை வைச்சுட்டு, குறும்புச்சிரிப்போடு உலாவரும் இவர் நம்பெருமாள் இல்லாமல் வேறே என்ன என்ன நாஞ்சொல்றது\nஅதிர்ஷ்டகாரர்,மாமி நீங்க டக் என்று நம்பெருமாளை பார்க்க முடிகிறது. நாங்க எல்லாம் எங்கேயோ இருக்கோம்.\nஉடல்நிலையை பார்த்துக்கொள்ளுங்க ஓய்வு எடுத்துக்கோங்க.\nவாங்க ஸ்ரீராம், இரண்டு நாட்களாகக் காலை, மாலை கூடத் தெரியாமல் ரெஸ்டோ ரெஸ்ட் தான் எழுந்துக்கவே முடியலை.. இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. :))))\nவாங்க ரஞ்சனி, பாராட்டுக்கு நன்றி.\nரீடிங் லிஸ்டிலே \"ஆட்\" னு கொடுத்திருக்கும் பட்டனை க்ளிக் செய்து அங்கே என்னோட ப்ளாகின் யுஆரெல்லைக் கொடுக்கவும். sivamgss.blogspot.in உங்க வேர்ட் ப்ரஸில் அந்த ஃபாலோ அப் இருக்கானு எனக்குத் தெரியலை. அதனால் உங்களுக்கு வருமானும் புரியலை. :)))))\nவாங்க ராஜராஜேஸ்வரி, பாராட்டுக்கு நன்றி.\nவாங்க வெங்கட், தேர் பார்க்கப் போகணும்னு நினைச்சுட்டு ரெண்டு பேரும் படுத்துட்���ோம். அசைய முடியலை. :))))))\n :)))) நல்லபாம்பை உயிரோடு பிடிச்சுக் காவடியிலே எடுத்துட்டு வரது தான் சர்ப்பக் காவடி :)))))))மற்றபடி உடம்பு கொஞ்சம் பரவாயில்லை.\nவாங்க ராம்வி, டக்னு எல்லாம் பார்க்கலை.. அவரே தேடி வந்து தரிசனம் தரார். அதான் பார்க்க முடியுது. :)))))\nநம்பெருமாள் உலாவரும் காட்சிகள் கண் முன்னே விரிந்து நிற்கின்றது.\n50 ரூ சீட்டு வாங்கிட்டுத் தான் போனோம். உள்ளே போனால் ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்யா படுத்துட்டு இருக்கார் பெரிய பெருமாள். அதிசயமா அன்னிக்கு பட்டாசாரியார்களெல்லாம் போ, போனு விரட்டவே இல்லை. போறததுக்குத் துளசிப் பிரசாதம் வேறே கிடைச்சதா\nபெரியபெருமாளை பார்ப்பது அப்படி ஒரு அதிசயமாக போய் விட்டது.\nபோ போ என்று விரட்டாமல் துளசி பிரசாதம் வேறு கிடைத்தால் இன்ப மயக்கம் ஏற்படத்தான் செய்யும்.\nதன்னைப் பற்றி எழுதும் பக்தைக்கு நல்லபடியாக காட்சிக் கொடுத்த பெருமாள் வாழியவே\nஎன்ன எல்லாரும் உடம்பு தேவலாமாங்கறா ஜுரமா நல்லபடி சரியாக வேண்டிக்கறேன்.உச்சியப்பன் பாத்து நாளாச்சு இந்ததடவை தாயுமானவ ஸ்வாமி, வெக்காளி அம்மன் பிள்ளையாரப்பன் எல்லாம் பாக்க முடியல்ல. உங்க பெரும் ஆள் பெரிய பிசுக்கு பண்ணிண்டதால அம்மா மண்டபம் விட்டு பரமபதம் வாயில் வரத்துக்குள்ள எல்லா கோவிலும் அடைச்சுடறா சனிக்கிழமைல.இனிமே திங்கள் செவ்வாயா பாத்து தான் வரணும் போல\nஎன்ன எல்லாரும் உடம்பு தேவலாமாங்கறா ஜுரமா நல்லபடி சரியாக வேண்டிக்கறேன்.உச்சியப்பன் பாத்து நாளாச்சு இந்ததடவை தாயுமானவ ஸ்வாமி, வெக்காளி அம்மன் பிள்ளையாரப்பன் எல்லாம் பாக்க முடியல்ல. உங்க பெரும் ஆள் பெரிய பிசுக்கு பண்ணிண்டதால அம்மா மண்டபம் விட்டு பரமபதம் வாயில் வரத்துக்குள்ள எல்லா கோவிலும் அடைச்சுடறா சனிக்கிழமைல.இனிமே திங்கள் செவ்வாயா பாத்து தான் வரணும் போல\nவாங்க ஜெயஸ்ரீ, ஸ்ரீரங்கம் வந்துட்டு இங்கே வராமல் போனதை மன்னிக்கவே போறதில்லை. :((( தினம் தினம் பெருமாளைப் பார்க்கக் கூட்டம் தான். செவ்வாய், புதன் மதியம் 3 மணிக்குக் கிளம்பிப் போனால் கொஞ்சம் கூட்டம் குறைவாக இருக்கும். உற்சவ காலங்களில் நம்பெருமாள் ஊர் சுத்திட்டு இருந்தாரானால் பெரிய பெருமாளை சுலபமாய்ப் பார்த்துடலாம்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nகாதலித்தேன் ; வேறெதுவும் திருடவில்லை\nஅண்ண���்மார்களே, தம்பிமார்களே, சீர் கொடுக்க வாங்க\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nகூடி நின்னு கூட்டப் போறீங்களா, குழம்பப் போறீங்களா\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nவிவேகாநந்தரின் 150-ஆவது பிறந்த நாள்\nஉங்க வீட்டிலே பொங்கல் வந்தாச்சா\nநிர்பயா அபயம் கேட்டிருக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraimalar-chandrasekar.blogspot.com/2012/09/blog-post_13.html", "date_download": "2018-07-22T22:16:18Z", "digest": "sha1:J2Q7OFAP3QGKLLD3ZBDMSVFHKR2YT27Y", "length": 15501, "nlines": 136, "source_domain": "thamaraimalar-chandrasekar.blogspot.com", "title": "தாமரை மதுரை: மறைந்த தமிழ்", "raw_content": "\nஅந்த காலத்தில் பள்ளி தமிழ் பாடத்தில் அவ்வையார், கவி காளமேகம் மற்றும் இரட்டைப்புலவர்கள் பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.\nகாளமேகம் 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் ஆவார். சமண சமயத்தில் பிறந்த இவர்,திருவானைக்கா கோவிலைச் சேர்ந்த மோகனாங்கி என்பவளிடம் ஆசை கொண்டார். இதனால் தனது சமயத்தை விட்டு மோகனாங்கி சார்ந்திருந்த சைவ சமயத்துக்கு மாறினார். இவர் வசைப் பாடல்கள் பாடுவதில் வல்லவர் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் இவர் பல சிறந்த நயம் மிகுந்த பாடல்களையும் பாடியுள்ளார். இவர் பாடியசிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும் பல உள்ளன. சமயம் சார்ந்த நூல்களையும் இவர் இயற்றியுள்ளார். இவர் ஒரு ஆசு கவி ஆவார்.\nதிருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய நூல்களாகும்.\nதிருவரங்கத்து கோவிலில் பரிசாரகர் (சமையல் செய்பவர்) இருந்தார். திருவானைக்காவில் சிவத் தொண்டு செய்து வந்த மோகனாங்கி என்ற பெண் மீது மாளாக்காதல் கொண்டு இருந்தார். அவள் பொருட்டு ஒரு நாள் அங்குச்சென்று கோவிலின் உட்புற பிராகாரத்தில் அவள் வரவுக்காகக் காத்திருக்கையில் தூக்கம் வர படுத்து உறங்கிப்போனார். அப்பெண்ணும் இவரைத் தேடிக் காணாமல் திரும்பிச்சென்றுவிட்டாள். கோவிலும் திருக்காப்பிடப்பட்டது. அக்கோவிலின் மற்றொரு பக்கத்தில் ஓர் அந்தணன் சரசுவதி தேவியை நோக்கி தவங்கிடந்தான். சரசுவதிதேவி அதற்கிணங்கி அவன் முன்தோன்றித் தமது வாயில் இருந்த தாம்பூலத்தை அவ்வந்தணன் வாயிலுமிழப் போக அதை அவன் வாங்க மறுத்ததால் சினந்து அத்தாம்பூலத்தை வரதன் (காளமேகத்தின் இயற்பெயர்) வாயில் உமிழ்ந்துச் சென்றாள். வரதனும் தன் அன்புக் காத��ி தான் அதைத் தந்ததாகக் கருதி அதனை ஏற்றுக்கொண்டான். அது முதல் தேவி அனுக்கிரகத்தால் கல்லாமலே கவி மழை பொழியத்தொடங்கினான். அதனாலேயே வரதன் என்ற பெயர் மாறி காளமேகம் என மாறிற்று.\nநஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன் முடிமேலிருக்கும்\nவெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்\nதேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்\nஎன்கிற காளமேகப் புலவரின் பாடல் பாம்பிற்கும் வாழைப்பழத்திற்கும் சிலேடையாக அமைக்கப்பட்டிருக்கிறது\n“பெருமாளும் நல்ல பெருமாள்,அவர் தம்\nஇருந்த இடத்தில் இராமையினால் ஐயோ\n“காரென்று பேர் படைத்தாய் ககனத்துறும்போது\nநீரென்று பேர் படைத்தாய் நீணிலத்தில் வீழ்ந்ததற்பின்\nவாரொன்று பூங்குழலார் ஆய்ச்சியர் கைப்பட்டதற்பின்\nமோரென்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே.”\nஇரட்டைப்புலவர் அல்லது இரட்டையர் எனப்படுவோர் கிபி 14ம் நூற்றாண்டு காலப் பகுதியில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள். இளஞ்சூரியர் - முதுசூரியர் என்ற இவர்களில் ஒருவருக்கு பார்வை கிடையாது என்றும், மற்றொருவருக்கு கால்கள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது. இவர்களில் கால் இல்லாதவரை பார்வை இழந்தவர் தனது தோழ்களில் சுமந்து நடப்பார் என்றும், கால் இல்லாதவர் அவருக்கு வழி நடத்தி செல்வார் என்றும் பண்டைய கால சுவடுகள் தெரிவிக்கின்றன.இவர்கள் சிலேடையைப் பாடுவதில் வல்லவராவர்.\nமுன்னீரடிகளையும் ஒருவர் பாடப் பின்னீரடிகளையும் மற்றவர் பாடி முடிப்பர்.\nகுன்றுங் குழியுங் குறுகி வழிநடந்து\nகொடாதானைக் காவென்றுங் கோவென்றுங் கூறின்\nஅத்தை மகன்குரு டம்மான் மகன்முட மாகிக்கீழ்மேல்\nஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் உலப்பில்கவி\nமுத்தரில் ஓதிஏ கம்பர் உலாமுன் மொழிந்தவரும்\nசித்தம் உவப்பத் திரிந்தோர்செங் குந்த சிலாக்கியரே\nவிளக்கம்: குருடராகிய(பார்வை இழந்தவராகிய) அத்தை மகன் முடவராகிய(கால் இழந்தவராகிய) அம்மான் மகன் என்னும் இருவரும், பார்வை இழந்தவர் கால் இல்லாதவரைத் தூக்கி நடக்க கால் இல்லாதவர் அவருக்கு வழிகாட்ட இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து, ஒரு பாடலின் முன் பகுதியை கால் இல்லாதவர் பாடுவது, பின் பகுதியை பார்வை இழந்தவர் பாடுவது என்ற பாகுபாட்டுடன் அழகிய அழியாத பாடல்களை இயற்றினர்.\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nஇதுபொன்ற பாடல்கள் நல்லொழுக்கத்தினை கற்றுத்தந்தது. மேலும் தமிழும் நன்கு வளர்ந்தது.இப்பொழுது பாடத்திட்டதில் இல்லை.\nஇப்பொழுது நம் போன்ற தமிழ் இணைய வலைப்பதிவாளர்களால் தான் தமிழ் ஓரளவு வாழ்ந்து கொண்டிருக்கிறது. இல்லைஎனில் பாரதி கூறியது போல் “தமிழ் இனி மெல்ல சா…--.\nதமிழ் இனி வாழும் ..\nஎப்போதோ படித்து கேள்விப்பட்ட விஷயங்கள், மறந்து போகாமல் நினைவுப்படுத்தியுள்ளது, மிகச்சிறப்பு.\nஎழுத்தின் அளவுகள் தங்கள் மனஸு போலவே மிகப்பெரியதாக உள்ளதால், பதிவு திறக்க நேரம் ஆகிறது. பிறகு அவற்றை ஒவ்வொரு வரியாக Left to Right படிக்கவும் சற்றே சிரமமாக உள்ளது.\nBOLD LETTERS இல் ஆனால் NORMAL FONT இல் கொடுத்தால் நல்லது.\nபாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nசிறப்பான பகிர்வு... (ஐயா சொன்னது போல் செய்தால் சிரமம் இருக்காது)\nநல்ல தமிழ் பதிவு. கவிகாளமேகம், இரட்டைபுல்வர்கள் பற்றி திரு வை. கோ அவர்கள் சொன்ன மாதிரி பள்ளியில் படித்தது மீண்டும் நினைவு படுத்திக் கொண்டோம்.\nவந்தார் --- முடித்தார் --- சாந்தமானார் -\nஇசையால் மயங்கும் [மயக்கும்] இறைவன்\nவி நா ய கி\nஅ அ அ அ அ\nசெய்திகள் பிறருடன் பகிர்ந்து கொள்ள மட்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/home-page/help", "date_download": "2018-07-22T22:07:23Z", "digest": "sha1:DSWWADTOUFH3S3BOOPIJQGLOLCQSC7IY", "length": 9391, "nlines": 124, "source_domain": "thamizhi.com", "title": "உதவி", "raw_content": "\n4தமிழ்மீடியாவின் சமூக தளங்களில் இணைந்திருங்கள்\n4தமிழ்மீடியாவின் சமூக தளங்களில் இணைவதன் மூலம் எமது செய்திகள், ஆக்கங்கள் , சினிமா, தொழில்நுட்ப தகவல்களை\n4தமிழ்மீடியாவை ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் கைத்தொலைபேசிகளில் பார்வையிடுவது எப்படி\n4தமிழ்மீடியா இணையத்தளத்தை இதுவரை ஸ்மார்ட் தொலைபேசிகளில் பார்வையிட முடிந்த போதும்\nஇணையத்தைப் பார்வையிட சிறந்த உலாவி எது\nஇணைய உலாவிகள் பற்றிய தொடரில் முதலில் பயர்பாக்ஸ் உலாவியின்\nஇணையத்தைப் பார்வையிட சிறந்த உலாவி எது\nவேகமாக முன்னேறிவரும் இணைய தகவல் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமாயின்\n செய்திகள் படைப்புக்களுக்கான உங்கள் கருத்துக்கள் அவசியமானவை.\n : உங்கள் இதயத்தை வசமாக்கும் 'மனமே வசப்படு' தொகுப்புக்களும் பேஸ்புக்கில்\nமனதிற்கினிய சின்ன சின்ன வாசகங்கள், உளம் மகிழும் காட்சிகளுடன் இணைந்து வருகையில் யாருடைய மனசும் வசப்படுமே அந்த வகையில் 4தமி��்மீடியாவில் கடந்த இரண்டு வருடங்களாக பதிவிடப்பட்டு, தனியான ஒரு வாசகர் வட்டத்தை உருவாக்கி கொண்டது 'மனமே வசப்படு'.\nமுதலில் அனைவர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமைக்ரோசாப்ட் வேர்ட் இல் யுனிகோட் தமிழை உள்ளீடு செய்யும் மென்பொருள்\nமைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் வேர்ட் பயன்படுத்தும் போது யுனிகோட் தமிழில் டைப் செய்ய முடியாமல் போயிருக்கலாம்.\nஇணையத்தை பார்வையிட சிறந்த இணைய உலாவி எது\nவேகமாக முன்னேறிவரும் இணைய தகவல் தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஈடுகொடுக்க வேண்டுமாயின் நாமும் அதற்கேற்றவாறு மாற்றங்களை செய்வதும் அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக வேண்டும். ஆயினும் 4tamilmedia வின் Web Analytic ஐ வைத்து பார்க்கும் போது எமது தளத்திற்கு வரும் பார்வையாளர்க்ளில் 52% வீதமானோர் இன்னமும் Internet Explorer-6 பாவிப்பது தெரியவந்துள்ளது.\n4தமிழ்மீடியா செய்திகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nஇணைய உலாவிகளில் 4தமிழ்மீடியாவை தொடக்க பக்கமாக்குவது எவ்வாறு\nகணனியில் தமிழில் எழுதுவதற்கு எ கலப்பை 3.0 வெளியீடு\nஆக்கங்களை புக்மார்க் செய்வது அல்லது பகிர்வது எப்படி\n4தமிழ்மீடியாவின் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/blog-post_18.html", "date_download": "2018-07-22T22:31:57Z", "digest": "sha1:OT7Y3PTBNRTJ435WH7DMSSBD3PVLIMAQ", "length": 9980, "nlines": 245, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மரம் (கவிதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமன்னிக்கவும் ஆங்காங்கே குறியீடுகள் இட்டால் படிப்பவர்கள் எவ்வகையில் அக்கவிதையை உ��்றுநோக்கவேண்டும் என்பதை புரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.\nஇனிய எளிய நடையில் பொதிந்த கருத்துக்கள்.. பார்க்கும் கண்ணோடத்தில் வேறுபடலாம்..\nமரம் எல்லோரையும் வாழவைக்கிறது ..\nஒவ்வொருவருக்கு ஒவ்வொரு அர்த்தம் தோன்றுவது கவிதையின் வெற்றிதானே\nமரம் எல்லோரையும் வாழவைக்கிறது ..//\nநல்ல கவிதை,, குறியீடுகள் இல்லாததால், தவறான அர்த்தத்தில் கவிதை நீள்கிறது\nமனிதனை விட உயர்ந்தது மரம் \nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/12/blog-post_13.html", "date_download": "2018-07-22T22:36:13Z", "digest": "sha1:7PCZUS2Y6BRIFXQQMN6ILM2SCDGO3GGV", "length": 5673, "nlines": 157, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: தலைவர் போகாத சிறை", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1)நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா\nஉங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே\n2)அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்\nநான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்\n3)தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை\nதொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா\n4)உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா\n5)அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..\nபிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே\nகணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5/", "date_download": "2018-07-22T22:19:50Z", "digest": "sha1:SGRDAOOXA2FQC3RXS2NDMK2JKSCME6RN", "length": 5352, "nlines": 61, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "இரண்டு உயிரை குடித்த கோவில் பிரசாதம்- மேட்டுப்பாளையத்தில் விபரீதம்! | kilinochchinilavaram", "raw_content": "\nHome உலகம் இரண்டு உயிரை குடித்த கோவில் பிரசாதம்- மேட்டுப்பாளையத்தில் விபரீதம்\nஇரண்டு உயிரை குடித்த கோவில் பிரசாதம்- மேட்டுப்பாளையத்தில் விபரீதம்\nஇந்திய கோவையிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள மேட்டுப்பாளையம் செல்வமுத்து மாரியம்மன் கோயிலில் பொறிச்சாட்டு திருவிழா கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கபட்டது. பிரசாதம் வழங்கப்பட்டது,இதை பக்தர்கள் பலர் வாங்கி உண்டனர் அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் வயிற்று வலி,மயக்கம் ஏற்பட்டது.\nதொடர்ந்து கோயில் பிரசாதம் சாப்பிட்ட இரு குழந்தைகள் உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இருப்பினும் சிகிச்சை பலனின்றி லோகநாயகி மற்றும் சாவித்ரி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.\nகெட்டுப்போன நெய், எண்ணெய் ஆகியவற்றை பிரசாதம் செய்யப் பயன்படுத்தியதால் அது உணவில் விஷமாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.கோயிலில் பக்தர்கள் விளக்கேற்றுவதற்கு பயன்படுத்த பட்ட நெய்யில் பிரசாதம் சமைக்கப்பட்டதாகவும் அதனால் தான் இந்த விபரீதம் நிகழ்ந்தது எனவும் சொல்லப்படுகிறது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleயாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி\nNext articleநாசாவின் புதிய கண்டுபிடிப்பில் நீல நட்சத்திரம்\nபிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்திற்கு 2 நாள் பயணத்தில் வந்த நிலை\nஇந்தியாவில் கோர விபத்து 47 பேர் பலி\nஇந்தியா ராமேஸ்வரம் பகுதிகளில் விடுதலை புலிகளின் ஆயுதங்கள் மீட்பு\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.co.in/kolam_index.php", "date_download": "2018-07-22T22:20:50Z", "digest": "sha1:DXTTDIKDUIW55T6ZDX5MFMUTYIZONFSG", "length": 4640, "nlines": 110, "source_domain": "www.tamilkurinji.co.in", "title": "Kolam | கோலம் | ரங்கோலி | அழகுக் குறிப்புகள் | மகளிர் | பெண்கள் | அழகு - தமிழ்க்குறிஞ்சி | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\n16 புள்ளி 5 வரிசை 8 வரை நேர் புள்ளி - கிளி கோலம்\n16 புள்ளி 5 வரிசை 8 வரை நேர் புள்ளி - கிளி\n15 புள்ளி 3 வரிசை 3 வரை நேர் புள்ளி\n15 புள்ளி 3 வரிசை 3 வரை நேர் புள்ளி\n14 புள்ளி 14 வரிசை\n14 புள்ளி 14 வரிசை\n11 புள்ளி 4 வரிசை 5 முடிய நேர் புள்ளி\n11 புள்ளி 4 வரிசை 5 முடிய நேர் புள்ளி\n11 முதல் 1 வரை நேர் புள்ளி\n11 முதல் 1 வரை நேர் புள்ளி\n10 புள்ளி 10 வரிசை\n10 புள்ளி 10 வரிசை\n10 புள்ளி 10 வரிசை\n10 புள்ளி 10 வரிசை\n9 புள்ளி 9 வரிசை நேர் புள்ளி\n9 புள்ளி 9 வரிசை நேர் புள்ளி\n15 புள்ளி 5 வரிசை 5 புள்ளி வரை நேர் புள்ளி\n15 புள்ளி 5 வரிசை 5 புள்ளி வரை நேர் புள்ளி\n15 முதல் 3 வரை நேர் புள்ளி\n15 முதல் 3 வரை நேர் புள்ளி\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86/", "date_download": "2018-07-22T22:28:23Z", "digest": "sha1:4SE73PFYMRTM4L7BDV6T7ZJRAV22FABS", "length": 8438, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்!!! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள்\nநாம் நல்லதை மொத்தமாய் ஒதுக்கிவிட்டு, தீயதை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் கலிகாலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஏதோ சம்பிரதாயத்திற்காக உணவில் வெங்காயத்தை சேர்த்துவிட்டு, சாப்பிடும் போது ஏதோ தீண்ட தகாததைப் போல ஒதுக்கிவிடுவோம்.\nஆனால், மேகி நூடுலேஸ் போன்றவற்றை ஒரு துளி கூட விட்டுவைக்காமல் உறுஞ்சி உண்ணுவோம். வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமைக் கொண்டது. நோய் பரப்பும் கிருமிகளை உடலில் அண்டவிடாது.\nஅதனால் தான் நமது முன்னோர்கள் வெங்காயத்தை அனைத்து உணவிலும் சேர்த்து வந்தனர். ஏன், நீராகாரமான பழைய சோறுக்குக் கூட அதைக் கடித்துக்கொள்ள பயன்படுத்தினர்.\nஆனால் மிளகு, வெங்க��யம் போன்ற சத்து வாய்ந்த உணவுகளை சாப்பாட்டில் ஒதுக்குவதே நமது பண்பாடாகிவிட்டது. இனி, உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள் குறித்துப் பார்க்கலாம்…\nசிறுநீரை வெள்ளையாக்கும் வெங்காயத்தை பச்சையாக வாயில் மென்று சாப்பிட்டு வந்தால், சிறுநீரை நன்கு வெள்ளையாக்கும்.\nஉடல் சூட்டை தணிக்கும் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை நெய்விட்டு நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் சூடுக் குறையும்.\nமயக்கம் தெளியும் மயக்க உற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றைப் பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.\nகாது பிரச்சனைகள் காது வலி, காதிரைச்சல், போன்ற நோய்களுக்கு வெங்காயச்சாற்றை ஓரிருத் துளிகள் காதில் விட்டால், சீக்கிரம் அந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வுக் காணலாம்.\nமூலச்சூடு பசு பாலால் எடுக்கப்பட்ட நெய்யில், வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சேர்த்து, சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணியும்.\nஇதய நோய்கள் வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இதய நோய்களை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் நல்ல மருந்தாக வெங்காயம் பயன்படுகிறது.\nஇரத்த சோகை வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வுக் காணலாம்.\nவாந்தி பேதி நிற்கும் முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nபல் பிரச்சனைகள் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், தினமும் பச்சை வெங்காயத்தை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் பல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வுக் காணலாம்.\nவெங்காயத்தின் சத்துகள் நூறு கிராம் வெங்காயத்தில், ஈரப்பதம் – 86.6% ; புரதம் – 1.2% ; கொழுப்புச்சத்து – 0.1% ; நார்ச்சத்து – 0.6% ; தாதுச்சத்து – 0.4% ; மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7% போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன.\nகுளிர் காய்ச்சல் குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள், வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_27.html", "date_download": "2018-07-22T22:21:42Z", "digest": "sha1:JRFI5PIBVC3OMPSM6J7TWDWOR2JMZFRP", "length": 7774, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா\nபதிந்தவர்: தம்பியன் 08 March 2017\nஇலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேசப் பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு கோரியுள்ளது.\nபெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் குழு, ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடரில் நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30/1, தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்குத்தொடுனர்கள், விசாரணையாளர்களின் பங்களிப்பை இலங்கை உறுதி செய்ய வேண்டும் என்று அந்தக் குழு வலியுறுத்தியுள்ளது.\nசாட்சிகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச தர நியமங்களுக்கு ஏற்ப திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை அகற்றுவது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nபோரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாரிய அளவு தனியார் நிலங்கள் இராணுவமயமாக்கப்பட்டுள்ளமை, சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடுகள், பாரிய எண்ணிக்கையான பெண்கள் மற்றும் ஆண்களின் இடம்பெயர்வு, 32 இடம்பெயர்ந்தோர் முகாம்ங்கள் தொடர்ந்தும் இயங்குவது என்பன கரிசனைக்குரிய விடயங்களாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அத்தோடு, மீள்குடியமர்வுக்கு இராணுவமயமாக்கல், பாரிய தடையாக இருக்கிறது என்றும் ஐக்கிய நாடுகளின் குறித்த குழு சுட்டிக்காட்டியுள்ளது.\n0 Responses to இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதிப்படுத்��ப்பட வேண்டும்: ஐ.நா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இலங்கையில் பொறுப்புக்கூறல் பொறிமுறையில் சர்வதேச பங்களிப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: ஐ.நா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2008/08/08/icy-water-in-mars/", "date_download": "2018-07-22T21:58:35Z", "digest": "sha1:OPEIPYCKQ2C2J5V5P35CFHVW6AH6Q2K4", "length": 34502, "nlines": 151, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "செவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nசெவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது\nகோடான கோடி ஆண்டுக்கு முன்\n“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.\n“நீர் இருப்பு உயிரின வளர்ச்சிக்கு மிக முக்கிய மென்று நாமறிவோம். செவ்வாய்க் கோளில் நாங்கள் இப்போது கண்டிருப்பது வெறும் நீர் மட்டுமில்லை; அதற்கும் மேற்பட்ட பொருட்கள்: நமது உடலில் காணும் உயிர் வளர்ச்சிச் சத்துக்களான ஸோடியம், பொட்டாஸியம், மெக்னீஸியம், ஃபுளுரைடுகள் ஆயினும் உயிரின விருத்திக்கு ஆதாரமான ஆர்கானிக் மூலக்கூறுகள் இன்னும் செவ்வாயில் காணப்பட வில்லை ஆயினும் உயிரின விருத்திக்கு ஆதாரமான ஆர்கானிக் மூலக்கூறுகள் இன்னும் செவ்வாயில் காணப்பட வில்லை இனிமேல் திட்டமிடும் நாசாவின் அடுத்த பயணம் செவ்வாயில் உயிரினம் வாழ்ந்து வந்திருக்கிறதா என்று ��ண்டறியச் செல்லும்.”\n“மேலும் இந்த தளப்பகுதி செவ்வாயில் எதிர்காலப் பயணிகள் குடியிருக்கத் தகுதி உள்ளதாஎன்ற கேள்விக்கு எம்மால் பதில் சொல்ல முடியும். அது நாசாவின் எதிர்காலப் பயணத் திட்டத்தில் ஒன்றாக இருக்கும்.”\nபீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.\n“இறுதியில் நாங்கள் செவ்வாய்த் தள மண்ணை ஆராய முடிந்து அதில் ஒட்டி இருப்பது உறைந்த நீரென்று உறுதிப் படுத்தினோம். மேலும் நீரான அதைத் தொடவும், சுவைக்கவும் முடிந்தது இதற்கு முன்பு சாதிக்காத ஒரு சோதனை அது இதற்கு முன்பு சாதிக்காத ஒரு சோதனை அது அதன் சுவை மிக்க இனிமையானது அதன் சுவை மிக்க இனிமையானது இதைக் கண்டதற்கு நாங்கள் பெருமைப் படுகிறோம்.\nவில்லியம் பாய்டன், ஃபீனிக்ஸ் விஞ்ஞானி, அரிஸோனா பல்கலைக் கழகம். [ஜூன் 2, 2008]\n“ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது. தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது. ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது.”\nடாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]\n“செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம். எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன் படுத்தவும் முடியுமென நினைக்கிறேன். அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன். செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”\nமேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]\n21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் மகத்தான விண்வெளிக் கண��டுபிடிப்பு\nஆகஸ்டு முதல் தேதி செவ்வாய்க் கோள் தளத்தில் உள்ள பனித் திரட்டுகளை உருக்கி நீரென்று நிரூபித்து நாசாவின் ஃபீனிக்ஸ் விஞ்ஞானிகள் விண்வெளி வரலாற்றில் ஒரு மகத்தான பொன் மைல் கல்லை நிலைநாட்டினார் இதுவரை அது நீர்ப்பனிக் கட்டியா அல்லது உறைந்த கார்பன் டையாக்ஸைடு வாயுக் கட்டியா என்னும் குழப்பத்தில் இருந்தது. இப்போது அந்து ஐயமின்றி 100% நீர் என்பது உறுதியானது இதுவரை அது நீர்ப்பனிக் கட்டியா அல்லது உறைந்த கார்பன் டையாக்ஸைடு வாயுக் கட்டியா என்னும் குழப்பத்தில் இருந்தது. இப்போது அந்து ஐயமின்றி 100% நீர் என்பது உறுதியானது ஃபீனிக்ஸ் தளக்கருவி பனிக்கட்டியை உருக்கி நீரென்று சுவைத்துப் பார்த்து விட்டது என்று விஞ்ஞானிகள் பீடும், பெருமிதமும் கொள்கிறார் ஃபீனிக்ஸ் தளக்கருவி பனிக்கட்டியை உருக்கி நீரென்று சுவைத்துப் பார்த்து விட்டது என்று விஞ்ஞானிகள் பீடும், பெருமிதமும் கொள்கிறார் இந்த மகத்தான வெற்றி நாசாவுக்கு ஃபீனிக்ஸின் ஆய்வுக் காலத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டாலர் செலவில் நீடிக்க (செப்டம்பர் 30 தேதி வரை) அனுமதி கிடைத்துள்ளது இந்த மகத்தான வெற்றி நாசாவுக்கு ஃபீனிக்ஸின் ஆய்வுக் காலத்தை இன்னும் ஒரு மாதத்துக்கு 2 மில்லியன் டாலர் செலவில் நீடிக்க (செப்டம்பர் 30 தேதி வரை) அனுமதி கிடைத்துள்ளது செந்நிறக் கோள் செவ்வாயில் நீர் இருப்பது மெய்ப்பிக்கப் பட்டாலும் ஆங்கே உயிரினம் விருத்தி அடைந்ததற்குரிய சான்றுகள் இன்னும் கிடைக்க வில்லை \nஓராண்டு முன்பு ஏவப்பட்ட ஃபீனிக்ஸ் தளவுளவி விண்கப்பல் செவ்வாய்க் கோளில் நீர் இருக்கிறதா என்று அறியவும், உயிரின மூலவிகளை வளர்க்கும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் (Complex Organic Molecules) உள்ளனவா என்று தெரிந்து கொள்ளவும் அனுப்பப் பட்டது. அதற்கும் முன்னால் சென்று செவ்வாய்க் கோளைச் சுற்றிய ஆடிஸ்ஸி விண்கப்பல் (Odyssey Spacecraft) ஃபீனிக்ஸ் தளவுளவி இறங்கப் போகும் களத்தில் பனிக்கட்டிகள் உருகுவதைப் படமெடுத்து அனுப்பியது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாய் இறங்கிய ஃபீனிக்ஸ் தளவுளவி செவ்வாய்த் தள மண்ணை அள்ளி இரசாயன ஆய்வுக் கருவியில் இடும் அகப்பையைக் கொண்டது.\nஃபீனிக்ஸ் தளவுளவி நச்சு மூலக்கூறு (Toxic Molecule) கண்டது\nநாசா விண்தேடல் விஞ்ஞானிகள் செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவியின் மெக்கா கருவி [Microscopy, Electrochemistry, Coductivity, Analyzer (Meca)] ஒரு நச்சுப் பொருளைக் கண்டுள்ளதாகக் கூறினார். ஆகஸ்டு 5 ஆம் தேதி தளவுளவியின் அகப்பை எடுத்த மாதிரி மண்ணில் இரசாயனத் தீவிர இயக்கமுடைய பெர்குளோரேட் (Perchlorate) உப்பு கலந்திருப்பதாகக் கண்டது. மேலும் அந்த இரசாயனப் பொருள் மற்ற இடத்திலும் பரவி உள்ளதா என்று அறியப்படும். பூமியில் மிக்க வரட்சியான பாலைவனப் பகுதிகளில் பெரும்பாலும் அந்த பெர்குளோரேட் இரசாயனம் காணப்படுகிறது. செவ்வாய்த் தளத்தை ஒத்த தென் அமெரிக்கா சில்லியின் அடகாமா பாலைவனத்தில் (Atacama Desert, Chille) அது இருப்பதாக அறியப்படுகிறது.\nபெர்குளோரேட் உப்பு உயிரினத்தை விருத்தியும் செய்யாது, சிதைக்கவும் செய்யாது. அது ஓர் ஆக்ஸிடைசிங் அயான் (Oxydising Ion). அதில் ஒரு குளோரின் அணுவை, நான்கு ஆக்ஸிஜென் அணுக்கள் சுற்றி உள்ளன. அது இரசாயன இயக்கத்தில் ஆக்ஸிஜன் வாயுவை வெளியாக்குகிறது. ஆனால் அதிலிருந்து குளோரின் வாயு வரவில்லை. சில உயிரினச் செல்கள் பெர்குளோரேட்டைத் தீனியாய் எரிக்கின்றன. சில பயிரினங்கள் அதனைத் தம்முள்ளே சேமித்து வைக்கின்றன. முக்கியமாக பூமியில் ராக்கெட் உந்திச் செல்ல பெர்குளோரேட் இரசாயனம் எரிசக்தியில் (Used in Rocket Fuel) பயன்படுகிறது.\nபூமியில் வாயுத் தூசிகள் சூரிய ஒளியில் பட்டு பெர்குளோரேட் மூலக்கூறு உருவாக்கப் படுகிறது. பிறகு அது வரண்ட தளத்தின் மீது தங்கி விடுகிறது. ஈரமான அரங்குகளில் அது மண்ணுக்குள் இறங்கிக் கொள்கிறது. பூமியில் சில வித பாக்டீரியாக்கள் தமது உயிர்ச்சத்து மாறுபாடுக்கு (Metabolism) பெர்குளோரேட்டைப் பயன்படுத்திக் கொள்கின்றன “பெர்குளோரெட்டுகள் செவ்வாய்க் கோளின் தளங்களில் நீரிருந்த வரலாற்றைச் சொல்லும்,” என்ற் ஃபீனிக்ஸ் ஆய்வாளர் ரிச்சர்டு குயின் (Richard Quinn) கூறினார்.\nசெவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு \n2008 மே மாதம் 30 ஆம் தேதி சமீபத்திலே 420 மில்லியன் டாலர் திட்டமான செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி மெய்���ாக ·பீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப் பட்டது. அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ·பீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது மெய்யாக ·பீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப் பட்டது. அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ·பீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்ட முள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அடுத்து ·பீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது. அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்ட முள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அடுத்து ·பீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது. அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.\nஃபீனிக்ஸ் எதிர்த்தள்ளி உந்துகள் இயங்கிக் கீழே மெதுவாக இறங்கிய போது மேலாகக் கிடந்த செம்மண்ணை வெளியேற்றித் தோண்டிய 6 செ.மீ. (~2.5 அங்குலம்) ஆழப் பள்ளத்தில் பனிக்கட்டி மாதிரி எடுக்கப்பட்டது. அவ்விதம் தளவுளவியின் கரத்தில் எடுக்கப்பட்டு முதன்முதலில் கண்களில் தெரிந்த பனிக்கட்டி விஞ்ஞானிகளிடையே உற்சாகக் கொந்தளிப்பைத் தந்திருக்கிறது. புதிய உலகில் குளிர்ந்த சுத்தமான நீர்க் கண்டுபிடிப்பு மனிதப் பயணத்துக்கும், குடியேற்றத்துக்கும் மிகவும் உதவிடும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயச் செய்தியாகும். திட்டமிட்டபடித் தளவுளவி பனித்தளத்தில் தடம் வைக்காது வேறு வேண்டாத பாறைத் தளத்தில் பாதம் பதித்து விட்டதோ என்றோர் ஐயப்பாடு முதலில் எழுந்தது அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது. அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது. அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது “இன்று என்ன சேதி” என்று கேட்டால் எந்த நாசா விஞ்ஞானியும் “செவ்வாயில் நீர்ப்பனிக் கட்டியைக் கண்டோம்” என்றுதான் சொல்கிறார். இந்த பனித்தள இடத்தைதான் நாசா விஞ்ஞானிகள் உன்னதப் படமெடுப்புக் காமிரா மூலம் [High Resolution Imaging Science Experiment (HiRISE Imager of Mars Orbiter)] முன்னால் விண்ணுளவிக் கப்பல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.\nசெவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன. துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும். நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது. ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப்படுகிறது. துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.\nபனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம். செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது. அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்��ியாக உள்ளதே \nசெவ்வாய்க் கோளின் துருவப் பனிப் பாறைகள்\nசெவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.\nஅமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.\n6 thoughts on “செவ்வாய்த் தளத்தில் பனிநீர் இருப்பது உறுதியானது”\nநான் உங்களுடைய செய்திகளை பார்க்கிறேன் மிக்க நன்றி\n தமிழில் படிக்கும் போது அங்கு கிடைக்கும் நீரின் சுவை போல் இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:30:05Z", "digest": "sha1:CRECPN7ZDYO75BO66NLAP7UIRFFC7FWT", "length": 32530, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "காதலை நம்புகிற ஒவ்வொருத்தரும் இத படிங்க… பாடி லேங்குவேஜ்ல எப்படி காதலை சொல்றதுன்னு… | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nகாதலை நம்புகிற ஒவ்வொருத்தரும��� இத படிங்க… பாடி லேங்குவேஜ்ல எப்படி காதலை சொல்றதுன்னு…\nகாதலில் லயித்து இருக்க விரும்பும் ஒவ்வொரு ஜோடியும் இதை படிக்க வேண்டும். பின்னர் நீங்கள் எங்களுக்கு நன்றியுடையவர்களா மாறிடுவீர்கள். நீங்கள் சண்டை போடுவது, அணைத்துக் கொள்ள வைத்து, அன்பை உண்டாக்குவது, மற்றும் சேர்ந்து உணவருந்துவது போன்றவை ஒரு ஜோடியைப் பற்றிய உறவின் நிலையை\nவெளிப்படுத்தக்கூடியது. நீண்டகால துணையுடன் வாழ்பவர்கள் அன்றாட சூழல்களில் தவிர்க்க முடியாதபடி அவர்களின் “ஓ, அதனால் – வெளிப்படையான” அறிகுறிகளால் அவர்களின் உறவின் ஆழத்தை வெளிப்படுத்த முடியும் என்பதை உணரவே மாட்டார்கள். நீங்களும் அவ்வாறானவர்களில் ஒருவரேயானால் கவலைப்பட வேண்டாம், நங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.\nஇங்கே மூன்று தினசரி சூழ்நிலைகள் உள்ளன; இந்த சூழ்நிலைகளில் உங்களின் உன்னத உடல் மொழி, உங்கள் உறவு பற்றி என்ன வெளிப்படுத்தலாம் என்பதைப் படியுங்கள்.\n“ஹலோ டார்லிங், நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்” முத்தம் நல்ல அறிகுறிகள்: உதடுகளே, இரண்டாவது மிக நீளமான சமிக்ஞைகள் ஒலித்துக்கொண்டிருக்கும், “உன்னைப் பார்த்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன், நாங்கள் இதை இன்னும் அதிகமாக செய்ய முடியும் என்று விரும்புகிறேன்.” LA- அடிப்படையிலான உளவியலாளர் ஸ்டெல்லா ரெஸ்னிக், Ph.D., படி, “மக்கள் தங்கள் முழு உடலளோடு அனைத்துக் கொள்வதன் மூலம் வெப்பத்தை வெளிப்படுத்துகிறார்கள். தனியே நீண்ட நேரத்தை செலவழித்தவுடன் அவர்கள் தங்கள் இதயத்தை ஒன்றாக இணைத்துக்கொள்வதற்கு அவர்கள் ஒன்றுகூடி அனைத்துக் கொள்கிறார்கள்.”\nஎச்சரிக்கை அறிகுறிகள்: கடினமான, மூடப்பட்ட உதடுகள் ஒரு மோசமான அறிகுறியாகும்; இது பதற்றம் மற்றும் நெருக்கத்தை தவிர்த்தல் ஆகியவற்றை குறிக்கிறது. அனைத்துக் கொண்டாலும் கூட, உங்களுடைய உடல் மொத்தமும் நெருங்கவில்லையெனில், அது கடமைக்காக கட்டிப்பிடிப்பதே தவிர நெருக்கத்துக்கானது அல்ல. “உங்கள் இதயம் வேறொரு நபரிடம் இருந்து விலகிச் செல்லும்போது உங்கள் மார்பு குழிபடும்.” என டாக்டர் ரெஸ்னிக் கூறுகிறார்.\nஅதிகமான அன்பை வெளிப்படுத்தும் விதம்: ஆமாம், உங்கள் குழந்தை சுவற்றில் கிறுக்கி கொண்டிருக்கும் அதே நேரத்தில் அடுப்பில் எதோ கருகி கொண்டிருப்பதால் உங்கள் துணைக்கு கட்டாயப்படுத்தி, முர��்டுத்தனமான முத்தம் கொடுக்க முயற்சிக்கவேண்டும், இது ஒரு கடமைக்காக பரிமாறுவதாக இருக்கும். எனவே சில தாராளமான கண்களுக்கிடையேயான தொடர்புடன் கூடிய முத்த பரிமாறலாக இருக்க வேண்டும். நினைவில் வைத்து கொள்ளுங்கள், ‘ஹலோ முத்தம்’ உங்கள் மாலையின் பிற்பகுதி தொனியையே மாற்றியமைக்கும்.\nஇரண்டாம் சூழ்நிலை: ஒரு டின்னர் டேட்\nநல்ல அறிகுறிகள்: ஒரு சந்தோஷமான ஜோடியின் நிலையை அவர்கள் உணவகத்தில் பேணும் நெருக்கமே எல்லாவற்றையும் வெளிப்படுத்தும்.அவர்கள் வழக்கமாக உணவகத்தின் ஒரு மூலையில் உள்ள மேஜையில் அல்லது பக்கத்தில் உட்கார்ந்து, தங்களுடன் அவர்கள் குழந்தைகள் இருந்தால் கூட, ஒரு உடல் நெருக்கம் பராமரிக்க விரும்புவார்கள்.\nபாலியல் உடல் மொழி சீக்ரெட்ஸ் எழுதிய மார்டின் லாயிட்-எலியட் கூறுகையில், ஒரு ஆரோக்கியமான உறவு கொண்ட ஜோடி, ஒரு புன்முறுவலில், பார்வையில் அல்லது வல்லுநர்கள் ஒரு “புருவம் ஃப்ளாஷ்” என்று குறிப்பிடும், “தன்னிச்சையான சமிக்ஞையே நேர்மறையான அங்கீகாரம்” என்று மார்ட்டின் விளக்கினார்.”மற்ற நபரை நீங்கள் ப்ளாஷ் செய்யாவிட்டால், தெரியாமல் கூட அவர் அதை தவறாக உணரக்கூடும்.”\nஎச்சரிக்கை அறிகுறிகள்: உங்கள் பல்ஸ்-யை (பல்ஸ்) பாருங்கள். அவர் சாப்பாட்டில் பாதியிலேயே இருக்கையில் நீங்கள் முன்னரே சாப்பிடுதல் போன்ற அத்தியாவசிய ஒத்திசைவு. இது போன்ற அடையாளங்கள் மகிழ்ச்சியான தம்பதிகளிடையே காணப்படுவதில்லை.\nமேலும், அமர்வு ஏற்பாட்டை பாருங்கள். உங்களுடைய பங்குதாரர் மற்றொரு பக்கத்தில் இருக்கும் போது உங்கள் குழந்தை உங்கள் பக்கத்திலேயே உயர்ந்த நாற்காலியில் இருந்தால், உங்களுடைய விருந்துக்கு உங்கள் பங்களிப்பு முழுவதும் உங்கள் குழந்தையுடன் இருக்கும். உங்கள் துணையின் பக்கம் இராது.\nஅதிகமான அன்பை வெளிப்படுத்தும் விதம்: உங்களுக்கும் உங்கள் பங்குதாரருக்கும் உயர்ந்த நாற்காலி வைக்கவும், இதனால் உங்கள் குழந்தைக்கு உணவளிக்கவும், உங்கள் துணையை அதே ஒரே நேரத்தில் பார்க்கவும் முடியும். மேலும், ஒரு மைல் கூடுதலாக, “நீங்கள் முதலில் உட்கார்ந்தால், நீங்கள் இருவருக்கும் ஒரு கணம் இணைக்கலாம். உங்கள் கணவரின் முகத்தை உங்கள் கைகளில் எடுத்து, அவரை முத்தமிடுங்கள். அந்த 30 வினாடிகளில் நீங்கள் உருவாக்கும் அன்பான உணர்வுகள் இரவு உணவிலும், அப்பாலும் சென்று நீடிக்கும். “டாக்டர் ரெஸ்னிக்கிற்கு அறிவுறுத்துகிறார்.\nஒரு வாதத்தின் போது நல்ல அறிகுறிகள்: ஒரு சந்தோஷமான ஜோடி சண்டை போது, அவர்களின் உடல் மொழி ஒரு மகிழ்ச்சியற்ற ஒரு முற்றிலும் வேறுபட்டது. அவர்கள் கோபமடைந்திருக்கலாம். எனினும், அவர்கள் குறிப்பிடத்தக்க உணர்ச்சிபூர்வமாக ஈடுபடுவார்கள். அவர்கள்பொதுவாக ஒருவருக்கொருவர் எதிர்கொள்ளும் போது அவர்கள் அடிக்கடி கண் தொடர்பு ஏற்படுத்தும். இவை அனைத்தும் சமிக்ஞைகள், “நாங்கள் வாதாடுகிறோம், ஆனால் நான் ஓட மாட்டேன். நான் உன்னை நேசிக்கிறேன் அதனால் இதை சரிசெய்யலாம். ” என்று பொருள்படும்.\nசில உடல் மொழிகள் உங்கள் சண்டைக் காட்சியை விட ஆழமாக இயங்கும் உறவுகளில் சிக்கல்களைக் குறிக்கலாம். டாக்டர் ரெஸ்னிக்கின் கூற்றுப்படி, “உங்கள் கணவர் பற்களைப் கடித்துக் கொண்டு அல்லது அவர் உங்கள் மார்பை கொக்கி கையை நீட்டி பேசினால் அவர் உங்களை கீழ்ப்படிய சொல்கிறார் என்று பொருள்.” மேலும், சில அறிகுறிகளானது உங்கள் துணை உங்கள் விட்டு தங்கள் உடலை திருப்பியிருந்தால், நேரடியான கண் தொடர்பில்லாமல் அல்லது அவர் / அவள் கவனத்தை செலுத்துவதை நிறுத்திவிட்டு இருந்தால், தப்பித்துக் கொள்ளவே விரும்புகிறார் என்பதைக் குறிப்பிடுகிறார்.\nஒரு சண்டையின்போது உங்கள் துணை உங்கள் மூக்கு கீழே பாத்துக்கொண்டு, அவர்களின் கண்களை உருட்டி, தங்கள் கைகளைக் கட்டிக்கொண்டு இருந்தால், இந்த நுட்பமான சமிக்ஞை: “நீங்கள் சொல்வது என்னவென்று நான் கேட்கமாட்டேன், ஏனென்றால் அது பயனற்றது.” என்று அர்த்தம்.\nஆனால் ஒருவேளை உங்கள் சண்டையில், உங்கள் துணை அறியாமையின் அறிகுறிகளைக் காட்டுகிறார், இது அவர்கள் உணர்வுபூர்வமாக வாக்குவாதித்தில் ஈடுபடவில்லை என்பதைக் குறிக்கிறது.\nஒரு மேலும் அன்புக்குரிய செய்தி அனுப்பவும்: வாதத்தை தீர்ப்பதில் நீங்கள் உண்மையிலேயே அக்கறை காட்டுகிறீர்கள் என்றால், உங்கள் உடல் மொழி உங்கள் துணையை நீங்கள் நேசிப்பதை குறிக்க வேண்டும், நீங்கள் உண்மையில் கேட்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.இதை அடைவதற்கு, நீங்கள் உங்கள் உடலை உங்கள் துணைக்கு நேராக ஒழுங்குபடுத்துங்கள். உங்கள் கைகளை சுற்றி கொள்ளுங்கள் மற்றும் உண்மையிலேயே நீங்கள் அவர்கள் பேசுவதை கேட்கிறீர்க��் என்பதை வெளிப்படுத்த, தலையை ஆட்டுங்கள். உங்களுடைய துணை, உங்களிடம் கேட்கும் அறிகுறிகளைக் காட்டவில்லை என்றால், அவர்கள் கையைப் பிடித்து அல்லது கைகளைத் தொடுவதன் மூலம் மெதுவாக அவர்களை கலந்துரையாடலுக்கு இழுத்துச் செல்லுங்கள்.\nசந்தோஷமான உறவுக ள் உருவாக்கப்படுவதில்லை. அதனை பெற இருவரும் சேர்ந்து உழைக்க வேண்டும். உற்சாகமாக இருங்கள் மற்றும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான காதலை பேணுங்கள். வாழ்த்துக்கள்..\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arvindneela.blogspot.com/2006/11/2.html", "date_download": "2018-07-22T21:52:53Z", "digest": "sha1:7W4XZEVC5SY75MHBQLWDBEJBRD5PPIZE", "length": 11667, "nlines": 54, "source_domain": "arvindneela.blogspot.com", "title": "அகப்பயணம்: சிலை வழிபாடு : தவறா? பாவமா? அல்லது அறிவியலா?-2", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ் சேவை அமைப்புகளுக்கு மத்திய அரசு பாராட்...\nசிலை வழிபாடு : தவறா பாவமா\nசுதேசி அறிவியல் அமைப்புக்கு ஜவஹர்லால் நேரு பரிசு\nநல்லடியின் ஜல்லியடிகள்-1: குர்-ஆனில் விண்வெளிப்பயண...\nஆரோக்கியமான மத நல்லிணத்துக்கு அயோக்கியத்தனமான 'திர...\nபாயி மணி சிங் - தீபத்திருநாளின் சீக்கிய பலிதானி த...\nதீபாவளி பலிதானிகள் நேற்று: மதவெறி பிடித்த ஆட்சியாள...\nதமிழ்மணமும் அகப்பயணமும் இப்பதிவு தமிழ்மணத்திலிருந...\nஇஸ்ரேலில் தொடரும் வெறியாட்டம். இஸ்ரேலிய தலைமை மனி...\nசிலை வழிபாடு : தவறா பாவமா\nபாரதப் பண்பாட்டை போலவே பாரதத்தின் ஞான வெளிப்பாடான தெய்வத்திருவுருவச் சிலைகளும் மிகவும் தொன்மை வாய்ந்தவை.\n5000 வருடங்களுக்கும் முற்பட்ட சிந்து சமவெளி நாகரிகம் எனப்படும் சிந்து-சரஸ்வதி நாகரிகத்தில் சிலை வழிபாடு மிக உயர்ந்த முறையில் சிறந்திர���ந்ததைக் காண முடிகிறது. அகழ்வாராய்ச்சியாளர் B.B.லால் இது குறித்து கூறுகையில் கண்ணுக்குத் தெரியாத ஜீவ நதியாக சரஸ்வதி ஓடிக் கொண்டிருப்பதைப் போல நம் ஒவ்வொரு பண்பாட்டு இயக்கத்திலும் சிந்து-சரஸ்வதி பண்பாட்டின் ஆன்மிக பாரம்பரியம் ஜீவநதியாக ஓடிக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.\nஇந்திய அகழ்வாராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் டாக்டர்.பிஷ்ட் ரிக்வேத பண்பாட்டின் நிதர்சன வடிவமாக virtual reality ஆக சிந்து சமவெளி நாகரிக அமைப்புகள் திகழ்வதாகக் குறிப்பிடுகிறார். சில மாற்றுமத சகோதரர்கள் வேதங்கள் சிலை வழிபாட்டினை மறுப்பதாக தவறாகக் கூறுகின்றனர். இது பிழையான வாதமாகும். வேதங்களை நவீன காலத்தில் ஆராய்ச்சி செய்த ஸ்ரீ அரவிந்தரும் சரி, பழமையான உரையாசிரியராகிய சாயனரும் சரி வேதங்கள் உருவ வழிபாட்டினை கண்டனம் செய்ததாகக் கூறவில்லை. மாறாக ஸ்ரீ அரவிந்தர் வேதம் ஆழ்ந்த ஆன்மிக-உளவியல் உண்மைகளை தேர்ந்தெடுக்கப்பட்ட உருவகங்கள் மூலம் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.\nவேத பண்பாட்டின் வெளிப்பாடாக அகழ்வாராய்ச்சியாளர்களால் இன்று அறியப்படும் சிந்து சமவெளி நாகரிகத்தினைச் சார்ந்த இந்த முத்திரையை பாருங்கள்.\nகடலடியில் அகழ்வாராய்ச்சி நடத்தி மறைந்த இதிகாச நகரங்களான பூம்புகாரையும் துவாரகையையும் கண்டுபிடித்த ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியாளர் (marine archeologist) டாக்டர்.எஸ்.ஆர்.ராவ் இம்முத்திரையின் மேலே காணப்படும் காட்சி வேத கால அக்னி வழிபாட்டினை காட்டும் உருவ இலச்சினை என கூறுகிறார்.\nஇம்முத்திரையின் கீழே காணப்படும் ஏழு பெண்கள் வேதத்தில் கூறப்படும் ஏழு தெய்வீக சகோதரிகளாக நதிகளைக் கூறுவதினை நினைவுப்படுத்துகின்றனர். இன்றைக்கும் நீர்நிலைகளின் அருகில் சப்த மாதர் வழிபாடு உள்ளது.\nதெய்வீக சக்தியின் வெளிப்பாடாக வேதம் இந்திரனைப் போற்றுகிறது. வேதத்தில் இந்திரன் காளையாக உருவகிக்கப்பட்டுள்ளார்.\nபுகழ்பெற்ற மொழியியலாளர் ஐராவதம் மகாதேவன் சிந்து சமவெளி நாகரிகத்தின் புகழ்பெற்ற ஒற்றைக் கொம்பு விலங்கு\nஇலச்சினைகளை வேதத்தின் சோமபானச் சடங்குகளின் குறியீடாகக் காண்கிறார்.\nஇவையெல்லாவற்றையும் இணைத்துப்பார்க்கையில் வேத காலத்தில் உருவ வழிபாடு கிடையாது எனக்கூறுவது சரியல்ல என்பது தெள்ளத்தெளிவாகிறது. வேதம் வழிபாட்டுமுறையில் எவ்வித த��ையையும் ஏற்படுத்தவில்லை.\n'சத்தியம் ஒன்றே அதனை ஞானிகள் பல்வேறு பெயர்களில் அழைக்கின்றனர்'\nஎன ரிக்வேதம் கூறுகிறது. எனவே உருவ வழிபாடு வேத காலத்திலேயே நிலவியது மட்டுமன்றி, உயர்ந்த ஆன்மிக முறையாக ஏற்கப்பட்டும் விளங்கியது.\nposted by அரவிந்தன் நீலகண்டன் | 6:27 AM\nபொதுவாக காணற்கரிய சரித்திர சான்றுகள். நிறைவான கட்டுரை.\nநன்றி பாலா. தொடர்ந்து படித்து வருவதற்காகவும் உற்சாகப்படுத்தும் பின்னூட்டத்திற்காகவும்\nஇந்த பதிவில், சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம் என்பதை சொல்ல முயன்றது மட்டும் தான் தெரிகிறது. அதற்கு பதிவின் தலைப்பு ஒரு ஒட்டுவேலை. ஏற்கனவே 'ஐயராவதம் மகாதேவன் ஐயரே' மறுத்த விசயத்தை, யார் நம்பவேண்டும் என்று திரும்ப திரும்ப எழுதுகிறீர்கள் தாசர்களை (சிந்துவெளி மக்களை) அழித்ததை இருக்கு வேதமும் வெள்ளிடை மலை ஆக்கியிருக்கிறதே.\nஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்களையும் சாதீய அடையாளம் கொண்டு பார்க்கும் மனநிலையில் இருக்கும் உமக்கு இப்பதிவு 'ஆரிய' நாகரிகமாக சிந்து சமவெளி நாகரிகத்தை காண்பதாக மட்டுமே தெரிவதில் அதிசயமில்லை. ஆரிய -திராவிட பிரச்சனைக்கே இங்கு வரவில்லை. வேதங்களில் கூறப்பட்டுள்ள சோம பான சடங்கின் உருவக வெளிப்பாடாகவே ஐராவதம் மகாதேவன் ஒற்றைக்கொம்பு விலங்கினை காண்கிறார், அதன் பின்னர் சோமபான சடங்கே சிந்து சமவெளி மக்களிடமிருந்து பெற்றது என்கிறார். தாசர்களை 'ஆரிய' இனத்தவர் கொன்றதாக ரிக்வேத பாடல்களை காண்பது இன்னமும் காலனிய கட்டுக்கதைகளை நம்பும் மனநிலையிலிருந்தும் நீர் தெளிவுபெறவில்லை என்பதனை காட்டுகிறதே அன்றி வேறில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t49724-topic", "date_download": "2018-07-22T21:59:21Z", "digest": "sha1:DEUQGC4O64ZEHAN5XN223NNSZTNFSZYI", "length": 16076, "nlines": 105, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "பசில் ராஜபக்ஷ கைது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» சினிமா : கடைக்குட்டி சிங்கம்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nநிதி மோசடிப் பிரிவில் முழு நேரம் விசாரணை\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் நேற்று கைது செய்யப்பட்டார். இவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ. ரணவக்க ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக பசில் ராஜபக்ஷவின் சட்டத்தரணி யூ.ஆர்.த.சில்வா தெரிவித்தார்.\nஇதேவேளை, முன்னாள் அமைச்சரை கடுவலை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பொலிஸார் பி அறிக்கையை தயாரித்து வருவதாக தெரிவித்த அவர், நேற்று காலை நிதி மோசடி பிரிவுக்கு வாக்குமூலம் அளிப்பதற்காக சென்ற போதே அவர் கைது செய்யப்பட்டார். நேற்று நிதி மோசடி பிரிவில் சுமார் 12 மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று முன்தினம் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்தார்.\nகடந்த ஜனவரி மாதம் 9ஆம் திகதி இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு சென்ற பசில் ராஜபக்ஷ, திவிநெகும வங்கிப் பணமோசடியில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு கடுவலை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர,\nமுன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கொள்ளுப்பிட்டியில் உள்ள பொலிஸ் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவில் சாட்சியம் அளித்தார். இவர் மீது நிதி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட் டிருந்ததுடன் அவரை கைது செய்யுமாறு கடுவலை மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. இதேவேளை, வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊடகவிய லாளர்கள் மத்தியில் உரையாற்றிய பசில் ராஜபக்ஷ, தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள சகல குற்றச்சாட்டுகளுக்கும் முன்னுரிமை அளித்து விசாரணைக்கு தேவையான சகல ஆதரவினையும் வழங்குவதாக தெரிவித்திருந்தார்.\nஅவ்வாறே தனது குடும்பம் (ராஜபக்ஷ) 1932ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருவதாகவும் எந்தவொரு ஊழல் மோசடிகளில் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-22T22:12:41Z", "digest": "sha1:JAKLAHUAPFHO2PW57A2S2LVCATAEZR2U", "length": 31649, "nlines": 322, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: போர் வெல் குழியை மூடி வைப்பது அத்தனை கடினமானதா?!!!", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nபோர் வெல் குழியை மூடி வைப்பது அத்தனை கடினமானதா\nபோர் வெல் குழியை வேலை முடிந்ததும் மூடி வைப்பது அத்தனை கடினமானதாஇல்லவே இல்லை, எவன் வீட்டு குழந்தையோ தானே அதில் விழுந்து உயிர்விடப்போகிறது,நம் குழந்தை தான் வீட்டில் பாதுகாப்பாக இருக்குமேஇல்லவே இல்லை, எவன் வீட்டு குழந்தையோ தானே அதில் விழுந்து உயிர்விடப்போகிறது,நம் குழந்தை தான் வீட்டில் பாதுகாப்பாக இருக்குமேஎன்னும் மெத்தனமும் தடித்தனமும் தான் ஒரு ஆயிரம் ரூபாய் செலவுக்கு கஞ்சத்தனம் காட்டி போர்வெல் குழியை மூடவிடாமல் தடுக்கிறது.இவர்கள் எல்லாம் நல்ல கதிக்கு போவார்களாஎன்னும் மெத்தனமும் தடித்தனமும் தான் ஒரு ஆயிரம் ரூபாய் செலவுக்கு கஞ்சத்தனம் காட்டி போர்வெல் குழியை மூடவிடாமல் தடுக்கிறது.இவர்கள் எல்லாம் நல்ல கதிக்கு போவார்களாஒரு பிஞ்சுக்குழந்தையின் கொடூர மரணத்துக்கு காரணமானவர்களால் , அவர்களது குடும்பத்தாரால் எப்படி தினமும் உண்டு கொழுத்து நிம்மதியாக தூங்க முடிகிறதுஒரு பிஞ்சுக்குழந்தையின் கொடூர மரணத்துக்கு காரணமானவர்களால் , அவர்களது குடும்பத்தாரால் எப்படி தினமும் உண்டு கொழுத்து நிம்மதியாக தூங்க முடிகிறதுமனம் பதை பதைத்து உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டார்களாமனம் பதை பதைத்து உயிரை மாய்த்துக்கொள்ள மாட்டார்களாஅப்படி மாண்டு போகாதவர்கள் மனிதப்பிறவிகள் தானா\nஎப்படி மனசாட்சி இன்றி மீண்டும் போர்வெல் அமைக்க ஆட்டிக்கொண்டும் லாரியை ஓட்டிக்கொண்டும் போக முடிகிறதுசரி அவர்களுக்குத் தான் அறிவில்லை என்றால் அக்கம் பக்கத்து மனிதர்களாவது ,போர் வெல் உறையை மூடி போட்டோ,கோணிப்பை போட்டோ இறுக்கி கட்டாமல் லாரியை எடுத்துக்கொண்டு போகக்கூடாது என்று கண்டிப்புடன் சொல்ல துப்பு இல்லையே\nஇதற்கும் ட்ராஃபிக் ராமசாமி என்பவர் தான் வந்து பொதுநல வழக்கு போட வேண்டுமாயாரும் தெருவில் இறங்கி எந்த நல்லதும் செய்ய மாட்டா��்களாயாரும் தெருவில் இறங்கி எந்த நல்லதும் செய்ய மாட்டார்களாநாட்டு நலனுக்காக ஒரு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்களாநாட்டு நலனுக்காக ஒரு துரும்பைக்கூட நகர்த்த மாட்டார்களாஇதை வேடிக்கைப் பார்க்கும் மனசாட்சியற்ற வழக்கறிஞர்களேஇதை வேடிக்கைப் பார்க்கும் மனசாட்சியற்ற வழக்கறிஞர்களே அய்யா ஆட்சியாளர்களேஉங்கள் துரு பிடித்துப்போன மனசாட்சிக்கு கொஞ்சம் எண்ணெய் விடுங்கள்.இனியேனும் கடுமையான சட்டம் இயற்ற தோள் கொடுங்கள்.\n120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் இதற்கு ஒரு கடுமையான சட்டம் போட துப்பில்லையேபோலியோவையே ஒழித்த நமக்கு போர்வெல் மரணங்களை ஒடுக்க முடியவில்லையேபோலியோவையே ஒழித்த நமக்கு போர்வெல் மரணங்களை ஒடுக்க முடியவில்லையே வெட்கமாக இல்லையாஉங்கள் நெஞ்சு கொதிக்க வில்லையா எப்படி இந்த லட்சணத்தில் வல்லரசு கனவு காணுகிறீர்கள் எப்படி இந்த லட்சணத்தில் வல்லரசு கனவு காணுகிறீர்கள்,உயர்நீதி மன்றம் கூட மக்கள் சார்பில் இதை பொதுநல வழக்காக எடுத்து சட்டம் இயற்றலாமே,உயர்நீதி மன்றம் கூட மக்கள் சார்பில் இதை பொதுநல வழக்காக எடுத்து சட்டம் இயற்றலாமே.எத்தனை கேடுகெட்ட மெத்தனம் இருந்தால் போர்வெல்லை ஒரு பலகையோ,பிவிசி சானிட்டரி கேப்போ, தரித்திர பட்சம் சர்க்கரைக் கோணியோ கூட வைத்து இறுக்கிக் கட்டி மூட முடியாத படிக்கு பிச்சைக்காரத்தனம் கூடிய தடித்தனத்துடன் இருப்பார்கள்அந்த போர்வெல் கம்பெனிக்காரனும், நிலத்தின் உரிமையாளனும். ஒவ்வொரு மாதமும் கேட்கும் இது போன்றஅவல செய்தி எனக்கு மிகுந்த அயற்சியளிக்கிறது.\nஇப்படி மூடி போட ரூ 2000 ஆகுமா\nஇந்தத் தேர்தல் சமயத்திலும் கூட எந்த மானம்கெட்ட கட்சியும் இந்த போர்வெல் குழி விபத்து இறப்புகளை தடுக்கும் வகையில் சட்டமியற்றுவேன் என்று எந்த தேர்தல் வாக்குறுதியும் தர மறுக்கிறதே அவ்வளவு ஏன் அதைப் பற்றி பேசக் கூட எந்த வேட்பாளனுக்கும் மனம் வரவில்லையே அவ்வளவு ஏன் அதைப் பற்றி பேசக் கூட எந்த வேட்பாளனுக்கும் மனம் வரவில்லையே ஏன், போர்வெல்லில் விழுவது ஏழைகளின் குழந்தைகள் தான் என்பதாலா\nவருடத்துக்கு தமிழகத்தில் மட்டும் குறைந்தது இதுபோல 10 சம்பவங்கள் நடக்கின்றன,அப்போது இந்தியாவில் எத்தனைக் குழந்தைகள் போர்வெல்லில் விழுந்து உயிரைவிடுவர்,மிகுந்த கொடுமையான மரணம் அது.நில��்தடியில் எத்தனை உஷ்ணம் இருக்கும் தெரியுமா,மிகுந்த கொடுமையான மரணம் அது.நிலத்தடியில் எத்தனை உஷ்ணம் இருக்கும் தெரியுமாஅங்கே விழுந்து தவிக்கும் குழந்தை எத்தனை உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு உள்ளாகும் எனத் தெரியுமாஅங்கே விழுந்து தவிக்கும் குழந்தை எத்தனை உளவியல் ரீதியான சிக்கல்களுக்கு உள்ளாகும் எனத் தெரியுமா300 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட குழியில் குழந்தை அடைத்துக்கொண்டு ஆனவரை கத்திப் பார்த்து விட்டு அழுது அணர்த்திவிட்டு,திராணி தீர்ந்த நிலையில்,தாகம் எடுத்து உயிரை விடும் காட்சியை நினைத்துப் பார்த்தேனும்,போர்வெல் குழியை மூடுங்கள்.\nஇந்த தரித்திர பட்ச மூடி போட ரூ 500-1000 ஆகுமா\nஇதற்கு காரணமானவர்களை அதே குழியில் தள்ளி விட்டு மூச்சுதிணரவிட்டுக் கடுமையாக தண்டிக்க வேண்டும்.இனி போர்வெல் அமைக்க ஒவ்வொருவரும் அப்ரூவல் வாங்க வேண்டும்,அதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டது என்னும் அத்தியாவசிய நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டு அதிகாரிகளால் அவை சரிபார்க்கப்படவேண்டும். அது கடுமையாக அமல்படுத்தும் வரை இப்படிப்பட்ட விபரீதங்கள் தொடந்த படி தான் இருக்கும்.\nஇப்போதைய சூழலில் நமக்குத் தேவை , போர்வெல்லில் விழும் குழந்தையை மீட்க ரோபோ எந்திரங்கள் அல்ல,\nஇனி எந்தக் குழந்தையும் போர் வெல்லில் விழாத படிக்குச் செய்யும் மிகக் கடுமையான சட்டங்கள் தான்,அதை நாம் போராடிப் பெறுவோம்.\nசமீபத்திய போர்வெல் குழி மரணங்கள் பற்றிய சுட்டிகள்:-\nLabels: அப்பாவி குழந்தைகள், சமூகம், போர்வெல் மரணம்\nபிரச்சனையின் மூல விதையை களைய சிந்திக்காமல், ரோபோ எந்திர தொழில் நுட்பத்தை கண்டுபிடிப்பதைப் பற்றி... என்னத்த சொல்ல...\n19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:22\nபணம் பத்தும் செய்கிறது,.........................ஏழைகளுக்கு அல்லசாட்டையடி.முறையான அனுமதி,பாதுகாப்பு உத்தரவாதம் என்று கடுமையான சட்டங்கள் இயற்றப்படல் அவசியம்.ஹூம்.............எங்க..............\n19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:12\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரிய��ம் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nபோர் வெல் குழியை மூடி வைப்பது அத்தனை கடினமானதா\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறை��ின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kobirajkobi.blogspot.com/2013/07/", "date_download": "2018-07-22T22:10:57Z", "digest": "sha1:VFI4ODKYIG73PLJLBFPA5VM62UBNJVK3", "length": 23085, "nlines": 168, "source_domain": "kobirajkobi.blogspot.com", "title": "உங்களில் ஒருவன்: July 2013", "raw_content": "\nசிங்கம் -2 -ஒரு பய தப்ப முடியாது\nசிங்கம் சூர்யாவின் படங்களிலேயே டாப் 5 படங்களில் ஒன்று ஹரியின் .விறுவிறுப்பான திரைக்கதையில் கர்ஜித்து வெற்றி நடை போட்டது .தன்னை வைத்து ஹிட் அடித்த இயக்குனர்களின் படங்களில் திரும்பவும் நடிப்பது சூர்யா பாலிசி .முருகதாஸ் கஜினி-ஏழாம் அறிவு கே.வி.ஆனந்த் அயன் மாற்றான் ஆனால் ஹரி மேற் கூறியவர்களை போல் அல்லாமல் சூர்யாவின் ஆஸ்தான இயக்குனர் வேல்,ஆறு,சிங்கம் என ஒரு படமும் தோல்வி அடைய வில்லை . இது போதும்சிங்கம் -2 மீதான எதிர்பார்ப்பு ஏவுகணை வேகத்தில் இருப்பதற்கு கண்டம் விட்டு கண்டம் பாய ஹரியால் ஏவப்பட்ட ஏவுகணை குறிக்கோளை அடைந்ததா இல்லையா எனும் ஆவல் காரணமாக வாழ்க்கையிலேயே முதல் தடவையாக vip ஷோ பார்க்க போயிருந்தேன் .\nசிங்கம் -2 கதை என்று ஒன்றை உங்களுக்கு நான் சொல்லப் போவதில்லை அதற்கான காரணத்தையும் சொல்லுவதாய் இல்லை .ஆன்லைன் என்னவெனில் நேரம் படத்தில் வருவது போல இரண்டு சப் வில்லன் ,ஒரு மெயின் வில்லன் சர்வதேச குற்றவாளிகளான இந்த வில்லன்களை இந்தியன் போலீஸ் எப்படி சாமர்த்தியமாக பிடிக்கிறார் என்பதுதான் .\nஎனக்கு படத்துக்கு போக முன்னரே பெரிய டௌவுட்டு அனுஷ்கா இருக்கும் போது ஹன்சிகா ஏன் படத்தில ,அது சரி போலீஸ் படம்தானே எதாவது வம்பில அனுஷ்கா சாக ஹன்சிகா ஹீரோயின் ஆவா என்று எந்த பாமர தமிழ்மகனும் ஊகிக்க கூடிய ட்விஸ்ட் வைக்க திரைக்கதையில் எந்த ஓட்டைகளுமின்றி காட்சிகளை அமைத்து சாதனை படைக்கும்' ஹரி என்ன கேன பயலா \nபடத்தின் மிகப்பெரிய turning பாயிண்ட் ஆன ஹரி வைத்த ட்விஸ்ட் ஐ இங்கே சொன்னால் படத்தின் சுவாரசியம் குறைந்து விடும் என்பதால் தியேட்டரில் காண்க .\nஹரி படத்தின் வழமையான டாட்டா சுமோக்கள்,அரிவா,வெள்ளை வேஷ்டி சட்டை யை formality க்கு use பண்ணி இருந்தாலும்,இது இன்டர்நேஷனல் படம் என்பதால் ஏரோ பிளேன் க���்பல் ,போட் நவீன ரக கார் என அடி பின்னுகிறார் படம் ரெண்டே முக்கால் மணி நேர படமாக இருந்தாலும்,எந்த இடத்திலும் பார்வையாளர்களை தூங்க வைக்கமால் இருப்பதில் சூர்யாவுக்கு அடுத்த பங்கை படத்தின் செகண்ட் ஹீரோவான சிவப்பு நிற போலீஸ் ஜீப் செய்கிறது .\nபடத்தில் ஒரு இலங்கை வில்லனும் வருகிறார்.ஆம்,ஒரு சிங்கள வில்லனை அழைத்து சிங்கத்தை போட்டுத்தள்ளும் பொறுப்பை ஒப்படைக்கிறார்கள் வில்லன் க்ரூப்.ஆனால் இறுதியில் தாங்களே அவனை போட்டுத்தள்ளி யிருந்தார்கள்.இந்த இடத்தில் ஹரியை பாராட் டியே தீர வேண்டும் முருகதாஸ் ஏழாம் அறிவு என்று ஒரு படத்தை எடுத்து விட்டு இதை பார்க்காதவன் தமிழனே இல்லை எனும் அளவுக்கு மீடியா முழுதும் விளம்பரம் செய்ய வேண்டி இருந்தது .ஆனால் ஹரியின் ஸ்வீட் அண்ட் சிம்பிள்ஆன 3 நிமிட காட்சி மூலம் புலம் பெயர் இருக்கும் நாடுகளில் அமோக ஆதரவை பெறுகிறார் ஹரி .ஹன்சிகா தனது காதலை சொல்லும் போது சூர்யா மறுத்து இருக்கலாமே தான் வேறு ஒருவரை லவ் பண்ணுவதை சொல்லி இருக்கலாமே ,ஹன்சிகாவை வைத்து இழுத்தடித்து இருக்கிறார்கள் என்று பக்கத்தில் இருந்து படம் பார்த்த பன்னாடை சொல்லி இருந்தது .அந்த ஹன்சிகாவை பயன்படுத்திதான் சூர்யா வில்லன் கூட்டத்தை பிடிக்க போகிறார் என்ற ட்விஸ்ட் ஹரியால் மட்டுமே முடியுமான ஒன்று .\nஹாரி தான் இப்படி என்றால்,இயக்குனரின் ஒவ்வொரு காட்சிகளுக்கும் குரல் கொடுத்திருக்கிறார் சூர்யா.சூர்யாவின் குரல் பிரமாதம்.தமிழ் சினிமா வரலாற்றிலேயே தியேட்டரில் படம் ஓடும் போது ஒரு பய தூங்க முடியாது என்ற மகத்தான சாதனையை சிங்கம் -2 படைத்து இருக்கிறது .எங்கேயாவது ஒரு பாடல் காட்சிக்கு தூங்குவோம் என முடிவெடுப்பவர் களையும் தனது இனிமையான குரல் வளத்தால் எழுப்பி விடுகிறார் சூர்யா .அதுவும் இனிமையான ஆங்கிலத்தில் வில்லனுடன் சூர்யா பேசும் காட்சிகளுக்கு உருகாதவர்கள் எவருமே இருக்க முடியாது\nஎன் பார்வையில் பிளஸ் மைனஸ்\nசூர்யா போலீஸ் யூனி போம் க்கு மாறும் காட்சி ,கல்யாண வீட்டில் இரவு வரும் வில்லன்களை எதிர் கொள்ளும் காட்சி ,கிளைமாக்ஸ் இல் சிங்கம் முன்னால் ஓட பின்னால் இரண்டு ஜீப் உறுமி கொண்டு சிங்கத்தோடு ஓட வில்லன் பார்த்து மிரளும் காட்சி ,சந்தானத்தின் அநேக காட்சிகள் அதிலும் எந்திரன் ஒபெநிங் ,விஸ்வரூபம் மாஸ் ,அனுஷ்காவுடன் சிங்கம் பாட்டு என பல காட்சிகள் என்னை கவர்ந்து இருந்தன .\n.விவேக் படத்தில் நடிக்காமலே விட்டு இருக்கலாம் ஏனெனில் அந்த கரெக்ட்டர் காமெடி பண்ற கரெட்டர் இல்ல .மெயின் ஆபிரிக்க வில்லன் மிரட்டி இருக்கிறார் ஆனாலும் ஹீரோவுக்கு போட்டியாக தானும் ஆங்கிலத்தில் கத்துவது சகிக்க முடிய வில்லை ,மேலதிகாரியாய் இருக்கும் விஜயகுமார் சூர்யா சொல்லுவதை எல்லாம் ஏன் எதுக்கு என்று யோசிக்காமல் செய்வதெல்லாம் கொஞ்சம் ஓவரோ என்று தெரிகிறது .படம் முழுவதும் சண்டை படம் முடிந்து வரும் போது மண்டைக்குள்ளே டாட்டா சுமோ ஓடுவது போல் தோன்ற செய்வதில் வெற்றி பெற்று ஹரி இருக்கிறார் ஹரி .மனோரமா வை வேஸ்ட் பண்ணி இருக்காங்க .\ndsp பாடல்களில் படு சொதப்பல் அதுவும் பாடல்கள் தேவை இல்லாமல் விறு விறுப்பை குறைக்கின்றது .பாடல் காட்சிகளில் சூர்யா விஜயை பின்பற்றி நடனம் ஆடுவது வரவேற்க தக்கது .அனுஷ்கா வுடனானா பாடல் காட்சிகளை கச்சிதமாக எடுத்த பட குழுவுக்கு வாழ்த்துக்கள்\nஹன்சிகா அசிங்கமாக இருக்கிறார் பள்ளி சீருடையில் அனுஷ்கா சில இடங்களில் அழகாக தெரிகிறார் .அனுஷ்கா ஹன்சிகா இடையே நடக்கும் ஒரு உரையாடல் பார்க்க சகிக்க முடியாத வசனங்கள் மூலம் கேவலப் படுத்தி இருக்கிறார்கள் .\nகொமேர்சியல் படங்களுக்கு ஹீரோ வுக்கு சமனான முக்கியத்துவம் வில்லனுக்கு கொடுப்பதிலேயே படம் interesting ஆகுகிறது .பாட்சா ,கில்லி ஏன் சிங்கம் கூட இதே போர்முலா தான் சிங்கத்தில் 'மயில் வாகனம் கோட்டடா 'என்று பிரகாஸ் ராஜ் கம்பீரமாய் கர்ஜிப்பது எல்லாம் இங்கே மிஸ்ஸிங் .வில்லனின் body language நல்லா இருந்தாலும் மற்றைய இரு வில்லன்களும் சுத்த போர் காமெடி பீஸ் போல இருக்கிறார்கள் .வில்லனை அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் அடைத்து விட்டு வில்லன் தப்பிப்பான் என்று தெரிஞ்சும் செல் திறப்பை கொண்டு செல்லும் காட்சி படு மொக்கை தனம் . சிங்கத்தின் கிளைமாக்ஸ் ஏ படு மொக்கை யா இருக்கும் .இது ஒரு படி மேலே .கடைசியில் கப்பல் காட்சி கலாய் படும்.ஆதவன் கிளைமாக்ஸ் மன்னிக்கப்படும்\nசூர்யா -சிறந்த நடிகர் புதுப்புது தன்னை வருத்தி புதுப் புது கெ ட் அப் போட்டு மக்கள் மனதை கவர்ந்தவர் விஜய் குருவி யாய் பறப்பதையும் சுறா வாய் நீந்துவதையும் கண்டு பயந்த மக்களின் அனேகமாக பெண்களின் அபிமான நாயகனாக திகழ்ந்தவர் .இப்போத�� விஜய் தனது பாதையை மாற்றி இருக்கையில் சூர்யா அந்த இடத்தை கைப்பற்றி facebook போராளிகளின் செல்லப் பிள்ளையாய் மாறி இருக்கிறார் .இனி இன்னும் confirm .\nபக் அப் காட்சியில் திரும்பவும் காட்டுறாங்க இந்த சீன்\nபடத்தை பற்றி சொல்லணும் னா போட்டிக்கு படங்கள் இல்லாததால் பாய்ந்து ஓடும் .மசாலா பட ரசிகனான எனக்கு படம் பிடிச்சு இருக்கு உங்களுக்கு \nLabels: சிங்கம், சினிமா, சூர்யா, திரை விமர்சனம்\nதளபதி படை தடைகளை உடை\nஇந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் . ...\nகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர...\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \n. 1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் ப...\nமசாலா கபே -சுவாரசிய தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடி...\nரஜினிக்கு வாலி எழுதிய கவிதை\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்ட...\nநான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர் இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர்...\nநான் விஜய் ரசிகனான கதை\nஅண்மைக் காலமாக பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே என்னை மி...\nஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங் ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்...\nகப்டன் சில அரிய தகவல்கள்\nதமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவ...\nநான் ஒரு பொறியியற் பிரிவு மாணவன்.பொழுது போக்கிற்காக எழுதுபவன்.தமிழ் சினிமா,கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் அதிகம். உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nசிங்கம் -2 -ஒரு பய தப்ப முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/2017/04/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9/", "date_download": "2018-07-22T22:33:49Z", "digest": "sha1:FSQ5LMJOLVXNUJOHRE2STIEG3MH4W67V", "length": 8756, "nlines": 91, "source_domain": "mbarchagar.com", "title": "அர்ச்சனைப் பூக்களின் பலன்கள் – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nகடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம்.\nஅர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் :\nஅல்லிப்பூ ⇔ செல்வம் பெருகும்.\nபூவரசம்பூ ⇔ உடல் நலம் பெருகும்.\nவாடமல்லி ⇔ மரணபயம் நீங்கும்.\nமல்லிகை ⇔ குடும்ப அமைதி.\nசெம்பருத்தி ⇔ ஆன்ம பலம், நோயற்ற வாழ்வு.\nஅரளிப்பூ ⇔ கடன்கள் நீங்கும்.\nஅலரிப்பூ ⇔ இன்பமான வாழ்க்கை.\nஆவாரம் பூ ⇔ நினைவாற்றல் பெருகும்.\nரோஜா பூ ⇔ நினைத்தது நடக்கும்.\nமருக்கொழுந்து ⇔ குலதெய்வம் அருள்.\nசம்பங்கி ⇔ இடமாற்றம் கிடைக்கும்.\nசங்குப்பூ (வெள்ளை) ⇔ சிவப்பூஜைக்கு சிறந்தது.\nசங்குப்பூ (நீலம்) ⇔ விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.\nமனோரஞ்சிதம் ⇔ குடும்ப ஒற்றுமை\nதாமரைப்பூ ⇔ செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.\nநாகலிங்கப்பூ ⇔ லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்.\nமுல்லை பூ ⇔ தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.\nநித்திய கல்யாணி பூ ⇔ முன்னேற்றம் பெருகும்.\nதங்க அரளி (மஞ்சள் பூ) ⇔ குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்.\nபவள மல்லி ⇔ இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கி��ைக்கும்.\nபழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.\nஅரச்சனை செய்த பூக்கள் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.\nகோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால் தீமைகள் உண்டாகும் நன்மைகள் கிடைக்காது.\nபூஜைக்கு சிறப்பான பூக்கள் :\nதிருமாலுக்கு ⇔ பவளமல்லி, மருக்கொழுந்து துளசி.\nசிவன் ⇔ வில்வம், செவ்வரளி.\nமுருகன் ⇔ முல்லை, செவ்வந்தி, ரோஜா.\nஅம்பாளுக்கு ⇔ வெள்ளை நிறப்பூக்கள் ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.\nசூரியனுக்கு ⇔ வில்வம் ஆகியவை பூஜைக்கு ஆகாதவை.\nஇவ்வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழையோ ,யார் மனதையும் புண்படுத்தும் விஷயமோ, தவறான விஷயங்களோ, அல்லது உங்களின் சொந்த பதிவுகளைப் பதிவிட்டிருந்தால். அதை நீக்கவேண்டும் அல்லது பிழையை திருத்திப் பதிவிடவேண்டும் என்று எண்ணினாள் உடனடியாக எங்களுக்குத் தெரியப்படுத்தினாள் அதை உடனடியாக சரிசெய்யப்படும்..\n\"லோகா சமஸ்தா சுகினோ பவந்து''\n← தோப்புக்கரணம் போடுவது எதற்கு\nநம: பார்வதீ பதயே என்பது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2017/09/blog-post_18.html", "date_download": "2018-07-22T21:43:14Z", "digest": "sha1:MLJML3PNSSIOYPQDRMAH4XKABLNXJRXB", "length": 23488, "nlines": 156, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: ஜாக்டோ-ஜியோ வீட்டுக்கு அனுப்புங்கள், வி ஆர் வெயிட்டிங்!!!", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஜாக்டோ-ஜியோ வீட்டுக்கு அனுப்புங்கள், வி ஆர் வெயிட்டிங்\nநீங்கள் எல்லோரும் என்ன சாதித்து விட்டீர்கள் என்று சம்பள உயர்வு கேட்க்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அரசு இயந்திரங்கள் செயல் இழந்து நிற்பதாக ஆங்காங்கே தகவல்கள் வருகின்றது. யார் குடும்பம் எப்படி சீரழிந்தால் என்ன எனக்கு என் குடும்பமே பெரியது என்று போராடிக்கொண்டிருக்கும் உங்களது தியாக உணர்வினை நாங்கள் பாராட்டுகின்றோம்.\nஉங்கள் இயக்கம் வேண்டுமானால் மிக பெரியதாக இருக்கலாம். வகுப்பறையில் பாடங்கள், பாடத்திட்டங்கள் எல்லாம் ஒழுங்காக இருக்கிறதா செயல்படுகிறதா தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஒருவர் வாங்கும் சம்பளத்தை விட மூன்றில் இருந்து நான்கு மடங்குகள் அதிகமாக வாங்குகிண்றீர்கள்\nஉங்களுக்கு நீங்கள் கேட்ட சம்பளங்களை வழங்க நாங்கள் மறுக்கவில்லை, தனியார் நிறுவனங்களில் நடப்பது போல ப்ரோமோஷனல் டெஸ்ட் வருடம்தோறும் வைத்தால் அதை எழுத நீங்கள் தயாரா\nஒவ்வொரு வருடமும் பள்ளி ஆண்டுத்தேர்வு முடிந்த பிறகு அந்தந்த மாவட்டங்களில் அந்த வகுப்புகள் நடத்திய ஆசிரியர்களுக்கு ஒரு தேர்வு நடத்தப்படவேண்டும். ப்ரோமோஷனல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். அதாவது (PET), Promotional Entrance Test இல் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த ஆண்டு கல்வி எடுக்க அனுமதி வழங்கப்படுவார்கள் என்ற விதி அமலுக்கு வர வேண்டும்.\nஒவ்வொரு ஆசிரியருக்கும் 30 மாணவ, மாணவிகள் கொடுக்கப்பட வேண்டும். அந்த 30 மாணவ, மாணவியரும், அவர்கள் பாடங்கள் அனைத்திலும் 75% மேலாக மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படி எடுத்திருந்தால், அவர்களுக்கு அந்த மாத சம்பளம் வழங்கப்பட வேண்டும். இந்த விதிகளை அவர்கள் ஏற்க தயாரா\nஒருவர் கூட முன்வரமாட்டார்கள். எந்த ஒரு அரசு நிறுவனமாக இருந்தாலும் சரி, அவர்களின் நேர்மையான பணி என்பது நூற்றில் பத்து முதல் 30 விழுக்காடு வரையே நேர்மையாக பணியாற்றுகின்றார்கள், மீதமுள்ள அனைவருமே வாங்கும் சம்பளத்திற்கு கூட வேலை பார்ப்பதில்லை.\nஅப்படி அவர்கள் பணியாற்றி இருந்தால், என்றைக்கோ அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்வியில் பலத்த வளர்ச்சி பெற்றிருப்பார்கள். அரசுப்பணியில் மந்தமாகி இருக்காதே\nநீட் தேர்வில் நீட் பாடப்பிரிவில் அனிதா பெற்ற மதிப்பெண்கள் மிக குறைவு பனிரெண்டாம் வகுப்பில் 1200க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற ஒரு மாணவியால் என்சிஇஆர்டி குழுவினரால் நடத்தப்பட்ட பாடத்திட்டத்தில் உள்ள பாடத்தில் மிக குறைந்த மதிப்பெண்கள் பெற்று அவமானப்பட்டு உயிரை மாய்த்தாலே, அது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு சவுக்கடி என்றுதானே சொல்ல வேண்டும். உங்களால் அந்த மாணவியின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத போது, யாராவது ஒரு ஆசிரியர் அரசு பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ அளவிற்கு பாடத்திட்டங்களை மாற்றுங்கள் என்று குரல் கொடுத்து வீதியில் இறங்கி போராடியிருந்தால், உங்களுடைய சம்பள உயர்வுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் களமிறங்கி இ��ுக்குமே\nமிக கேவலமான விஷயம் என்னவெனில், எங்கோ ஒரு இடத்தில் ஒரு அரசு ஆசிரியரோ, ஊழியரோ சிறப்பாக பணியாற்றிவிட்டால் அவர்களை வெற்றி நாயகனாக, நாயகியாக கொண்டாட வேண்டிய அவல நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கின்றோம். இது அவர்கள் சம்பளத்திற்கு அவர்கள் செய்ய வேண்டிய வேலை இது, ஆனால் அதையே நாம் மிகப்பெரிய விழாவாக கொண்டாடிய வேண்டிய இடத்தில் இருக்கின்றோம்.\nகாலணாவாக இருந்தாலும் அரசு உத்தியோகம் வேண்டும் என்ற காலம் மலையேறிவிட்டது. எப்போது கேட்டாலும், பஞ்ச பாட்டு பாடுவதே அவர்களின் வேலையாக இருக்கும். ஒரு அரசு அலுவலகம் மிக சுத்தமாக இருந்து விட்டால் ஏதோ அருங்காட்சியகத்தை பார்ப்பது போல பார்க்கின்றார்கள்.\nஉண்மையில் சுத்தமாக இருக்க வேண்டிய சுகாதாரத்துறை அலுவலகம் கூட சுற்றி குப்பைகளோடுதான் இருக்கின்றன. ஏன் இந்த அவலம் அதைப்பற்றி எல்லாம் கவலை இல்லை, அவர்களுக்கு தேவை சம்பளம், ஊதிய உயர்வு முதலியவையே\nஇதுவரை நீங்கள் வாங்கிய சம்பளத்திற்கு உங்களின் சாதனைகள் என்ன என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் அன்றாடம் செய்யும் வேலையை மிகப்பெரிய சாதனையாக பட்டியலிடுவார்கள். இவர்களது வாக்கு வங்கிக்காக, தபால் ஓட்டுக்காக ஒருவர் செய்த கேவலமான காரியம், இன்று அவர்கள் வேலைகளை விட்டு விட்டு வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாயமானதா என்று கேட்டுப்பாருங்கள், அவர்கள் அன்றாடம் செய்யும் வேலையை மிகப்பெரிய சாதனையாக பட்டியலிடுவார்கள். இவர்களது வாக்கு வங்கிக்காக, தபால் ஓட்டுக்காக ஒருவர் செய்த கேவலமான காரியம், இன்று அவர்கள் வேலைகளை விட்டு விட்டு வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்பது நியாயமானதா என்று ஒவ்வொரு தனியார் ஊழியரிடமும் கேட்டு பாருங்கள். தனியாரில் ஒருவர் செய்யும் வேலையை அரசுத்துறையில் 30 பேர் செய்து கொண்டிருப்பார்கள். ஆனால் கடைசி வரை அந்த வேலை முடியவும் செய்யாது.\nஅதுதான் அரசிற்கு, தனியாருக்கும் உள்ள மாறுபாடு இனிமேல் அரசுத்துறையில் இருப்பவர்கள் வருடத்திற்கு இவ்வளவு டார்கெட்டை முடித்து விட்டு போராடுங்கள் என்று சொல்லிப்பாருங்கள். ஒருவர் கூட வீதிக்கு வரமாட்டார்கள். அதுதான் உண்மை.\nஆண்டுதோறும், அரசுத்துறை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு வைக்கப்படும் என்று ஏதாவது ஒரு அரசியல்வாதி சொல்லட்டும் பார்க்கலாம், அவர்களும் சொல்ல மாட்டார்கள், காரணம் வாக்கு வங்கி போய் விடுமே\nதனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சராசரி ஊழியனின் நூற்றில் ஒரு பங்கு வேலையை கூட அரசு ஊழியர்கள் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுகின்றது.\nமின்சார கட்டணம் கட்ட பெரிய கியூ நின்று கொண்டிருக்கிறது. சிஸ்டத்தில் F1 அடித்தால் உள்ளே செல்லலாம் என்று சொல்லி பாதியிலே நிற்கின்றது. ஆனால் அதை அடிக்காமல், சர்வர் டவுன் என்று சொல்லி அட்டையை தொங்கவிட்டுட்டு போனில் அரட்டை அடித்து கொண்டிருக்கிறது மின்வாரியம்.\nஒரு தவறு நடந்தால் அதை செய்ய கூடாது என்று இருக்கிறார்கள், எத்தனை அரசு ஊழியர்களுக்கு இன்று மின்னஞ்சல் அனுப்ப தெரியாது தெரியுமா @ இந்த சிம்பலை சொல்லத் தெரியாத எத்தனை அரசு ஊழியர்கள் இன்று ஊதிய உயர்வை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று நாங்கள் பட்டியலிடட்டுமா\nதொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும் இன்னும் டாட்மேட்ரிக்ஸ் பிரிண்டரில் பிரிண்ட் எடுத்து கொண்டிருக்கும் அலுவலகங்களை அடையாளம் காட்டட்டுமா காரணம் கேட்டால் மேலதிகாரிகள் இதைத்தான் கொடுத்திருக்கிறார்கள் என்று சொல்வார்கள். மேலதிகாரிகள் சம்பளம் கொடுக்க வில்லை, சம்பளம் பிடித்தம் செய்து விட்டார்கள் என்று சொன்னால் மட்டும் வீணாய் போன யூனியனை கைகளில் வைத்து கொண்டு போராடத் தெரியும் உங்களுக்கு மேலதிகாரிகளிடம் மக்களுக்கு தேவையானவற்றை வழங்க மட்டும் எரிச்சல் வருகின்றதா\nஅரசுப்பேருந்துகள் ஓட்டை ஒடிசலாக இருந்தாலும் எடுத்து இயக்கும் ஓட்டுநர், நடத்துனர்கள், உங்களுக்கு வழங்கப்பட்ட கிழிந்த செல்லாத நோட்டுக்களை சம்பளமாக பெற்றுக்கொள்வீர்களா மக்களால்தான் நீங்கள், மக்கள் உங்களை நாடி வராவிட்டால், உங்களால் மக்கள் சேவகனாக பணியாற்ற முடியாது என்பதை மறக்காதீர்கள், அரசு என்றாலே அதை இளக்ககாரமாக பார்க்கும் நிலை மாற வேண்டும். அதற்கு நீங்கள் எப்போது போராட்டம் செய்வீர்கள் என்று காத்துக்கொண்டிருக்கின்றோம் நாங்கள்.\nஇன்றைய தலைமுறை காத்துக்கொண்டிருக்கிறது, அரசு இயந்திரங்களை, பதவிகளை கைகளில் எடுக்க, ஜாக்டோ-ஜியோவை வீட்டுக்கு அனுப்புங்கள். தமிழகத்தில் ஆட்சியே நடக்கவில்லை, தமிழகம் அதள பாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது, இந்த நேரத்தில் நீங்கள் போராட்டம் செய்யுங்கள், அப்போதுதான் ஆட்சி கவிழும், நமக்கு நடக்க வேண்டியது நடக்கும் என்று யாரோ தூண்டி விட்டதை நம்பி, வெட்டியாய் போராட்டம் நடத்துபவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள்,\nஇளைஞர்களை அந்த பதவிகளுக்கு களமிறக்குங்கள், இன்னொரு அனிதா மரிக்க மாட்டாள், நாடும், நாட்டு மக்களும் சுபீட்சமாவார்கள்.\nஇப்படிக்கு சிவா at 10:00:00 AM\nபிரசுரங்கள்- அரசியல், சமுதாயம், பொது\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\n234 கேமிரா, 234 தொகுதி, பிக் பாஸ் மோடி வழங்கும் கம...\nஅம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பார...\nஜாக்டோ-ஜியோ வீட்டுக்கு அனுப்புங்கள், வி ஆர் வெயிட்...\nஅனிதா காட்டிக்கொடுத்த அக்கியூஸ்ட் நம்பர் 1\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2013/10/unnidam-vandhadhai.html", "date_download": "2018-07-22T22:32:01Z", "digest": "sha1:XUXDYBKRPK4H4BH4VW3HHQKJSSXJDTPX", "length": 30631, "nlines": 573, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: உன்னிடம் வந்ததை", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nகேட்ட மனது அப்படியே செய்தது\nகண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்\nகண்களை சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறேன்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 2:14 PM\nகவித.. கவித.. கலக்கல் கிரேஸ்..\nஎனக்கும் என்றேன்// --- சூப்பர்\nமுந்திக் கொண்ட முல்லைப் பூவாசமும்\nதந்தி அடிக்கும் தளிர்விரல் தாளமுடன்\nவந்தாயே வண்ணமாய் இதழ் சிந்தி\nஇப்படி அங்கிருந்து செய்தியும் வந்ததா தோழி\n உருக வைக்கும் உணர்வுக் கவிதை\n என் பாட்டிற்கு எசப்பாட்டுப் பாடுவது :) :) என்று விளையாட்டாய் கேட்டாலும்,\n//முந்திக் கொண்ட முல்லைப் பூவாசமும்\nதந்தி அடிக்கும் தளிர்விரல் தாளமுடன்\nவந்தாயே வண்ண���ாய் இதழ் சிந்தி\nபிந்தாமல் பெருவிழி உருட்டலுடன்...// அருமையோ அருமை இளமதி\nதளிர்விரல் தாளம்- அழகு :) உங்கள் சொல்லாடல் மிக அருமை தோழி\nபாராட்டும், கூடுதலாய் இனியக் கவிதையும் -- உளமார்ந்த நன்றி தோழி\nஎன்ன ஆயிற்று எனக்கென இதயத்தைக் கேட்டால் பதிலில்லை//வாழ்த்துக்கள்\nரசித்து வாழ்த்தி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கவியாழி ஐயா\nமிக்க மகிழ்ச்சி ரமணி ஐயா உங்களின் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி பல\nகவிதையின் கற்பனை அருமை வாழ்த்துக்கள்\n உங்கள் இனிய வாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி\nநேசத்தின் அழகான வெளிப்பாடு. மனத்துக்கினியவரின் விருப்பு வெறுப்புகளுக்கு முன் நம் விருப்பு வெறுப்புகள் மறைந்துபோவது உண்மையே. மிக அழகான கவிதை. பாராட்டுகள் கிரேஸ்.\nஆமாம் தோழி, உங்கள் ஆழமான கருத்திற்கும் பாராட்டி வாழ்த்தி கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி\nகேள்வியுடன் கூடிய அழகுக் கவிதை..\nஉள்ளதாவென்று ..// அருமை மகேந்திரன் கவிதையுடன் கருத்தைச் சொல்லிப் பாராட்டியதற்கு நன்றி பல\nஎப்பொழுதும் இனிதாய் கருத்திட்டுப் பாராட்டும் உங்களுக்கு உளமார்ந்த நன்றி திரு.தனபாலன்\nஅருமை சகோ. காதலின் உணர்ச்சியை அப்படியே கவியாய் வடித்து விட்டது அழகு. //உன்னிடம் வந்ததை\n// கேள்வியோடு முடிந்து பலரின் காதல் கற்பனைகளைத் தட்டி விட்டு போகும் வரிகளைத் தந்தமைக்கு வாழ்த்துக்களுடன் கூடிய நன்றிகள்.\nஉங்கள் ஆழமான கருத்திற்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி பாண்டியன்.\nகவிதையைப் படித்து கருத்திட்டு மட்டும் போக முடியவில்லை. தமிழ்மணம் வாக்கும் அளித்திருக்கிறேன். நன்றீங்க சகோதரி.\nஇதயத்தை திருடியவரிடம் அல்லவா கேட்க வேண்டும்... \n:) ரொம்ப நன்றிங்க சசிகலா\nமீண்டும் மீண்டும் ரசிக்க தூண்டும் கவிதை... அருமை\nஇளமையின் வசீகரம் வழிகிறது கவிதையில்...\nஉங்கள் வருகைக்கும் மனமார்ந்த கருத்திற்கும் மகிழ்ச்சிகலந்த நன்றி பல மது கஸ்தூரி ரங்கன்\nஇதயம் திருடியதாரோ...இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக...\nஉங்கள் கருத்திற்கு நன்றி கலியபெருமாள்\nஅட அட... அழகான கவிதை. மிகவும் பிடித்துள்ளது... சட்டின்னு அவர்கிட்டயே கேட்டுட வேண்டியதுதானே... என்ன ஆயிற்று என்று...\nமனமார கவிதை மிக பிடித்தது என்றதற்கு நன்றி வெற்றிவேல்\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nஐங்குறுநூறு 14 - தூங்குவதற்கு இனியதே\nஐங்குறுநூறு 13 - சாமத்திலும் உறங்காத பெண்கள்\nநாம் சிரிக்கும் நாளே திருநாள்\nஉப்பிட்டவரை நினைப்பாய் உள்ளளவும் என்றே\nகுழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் - 1\nஉனைக் கண்ட போதில் ரோசாவே\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படும...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thaenmaduratamil.blogspot.com/2013/11/blog-post_26.html", "date_download": "2018-07-22T22:32:41Z", "digest": "sha1:5OTUPCO6R2FR3O3MYGVEJT3S4XIHMRQA", "length": 24104, "nlines": 450, "source_domain": "thaenmaduratamil.blogspot.com", "title": "தேன் மதுரத் தமிழ்!: ஏதேதோ பார்க்கிறோம்..இதையும் பார்க்கலாமே", "raw_content": "\n நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\" - பாவேந்தர் பாரதிதாசன். பூக்காட்டில் தேன் எடுக்கும் தும்பி நான்\nஇடுகையிட்டது தேன்மதுரத்தமிழ் கிரேஸ் நேரம் 1:55 AM\nலேபிள்கள்: தமிழ், யூ டுயுப்\nதாய்மண்ணையும் தாய்மொழியையும் மறந்தவன் உண்மையில் அவனிடம் மனிதம் இருக்க வாய்ப்பில்லை. எல்லாம் மொழிகளையும் கற்று தாய்மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்று நாமும் சொல்கிறோம். ஒரு தமிழன் தமிழில் பேசுவதை வேடிக்கையாகவும் கேலியாகவும் பார்ப்பது இந்த சமூகம் எங்கு சென்று முடியுமோ என்ற அச்சமும் கோபமும் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. அழகான படம் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரி..\nஉண்மைதான்,,தாய்மொழியை அறியாதவன் மனிதன் இல்லை..பல மொழிகளும் கற்க வேண்டும், குறைந்த பட்சம் அறிந்துகொள்ளவாவது வேண்டும்..அப்பொழுதுதான் தமிழின் அருமை மிகுதியாக உணர முடியும். நீங்கள் சொல்வதுபோல அச்சமும் கோபமும் தான் வருகிறது..ஆனால் நம்மாலானதைச் செய்வோம். வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பாண்டியன்\nதமிழனென்று எண்ணும்போது மனத்துக்குள் வீறுகொள்ளச்செய்யும் அருமையான காணொளி. பகிர்வுக்கு நன்றி கிரேஸ். பேசும்போது தவறினாலும் எழுதும்போது எப்போதும் ஆங்கிலம் கலவாத் தமிழில் எழுதுவது என் வழக்கம். வளரும் தலைமுறையினரிடமும் அம்மாற்றத்தைக் கொண்டுவர முயற்சி செய்வோம்.\n ஆங்கிலம் கலவாமல் எழுதுவதற்குப் பாராட்டுகள்\nஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nநல்ல கருத்தினை கொண்ட காணொளி ... பகிர்வுக்கு நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மது\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஇந்த குறும் படத்தை http://ad30days.in ல் விளம்பரம் செய்யுங்கள். பல தமிழர்களை சுலபமாக சென்று அடையும்.\nமென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்து இப்பொழுது குடும்பத்தலைவியாய் என் ஆர்வங்களை எல்லாம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒன்றாக என் தமிழ்க் காதல் இவ்வலைப்பூவைத் தோற்றுவித்தது. உங்களுடன் இங்கு உரையாடுவதில் உவக்கிறேன்\nவளரி இதழின் கவிப்பேராசான் மீரா விருதுபெற்ற என் கவிதைத்தொகுப்பு\nதமிழ் இணையப் பல்கலைக்கழகம் மற்றும் கணினித் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் பரிசுபெற்ற கட்டுரை\nபேசுவது தமிழா - 1\nஐங்குறுநூறு 16- மையிட்டும் மஞ்சளாய்\nஇங்கேயுமா கள்ளநோட்டு - தொடர்ச்சி\nபள்ளி இருக்கே தள்ளி - குழந்தைகள் சந்திக்கும் பிரச்...\nஐங்குறுநூறு 15 - ஊரன் அல்லனே செயலால்\nஎழுதமறுத்தப் பேனாவை என்னவென்று கேட்டேன்\nபிங்கோ - தாயம் , பல்லாங்குழி போல உள்ளே விளையாடும் விளையாட்டு விளையாடும் ஒவ்வொருவருக்கும் ஒரு அட்டையும் விளையாட நாணயங்களும் கொடுக்கப்படு��...\nகுடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து ...\nபடம்:இணையத்திலிருந்து வயலைத் தரிசாக்குவோம் மாட்டை அருகச்செய்வோம் பளபளக்கும் அரிசியோடு பால்பவுடரையும்\nபுத்தகப் பிரியர்கள் அதிகமிருக்கும் புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா புத்தக வாசனை பிடித்து வாங்கி படித்து வாழ்வில் சிந்தி...\nஏறு தழுவல் - கலித்தொகை\nமறந்துவாழ என்னாலும் முடியும். ஆனால் இந்த கண்கள் காட்டிக் கொடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே.\nஅவர் ஊரில் கிடைக்கும் கலங்கிய நீரே தேன் கலந்த பாலினும் இனியது, தோழி..\nசிறு பையன் உருவாக்கும் பெரும்புயல் - எல் நினோ தாக்கமா\nஎல் நினோ மற்றும் லா நினோ - அண்ணன் தங்கை. இவர்களை உலகம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உலகையே ஆட்டிப்படைக்கும் ஆற்றல் இவர்களுக...\nகாட்டுத்தீ... காட்டுத்தீ எங்கோ என்று செய்திவரும் ஐயோ மரங்கள்..\nநான் பூவெடுத்து வைக்கனும் பின்னால... - பாட்டு கேக்குறோமாம்.\nஇந்துமத பக்தால்ஸும் புதியதலைமுறை கார்த்திகேயனும்\nஞாயிறு 180722 : ..மாறலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்......\nஎன்னம்மா இப்படி பண்றீங்களேம்மா – படங்களின் உலா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுப் ‘புகழ்’ போலீசின் மனநிலை என்ன\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nமாற்றத்தின் முகவர்கள் - கல்வித்துறை\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும்\nகோயில் உலா : தஞ்சாவூர் சமணக்கோயில்கள்\nபசுவும் சிசுவும் படைப்பில் ஒன்றே \nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழ�� 2016\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஉலக மகளிர் தினம் (4)\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் (8)\nசங்க இலக்கிய அறிமுகம் (2)\nசர்வதேச பெண்கள் தினம் (1)\nதிடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி (1)\nதுளிர் விடும் விதைகள் (15)\nமதுரை பதிவர் சந்திப்பு (1)\nமார்டின் லூதர் கிங் (3)\nவலைப்பதிவர் சந்திப்பு 2015 (9)\nஉ.வே.சா. ஐங்குறுநூறு உரை நூல்\nஐங்குறுநூறு சதாசிவ ஐயர் மூலமும் உரையும் நூல்\nதஞ்சையம்பதி, சகோதரிகள் உமையாள் காயத்ரி, மற்றும் கமலா ஹரிஹரன் வழங்கிய விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:19:35Z", "digest": "sha1:MNJ7NN3E5EK7SHUG6CBH57RW26GFH6GF", "length": 6281, "nlines": 151, "source_domain": "www.amarx.in", "title": "கட்டுரைகள் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஆனால் இன்று மோடி அரசு அறிவித்துள்ள ‘மாண்புமிகு கல்வி நிறுவனங்களில்” (Institutions of Eminence- IoE) இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களான டெல்ல...\nகுறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\n\"முஸ்லிம் பயங்கரவாதம்\" என்கிற சொல்லாடலைத் தாண்டி இப்போது “இஸ்லாம்” என்பதே அடிப்படையில் ஆபத்தான...\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\nதென் கிழக்காசியப் பகுதிகளை இணைத்து வேறொரு பௌத்தப் பிரபஞ்சம் இங்கே முன்வைக்கப்படுகிறது. பாலி அல...\nஇந்தியாவைப் பற்றி கார்ல் மார்க்ஸ்\nபிரிட்டிஷ் ஆட்சியின் செயல்பாடுகளை, அவை இந்தியச் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களை, எதிர்கால இந...\nஇந்திய மதங்கள் முன்வைக்கும் கர்மவினை என்பதன் பொருள் என்ன\nகைரானா: இந்துக்கள் வெளியேற்றம் உண்மை என்ன\nதன் மகளை அத் தொகுதி வேட்பாளராக நிறுத்தும் நோக்குடன் பா.ஜ.க எம்பி ஹுகம் சிங் தூண்டிய கலவரம் இது என ...\nகுல மரபுகளை ஏற்க மறுக்கும் பவுத்தம்\nபெண்களின் வாயால் அறிவு கொளுத்தப்படும் நிலையில் இளவரசர்களும் கூட உள்ளனர் என்பதே இங்கு குறிப்பு\nகம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை : அன்று சொன்னவை இன்றும் பொருந்தும்\nஎழுத���தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nகுறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/payiraviyal/", "date_download": "2018-07-22T22:23:49Z", "digest": "sha1:I54T57HQXCA2JLZPS43GY7A5WMKUTXLM", "length": 29133, "nlines": 330, "source_domain": "www.tamizhdb.com", "title": "தமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் திருக்குறள் - பாயிரவியல் - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதிருக்குறள் – அறத்துப்பால் – பாயிரவியல்\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஎழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.\nகற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்\nதூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளைத் தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nஅன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர் இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.\nவேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\nவிருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.\nஇருள்சேர் இருவினையும் சேரா இறைவன்\nகடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.\nதனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nதனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nஅறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்க்கு அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்றக் கடல்களைக் கடக்க முடியாது.\nகோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nகேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால்\nமழை பெய்ய உலகம் வாழ்ந்துவருவதால், மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று உணரத் தக்கதாகும்.\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்\nஉண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்.\nவிண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து\nமழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.\nஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்\nமழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், (உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.\nகெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nபெய்யாமல் வாழ்வைக் கெடுக்க வல்லதும் மழை; மழையில்லாமல் வளம் கெட்டு நொந்தவர்க்குத் துணையாய் அவ்வாறே காக்க வல்லதும் மழையாகும்.\nவிசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே\nவானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.\nநெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி\nமேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.\nசிறப்பொடு பூசனை செல்லாது வானம்\nமழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.\nதானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்\nமழை பெய்யவில்லையானால், இந்தப் பெரிய உலகத்தில் பிறர்பொருட்டுச் செய்யும் தானமும், தம் பொருட்டுச் செய்யும் தவமும் இல்லையாகும்.\nநீர்இன்று அமையாது உலகெனின் யா��்யார்க்கும்\nஎப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.\nஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து\nஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.\nதுறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து\nபற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.\nஇருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்\nபிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஅறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்.\nஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்\nஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெய்வதற்கு அருமையான செயல்களை செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.\nசுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்\nசுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம்.\nநிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து\nபயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.\nகுணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி\nநல்ல பண்புகளாகிய மலையின்மேல் ஏறி நின்ற பெரியோர், ஒரு கணப்பொழுதே சினம் கொள்வார் ஆயினும் அதிலிருந்து ஒருவரைக் காத்தல் அரிதாகும்.\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nஎல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.\nசிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு\nஅறம், சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால் உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது\nஅறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை\nஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்த���விட நன்மையானதும் இல்லை; அறத்தைப் போற்றாமல் மறப்பதைவிடக் கெடுதியானதும் இல்லை.\nஒல்லும் வகையான் அறவினை ஓவாதே\nசெய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.\nமனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்\nஒருவன் தன் மனத்தில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்; அறம் அவ்வளவே; மனத்தூய்மை இல்லாத மற்றவை ஆரவாரத் தன்மை உடையவை.\nஅழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nபொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஇளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nபல்லக்கைச் சுமப்பவனும் அதன் மேலிருந்து ஊர்ந்து செல்லுவோனுமாகிய அவர்களிடையே அறத்தின் பயன் இஃது என்று கூறவேண்டா.\nவீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்\nஒருவன் அறம் செய்யத் தவறிய நாள் ஏற்படாதவாறு அறத்தைச் செய்வானானால் அதுவே அவன் உடலோடு வாழும் நாள் வரும் பிறவி வழியை அடைக்கும் கல்லாகும்.\nஅறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்\nஅறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும்; அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை; புகழும் இல்லாதவை.\nசெயற்பால தோரும் அறனே ஒருவற்கு\nஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத் தக்கது அறமே, செய்யாமல் காத்துக் கொள்ளத் தக்கது பழியே.\nதிருக்குறள் இல்லறவியல் விளக்கம் பகுதி 1\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் – ஆகுபெயர்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nநவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம���\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nGowtham Balakrishnan on மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nGowtham Balakrishnan on ரவா தேங்காய் உருண்டை\nGowtham Balakrishnan on ஆலிவ் எண்ணெய் நன்மைகள்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on ரவா தேங்காய் உருண்டை\nJeeva on ரவா தேங்காய் உருண்டை\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on சுவையான வெஜிடபிள் இட்லி\nGowtham Balakrishnan on உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on தயிர் மருத்துவ குணங்கள்\nGowtham Balakrishnan on வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nGowtham Balakrishnan on சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/16523", "date_download": "2018-07-22T22:26:06Z", "digest": "sha1:LYZYZ6R3VVOQXUQYSQ4R2R7IBMFFUPWT", "length": 9957, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தூங்கவைக்கும் ரோபோ தலையணை | Virakesari.lk", "raw_content": "\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் புதிய நிர்வாகக் குழு தெரிவு\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமலையக ரயில்வே சேவை பாதிப்பு\nஅர்ஜுனவிடம் ஆசிபெற்ற அமைச்சர் அர்ஜுன ரணதுங்க\nநள்ளிரவு முதல் புகையிரத தொழில்நுட்ப அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு\nமின்சாரம் தாக்கி பெண் பலி\nஅனந்தியின் முறைப்பாட்டை விசாரிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.;.சுமந்திரன்\n‘இன்சோம்னியா’ என்ற தூக்கமின்மையால் அவதியுறுவோருக்காக விசேட ரோபோ தலையணை ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.\nநிலக்கடலையின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ரோபோவின் பெயர் சோம்நொக்ஸ். மென்மையான, அதேநேரம் உறுதியான வடிவம் கொண்ட இந்த ரோபோ தலையணையைக் கட்டியணைத்தபடி படுத்துக்கொண்டால் விரைவிலேயே தூக்கத்தைத் தழுவிவிடலாம் என்கிறார்கள் இதைத் தயாரித்தவர்கள்.\nஇத்தலையணையில் பொருத்தப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான ‘சென்ஸர்’கள் (உணரிகள்) நீங்கள் தூங்குவதற்கு எது தடையாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்துவிடுகின்றன. பின்னர், அதற்கான மாற்று ஏற்பாடுகளை தானே ‘யோசித்து’ உங்களுக்கு வழங்கத் தொடங்குகின்றன. இதன்மூலம் உடனடியாக நீங்கள் நித்திரைக்குச் செல்ல முடியும்.\nஉங்களது சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற ��கையில் சோம்நொக்ஸும் செயற்கையாகச் சுவாசிக்கிறது. மேலும், உங்களுக்கு உறக்கம் வருவதற்குப் போதுமான வெளிச்சத்தில் ஒரு மெல்லிய விளக்கையும் எரிய வைக்கிறது.\nஒருவேளை உறக்கத்தின்போது நீங்கள் கனவுகண்டு உங்கள் தூக்கம் கலையவிருக்கும் சந்தர்ப்பங்களில், தாலாட்டுப் பாடி(\nதற்போது பரிசோதனைக் கட்டத்தில் இருக்கும் இந்த தலையணை ரோபோ, வெகு விரைவில் உங்கள் கட்டில்களில் தவழும் என்கிறார்கள் இதைத் தயாரித்திருக்கும் ஆய்வாளர்கள்.\nகூகுளுக்கு எதிராக 5 பில்லியன் தண்டப் பணம்\nஐரோப்பிய ஒன்றியமானது கூகுள் இணையத்தள நிறுவன அன்ரொயிட் செயற்பாட்டு முறைமை தொடர்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தண்டப் பணத்தை விதித்துள்ளது.\n2018-07-19 08:36:23 கூகுள் ஐரோப்பிய டொலர்\nகூகுள் பலூன் ''வைபை'' யை வழங்காது -ஹரீன்\nகூகுள் பலூன் திட்டம் 4-ஜீ வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே ஒழிய ''வை -பை'' வலயத்தை அமைக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட ஒன்றல்ல.\n2018-07-17 18:27:29 கூகுள் பலூன் வைபை\nViber பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது\nநாளுக்குநாள் உலகில் சமூகவலைத்தளங்களில் பாவனையாளர்களின் பிரத்தியேக தரவுகளின் பாதுகாப்பானது கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றது. அண்மையில் கூட பேஸ்புக் சமூகவலைத்தளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த பாவனையாளர்களின் தரவுகள் வேறு ஒரு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் பேஸ்புக் நிறுவுனர் கூட தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.\n2018-07-17 17:53:31 viber பாதுகாப்பு சமூகவலைத்தளங்கள்\nவட்ஸ்சப் பாவனையாளருக்கு புதிய சிக்கல்\nவட்ஸ்சப் குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு பரிமாறுவதன் மூலம் பாரிய அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-07-12 16:37:43 வட்ஸ்சப் என்ட்ரோய்ட் என்ட்ரோய்ட பீட்டா\nவாரென் பபெட்டை பின்னுக்குத் தள்ளிய மார்ச் சக்கர்பேர்க்\nபேஸ்புக் நிறு­வுனர் மார்க் சக்­கர்பேர்க் உலக பணக்­கா­ரர்கள் பட்­டி­யலில் வாரென் பபெட்டை பின்­னுக்குத் தள்ளி மூன்­றா­வது இடத்­துக்கு முன்­னே­றி­யுள்ளார்.\n2018-07-08 14:03:44 பேஸ்புக் வாரென் பபெட்டை அமேசன்\nநுண்கடன் தொடர்பில் புதிய சட்டமூலம்\nஐ.தே.க.வை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பம்\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nவெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை\nதேசிய அமைப்பாளர் பதவியை தொடர்ந்தும் முன்னெடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/12035458/Directors-Venkat-Prabhu--Pandiraj-conflict.vpf", "date_download": "2018-07-22T22:05:28Z", "digest": "sha1:W5KCVQSYYWPRBGAWNVBXNINT2XX6BOQR", "length": 10426, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Directors Venkat Prabhu - Pandiraj conflict || டைரக்டர்கள் வெங்கட் பிரபு - பாண்டிராஜ் மோதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடைரக்டர்கள் வெங்கட் பிரபு - பாண்டிராஜ் மோதல்\nடைரக்டர்கள் வெங்கட் பிரபு மற்றும் பாண்டிராஜ் டுவிட்டரில் மோதிக்கொண்டனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரசியல் கட்சியினரும் மாணவர் அமைப்புகளும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னையில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு எதிராக சேப்பாக்கம் ஸ்டேடியத்தை முற்றுகையிட்டு ஏராளமானோர் கைதானார்கள்.\nபோலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதலும், தடியடி சம்பவங்களும் நடந்தன. எதிர்ப்பை மீறி ஐ.பி.எல். போட்டி நடத்தப்பட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றி குறித்து டைரக்டர் வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் ஒன்றும் சொல்லலப்பா” என்று கருத்து பதிவிட்டு இருந்தார்.\nஏதேனும் சொன்னால் எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வரும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக இப்படி அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக வெங்கட் பிரபுவை டைரக்டர் பாண்டிராஜ் கண்டித்துள்ளார்.\nபாண்டிராஜ் தனது, டுவிட்டரில், “உண்மையான விவசாயி யாரும் ஐ.பி.எல். பார்க்க கூடாது என்றோ, எல்லோரும் எங்களுக்கு போராடுங்கள் என்றோ சொல்ல மாட்டார்கள். நாம் விவாதித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அவர்கள் விவசாயம் செய்து கொண்டிருப்பார்கள் நாம் சாப்பிடுவதற்கு, அதுதான் விவசாயி. அந்த வலி புரிந்தவர்கள் போராடுகிறார்கள். புரியாதவர்கள்... போராட்டங்களில் நிறைய பேரிடம் பொதுநலமின்றி சுயநலமே தெரிகிறது. தயவு செய்து அரிசியிலும் அரசியல் பண்ணாதீர்கள். வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுபவன் விவசாயி. வெங்கட் பிரபு சார், சென்னை சூப்பர் கிங்ஸ்சை ரசி���ுங்கள். அது உங்கள் உரிமை. தயவு செய்து விவசாயிகளை வைத்து காமெடி பண்ணாதீர்கள்” என்று கருத்து பதிவிட்டு உள்ளார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n3. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n5. ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடை தணிக்கை குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124640-topic", "date_download": "2018-07-22T22:37:38Z", "digest": "sha1:PDTFLMMUKHGM6TPECRH4AGNP64TPV2JM", "length": 11163, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்திய நகரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி?", "raw_content": "\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇந்திய நகரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇந்திய நகரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nRe: இந்திய நகரங்களைக் கண்டுபிடிப்பது எப்படி\nஅட இது நல்லா இருக்கே\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnakumar-g.blogspot.com/2017/06/smule-app.html", "date_download": "2018-07-22T22:12:00Z", "digest": "sha1:DTLWBGWINDWNCASRIDXFPB6VIRHTRKAB", "length": 3575, "nlines": 127, "source_domain": "krishnakumar-g.blogspot.com", "title": "KRISHNA KUMAR G: Tamil in Smule app", "raw_content": "\nSmule app பலருக்கு பிடிக்காது...\nஏன்னு நீங்க தான் அவங்க கிட்ட கேட்கணும்..\nஆனா இந்த appல ஒரு problem இருக்கு...\nஇங்கையும் பெண்கள் தான் dominant நமக்கு பிடிச்ச பாட்டை பாட வர மாட்டாங்க...\nஅதுவே அவங்களுக்கு பிடிச்ச பாட்டுன்னா 10 வாட்டு request அனுப்புவங்க ..\nஅத நாம கண்டுக்காம விட்டா ... அவ்வளவு தான்..\nபசங்க பாடுற மாதுரி பாட்டு smule ல குறைவான மக்கள் தான் பாடி இருப்பாங்க... நீங்க வேணும்னா check பண்ணி பாருங்க..\nஇந்த முன்பே வா, கண்ணலானே ,, மாதிரியான பாடல்களை முதல் நாளிலே பல பெண்கள் பாடி இருப்பாங்க...\nஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே மாதுரி ஆண்கள் solo வ யாரும் பாட மாட்டுறங்க...\nஒரு சில பெண்கள் தான் ஆண்கள் சோலோவை முயற்ச்சி செய்யுறாங்க...\nஇதே பெண்கள் solo வை ஆண்களை பாட வச்சி ரசிக்கிறாங்க.../அட்டகாசம் பண்ணுறாங்க...\nஎன்ன பண்ணுறது எங்களுக்கும் வேற வழியே இல்ல...போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2009/12/blog-post_31.html", "date_download": "2018-07-22T22:07:21Z", "digest": "sha1:KLUBXGJ7WYF3TBAHSFWXPLWLNIU5H37K", "length": 3910, "nlines": 67, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: நகைச்சுவை கேண்டிட் கேமரா....", "raw_content": "\nநம்ம ஊர்ல நிறைய கேண்டிட் கேமரா நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம். அதுபோல இங்கே நீங்கள் பார்க்கப்போவதும் அதுபோலதான். அனால் இது நம் நாட்டின் கேண்டிட் கேமரா நிகழ்ச்சி இல்லை. இது வெளிநாட்டவர் எடுத்த கேண்டிட். மிகவும் நகைச்சுவை தரக்கூடியது. அனால் சிறுவர்கள் இதை பார்க்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nநம்ம ஊர்லதான் பொண்ணுங்க குழாயில் தண்ணி அடிக்கும் போது குனிந்தால் பார்ப்பது, துப்பட்டா காற்றில் பறந்தால் நோக்குவது, எப்பொழுது அவர்கள் ஆடைகள் நகரமோ என்று காத்திருப்போம் என்று நினைத்திருந்தேன். வெள்ளைக்காரர்களும் நம்மைப்போல தான் என்று இந்த வீடியோ நிரூபித்து இருக்கிறது.\nசும்மா சொல்லக்கூடாது சூப்பரா கண்ணாலேயே மேஞ்சிட்டாணுக இந்த வெள்ளைக்கார பயபுள்ளைங்க.\nசரி அந்த வீடியோ பாருங்க.....\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nஇந்த வருடத்தின் மொக்கைப் படம்\nவயது வந்தவர்கள் மட்டும் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfpekarur.blogspot.com/2015/11/sale-of-sovereign-gold-bond-at-post.html", "date_download": "2018-07-22T21:47:01Z", "digest": "sha1:TQIXQSOIFHDKZJCA7VMICBWLORLFJ6F5", "length": 5535, "nlines": 111, "source_domain": "nfpekarur.blogspot.com", "title": "NFPE KARUR: SALE OF SOVEREIGN GOLD BOND AT POST OFFICE", "raw_content": "\nதங்க இறக்குமதியால் ஏற்படும் அன்னிய செலவாணி செலவை குறைத்திட ,சமீபத்தில் பிரதமர் அறிவித்த மூன்று திட்டங்களில் ஒன்று தபால் அலுவலகங்களில் தங்க பத்திரம் விற்பனை1.\nஇத் திட்டம் 05.11.2015 முதல் அமுலுக்கு வருகிறது .\nஅனைத்து தலைமை அலுவலகத்திலும் 05.11.2015முதல் 20.11.2015 வரை விண்ணபங்கள் வினியோகிக்க படும் . குறைந்த பட்சம் 2 கிராம் மதிப்புள்ள பத்திரம் முதல் 500 கிராம் மதிப்பிலான பத்திரங்கள் கிடைக்கும்.\nஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 2684/.\nமுதிர்வு தொகை 8 வருடங்கள்.\nதேவைபட்டால் 5 வருடங்களுக்கு பிறகு பணமாக்கி கொள்ளலாம்.\nமுகவர்கள் வசதி உண்டு . வருடத்திற்கு\n3/4% வட்டி கணக்கிடப் பட்டு 6 மாதத்திற்கு ஒரு முறை வட்டி வழங்கப் படும்.\nவாங்குகிறவர்கள் கண்டிப்பாக e mail ID கொடுக்கவேண்டும் .\n26.11.2015 அன்று முதலீட்டாளர்களுக்கு பத்திரம் அவரவர் e-mail க்கு அனுப்ப படும் .\nApplication மூன்று காப்பிகள் KYC Norms உடன் பெற்று கொண்டு, Acknowledgement கொடுக்க வேண்டும் .\nஆர்ப்பாட்டம் 27.11.15 மாலை 5.00 மணி\n7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்\n7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்\n7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்\n7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்\n7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்\n7வது ஊதியகுழு அறிக்கை - சில முக்கிய தகவல்கள்\nLSG பதவி உயர்வுப் பட்டியல்\nதிருச்சி மண்டல ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-22T22:26:23Z", "digest": "sha1:DPGZY2NQ7XRBHW2BTCTBMCGAYJS4H7UX", "length": 6668, "nlines": 53, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: September 2011", "raw_content": "\nஸ்டார் ஒயர் கூடை பின்னுவது எப்படி\nஸ்டார் ஒயர் கூடை பின்னும் முறைகள் முழுவதும் முதல் 3 பாகங்களில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலே கொடுத்திருக்கும் இணைப்புகளை க்ளிக் பண்ணிப் பார்க்கவும். இப்போது கூடைக்கான 'கைப்பிடி' பின்னும் முறையை இந்த 4 ஆவது பாகத்திலே காணலாம் இதில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாகவும் பொறுமையாகவும் படிக்கவும். அதற்கு மேலும் புரியாதவர்கள் தாரா��மாக பின்னூட்டத்தில் கேட்கலாம் :)\nLabels: ஒயர் பின்னல்கள், கைவினைப் பொருட்கள்\nஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்\nரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். ஆனால், நம்மில் அநேகமானோர் இந்த ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி முழுமையாக அறியாத நிலையில் இருக்கிறோம். இன்னும் சிலர் இந்த‌ நோன்பின் சிறப்பை அறிந்தும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் செய்கின்றனர். இன்னும் சிலரோ அறியாமையால், பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்காக‌ இது அவர்களுக்கு மட்டும் உரியது என்று கருதுகின்றனர்.\nLabels: இஸ்லாம், சட்டங்கள், நோன்புகள்\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2013/11/blog-post_13.html", "date_download": "2018-07-22T21:57:08Z", "digest": "sha1:3Q7QUKBAEUDYXKE7KZ3W22Z5UTG32PSD", "length": 31184, "nlines": 272, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: கடற்கரைக் கோவில், மாமல்லபுரம் - மௌனச்சாட்சிகள்", "raw_content": "\nகடற்கரைக் கோவில், மாமல்லபுரம் - மௌனச்சாட்சிகள்\nகடந்த மூணு வாரமா மௌனச்சாட்சிகளில் மாமல்லப்புரத்தின் பார்வையாளர்கள் அதிகம் போகாத இடங்களான, புலிகுகை, அர்ஜுனன் தபசு, வலையன் கோட்டை, பிடாரி ரதம் ஆகிய இடங்களைப் பார்த்தோம். அந்த வரிசையில் இன்னிக்கும் மாமல்லபுரத்தின் சில இடங்களை பார்க்கலாம் வாங்க.\nநாம மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு போகும் முன், அங்க இருக்கும் பெருமாள் கோவிலின் தெப்ப குளத்தைத் தாண்டிதான் போகனும். தாமரை மலர்கள் நிறைந்த தாடகம். இந்த காலக்கட்டத்துல தாமரை மலர்களை காண்பதே அரிதாகிடுச்சு. அதுலயும் குளம் முழுக்க தாமரை மலர்கள். ஹப்பா இலைகளும், பூக்களும் நிறைந்த குளத்தின் நடுவே ஒரு மண்டபம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. நாம உட்கார்ந்து ரசிக்கவும் அழகாக இருக்கைகள் போன்று கட்டி இருக்காங்க. வாங்க இலைகளும், பூக்களும் நிறைந்த குளத்தின் நடுவே ஒரு மண்டபம் பார்க்க ரொம்ப அழகா இருக்கு. நாம உட்கார்ந்து ரசிக்கவும் அழகாக இருக்கைகள் போன்று கட்டி இருக்காங்க. வாங்க கொஞ்ச நேரம் உக்காந்து குளத்தின் அழகை ரசிக்கலாம். கிட்டக்க போய் பார்க்காதீங்க. குளக்கரையில லவ் பண்றோம்ன்ற பேர்ல வருங்கால சந்ததிகள் அடிக்கும் கூத்துகள் காண சகிக்கலை. இனி, இங்க இருந்தா சரிப்பட்டு வராது. அதனால, கடற்கரை கோவிலுக்கு போயிடலாம்.\nமாமல்லபுரம் கடற்கரை கோவில், 1,300 ஆண்டுகளுக்கு முன்பு 7 கோவில்கள் இருந்ததா வரலாற்று ஆதாரங்கள் சொல்லுது. இருந்தாலும் ஒரே ஒரு கோவில் மட்டுமே இப்ப இருக்குதாம். அதுதான் நாம இப்ப பார்க்கிற கடற்கரை கோவில். தமிழக கோவில்களின் கட்டட கலைக்கு, இக்கோவில் எடுத்துக்காட்டா விளங்குது. 1,300 ஆண்டுகளாக, கடற்கரையில் இருப்பதால், உப்புக்காற்று கோவில் கற்களில் படிந்து, கற்களை அரித்து வருது. இதனால், கோவில் கட்டுமானம் சிலைகள் எல்லாம் கொஞ்சம் தெளிவில்லாத நிலையில் அழியும் நிலையில் இருக்கு.\nவருசந்தோறும் தொல்லியல் துறையின் சர்ர்பா கற்களில் படிந்துள்ள உப்பை நீக்கும் வேலைகள் நடந்துகிட்டு இருக்கிறதுனால இந்தளவுக்காவது நாம இப்ப இந்தக் கோவில பார்த்து ரசிக்க முடியுது. இந்தக்கோவில் இரண்டாம் நரசிம்ம வர்மானால் ( ராஜசிம்மன், கி.பி., 700- 728) கட்டப்பட்டதுன்னு ஆராச்சியாளர்களின் கருத்து. இக்கோவிலின் கட்டமைப்பு, தென்னிந்தியாவின் பிற்கால கோவில்களின் கட்டமைப்புக்கு அடித்தளமா அமைந்ததாம்.\nஇங்க தூரத்துல தெரிவது கிழக்கு நோக்கிய சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர கிருஹம் ன்னு அழைக்கப்படும் கடற்கரை கோவில். பழங்கால கட்டடகலையின் பெருமையை விளக்குபவையாக இக்கோவில் இருக்கு. இந்த கோவில்களின் சிற்பங்கள்லாம் ஒரே கல்லில் ச��துக்கபட்டவை என்பதுதான் இதன் சிறப்பு.\nசிலைகள் எல்லாம் கலைநயத்தோடு அழகா காட்சியளிக்குது. மதில் சுவர்கள்லாம் சிற்பங்களும், நந்திகளின் தொகுப்பும் பார்க்க மிகவும் அழகு . கற்கள் எல்லாம் அடுக்கடுக்காக செங்கல்கள் போல் அடுக்கி உறுதியான ஒரு மதில் கட்டமைப்பை கோவிலை சுற்றிலும் எழுப்பி உள்ளனர் பல்லவ மன்னர்கள்.\nஇந்த மேற்கு நோக்கிய ராஜ சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர கிருஹம கோவில் இரண்டு அடுக்குகளை கொண்ட விமானமும், அதன் சுவர்கள் எல்லாம் சித்திரங்களுமாக அழகுப்படுத்தப்பட்டு இருக்கு.\nகர்ப்பகிரகத்தில் சிலை இருந்ததற்கான ஒரு சிறிய குழி போன்ற அமைப்பும், அதன் பின்னர் சிவா சக்தி உருவகளும், தேவர்கள் கூடி வாழ்த்துவது போன்ற அமைப்பில் காணப்படுது. சுவரில் இருக்கும் அந்த சிலைகள் காகித கூழ் மற்றும் சில ரசாயன கலவைகள் மூலம் தனியா பாதுகாக்கப்படுது.\nஇந்த இரண்டு கோவில்களுக்கு நடுவில், நரபதி சிம்ம பல்லவ விஷ்ணு கிருஹம் ன்ற கிடந்த கோலத்தில் இருக்கும் திருமால் சிலையும் காணப்படுது. இதிலிருந்து பல்லவர்கள் சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் சரிசமமாக கோவில்களை எழுப்பி உள்ளனர்ன்னு தெரியுது. பல்லவ மன்னர்கள் கட்டமைப்பில் திவதிகையில் இருக்கும் திருவீரட்டானேஸ்வரர் கோவிலும் அதிலிருந்து சில கி மீ தொலைவில் அவர்கள் அமைத்திருக்கும் திருவந்திபுரம் திருமால் கோவிலும் இதற்கு சான்று.\nஅடுத்து பின்புறம் இருக்கும் கிழக்கு நோக்கிய சத்திரிய சிம்ம பல்லவேஸ்வர கிருஹம கோவில். நான்கு அடுக்குகளுடன் கூடிய உயரமான விமானம் மற்றும் நுழைவு வாயிலில் சிறிய கோபுரத்துடன் இருக்கும் இந்த கோவிலின் கருவறையில், எட்டு பட்டைகளுடன் கொண்ட தாரலிங்கமும், சோமாஸ்கந்தர் சிற்பமும் அதன் பின்னியில் சிவன் பார்வதி,விநாயகர்,முருகன்,ஆகியோர் வீற்றிருக்கின்றனர்.\nஇங்க பல்லவர்களின் சின்னமான சிங்கம் ஒன்று காணப்படுது. பார்பதற்கு கம்பீரமாக இருக்கு. அதனருகில் காளையின் சிலை ஒன்று தலை உடைபட்ட நிலையில் இருக்கு. மேலும் இந்த கோவில் பாதிக்கபடாமல் இருக்க இக்கோவிலை சுற்றி சுவர் எழுப்பபட்டிருக்கு.\nகோவில் சுவர்கள்லாம் சிற்பங்கள். அதன் அழகையும், அதிலுள்ள கலைநுணுக்கங்களையும் நாம் எத்தனை முறை சுற்றி பார்த்தாலும் அலுக்காட்து. இதன் மூலம் பல்லவர்கள் சிற்பகலையின் சிறப்புகளை உணரலாம்.\nகோவிலின் வெளிப்புற சுற்றில் நந்திகள். மதில்மேல் இருப்பது போல வரிசையா, அழகாக செதுக்கப்பட்டிருக்கு.\nகீழ இருந்து மேலே கோபுரத்தை அண்ணாநது பார்க்கும் போது சிற்பங்கள் எல்லாம் ஒவ்வொரு நிலையிலும் செம்மையாக செதுக்கப்பட்டு கோபுர நிலைகளில் அழகுப்படுத்தி இருக்கின்றனர்.\nகடற்கரை கோவிலின் இடதுபாகத்தில் குளம் போன்ற அமைப்பில் வட்ட வடிவில் படிக்கட்டுகள் போன்ற அமைப்புடன் ஒரு அமைப்பு காணப்படுது. அதில் ஒரு மாறு சிற்பமும் கலைநயம் மிக்க ஒரு தூண்போன்ற அமைப்பும் அதன் மாடகுழியில் தெய்வங்களும் காணப்படுது.\nஅந்த குளம்போன்ற அமைப்பில் சிறிய ஒரு குழி காணபடுது.\nஅந்த குழியில் ஒரு பெண் சிற்பமும் காணப்படுது. அதில் தண்ணீர் இருக்கு. பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்போர் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வமாக (துர்க்கை) இருக்கும்போது வாயில்காப்போரும் பெண்களாக இருகின்றனர்.\nஇக்கோவில் வளாகத்தில், அழகிய புல்வெளி, பர்ர்வையாளர்கள் நடந்து செல்ல கற்களாலான பாதை, வளாக எல்லைக்கு பாதுகாப்பு வேலி போன்றவை அமைக்கப்பட்டிருக்கு.\nகோவில் எல்லாம் சுற்றி கடைகரைக்கு வரும் பாதையில் கடல் அரிப்பு இல்லாமல் இருக்க ராட்சத பாறைகள் கடற்கரை கோவிலை சுற்றி போடப்பட்டிருக்கு. அதன் பின்னணியில் கோபுரத்தின் உச்சிப்பகுதி இந்த இடங்களில் பாறைகள் அடுக்கடுக்காக இடப்பட்டிருக்கு. அது கடல் அரிப்பிற்காக போடப்பட்டிருக்கு. ஆனா, சிலர் அதன் ஆபத்தை அறியாம அங்க போறாங்க. நாம அங்க போக வேணாம். திரும்பிடலாம் வாங்க.\nகோவிலின் வலப்பக்கம் கடற்கரையில் ஒரு பாறையில் பெரிய உருவ சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது கடல் அரிப்பில் அதன் உருவம் தெளிவில்லாமல் காணப்படுது.\nஅதில் ஒரு மாடக்குழி போன்ற அமைப்பில் ஒரு சிலையும் அதன் இருபுறமும் துவாரபாலகர்களும் இருபுறமும் இருக்காங்க.\nஐரோப்பிய பயணக் குறிப்புகளில் மாமல்லபுரம் 7 குகைக் கோவில்களை கொண்டதுன்னு சொல்லி இருக்காங்க. அதேப்போல, இத்தாலிய பயணக் குறிப்புகளிலும் இந்த தகவல் தெரிய வருது. இப்ப உள்ளவை தவிர மற்ற கோவில்கள் கடலுக்குள் மூழ்கி இருக்க வாய்ப்பு இருக்கு.\nமாமல்லபுரம் சிற்பக் கோவிலிலிருந்து கடலுக்குள் 500 மீட்டர் தொலைவில் 2,500 சதுர மீட்டரில் கடலுக்குள் அகழ்வாராய்ச்சி நடந்தது. கடலுக்கு அடியில் 6 முதல் 8 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வித்தியாசமான படிவங்கள், பழங்கால பொருட்கள், பாறைகள், கிரானைட்டால் மனிதர்களால் செதுக்கப்பட்ட படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கு.\nஇங்க எடுக்கப்பட்ட கல்வெட்டு மாதிரிகளிலிருந்து தமிழகத்தை ஏற்கனவே இதுவரை மூன்று முறை ஆழிப் பேரலை தாக்கியிருப்பதற்கான அடையாளங்கள் இங்கு கிடைதிருப்பதாக தொல்பொருள் துறையினர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅந்த இடம் மாமல்லபுரம் துறைமுகமா இருந்ததா இல்ல கோட்டை போன்ற அமைப்பா இல்ல கோட்டை போன்ற அமைப்பான்னு ஆராய்ச்சியாளர்கள் தான் சொல்லனும். அப்படி இருக்கும் பட்சத்தில் வருங்காலத்தில் மாமல்லபுரம் கடலுக்குள் அரிய வரலாற்று பொக்கிஷங்கள் அதிகமாக கிடைக்க வாய்ப்பு இருக்கு.\nகடலுக்குள் இருக்கும் வரலாற்று சுவடுகளை சீக்கிரம் கண்டுப்பிடிக்கனும்ன்ற வேண்டுதலோடும், மாமல்லப்புரத்தின் அழகை கண்டுக் களித்த திருப்தியோடும் இங்க இருந்து விடைப்பெறலாம். மீண்டும் மௌனச்சாட்சிகள் பகுதிக்காக வேற ஒரு இடத்திலிருந்து சந்திப்போம்.\nLabels: அனுபவம், கடற்கரை கோவில், சிற்பங்கள். கடல், சுற்றுலா, மாமல்லபுரம்\nபலதகவல்கள் மாமல்லபுரத்தை பற்றி தெளிவாக சொல்லி இருகிறீங்க ..அடுத்த முறை செல்லும்போது உபயோகமாக இருக்கும் வாழ்த்துக்கள்\nஅடுத்த முறை மாமல்லபுரம் போகும்போது அவசியம் இதையெல்லாம் நினைவில் வச்சுக்கோங்க.\nமாமல்லபுரத்தில எல்லா இடத்தையும் சுற்றி காண்பிச்சது போதாதுன்னு கடலுக்குள் இருக்கும் நகரத்தை பற்றியும் தகவல் திரட்டி இருகிறீங்க ..ஒருவேளை எங்களுக்கேலாம் நல்ல தகவல்களை சொல்வதற்காக கடலுக்குள் இரங்கி ஆராச்சி பன்ன்போகிறீர்கள் அது அடுத்தவாரம் வரும்னு நினைச்சேன் அதுக்குள்ளே end card போட்டுடீங்களே ..\nஎனக்கு நீச்சல் தெரியாது. தெரிஞ்சிருந்தா கடலுக்குள் இறங்கியிருப்பேன்.\nமாமல்ல புரத்தில் ஆயிரம் டன் தங்கம் இருக்குன்னு எந்த சாமியாராவது சொன்னா ,அகழ்வு ஆராய்ச்சி செய்வாங்கன்னு நம்புவோம் \nம்ம் நான் வேணுமின்னா கனவு கண்டதா சொல்லவா\nபடங்களும் தகவல்களும் ரொம்பவே சுவாரசியம் \nபதிவை படுத்தி ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி\nபதிவுடன் படங்களும் அழகோ அழகு.\nபடங்களின் அழகை ரசித்து பாராட்டியமைக்கு நன்றி அருணா\nமாமல்ல புரம் பற்றிய பல அரிய தகவல்களுடன் அழகாய் படங்களும் தந்து சுவாரஸ்யமாக சுற்றுலா அழைத்து சென்றமைக்கு நன்றி\n சுற்றுலா அழைத்து சென்றதற்கான ஃபீஸ் எங்கே\nநெம்ப நாள் ஆச்சுக்கா. மாமல்லாபுரம் போகோணும் ஒரு வாட்டி..\n உன் வாத்தியார், சீனு, ஸ்பை, அரசன்ன்னு படைசூழ கிளம்பிடுவே\nவெங்கட் நாகராஜ் 11/13/2013 7:56 PM\nஅருமையான தகவல்கள். படங்களும் அழகு..... வாழ்த்துகள்.\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ\nகரந்தை ஜெயக்குமார் 11/14/2013 5:29 AM\nமாமல்லபுரம் கடலில் மூழ்கி இருக்கும் பழங்காலப் பொக்கிஷங்கள், ஆய்வின் மூலம் வெளிச்சத்திற்கு வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பமுமாகும்\n கடலுக்குள் புதைந்திருக்கும் நம் மூதாதையர்களின் வரலாற்றை தேடிப் பிடிக்க வேண்டும் என்பதே அனைவரின் அவா\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி சகோ\nபுலவர் இராமாநுசம் 11/14/2013 1:20 PM\nதிண்டுக்கல் தனபாலன் 11/15/2013 9:18 AM\nபடங்களுடன் விளக்கம் அருமை சகோ...\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nதிருவல்லம் பரசுராமர் க்ஷேத்ரம் - புண்ணியம் தேடி ஒர...\nசென்னை மெரினா பீச் லைட் ஹவுஸ் - மௌனச்சாட்சிகள்\nதவிர்த்திருக்கக் கூடிய விபத்துகள் - ஐஞ்சுவை அவியல்...\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப அனுபவம் - புண்ணியம் தே...\nஎங்கள் வீட்டு கார்த்திகை தீபம் கொண்டாட்டம்\nபேச்சிப்பாறை அணை - மௌனச் சாட்சிகள்\nசீரக காரக்குழம்பு - கிச்சன் கார்னர்\nகார்த்திகை தீபத் திருநாள் வரலாறும், விளக்கேற்றும் ...\nமாவளி - கார்த்திகை ஸ்பெஷல்\nஸ்ரீமகா பைரவ ருத்ர ஆலயம் ஈச்சங்கரணை , திருவடிசூலம்...\nவெங்காயம் - கவிதைன்னுதான் பேரு\nகடற்கரைக் கோவில், மாமல்லபுரம் - மௌனச்சாட்சிகள்\nசோமாஸ் - கிச்சன் கார்னர்\nமயானத்தில் வேலை செய்யும் ஒரு மனுஷி - ஐஞ்சுவை அவியல...\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு ப...\nஎங்க வீட்டு தீபாவளி கொண்டாட்டம்\nவலையன் கோட்டை, பிடாரி ரதம் மாமல்ல புரம் - மௌனச்சாட...\nவெல்ல அதிரசம் - கிச்சன் கார்னர்\nஎன்று மாறும் இந்த மீடியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cardekho.com/new-car/variant/bmw/1-series/118d-base", "date_download": "2018-07-22T22:24:44Z", "digest": "sha1:JDCF6WQSM4Q5AZPFZJV4BI4S7ZVL6OYI", "length": 22110, "nlines": 618, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎம்டபிள்யூ 1-சீரீஸ் 118டி-பேஸ் - விலை, இல் விமர்சனம் உள்ளது | கார்பே", "raw_content": "விரைவு கருவிகள் : தேடவும் சாலை விலை|சலுகைகள்\nஉள்நுழைய|மொபைல் பயன்பாடுகள் | உங்கள் அன்பு காட்ட\nவிநியோகஸ்தர் மற்றும் சேவை மையங்கள்\nமுகப்பு » புதிய கார்கள் » பிஎம்டபிள்யூ கார்கள் » பிஎம்டபிள்யூ 1-சீரீஸ் » 118டி-பேஸ் கண்ணோட்டம்\nகண்ணோட்டம் :பிராண்ட்_மாதிரி_மாறுபாடு பிஎம்டபிள்யூ 1-சீரீஸ் 118டி-பேஸ்\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nரேக் மற்றும் பறவையின் இறகு\nஎஃப்எம் / ஏஎம் / வானொலி\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கண்ட்ரோல்\nUSB மற்றும் துணை உள்ளீடு\nரிமோட் எரிபொருள் மூடி ஓப்பனர்\nகுறைந்த எரிபொருள் எச்சரிக்கை விளக்கு\nபின்புற ஸீட் சென்டர் ஆர்ம்‌ரெஸ்ட்\nகப் ஹோல்டர்ஸ் - முன்புறம்\nகப் ஹோல்டர்ஸ் - பின்புறம்\nபின்புற ஏ / சி திறப்புகள்\nசூடான இடங்களை - முன்னணி\nசூடான இடங்களை - பின்புற\nபல செயல்பாடு ஸ்டீயரிங் வீல்\nஎன்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பட்டன்\nஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம்\nபகல் & இரவு பின்புற பார்வை கண்ணாடி\nபயணிகள் பக்க பின்புற பார்வை மிரர்\nகதவு பாதி திறந்து எச்சரிக்கை\nமத்திய ஏற்றப்பட்ட எரிபொருள் டேங்க்\nஉயரம் அனுசரிப்பு முன்புற வார்ள்\nஸ்மார்ட் அணுகல் அட்டை நுழைவு\nஇன்னும் மீது பிஎம்டபிள்யூ 1-சீரீஸ்\nடவுன்லோட் கார் பே மொபைல் அப்ஸ்\nகார்பே ஆண்ட்ராய்ட் அப் கார்பே ஐஎஸ்ஓ பயன்பாட்டை\nபதிப்புரிமை © CarDekho 2014-2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/10/1.html", "date_download": "2018-07-22T21:59:11Z", "digest": "sha1:NJOY7M7TNJN3FZO5PYGFDBKZBU7VZJKI", "length": 7437, "nlines": 92, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)", "raw_content": "\nதமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)\nசில மாதங்களுக்கு முன்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் அவர்களின் நிகழ்ச்சி ஒன்றை ஜித்தா, துறைமுகம் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். அங்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தபோது, \"சமரசம் இதழின் இணைய பதிப்பு இமேஜ் கோப்புகளாக பதிக்கப்படுகின்றன\" என்றும் \"அதனை மாற்றி யுனிகோடு எழுத்துருவில் தந்தால் அனைவருக்கும் பயனுள்ளதாகவும் இணைய தேடல்களில் மற்றவர்களுக்கும் கிடைக்கும்\" என்று தெரிவித்தபோது, அதற்கு KVS அவர்கள் \"யுனிகோடுவின் பயன் பற்றி விளக்கமாக எழுதி தனது மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்\" என்று கேட்டுக்கொண்டார். (தற்போது சமரசத்தின் இணைய பதிப்பு, இமேஜ் கோப்புகளிலிருந்து எழுத்துருவாக மாற்றப்பட்டிருந்தாலும்கூட, இன்னும் யுனிகோடு எழுத்துருவாக பரிணாமம் அடையவில்லை என்பதை இங்கு பதியவைத்துக் கொள்கிறேன்)\nயுனிகோடு பற்றி நாம் புதிதாக எழுத வேண்டிய அவசியமே இல்லாத அளவிற்கு பல தளங்களில் காணக் கிடைக்கின்றன. மறைந்த யுனிகோடு உமர் அவர்களின் இது குறித்த கட்டுரைகளும் ஏராளம். ஆனால், அவைகளையெல்லாம் இணையம் பற்றி அவ்வளவு பரிச்சயம் இல்லாத சகோதரர்களுக்கு புரிய வைக்கும்படி எழுத முடியுமா என்பது போன்ற தயக்கங்களுடன் எனது வேலைப் பளுவும் சேர்ந்துக்கொண்டதால், நான் ஏற்றுக்கொண்ட அந்த பொறுப்பை பல மாதங்கள் செய்யமுடியாமல் கையை கட்டிப்போட்டுவிட்டன.\nவேறு பல தமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகளை மேயும்போதெல்லாம், பொதுவாக அனைவருக்கும் பயன்படும்படி எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு ஒரு கட்டுரை வரைய வேண்டும் என்பது எனது எண்ணம். ஆனால் கட்டுரையை ஒரே மூச்சில் எழுதுவதற்கு தொடர்ச்சியான நேரமின்மை காரணமாக, நேரம் கிடைக்கும்போது தொடராக கொடுக்கலாம் என்று எண்ணி எழுத ஆரம்பித்துள்ளேன்.\nஆக, பொதுவானதாக இருப்பதால், இதில் மற்ற இயக்கங்களின் இணையதளங்களில் உள்ள விஷயங்களும் சுட்டிக்காட்டப்படலாம். அதன் நோக்கம் குறிப்பிட்ட பிரச்னைகளை உரியவர்களுக்கு (இக்கட்டுரை மூலம்) தெரிவிப்பதோடு, மற்றவர்களும் அதில் பாடம் கற்றுக்கெ���ள்ள வேண்டும் என்பதேயாகும்.\nஅபு உமர், நல்ல, பயனுள்ள பணி.\nஹெச். ஜி. ரசூல் - ஒரு கிறிஸ்துவக் கைக்கூலி\nதமிழ்முஸ்லிம் இதழ்களின் இணைய பதிப்புகள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnebjanathathozilalarsangam.blogspot.com/2014/03/ae-electricial-internal-allotment-80-nos.html", "date_download": "2018-07-22T21:55:19Z", "digest": "sha1:CII3QBB6VEWMDHNFJAQ37UXB26AVVI36", "length": 21888, "nlines": 865, "source_domain": "tnebjanathathozilalarsangam.blogspot.com", "title": "தமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம் : A.E./ ELECTRICIAL INTERNAL ALLOTMENT - 80 Nos", "raw_content": "மின் வாரியத்தில் வெளியாகும் தகவல்கள் உடனுக்குடன் பதிவுகளாக தங்களது பார்வைக்கு\nஇணையத்தில் இணைய அன்புடன் வருக வருக\nதமிழ்நாடு மின்வாரிய ஜனதா தொழிலாளர் சங்கத்தின் இணையதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nஇதுவரை பார்வையார்களின் வருகை விவரம்\nசங்க வரலாறு மற்றும் விவரங்கள் பற்றி\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிற் சங்க வரலாறு\nநமது சங்கம் கடந்த 1969-ல் பெருந்தலைவர் திருமிகு.கு.காமராஜர் அவர்களின் நல்லாசியுடன் திருமதி.T.N.அனந்த நாயகி அவர்களின் தலைமையில் TNTUC (TAMILNADU TRADE UNION CONGRESS) மின் வாரிய தேசிய தொழிலாளர் சங்கம் என துவங்கப்பட்டு தமிழ்நாடு மின்சார வாரியத்திலும் செயல்பட்டு வந்தது.\nகடந்த 1977-ல் தேசிய அரசியலில் ஏற்பட்ட பெரும் மாற்றம் காரணமாக மனிதப் புனிதர் மறைந்த பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் அவர்களின் தலைமையில் ஜனதா அரசாங்கம் அமைந்தது.\nகடந்த 11-02.1979 (ஞாயிறு)-ல் வேலூர் மாநகரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் மாண்புமிகு பேராசிரியர் திரு.பா.ராமச்சந்திரன் M.A., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் TNTUC என்கிற தொழிற்சங்கத்தின் பெயர் இனி ஜனதா தொழிலாளர் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் , பஞ்சாலை, சிமெண்ட், போக்குவரத்து, தமிழ்நாடு மின் வாரியம், என்.எல்.சி. போன்றவற்றில் தொழிற் சங்கம் இயங்கி வந்தது.\nபின்னர் 1981-ம் ஆண்டு தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திரு.P.முகம்மது இஸ்மாயில்,M.L.A., திரு.R.நெல்லை ஜெபமணி,M.L.A., மற்றும் திரு.ரமணி கம்யுனிஸ்ட் M.L.A., ஆகியோரின் வேண்டுகோளினைப் பரிசீலித்து அப்போதைய முதமைச்சர் மாண்புமிகு எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அரசியல் ரீதியாக மின்வாரியத்தில் இயங்கி வரும் மற்றும் மத்தியில் இணைக்கப் பெற்ற கீழ்க்கண்ட தொழிற்சங்கங்களை அங்கீகரித்து மின்வாரியத்தில் அனை��்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் போன்றவற்றிற்கு அழைக்கப்படும் என அறிவித்தார்.\nமேற்சொன்ன தமிழக அரசின் அறிவிப்பினால்தான் நமது சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு இன்றளவும் TNEB Ltd / TANGEDCO / TANTRANSCO -வில் அழைத்து பேசப்படுகிறது.\nஎனவே அன்றுமுதல் இன்று வரை நமது சங்கம் தொடர்ந்து தமிழ்நாடு மின் வாரியத்தில் தொழிலாளர்கள், அலுவலர்கள் மற்றும் மின்வாரிய நலனுக்காகவே செயல்பட்டு கொண்டு வருகிறது.\nமற்றும் இது மட்டுமில்லாமல் நமது சங்கம் சார்பாக இரத்ததான முகாம்கள், மரக்கன்று அளித்தல் மற்றும் பராமரித்தல், வீட்டு மின் இணைப்பு கணக்கீடு தொடர்பான அட்டை அச்சிட்டு வழங்குதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல், காமராஜர் பிறந்த நாளில் அரசாங்க பள்ளிகளில் இலவச எழுதுபொருட்கள் வழங்குதல், மணமகன் மற்றும் மணமகள் வரன் தொடர்பிற்கு உதவுவது, வீடு வாகனம் வாங்கிட உதவிடுதல், திருமணத்தினை முன்னிருந்து நடத்துதல், மின் சிக்கனம் தொடர்பான பதாகைகள், நோட்டிஸ்கள் அளித்தல் இன்னும் பல சமூகம் சார்ந்த மக்களுககு உதவிடுதல் போன்ற மக்கள் நல பணிகளை செவ்வனே செய்து வருகின்றது.\nஇத்தள பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற இங்கே தங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்\nஅனைத்து பதிவுகள் வருட, மாத வாரியாக\n3-வதாக உதவி பொறியாளர் (மின்னியல்) உள்முகத் தேர்வு ...\nஉதவி பொறியாளர் (மின்னியல்) உள்முகத் தேர்வு கோரி 2-...\nவாரியப் பணியில் உளளவர்கள் உள்முகத் தேர்வில் சேரும்...\nவிடுபட்ட 145 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கருணைத் தொகை...\nஉதவி பொறியாளர் (உள்முகத் தேர்வு) வழங்கிட வாரியத் த...\nமாநில செயற்குழு கூட்டம் 09.03.2014 அன்று செங்கல்பட...\n09.03.2014 அன்று செங்கற்பட்டு மி.ப.வ. கொடியேற்ற நி...\nமின்வாரியத்தில் திருமணமான பெண்வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்குதல் தொடர்பாண வாரிய ஆணை\nத.மி.வா.ஜனதா சங்க ஊதிய உயர்வு (01.12.2015 முதல்) கருத்துரை\nCompossionate Grounds வாரிசு வேலை கருத்துரு (3)\nகு.காமராசர் பிறந்த தின விழா (1)\nமதிப்பீட்டு பணியாளர் சங்கம் (3)\nவணிக உதவியாளர் பயிற்சி வகுப்பு (1)\nபல்வேறு நாட்டு வருகையாளர்களின் எண்ணிக்கை\nதமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்கம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/rajinikanth-politics-fans-open-letter/", "date_download": "2018-07-22T22:07:09Z", "digest": "sha1:NGWJJWAI4PEUJTMDNEUH625CJE3RMVXT", "length": 30070, "nlines": 154, "source_domain": "www.envazhi.com", "title": "தலைவா… உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா…! | என்வழி", "raw_content": "\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\nHome Featured தலைவா… உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா…\nதலைவா… உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா…\nதலைவா வா… தலைமை ஏற்க வா..\nவிபரம் தெரிந்ததில் இருந்து ரஜினி ரசிகனாக இருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்றோ நினைத்ததில்லை. காரணம் நம்மூர் அரசியல்வாதிகளின் அரசியலைப் பார்த்த அனுவத்தில்தான்.\nஅரசியல்வாதி என்பவனுக்கு மனசாட்சி என்பதே இருக்கக் கூடாது. சார்ந்திருக்கும் கட்சி என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு மாற்றுக் கருத்து கூறக் கூடாது. எந்தப் பக்கம் புரண்டாவது முட்டுக்கொடுக்க வேண்டும். எதிர்கட்சிகள் என்பவர்கள் தவறு மட்டுமே செய்பவர்கள் என எண்ணவேண்டும். பழகிய நண்பனே எதிர்கட்சியில் இருந்தாலும் தரம் தாழ்த்திப் பேசவேண்டும். இன்னும் பல விஷயங்களை அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். அதற்கெல்லாம் இவர் சரிப்பட்டு வரமாட்டார் என்ற எண்ணம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இப்போதும் கூட.\nஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடக்கும் சம்பவங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே இவர் இப்பொழுது அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இப்போது கூட அவர் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசையால் அல்ல. கடந்த இரண்டு நாட்களாக நம்மூர் அரசியல்வாதிகளிடமும், அவர்களுக்கு முட்டுக்கொடுக்கும் ‘அல்லு சில்லு’களுக்கும் கிளம்பியிருக்கிறதே ஒரு பயம்… அதை இன்னும் கொஞ்ச ந���ள் நன்றாகப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. அதற்காகத்தான்.\nஒருவனுக்கு ஏற்படும் பயத்தை, பய உணர்வாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. சிலர் கோபமாகவும், சிலர் அழுகையாகவும், சிலர் ஏளனமாகவும் வெளிப்படுத்துவர். அப்படி ஒன்றுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ரஜினியை ஏளனம் செய்வதாக நினைத்து அவர்களின் பயத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். பிடித்தவர்கள் புகழ்ந்தும் பிடிக்காதவர்கள் இகழ்ந்தும் பதிவிடுகிறார்களே தவிர, ரஜினியை யாராலும் புறக்கணிக்க முடிவதில்லை. ‘ரஜினியையெல்லாம் கண்டுகொள்ளக்கூடாது… அப்டியே விட்டுறனும்’ என்று ஒருவர் பதிந்த பதிவில் கூட அவர் ரஜினியைப் பற்றித்தான் பேசியிருக்கிறார் என்பது அவருக்கு தெரியுமோ தெரியாதோ\nமற்றவர்கள் பேசுவதைப் போல அவர் அரசியல் பற்றி அடுக்கு மொழிகளில் அரைமணி நேரம் பேசவில்லை. நாற்பது ஐம்பதாண்டு கால அரசியல் வரலாற்றைப் புட்டு புட்டு வைக்கவில்லை. கட்சி பற்றிப் பேசவில்லை. எதிர்காலத் திட்டங்கள் பற்றி பேசவில்லை. அவர் அந்த கூட்டத்தில் அரசியலைப் பற்றிப் பேசியது ஒரே ஒரு நிமிடம். அதுவும் அரசியலில் அவர் நிலை என்ன என்பது பற்றி மட்டும்தான். ஆனால் அன்று லோக்கல் முதல் நேஷனல் சேனல்கள் வரை ப்ரேக்கிங் நியூஸ் அதுதான். மறுநாள் காலை மட்டுமல்ல… இதோ இந்த நிமிடம் வரை அனைத்து செய்தித்தாள்களின் தலைப்புச் செய்தியும் அதுதான். இதுவே ரஜினி என்பவருக்கு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம்.\nதலைவா.. நீ ஒரு நிமிடம் பேசிவிட்டு, பலரின் தூக்கத்தைக் கலைத்துவிட்டு உன் பாட்டுக்கு வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாய். பார்… பல நாட்கள் எங்கிருந்தார் என்று தெரியாதவரெல்லாம் நீ ஒருநிமிடம் பேசிய அரசியலுக்கு அரைமணி நேர அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.\nதலைவா.. நீ அரசியலுக்கு வா… ஜெயித்துக்காட்டு அல்லது தோற்றுப் போ… தவறே இல்லை.. இங்கு தோற்காத ஆளுமில்லை. உனக்கு இந்த ‘கழிசடை அரசியல்’ தெரியாமல் தோற்றுப் போகலாம்.. சூது வாது தெரியாமல் தோற்கலாம். இங்கு 50 ஆண்டு காலம் அரசியல் அனுபவம் உள்ளவர்களையே பல தேர்தல்களில் ஓடச் செய்தவர்கள் நம் மக்கள்.. காமராஜரை தோற்கடித்ததற்கு இந்த கணம் வரை பிராயச்சித்தம் தேடாத கூட்டமாயிற்றே இது. பல ஆண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட ��லரை சட்டமன்றம் எப்படி இருக்கும் என்றே பார்க்க விடாதவர்கள் இந்த மக்கள். ‘ஒரே ஒரு முறை எங்களிடம் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்’ என்று காலில் விழுந்தவர்களை எட்டி உதைத்தவர்கள் நம் மக்கள். அவர்களுக்கு முன்னால் நீ தோற்பது பெரிய விஷயமே அல்ல.\nஉன் துறையில் நீ தோற்றால்தான் நீ வெட்கப்படவோ வேதனைப் படவோ வேண்டும். உன் துறையில் என்றுமே நீதான் ராஜா.. உன் துறையில் நீ சாதிக்காதது இன்னும் என்ன இருக்கிறது ‘தமிழ்’ என்ற ஒன்றை வைத்துக்கொண்டு, ஊரை ஏமாற்றி குண்டுச் சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டிக் கொண்டிருப்பவர்கள் மத்தியில், வெளிநாடுகளில் தமிழனுக்கு அடையாளமாய் இருப்பவன் நீ. ஜப்பான் மக்களைக் கூட தமிழ் கற்கச் செய்தவன் நீ. மலேசிய அதிபரை வீடு தேடி வரவைத்தவன் நீ. உன் துறையில் நீ சாதித்ததைப் போல், அரசியலில் இங்கு எவரும் சாதிக்கவில்லை.\nஉன்னை பயந்தாங்கொள்ளி என்கிறார்கள்.. அவர்களின் தைரியத்தைப் பற்றி மக்களுக்கு நன்றாகவே தெரியும். தனியாகத் தேர்தலைச் சந்திக்கத் துப்பில்லாமல் கூட்டணிக்காக எவன் காலிலும் விழும், மகா தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாங்கொள்ளி என்கிறார்கள். மக்களின் வாக்குகளைப் பெற ஜாதியின் துணையைக் கூடவே அழைத்துச் செல்லும் மாபெரும் தைரியசாலிகள்தான் உன்னை பயந்தாக்கொள்ளி என்கிறார்கள்.\nஉனக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பார்கள்.. கூட்டத்தை கும்பிடு போட வைக்கும் நிர்வாகத் திறமையோ, கூண்டோடு எம்.எல்.ஏக்களை அடைத்து வைக்கும் நிர்வாகத் திறமையோ நிச்சயமாக உன்னிடம் இல்லை. தெர்மோக்கோலை வைத்து ஏரியை மூடிய புத்திசாலிகளை விடவோ, ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளுக்காக தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறி வெட்கமில்லாமல் திரியும் மானஸ்தர்களை விடவோ நீ குறைவான அரசியல் எதுவும் செய்துவிடப் போவதில்லை.\nமரம் வெட்டி அரசியல் செய்தவர்களுக்கும், பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்களுக்கும் உன்னுடைய கள்ளங்கபடமற்ற நேர்மையான பேச்சு கலக்கத்தைதான் உருவாக்கியிருக்கிறது. கேட்பாரற்றுக் கிடப்பவர்கள் உன்னை வைத்து முகவரி தேடிக்கொள்ள முயல்கிறார்கள். உனக்கு அரசியல் சரிப்படாது என்கிறார்கள், நீ அரசியலுக்கு வந்தால் அவர்களுக்கு சரிப்படாது என்ற பயத்தை மறைக்கு முயற்சித்தபடி\nஅரசியலில் நீ இல்லாவிட்டாலும் கடந்த 20 வருடங்களாக உ���் பெயர் அடிபடாமல் எந்தத் தேர்தலுமே இங்கு நடைபெறவில்லை. உன்னுடைய ஆதரவை நாடாத கட்சியும் இல்லை.\nநிழலையும் நிஜத்தையும் வேறுபடுத்திப் பார்க்கத் தெரிந்தவன் நீ. திரையில் பேசுவதைப் போல வீரவசனம் பேசி கட்சி ஆரம்பித்தவர்களுக்கு இன்று சின்னமே இல்லை. மக்கள் செல்வாக்கைப் பயன்படுத்தத் தெரியாதவன் என உன்னை சிலாகித்துவிட்டு உனக்கு முன் அரசியலில் இறங்கிய மெகா ஸ்டார்கள் கடையைக் காலி செய்துவிட்டு மீண்டும் அரிதாரம் பூசிய கதைகளை உலகறியும்.\nஎதை எப்போது செய்யவேண்டும் என்பது உனக்குத் தெரியும். உன் மனதில் இருக்கும் ஆண்டவனுக்குத் தெரியும். இரண்டு நிமிடப் பேச்சுக்கே பதற்றத்தில் ஆங்காங்கு நிறைய உளரல்கள், புலம்பல்கள், ஒப்பாரிகள் கேட்க ஆரம்பித்து விட்டன. அப்படியானால், நீ வருவது உறுதியாகிவிட்டால் அவர்களின் நிலைமை எப்படி இருக்கும் எனப் பார்க்க பேராவலாக உள்ளது.\nதலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம். உன் எதிரிகளை நம்பி வா…. நீ நடிகனாக இருக்கும்போதே ‘என்ன செய்தாய் என்ன செய்தாய்’ என்று உரிமையோடு கேட்பவர்கள் அவர்கள்.. நாளெல்லாம் உன்னைக் திட்டித் தீர்த்துவிட்டு உன் படத்தின் முதல் காட்சிக்கு வந்து முதலில் நிற்பவர்கள் அவர்கள். நீ என்ன செய்து கிழிக்கிறாய் என்று பார்ப்பதற்காவது அவர்கள் நிச்சயம் உனக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்..\nநீ வெற்றி பெற்றால் வாழ்த்தும் தகுதி பலருக்கு உண்டு. ஆனால் தோல்வியடைந்தால் ஏளனம் செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. ஏனென்றால் அரசியலில் தோற்காதவனே இல்லை\nTAGPolitics rajinikanth அரசியல் ரஜினிகாந்த்\nPrevious Postபொழப்புக்காக அரசியலுக்கு வந்தவங்க... பயப்படறதுல நியாயமிருக்குல்ல Next Postரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு Next Postரஜினி அரசியலுக்கு வந்தால் என்ன தப்பு கூவுகிற போராளிஸ்… கொஞ்சம் பொத்துறீங்களா\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\n7 thoughts on “தலைவா… உன் எதிரிகளை நம்பி அரசியலுக்கு வா…\n/* ஒருவனுக்கு ஏற்படும் பயத்தை, பய உணர்வாகத்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றில்லை. சிலர் கோபமாகவும், சிலர் அழுகை��ாகவும், சிலர் ஏளனமாகவும் வெளிப்படுத்துவர். அப்படி ஒன்றுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. */\n\\\\தலைவா… நீ அரசியலுக்கு வா… உன்னுடைய ரசிகர்களை நம்பி வரவேண்டாம். உன் எதிரிகளை நம்பி வா…. நீ நடிகனாக இருக்கும்போதே ‘என்ன செய்தாய் என்ன செய்தாய்’ என்று உரிமையோடு கேட்பவர்கள் அவர்கள்.. நாளெல்லாம் உன்னைக் திட்டித் தீர்த்துவிட்டு உன் படத்தின் முதல் காட்சிக்கு வந்து முதலில் நிற்பவர்கள் அவர்கள். நீ என்ன செய்து கிழிக்கிறாய் என்று பார்ப்பதற்காவது அவர்கள் நிச்சயம் உனக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள்..\nநீ வெற்றி பெற்றால் வாழ்த்தும் தகுதி பலருக்கு உண்டு. ஆனால் தோல்வியடைந்தால் ஏளனம் செய்யும் தகுதி எவனுக்கும் இல்லை. ஏனென்றால் அரசியலில் தோற்காதவனே இல்லை\nநண்பர் முத்துசிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள்\nஅருமையான பதிவு. எல்லா ரஜினி ரசிகர் மனதில் இருப்பது ஒரே மாதிரியாக இருப்பது அதிசயம்.\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் சென்னை வந்தார் தலைவர் ரஜினிகாந்த்\nசென்னையில் பிரமாண்டமாய் காலா இசை வெளியீட்டு விழா\nஇன்று வெள்ளிக்கிழமை இரவு 8-30 மணிக்கு சென்னை திரும்புகிறார் தலைவர் ரஜினி\nசெம்ம வெயிட்டு எங்க காலா சேட்டு…. இணையத்தை அதிர வைக்கும் காலா சிங்கிள்\nஉலகின் மிக ஸ்டைலான அரசியல் தலைவர்\n‘மக்கள் தலைவர் ரஜினி கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது\nதலைவர் ரஜினி சம்மதத்துக்காக காத்திருக்கும் பிரபலங்கள்…. வாண வேடிக்கை இனிமேல்தான்\nசெய்தியாளர்களை ஒரு பார்வையால் கட்டுப்படுத்திய தலைவர் ரஜினி… இதான்(டா) பிரஸ் மீட்\nநான் கட்சி தொடங்குவது நிச்சயம். ஆனால் தேதி மட்டும் இப்போ சொல்ல முடியாது\n10 நாள் பயணமாக இன்று அமெரிக்கா புறப்படுகிறார் ரஜினிகாந்த்\nyasin on ரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\nyasin on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nyasin on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nyasin on பணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nyasin on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nmurugan on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nsks on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nsks on ரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nsks on ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nkumaran on அதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nபணம், வாய்ப்புக்காக கவலைப்படாதவர் பாலகுமாரன் – தலைவர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த ரசிகருக்கு தலைவர் ரஜினி உதவி\nரஜினிகாந்த்… தமிழகம் இதுவரை இப்படி ஒரு தலைவரைக் கண்டதில்லை\nஅதான் தலைவர்… அதனால்தான் ‘தலைவர்’\nரஜினியின் அரசியல் எதிரிகளுக்கு ஓய்வு என்பதே இனி இருக்கப் போவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/07/07/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-%E0%AE%8E/", "date_download": "2018-07-22T22:34:45Z", "digest": "sha1:MN7XF7DCZHX3TNWDRLPZUA5TGZRF4TYR", "length": 23404, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "வீட்டில் செல்வம் பெருக, என்ன செய்யலாம்… என்ன செய்யக் கூடாது! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவீட்டில் செல்வம் பெருக, என்ன செய்யலாம்… என்ன செய்யக் கூடாது\nகையில் காசு இருந்தாலும் பையில் தங்கலையே என்று இன்றைக்கு பலரும் கவலைப்படுகின்றன. வருமானத்தை விட செலவுகள்தான் அதிகம் இருக்கிறது. வீட்டில் செல்வம் நிலைத்திருக்க வருமானம் பெருக செய்ய வேண்டிய பரிகாரங்களை பார்க்கலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் 2வது வீட்டில் சனி அமர்ந்திருந்தால் பல லட்சம் சம்பாதித்தாலும் கையில் காசு தங்காது. வாயை திறந்தாலே வம்புதான். ஜாதகத்தில் 2வது வீடு நன்றாக இருந்தால் நல்லது நடக்கும் குடும்ப வாழ்க்கையும் சிறப்பானதாக இருக்கும்.\nசுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்களப் பொருட்களில் மகா லட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.\nஇலவங்கப்பட்டை குச்சியில் பத்து ரூபாய் தாளை குத்தி நம் பண பெட்டியில் வைத்து வர பண வரவு அதிகரிக்கும். இலவங்கப்பட்டையும் பண வரவை ஈர்க்கும் ஒன்றாகும்.\nபுதினா இலைகளை பர்ஸில் வைத்து வர பண வளர்ச்சி நிச்சயம். ஒவ்வொரு முறை பணத்தை வெளியே எடுக்கும் போதும் இலையை பார்த்து வர வேண்டும். மேலும் மூன்று நாட்களுக்கொரு முறை மாற்றி விட வேண்டும். பச்சை கற்பூரம்,சோம்பு,ஏலக்காய் இவை மூன்றையும் ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வர பணம் கைக்கு வரும்.\nவெந்தயம் சிறிது கிண்ணத்தில் போட்டு திறந்த நிலையில் வீடு அடுப்பங்கரையில் வைத்து வர என்றும் உணவு பொருட்களுக்கு குறைவிருக்காது. வாரம் ஒரு முறை பழையதை ஓடும் நீரில் போட்டு விட்டு புதியதாய் மாற்றி விட நல்லதே நடக்கும்.\nஇருட்டியபின் துர்சக்திகள் உலவும் நேரம் அது. அவைகளை ஈர்க்கும் வகையில் நமது செயல்களும் வீடும் இருந்தால் வீட்டில் துரதிர்ஷ்டம், எதிர்மறை நிகழ்வுகள் நடக்கும். ஆகவேதான் அவை நெருங்காதபடி மாலை ஆனதும் விளக்கு ஏற்றச் சொல்கிறார்கள் வீட்டில் பெரியவர்கள். மாலை நேரத்தில் வீட்டி விளக்கு ஏற்றி ஆண்டவனை வணங்குவது சிறந்தது. குத்துவிளக்கு ஏற்றும்போது ஒரு திரி மட்டும் போடக்கூடாது. இரு திரி இட்டு ஒரு முகம் ஏற்ற வேண்டும்.\nஎவர் வீட்டில் லக்ஷ்மி வாசம் செய்கிறாளோ அங்கு தீய சக்திகள் நெருங்காது. விளக்கேற்றியபின் வீடு பெருக்கக் கூடாது. இதனால் லஷ்மியின் கோபத்திற்கு ஆளாக நேரிடுமாம். வீடு பெருக்கும்போது செல்வத்தையும் சேர்த்து பெருக்குவது போலாகும். மாலையில் துளசிக்கு நீர் ஊற்றக் கூடாது. துரதிர்ஷ்டம் உண்டாகுமாம்.\nமாலை சூரியன் மறைந்த பின் , தலை முடியை வாருவதால் உதிரும் முடிகள் தீய சக்திகளை ஈர்ப்பவை. முடிகள் வசியம், மற்றும் சூனியம் வைக்க உபயோகப்படுத்துவது இதனால்தான். ஆகவே வீட்டிற்குள் முடியை மாலை வேளையில் சீவக் கூடாது.\nசெவ்வாய் கிழமையில் நகம் வெட்டினால் பணம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். மாலையில் நகம் வெட்டுதல் வீட்டில் நேர்மறை சக்தியை குறைக்கும் சக்தி உண்டு. இது செல்வத்தை குறைக்க வழி செய்யும்.\nமாலை வேளையில் அரசமரத்தை வலம் வரக்கூடாது. கோயிலுக்குக் கொண்டு செல்லும் எண்ணெயை கோயில் விளக்கிலே தான் ஊற்ற வேண்டுமே தவிர வேறு ஒருவர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது. மாலையில் தூங்கினால் லக்ஷ்மி தேவிக்கு பிடிக்காது என்பதால் அந்த வீட்டிற்கு மீண்டும் வர மாட்டாள் என்று கூறுகின்றனர். ஆகவே விளக்கேற்றிய பின் தூங்காதீர்கள். அப்புறம் அந்த வீட்டை லட்சுமி எட்டி கூட பார்க்க மாட்டாள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் உங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nக��லையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/moto-g5s-plus-moto-g5s-moto-g5-more-receives-price-cut-india-016664.html", "date_download": "2018-07-22T21:55:19Z", "digest": "sha1:N33GZRYMVSBC7PTWTC6ZS5M5XVB7X6TC", "length": 12858, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto G5S Plus Moto G5S Moto G5 and more receives a price cut in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோட்டோ ஜி5எஸ் பிளஸ், மோட்டோ ஜி5எஸ், மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nமோட்டோ ஜி5எஸ் பிளஸ், மோட்டோ ஜி5எஸ், மோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nதரமான டிஸ்பிளேவுடன் மோட்டோ இ5 பிளே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் அறிமுகமானது முரட்டுத்தனமான மோட்டோ E5, E5 பிளஸ்.\nஇது மோட்டோரோலா ஒன் பவரா. அல்லது மோட்டோ X5 ஆ. அல்லது மோட்டோ X5 ஆ.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி6, மோட்டோ ஜி6 பிளே அறிமுகம்.\nஜூன் 6: டூயல் கேமராவுடன் களமிறங்கும் மோட்டோ இசெட்3 பிளே.\nமே 21: இந்தியாவில் அசத்தலான மோட்டோ ஜி6, ஜி6 பிளே அறிமுகம்.\nமோட்டோரோலா நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு தற்காலிக விலைக் குறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி விலைகுறைப்பில் வரும் ஸ்மார்ட்போன் மாடல்களை அமேசான் வலைதளத்தில் மிக எளமையாக வாங்க முடியும். மோட்டோரோலா வழங்கும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமோட்டோரோலா நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகை பிப்ரவரி 13-ம் தேதி முதல் பிப்ரவரி 15-வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுளளது. மேலும் இதனுடன் எக்சேஞ்ச் ஆபர் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.16,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-க்கு\nமோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.13,999-ஆக இருந்தது, தற்சமயம் ரூ.2000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.11,999-க்கு\nமோட்டோ ஜி5 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.11,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.8,499-க்கு\nமோட்டோ ஜி5எஸ் பிளஸ் (அம்சங்கள்):\nமோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 1080 பிக்சல்\nதீர்மானம் மற்றும் 18:9என்ற திரைவிகிதம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம் இவற்றுள் அடக்கம். 13எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா\nஆதரவு கொண்டுள்ளது மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.\nமோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது,\nஅதன்பின்பு ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 செயலி மற்றும் ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது\nஇந்த ஸ்மார்ட்போன் மாடல். 16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இவற்றுள் அடக்கம் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி அமைப்பைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போன்.\nமோட்டோ ஜி5 ஸ்மார்ட்போன் 5-இன்ச் டிஸ்பிளே மற்றும் 1080 பிக்சல் தீர்மானம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 2800எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் அடக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nதிருநெல்வேலியில் நடைபெற்ற விகாஸ் ராக்கெட் இய��்திர சோதனை வெற்றி \nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-07-22T22:21:14Z", "digest": "sha1:T65UO4ACJ5JM5YVE3PEYJJQ6SVZRGHPO", "length": 7270, "nlines": 139, "source_domain": "adiraixpress.com", "title": "அம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு\nஅம்மாவுக்கு பிடித்த பச்சையை புறக்கணித்த அம்மாவின் அரசு\nதமிழக அரசின் இரும்பு பெண்மணியாக போற்றப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பச்சை நிறமென்றால் ஒரு அலாதியான விருப்பம்.\nஇதன் காரணமாகவே அரசு பேருந்து முதல் அலுவலக வர்ணம் வரை பச்சை பசேல் என காணப்பட்டது \nஅம்மாவின் மறைவிற்கு பின்னர் அம்மாவின் அரசு என பிதற்றும் EPS-OPS கூட்டணி மத்தியில் ஆளும் பாஜகவுக்கு கால் பிடிக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறது.\nஅதன் வெளிப்பாடாகத்தான் அம்மா வெறுத்த அனைத்து திட்டங்களுக்கும் தமிழகத்தில் பச்சைகொடி காட்டப்பட்டு விட்டது.\nஇந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து துறைக்கு புதிதாக வாங்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் அம்மாவின் விருப்பத்திற்கு மாற்றாக உள்ளன என்று புழுங்குகின்றனர் அதிமுகவினர்.\nஇது ஒருபுறம் இருக்க கல்வியை காவிமயமாக்கும் நோக்கில் செல்கிறதா தமிழக அரசு என்ற கேள்வியை மனது எழுப்புகிறது.\nஅதன் வெளிப்பாடோ என்னவோ பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளியின் பெயர்பலகை முழுமையாக காவி நிறத்தில் மாற்றப்பட்டு விட்டன.\nஅதேபோல் அருகில் உள்ள சிக்னல் கம்பமும் காவியாகி விட்டதை அடுத்து தமிழகத்தில் கொள்ளை புறத்தில் காவியின் ஆட்சி நடைபெறுகிறதா என என்ன தோன்றுகிறது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramtirupur.blogspot.com/2013/07/2013.html", "date_download": "2018-07-22T21:43:44Z", "digest": "sha1:KP6WMUMH4BPJXY36UZHKSUVQIVPAXDDN", "length": 14982, "nlines": 122, "source_domain": "aramtirupur.blogspot.com", "title": "அறம் அறக்கட்டளை- திருப்பூர் : சுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங்குகள்", "raw_content": "\nசெவ்வாய், 16 ஜூலை, 2013\nசுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங்குகள்\nசென்ற ஆண்டு திருப்பூரில் உள்ள 50-க்கு மேற்பட்ட பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து 12 மணி நேர சுதந்திர தின விழா நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, அறம் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. தற்போது, அறம் அறக்கட்டளை சார்பில், இந்த ஆண்டு சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.\nஇந்த ஆண்டு, திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் ஆகஸ்டு 15, வியாழக்கிழமை, காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை சுதந்திர தின விழா நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, கல்லூரி மாணவர்களுக்கான இரு கருத்தரங்குகளை நடத்தப்படுகிறது. அது குறித்த விவரங்கள்:\nசுதந்திர தின விழாவை வெறும் சடங்காகக் கொண்டாடாமல், உளப்பூர்வமாக, நாட்டின் வளர்ச்சிக்கு அதை பயன்படுத்தும் விதமாக இந்தக் கருத்தரங்குகளை அறம் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.\nஇக்கருத்தரங்குகளில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், திருப்பூரில் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெறும் சுதந்திர தினவிழாவில் இடம் பெறும் கருத்தரங்கில் தங்கள் உரைகளை நிகழ்த்த அழைக்கப்படுவார்கள்.\nஇரு தலைப்புகளில் கருத்தரங்குகள் நடைபெறும். அவை:\nதற்போது நாடு சந்தித்துவரும் சவால்களுக்கு என்ன தீர்வு என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துக்களைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:\nஅ) அடுத்து நாட்டின் ஆட்சியாளராக வருபவரிடம் எதிர்பார்ப்பது என்ன\nஆ) நமது தேர்தல் முறைகளில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.\n2. திருப்பூரின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள்:\nதமிழகத்தின் புதிய மாவட்டமான திருப்பூரின் வளர்ச்சிக்கு என்ன செய்யலாம் என்பது குறித்த மாணவ சமுதாயத்தினரின் கருத்துகளைத் தொகுக்கும் விதமாக இத்தலைப்பில் கருத்தரங்கு நடைபெறும். இதன் துணைத் தலைப்புகள்:\nஅ) விருப்பமுள்ள மாணவ மாணவிகள் தங்கள் பெயர்களை கல்லூரி விவரங்களுடன் தொலைபேசியில் முன்பதிவு ���ெய்துகொள்ள வேண்டும்.\nமுன்பதிவு செய்வதற்கான தொலைபேசி எண்: 98940 31101\nமுன்பதிவு செய்வதற்கு கடைசிநாள்: ஜூலை 25.\nஆ) இந்தக் கருத்தரங்குகளில் பங்கேற்பவர்கள் தங்கள் கருத்துக்களை எழுத்துவடிவில், முன்னதாகவே ஜூலை 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதில் கல்லூரி முதல்வரின் ஒப்புதல் இணைக்கப்பட வேண்டும்.\nஇ) இரு கருத்தரங்குகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே மாணவர்கள் கலந்துகொள்ள முடியும். மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பை குறிப்பிட்டு முன்பதிவு செய்வதும், கட்டுரைகளை அனுப்புவதும் முக்கியமானதாகும். உதாரணமாக, முதல் தலைப்பில் இரண்டாம் பிரிவைத் தேர்வு செய்பவர் “1-ஆ” என்று குறிப்பிட வேண்டும்.\nஈ) தனிநபர் மீதான தாக்குதல்கள், அரசியல் சார்பு நிலைப்பாடுகள், வெறுப்பை உமிழும் சொற்கள் தவிர்க்கப்பட வேண்டும்.\nஉ) கருத்தரங்கில் மாணவர்களுக்கு வழங்கப்படும் கால அளவு: 10 நிமிடங்கள்:\nஅ) மாணவ மாணவியரின் கட்டுரைகளை ஆய்வு செய்ய கல்லூரிப் பேராசியர்கள் கொண்ட இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் அவற்றைப் பரிசீலித்து கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுப்பார்கள்.\nஆ) இரு கருத்தரங்குகளும் இரு வேறு இடங்களில் தனித்தனியே நடைபெறும். அந்த இடங்கள் குறித்த விவரம், கருத்தரங்கு தினத்துக்கு இரு நாட்கள் முன்னதாக அறிவிக்கப்படும்.\nஇ) கருத்தரங்கிற்கு மாணவ மாணவிகளே தங்கள் சொந்த ஏற்பாட்டில் வந்து செல்ல வேண்டும்.\nஈ) இரு கருத்தரங்குகளிலும் தங்கள் கருத்துக்களைத் திறம்பட முன்வைக்கும் மாணவ மாணவியர், திருப்பூரில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருந்தினர்கள் முன்னிலையில் தங்கள் கருத்துக்களை முன்வைக்க அழைக்கப்படுவர்.\nஉ) கருத்தரங்கில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்படும்.\nசுதந்திர தினவிழா, கருத்தரங்குகள் குறித்து மேலும் அறிய, கீழ்க்கண்ட முகவரியை அணுகலாம்:\nஆடிட்டர் திரு. C.சிவசுப்பிரமணியன் (தலைவர்),\nஅறம் அறக்கட்டளை, திருப்பூர் (பதிவு எண்: 1432/2012),\n36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு, குமரன் சாலை, திருப்பூர் – 641601,\nதிரு. S.நாராயணன்: 98940 31101\nதிரு. G.ஹரிபிரசாத்: 99948 82748\nதிரு. பாலசுப்பிரமணியம்: 99444 04499\nதிரு. D.சீனிவாசன்: 99446 66677\nஇடுகையிட்டது அறம் அறக்கட்டளை - திரு��்பூர் நேரம் 09:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறம், அறிவிப்பு, கல்லூரி மாணவர் கருத்தரங்கு, சுதந்திர தினவிழா\nமுகில் 16 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 10:08\nநல்லமுயற்சி..வாழ்த்துக்கள் - நம்பி நாராயணன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் அறக்கட்டளை - திருப்பூர்\nதிருப்பூர் நகரில் நற்பணிகளை மேற்கொள்ள நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் தளம் இது... அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nஅறம் அறக்கட்டளையின் நற்பணிகளுக்கு நிதி வழங்கி உதவ விரும்புவோர் கவனத்திற்கு...\nஅறம் அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.\nஅறம் அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம்:\nகார்ப்பொரேஷன் வங்கி, திருப்பூர் கிளை.\nசேமிப்பு வங்கி கணக்கு: SB/01/42615\n45 / 78, முத்துசாமி கவுண்டர் வீதி,\nதிருப்பூர் – 641 604,\nசுதந்திர தினவிழா- 2013 - அழைப்பிதழ் வடிவம்\nசுதந்திர தினவிழா 2013- கல்லூரி மாணவருக்கு கருத்தரங...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2643", "date_download": "2018-07-22T22:18:57Z", "digest": "sha1:UPINSPBNGGXGBHWGMWZNE2XE2MUX24UD", "length": 6104, "nlines": 75, "source_domain": "cineidhal.com", "title": "ஓசி Treatனா என்ன ஞாபகம் வரும் - சென்னை பெண்கள் கூறும் பதிலை சிரிக்காம பாருங்க ஓசி Treatனா என்ன ஞாபகம் வரும் - சென்னை பெண்கள் கூறும் பதிலை சிரிக்காம பாருங்க", "raw_content": "\nதிருமணம் ஆகாத ஆண்கள் திருமணம் ஆன பெண்களை ஏன் தேடி செல்கிறார்கள் தெரியுமா\nகுடும்ப குத்துவிளக்குகள் போடும் குத்தாட்டத்தை பாருங்க – வீடியோ இணைப்பு\nசீரியல் என்ற பெயரில் கவர்ச்சியை காட்டும் தொலைக்காட்சி – வீடியோ பாருங்க\nஉலக நாடுகளில் இப்படியெல்லாம் கூட சட்டங்கள் உள்ளதா\nபள்ளியில் இந்த ஆசிரியை செய்யும் செயலை பாருங்க – வீடியோ இணைப்பு\nபோலீஸ் ஸ்டேசனில் இப்படியும் நடக்குமா நீங்களே பாருங்கள்\nஎஜமான் உயிரை காப்பாற்றிய மகாத்தான செல்லபிராணிகள் – வீடியோ பாருங்க\nதிருமணமான 5 நாட்களில் கணவனை நடு தெருவில் வைத்து அடித்த மனைவி – காரணம் என்ன தெரியுமா\nஉலகின் NO1 விபச்சார அழகி பற்றிய சில சுவாரஷ்ய தகவல்கள் – வீடியோ பாருங���க\nஉங்களுக்கு HIV இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீரெட்டியின் பலே பதில் பாருங்க\nHome Funny Videos ஓசி Treatனா என்ன ஞாபகம் வரும் – சென்னை பெண்கள் கூறும் பதிலை சிரிக்காம பாருங்க\nஓசி Treatனா என்ன ஞாபகம் வரும் – சென்னை பெண்கள் கூறும் பதிலை சிரிக்காம பாருங்க\nமருத்துவம் ,இலக்கியம்,விளையாட்டு, சினிமா,தற்போதய செய்திகள் போன்ற பதிவுகளுக்கு முதலிடம் கொடுக்கப்படும்.இது போன்ற மேலும் பல சிறந்த தகவல்களை பெற மறக்காமல் நமது பக்கத்திற்கு செய்து இணைந்திருங்கள் நன்றி.\nஎங்கள் பதிவில் யாருடைய மனதையும் வேதனைப்படுத்தும் வகைலுள்ள எந்த பதிவுகளும் இடம்பெறாது என்பதை தெரிவித்துகொள்கிறோம். எங்கள் தளம் முற்றிலும் பொழுதுபோக்கு மற்றும் போதுஅறிவு சம்பந்தமான பதிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கபடும்.\nஉங்களுக்கு HIV இல்லையா என்று கேட்டவருக்கு ஸ்ரீரெட்டியின் பலே பதில் பாருங்க\nஉடலுறவுக்கு முன் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nசீமராஜாவுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி\nஅரவிந்த்சாமி நடிக்கும் புதிய படம் ராஜபாண்டி இயக்குகிறார்\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kasiblogs.blogspot.com/2004/", "date_download": "2018-07-22T21:56:10Z", "digest": "sha1:MRC74U5CZGOT5G6RTXZFAWPPUOMTL6BS", "length": 248077, "nlines": 478, "source_domain": "kasiblogs.blogspot.com", "title": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog: 2004", "raw_content": "காசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎனக்குப் பிடித்ததை எழுதிக்கொள்ள, பகிர்ந்துகொள்ள ஒரு இடம். எல்லாம் சும்மா சுய தம்பட்டமே\nசனி, பிப்ரவரி 14, 2004\nரெண்டு வாடகை (ஓசி ஹி..ஹி..) வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மாதமாய் குடியிருந்துவிட்டு சொந்தமாக மனை வாங்கி, அஸ்திவாரம் தோண்டி, சுவர் எழுப்பி, வீடு கட்டி, பூச்சு, வர்ணம் எல்லாம் செய்து, என் புதுமனை புகுகிறேன். எல்லாரும் அங்கு வந்து வாழ்த்தி, எப்போதும் போல் அடிக்கடி திண்ணைப்பக்கம் வந்து அரட்டைக் கச்சேரியில் பங்கெடுத்து, என்னை மகிழ்வியுங்கள். (மு. உஷாவுக்காக, விசேஷமாய் முட்டிக்கிற மண்டையெல்லாம் வெச்சிருக்கேன்)\nஇந்த வீடு கட்டிய அனுபவத்தையும் எழுதணும்.\nநேரம் பிப்ரவரி 14, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், பிப்ரவரி 11, 2004\nஎன் பைக்கணினி அனுபவங்கள் -2\n'இத வெச்சு இதைச்செய்யலாம் அதைச்செய்யலாம்'னு வாங்கிடறோம். ஆனா அப்புறம் ஆனைக்கு அம்பார வகையறாக்கள்னு வேற தனியாச் செலவு பண்ண வேண்டியிருக்குது. அலுவலகம் சம்பந்தப்பட்ட வேலைகள் போக பொழுதுபோக்குக்கு இதில் நிறைய வசதி இருந்ததால அதுல ஒவ்வொண்ணா செய்துபார்க்க ஆரம்பித்தேன். முதலில் இதன் MP3 பிளேயர் உபயோகம்.\nவாங்கிய நிலையில் நிறையப் பாடல்களை தேக்கி வைக்க இதில் இட வசதி பத்தாது. ஒரு 10MBக்குள்ளதான் மிச்சம் இருந்தது. அதுக்குத் தான் ஃப்ளாஷ் மெமரி கார்ட் என்கிற சிறு அட்டைகள் இருக்கு. அதில் ஒரு அட்டை முதலில் வாங்கினேன். அது ஒரு 64MB அளவு கொண்டது. அதுக்குள்ளே பாட்டெல்லாம் தேக்கி வைக்கும்போதுதான் என்னவிதமான ஒலி வடிவங்கள் இருக்கு, அதில் என்னவெல்லாம் செய்யலாம். எந்த வடிவம் எந்த செயலியில் ஓடும் என்றெல்லாம் தெரிந்து கொண்டேன். ரொம்ப அறுக்காமல் சொல்வதானால், முக்கியமா மூன்று வகை ஒலிக்கோப்பு வடிவங்கள் இருக்கு. இந்த அட்டவணையை ஒரு கண் பார்த்தா கொஞ்சம் விளக்கம் கிடைக்கும்.\nகுறுவட்டில் வரும் பாடல்களின் தரம் அப்படியே வேணும் என்றால் சுமார் 6MB அளவில் ஒரு பாடலை அடக்கலாம். திருவிளையாடல் தருமி மாதிரி கொஞ்சம் குறைச்சுபோட்டுக் கொடுத்தாப் போதும்னா, 3MB அளவிலும் அடக்கலாம். அப்படிப் பாத்தா சுமார் 20 பாட்டுக்கள் இந்த 64MB அட்டையில் அடங்கும். அதுவே கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஓடுமே, எனவே நிறையப் பாட்டுக்களை (சினிமாப்பாட்டுத்தான்) இணையத்தில் இருந்து இறக்கிக் கொண்டேன். புதுசுபுதுசா படம் வர வர அதை இதில் போட்டுக்கிட்டு கேட்டேன். ஒரு ஹெட்போன் இருந்தது, ஆனால் சீக்கிரம் போரடிச்சுப்போச்சு. அதோடு, பேட்டரியும் அடிக்கடி இறங்கிப் போய் தொல்லைகொடுத்தது. அப்புறந்தான் காரில் இதையே ஓடவிடமுடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் என்று தோன்றியது. புதுசா இறக்கிய MP3 பாடல்களை காரின் கேசட் பிளேயர் வழியாக் கேட்பதற்கு ஒரு அடாப்டர் வாங்கினேன். காரின் சிகரெட் லைட்டர் மூலம் பேட்டரிக்கு சாப்பாடு போட ஒரு கார்-சார்ஜர். இரண்டும் வந்தபின் காரில் எப்பவும் சுடச்சுடப் புதுப்பாட்டுத்தான். கேக்கத்தான் நேரமில்லை. இங்கதான் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் 3 நிமிடப் பிரயாணம் தானே\nகொஞ்சம் கொஞ்சமாய் இன்னும் ஆக்டொபஸ் தன் ஆயிரம் கைகளை விரித்தது. பாடல்கள் மட்டுமில்லாமல் 'ஒலியும் ஒளியும்' ஓட்டினால் ஜாலியா இருக்குமே. ஜீன்ஸ் வி.சி.டி.யை பிரிச்சுப்போட்டு, ஒலியும் ஒளியும் தயார்செய்தேன். அப்போதுதான் என்னென்ன விடியோ வடிவங்கள் இருக்கின்றன என்ன அளவில் எப்படி கையடக்கமாக விடியோத்துண்டுகளைத் தயாரிக்கலாம் என்பது பிடிபட்டது. ஒரு அருமையான விடியோ வடிவமாற்றி கிடைத்தது. இப்படி விடியோவேலையில் ஆழமாய் இறங்கவும் இந்த 64MB பத்தாமல் போனது. ஒரு 'பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம்' மட்டும் 20MB பிடித்தது. இன்னும் பெரிசாய் அட்டை கொண்டுவா என்றது இந்த அட்டை. ஓடு, மறுபடியும் தேடு. தேடி 256MB அட்டை ஒண்ணு வாங்கினேன்.\nஅப்பாடா, இப்போ மணிக்கணக்கில் MP3 பாடும், அப்பப்ப உள்ளங்கையில் நெல்லிக்கனி ஆடும். இப்படியே கொஞ்ச நாள் பொழுது போச்சு. அக்கம் பக்கத்தில் நெறையப்பேரை ஏத்திவிட்டாச்சு. எல்லாரும் நானும்வாங்கணும்னு ஆசைப்பட ஆசைப்பட நமக்கு நம்ம குட்டிப்பாப்பாமேல் காதலும், பெருமையும் அதிகமாச்சு. அதுவும் இதுதான் சமயம்னு அடுத்த பட்டியலை நீட்டுச்சு.\nநேரம் பிப்ரவரி 11, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 09, 2004\nஎன் பைக்கணினி அனுபவங்கள் -1\nஇன்றைக்கு ஜேம்ஸ்பாண்ட் கேமராவைப் பற்றி நண்பர் முத்து எழுதியிருந்தார். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இந்த மாதிரி 'பொடிஜாமானம்' (gadget-குத் தமிழில் என்ன சொல்வதென்று தெரியவில்லை) செய்து கொடுப்பதற்கென்றே ஒரு வயசான விஞ்ஞானி இருப்பார். அவர் 'டபுள்-ஓ-செவ'னுக்கு விளக்கிச் சொல்லவரும் போது ஜேம்ஸ் 'சொல்லித் தெரிந்து கொள்பவன் டபுள்-ஓ-ஓ, சொல்லாமலே தெரிந்துகொள்பவன் தான் இந்த டபுள்-ஓ-செவன்' என்பதுபோல 'கப்'பென்று பிடித்துக்கொண்டு காரியத்தில் இறங்கிவிடுவார். ஜேம்ஸ்பாண்ட் ஆக ஆசையிருந்ததோ இல்லையோ அந்த விஞ்ஞானியாக ஆக ஆசை இருந்தது (வயசெல்லாம் எதுக்கு:-)\nஇந்த மாதிரி புதுப்புது கையடக்கக் கருவிகள் பற்றியெல்லாம் கல்கண்டு, முத்தாரம் (இப்போது எதிலே, தினமலரிலா) பத்திரிகைகளில் படிக்கும்போது ரொம்ப ஆர்வமாய் இருக்கும். பேனாவில் கேமரா, கடிகாரத்தில் டேப்ரிகார்டர், கண்கண்ணாடி(மூக்குக்கண்ணாடி) பத்திரிகைகளில் படிக்கும்போது ரொம்ப ஆர்வமாய் இருக்கும். பேனாவில் கேமரா, கடிகாரத்தில் டேப்ரிகார்டர், கண்கண்ணாடி(மூக்குக்கண்ணாடி)யில் வயர்லெஸ்போன் என்று, இதையெல்லாம் நினைத்தாலே பிரமிப்பாக இருக்கும். போதாக்குறைக்கு என் பாஸ்களில் (இது வசந்த் கணேஷைக் கூப்பிடும் 'பாஸ்', எம்ஜியார் படத்தில் ராமதாஸ் நம்பியாரைக்கூப்பிடும் அந்த 'பாஸ்' அல்ல. அட, இப்ப வேற ராமதாஸ், வேற நம்பியார் தமிழ்நாட்டைக் கலக்கிட்டிருக்காங்களாமே...) ஒருவர் இந்த குட்டிவஸ்துகளின் காதலர். மடிக்கணினி வாங்கினாலும் 12 இன்ச் திரையுள்ள சோனி(ஹும். எவ்வளவு நல்ல கம்பெனிக்கு எவ்வளவு மோசமான பேரு.., தமிழில் சொல்லிப்பாத்தா:-)), காமிரா வாங்கினாலும் பாக்கட்டுக்குள் இருப்பதே தெரியாத கேமரா என்று எல்லாமே பொடிப்பொடியா வாங்குவாரு. அதையும் பாத்துப்பாத்து இந்த குட்டிவஸ்துகள் மேல் எப்போதும் ஆர்வம் ரெடிஸ்டாக்கா இருந்தது என்கிட்டே.\nஅமெரிக்கா வந்த புதிதில் சிலர் கையில் வைத்திருக்கும் பாம் (அட கையெறிகுண்டு இல்லீங்க, palm) வகைக் கணினிகளைப் பார்த்ததில் அதில் ஒண்ணும் வாங்க ஆசை வந்துது. இது 2 வருடத்திற்கு முன். ஆசைக்கு தூபம் போட்டாற்போல ஒரு ஹாட் டீலும் (இங்க தான் ஹாட் டீல் இல்லாம அரிசி பருப்புகூட வாங்கறதில்லியே:-)) மாட்டவே 2001 டிசம்பரில் வாங்கினேன் ஒரு ஐபாக் 3635 (iPAQ) கைக்கணினி. அது அப்போது பிரபலமாயிருந்த பாம் வகைக் கைக்கணினிகளை விட பலவிதத்திலும் மேம்பட்டது. நான் வாங்கும்போது அதன் பட்டியல்விலை 550 டாலர், (நான் என்ன விலைக்கு வாங்கினேன் என்பது சஸ்பென்ஸ்;-). அது ஒரு *முழு* பல்லூடகக் கணினி. ஒரு 5 இன்ச் உயரமும் 3 இன்ச் அகலமும் கொண்ட அதில் என்னவெல்லாம் செய்ய முடியும் என்று பட்டியலிட்டால் உண்மையிலேயே ஆச்சரியமாகத்தான் இருக்கும்.\n1. மின்னஞ்சல், நேரத்திட்டம், முகவரிஏடு, சிறுகுறிப்பேடு போன்ற அடிப்படைத் தன்-மேலாண்மை (Personal Information Management - PIM) செயல்கள் அனைத்தும். அத்துடன் மேசைக்கனினியில் உள்ள இதே வகை செயலிகளுடன் ஒத்து இயங்கும் திறமை.\n2. மைக்ரோசாப்ட் வேர்ட், எக்செல் ஆகியவற்றின் கையடக்க வடிவம்\n3. இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலாவியின் கையடக்க வடிவம்\n4. விண்டோஸ் மீடியா பிளேயர், ஒலி மற்றும் வீடியோ படங்களை ஓட்டும் வசதி. உள்ளடங்கிய ஒலிபெருக்கி அல்லது ஹெட்போன் கொண்டு இனிமையாக MP3 இசையைக் கேட்டுக்கொண்டிருக்கலாம். அல்லது 'ஐர ஐர ஐரொப்பா என்று ஐஸுவை உள்ளங்கையில் ஆடவிடல���ம்:-)) [பாபா, அப்பவே விமர்சனமெல்லாம் எழுத ஆரம்பிச்சாச்சா\n5. உள்ளடங்கிய மைக் மூலம் உடனடியாக, ஒற்றைப்பொத்தனை அழுத்தி ஒலிப்பதிவு செய்யும் வசதி (பெரிய மேசைக்கணினியில் ஒலிப் பதிவு செய்வது பற்றி ஒரு பெரும்பிரஸ்தாபமே ஒருவர் செய்தார் தன் வலைப்பதிவில், அந்த வேலை, இங்கு ஒரு சிறு பொத்தானை அழுத்தினால் நடக்கிறது :-(\n6. தீப்பெட்டி அளவில் அதைவிட சன்னமான மோடெம் கொண்டு டயல்-அப் இன்டெர்னெட் தொடர்பைப் பெறும்வசதி. கம்பியில்லா வலைப்பின்னல் வசதி இருக்குமிடங்களில், அதற்குத்தகுந்த 'நெட்வொர்க் கார்ட்' கொண்டு அதிலும் பங்குபெறும் வசதி.\n7. அகச்சிவப்பு ஒளி (Infrared light) மூலம் இன்னொரு கைக்கணினியுடனோ, அல்லது மடிக்கணினியுடனோ கம்பியில்லாமல் எளிதில் கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளும் வசதி.\n8. எழுத்துகளை உள்ளிடும்போது, எளிதாக எழுதிக்காட்டி உணர்த்தும் வசதி. சில வரையறைக்குட்பட்டு கையால் எழுதியதை உணர்ந்து, எழுத்துக்களாக அதுவே மாற்றிக்கொள்ளும்.\n9. ரீ-சார்ஜ் செய்துகொள்ளக்கூடிய பாட்டரி. 3.5 இன்ச் அகல வண்ண எல்.சி.டி. தொடு-உணர்-திரை, அதன்மேல் எழுத பிளாஸ்டிக் எழுத்தாணி.\n10. வட்டுக்கள் ஏதுமின்றி திண்ம நிலையிலேயே (solid-state) இயங்கும் மெமரி & தேக்ககம். எனவே பையில் வைத்துக்கொண்டு ஆடினாலும், ஓடினாலும் எந்த சேதமும் இல்லை, தரவு இழப்பும் இல்லை.\nஅதன் அளவை வைத்துப் பார்க்கையில் இந்த திறன்கள் பிரமிப்பாகத்தான் இருக்கின்றன. இது கைக்குவந்த புதிதில் புதுப்பொண்டாட்டிபோல என் நேரங்கள் அதனுடன் விளையாடுவதிலே கழிந்தது. அப்புறம் தேனிலவெல்லாம் முடிந்தது. 'எனக்கு அதுவேணும், இதுவேணும், வாங்கித்தா' என்றது. பொண்டாட்டி கேட்டு இல்லை என்று சொல்ல முடியுமா\nநேரம் பிப்ரவரி 09, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, பிப்ரவரி 06, 2004\nஉலகத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒரு காட்·பாதர் வேணும். வாஷிங்டன் போஸ்ட் 'Pakistan's Nuclear Crimes' அப்பிடின்னு தலைப்பில தலையங்கத்துல சொல்றான்:\n'அமெரிக்காவின் பாதுகாப்புக்கும் உலகப் பாதுகாப்புக்கும் பேரழிவு ஆயுதங்களால் வரக்கூடிய அபாயம், சதாம் உசேனையும், அல்-கொய்தாவையும் விட அதிகமாக பாகிஸ்தானின் ராணுவத் தலைமையால் செய்யப்பட்டிருக்கிறது என்கிற நிஜம்..' , என்று, ஆனாலும் அமெரிக்கா இன்னும் அந்த ராணுவ ஜெனரலைத் தாங்குதாங்கு என்று தாங்குகிறது என்றால், பாகிஸ்தானுக்கு (முஷாரபுக்கு) கிடைத்த காட்பாதர் அமெரிக்கா (புஷ்) தான் காரணம்.\nஒரு டீ பார்ட்டியில் கவுத்த அம்மாவைத் தேடிப்பிடிச்சு அசடு வழிஞ்சு தேசியக் கட்சி நிக்குதுன்னா, அங்கேயும் ஒரு அத்வானிங்கிற காட்பாதர் தெரிகிறார்.\nநியாயமா ஒருத்தர் மாஞ்சு மாஞ்சு கேட்டும் பதில்தராமல், ஒருத்தர் தடவிக்கொடுத்து கேட்டதும், மழுப்பலும் குழப்பலுமா பதில் வந்ததும், 'ஆங்..இத இதத் தான் நான் எதிர்பாத்தேன்'னு பாராட்டு மழையால் குளிர்வித்தால் அதே சந்தேகம்தான் வரும்.\nநேரம் பிப்ரவரி 06, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், பிப்ரவரி 05, 2004\nஆளில்லாத லெவல் கிராசிங்கில் காரில் சென்ற இருவர் பலி\nஇது என்னவோ தினத்தந்தி தலைப்புச் செய்தி மாதிரி இருக்கா 'ரயில் வருவது தெரியாமல் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் ரயில் மோதி உடல் நசுங்கி இறந்து போனார்கள்' என்பது இன்றைய உள்ளூர் செய்தி. உள்ளூர் இங்கு ரோச்சஸ்டர் (மறுபடியும் 'ரயில் வருவது தெரியாமல் காரில் சென்ற கணவன் மனைவி இருவரும் ரயில் மோதி உடல் நசுங்கி இறந்து போனார்கள்' என்பது இன்றைய உள்ளூர் செய்தி. உள்ளூர் இங்கு ரோச்சஸ்டர் (மறுபடியும்). அந்த ரயில்ரோடு கிராசிங்கில் நானும் பலமுறை கடந்திருக்கிறேன். அப்போதெல்லாம், 'பாரடா, என்ன சிஸ்டமேடிக்கா, ஆட்டோமேடிக்கா எல்லாம் பண்ணி வச்சிருக்கானுங்க'ன்னு சிலாகிச்சுட்டே போவேன். இங்கே நிறைய வேலைகளில் ஆளில்லாமல் செய்துவைத்திருக்கிறார்கள். ஆனால், நம்ம 'ஆளில்லா லெவல் கிராசிங்'குக்கும் இதுக்கும் ஒரு வித்தியாசம், இதில் ஆளில்லாவிட்டாலும், ஆள் பண்ணுகிற வேலையெல்லாம் அதுவாக நடக்கும்.\nஒரு படம் மேலே இருக்கு, அதில் பார்த்தால் தெரியும். முக்கியமாகப் பார்க்கவேண்டியது சாலையில் அரைப்பாகத்தை (மட்டும்) மறைக்கும் தடுப்பு, மற்றது ஓரமாய் இல்லாமல் நடுவில் மின்னிமின்னி எரியும் சிவப்பு விளக்கு. ரயில் வரும் முன் சிவப்பு விளக்கு மின்ன ஆரம்பித்து, பிறகு தடுப்பு கீழே இறங்கும். ஒரு நிமிடம் முன் தான் இது நடக்கும். பிறகு ரயில் போனதும், தானாகத் திறக்கும். ஓரளவுக்கு விதிகளை எல்லாரும் சிரத்தையாக கடைப்பிடிப்பதால் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.\nநேற்று இந்த லெவல் கிராசிங்கில் கட்டாயம் சிவப்பு விளக்கு மினுக்கியிருக்கலா��், ஆனால் தடுப்பு கீழே வரவில்லை என்று பலர் சாட்சியம் அளித்துள்ளனர். விளக்கைப் பார்த்து னிற்பது என்ற 'மென்' தடுப்பு சில சமயம் வேலை செய்யாமல் போக நிறையக் காரணம் இருக்கும். கண்பார்வைக் கோளாறில் இருந்து, மன உளைச்சல், கவனமின்மை வரை நிறையச் சொல்லலாம். அதற்காகத்தான் 'வன்'தடுப்பும் தேவைப்படுகிறது. இந்த வன் தடுப்பு பழுதாகி இருப்பது, ரயில் நிறுவனத்துக்குத் தெரியும் என்றும், ரயில் ஒட்டுனர்கள் இந்த சந்திப்பில் ரயிலை நிறுத்தி எடுக்க அறிவுறுத்தப் பட்டிருக்கிறார்கள் என்றும் இன்றைய செய்தி சொல்கிறது. அப்படியும் ஏன் நிறுத்தவில்லை என்று விசாரணை செய்வார்கள். ஆனால் பாவம் திவ்யதம்பதிகள் போய்விட்டது போய்விட்டதுதான். இனி அடுத்த முறை இந்த தானியங்கியை நம்பி இங்கே கடப்பதற்குப் பயமாக இருக்கிறது.\nரயில்வே கேட்டை கடப்பதில் ஒரு சமயம் உலகுவும் நானும் பி.ஹெச்.டி யே பண்ணியிருந்தோம். அப்போது கோவையில் எவெரெஸ்ட் எஞ்சினீரிங் வாசலில் கேட், அது அரை மணிக்கொருமுறை மூடப்படும் கேட். அதில் நீண்ட வரிசை வாகனங்களுக்கிடையில் சைக்கிளில் நெருக்கி அடித்துக் கடப்பதில் இருக்கும் கிக், ஃபார்முலா ஒன் ரேசில் கிடைக்குமா என்பது கேள்விக்குறி (தன்னை வைத்து உலகை அளந்தால் அதற்குப் பெயர் கிணத்துத் தவளையாமே, அதனாலென்ன, அப்படியே இருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்கிறது). அப்படி ஒரு நாள் பஸ்ஸின் பின்புறம் இஞ்ச் கணக்கில் தொடர்ந்துவர, பஸ் பிரேக் போடும்போது அதன் கூண்டுக்கடியில் சைக்கிளின் முன்சக்கரம் நுழைய, பஸ் அப்படியே அந்தச் சக்கரத்தின் மேல் உட்கார, சக்கரம் சதுரமாகிப் போனதெல்லாம், கிளைக்கதை.\nஅதெல்லாம் சரி, இங்கே ரோச்சஸ்டர் கூட்ஸ் ரயிலில் நசுங்கி சாவிலும் இணைபிரியா அந்த ஜோடியின் வயதென்ன தெரியுமா, 75&75 போன வருஷம் கலிபோர்னியாவில் ஒரு கிழவர் கடைத்தெருவில் காரில் உழுததில் எத்தனையோ பேர் மாண்டார்கள். அனேகமாக கண்பார்வை, உடனடியாக இயங்கமுடியாமை போன்ற முதுமை சம்பந்தமான காரணங்கள் இங்கே முக்கியமாகப் படுகின்றன.\nஒன்று தெரிகிறது, அமெரிக்காவானாலும், ரயில்வே கேட் ரயில்வே கேட் தான். நாம் தான் கவனமாய் இருக்கணும்.\nநேரம் பிப்ரவரி 05, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், பிப்ரவரி 02, 2004\nஎங்க ஊர் ரோச்சஸ்டரில் இந்த ஜனவரியில் 61 அங்குலம் (5 அடி) பனிப்பொழிவு ஆனது. இது இந்த 120 வருடமாக பதிவானதிலேயே மிக அதிகம். நாங்கள் இங்கு வந்த முதல் வருடம் மிக மிகக் குறைவான பனிப்பொழிவு. சென்ற குளிர்காலம் முழுமைக்கும் பார்த்தால் பனிப்பொழிவு மிக அதிகம் என்றாலும் ஒரே மாதத்தில் இவ்வளவு இல்லை. இதுவும் ஒரு புது அனுபவம்தான்.\nஇந்த ஒரு மாதமாக தேவையில்லாமல் எங்கும் வெளியே போவதில்லை. மனைவியை அதிகம் கார் ஓட்டவிடுவதில்லை. எனக்குத் தெரிந்த இருவர் 180டிகிரி எபவுட் டர்ன் அடித்திருக்கிறார்கள், நல்ல வேளையாக அந்த நேரம் வேறு வண்டிகள் சாலையில் வராததால் பிரச்னை இல்லாமல் தப்பித்தார்கள். வேறு ஒருவர் சாலையின் ஓரத்தில் இருக்கும் தடுப்பில் மோதி $1000 செலவு செய்தார். குழந்தைகளும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். சில சமயம் எதற்கு இந்த சிறை வாழ்க்கை என்று வெறுப்பாய் இருக்கிறது. அமெரிக்காவிலேயே டெக்சாஸ் போன்ற இடங்களில் வாய்ப்புக் கிடைத்திருந்தால் வாழ்க்கை இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்று ஆதங்கமாயும் இருக்கும். ம்..வாழ்க்கையில் எதுவுமே சமரசம் தான், ஒன்றைப் பெற ஒன்றை இழந்தாகவேண்டும்.\nபனிக்காலக் காட்சிகளில் சிலவற்றை இங்கு பதிக்கிறேன். (பெரிதாய்ப் பார்க்க சொடுக்கவும்)\nஐசிக்கிள்ஸ் (Icicles) என்பது வெள்ளைப் பனி உருகி வடிய ஆரம்பித்து ஆனால் கீழே முழுதும் விழுவதற்குள் மீண்டும் உறைந்து குச்சிகுச்சியாய் ஆலம்விழுதுகள் போல் தொங்கும் பனிக்கட்டி ஈட்டிகள். இம்முறை கூரையிலிருந்து தொங்கும் சில ஐசிக்கிள்ஸ் பதுப் பதினைந்து அடி நீளம் வரை வளர்ந்து, இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இங்கே அப்படிப்பட்ட ஐசிக்கிள்ஸ் சில.\nசில சமயம் காற்று அடிக்காமல், வெயில் வெளியே தெரியும்போது கொஞ்ச நேரம் குளிர்கால உடுப்புகள் இல்லாமலேயே வெளியில் நிற்கமுடியும். அப்படிப்பட்ட நேரத்தில் எடுத்த படங்கள்.\nபனிப்பொழிவு இல்லாத நேரத்தில் காரின் முன்னிருக்கையில் இருந்து ஒரு நெடுஞ்சாலைத் தோற்றம். வலப்புறம் எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பின் பார்க்கிங் லாட்டில் சில கார்கள். (மேலே கிடக்கும் பனியைச் சுத்தம் செய்தபின் வெளியே போய் வந்த கார்கள் இந்த லட்சணம்\nநேரம் பிப்ரவரி 02, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 30, 2004\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 3\nநம்மில் நிறையப்பேருக்குத் தெரிந்த ஒரு நிர்வாகவியல் உத்தி 'ஸ்வாட் அனாலிசிஸ்' (SWOT analysis)என்பது. அதென்ன ஸ்வாட் SWOT - Strength, Weakness, Opportunities and Threat. பலம், பலவீனம், வாய்ப்பு, மிரட்டல் என்று சொல்லலாம். ஒரு காரியத்தில் இறங்கி அதில் வெற்றி பெறுவதற்கு ஆராய வேண்டிய முக்கியமான நான்கு விஷயங்கள் என்று இவற்றைச் சொல்கிறார்கள் நவீன நிர்வாகவியலாளர்கள்.\nஇதை நான் இங்கு ஆழமாக விளக்க வரவில்லை. ஆனால் இதில் முக்கால் வாசிக்கு மேல் பொருந்தக்கூடிய ஒரு குறள் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அது:\nவினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்\nதுணைவலியும் தூக்கிச் செயல். (471)\nஇந்தக் குறளுக்கு விளக்கமே தேவையில்லை. எந்தப் பரிமேலழகரின் உரையும் தேவைப்படாமல் புரிகிற குறள்களில் இதுவும் ஒன்று. இதில் 'ஸ்வாட்'டில் உள்ள ஒவ்வொன்றும் இருப்பதைப் பார்க்கலாம்.\nS-strength: தன்வலி - தன்னுடைய வலிமை.\nW-weakness: வினைவலி - வினையின் வலிமை என்பது செய்யக்கூடிய செயலின் கடினத்தைக் குறிக்கிறது. செயல் கடினம் என்றால் நாம் பலவீனமாக இருக்கிறோம் என்பது சரிதானே. வலிமை(பலம்) என்பதும் பலவீனம் என்பதும் இடத்தைப் பொருத்தவை. ஒன்றுகொன்று தொடர்புடையவை. எனவே இரண்டு விதமாகவும் சொல்லப்படுக்கூடிய கருத்து ஒன்றே.\nO-opportunity: துணைவலி - நமக்குத் துணையாக வருபவையைப் பற்றி அறிதல். துணையாகக் கிடைத்தவை பொருளாக இருக்கலாம், அறிவாக இருக்கலாம், மனிதராக இருக்கலாம், எல்லாமே நமக்குக் கிடைத்த வாய்ப்புத்தான். வாய்ப்பு என்ற நேரடி மொழிபெயர்ப்பு சொல்ல வருவது இதுதானே.\nT-threat: மாற்றான்வலி - மாற்றானின், எதிரியின், போட்டியாளரின் வலிமை நமக்கு மிரட்டல் தானே.\nஇப்படி திருக்குறளே இந்தக் கருத்துகளை சொல்லுகிறதென்றால் அதுவே போதுமா என்றால், இல்லை. எப்படி ஒருவர் SWOT என்ற சுருக்கப்பெயருடன், அதற்கு விரிவான நான்கு பெயர்களை மட்டும் தெரிந்து கொண்டால் மட்டும் வெற்றிகரமாக இவற்றை நடைமுறைப்படுத்த முடியாதோ, அப்படியே, இந்தக் குறளைமட்டும் படித்தும் ஒருவர் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் எப்படி 'ஸ்வாட் அனாலிசிஸ்' என்ற பெயர் சொன்னதும் நமக்கு கற்றுகொண்டவற்றை எளிதில் ஞாபகப்படுத்த முடிகிறதோ, அதுபோல சரியாக விளக்கமளித்து இந்த மாதிரிக்குறளை முன்வைத்து சொல்லித்தந்தால், எளிதில் நினைவில் நிறுத்தவும், தேவைப்��டும்போது சுட்டவும் இம்மாதிரிக் குறள் கட்டாயம் கைகொடுக்கும்.\nநேரம் ஜனவரி 30, 2004 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று வெங்கட்டின் வலைக்குறிப்புகளில் கிடைத்த ஒரு தொடுப்பு சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' பகுதிக்கு இட்டுப்போனது. தமிழ்லினக்ஸ் பற்றி சுஜாதா மீது வெங்கட் வைக்கும் குற்றச்சாட்டுகள் பற்றி என்னால் கருத்து எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியவில்லை. ஆனால் சுஜாதாவின் மீது என் தனிப்பட்ட அபிப்ராயம் அவரின் நிஜம் நீதிக்கதைகள் படித்தபின் கொஞ்சம் குறைந்துபோனது உண்மை (என் அபிப்ராயம் அவரை என்ன செய்யப்போகிறது) ஆனால் இன்று அவர் க.பெ. பகுதியில் திருக்குறளைப்பற்றி பலரும் சிலாகித்துச் சொல்லுவதை (மீண்டும்) கிண்டல் செய்திருந்தார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை. எந்த ஒரு நூலும் உலகத்தில் உள்ள எல்லா அறிவுகளையும் தன்னுள் கொண்டிருக்கமுடியும் என்று நினைக்கும் ஒருவர் ஒரு கிணற்றுத்தவளைக்கு ஒப்பாவார். அன்று என் கிருஷ்ணபக்த நண்பர், 'கீதையில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை' என்று சொன்னபோதும் இதையேதான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் நாம் நம்மையே ஒரு எல்லைக்குள் பூட்டிக்கொள்கிறோம்; பின் 'நம் கருத்தே சரி'யென்று வாதிடவும் துணிகிறோம்) ஆனால் இன்று அவர் க.பெ. பகுதியில் திருக்குறளைப்பற்றி பலரும் சிலாகித்துச் சொல்லுவதை (மீண்டும்) கிண்டல் செய்திருந்தார். அவர் சொன்னது பெரும்பாலும் உண்மை. எந்த ஒரு நூலும் உலகத்தில் உள்ள எல்லா அறிவுகளையும் தன்னுள் கொண்டிருக்கமுடியும் என்று நினைக்கும் ஒருவர் ஒரு கிணற்றுத்தவளைக்கு ஒப்பாவார். அன்று என் கிருஷ்ணபக்த நண்பர், 'கீதையில் இல்லாத விஷயங்களே உலகில் இல்லை' என்று சொன்னபோதும் இதையேதான் நினைத்துக் கொண்டேன். எவ்வளவு எளிதில் நாம் நம்மையே ஒரு எல்லைக்குள் பூட்டிக்கொள்கிறோம்; பின் 'நம் கருத்தே சரி'யென்று வாதிடவும் துணிகிறோம் கைனகாலஜியிலிருந்து, ஜெனடிக்ஸ், திரைப்படத் தயாரிப்பு என்று எல்லா நுட்பவியலும் திருக்குறளில் தேடுவது மடமை.\nமற்ற நுட்பவியல்கள் வளர்ந்துகொண்டே இருப்பவை. சொல்லப்போனால் ஒவ்வொரு இயல்களில் புதுக்கருத்துகள் மட்டுமன்றி, அவ்வப்போது புதுப்புது 'இயல்'களே தோன்றுவதையும் பார்க்கிறோம். பொறியியல் என்பது இன்று கிளை கிளையாய்ப் ���ிரிந்து எத்தனை வகை இருக்கிறதென்று அறிவோம். இந்தப் பொறியியலே ஒரு கலையாகக் கருதப்பட்டது ஒரு காலம். இன்னும் மாணிக்கவாசகம் பிள்ளையின் பொறியியல் பட்டப்படிப்புகான கணிதப் புத்தகத்தில் பார்த்தால் பி.ஏ.(எஞ்சினீரிங்) என்று ஒரு பட்டப்படிப்பு இருந்திருப்பது தெரிய வரும். பிறகு இது ஒரு கலை அல்ல என்று உணர்ந்து, பி.எஸ்.சி.(எஞ்சினீரிங்) வந்திருக்கிறது. பிறகு இது விஞ்ஞானமும் அல்ல என்று உணர்ந்து பி.இ. என்று வந்தது... இப்படியே விரிந்து கொண்டிருப்பது இந்த அறிவுசார் கல்வி. ஓரளவுக்கு 'எல்லா'த்துறைகளிலும் வீச்சுக் கொண்ட கலைக்களஞ்சியங்களே வருடந்தோறும் புதுப்பதிப்பு வெளியிடும்போது, 2000 வருடத்திற்கு முந்தைய ஒரு சிறு நூலில் எல்லாம் இருக்கிறது என்று ஒருவர் சொல்வாரென்றால் என்ன வென்பது. அதைப்பற்றி விமர்சிப்பதே கூட வீண்.\nஆனால் நிர்வாகம் என்பது அப்படியல்ல. ஒரு சமூகம், தலைவன், குடிமக்கள் என்ற அமைப்புகள் வந்த நாளிலேயே நிர்வகிப்பது பற்றிய அறிவும் சிந்தனைகளும் வந்துவிட்டன. எனவேதான் திருக்குறளில் வரும் சில நிர்வாகக் கருத்துகள் என்றும் பொருந்தக்கூடியதாக இருக்கின்றன. இந்த வகையில் ஏற்கனவே எனக்குப் பிடித்த இரு குறள்கள் நிர்வாகவியல் கருத்துகளை விளக்கும் முறை பற்றி எழுதியிருந்தேன். அதற்கான சுட்டி:\nஅவ்வகையில் மூன்றாவதாக இதோ இன்னொன்று.\nநேரம் ஜனவரி 30, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 29, 2004\nஇன்றைய தினமணியில் ஒரு செய்தி. 'ஒன்பது ரூபாய் நோட்டு' என்ற ஒரு படத்தின் தொடக்க விழா பற்றியது. இதைப் படித்ததும் ஒரு கதை ஞாபகத்துக்கு வந்தது, சும்மா டமாஸ். கோயமுத்தூர்காரனா இருந்துட்டு இந்தக் கதை சொல்லவும் பயமா இருக்குது. முதலில் ஒரு டிஸ்கிளைமர்: தயவு செய்து இதுக்கும் எங்க ஊருக்கும் முடிச்சுப் போடாதீங்க;-)\nஒருத்தன் சரியான கேப்மாரி. எல்லாவிதமான ஃப்ராடு வேலைகளிலும் கில்லாடி. எத்தனை நாளைக்கி திருட்டு, பிக்பாக்கட்டுன்னு உடம்பை வளைச்சு கஷ்டப்படறது. நேத்து முளைச்ச பசங்கல்லாம் சைபர் திருட்டு, அது இதுன்னு நோகாம நோம்பிகும்பிடறானுங்க. நானும் இனி கொஞ்சம் சொகுசான தொழில் பண்ணப்போறேன்னுட்டு, கள்ள நோட்டு அடிக்கலாம்னு திட்டம் போட்டான். ஒரு ஆர்டிஸ்டைக் கூட்டுச்சேர்த்து, ப்ளாக்கெல்லாம், (அட நம்ம blog இல்லீங்கோ) பண்ணி மெஷினை எங்கியோ புடிச்சு நோட்டும் அடிச்சுட்டான். முதல் நோட்டு ரெடியானதும், சாமி கிட்டே வெச்சு பூசையெல்லாம் பண்ணி (அவன் உஷா மாதிரி இல்லே;-) போணி பண்ணறதுக்கு எடுத்துட்டுப் போனான். அப்பத்தான் பாத்தான், அந்த டோரிக்கண்ணு ஆர்டிஸ்ட்டு 10 ரூபாய்னு போடற எடத்துல, 15 ரூபாய்னு போட்டு வச்சிருக்கிறதை\nசரி, தொலைஞ்சு போகட்டும். இவ்வளவு சிரமப்பட்டு அடிச்ச நோட்டை தூக்கி எறியவும் மனசு வல்லே. எங்காவது இதுக்கு ஒரு இளிச்சவாயன் மாட்டாமலா போயிறுவான், பாக்கலாம்னுட்டு நோட்டம் விட்டான். அப்பத்தான் பக்கத்துல ரயில்வே கேட்டுக்கிட்ட நொண்டி விளக்கு ஒண்ண வெச்சுக்கிட்டு ஒரு பெருசு பொட்டிக்கடை வச்சிருக்கிறது ஞாபகம் வந்தது. பகல்லியே அந்தப் பெருசுக்கு பத்துக்கும் இருபதுக்கும் வித்தியாசம் தெரியாது, இந்த இருட்டில என்ன தெரியப்போகுது. அந்தாளுதான் நமக்கு சரியான கேஸ்ன்னு அங்க போனான்.\n'ன்னு ரொம்ப பாசமா விசாரிச்சுட்டே, 'ஏனுங்க, இதுக்கு சில்லரை கிடைக்குங்களா'ன்னு நைசா புது நோட்டை நீட்டினான். அந்தப் பெருசும் வாங்கி என்னமோ பெரிசாக் கண்டுபுடிக்கிறமாதிரி உத்து உத்துப் பாத்துட்டு, காசுப் பெட்டிக்குள்ளே பொட்டுட்டு, சில்லரையா ரெண்டு நொட்டுக் குடுத்தது. அதை வாங்கினதும், 'வுடுறா சவாரி'ன்னு நம்மாளு அங்கிருந்து நைசா நழுவிட்டான்.\nகடையிலேர்ந்து கண்மறைவா வந்து நின்னு கையிலிருந்த ரூபாயைப் பாத்தா, எட்டு ரூபாய் நோட்டு ஒண்ணும், ஏழு ருபாய் நோட்டு ஒண்ணும் இருந்துச்சாம்.\nஇந்த படத்திறப்பு விழாவில் ஜெயகாந்தன், தங்கர் பச்சான் போன்ற பெரிய தலைகள் எல்லாம் தெரியுது. அதனால் இது நல்ல நோட்டா வரும்னு நம்புவோம்.\nநேரம் ஜனவரி 29, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 27, 2004\nஎன் 1991 டயோட்டா (தேசிமுத்திரை;-) கேம்ரி பொதுவாக ஒரு பிரச்னையும் தராது. கொள்ளு மட்டும் கொடுத்தால் லொள்ளு எதுவும் பண்ணாமல் அதுபாட்டுக்கு முச்சிரைக்க ஓடிக்கொண்டே இருக்கும் அரபுக்குதிரை.\nபோனவாரம் ஒரு நாள் இரவில் காரின் உட்புறக் கூரை விளக்கை அணைக்காமல் விட்டுவிட அடுத்த நாள் ஸ்டார்ட் ஆகவில்லை. பேட்டரியில் வழக்கமான கொள்திறன் பெருமளவு இந்தக் குளிரில் குறைந்துவிடுகிறது. ஆனால் அதே குளிர் காரணமாக எஞ்சினோ ஸ்டார்ட் ஆவதற்கு அதிக ஆற்ற���ைக் கேட்கிறது. எனவே பேட்டரியை சிறிது விரயப்படுத்திவிட்டாலும் போச்சு, அடுத்தநாள் ஜம்ப்ஸ்டார்ட் தான். அதற்கென்றே AAA போன்ற அவசர உதவி சேவைகள் இருக்கின்றன. பழைய'காரர்'கள் ;-) இதில் கட்டாயம் உறுப்பினராய் இருக்கிறோம். விளக்கை அணைக்காமல் விட்டதற்காக அம்மணியைத் திட்டிவிட்டு (இது மாதிரி சான்ஸெல்லாம் சுலபத்தில் கிடைக்காது-)) தொலைபேசியில் உதவியை அழைக்க, அடுத்த 15 நிமிடத்தில் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனார், இந்தக் குளிரில் கையுறைகூடப் போடாத புண்ணியவான்.\nஅடுத்த நாள் டார்கெட் கடைக்குப் போகும்போது, கொட்டும் பனியில் அவசர அவசரமாய் இறங்கி ஒடி, மணிக்கணக்கில் இதமாக சுற்றிவிட்டு வந்துபார்த்தால், முகப்பு விளக்குப் போட்டது போட்டபடியே இருந்து பேட்டரியை உறிஞ்சி சாப்பிட்டிருந்தது. சூடாக பெண்டாட்டியிடம் ஏத்து வாங்கிக்கொண்டு (பழிக்குப் பழி வாங்குவதில் ரிவால்வார் ரீட்டா தோற்றுவிடுவாள்:-)), மறுபடியும் தொலைபேசியில் அழைத்து ('நேத்துத்தான் ஜம்ப்ஸ்டார்ட் கேட்டிருக்கீங்க...'-மாதரசி. 'ஹி.ஹி. ஆமாம்..இதை இப்படியே விடமுடியாது. நாளைக்கே பேட்டரியை செக் பண்னுகிறேனா இல்லையா பார்..'-அடியேன்) வேண்ட, இன்னொரு புண்ணியவான் வந்து ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்தார்.\nஇந்த வாரம் மறுபடியும் பொழுது போகவேண்டுமே. மறுபடியும் அணைக்காமல் விட, மறுபடியும்..அட கேவலம்ப்பா, எத்தனை தடவை பிரதாபங்களை திரும்பச்சொல்வது ஆனால் இன்னொரு முறை AAA வை அழைக்க நெஞ்சில் உரமில்லை. அன்றே சொன்னார் ஒரு நல்லவர் 'ஜம்ப்ஸ்டார்ட் கேபிள் வாங்கி வண்டியிலேயே வெச்சிக்குங்க' என்று. 'நீங்க வச்சிருக்கீங்களா, என்னைமட்டும் சொல்லுறீங்க'ன்னு அவர்கிட்டே வீர வசனம் பேசினேன். அவர் கார் புதுசு. அத்தோடு அது லைட்டை அணைக்காமல் வந்தா கூப்பிட்டுச் சொல்லும், கத்தும். நம்மளுது சாந்த சொருபி, தேமேன்னு நின்னு கழுத்தை அறுக்கும்.\nஇந்த முறை பக்கத்தில் இருக்கும் தேசி நண்பரை உதவிக்கு அழைத்து அவரிடம் இருந்த ஜம்ப்பர் கேபிள் மூலம் ('இன்னிக்கே நானும் ஒண்ணு வாங்கப்போறேன், தாய் மேல் ஆணை..') ஸ்டார்ட் பண்ணினோம். அதிலும், கார் மூக்கு உள்ளேபார்த்து நின்றதால், 0F குளிர்நிலையில், -20F உணர்நிலையில், அதை வெளியே தள்ளி, ஸ்டார்ட் பண்ணுவதற்குள் மூக்கில் தண்ணிவந்து கைகள் மரத்துப் போச்சு. ('தேங்க்ஸ், எ���்னை மாதிரி ஆளுகளுக்காகவே கேபிள் வாங்கி வெச்சு உதவறதுக்கு..' 'மிஸ்டர், உங்களை மாதிரி ஆளுகளுக்கா, எனக்கு வாராவாரம் கேஸ் [பெட்ரோல்] போடலைன்னாகூட சமாளிச்சுடுவேன், ஆனா அடிக்கடி ஜம்ப்ஸ்டார்ட்டலைன்னா ஒண்ணுமே ஓடாது, தெரியுமா'-இது அந்தத் தெய்வம்) சொன்னமாதிரியே, பிறகு வால்மார்ட்டில் ஜம்ப்பர் கேபிள் வாங்கியாச்சு. ஆனால், எனக்குத் தெரியும், இனி ஒரு நாள் கூட இது மாதிரி நடக்காது. அது பாட்டுக்கு முதுகுப்பெட்டியில் தூங்கும்.\nகேபிள் வாங்கினதுக்காகவாவது இன்னொரு நாள் லைட்டை அணைக்க மறக்கணும் என்று நினைக்கிறேன். சனியன், அதுக்கப்புறம் ஒரு ஏழெட்டு வாய்ப்பு வந்துவிட்டது, நானும் இதை மறக்காமல் இருக்கிறேன், ஆனால் லைட் மட்டும் எப்படியோ அணைந்திருக்கிறது. (யாரோ குரங்கு, மருந்து என்ற வார்த்தைகளைபோட்டு ஒரு கதை வைத்திருக்கிறார்களாமே, இதுக்குத்தோதாக..) எப்படியும் ஒரு வாரத்துக்குள் இன்னொரு வாய்ப்புக் கிடைக்காமலா போய்விடும் கிடைக்கும், கிடைக்கும் அதிலும் 'நாளை இரவு எப்படியும் ஒரு அடி பனி இருக்கும்'னு டிவிலெ சொல்றான், கட்டாயம் சான்ஸ் இருக்கு. நம்பிக்கைதானே வாழ்க்கை\nநேரம் ஜனவரி 27, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 24, 2004\nஉயிர் போவதிலேயே மிகுந்த வதைபட்டு துடித்து இறப்பது தீவிபத்தாகத் தான் இருக்கமுடியும். அதிலும் ஒரே இடத்தில் பல உயிர்கள் துடித்து அடங்குவதை நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது. இன்று காலை (இந்திய நேரம்) ஸ்ரீரங்கத்தில் நடந்தது மிகப் பெரிய சோகம். மணமகன் உள்பட நெருங்கிய குடும்பங்கள் பலரை இழந்து தவிக்கும் நிலைக்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். விரைவாக வெளியேற சரியான வழியை அமைக்காத மண்டப நிர்வாகத்தைச் சொல்லலாம். அல்லது இடம் கொள்ளும் அளவைக் கணிக்காமல் அடைந்து கொண்ட மணவீட்டாரைச் சொல்லலாம். அவசரக் கோலத்தில் மின்சாரக் கம்பிகளை அங்கும் இங்கும் இழுக்கும் வீடியோ எடுப்பவர்களைச் சொல்லலாம். ஆனால் இழந்தது இழந்ததுதான். மீட்டு எடுக்க முடியாத இழப்பு.\nசில சமயம் இந்தியாவில் உயிரின் விலை ரொமப மலிவு, சரியான பாதுகாப்பில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டிவிடுகிறோம். நம் மக்கள்தொகை, அடர்த்தி, பொருளாதார நிலை என்று எத்தனையோ இடர்ப்பாடுகள். பல ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி என்று நினைக்���ிறேன், அங்கு ஒரு டூரிங் டாக்கீஸ் தீப்பிடித்து பலத்த உயிரிழப்பு. அப்போது அரசு ஒரேயடியாக டூரிங் டாக்கீஸ்களை தடைசெய்தது. கொஞ்ச நாள் முன் ஏர்வாடியில் என்று நினைக்கிறேன், மனநல விடுதி () ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்திலும் பெரிய சேதம். அதிலும் ஏதோ தடாலடியாக உத்தரவெல்லாம் வந்தது என்று நினைக்கிறேன். அதுபோல இந்த துயரத்துக்குப் பின்னும் ஏதாவது வரலாம். வரவேண்டும். ஆனால் சட்டம் என்பதாக இல்லாமல், மக்களும் அதற்கு ஒத்துழைப்புக் கொடுக்கவேண்டும். சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இயன்ற வரை கடைப்பிடிக்கவேண்டும்.\nஇதுவே அமெரிக்காவானால் இப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லி விட முடியாது. சென்ற வருடம் பிப்ரவரியில் இரு பெரிய விபத்துகள் நடந்தன. அதில் ஒன்றில் ஒரு இரவுவிடுதியில் 97 பேர் இறந்தார்கள். சட்டங்கள், படிப்பு, கடைப்பிடித்தல், வசதி வாய்ப்பு எல்லாம் இருந்தது, ஆனாலும் என்ன ஆனது ஆகவே ஒரேயடியாக நம் நாட்டையும் குறைசொல்ல முடியாது. அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாக அமையும் என்று மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.\nநேரம் ஜனவரி 24, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 23, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15\nஎன் அம்மாவும் மகளும் 2000-ல்\nதிருவள்ளூர் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலை சிரமம் இல்லாத வேலை. வேலை எளிதாய் இருந்தது. சம்பளம் அதிகம் கிடைத்தது. வேலைக்கு வெளியே நிறைய நேரம் கிடைத்தது. எனக்கு அங்கு மிகவும் பிடித்த விஷயம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளக் கிடைத்த வசதிகள். CAD எனப்படும் கணினி உதவியுடன் வடிவமைக்கும் வசதி அங்கு அப்போதுதான் வந்திருந்தது. கோவையில் மாலையில் படிப்புக்காக செலவிட்ட பழக்கம், பெரிய நட்போ, சுற்றமோ இருந்து நம் நேரத்தை எடுத்துக் கொள்ளாததால் செய்ய ஒன்றுமில்லாமல் வீட்டில் இருந்தது, எளிதில் கிடைத்த வசதிகளைப் பயன்படுத்தி புதியன கற்றுக் கொள்ளும் ஆர்வம், எல்லாம் சேர்ந்து என்னை கணினியிடம் நெருக்கத்தை ஏற்படுத்தின.\nஅங்கு எனக்குக் கிடைத்த Godfather தான் திரு. ராஜகோபாலன் அவர்கள். ஆர்ஆர் என்று சொல்லப்படும் அவர் பழைய எம்.ஐ.டி. ஆட்டோ பட்டதாரி. அங்கு எம்.ஐ.டி. யில் படித்த படையே உண்டு. அவர்களுக்குள் ஒரு பிணைப்பும் உண்டு. மோட்டார் கம்பெனி என்பதால் அந்த சிறப்புப் ப���ிப்பு ஒரு கூடுதல் தகுதியை வழங்கியது (என்று நிறையப் பேர் நினைத்துக் கொண்டார்கள்) ஆனால் அங்கு செய்யப்பட்ட இயந்திரங்கள் மோட்டார் வாகங்கள் அல்ல, மோட்டார் வாகன அமைப்புகளின்மேல் கட்டப்பட்ட இயந்திரங்கள். ஆகவே மோட்டார் வாகனவியலுக்கு இணையாக எந்திரவியலுக்கும் வேலை இருந்தது. இதையெல்லாம் புரிந்து கொண்டு என்னை அடையாளம் கண்டுகொண்டவர் ஆர்ஆர்.\nஅவர் சிரமப்பட்டு நல்ல வேலைகளை எனக்கு பெற்றுத்தந்தார். என்னை நன்றாக முன்னிறுத்தினார். இரண்டு வருடத்தில் நல்ல பேர் எடுத்துவிட்டேன். அதுமட்டுமல்லாமல் என்னை மேற் கொண்டு படிக்கச்சொல்லித் தூண்டியவரும் அவரே. முதலில் எம்.ஐ.டி.யில் மாலை நேர எம்.ஈ. வகுப்புக்கு போக ஆரம்பித்தேன். அது ஒரு கொடுமையான அனுபவம். எனக்கு சென்னைக்கு வீட்டை மாற்றவும் தயக்கமாய் இருந்தது. நல்ல வேளையாக அடுத்த வருடம் ஐஐடியில் எம்.டெக். வகுப்புக்கு ஸ்பான்சர்ஷிப் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. எல்லாரும் சொன்ன கம்பியூட்டர் சயன்ஸ் மற்றும் எனக்குப் பிடித்த எஞ்சினீரிங் மெக்கானிக்ஸ் இரண்டுக்கும் விண்ணப்பித்தேன். இரண்டுமே கிடைத்தது. ஆனால் அதற்குள் யாரோ குளறுபடிசெய்து எங்கள் துறைத்தலைவரிடம் நமக்கு எதுக்கு கம்பியூட்டர் சயன்ஸ் என்று (சரியாக) கேட்கவும் அவர் என்னை எஞ்சினீரிங் மெக்கானிக்ஸில் சேரச் சொல்லிவிட்டார். எனக்கு வருத்தமில்லை.\nஐஐடியில் ஒருவருடம் சொல்லப்போனால் எட்டுமாதம்தான், எளிதில் ஓடியது. பிறகு மீண்டும் இரு வருடங்கள் திருவள்ளூரில் கழித்துவிட்டு, கோவைக்குப் பயணமானதும், அங்கு ரூட்ஸ் நிறுவனத்தில் அடுத்த ஏழு வருடம் பணிபுரிந்ததும், பிறகு இந்த இரண்டரை வருடமாக அமெரிக்காவில் வசிப்பதும்...காலம் ஓடிக்கொண்டே இருக்கிறது. நல்லவர்கள் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களைக் காண, அவர்கள் கண்ணில் நாம் பட, ஒருவருக்கு ஒருவர் ஆதரவாய் இருக்க, தேவை எளிமையான மனம் மட்டுமே. முடிந்த அளவுக்கு மற்றவர்களுக்கு நல்லது செய்ய முயல்வதன் மூலம் அன்று எனக்குக் கிடைத்த நல்லவர்களை நினைவுகூருகிறேன்.\nநேரம் ஜனவரி 23, 2004 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 22, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14\nசண்முகம், நான், அழகிரி - 2000-ல்\nஅழகிரி எனக்குக் கிடைத்த அருமையான தோழன். ஐடிஐ தொழிற்பயிற்சிப் பள்ளியில் ஆசிரியர். உலகு மூலம் அறிமுகமானாலும், என்னுடனேயே அதே வருடம் பி.ஈ. படித்ததால் நெருக்கமான நட்பு. நெல்லைச் சீமை சொந்த ஊர். பெரும்பாலும் கோவையிலேயே வேலை+வாழ்க்கை. அப்போது சாய்பாபா காலனியில் ஒரு மான்சனில் அறை. அழகேசன் சாலையில் ஒரு மெஸ்ஸில் சாப்பாடு. வெகுவிரைவில் ஒட்டிக் கொண்டோம். ஒருவர் இல்லாமல் இன்னொருவரைப் பார்க்க முடியாது என்னும் அளவுக்கு.\nஞாயிறுகளில் காலையில் அழகிரி அறையில் கூட்டுப்படிப்பு. மற்ற பாடங்களை விட, கணிதம் மட்டும் போட்டுப் பழகினால்தான் வரும். எஞ்சினீரிங் கல்வியில் பெரும்பாலும் பாடங்களில் கணக்கு அடிப்படையில் கேள்விகள் இருக்கும். எனவே அவற்றை செய்து பார்த்து எங்களைத் தீட்டிக்கொள்ள இந்தக் கூட்டுப் படிப்பு உதவியது. எங்கள் கூட்டுப்படிப்புக்கு கால அட்டவணை செய்து, தேவையான புத்தகங்கள், நோட்ஸ் எல்லாம் சேகரித்து, என்னையும் கறாராக வரவைத்து, 'படிக்க வைத்தது' அழகிரி. இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்த நாட்கள் நிறைய. ஒரு மணி நேரம் படித்தால், அரை மணின் நேரம் பேக்கரி விசிட், அரசியல் அரட்டை, என்று பொழுது கழியும். அழகிரி அறையிலும் படிக்கும் போது ரேடியோ பாடிக்கொண்டே இருக்கும். அரசியல், சமூகம் சம்பந்தப்பட்ட பார்வையும் இருவருக்கும் ஒரே மாதிரியாக அமைந்ததும் நெருக்கத்தை அதிகப்படுத்தியது.\nஇப்படி என்னைப் படிக்க வைத்ததில் அழகிரிக்கு ஒரு அஞ்சு மார்க் கூடுதலாகக் கிடைத்திருக்கும் என்றால் எனக்கு ஒரு இருபது மார்க்காவது இந்தக் கூட்டுப்படிப்பினால் மட்டுமே கிடைத்தது. முதல் செமஸ்டரில் மற்ற மாணவர்களைப் பார்க்க மலைப்பாய் இருந்தது. என்னை போல இரண்டு வருடம் முன் டிப்ளமா படித்தவர்களில் இருந்து, பாலிடெக்னிக்கில் டிப்ளமாவுக்கு வாத்தியாராக இருக்கும் 45 வயதுக்காரர் வரை இருந்தார்கள். சிலர் வேலையை விட்டுவிட்டு, அடுத்த மூன்றுவருடம் படிப்புக்கே முன்னுரிமை என்றும் இருந்தார்கள். ஆனால் அவர்களைப் பற்றிய பயமெல்லாம் முதல் செமஸ்டர் ரிசல்ட் வந்ததும் தெளிந்தது. சித்தூருக்கப்புறம் முதல் இடத்தில் இருந்து நழுவிப்போயிருந்தவன் இப்போது மீண்டும் அங்கு வந்தது மட்டுமல்லாமல், முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் இடையில் பத்துப் பதினைந்து மார்க் வித்தியாசம��ம் இருந்தது. அந்த இரண்டாம் இடம் வேறு யாருமல்ல, அழகிரிதான்.\nஎன்னைப் பார்க்க வேண்டுமானால், வீடு, அலுவலகம், கல்லூரி, அழகிரி அறை- இந்த நான்கு இடங்கள்தான் என்று ஆகிப்போனது. உலகுவைப்போலவே, அழகிரியும் எனக்காக பேக்கரிக்கும் மெஸ்ஸுக்கும் செலவு செய்தது எத்தனை முறை என்று கணக்கில் அடங்காது. இறுதி செமஸ்டர் வெகேஷனில் மைசூர், பெங்களூர் டூர் போகலாம் என்று திட்டம் போட்டதும் , அப்போது மறுபடியும் சில பிரச்னைகளால் எவரெஸ்ட் நிறுவனம் மூடப்படும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்க, நான் தயங்கியதும், எனக்காக அழகிரியே எல்லா செலவுகளையும் செய்ததும் மறக்க முடியாதவை.\nஒரு வழியாக பி.ஈ. படிப்பு முடிவுக்கு வந்தது. எவரெஸ்ட் கிட்டத்தட்ட மூடப்பட்டுவிட்டது. இன்னும் சில மாதங்கள் தாக்குப்பிடித்தால் எப்படியும் பி.ஈ.-ஐ வைத்து வேலை கிடைக்கும் என்று எப்படியோ இழுத்துப் பிடித்து ஓட்டினோம். கோவையில் வேறு வேலை கிடைப்பது அரிதாய் இருந்தது. எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பத்திரிகை பார்த்து அப்ளிகேஷன் போட்டுக் கொண்டிருந்தேன். எவரெஸ்ட்டின் போட்டிக் கம்பெனிகளுக்கும் போட்டேன். பாலிடெக்னிக் ஒன்றில் ஆசிரியர் வேலை கிடைத்தது. ஆனால் 'அடுத்து 5 வருடங்களுக்கு வேறு வேலைக்குப் போக மாட்டேன் என்று' ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கக் கேட்டார்கள், மாட்டேன் என்று வந்துவிட்டேன். இன்னொரு கல்லூரியில் ஒப்பந்தம் இல்லாமல் கிடைத்தது. சரி என்று போய்விட்டு ஒரு மாதம் கழித்து விலகிக் கொண்டேன். அதற்குக் காரணம் பூனாவில் ஒரு வேலை கிடைத்ததுதான். ஆனால் அந்த வேலையை ஏற்றுக் கொள்வதற்குள் ஹிந்து பேப்பர் பார்த்து அப்ளை பண்ணியிருந்த ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வேலைக்கு இன்டர்வியூ வந்தது. கிடைத்தும் விட்டது.\n1987 ஜனவரியில் கோவையை விட்டு திருவள்ளூருக்குப் பயணமானேன்.\nநேரம் ஜனவரி 22, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 21, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13\nஎன்னுள் இருந்த எஞ்சினீயரை முழுதாய் வெளியே கொண்டுவந்தது எவரெஸ்ட் எஞ்சினீரிங் வொர்க்ஸ் பணிதான். முதல் வருடத்திலேயே 'டெவெலப்மென்ட்' என்ற ஒரு சிறப்புப் பணிக்கு இழுத்துக்கொள்ளப்பட்டேன். இயந்திரங்கள் பற்றி இயற்கையிலேயே இருந்த ஆர்வத்தையும், எண்ணியதை, அடுத்தவர் விளக்குவதை, நம்மிடம் இருக்கும் வசதிகளை வைத்து எளிதில் செய்யும் அளவுக்கு தெளிவான வரைபடங்களாக வெளிப்படுத்தும் திறமையையும் அடையாளம் கண்டு என்னை இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுத்தவர், நிறுவனத்தின் முழு உரிமையாளர் திரு. சோமசுந்தரம் அவர்கள்.\nஒரு நாளாவது பணி போரடித்ததில்லை. அவர் பச்சை இங்க்கிலும் சிவப்பு இங்க்கிலும் தீட்டி வரைந்து கொடுக்கும் ஐடியாக்கள் கண்முன்னே உருவெடுத்து இயங்குவதைப் பார்க்கையில் ஒரு படைப்பாளனுக்குரிய பெருமையும் ஆனந்தமும் கிடைக்கப் பெற்றேன். ஒரு பதினெட்டு வயது டிப்ளமா ஹோல்டர்தானே என்று யாரும் அலட்சியப்படுத்த முடியாத அளவுக்கு அனுபவசாலிகளுடன் பணியாற்ற எனக்குத் தளம் அமைத்துக் கொடுத்தவர் திரு. சோமசுந்தரம். கொஞ்சம் கொஞ்சமாக என் யோசனைகளையும் ஏற்றுக்கொள்லும் அளவுக்கு என்னை நிலைப்படுத்திக் கொண்டேன்.\nஆயிரக்கணக்கில் ஆரம்பித்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள கருவிகள் என் வடிவமைப்பில் உருவாகும் அளவுக்கு என் மீது நம்பிக்கை வைத்தார்கள். என் மீது முழு நம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். பெரும்பாலும் என் பணி தங்கள் தொழிற்சாலைகளில் உற்பத்தித்திறனை அதிகரிக்கவோ, உடல் உழைப்பைக் குறைக்கவோ தேவைப்படும் சிறு கருவிகள், எஸ் பி எம் எனப்படும் விசேஷ தன்னுபயோக எந்திரங்கள் ஆகியவற்றை வடிவமைத்து, மூலப்பொருட்கள் சேகரித்து, செய்யும் இடத்தில் ஒருங்கிணைத்து, சோதனை செய்து, பணியில் ஈடுபடுத்துவது வரை தொடரும். இத்தனையும் நான் மட்டும் செய்யவில்லை. ஆனால் இத்தனை செய்பவரையும் ஒருங்கிணைக்கும் பணி, முக்கியச் சிக்கல்களைக் களையும் பணி, என்னுடையது.\nஇந்தப் பணி என் பி.ஈ. பகுதி நேரப்படிப்புக்கு ஒரு அருமையான ஆய்வுக்களமானது. உதாரணமாய் அன்று தான் மோட்டாருக்கு வி-பெல்ட் எப்படித் தேர்வு செய்வது என்று படித்திருப்பேன், அடுத்த நாள் அலுவலகத்தில் அதையே பணியில் பயன்படுத்த வேண்டியிருக்கும். இன்னொரு நாள் மோட்டாரின் குதிரைத்திறன் கண்டு தேர்வு செய்திருப்பேன். அடுத்த நாள் மாலை அதையே படிப்பேன். இப்படி பாடத்துக்கும், பணிக்கும் தொடர்புடன் படித்தால் படிப்பு எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை அனுபவித்தாலே புரியும். ஜெர்மனியில் இத்தகைய கல்விமுறை இருப்பதாகப் படித்திருக்கிறேன். ஜெர்மன் எஞ்சினீயர்கள் உலகளவில் சிறந்த எஞ்சினீயர்களாக இருப்பத்ற்கு இதுவும் காரணம் என்று நினைக்கிறேன்.\nதினமும் ஒரு முக்கோணத்தில் பயணம். வீட்டில் இருந்து காலை 7.30 மணிக்கு சைக்கிளில் புறப்பட்டால் அலுவலகத்தில் பணி முடித்து, மாலை 5 மணிக்கு வெளியே வந்து, வயிற்றுக்கு ஒரு ரூபாயில் எதாவது பதில் சொல்லிக்கொண்டு, அப்படியே சைக்கிளில் கல்லூரிக்குப் போவேன். இரவு 9 மணிக்குத் திரும்பவும் சைக்கிளில் வீடு வந்து 15 நிமிட ஆங்கிலச்செய்திகளோடு உணவை முடித்துப் படுக்கையில் விழவேண்டியதுதான். (அந்தச் சைக்கிளையும் ஒருவன் திருடிய கிளைக்கதை வேறு). 450 ரூபாயில் இருவர் மாதத்தை ஓட்டவேண்டியிருந்ததால், குறைந்த வாடகையில் ஒரு குடிசைவீட்டைப் பிடித்து அங்கேதான் வசித்தோம். அங்கும் மின்விளக்கில்லை. அப்புறம் எப்படிப் படிப்பது வீட்டில் படித்தால் தானே இது என்ன ஏழாம் வகுப்பா, வீட்டில் படிக்காமல் பாஸ் பண்னுவதற்கு, அப்படியே பாஸ் பண்ண முடிந்தாலும், வெறும் பாஸ் என்ன பயனைத் தரும் நல்ல மதிப்பெண்ணுடன் பாஸ் பண்ண வேண்டாமா\nஅழகிரி இருக்கையில் இந்தக் கவலை எல்லாம் எனக்கெதுக்கு\nநேரம் ஜனவரி 21, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 19, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12\nஉலகுவுடன் நான் - 199\nகோவை-பொள்ளாச்சி சாலையில் இரண்டு கம்பெனிகளில் முயற்சிக்குப் பின் மூன்றாவதாக எவரெஸ்ட் நிறுவனத்திற்குப் போனேன். காந்திபுரத்தில் தலைமை அலுவலகம் போகச் சொன்னார்கள். பர்சானல் ஆபீஸர் ஒருவர், வயசானவர், அவரிடம் அப்ளிகேஷன் கொடுத்ததும், அவர் ஒரு சிறு இன்டர்வியூ ஏற்பாடு செய்து, ஆச்சரியமூட்டும்விதமாய் அதில் நல்ல முடிவும் கிடைத்தது. அந்தக் கம்பெனி அப்போது ஸ்டிரைக்கில் இருந்ததால், உடனே வேலைக்கு எடுக்காமல், சோதனை (trial basis) முறையில் என்று சொல்லி மூன்று மாதத்திற்கு என்று எடுத்துக் கொண்டார்கள். எனக்கு மிகவும் பிடித்த டிசைன் டிபார்ட்மென்டில் போட்டார்கள். 300 ரூபாய் ஸ்டைபன்ட், சம்பளம் என்று சொல்வதில்லை. எப்படியோ மூன்றுமாதம் செய்த வேலையில் திருப்தி ஏற்பட்டு, வழக்கமான ட்ரெய்னீயாக 450 ரூபாய் சம்பளத்தில் எடுத்துக் கொண்டார்கள். அதிலும் 50 ரூபாய் பிடித்தம் உண்டு. வருடம் 50 ரூபாய் உயர்வும் உண்டு.\nஅங்கே கிடைத்தவன் தான் என் நண்பன் உலகு. என்னுடனே டிப்ளமா முடித்திருந்தா��ும், என்னைப் போல் இல்லாமல் நேரடியாக அங்கு வந்திருந்ததால், ஏற்கனவே ஒரு வருடம் அங்கு எனக்கு சீனியர். டிப்ளமாவுடன் நின்றுவிடாமல் மேற்கொண்டு நான் படிக்கப் பெரிதும் காரணம் உலகு. சாமானியமாக கோபம் வராது. எல்லாருடைய நியாயங்களையும் அவர்கள் பார்வையிலிருந்து பார்க்கும்/முயற்சிக்கும் எண்ணம் உண்டு. வெளிப்படையான பேச்சு. எல்லாவற்றையும்விட என்மீது தனிப்பட்ட அன்பு, நம்பிக்கை, எல்லாம் உண்டு.\nகோவைக்கு அம்மாவைக் கூட்டிவர என்ணியதும் உலகுதான் கவுண்டம்பாளையத்தில் தன் வீட்டருகே ஒரு வீடு பார்த்துக்கொடுத்து உதவினான். அன்று வடக்குப் பார்த்து மேட்டுப்பாளையம் ரோடு பக்கம் போனது, இன்றுவரை தொடர்கிறது. 'நான் ராம்நாட் டிஸ்ட்ரிக்ட்' என்று பெருமையாகச் சொன்னாலும், கோவை மிகவும் பிடித்துப் போயிருந்தது. சினிமாவின் மேல் ஆர்வம் உண்டு. பைத்தியம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஓரளவுக்கு பேர் தெரிந்த ரிலீஸ் படங்களைப் பார்க்க ஆர்வம். வேலை முடிந்து என்னையும் கூப்பிடுவான். ஆனால் நான் தயங்குவேன். பையில் காசில்லாததால் தான் என்று தெரிந்து கொண்டு அவன் காசில் அழைத்துச்செல்வான். படம் பார்த்துவிட்டு சைக்கிளில் திரும்பும்போது, என் சைக்கிளில் லைட் இல்லை என்பதால், குறுக்கு வழியில், போலீஸ் கண்ணுக்குப் படாதவகையில் கூட்டிவருவான். எனக்காகத் தன் சைக்கிளில் லைட் இருந்தாலும் போட மாட்டான். கோவையின் விசேஷ அடையாளமான பேக்கரிக் கடைகளில் டீ சாப்பிட என்றாவது அழைக்கும்போது, நான் தயங்குவதைப் புரிந்துகொண்டு, அவனே செலவு செய்வான்.\nஇதெல்லாம்விடப் பெரிய உதவி, 1983 மேமாதம் ஒருநாள் அவன் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் விவரித்த செய்தி:\n'பார்ட் டைம் பி.ஈ. அட்மிஷனுக்கு இந்த வருடம் நாம் அப்ளை பண்ணமுடியும், தெரியுமா\n அதைப்படித்து என்ன ஆகப் போகிறது படிக்க எவ்வளவு செலவாகும்\nஎன் சந்தேகங்களை தீர்த்து, அந்த வருடம் அப்ளைபண்ணுவதற்கும் தூண்டுகோலாய் இருந்தான். துக்காராம் என்ற இன்னொரு நண்பனுடன் சேர்த்து நாங்கள் மூவரும் அப்ளை பண்ணினோம். என் அனுபவச் சான்றிதழ் கிடைக்க தாமதமாகவே, துக்காராம் உதவியால்தான் கடைசிநேரத்தில் கிடைத்தது. பிறகு இன்டர்வியூக்கு கூப்பிட்டார்கள். அதற்குப்பின் நடந்ததுதான் சோகம். அந்த வருடம் செலக்ஷனில் உலகுவை முன்னேறிய வகுப்பி��ர் லிஸ்ட்டில் சேர்த்துவிட்டார்கள். என் நல்ல நேரம் எனக்கு கேட்கப்பட்ட கேள்விகள் சுலபமானதாக இருந்துவிட, எனக்கு ஒபன் கோட்டா எனப்படும் அனைவருக்கும் பொதுவான பிரிவில் கிடைத்துவிட்டது. கடைசியில் உலகு 'வெயிட்டிங் லிஸ்ட் ஒன்று' என்ற நிலையில் நின்றதும், நான் மட்டும் என் 'பின்தங்கிய' பிரிவில் வந்திருந்தால் அவனும் அந்த வருடம் பி.ஈ. படித்திருப்பான் என்பதையும் என்ணும்போது, இந்த பின்தங்கிய அடையாளத்தால் இப்படியும் பிரச்னைவருமா என்று தோன்றியது.\nஆனால் இதற்கெல்லாம் பிறகும் உலகுக்கு என் மேல் இருந்த பிரியம் எவ்விதத்திலும் குறைவில்லை. அடுத்தவருடம் அதே கல்லூரியில் அதே வகுப்பில் சேர்ந்தான். இன்று வெளிநாட்டில் குடும்பத்துடன் இருக்கிறான். எப்படியும் கோவையில்தான் செட்டில் ஆகப்போகிறேன் என்கிறான். எனக்கும் நம்பிக்கை இருக்கிறது. ஆனால் என்று என்றுதான் தெரியவில்லை. எல்லா NRIக்களையும் போல தாமரை இலைத்தண்ணீராகத் தான் இப்போது இருக்கும் இடத்தில் இருக்கிறான். மீண்டும் எல்லாரும் ஒரே இடத்தில் இருக்க முடிந்தால்...\nநேரம் ஜனவரி 19, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 18, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11\n1981 மே மாதம். எல்லாப் பரிட்சைகளும் முடிந்தது. ப்ராக்டிகல்ஸ், ப்ராஜக்ட் வொர்க்..எல்லாம் முடிந்தது. எல்லாருக்கும் ஆங்கிலத்தில் எப்படி அப்ளிகேஷன் எழுதலாம் என்று...இல்லை, இல்லை, ஒரு அப்ளிகேஷனின் டெம்ப்ளேட்டே கொடுத்தார்கள். அதில் அங்கங்கு பெயர், முகவரி, இத்யாதிகளைத் தூவினால் அப்ளிகேஷன் ரெடி. 'கண்ணுங்களா, இனிமே கம்பெனிகளுக்கு அப்ளிகேஷன் போட்டு, வேலை தேடிப் பிழைச்சுக்குங்க' என்று, தாய்க் கோழி வளர்ந்த குஞ்சுகளைக் கொத்தித் துரத்துமே, அதுபோல துரத்திவிட்டார்கள். எந்தக் கம்பெனிக்குப் போடறதுன்னுதான் தெரியலே. ஹாஸ்டலில் தங்கிப் படிக்கவில்லை. எனவே, பிரிவு பெரிதாய் வருத்தவில்லை.\nராமலிங்கம் என்று ஒரு வொர்க்ஷாப் வாத்தியார். எனக்கு சின்னதிலிருந்தே கைவேலை எல்லாம் நல்லா வரும்கிறதாலே ஓரளவுக்கு செய்வேன். அதைப்பாத்து அவருக்கு ஒரு பிரியம். அவர் கடைசி நாள் கேட்டார், 'ஏம்ப்பா, பக்கத்திலே தொழிற்பேட்டையிலே ஒரு வேலை இருக்கு, போறயா'. தொழிற்பேட்டை எங்க வீட்டில் இருந்து பாலிடெக்னிக் தாண்டி இன்���ும் ஒரு கி.மீ. கூடப் போகணும். வெளியூருக்கெல்லாம் போய் வேலைதேடுவதை விட இது நல்லதாச்சேன்னு சரின்னு சொன்னேன்.\nஅது ஒரு சிறிய கம்பெனி. குரோம்பேட்டை எம் ஐ டி யில் படித்த இருவர் சுயமாகத் தொடங்கிய ஒன்று. எம் ஐ டி ஐப்பற்றியெல்லாம் பிறகு தெரிந்து கொண்டது. அப்போது இவர்கள் நமக்கும் மேல் படித்தவர்கள் என்று மட்டும் தெரியும். போனேன். திரு. ஹரிஷங்கர் பேசினார், எடுத்துக்கொண்டார். திங்கக் கிழமையே வேலைக்குச் சேர்ந்தாச்சு. '200 ரூபாய் சம்பளம். ஆறு மாதம் பாத்துட்டு அப்புறம் உயர்த்துவோம்'. 'சரிங்க'. 'அப்புறம் சாயந்திரம் கரெக்டா அஞ்சு மணிக்குப் போகணும்னு பாக்கக் கூடாது, வேலை இருந்தா கொஞ்ச நேரம் இருந்துட்டுப் போகணும்'. 'சரிங்க'. இந்த இரண்டாவது சமாசாரம் பிறகு பெரிய நெருடலாகிப் போனது. ஆறுமாதத்திற்குப்பின் 250 ருபாய் ஆனது. ஆனாலும் தினமும் எப்படியும் 2 மணி நேரமாவது கூடுதல் வேலை, அதற்கு ஓவர்டைம் எல்லாம் கிடையாது. லீவு எடுக்க முடியாது. 25 பேர் வேலை செய்யும் அந்த சிறு இடத்தில் முன்னேற்றத்துக்கு என்ன வழி என்று தெரியாது. எனவே எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக பிடிப்பு விட்டுப்போனது. ஆனாலும், அங்கு கிடைத்த, லைட் எஞ்சினீரிங் தொழிற்சாலையைப் பற்றிய ஒரு பரவலான அறிவு, பின்னால் பெரிதும் பயன்பட்டது. மேலும், லேத், மில்லிங் மெஷின் போன்ற நிறைய மெஷின்களில் கைப்பட வேலை பார்த்தது நம்பிக்கையளித்தது. சில உப கருவிகளை வடிவமைத்தது மனதுக்கு திருப்தியும் தெம்பையும் கொடுத்தது.\nஅம்மாவை இனி வேலைக்குப் போகவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். ரொம்ப வருடங்களுக்கப்புறம் இப்போதுதான் ஓய்வு கிடைத்தது.\nஅதற்குள் அண்ணனுக்குக் கல்யாணப் பேச்சு வந்தது. இன்னும் கொஞ்சம் பொறுத்திருந்திருக்கலாம். வயசும் ஆகவில்லை. மதுரை காமராஜ் திறந்த வெளிக்கல்வியில் முதல் வருடம் பி.காம். கூட முடித்துவிட்டார். இன்னும் இரண்டு வருடம் பொறுத்திருந்தால் முடித்திருப்பார். ஆனால் யாரோ என்னவோ பேசி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தைக் காரணம் காட்டி, இதுதான் சாக்கென்று நானும் அந்தக் கம்பெனியில் இருந்து கழன்று கொண்டேன். சொல்லப் போனால் மீண்டும் திரு. ஹரிஷங்கரைப் பார்த்து சொல்லிக்கொண்டு வரக் கூட தைர்யமும் விருப்பமும் இல்லை. நான் 'நின்னுட்டேன்', அவ்வளவுதான்.\nஅண்ணி உ���ுமலை அருகே ஒரு மில்லில் வேலை பார்த்தார்கள். அண்ணனும் அண்ணியும் வேலை செய்யும்போது நாம் வேலையில்லாமல் இருப்பது நல்லாயில்லை. என்ன செய்யலாம் எத்தனை சினிமா பார்த்திருக்கிறேன், ஹீரோ சென்னைக்கு ரயிலேறி, ப்ரீப்கேசோடு சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு ஆபீஸ் படியேறி வேலை தேடுவதை. நமக்கு சென்னைக்கெல்லாம் போக முடியாது, ப்ரீப்கேசும் இல்லை. அதற்காக விட்டுவிடமுடியுமா\nஒரு பாக்ஸ்-ஃபைல் எனப்படும் பெட்டிவடிவ ஃபைலில் சர்டிபிகேட் எல்லாம் எடுத்துக்கொண்டு, கோவைக்கு, பஸ் ஏறினேன். எங்கு போவது என்று தெரியாது. ஆனால் கோவைக்குப் போகும் வழியில் ஒரு சிறுதொழில் பேட்டை (மறுபடியும் சிறுதொழிலா :-( ) இருந்தது. அதுதவிர வேறு சில கம்பெனிகளையும் பார்த்திருக்கிறேன். அதில் ஒவ்வொன்றாய்ப் போய் முட்டிப்பார்ப்போம்.\nநேரம் ஜனவரி 18, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nநேரடியாக மூலப்பொருட்களைக் கொண்டு எந்த ரெடிமேட் மிக்ஸ்களும் இல்லாமல் செய்யும் ரவா தோசை இது. முக்கியமாக, வெளிநாட்டில் இருப்பவர்கள், மிக்ஸி கிரைண்டர் கைவசம் இல்லாதவர்கள், இதை சுலபமாய் செய்யலாம். முந்தின நாளே மாவு ஆட்டி வைக்காதபோதும், திடீர் தோசை வேண்டும் என்றாலும் இது கைகொடுக்கும்.\nமேலும் படிக்க நம்ம புது வீட்டுக்கு வாங்க.\nநேரம் ஜனவரி 18, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 17, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10\nபாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பித்தாயிற்று. வீட்டில் இருந்தே போகமுடிந்தாலும், 'செமஸ்டருக்கு கட்டணம் முன்னூறு ரூபாய் தேவைப்படுமே, உங்களால் முடியுமா' என்றுகூட சிலர் கேட்டார்கள். ஆனால் அம்மாவும் அண்ணனும் உறுதியாக இருந்தார்கள். நேர்முகத்தேர்வில் ஒரு வேடிக்கை; 14 வயதாகிய நான், மிகவும் பொடியனாக இருப்பேன். அதுவரை 11ஆம் வகுப்பு தேறியவர்களையே பார்த்துப் பழகியவர்களுக்கு என்னைப் பார்த்ததும் வந்தது ஒரு சந்தேகம்.\nநீளமான கான்பரன்ஸ் ரூமில் நடந்தது நேர்முகத்தேர்வு.\n'ஏம்ப்பா, இங்கே லேத் மிஷினில் எல்லாம் வேலை செய்யணும், நீ என்ன இவ்வளவு பொடியனா இருக்கிறே, உன்னால் முடியுமா\n'சரி, எங்கே இந்தச் சேரைத் தூக்கிக் காமி பாக்கலாம்', பக்கத்தில் இருந்த எஸ்-வடிவ பின்னல் நாற்காலியைக் காட்டினார் ஒருவர்.\nகாந்தியுடன் எடுத்த அந்தப் போட்டோ வைப் பார்த்தால் ஏன் அவர்கள் அப்படிக்கேட்டார்கள் என்பது புரியும். என் மகன் 5ஆம் வகுப்புப் படிக்கும்போது அதே மாதிரி இருக்கிறான் ஆனது ஆகட்டும் என்று மூச்சைப் பிடித்துக்கொண்டு தூக்கினேன். சிரித்துக் கொண்டே ஓகே பண்ணினார்கள்.\nவெளியில் வந்ததும் அம்மா 'எங்கே நீ தூக்குவியோ மாட்டியோன்னு நெனச்சேன்' என்றதும், இருவரும் சிரித்ததும் இன்னும் ஞாபகம் இருக்கிறது.\nபாலிடெக்னிக் படிப்புக்கு என்று சில கூடுதல் விஷ்யங்கள் தேவைப்பட்டன. ஷூ தான் அணியவேண்டும் என்றார்கள். பாட்டாவில் உள்ளதிலேயே சிக்கனமாய் ஒன்று வாங்கியபிறகு, நல்லதாக செருப்பு ஒன்று வேணும் என்றதுக்கு என் அண்ணன் சொன்னது இன்னும் நினைவில் இருக்கிறது: 'உனக்குத்தான் ஷூவே வாங்கியாச்சு, இனி எதுக்கு செருப்பு\nபாடங்கள் மனதுக்குப் பிடித்திருந்தன. ஆனாலும், இந்த கெமிஸ்ட்ரி மட்டும் தகராறு செய்தது. முக்கியக்காரணம், அது ஆங்கில வழியில். கணிதம் மொழிக்கு அப்பாற்பட்டது. இயற்பியலும், வரைபடவியலும் தமிழில் இருந்தது. கேமிஸ்ட்ரி புரிந்தாலும், எழுதும்போது வரவில்லை, மனப்பாடம் செய்யவேண்டியிருந்தது. அதில்தான் நான் வீக்..\nஅந்தக் காலங்களில் அண்ணனும் அம்மாவும் நிறைய ஓவர்டைம் வேலை செய்வார்கள். அண்ணனுக்கு ஓவர்டைம் செய்யும்போது பேட்டா என்று ஒரு சிறு தொகை தருவார்கள். அதன் நோக்கம் ஒருவேளைச் சாப்பாடுதான். சில நாட்களில் இரவு நேரங்கழித்து வரும்போது, தனக்குக் கிடைத்த பேட்டாவில் எனக்கும் சேர்த்து 'குஸ்கா' வாங்கிவருவார். ஒரு முறை நான் அதற்குள் தூங்கிப்போக, என்னை எழுப்ப முயற்சித்து, முடியாமல் போய், 'பாரு, கஷ்டப்பட்டு இவனுக்கு வாங்கீட்டு வந்திருக்கேன், எந்திரிக்கிறானா பாரு..' என்று சத்தம் போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணினதாய் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nவிரும்பிய துறையான இயந்திரவியல் துறையும் இரண்டாம் ஆண்டில் அமைந்தது. இதற்கிடையில் அண்ணனையும் வேலையில் நிரந்தரம் செய்தார்கள். சின்னாம்பாளையத்தில் தில்லைமுத்து, ரகுநாதன், மணிபாரதி, கருப்புச்சாமி என்று சில நண்பர்கள் அமைந்தார்கள். கிரிக்கெட்டெல்லாம் சொல்லிகொடுத்தார்கள். பொள்ளாச்சி பூங்கா நூலகம் அடிக்கடி உலாவும் இடமானது. பல நாள் இரவு எட்டு மணிக்கு பூட்டும்வரை உட்கார்ந்திருப்பேன். பெரிய சிக்கல் இல்லாமல் வாழ்க்கை ஓடியது. டிப்ளமாவுக்கு அடுத்து என்ன செய்யப்போகிறேன் என்று பெரிய திட்டமெல்லாம் இல்லை. என்னவெல்லாம் செய்யலாம் என்று சொல்லவும் யாரும் இல்லை. ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந்தேன். வேலைக்குப் போகவேண்டும்\nநேரம் ஜனவரி 17, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரபலமான blogger.com, redfiffblogs.com, blogrive.com போன்ற சேவைகளில் ஓரளவு தமிழ் எழுத்துருக்களைக்கொண்டு தமிழில் வலைப்பதித்தாலும், சில இடங்களில் ஒன்றும் செய்ய முடியாமல் இருக்கிறது. ஒரு முறை செல்வராஜ் (அய்யா ஊருக்குப் போனீங்களே, அப்பப்ப எங்காவது தலைகாட்டி மறுமொழியலாம் அல்லவா) கூட blogger.comக்கு எழுதியிருந்ததாக ஞாபகம், மாதத்தின் பெயரெல்லாம் தமிழில் வருவதில்லையே என்று. நியுக்ளியஸ் தான் முழுவதும் கைவைக்கக்கூடியதாச்சே இதில் இன்னமும் ஏன் மாதம் ஆங்கிலத்தில் இருக்கிறதென்று யோசித்ததில், ரொம்ப சுலபமாக தமிழ் தெரிய வைக்க வழி தெரிந்தது. 'locale' என்று ஒரு அமைவு இருக்கிறது, அதை மாற்றியவுடன் ஜனவரி தானாக வந்துவிட்டது. இன்னும் கொஞ்சம் குடைந்து %A என்று வார்ப்புருவில் சேர்த்ததும், கிழமையும் தெரிகிறது. :) தமிழுக்கான சரியான குறியீடு தமிழ்லினக்ஸ் குழுவில் பழைய மடல் ஒன்றில் கிடைத்தது: ta_IN.UTF-8 என்பதுதான் அது. இன்னும் கடைசியாக வந்த மறுமொழிகள் முகப்புப் பக்கத்தில் தெரியச் செய்ய ஒரு சொருகு நிரல் இருக்கிறது, அதை நிறுவ வேண்டும். அப்புறம், இதுவரை அழகுபடுத்துவற்காக என்று ஒன்றும் செய்யவில்லை, அதில் கொஞ்சம் விளையாடிப்பார்க்க வேண்டும்.\nஎனக்கு நியூக்ளியஸ்ஸின் மேல் நம்பிக்கை வந்துவிட்டது. அனேகமாக பிப்ரவரியில் இருந்து அங்கே குடிபோய்விடுவேன் என்று நினைக்கிறேன்.\nநேரம் ஜனவரி 17, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 16, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9\nபத்தாவது பரீட்சை எழுதிவிட்டு அம்மச்சியிடம் விடைபெற்று திரும்பவும் கோவைக்கு வந்துவிட்டேன். அம்மா 'இட்லிக்காரம்மா'வாகி இருந்தார்கள். கோடை விடுமுறையாதலால் நானும் இட்லிக்கடையில் அம்மாவுக்கு உதவியாக இருந்தேன். நேரம் எளிதில் போனது. இட்லிக்கடை அனுபவம் மற்ற வேலைகளைவிட வித்தியாசமானது. காலையில் 6 மணிக்கெல்லாம் சட்டினி, சாம்பார் செய்து ஆறரைவாக்கில் தயாராகிவிட வேண்டும்.\nவாசலில் தரையில் அமர்ந்துதான் எல்லாவற்றையும் செய்யவேண்டும். இரண்டு அடுப்புகள், ஒன்று இட்லிக்கு, மற்றது ஆப்பத்துக்கு. ஆப்பம் கேட்கும்போது மட்டுமே சுடவேண்டும், அதிகம் சுட்டு வைக்கக்கூடாது. இரண்டுமே ஒரே விலைதான், பத்து பைசா ஒருவர் 50 பைசா இருந்தால் ஒரு வேளையை சமாளித்துக் கொள்ளலாம். சாம்பாருக்கு பெரும்பாலும் தக்காளி+கத்தரிக்காய் கூட்டாக ஒரு குழம்பு மாதிரி செய்வோம், அதுதான் கட்டுபடியாகும். அங்கேயே உட்கார்ந்து சாப்பிடுபவரும் இருப்பர். அவர்களுக்கு மறுமுறை சட்டினி கொடுத்தால் கட்டுபடியாகாது, சாம்பார் எவ்வளவு வேண்டுமானாலும் கிடைக்கும்.\nஆப்பம் சுடுவது ஒரு கலை. பச்சரிசி+புழுங்கல் இரண்டும் கலந்த மாவில், குறைந்த அளவே உளுந்து இருக்கவேண்டும். கொஞ்சம் சமையல் சோடாவும் சேர்க்கவேண்டும், அப்போதுதான் நுரைநுரையாக வரும். ஒரு ஆப்பத்துக்கு சுமார் ஒரு துளி எண்ணைதான் செலவாகும். அது அந்த ஆப்பக்கல், மாவு, ஊற்றும் வாகு இதில் இருக்கிறது. காலை சுமார் 9 மணிக்கு முடியும். பிறகு பாத்திரங்களைக் கழுவிவைத்துவிட்டு, தேவையான காய்கறி மற்றும் பொருட்கள் வாங்கிவைக்க வேண்டும். பிற்பகலில் கொஞ்சம் ஓய்வு. பிற்பகலில் அரிசி, உளுந்து கழுவி மெஷினில் கொடுத்து ஆட்டிவர வேண்டும். பிறகு மாலை 6 மணிமுதல் 9 மணிவரை. அவ்வளவுதான். இதில் ஒரு சிரமம், எளிதில் லீவு எடுக்க முடியாது. ஆட்டிவைத்த மாவு புளித்துப்போனால் வீணாகிவிடும். ஒருசில நாட்களில் கல்யாணம், இழவு எதற்காவது அம்மா போகும்போது நான் மட்டுமே கடைநடத்தியிருக்கிறேன். ஒரு முறை அதில் நான் பண்ணிய கூத்து...\nகாலையிலேயே அரிசி உளுந்து ஊறப்போட்டால்தான் மாவு அரைக்கத் தயாராக இருக்கும். அந்த நேரத்துக்கு அரைத்து வைத்தால்தான் சரியாகப் புளித்து அடுத்தநாள் சரியான பதத்தில் இருக்கும். நான் ஏதோ ஞாபகத்தில் உளுந்து ஊறப்போட மறந்துவிட்டேன் ஆட்டுவதற்கு எடுக்கும் போதுதான் தெரிந்தது. அம்மா ஏதோ வேலையாக வெளியூர் போயிருந்தார்கள், இரவில் தான் திரும்புவார். ஆனால் அதற்குள் மாவு ஆட்டி, உப்புப் போட்டுக் கலக்கி வைக்கவேண்டுமே. ஐசக் நியூட்டனின் அருளில் ஒரு யோசனை உருவானது. கெட்டியாய் இருப்பதால்தானே உளுந்து ஆட்டமுடியாமல் இருக்கிறது, லேசாக வேகவைத்துவிட்டால் ஆட்டுவதற்கு எடுக்கும் போதுதான் தெரிந்தது. அம்மா ஏதோ வேலையாக வெளியூர் போயிருந்தார்கள், இரவில் தான் திரும்புவார். ஆனால் அதற்குள் மாவு ஆட்டி, உப்புப் போட்டுக் கலக்கி வைக்கவேண்டுமே. ஐசக் நியூட்டனின் அருளில் ஒரு யோசனை உருவானது. கெட்டியாய் இருப்பதால்தானே உளுந்து ஆட்டமுடியாமல் இருக்கிறது, லேசாக வேகவைத்துவிட்டால் அடுப்பில் நீரைவிட்டு கொஞ்ச நேரம் வேகவைத்துப் பின், சூடு தணியும் விதமாக பச்சைத் தண்ணீரைவிட்டு சிலமுறை கழுவி, மெஷினுக்குக் கொண்டுபோய்விட்டேன். அங்கு ஆட்டும்போது வழக்கமாக வரும் மிருதுத்தன்மை வரவில்லை. அதற்குள் அம்மாவும் வந்துவிட, அம்மா கண்டுபிடித்துவிட்டார், நான் என்னவோ திருட்டுத்தனம் பண்ணியிருக்கிறேன் என்று. நானும் ஒத்துக் கொண்டேன். பிறகு புதிதாக ஊறவைத்து, பின்னிரவில் அரைத்து...\nஅரிச்சந்திரன் மகனைச் சொல்லி என்ன செய்ய\nநாங்கள் இருவரும் இப்படி கோவையில் இருக்க, அண்ணன் இன்னும் பொள்ளாச்சியில் தான் இருந்தார். கொஞ்சநாள் பெயின்டிங் செக்சனில் ஹெல்ப்பர் வேலையும் பார்த்தார். கடினமான வேலை, கையெல்லாம் பழுத்துவிடும். பிறகு, அப்பா வேலைபார்த்த இடத்திலேயே ஓரளவுக்குத் தொடர்ந்து வேலை கிடைத்தது. என் படிப்பு தொடரவேண்டும் என்பதில் இருவரும் குறியாக இருந்தார்கள். என்னை பாலிடெக்னிக்கில் சேர்ப்பது என்று அண்ணன் முடிவு செய்தார். அவருடன் வேலைபார்க்கும் தோழர்கள் சிலர் ஆலோசனையும் இதில் வேலைசெய்தது. அண்ணனின் மேலதிகாரிகள் அப்போது பெரிதும் டி.எம்.இ. படித்தவர்களே. எனவே அண்ணனுக்கு என்னையும் டிப்ளமா படிக்கவைக்க விருப்பம். இது நடக்கவேண்டுமென்றால் மீண்டும் நாங்கள் ஒன்றாகப் பொள்ளாச்சியில் வசிப்பது என்று முடிவானது. அம்மாவுக்கு வேஸ்ட் காட்டன் மில்லில் எப்படியும் வேலை கிடைக்கும். எனவே சமாளித்துக் கொள்ளலாம்.\nபொள்ளாச்சியில் வீடு பார்த்து, குடிபுகுந்தோம். இம்முறை பாலிடெக்னிக்குக்கும் மில்லுக்கும் சரிபாதி தூரம் வரும் சின்னாம்பாளையம் எங்களை வரவேற்றது. இது உண்மையிலேயே மகிழ்வளிக்கும் வரவேற்பு. 'இழப்பதற்கு ஒன்றுமில்லை, அடைவதற்கோ பொன்னுலகம்' என்பது உண்மையிலேயே நிகழ்ந்தது.\nநேரம் ஜனவரி 16, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 15, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8\nஒரு வர��டகாலமாய் பழகிப்போன அரிசிச்சாப்பாடு புதுப்பாளையத்தில் அதிகம் இருக்கவில்லை. ஆனாலும் பள்ளிக்கூடத்துக்கு கொண்டுபோக அம்மச்சி அரிசி, அல்லது சாமை இரண்டு மட்டும் செய்துதரும். சாமை, நெல்லஞ்சோத்துக்கு (அரிசிக்கு) உண்ணும் குழம்பு, ரசம் எதனுடனும் ஒத்துக்கொள்ளும். ஆறினபின்னும் பெரிய வித்தியாசம் இருக்காது. ராகி, சோளம் போன்றவை அப்படியல்ல. தோசை பெரும்பாலும் ராகியில் இருக்கும். ராகி ஒரு அற்புதமான தானியம். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. ராகியை அரைத்து மாவாக்கிவைத்துக்கொண்டால், களி செய்யலாம். ரக்கிரி (காட்டுக்கீரை) கடைந்து சுடச்சுட ராகிக் களியுடன் உண்டால் நன்றாய் இருக்கும். மேலும், புட்டுமாவு (ஈர மாவில் புட்டு செய்து, தாளித்தது) மிகவும் பிடித்த டிபன். யாராவது விருந்தினர் வந்துவிட்டால், அல்லது அடை மழைக்காலங்களில் குளிருக்கு இதமாக ராகி வடை நன்றாய் இருக்கும். நிறைய சின்ன வெங்காயம், மிளகாய் அரிந்து போட்டு கெட்டியாய் பரோட்டா போல தோசைக்கல் அல்லது வடைச்சட்டியில் சுடும் 'ரொட்டி'யும் அடுப்புக்கருகேயே உட்கார்ந்து சாப்பிட்டால் சொர்க்கம் தான். இப்போதும் நிறைய இடங்களில் ராகி பக்கோடா கிடைக்கிறது. அமெரிக்காவிலும் எங்கள் வீட்டில் என்றாவது கிடைக்கிறது.\nபள்ளிக்கு வெளியே படித்துப் பழக்கமில்லாத்தால் மின் விளக்கு இல்லாதது பெரிய குறையாய்த் தெரியவில்லை. ஆனாலும் சித்தூரில் இருந்த அளவு படிப்பு சோபிக்கவில்லை. அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்டதாலோ, பஸ் பிரயாணத்தில் ஏற்படும் அலுப்பினாலோ, அந்த அளவுக்கு ஆசிரியர்-மாணவர் இருபாலரிடமும் அக்கறையின்மையோ ஏதோ ஒன்று. கண்ணன் என்று ஒரு சூட்டிகையான பையன் வகுப்பில் இருந்தான். பள்ளியிலிருந்து அரை கி.மீயில் வீடு, அங்கிருந்து நடந்து வரும் அந்த நேரத்திலும், புத்தகத்தை விரித்து, ஒருகையில் பிடித்துக்கொண்டு படிப்பதும், மனப்பாடம் செய்வதும், புத்தகத்தை முதுகுப்புறமாய் மறைத்துக்கொண்டு, மனப்பாடம் செய்ததைச் சொல்லிப் பார்த்துக்கொள்வதுமாய், அவன் படிப்பதைப் பார்க்கையில், 'இதுவல்லவோ படிப்பு' என்று தோன்றும். அதே மாதிரி மாநில அளவில் பள்ளியிறுதித்தேர்வில் அவன் 13ஆம் இடம் பெற்றான், டாக்டருக்குப் படித்தான் என்று நினைக்கிறேன்.\nஒன்பது-பத்தாம் வகுப்புகளில் எனக்குக் கிடைத்த அர���மைத்தோழன் எம் ஜி ஆர். அவனும் மறக்க முடியாத ஒரு உதவியைச் செய்தான். அவனது இன்னொரு பெயர் காந்தி. பிறகு கருணைக்கோ, வள்ளல்தன்மைக்கோ கேட்பானேன். அவன் உண்மைப் பெயரைச் சொல்லவில்லையே, உண்மையில் அவன் பெயர் எம். ராமசாமி. அக்டோபர் இரண்டாம் தேதி பிறந்ததால் காந்தி என்று செல்லப்பெயர். அதை இடையில் போட்டு, 'நான் எம். காந்தி ராமசாமி, அதாவது எம். ஜி. ஆர்.' என்று சொல்லிக்கொள்வான். அவன் வீட்டில் எல்லாரும் போல நானும் காந்தி என்றுதான் அழைப்பேன். அவன் வீட்டில் அனைவரும் அருமையாகப் பழகுவார்கள். அப்பா ஏதோ வியாபாரம் செய்துகொண்டிருந்தார். அப்போதே வீட்டில் போன் வைத்திருப்பார்கள். அங்கு போகும்போதெல்லாம் சாப்பிடாமல் விடமாட்டார்கள்.\nநாங்கள் தான் முதன்முதலில் பத்தாம் வகுப்பில் பள்ளியிறுதித்தேர்வு எழுதியவர்கள். அந்த வருடம் எங்கள் சீனியர்கள் 11ஆம் வகுப்பில் பள்ளியிறுதி எழுதினார்கள். ஆக அந்த வருடம் இரண்டுமடங்கு பேர் பள்ளியிறுதியை முடித்தார்கள். எனக்கு தேர்வுசமயத்தில் ஒரு பிரச்னை. தேர்வு நடக்கும் வாரம் பஸ் எல்லாம் ஏதோ காரணத்தால் தொடர் வேலைநிறுத்தம் அறிவிப்பாயிருந்தது. எப்படி புதுப்பாளையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு தினமும் வந்து தேர்வு எழுதுவது 'நீ பரிட்சை முடியும் வரை இங்கேயே இரு. முடிந்ததற்கப்புறம் போகலாம்' என்று ஆர்டர் போட்டுவிட்டார் காந்தியின் அப்பா. அந்த வாரம் முழுதும் அங்கேயே தங்கிவிட்டேன். எந்தக் கவலையும் இல்லாமல் பரீட்சை எழுதினேன். இரண்டாம் வகுப்புக்குப் பிறகு எடுத்த என் ஒரே போட்டோ அவர்கள் வீட்டில் காந்தியின் மாமா ஒருவர் எடுத்ததுதான்.\nநேரம் ஜனவரி 15, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவலைப்பூ - சில சிந்தனைகள்\nகடந்த சில நாட்களாக என் வலைப்பதிவில் வாழ்க்கைக்கதை மட்டுமே ஓடிக்கொண்டிருக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, இதை குழாய்த்தண்ணீரைப்போல விட்டுவிட்டு எழுத விருப்பம் இல்லை. இரண்டு, எனக்கு நியூக்ளியஸ் மென்கலம் சம்பந்தமான சோதனைகளுக்கு நிறைய நேரம் செலவிடவேண்டி இருக்கிறது.\nஇருந்தாலும், நம் தமிழ் வலைப்பதிவுகள் சஞ்சிகையான வலைப்பூ பற்றி எனக்கு சில கருத்துகள் தோன்றியது, அதை இங்கு பதிக்கலாம் என்று எண்ணம்.\nஇதன் முக்கிய நோக்கமாக நான் கருதுவது:எல்லாராலும் 100 வலைப்பதிவுகளுக்கும் போய்ப் படிக்க முடியாதாகையால், இந்த வலைப்பூ ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டுத் தேடி, அந்த வாரம் பதிவான விஷயங்களில் குறிப்பிடத்தகுந்ததை எடுத்துக் காட்டலாம். கூடவே அந்த வார ஆசிரியரைப்பற்றி, அவர் ரசித்த மற்ற விஷயங்களைப்பற்றியும் கோடி காட்டலாம். இதுகூட, தனியே வலைப்பதிவு செய்யாத ஆசிரியருக்கே பொருத்தமாக இருக்கும்.\nமுதலில் வந்த ஆசிரியர்கள் கிட்டத்தட்ட இப்படித்தான் செய்தார்கள். ஆனால் கடந்த சில வாரங்களில் இந்த பாணி மாறிக்கொண்டே வருவதாக ஒரு தோற்றம். இன்னொன்றும் சொல்லலாம், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஒருவர் வலைப்பதிவு செய்யும் அளவுக்கு விஷயங்களை இந்த ஒரு வாரத்தில் தந்து அஜீர்ணம் ஆக வைத்துவிடுவதுபோலவும் தோன்றுகிறது.\nஇதில் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை. எல்லாருக்கும் பிடித்திருந்தால் இப்படியே தொடர்வதில் தப்பில்லை.\nநேரம் ஜனவரி 15, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 14, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 7\nகோவை போனபின், வாழ வழியற்ற பெண்கள் நிறையப்பேருக்குக் கைகொடுக்கும் இட்லிக்கடை அம்மாவுக்கும் கைகொடுத்தது. அலுவலகம் ஒன்றில் வெள்ளைச்சட்டை வேலை பார்க்கும் என் மாமாவுக்குத் தன் வீட்டு வாசலில் இட்லிக்கடை என்பது கொஞ்சம் கௌரவக்குறைவாய் இருந்ததால், அம்மா பக்கத்திலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதன் வாசலில் கடை நடத்தினார். ஓரளவுக்கு இது நன்றாகப் போனது, எனவே அம்மாவால் யாருக்கும் சுமை இல்லை என்கிற அளவில் நாட்கள் நகர்ந்தன.\nஎன்னதான் பெரிய கொள்கைகளோடு அரசாங்கங்கள் திட்டம் போட்டாலும், அதை நடைமுறைப்படுத்தும் போது வரும் சிக்கல்கள், திட்டத்தின் போக்கையே மாற்றிவிடுகின்றனவே. பெரியப்பாவின் திட்டம் ஆமைவேகத்தில் போகும்போது, பெரியம்மாவின் திட்டு முயல்வேகத்தில் ஓடி, மூன்று மாதத்துக்குப் பின் எனக்கும் அடுத்த இடம் தேடவேண்டி ஆனது. பொறுத்துக் கொண்டுதான் இருந்தேன், ஆனால், ஒரு ப்ரேக்-பாயின்ட் வந்தது. அங்கே இருக்க விடுத்த அழைப்பு திருப்பி எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்னும் ஒரு ஏழெட்டு மாதம்தான், அதற்குப்பின் பத்தாவது பரீட்சை முடிந்துவிடும், அப்புறம் என்ன படிப்பேன், எங்கே படிப்பேன், ஒன்றும் தெரியாது. ஆனால் அதற்குள் இந்த நிகழ்வு. ��ந்த எட்டுமாதம் பொடியனுக்கு எங்கு இடம் கிடைக்கும் அழுதுகொண்டு கோவைக்குப் போனேன். அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னதும், எனக்குத் திட்டு விழும் என்று பயந்தேன். 'அழுகாதீடா, மலை போல மனுசனே போயிட்டாரு, இனி இதெல்லாம் என்ன..' என்று சொன்ன நம்பிக்கையூட்டும் வார்த்தைகள் உள்ளே இருந்த உரமேறிப்போன நெஞ்சை உணர்த்தின.\nஆனாலும், இன்னும் எட்டு மாதத்திற்கு எங்கே தங்கப் போகிறேன் என்பதை நினைத்துப் பார்த்தால் ஒரே இருட்டாய் இருந்தது. அந்த இருட்டிலிருந்து எனக்கு ஒளிகொடுத்தவர் என் சின்ன அம்மச்சி, (அம்மாவின் அம்மாவின் தங்கை.) அவரொன்றும் வசதியானவரில்லை, அங்கும் மாதாமாதாம் சம்பளம் கொண்டுவந்து யாரும் கொட்டுவது கிடையாது. நானும் அவரின் நேரடிப் பேரன் கிடையாது. ஆனால், அவரும் அம்மாவுக்குப் புதிதாய்க் கிடைத்த வெள்ளைப்புடவைப் பரிசை ஏற்கனவே பெற்றுவிட்ட பாட்டாளி. ஆறு மக்களுடன் தனியாய் நின்று, போராடி நிமிர்ந்துகொண்டிருப்பவர். அவரின் நன்றாகப் படிக்கக்கூடிய ஒரு மகனும் என் அண்ணனைப்போலவே பள்ளியிறுதிக்குமேல் படிக்க முடியாமல் பலவேலைகளுக்குப் போய்க் கஷ்டப்படுவதும் என் மேல் பரிவு வரக் காரணமாயிருக்கலாம். ஆனால் அவர் கொடுத்த ஆதரவு, அந்தச் சமயத்தில் கோடி ரூபாய்க்குச் சமம்.\nஅவர் இருப்பது பொள்ளாச்சியில் இருந்து 16கி.மீ. தள்ளி, புதுப்பாளையம் கிராமம். ஆனால், அங்கிருந்து டவுன் பஸ் வசதி ஓரளவுக்கு இருந்தது. சந்தை நாட்களில் மாலையில் பொள்ளாச்சியில் இருந்து பஸ் ஏறுவதற்குள் பெரிய பாடாகிவிடும். ஒரு மாமன் அங்கேயே தனிக்குடித்தனம் இருந்தார். இன்னும் மூன்றுபேர் வேறு இடத்தில் இருந்தார்கள். அங்கு மின்சாரவசதியும் கிடையாது. அது ஒரு பெரிய பிரச்னையாய் இல்லை. புதுப்பாளையத்தில் இருந்த எட்டு மாதங்களும் எந்த முகச்சுளிப்பும் இல்லாமல், காலையில் 7 மணிக்கெல்லாம் எனக்கு சமையல்செய்து சாப்பிடவும் கொண்டுபோகவும் கொடுத்துவிடும் அம்மச்சி. இத்தனைக்கும் அவரும் காட்டு வேலைக்குப் போகவேண்டும். பஸ்ஸுக்கு மட்டும் அம்மா பணம் கொடுத்துவிடும். மற்றபடி என்னைத் தன் சொந்தப் பேரனைவிடப் பார்த்துகொண்டார் அம்மச்சி.\nநேரம் ஜனவரி 14, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 13, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6\nஅது எமர்ஜென்சி��ின் இறுதிக் காலம். அப்பாவுக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. சித்தூரில் கிடைத்ததை விட அதிகமான செய்தித்தாள்கள் தினமும் நூலகத்தில் மாலையில் படிப்பது, வேலையிடத்தில் தோழர்களுடன் விவாதிப்பது போன்றவற்றால் இங்கு வந்தபின் ஈடுபாடு இன்னும் அதிகரித்தது. 1977 மார்ச்சில் தேர்தல் அறிவிக்கப்பட, பொதுக்கூட்டங்கள் நிறைய நடந்தன. சில முறை நானும்கூட அவருடன் போயிருக்கிறேன். தேர்தல் நாள் நெருங்கியது. சித்தூர் வாக்காளர் பட்டியலில்தான் இன்னும் பெயர் இருந்தது. எனவே தன் வாக்கைப் பதிவுசெய்யவும், பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவரலாம் என்றும் சித்தூருக்கு தேர்தல் நாளன்று சென்றுவந்தார்.\nஅடுத்த நாள் நான் பள்ளியிலிருந்து வரும்போது வீட்டில் உடம்புக்கு சரியில்லை என்று படுத்திருந்தார். அன்னேரத்துக்கு அவர் வீட்டுக்கு வந்து நான் பார்த்ததில்லை. அப்புறம்தான் தெரிந்தது, வேலை செய்யும் இடத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழ, அவர்கள் தான் வீட்டில் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். பிறகு நடந்தது எதுவும் கோர்வையாக நினைவில்லை.\nபொள்ளாச்சி பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆக்ஸிஜன் உதவியெல்லாம் கொடுத்து, நினைவில்லாமல் கிடந்தார். அதிகம் கோயிலுக்கெல்லாம் போகாத நானும் அம்மாவுடன் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குப் போனது நினைவிருக்கிறது. அம்மா முகத்தில் சோகம் அப்பியிருந்தது. நான் சாமியிடம் ஒரு டீல் போட்டுக்கொண்டேன். 'சாமி, எங்கப்பாவுக்கு ஒண்ணும் ஆகாம சரி பண்ணிட்டீன்னா, இனிமே உன்னைக் கும்பிடறேன், நிந்திக்க மாட்டேன்'னு. ஆனால் சாமிக்கு அதில் ஒண்ணும் பெரிய ஆர்வமில்லை என்பது தெரிந்தது. அப்பா மூன்றாம் நாள் காலமாகிவிட்டார். ஃபுட் பாய்சனிங், சித்தூர் நண்பர்களுடன் சாப்பிட்ட நாட்டுச்சரக்கில் கோளாறு, முன் விரோதம் காரணமான சதி, இதில் ஏதோ ஒன்று, இது தான் காரணம் என்று இன்று வரை தெரியாது.\n'ஒருவழியாக நம் சோகத்துக்கெல்லாம் விடிவு பிறந்துவிட்டது' என்று கடந்த பத்து மாதங்களாக விட்ட நிம்மதிப் பெருமூச்சு காற்றில் கரைந்தது. 'சம்பாதித்து, உட்காரவைத்து சோறு போடாவிட்டாலும், கணவன், குடும்பத்தலைவன் என்று பெருமையுடன், பாதுகாப்புடன் இருக்க முடிந்ததே, இனி அதற்கும் வழி இல்லையே', என்று அம்மா அரற்றி, அழுதது நினைவில் இருக்கிறது. இப்���டி பலிகொடுப்பதற்கா ஊரைவிட்டு வந்தோம் இனி என்ன வழி ஏன் நமக்கு மட்டும் எல்லாம் இப்படி எல்லாமே எதிராகவே வேலை செய்கிறது இங்கேயே இருப்பதா இங்கு யாரைத்தெரியும், என்ன செய்ய முடியும் கேள்விகள், கேள்விகள்..விடை தெரியாக் கேள்விகள்\nஅண்ணனுக்கு இன்னு பத்து நாளில் எஸ். எஸ். எல். சி. பொதுத்தேர்வு. 'எப்படி எழுதப்போகிறான்' என்று அனைவரும் பரிதாபப் பட்டனர். அதற்கடுத்து என் ஒன்பதாவது முழுப்பரீட்சை. இரண்டும் முடிந்ததும், அனைவரும் கோட்டாம்பட்டிக்கு விடை சொல்லி, மாமன்மார் ஆதரவில் மேலும் எப்படியாவது எதையாவது செய்யலாம் என்று கோவைக்குப் பயணம் ஆனோம். சித்தூருக்குத் திரும்பிப் போக மனமில்லை. என் படிப்பு மேலும் தொடரவேண்டுமானால், அங்கே போய் பயனில்லை. அண்ணனுக்கு அப்பா வேலை பார்த்த இடத்திலேயே ஏதாவது வேலைக்கு முயற்சிக்கலாம் என்றும் ஆலோசனை கிடைத்தது. அப்பா அங்கே சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயர் கொஞ்சம் நம்பிக்கையளித்தது. அதுவரை, கிடைத்த வேலையை செய்துகொண்டு அங்கேயே அண்ணன் இருப்பது என்று முடிவானது.\nநாங்கள் வசித்த வீட்டருகிலேயே திண்ணையில் இலவசமாய்த் தங்கிக்கொள்ள பெரிய மனதுள்ளவர்கள் அண்ணனுக்கு இடம் கொடுத்தார்கள். அது ஒரு புகையிலைக் குடோன். எனவே கொஞ்சம் சுறுசுறுவென்று மூக்கை உறுத்தும், தும்மல் போடும். ஆனால் அதை விட்டால் வேறு வழியில்லை. அம்மாவுடன் கோவைக்குப் போனாலும் என்னைத் தன் வீட்டில் வைத்துக்கொள்ள என் பெரியப்பா முன்வந்ததால், கோடை விடுமுறைக்குப் பின் நான் மீண்டும் பொள்ளாச்சிக்கே வந்துவிட்டேன். பெரியப்பாவுக்கு என்னை விட ஒருவயது மூத்த மகன். கொஞ்சம் படிப்பில் மந்தம், நான் அங்கே இருந்தால் அவனுக்கும் படிப்புக்கு ஒரு தூண்டுகோலாய் இருக்கும் என்ற எண்ணமும் கூட.\nமூவரும் மூன்று இடமாய் சிதறிப்போனோம்.\nநேரம் ஜனவரி 13, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 12, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5\nபொள்ளாச்சி போனபின்னும் அம்மா வேஸ்ட்காட்டன் மில் ஒன்றில் பஞ்சிலிருந்து கொட்டை, குப்பையெல்லாம் பொறுக்கி சுத்தம் பண்ணும் வேலைக்குப் போனார். நிழலில் உட்கார்ந்து செய்யும் வேலை. பெரிய குடோனில் வரிசையாய்ப் பெண்கள் தரையில் உட்கார்ந்து வேலை செய்வதைப் பார்த்தால் ஏதோ கல்யாணத்தில் பந்தி வழங்குகிறார்களோ என்று எண்ணத் தோன்றும்.\nபுதிய இடமாதலால் கோட்டாம்பட்டியில் அப்பாவுக்கும் வெட்டி நண்பர்கள் இல்லை. ஒன்றுக்கு இரண்டாய் இருந்த நூலகங்கள் எங்கள் மாலை நேரங்களைப் பயனுள்ளதாக்கின. அங்கே என் பள்ளித்தோழன் பாபுவுக்கு ஒரு ட்யூஷன் மாஸ்டர். அவரை பாபுதான் போய் அழைத்து வருவான், கொண்டுபோய் விடுவான். ஏனென்றால் அவர் முகத்திரண்டு கண்ணில்லாதவர். பிறகு எப்படி பாபுவுக்கும் அவன் தம்பிக்கும் பாடம் சொல்லிக்கொடுப்பார் ஒரே முறை இவர்கள் தங்கள் பாடத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தால் போதும், பிறகு, அங்கேயும் ஹார்ட் டிஸ்க் கெட்டி, கப்பென்று வாங்கி ரைட்-ப்ரொடெக்ஷன் போட்டு உட்கார வைத்துக்கொள்ளும். மனிதன்தான் எப்பேற்பட்ட இயந்திரம் ஒரே முறை இவர்கள் தங்கள் பாடத்தை அவருக்குப் படித்துக் காண்பித்தால் போதும், பிறகு, அங்கேயும் ஹார்ட் டிஸ்க் கெட்டி, கப்பென்று வாங்கி ரைட்-ப்ரொடெக்ஷன் போட்டு உட்கார வைத்துக்கொள்ளும். மனிதன்தான் எப்பேற்பட்ட இயந்திரம் ஒரு சென்சார் வேலை செய்யவில்லையென்றால் வேறொன்று எவ்வளவு எளிதில் கூடுதல் பொறுப்பேற்கிறது ஒரு சென்சார் வேலை செய்யவில்லையென்றால் வேறொன்று எவ்வளவு எளிதில் கூடுதல் பொறுப்பேற்கிறது அவர் காட்டியதுதான் பள்ளிப்படிப்புக்கு மேல் என்ன படிக்கலாம் என்ற வழி. அண்ணன் அப்போது எஸ்.எஸ்.எல்.சி. 'அது முடிந்ததும் பி.யு.சி. படிக்கவேண்டாம், பாலிடெக்னிக்கில் பி.டி.சி. படிக்கச்சொல்லுங்கள். பிறகு முடிந்தால் பி.இ. இல்லையென்றால் டிப்ளமா... வேலை எளிதில் கிடைக்கும்' என்ற மந்திர உபதேசம். ஆனால் அந்த உபதேசத்தை பயன்படுத்திக் கொள்ள அண்ணனுக்குப் கொடுத்துவைக்கவில்லை, அதற்கு அடுத்த வருஷம் தம்பிக்குப் பயன்பட்டது.\nகால்பரீட்சை லீவில் சித்தூர் தலைமை ஆசிரியரிடம் இருந்து ஒரு சேதி வந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் எட்டாம் வகுப்பில் பள்ளியில் முதல் இரண்டு இடம் பெறும் மாணவர்களை சேர்த்து, ஊராட்சி ஒன்றிய மட்டத்தில் இன்னொரு தேர்வு வைத்து அதில் தேறுபவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் என்று ஒன்று கொடுப்பார்கள். அது வருடத்திற்கு 1000 ருபாய் மதிப்புள்ளது. அப்பா பால் மொத்தவியாபரம் செய்யும்போது ஆயிரம் ரெண்டாயிரம் என்று நோட்டுப்புத்தகத்தில் கணக்கெல்லாம் எழுதுவதைப் பார்த்திருக்கிறேன். மற்���படி ஆயிரம் ரூபாய் அந்தக் கட்டத்தில் பெரிய பணம். எப்படியோ தேர்வு நேரத்துக்குள் தகவல் கிடைத்து 'கல்லு மெத்தை' பள்ளிக்கூடத்தில் போய்ப் பரீட்சையும் எழுதினேன்.\nஎழுதியது மறந்துபோய் வழக்கமான வாழ்க்கைக்குத் திரும்பின பின் ஒருநாள் தேர்வான ஓலையும் வந்தது. ஆனந்தமோ ஆனந்தம், ஆனால் அதில் ஒரு சிக்கல். அந்த 1000 ருபாய் ஹாஸ்டல் வசதியுள்ள குறிப்பிட்ட சில பள்ளிகளில் படித்தாலே கிடைக்கும். அதே பள்ளிகளில் வீட்டில் இருந்து படித்தால் வருடத்திற்கு 500 ரூபாய். அதை விடுத்து வேறு எந்தப்பள்ளியில் படித்தாலும் 150 ரூபாய். நான் படித்துக் கொண்டிருந்த மூணுமாடிப் பள்ளி 150 லிஸ்டில் வந்தாலும், நல்லவேளையாகத் தொலைவில் இருந்த கல்லுமெத்தைப் பள்ளி 500 ரூபாய் லிஸ்டில் வந்தது. 'கல்லுமெத்தை' என்ற நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார்கள். அங்கு வகுப்பாசிரியர் ராஜலட்சுமி டீச்சருக்கு ஏக சந்தோஷம், ஏதோ பெரிய படிப்பாளி கிடைத்துவிட்டான் தன் வகுப்புக்கு என்று. பொடியனைத் தனக்கு நடைத்தோழனாக நியமித்து, தான் மாலையில் தன் வீட்டில் எடுக்கும் ட்யூஷனில் இலவசமாய்ச் சேர்த்தும் கொண்டார்.\nஇன்னும் விளக்குகள் வரவில்லை, வழிகாட்டிகளே தலை காட்டுகிறார்கள். இன்னும் ஓரிருநாளில் முதல் விளக்கை சந்திக்கலாம்.\nநேரம் ஜனவரி 12, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, ஜனவரி 10, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4\nஉயர்நிலைப் பள்ளியில்தான் தேர்வெல்லாம் வைத்தார்கள், தொடக்கப் பள்ளியில் தேர்வு ஒன்றுமே நினைவில் இல்லை. கால், அரை, முழு (முக்கால் ஏன் இல்லை) ஆண்டுத்தேர்வுகளோடு, இடையில் முன்-காலாண்டு, முன்-அரையாண்டு, இப்படி சேர்த்து 6 முறை தேர்வுகள். 'நம் மண்டையில் என்னவோ இருக்கிறது, மேலேதான் எழுத்தெல்லாம் கிறுக்கல், ஆனால் உள்ளே என்னவோ சரியாய்த்தான் இருக்கிறது', என்று உணரவைத்தவை இந்தத் தேர்வுகள். ப்ரோக்ரஸ் ரிப்போர்ட் எல்லாம் உண்டு. அதைக் கொண்டுவந்து அம்மா அப்பாவிடம் காட்டி, 'இதில் இந்த இடத்தில் வரிசையா 1 என்று போட்டிருக்கிறது பாருங்க, அப்படின்னா வகுப்பிலேயே நான் தான் முதல் இடம்', என்று சொல்லும்போது அவர்களுக்குக் கிடைத்த சந்தோஷம், வீதியில் அவ்வப்போது தட்டுப்படும் எட்மாஸ்டர், தாங்கள் ஒன்றும் கேட்காமலே, 'பையன் நல்லாப் படிக்கிறான், எப��படியும் அவன் விருப்பம் போல படிக்க வையுங்க', என்று சொல்லிப் போகும்போது கிடைத்த போதை, இதெல்லாம் தான் 'என்ன சிரமம் வந்தாலும், இவர்கள் படிப்பை நிறுத்தக் கூடாது' என்று வைராக்கியத்தை கொடுத்திருக்க வேண்டும்.\nபடிப்பு ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. அப்படிப்பட்ட ஆசிரியர்கள் அமைந்தால் எதுவும் எளிதே. புத்தகம் ஒன்றைத்தவிர பெரிதாய் செலவு வைக்க மாட்டார்கள். அதிலும் தமிழாசிரியர்கள்...பெரியவர், சின்னவர் என்று இரண்டுபேர். அதிலும் பெரியவர் வகுப்பு... பிற்காலத்தில் சுகி.சிவம் அவர்கள் டிவியில் பேசிக் கேட்டபோது அப்படியே அவரை நினைவுக்குக் கொண்டுவரும். ஒருமுறை யாரோ ஒரு பையன் செய்யுளுக்கோ, இலக்கணத்துகோ தெரியவில்லை, தேவைப்படும் என்று 'கோனார் தமிழ் உரை'யை டவுனில் இருந்து வாங்கி வந்துவிட்டான். அது அவர் கண்ணில் பட்டதுதான் தாமதம், 'ஏண்டா இதெல்லாம் வாங்கிப் படிக்கறே, அப்ப இங்க நான் ஒருத்தன் என்னத்துக்கு இருக்கிறேன், மொதல்லே அதை வீசி எறிஞ்சிட்டு வா'ன்னு அப்படி ஒரு கோபம் அவர் அப்படிக் கோபப்பட்டு என்றும் பார்த்ததில்லை.\nமாலை பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன் பாத்திரம் எல்லாம் கழுவி, விறகுக்கு முள் தரித்து(நறுக்கி) வைக்க வேண்டும். நான் வீடு எல்லாம் கூட்டிப் பெருக்கவேண்டும். பிறகு விளையாட்டுத்தான். ஆனாலும் வீட்டைவிட்டு தூரமாய் எங்கும் விளையாடப் போகக்கூடாது. ஆறு மணிக்கு வீட்டில் லைட்டெல்லாம் போட்டு நடையைத் திறந்துவைக்கவேண்டும் (லட்சுமி வரும் நேரம்). அதற்குப்பின் தான் கச்சேரியே. 'வினாயகனே வல்வினையே வேரறுக்க வல்லான்..' என்று டூரிங் டாக்கீஸில் பாட்டுச்சத்தம் கேட்டால், வாசலில் கிடக்கும் உரல் சோபாவில் உட்கார்ந்து, ஒவ்வொரு வரியாய் ரசித்து, சத்தம் போட்டுக் கூடப்பாடி...ஏழரையாகும் பாட்டு நிறுத்த. அதுவரைக்கும் நம்ம கச்சேரிதான்.\nபிறகு எதையாவது பேசி, சாப்பிட்டு விட்டுத் துங்கப்போகணும், அம்மாவுக்குத்தான் காலையில் சீக்கிரம் எழவேண்டுமே. ஒரு நாளாவது வீட்டில் புத்தகத்தை எடுத்து வைத்துப் படித்ததில்லை. ஒரு வரி எழுதியதும் இல்லை. 'ஏண்டா படிப்பதே இல்லையே' என்று யாரும் கேட்டதும் இல்லை. 1..1..1 என்ற எண்ணைப் பார்த்தாச்சே. அப்பவே ரிசல்ட்-ஒரியென்டேஷன்:-) வாத்தியார் உள்ளிடுவது அப்படியே ஹார்ட்டிஸ்க்கில் சேமிப்பாகிறது, இடையில��� ஃப்ளாப்பி, பேக்கப், ரிஸ்டோர் எல்லாம் எதுக்கு' என்று யாரும் கேட்டதும் இல்லை. 1..1..1 என்ற எண்ணைப் பார்த்தாச்சே. அப்பவே ரிசல்ட்-ஒரியென்டேஷன்:-) வாத்தியார் உள்ளிடுவது அப்படியே ஹார்ட்டிஸ்க்கில் சேமிப்பாகிறது, இடையில் ஃப்ளாப்பி, பேக்கப், ரிஸ்டோர் எல்லாம் எதுக்கு 'ப்ரின்ட்' என்றால் கடகடவென்று கொட்டப்போகிறது.\nஇப்படி எட்டாவது வரை கழிந்தது. வழக்கம்போல அந்தக் கோடை விடுமுறையிலும் கோவையில் அம்மச்சி வீட்டுக்குப் போனவன், அங்கிருந்து சித்தூருக்கு வராமல் நேரே பொள்ளாச்சிக்கு வருவேன் என்று நினைத்துப் பார்க்கவேயில்லை. யாரிடமும் சரியாய் சொல்லிக்கொள்ளக் கூட முடியவில்லை. அவ்வளவு சீக்கிரம் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எல்லாரையும் விட அம்மாவுக்குத் தான் இந்த மாற்றத்தில் பெரிய நிம்மதி. கடின உழைப்பில் இருந்து விடுதலை. அப்பாவுக்கு வேலை ஓரளவுக்கு நிரந்தரமானதுபோல ஒரு நிலை. அவருக்கு எட்டரை ரூபாய் கூலி. அதுபோக ஓவர்டைம் உண்டு. எனவே நம் சோகத்துக்கெல்லாம் முடிவு வந்துவிட்டது, என்ற சந்தோஷம் முகத்தில் தெரிய வந்த எங்களை பொள்ளாச்சி எல்லையில் கோட்டாம்பட்டி வரவேற்றது. அங்கே 20 ரூபாய் வாடகையில் ஒரு ஒற்றை அறை வீடு. அந்த வரவேற்புக்கும், கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வந்த போது ஆடி அசைந்து வரவேற்ற() கொடிக்கும் இருந்த ஒரு ஒற்றுமை அப்போது யாருக்கும் தெரியவில்லை.\nநேரம் ஜனவரி 10, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3\nஅப்பா பொள்ளாச்சிக்கு வேலைக்குப் போக ஆரம்பிக்கும் முன்பே அம்மாவுக்கு நல்ல சம்பளத்துக்கு '·பாரின் ஆ·பர்' ஒன்று கிடைத்துவிட்டது. முன்பு வாங்கின சம்பளத்துடன் ஒப்பிட்டால் மூணு நாலு மடங்கு சம்பளம், அது மட்டுமில்லாமல் வேலை செய்தவரைக்கும், திறமையுள்ளவரைக்கும் சம்பாதிக்கலாம், வரம்பில்லா ஊதியம் ஆண்/பெண் வித்தியாசம் இல்லை, எல்லாருக்கும் ஒரே அளவு அங்கீகாரம்.\nஆனால் அந்த வேலை நடக்குமிடம் சித்தூரிலிருந்து 5-6 கிலோமீட்டர் தூரத்தில், கொண்டம்பட்டி தாண்டிப் போக வேண்டும். 'வன்கலம்' சம்பந்தப்பட்ட வேலையாதலால் கடப்பாரை, மண்வெட்டி, கூடைதான் கருவிகள். 'ஏரி போடுதல்' என்று அழைக்கப்பட்ட அந்த வேலையின் 'ஸ்டேட்மென்ட் ஆ·ப் வொர்க்' எளிமையானது. சாலை ஒரங்களில் ஒரு அடி ஆழத்தில் பத்துக்குப் பத்து சதுரத்தில் குழி வெட்டி அதில் இருக்கும் மண்ணை அடுத்து சாலைக்கோ, அல்லது ஒரு வரப்பு மாதிரி திட்டுக்கோ அணைப்பாய் கொண்டுபோய் பரப்ப வேண்டும். இந்த ஒரு குழி ஒரு யூனிட். அதற்கு ஒண்ணே கால் ரூபாய் என்று நினைக்கிறேன். அதுமாதிரி ஒருவர் எத்தனை குழி முடிக்கிறாரோ அத்தனை சம்பளம். எந்த உச்ச வரம்பும் இல்லை. எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். அத்தனையும் டாக்ஸ்-·ப்ரீ. அந்த வறட்சிக் காலத்தில் இறுகிப்போன நிலத்தை அகழ்ந்து தோண்டி எடுப்பது எவ்வளவு சுகமாய் இருந்திருக்கும்....\nஇதில் ஒரு சிரமம், வெயில் ஏற ஏறக் களைப்பு அதிகமாகும். எனவே காலையில் 'பலானு'விடிய (வெளிச்சக் கீற்று தெரியும்போது) 'க்ளையன்ட் சைட்'டில் இருந்தால்தான் சூரியனோடு போட்டிபோட்டு நான்கைந்து குழி முடிக்க முடியும். எல்லாம் உச்சி வேளை வரைதான், அதற்கப்புறம் ஜெயிப்பது அவன்தான். இதற்காக காலை 4 மணிக்கெல்லாம் எழுந்து சமையல் வேலையை முடித்து, தூக்கில் எடுத்துக்கொண்டு, நடக்க ஆரம்பித்தால்தான் சரியாக இருக்கும். பிறகு ஒரு இரண்டு மணி வாக்கில் அங்கிருந்து கிளம்பி, 'போர'டிக்காமல் இருக்க அரட்டை அடித்துக் கொண்டு 'நிலா' வெளிச்சத்தில் திரும்பவும் நடந்து, மூன்று மணி வாக்கில் வீட்டுக்கு வந்து சேர்ந்து, திண்ணையில் விழுந்தால், நாங்கள் 4 மணிக்கு பள்ளிக்கூடம் விட்டு வந்து பார்க்கும்போது நாங்கள் வந்தது கூடத் தெரியாமல் அப்படியொரு தூக்கம் பிறகு எழுந்து, 'இன்னிக்கு நான் சுப்பிரமணியை விட ஒரு குழி அதிகமா வெட்டினேன்' என்று பெருமையாகச் சொல்லும் அம்மா...\nஎழுத்தெல்லாம் கலங்கலாய்த் தெரிவதால் இதற்குமேல் எழுதமுடியவில்லை...நாளை தொடரலாம்.\nநேரம் ஜனவரி 10, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 09, 2004\nநியூக்ளியஸ் என்ற புதிய மென்கலம் ஒன்றைப் பயன்படுத்தி என் வலைப்பதிவை சோதித்துக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் இங்கு வந்து அதில் எல்லாம் தூஊஊஊஉ என்றில்லாமல் கட்டம் கட்டமாக இல்லாமல், ஒழுங்காகத் தெரிகிறதா, எல்லாக் கலப்பையிலும் கோடு போட முடிகிறதா, திரையில் சீக்கிரம் விழுகிறதா என்றெல்லாம் சொன்னால் நன்றாக இருக்கும்:-))\nநேரம் ஜனவரி 09, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 2\nஆறாம் வகுப்புக்கு வெளியூரெல்லாம் போகவேண்டியதில்லை. சித்தூர் ஒண்ணும் பட்டிக்காடில்லை. வாரச் சந்தை, ஐஸ்கூல், மாட்டாஸ்பத்திரி, கரண்ட் ஆபீஸ், போஸ்ட் ஆபீஸ், சினிமாக் கொட்டாயி, ஆயில் மில், கதர்க்கடை, கடைவீதி இதெல்லாம் கொண்ட பெரிய கிராமம்தான். ஊரை ஒட்டி ஒரு சிற்றாறும் ஒடியது. நான் பார்க்க ஓடியதில்லை, ஆனால் அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். ஒரிருமுறை மழைக்காலங்களில் நானே பார்த்தும் இருக்கிறேன். அதில் இரவு நேரத்தில் பேட்டரி லைட் அடித்து நீண்ட கத்தியால் மீன் பிடித்திருக்கிறார்கள், மதி சொன்ன சூள்-ஐப்போல.\nஆனால் அந்த வறட்சியின் போது, (1974 என்று நினைக்கிறேன்) ஊரில் ஒரு கிணறு கூட பாக்கியில்லாமல் வறண்டு போக, அரசாங்கத்தினர் போர்வெல் போட்டு தண்ணீர் கொடுக்க எங்கெல்லாமோ இடம் தேடி, தண்ணீர் வராமல், கடைசியில் அந்த ஆற்றங்கரையிலும் நான்கைந்து இடங்களில் கிடைக்காமல், ஒருவழியாக, அதே ஆற்றங்கரையில் ஊருக்கு மேற்காலே நாராயணசாமி கோயிலுக்குப் பின்னால் ஒரு இடத்தில் கிடைத்தது. அதுவும் 300 அடியோ என்னவோ ஆழத்தில். அந்தத் தண்ணியில் குழம்பு வைத்தால் கடையில் உப்பு வாங்கவேண்டிய செலவு மிச்சம். கடல் என்பதையே கண்ணில் பார்க்காத மக்களுக்கு கடல் தண்ணீராவது காட்டலாம் என்று தான் அந்த உப்புத்தண்ணியை சாமி கொடுத்திருப்பார் என்று தமாஷ் பேசுவோம்.\nஅந்த வறட்சியிலும் அம்மாவுக்கு ஒரு காட்டில் தொடர்ந்து வேலை கிடைத்தது. அந்தக் கவுண்டர் வீட்டுக்கு நன்றி சொல்லவேண்டும். அவர்களால் முடிந்தவரையில் வேலை கொடுத்தார்கள். தினமும் ஒண்ணரை ரூபாய் கூலி. ஏழுநாட்களும் வேலை. திங்கக் கிழமை மட்டும் வேலை சீக்கிரம் முடிந்துவிடும். அன்றுதான் வாரம் பூராவும் வேலை செய்ததற்கு பத்தரை ரூபாய் கூலி கிடைக்கும். பிறகு வந்து அரப்புத்தேய்த்து தலைக்குக் குளித்துவிட்டு, அம்மாக்கள் சந்தைக்குப் போவார்கள். சிறுவர்கள் வீதிமுக்கில் விளையாடிக்கொண்டே தலையில் 'சாடு'டன் (பெரிய கூடை) தூரத்தில் புள்ளியாக நடந்துவரும் அம்மாக்களை அவர்கள் சேலை வண்ணத்தை வைத்துக் கண்டுபிடிக்க, ஆவலுடன் எதிர்பார்த்திருப்போம். வந்ததும், 'கடலை பொரி' கட்டாயம் கிடைக்கும். சில நாள் முறுக்கும் கூடக் கிடைக்கும். சந்தை காரணமாக தொடக்கப் பள்ளிக்கு வார விடுமுறை ஞாயிறு, திங்கள் அன்றுதான்.\nவறட்சியோ தன�� இறுக்கத்தை அதிகரித்துக் கொண்டே இருந்தது. எங்கள் பள்ளிப் படிப்புக்கு புத்தகம் வாங்கவாவது பணம் வேண்டாமா அந்தப் பள்ளியாண்டுத் துவக்கத்தில் வேறு வழியில்லாமல் அப்பா தனக்கு பட்டாவாகி கிடைத்த ஒரு சிறு துண்டு நிலத்தை விற்றார். பெரிய சொத்தில்லை, 120 ரூபாய்க்குப் போனது. ஆனாலும் அன்று அவர் அதைச் செய்யாமல் விட்டிருந்தால், எங்கள் பள்ளி வாழ்க்கை ஒருவேளை பாதியில் நின்றுபோயிருக்கலாம்.\n'அரசுயர்பள்ளி' தலைமை ஆசிரியர் அப்துல் வகாப் அவர்கள் மிகுந்த கண்டிப்பானவர். கையில் பிரம்புடன் அவர் பள்ளியைச் சுற்றி நடந்துவரும்போது ஒரு குஞ்சு கூட மூச்சு விடாது. கண்டிப்பு என்பதுடன் கரிசனமும் கொண்டவர் என்பது ஆறாம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளும்போதுதான் தெரிந்தது. வழக்கமாக எங்கள் ஜாதிக்கு ஊரில் சொல்லப்படும் பெயர் அரசாங்கப் பட்டியலின் படி முன்னேறிய வகுப்பாம். இதே ஜாதிக்கு வேறு ஒரு பெயர் (அது வடமொழிப்பெயர்) உள்ளதாம், எங்கள் ஜாதியை அந்தப் பெயரிட்டு அழைத்தால் பிற்பட்ட வகுப்பாம், பின்னாளில் சலுகைகள் எல்லாம் கிடைக்குமாம். இதையெல்லாம் சொல்லிக் கொடுத்து என் அண்ணனை ஆறாம் வகுப்பில் சேர்க்கும் முன் எங்களை பிற்பட்ட வகுப்பில் சேர்த்துவிட்டார். அந்த நிலையில் மாற்றாவிட்டால் அதற்கப்புறம் முடியவே முடியாதாம். யாருக்குத்தெரியும் இதெல்லாம், இப்படியெல்லாம் சொல்லித் தான் நாங்கள் பிற்பட்டவர்கள் என்று தெரியுமா\n'காக்கைக் குருவி எங்கள் ஜாதி...' என்ற பாட்டெல்லாம் அப்போது தெரியாது. தெரிந்திருந்தாலும் இது அப்படித்தான் நடந்திருந்திருக்கும். இந்த பிற்பட்ட வகுப்பு அடையாளம் எனக்கு பெரிய உதவியை எங்கும் செய்யவில்லை, ஆனால் பின்னாளில் என் நெருங்கிய நண்பனுக்கு இதனாலேயெ ஒரு நல்லது நடக்க நான் தடையாக இருக்கும்படி ஆனது ஒரு சோகம். அதை அந்த சமயத்தில் பார்க்கலாம்.\nநேரம் ஜனவரி 09, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 08, 2004\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 1\nமுதலில் என்னை ஒண்ணாவதில் சேர்த்துக்கொண்ட அந்த டீச்சருக்கு நன்றி சொல்லணும். அவருக்கும் என் வயதில் ஒரு பெண் இருந்ததால் அவளை சேர்த்துக் கொண்ட போது 'இலவச இணைப்'பாக என்னையும் சேர்த்துக் கொண்டதாக என் அம்மா ஒரு முறை சொல்லக் கேட்டிருக்கிறேன். எங்க வீட்டுக்கு எதிரில், எதிரில் என்றால் வெறும் ஒரு பத்தடி வண்டித்தடம் தான் குறுக்கே, அவ்வளவு கிட்டத்தில் பள்ளி. பல நாள் பள்ளியில் இருந்து தண்ணி குடிக்கக் கூட எங்க வீட்டுக் கதவைத் தட்டுவார்கள். 'கிட்டத்தில் இருந்ததால் நீ சின்ன வயசிலேயெ பள்ளிக்கூடத்துக்குப் போயிட்டே' என்று இன்னொரு நாள். 'உன் அண்ணன் பள்ளிக்கூடம் போகும்போது, நீயும் கூடக் கூடப் போவே, அதனாலெ உன்னையும் சேர்த்துக்கிட்டாங்க', என்று மற்றொரு நாள். இன்னதனால் என்று சரியாகச் சொல்ல முடியாவிட்டாலும், நாலு வயசு ஆன போதே ஒண்ணாவதில் சேர்ந்துவிட்டேன். அதில் ஒரு லாபம் பின்னால் சீக்கிரம் வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டது. ஆனால் அதுக்காக அந்த டீச்சர் ஏன் பிறந்த தேதியை, மாதத்தை, வருடத்தை என்று எல்லாவற்றையும் மாற்றினார் என்று இன்னும் விளங்கவில்லை நிறையப் பேருக்கு வருடத்தை மாற்றி எழுதியது கேள்விப்பட்டிருக்கிறேன். ஹும்.\nஆறாம் வகுப்புக்கு மேல் தான் நன்றாய் நினைவில் இருக்கிறது. தொடக்கப் பள்ளியில் ஒரு சில நினைவுகள் மறக்காமல் இருக்கின்றன. படிப்பில் சூரனான அக்பர் அலி, பள்ளியில் ஒண்ணுக்குவிடும் நேரம், 'சுக்குட்டிப்பழம்' (மணத்தக்காளி) பறிக்க செடிக்குள் கைவைத்து, பாம்பு கொத்தி செத்துப்போனது, அமெரிக்காவிலோ எங்கேயோ இருந்து வரும் கோதுமை ரவையை மதிய உணவு செய்து பரிமாறுவது, அதை சில குழந்தைகள் மட்டும் தங்கள் ஈயத்தட்டத்தில் வாங்கி சாப்பிடுவது, தலைமை ஆசிரியர் அறையிலேயே அஞ்சாம் வகுப்பு என்பதால், புதிதாய் ஒண்ணாவதில் சேர்க்க வரும் குழந்தைகளை அவர் தலைக்கு மேல் கைவத்து, காதைத் தொடச்சொல்லி நுழைவுத்தேர்வு நடத்துவது (என்னை மட்டும் இப்படிச் சோதித்திருந்தால் கட்டாயம் 'போடா வீட்டுக்கு'ன்னு சொல்லியிருப்பார்), அவர் அதில் மும்முரமாக இருக்கும்போது, சாக்கில் கட்டி வைக்கப்பட்டுள்ள காய்ந்த கெட்டியான கோதுமை ரவையைக் கைப்பிடி எடுத்து வாயில் அடக்கிக் கொண்டு பிறகு மெதுவாக மென்று சுவைப்பது... வாழ்வின் ஒரே இளமைக்கால போட்டோ இரண்டாம் வகுப்பில் எடுக்கப்பட்ட குரூப் போட்டோ தான். இன்னொன்றும் ஞாபகம் வருகிறது, என்னுடன் அஞ்சாம் வகுப்பில் படித்த பெண், நெடுநெடுன்னு வளத்தியா இருப்பாள், ஆறாம் வகுப்புக்கு வரவில்லை, சில நாள் கழித்து ஒருநாள் அவளை அவள் புருஷனுடன் பார்த்து அதி���யித்தது\nஎனக்கு அறிவு தெரிய, ஊரில் பஞ்சம் வந்துவிட்டது. வறட்சி என்றால் அப்படியொரு வறட்சி. அப்பாவும் பல முயற்சிகளுக்குப் பிறகு அமைந்திருந்த பால்வியாபாரத்தில் உள்ளதையெல்லாம் தொலைத்துவிட்டுக் கையைச் சுட்டுக்கொண்டு வீட்டுக்குள் முடங்கியிருந்த நேரம். அம்மாவின் இன்னிங்ஸ் ஆரம்பமானது அப்போது. அம்மா காட்டுக்கு கூலிவேலைக்குப் போயும்கூட, அதில் வரும் சொற்ப வருமானத்தில் நாங்கள் நால்வரும் சாப்பிடுவதென்பது சாமானியமான காரியமாக இல்லை. எங்கும் போகப்பிடிக்காமல், யாரையும் பார்க்கப் பிடிக்காமல் வேப்ப மரத்தடி மேடையில் வெட்டி நண்பர்களுடன் 'பதினஞ்சாங் கரம்' (ஆடு புலி ஆட்டம்) ஆடிப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்த அப்பாவை, சரியான கோபக்கார அம்மா அப்படிப் பொறுத்துக் கொண்டார் என்பதிலிருந்து, அப்பா அதற்குமுன் அம்மாவை நன்றாக வைத்திருந்திருக்கிறார் என்பது தெரிந்தது.\nஅந்த நாட்களில் ஒரு இரவு. அண்ணாடும் போல கூட்டாளிகளுடன் வெட்டி அரட்டையெல்லாம் முடிஞ்சு சாமம் ஆகியும் அப்பா வந்துசேராததால் அம்மா கவலையுடன் இருக்க, கதவு தட்டப்படும் சத்தம் அம்மா போய்க் கதவைத் திறந்தால் தூக்கமுடியாமல் பெரிய சாக்குப்பையைத் தூக்கிக் கொண்டு அப்பா அம்மா போய்க் கதவைத் திறந்தால் தூக்கமுடியாமல் பெரிய சாக்குப்பையைத் தூக்கிக் கொண்டு அப்பா அப்பாவும் கூட்டாளிகளும் இரவில் மந்தைக்குப் போகும்போது, அந்த வழியே சந்தேகமான முறையில் ஒரு மாட்டு வண்டியில் சரக்கெல்லாம் போக, இவர்கள் சத்தம் போட்டு யாரென்று விசாரித்திருக்கிறார்கள். இவர்களைப் பார்த்துப் பயந்து அந்த வண்டிக்காரன் ஓடிப்போக, கிட்டப் போய்ப் பார்த்த போதுதான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, வண்டியில் போவது கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசி என்று. சோளத்துக்கும், ராகிக்குமே பஞ்சம் வந்துவிட்ட அந்த வறட்சிக்காலத்தில் மூட்டை மூட்டையாய் அரிசியைப் பார்த்ததும், தங்களால் தூக்க முடிந்த அளவுக்கு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறார்கள். சோத்துக்கு லாட்டரி அடிப்பது என்பது இதுதானோ அப்பாவும் கூட்டாளிகளும் இரவில் மந்தைக்குப் போகும்போது, அந்த வழியே சந்தேகமான முறையில் ஒரு மாட்டு வண்டியில் சரக்கெல்லாம் போக, இவர்கள் சத்தம் போட்டு யாரென்று விசாரித்திருக்கிறார்கள். இ��ர்களைப் பார்த்துப் பயந்து அந்த வண்டிக்காரன் ஓடிப்போக, கிட்டப் போய்ப் பார்த்த போதுதான் இவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, வண்டியில் போவது கேரளாவுக்குக் கடத்தப்படும் அரிசி என்று. சோளத்துக்கும், ராகிக்குமே பஞ்சம் வந்துவிட்ட அந்த வறட்சிக்காலத்தில் மூட்டை மூட்டையாய் அரிசியைப் பார்த்ததும், தங்களால் தூக்க முடிந்த அளவுக்கு ஆளுக்குக் கொஞ்சம் எடுத்து வந்திருக்கிறார்கள். சோத்துக்கு லாட்டரி அடிப்பது என்பது இதுதானோ அந்தக் கடத்தல்காரன் புண்ணியத்தில் அந்த அரிசி சில நாள் எங்கள் வீட்டில் மணந்தது. ஆம், உண்மையைச் சொன்னால் நாற்றம் அந்தக் கடத்தல்காரன் புண்ணியத்தில் அந்த அரிசி சில நாள் எங்கள் வீட்டில் மணந்தது. ஆம், உண்மையைச் சொன்னால் நாற்றம் நான்கைந்து முறை கழுவியபின் கொஞ்சம் வாசம் குறையும், அப்படியும் சோறு ஆக்கினால் சாப்பிட முடியாது. எனவே அது தீரும்வரை 'சந்தகை'யாய் (இடியாப்பம்) செய்து சாப்பிட்டோம். இந்த அரிசியை கடத்தி...அதையும் அதிக விலை கொடுத்து வாங்க ஆள் இருக்கிறதென்பது ஆச்சரியமாக இருந்தது.\nஇப்படி சில நாள் சந்தோஷமானாலும், நிறைய நாள் சோதனையே. அந்த வேளையில் என் பெரியப்பா (என் பெரியம்மா வீட்டுக்காரர்) உருவில் வந்தது பொள்ளாச்சியில் புதிதாக ஆரம்பித்திருந்த அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கூண்டு கட்டுமானப்பிரிவில் (பாடிபில்டிங் யூனிட்) அப்பாவுக்கு ஒரு வேலை. அந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக மயில்சாமி பெரியப்பாவுக்கு நாங்கள் நிறையக் கடன்பட்டிருக்கிறோம்.\nநேரம் ஜனவரி 08, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0\nஎனக்கும் சரித்திரக் கதை எழுத ஒரு ஆசை. உண்மையில் 'அக்கினிச் சிறகுகள்' மாதிரி ஒரு சுய சரிதம் எழுத ஆசைதான். அதற்கு, முதலில் அப்துல் கலாமாக இருக்க வேண்டுமே. சுய சரிதம் எழுவதற்கு என்று யாரும் தகுதி நிர்ணயிக்கவில்லை என்பதனாலேயே நானெல்லாம் எழுத ஆரம்பித்தால் நாடு தாங்குமா இருந்தாலும், நான் சந்தித்தவர்களிடையே காணக்கிடைத்த நல்லவர்களை நன்றியுடன் நினைவு கூர, அவர்களைப் பற்றி இங்கு எழுதி வைக்கிறேன். அவர்களோடு நானும் நடந்து வருவேன். என் பிள்ளைகளிடம் இந்தக் கதையெல்லாம் சொல்ல, அதை அவர்கள் புரிந்து கொள்ள, நேரமும், பொறுமையும், இன்��� பிறவும் இப்போது அமையவில்லை. நகரத்தில் பிறந்து, பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவை அதிகமின்றி வாழ்ந்த என் மனைவிக்கே இவற்றில் பலவும் புதிதாக இருக்கும். என் நெருங்கிய நண்பர்களுக்கே நான் இந்தக் கதைகளை முழுதும் சொன்னதில்லை. இதைப் பதிவு செய்வதின் மூலம் என்றாவது ஒருநாள் என் குழந்தைகள் படிக்கலாம் என்று நம்புகிறேன். படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்பன் பெற்ற அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைத் தெரிந்து கொள்ளவாவது என் குழந்தைகள் தமிழ் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். என் மகனைப் பற்றி எனக்கு பயமில்லை. மகள் தான் தமிழ் என்றால் 'பவுண்டு என்ன விலை இருந்தாலும், நான் சந்தித்தவர்களிடையே காணக்கிடைத்த நல்லவர்களை நன்றியுடன் நினைவு கூர, அவர்களைப் பற்றி இங்கு எழுதி வைக்கிறேன். அவர்களோடு நானும் நடந்து வருவேன். என் பிள்ளைகளிடம் இந்தக் கதையெல்லாம் சொல்ல, அதை அவர்கள் புரிந்து கொள்ள, நேரமும், பொறுமையும், இன்ன பிறவும் இப்போது அமையவில்லை. நகரத்தில் பிறந்து, பெரும் சவால்களை எதிர்கொள்ளத் தேவை அதிகமின்றி வாழ்ந்த என் மனைவிக்கே இவற்றில் பலவும் புதிதாக இருக்கும். என் நெருங்கிய நண்பர்களுக்கே நான் இந்தக் கதைகளை முழுதும் சொன்னதில்லை. இதைப் பதிவு செய்வதின் மூலம் என்றாவது ஒருநாள் என் குழந்தைகள் படிக்கலாம் என்று நம்புகிறேன். படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்பன் பெற்ற அனுபவங்களை, சந்தித்த மனிதர்களைத் தெரிந்து கொள்ளவாவது என் குழந்தைகள் தமிழ் நன்றாகக் கற்றுக் கொள்ளலாம். என் மகனைப் பற்றி எனக்கு பயமில்லை. மகள் தான் தமிழ் என்றால் 'பவுண்டு என்ன விலை' (கிலோ என்ன விலை என்று கூடக் கேட்க மாட்டாள்;-) என்று கேட்கிற நிலையில் இருக்கிறாள். ஆனால் அவளும் வழிக்கு வந்துவிடுவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nசிறுவயதில் எனக்கு இருந்த ஏக்கங்களுக்கும், இழப்புகளுக்கும் ஈடு செய்யும்வகையில் எனக்கு வழிகாட்டிகளும், வாழ்வளித்தவர்களும் அமைந்தனர். என்னை வஞ்சித்தவர்கள் என்று யாரும் எனக்கு ஞாபகமில்லை, ஆனால் உதவி செய்தவர்கள், என்னைக் கைதூக்கிவிட்டவர்கள் என்று பட்டியலிட்டால் பக்கம் பக்கமாக வருகிறது. அவர்களில் முக்கியமான சிலரை ஒட்டிய நிகழ்ச்சிகளை நினைவு கூர, எழுத்துகளில் பதிக்க நான் முயல்கிறேன். இவை பெரும்பான்மையை ப���ரதிபலிக்காத ஒரு சாமானியனின் வாழ்க்கைப்பயணத்தின் சில நிகழ்வுகள். பல சமயங்களில், 'இது போதும், உள்ளதைக் கொண்டு சந்தோஷமாய் இருக்கலாம்' என்று நான் இருப்பதாக எனக்குத் தோன்றும். ஆனால் இதையெல்லாம் மீண்டும் நினைத்துப்பார்த்தால் நான் ஏன் அப்படி இருக்கிறேன் என்பது புரிகிறது. ஒருவேளை இதெல்லாம் நான் அப்படி இருப்பதற்காக சொல்லிக்கொள்ளும் சமாதானமோ எது எப்படியோ, வாருங்கள் என்னோடு கைகோர்த்து. நான் நடந்துவந்த வடசித்துர், பொள்ளாச்சி, கோவை, சென்னை எல்லாப் பக்கமும் இன்னொரு முறை போய் வரலாம்.\nநேரம் ஜனவரி 08, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஜனவரி 06, 2004\nநியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்\nநேற்றும் நியூக்ளியஸ் சோதனை தொடர்ந்தது. 1and1.com என்ற புண்ணியவான்கள் தயவில் PHP மற்றும் MySQL வசதியுடன் ஒரு \"கிட்டத்தட்ட\" இலவச வழங்கிச் சேவை கிடைத்தது. அதில் நியூக்ளியஸை நிறுவி என் சோதனையைத் தொடர்ந்தேன். இதில் இன்று தெரிந்து கொண்டது.\n1. PHP மற்றும் MySQL போன்றவற்றில் அனுபவம் இல்லாத என்னாலேயே சில நிமிடங்களில் நியூக்ளியஸ் நிரலியை என் வலைத்தளத்தில் நிறுவி, செயல்பட வைக்க முடிந்தது. எதுவுமே ஆரம்பிக்கும்வரை பயமாகத்தான் இருக்கும், ஆனால் ஆரம்பித்துவிட்டால் செய்வதற்குத் தேவையான அறிவும், வசதியும் தானாக அமைந்துவிடும் என்பதற்கு உதாரணம் இந்த இரண்டு நாளில் நான் செய்தது. இததனை நாள் ~5MB இடவசதி மட்டும் கொண்ட வழங்கி சேவை மட்டும் என்னிடம் இருந்தது. இப்போது, 500MB இட வசதி, PHP/MySQL உடன் ஒன்றை பிடித்து, அதில் இந்த மாதிரி ஒரு மென்பொருளையும் நிறுவி பயனுக்கு வந்தாகிவிட்டது. ஆகவே என்னை மாதிரி சாதாரண பயனர்கூட முயன்றால் செய்துவிடலாம் போலிருக்கிறது. ஆனால் இன்னமும் நம் எல்லாருக்கும் இது சாத்தியப்படாது என்பதும் உண்மை.\n2. அலங்காரக் குறிப்பை (நன்றி: கண்ணன்:-) - Style sheet - மாற்றி அமைப்பதன் மூலம் சில எளிய தோற்ற மாறுதல்களை செய்ய முடிகிறது. உதாரணமாய் நான் முயன்றது: பின்புல வண்ணம், எழுத்து வண்ணம், எழுத்துரு. ஆனாலும் ஆடையில் கைவைக்க இன்னும் பயமாக இருக்கிறது. அதில் கைவைத்தால் தான் பக்கத்தின் வடிவத்தை முழுதாய் நாம் விரும்பும் வண்ணம் மாற்ற முடியும். இதே அலங்காரக் குறிப்பை மாற்றி அமைப்பதன் மூலம் இயங்கு எழுத்துருவையும் பயன் படுத்த முடியும் என்று தொ���்றுகிறது, இன்னும் சோதிக்கவில்லை.\n3. வழக்கமான யுனிகோட் உரையின் நீளம் சம்பந்தமான பிரச்னைகள் இப்போதே வர ஆரம்பித்துவிட்டன. சாதாரணமாக நியூக்ளியஸ் கீழ்க்கண்ட உரை நீளங்களை அனுமதிக்கிறது.\nஏற்கனவே என் வலைப்பதிவின் அனுமார்வால் பெயர் (சித்தூர்க்காரனின் சிந்தனைச் சிதறல்கள்) வெட்டுப்பட்டுவிட்டது. ஏனென்றால் யுனிகோடில் ஒவ்வொரு எழுத்துக்கும் குறைந்தது 3 பைட்டுகள் எடுத்துகொள்ளும் (நன்றி: ரமணன்:-) எனவே அனுமதிக்கப்பட்ட 60 பைட்டுகளில் சுமார் 20 தமிழ் எழுத்துகள்தான் கொள்ளும். இன்னும் உயிர்-மெய் என்று கணக்கு இருக்கிறதென்று நினைக்கிறேன், எனவே 20க்கும் குறைவாக இருப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. ஒருவகையில் இதுவும் நல்லதுதான் என்று சமாதானம் செய்துகொண்டேன். அப்படியாவது சுருக்கமான பெயர் வைக்கலாம்.\nஇதே போல் இடுகையின் தலைப்பும் சுமார் 50 எழுத்துகள் என்பது சில சமயம் ஒரு சிறைக்குள் அடைபட்ட உனர்வைத்தரலாம். இப்போதைக்கு அதற்குள் விளையாடலாம். கருத்தும் சுமார் 1500 எழுத்துகள் அனுமதிக்கப்படலாம், ஆனால் இது பெரிய குறையாகப் படவில்லை. இடுகையின் நீளத்திற்கு எதுவும் எல்லை இருப்பதாக எனக்கு இப்போதைக்குத் தெரியவில்லை.\nநியூக்ளியஸ் ஒரு திறவூற்றுச் செயலி என்பதால் இந்த நீளங்களே மாற்றி அமைக்கப் பட முடியலாம். ஆனால் என் சிற்றறிவுக்கு இதெல்லாம் இன்னும் எட்டவில்லை. ஆனால் தமிழுக்கென்று வரும்போது இவற்றை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என்று தோன்றுகிறது.\n4. rss ஒடை சரியாக வேலை செய்வது போல்தான் தோன்றுகிறது. கண்ணன் சோதித்த மாதிரி நானும் bloglines மூலம் சோதித்தேன். முதலில் யுனிக்கொட் எழுத்துகள் கலங்கலாய்த் தான் தெரிந்தன. பிறகு சரியாகத் தெரிகின்றன. இன்னும் எனக்கு இதில்சில சந்தேகங்கள் இருக்கின்றன. காலப் போக்கில் தெளிந்துவிடும், எனவே அடுத்தவரைக் குழப்ப விரும்பவில்லை.\n5. இடுகையை பதிப்பிக்கும் முன் வரைவாக சேமிக்க முடிகிறது. ஆனால் முழுத் தோற்றத்தையும் முன்பார்வையிட முடிவதில்லை. அதன் html வடிவம் மட்டுமே பார்க்க முடிகிறது. ஒருவர் இதற்கு என்று சில ஆடை மாற்றங்களை வெலியிட்டிருக்கிறார், ஆனால் எனக்கு இன்னும் தைரியம் வரவில்லை.\nஇன்னும் சில நாட்கள் குடைந்தால் அனேகமாக ஒரளவிற்கு பிடிபடும் என்று நினைக்கிறேன். அதன்பிறகு சோதனை ஓட்டமாக சில நாட்கள் என் வலைப் பதிவை இரு தளங்களிலும் இணையாகப் பதிப்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nநேரம் ஜனவரி 06, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 05, 2004\nஇன்று கொஞ்சம் நேரம் கிடைத்தது. முகுந்தராஜ் தயவில் கிடைத்த இந்த மென்பொருளைக் கொஞ்சம் குடைந்து பார்த்தேன். நான் தெரிந்து கொள்ளவேண்டியது இரண்டு.\n1. இந்த மென்பொருள் எப்படி இயங்குகிறது, இதன் அமைப்புகள், வசதிகள் என்னென்ன.\n2. தமிழுடன் இது எவ்வளவு சரியாக வேலை செய்கிறது, 'என் புருஷனும் கச்சேரிக்குப் போறான்' என்பதுபோல நானும் தமிழ்ப்'படுத்திய' இதன் கட்டளைச் சொற்கள் எந்த அளவுக்குப் புரிகின்றன, சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.\nநேரம் ஜனவரி 05, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, ஜனவரி 02, 2004\nநண்பர் நா.கண்ணன் தன் வலைப்பூவில் சங்கீத நினைவுகள்-02 என்ற தலைப்பில் இன்று இசையரசி திருமதி. சுதா ரகுனாதன் அவர்களுடன் தன் சந்திப்பை நினைவு கூர்ந்திருக்கிறார். எங்கள் வீட்டிலும் கொஞ்சம் கர்நாடக இசைப் பாடல்கள் ஒலிக்கக் காரணம் சுதா ரகுனாதன் தான் என்பதை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். கண்ணன் பாட்டுக்களில் ஈடுபாடு வந்தபிறகு கொஞ்சம் தேடி சுதா ரகுனாதனின் பாடல்களில் இருந்து சிலவற்றை Music India Online தளத்தில் கண்டு எடுத்தேன். இப்போது தினமும், ஏற்கனவே சொன்ன மூன்று பாசுரங்களுடன், சுதா ரகுனாதனின் பல கண்ணன் பாடல்களும் தினமும் எங்கள் வீட்டில் ஒலிக்கின்றன.\nராகத்திற்கும், தாளத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கூடத் தெரியாதாகையால் இதிலெல்லாம் முன்பு ஒரு ஒட்டாமை (ஒவ்வாமை என்று கூடச் சொல்லலாம்) இருந்தது. இவரின் கண்ணன் பாடல்களைக் கேட்ட பிறகு அப்படி எந்த உணர்வும் இல்லாமல் விரைவில் பிடித்துப்போயிற்று. தமிழிசையின் பலமாகவும் இருக்கலாம். கண்ணன் மேல் ஏற்பட்ட பிடிப்பாகவும் இருக்கலாம். அற்புதமான வரிகளில் பாடல்களை அமைத்த ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யர், பாபனாசம் சிவன், அருணாசலக் கவிராயர், போன்றோரின் இசைத் திறமையும் சொல்லாட்சியும் காரணமாய் இருக்கலாம். சுதா ரகுனாதனின் குரல் இனிமையாக இருக்கலாம். இல்லை எனக்கு வயசாகிவிட்டதால் கூட இருக்கலாம்:-)) ஆனால் இந்தப் பாடல்கள் மனதில் உட்கார்ந்துவிட்டது மட்டும் உண்மை.\nதினமும் கேட்கிறோம், இத���வரை ஒரு 200 முறை கேட்டிருப்போம், இன்னும் சலிக்கவில்லை. ஒவ்வொரு முறையும் புதிதாய்க் கேட்பதுபோல இருக்கிறது. இம்மாதிரி கற்பூர வாசனையை ஏன் என்னை மாதிரிக் கழுதைகள் எல்லாரும் அனுபவிக்கும் விதமாய் எல்லா இசைக்கலைஞர்களும் கொடுக்கக் கூடாது அல்லது ஏற்கனவே கொடுக்கிறார்களோ என்னவோ, எனக்குத்தான் தெரியவில்லையோ அல்லது ஏற்கனவே கொடுக்கிறார்களோ என்னவோ, எனக்குத்தான் தெரியவில்லையோ ஆண்களில் உன்னிகிருஷ்ணன் பாடிய நிறையத் தமிழ்ப் பாடல்கள் ஒரு 'பாகவதர்'பாடின மாதிரியில்லாமல் மனசோடு ஒட்டுகிறது. இன்னும் நிறையத் தேடிப் பிடிக்கவேண்டும். அதிலும் அந்த ஜகத்ஜனனி நன்றாகப் பிடித்துப் போயிற்று.\nவானொலியைத் தொடர்ந்து கேட்ட அந்த நாட்களில் இந்த கர்நாடக இசை எதுவும் மனதில் ஒட்டவில்லை. இவர்கள் யாருக்கு வானொலி சேவை நடத்துகிறார்கள், என்னேரம் பார்த்தாலும் புரியாத மொழி, அல்லது ராக ஆலாபனை, ஒரு வார்த்தையை திருப்பித் திருப்பி ஜவ்வாக இழுத்து...உடனே ரேடியோப்பெட்டியை சிலோனுக்கு மாற்றிவிடுவோம், அல்லது அணைத்துவிடுவோம். வெகுஜன மக்களுக்கு அன்னியமாகிப் போய்விட்ட இந்த இசை வடிவத்தை, இம்மாதிரி தமிழ்ப் பாடல்கள் மனதின் அண்மைக்குக் கொண்டுவரும். இதைப் பாடகர்கள் புரிந்துகொண்டால் எல்லாருக்கும் நல்லது. நடக்கும் என்று நம்புவோம்.\nநாங்கள் கேட்கும் அந்தப் பாடல்களைக் கேட்க விரும்புகிறவர்கள் இங்கே போனால் கேட்கலாம்.\nநேரம் ஜனவரி 02, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 01, 2004\nபிறக்கும் 2004 அனைவருக்கும் இனிய ஒன்றாக அமையட்டும்\nநேரம் ஜனவரி 01, 2004 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநண்பர் கல்வெட்டு படைப்பு & தொழில் பற்றி எழுதியிருந்தார். இத்தோடு கூட சில சிந்தனைகள் (எங்கும் படித்தவையல்ல, நோக்கியதும், தோன்றியதும்...\nவட்டெழுத்து என்று கல்வெட்டாராய்ச்சியாளர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். வட்டெழுத்து வரிவடிங்களைக்கொண்ட யுனிகோடு எழுத்துருவை எல்மார் நிப்ரெத் ...\nஅவசர வேலையாய் உடுமலைப்பேட்டை பயணம். பல்லடம் வழியாகத் திரும்பிக்கொண்டிருந்தேன். இரவு சுமார் ஒன்பதரை மணி. பல்லடத்துக்கு மேற்கே ஒரு ஐந்து கிலோ...\nமதி கந்தசாமியின் நேரமோ நேரம் தலைப்பிலான குறிப்பைப் படித்தபோது, நெடு நாட்களாக கால அளவுகளைப்பற்றி மனதில் அசைபோட்டு வந்த சில எண்ணங்கள் மீண்ட...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் பைக்கணினி அனுபவங்கள் -2\nஎன் பைக்கணினி அனுபவங்கள் -1\nஆளில்லாத லெவல் கிராசிங்கில் காரில் சென்ற இருவர் பல...\nதிருக்குறள் தரும் நிர்வாகக் கோட்பாடுகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 15\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 14\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 13\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 12\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 11\nரவா தோசை செய்யலாம் வர்ரீங்களா\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 10\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 9\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 8\nவலைப்பூ - சில சிந்தனைகள்\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 7\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 6\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 5\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 4\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 3\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 2\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 1\nசில விளக்குகள், சில வழிகாட்டிகள் - 0\nநியூக்ளியஸ் சோதனை - மேல்விவரம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraimalar-chandrasekar.blogspot.com/2012/08/blog-post_31.html", "date_download": "2018-07-22T22:13:38Z", "digest": "sha1:6FA234YI2PBE7OYGNIVUC6R773N3JZWA", "length": 7524, "nlines": 126, "source_domain": "thamaraimalar-chandrasekar.blogspot.com", "title": "தாமரை மதுரை: இல்லம் இனித்திருக்க!", "raw_content": "\nவைபோக லஷ்மி தங்களுக்கு சகல நலங்களும் அருளட்டும்\nசூழ் அரவும் பொன் நாணும்\nதிரளருவி பாயும் திருமலை மேல்\nவங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை\nதிங்கள்- திருமுகத்துச், சேயிழையார் சென்று இறைஞ்சி\nஅங்கப்பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்\nபைங்கமலத் தண் தெரியல்,பட்டர் பிரான் கோதை சொன்ன\nஇங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைதோள்\nசெங்கண் – திருமுகத்துச் செல்வத்திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்…\nயா தேவீ ஸர்வபூதேஷூ புத்தி ரூபேணே ஸம்ஸ்திதா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nயா தேவீ ஸர்வபூதேஷூ சக்தி ரூபேணே ஸம்ஸ்தித \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:\nயா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா\nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nயா தேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேணே ஸம்ஸ்திதா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nயா தேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேணே ஸம்ஸ்திதா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nயா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேணே ஸம்ஸ்திதா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nயா தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதிரூபேணே ஸம்ஸ்திதா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nயா தேவீ ஸர்வபூதேஷு தயாரூபேணே ஸம்ஸ்திதா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nயா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரூபேணே ஸம்ஸ்திதா \nநமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: \nமுதல் படம் கோலம் தானே... எவ்வளவு அழகாக உள்ளது... நன்றி...\nஇரண்டாவது பட அனிமேஷன் எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு, மேடம்.\n வைபோக லக்ஷ்மி நம் எல்லோருக்கும் சகல நலங்களும் அருளட்டும் \nவைபோக லஷ்மி தங்களுக்கு சகல நலங்களும் அருளட்டும்\nவைபோக லக்ஷ்மி எல்லோருக்கும் சகல நலங்களும் தரட்டும்.\nபடங்கள். பாடல்கள், எல்லாம் அற்புதம்.\n(திரை கடல் ஓடியும் கோவில் கட்டு)\nபிரமிக்க வைக்கும் திருப்பதி அதிசயங்கள்\nஅ அ அ அ அ\nசெய்திகள் பிறருடன் பகிர்ந்து கொள்ள மட்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2013/06/blog-post_16.html", "date_download": "2018-07-22T21:51:00Z", "digest": "sha1:2VIDNCQ7RIBFWZWBVAXLCCFNT4PGN7TM", "length": 18173, "nlines": 217, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: திருக்கருகாவூர் 3", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nஞாயிறு, ஜூன் 16, 2013\nதஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருக்கருகாவூருக்கு -\nவசிஸ்டர் வணங்கிய குருஸ்தலமாகிய திட்டை, பாகவதமேளா நிகழும் மெலட்டூர் வழித்தடத்திலும்,\nமகமாயி வீற்றிருக்கும் புன்னைநல்லூர், சாலிய மங்கலம் வழித்தடத்திலும் - தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nதஞ்சை - கும்பகோணம் (சாலை அல்லது ரயில் ) வழியில் - பாபநாசத்தில் இறங்கிக் கொண்டால் அங்கிருந்து 5 கி.மீ. தொலைவு - திருக்கருகாவூர்.\nதிருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசு சுவாமிகளும் பாடிப் பரவிய திருத்தலம் - திருக்கருகாவூர்.\nஉலகில் மற்ற உயிர்கள் தோன்றும் முன்னே - அவை எல்லாவற்றுக்கும் கருவாய்த் தோன்றிய கருப்பொருள் என்பதோடு மட்டுமல்லாமல் - அவை அனைத்துக்கும் கண்ணாகும் எந்தை கருகாவூரார்\n- என்று, திருநாவுக்கரசர் திருப்பதிகத்தில் நெகிழ்ந்து உருக்கின்றார்.\nமேலும் - பொதுத் திருத்தாண்டகத்தில்(4/15/6) , கருகாவூரிற் கற்பகத்தை என - மெய்சிலிர்க்க வர்ணிக்கின்றார் நாவுக்கரசர் பெருமான்..\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தம்முடைய ஷேத்திரக் கோவையில் (7/47) ,\nகாரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகாவூரானே\n- என சிறப்பித்துப் பாடுகின்றார்.\nஸ்ரீ விடங்க நந்தி (செந்நிற திருமேனி)\nநந்தி மற்றும் விநாயகர் திருமேனிகள் உளி படாத விடங்கத் திருமேனிகள்.\nமுல்லைவன நாதர் சுயம்பு மூர்த்தி. லிங்கத்திருமேனி புற்று மண்ணால் ஆகியது. எனவே அபிஷேகங்கள் ஆவுடைக்கே நிகழும்.\nதிருமேனியில் முல்லைக் கொடி படர்ந்த தழும்பினை தீப ஆராதனையின் போது தரிசிக்கலாம்.\nதிருத்தல விநாயகர் கற்பக விநாயகர் என வழங்கப்படுகின்றார்.\nமுதல் திருச்சுற்றில் கன்னிமூலையில் கணபதி சந்நிதியில் ஸ்ரீ பூர்ணா - புஷ்கலை தேவியருடன் ஐயனார் அருள் வழங்கி வீற்றிருக்கின்றார்.\nஐயனின் இடப்புறம் வள்ளி தெய்வானை சூழ - வடிவேல் முருகனின் சந்நிதி.\nஇரண்டாம் திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய அன்னையின் சந்நிதி .\nஅழகிய நந்தவனமாக அமைந்துள்ள மூன்றாம் திருச்சுற்றில் ஆலயத்தை வலம் வரும் போது சோமாஸ்கந்த பிரதக்ஷிணமாக அமைகின்றது.\nதவிர திருக்கோயிலில் கோசாலையும் உள்ளது.\nதிருக்கோயிலின் எதிரில் காமதேனு பொழிந்த க்ஷீர புஷ்கரணி - திருப் பாற்குளம் எனும் தீர்த்தம்.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என - மூன்றினாலும் பெருஞ்சிறப்புடைய இத்தலத்தில் என்றைக்கும் மங்கல நிகழ்வுகளைக் காணலாம்.\nஎல்லாவற்றுக்கும் காரணம் - கர்ப்ப ரக்ஷாம்பிகையின் அளப்பரிய அருளுடன், அவள் சந்நிதி வாசலின் திருப்படியினில் மெழுகிடும் - நெய் தான்\n... குறைபாடுகளுடன் குமுறும் இளம் பெண்களின் -\nகருவறை வாசல் திறக்கக் காரணமாவது -\nஅன்பெனும் அடையா நெடுங்கதவுடன் திகழும்,\nஅன்னை கர்ப்ப ரக்ஷாம்பிகையின் கருவறை வாசலே\nஇத்திருத்தலத்தில் பிரத்யேகமாக நிகழ்வது - ''நெய்யிட்டு படி மெழுகுவது''.\nகருத்தரிப்பதில் குறைபாடுகளை உடைய இளம் பெண்கள் அன்னையிடம் பிரார்த்தித்து, அர்ச்சனை செய்து - சுத்தமான பசு நெய் கொண்டு அன்னையின் சந்நிதி வாசல் படியினை மெழுக வேண்டும்.\nஅர்ச்சனை முடிந்து தீப ஆராதனை நிறைவுற்ற பின், அந்த நெய்யை வழித்து சுத்தமான கிண்ணத்தில் சேகரித்துக் கொண்டு, தினமும் இரவில் சிறிதளவு அருந்த வேண்டும் என்பது நியதி.\nமெழுகி எடுத்த நெய் தீர்கின்ற நிலையில் - பசு நெய் வாங்கி, அம்பிகையின் பெயரை உச்சரித்து தாமே அதில் மீண்டும் கலந்து கொள்ளலாம்.\nநெய்யினால் மெழுகப்படும் நிலைப்படி - கவசமிட்டு பாதுகாக்கப்படுகின்றது.\nஅன்னையின் கருவறை விமான தரிசனம்\nஇந்த நெய்யினை அருந்தும் காலத்தில் தம்பதியர் புலால் உணவினை நீக்குவது நல்லது.\nகுறிப்பிட்ட வயதுக்கு மேல் கர்ப்பப்பை பழுது எனும் கொடும் சூழ்நிலை நேரும் போது கூட, கர்ப்பரக்ஷாம்பிகை - கை கொடுக்கின்றாள்.\nகுறை ஏதும் இல்லை எனினும் - பருவமடைந்த பெண்கள், இளந்தம்பதியர் - என, அனைவரும் அவசியம் தரிசிக்க வேண்டிய திருத்தலம் - திருக்கருகாவூர்.\nஅல்லலுற்று ஆற்றாதழுபவர் - எவராயினும் சரி...\nஅவர் தம் கண்ணீரை -\nகருணையுடன் துடைத்து விடுபவள் கர்ப்ப ரக்ஷாம்பிகை\nஓம் சக்தி.. ஓம் சக்தி..\nஅன்புடன், துரை செல்வராஜூ at ஞாயிறு, ஜூன் 16, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 16 ஜூன், 2013 05:38\nசெல்லும் விவரங்கள் உட்பட தலத்தின் சிறப்புகள், விளக்கங்கள் அனைத்தும் சிறப்பு... நன்றி...\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2013 06:10\nஅன்னையின் அருளின்றி ஏதுமில்லை. அவள் புகழைப் பரவுவது அன்றி வேறொன்றுமில்லை\nகரந்தை ஜெயக்குமார் 16 ஜூன், 2013 05:56\nபக்தி மணம் கமழும் பதிவு அய்யா.\nதுரை செல்வராஜூ 16 ஜூன், 2013 06:11\nசொல்லச் சொல்ல இனிக்கும் திருப்பெயர் அவளுடையது...முல்லையைத் தொட்டால் - தொட்ட கையும் மணக்கும் அல்லவா...முல்லையைத் தொட்டால் - தொட்ட கையும் மணக்கும் அல்லவா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thuklak.blogspot.com/2009/01/5.html", "date_download": "2018-07-22T22:01:39Z", "digest": "sha1:ERVL432ZQSUJMRMN7ARV5CEUQ7BSLEKH", "length": 33053, "nlines": 243, "source_domain": "thuklak.blogspot.com", "title": "துக்ளக்: மொளச்சு வரும்போது... 5", "raw_content": "\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nதொடர்ல கொஞ்சம் கேப்பு விழுந்து போச்சு. நடுவுல உலகத்துல என்னென்னமோ நடந்து நாம அதப் பத்தியெல்லாம் எழுதிக்கிட்டுருந்தமா அதான்... அப்துல்லா அண்ணன் வேற சிங்கைல சந்திச்சபோது ஏன் எழுதலன்னு கேட்டாரா... பார்ரா... இன்னுமா இவுங்க நம்பளை நம்புறாங்கன்னு ஒரே ஃபீலிங்ஸ். சரின்னு ஆரம்பிச்சாச்சு.\nஸ்கூல்ல சாரணர், ரோவர்ஸ், என் ஸி ஸி எல்லாம் இருந்துது. எதுலயாச்சும் சேரணும்னு நானும் நண்பன் செந்திலும் (இப்ப உடுமலைல லீடிங் பல் மருத்துவர்) யோசிச்சோம். என் ஸி ஸின்னா காலை ட்ரில் முடிஞ்சதும் சரஸ்வதி கஃபேல இருந்து இட்லியோ, பொங்கலோ, உப்புமாவோ கிடைக்கும். ஆனா அதுக்கு காலங்காத்தால 6 மணிக்கு எழுந்து 6:30 க்கு ஸ்கூல் க்ரவுண்ட்ல இருக்கணும். இது சரிப்படாது. ரோவர்ஸ்னா +1 +2 பசங்களுக்கு மட்டுந்தான்னு சொல்லி��்டாங்க. சரி பாக்கி சாரணர் தான். அதுலயே சேருவோம்னு சேந்துட்டோம். நிறைய டூர் கூட்டிக்கிட்டுப் போவாங்க. போன முதல்நாளே சாரணர் இயக்கப் பாட்டு சொல்லிக் குடுத்தாங்க. \"ஜண்டா ஊஞ்சா ரஹே ஹமாரா...\" நானும் செந்திலும் \"என்னது, சண்டை ஓஞ்சா ரசமும் மோருமா\"ன்னு பேசிக்கிட்டது சார் காதுல விழுந்துடுச்சு. அவர் கைல வெச்சுருந்த குச்சி ரெண்டு பேரு இடுப்புலயும் விழுந்துடுச்சு. என்ன.... ரெண்டு நாளைக்கு ஒக்காரும்போது கொஞ்சம் அசௌகரியமா இருந்துது.\nபொரட்டாசி மாசமாச்சுன்னா, சனிக்கிழமைகள்ல நேதாஜி க்ரவுண்டுல வெளயாட முடியாது. டெம்பரரியா பஸ் ஸ்டாண்டு க்ரவுண்டுக்கு மாறிடும். சந்தைப்பேட்டை சைடுல இருந்து பூரா கட்டை கட்டி \"ஏழுமலையான் கோயில் ஸ்பெஷல்\"னு போட்டு பஸ் பூரா இங்க நிப்பாட்டிருவாங்க. காலைல 4 மணிலேந்து 10 நிமுசத்துக்கு ஒரு பஸ் போகும். அமராவதி நகர் போற வழில சட்டுனு வலது பக்கமா திரும்பி மலை அடிவாரத்துல எறக்கி விட்டுடுவாங்க. மேல கோயிலுக்கு நடந்து போக ஒருமணி நேரம் ஆயிரும். நாங்க சாரணர்கள்தான் \"டெம்பில் சர்வீஸ் வாலண்டியர்\"க. காலைல மொத பஸ்ல போய் மேல ஏறி எங்களுக்கு ஒரு டெண்ட் அடிச்சு, சாமான்லாம் வெச்சுட்டு கட்டைக கட்டி க்யூ வரிசைய கண்ட்ரோல் பண்ணணும். ரெண்டு பேர் டெண்ட் அடிக்க, ரெண்டு பேரு தண்ணி கிண்ணி (அது என்ன கிண்ணின்னு கேக்கப்படாது... அதெல்லாம் ஒரு ரைமிங்கா வரும்) புடிச்சு வெக்க, குப்பைத் தொட்டி வெக்கன்னு போயிருவானுக. மீதியெல்லாம் க்யூ சரி பண்ண.\nமலைக்கோயில் சின்னக் கோயில்தான். பொரட்டாசி மாசம் மட்டும் 4 அல்லது 5 சனிக்கிழமை மட்டும் தொறப்பாங்க. திருப்பதிக்கு போக முடியாதவிங்க இங்க வந்து கும்புட்டா திருப்பதிசாமிய கும்புட்ட மாதிரின்னு சொல்லுவாங்க. எப்பிடியும் ஒரு 10000 பேராச்சும் சுத்துப்பட்டு கிராமங்கள்ல இருந்து வருவாங்க. வரவங்க எல்லாம் தேங்கா, அவுல், வெல்லம் கொண்டு வந்து, அங்கங்க உக்காந்து தேங்கா ஒடச்சு, துருவி, வெல்லம் அவுல் சேத்துப் பெணஞ்சு சாமிக்கு படையல் ரெடி பண்ணுவாங்க. அப்பறம் க்யூவுல நின்னு கோயிலுக்குள்ள போய் படையல் வெச்சுட்டு வெளிய வந்து மத்தவங்களுக்கும் குடுத்து அவிகளும் கொஞ்சம் சாப்புடுவாக.\nஇப்பத்தான் எங்களுக்குள்ள சண்டை ஆரம்பிக்கும். யாரு தேங்கா ஒடைக்கிற எடத்துல நிக்கிறது, யாரு கோயில் வாசல்ல நிக்கிறதுன்னு. தேங்கா ஒடைக்கிற எடத்துல நின்னா எளநி குடிக்கலாம். கோயில் வாசல்ல நின்னா பூசை முடிஞ்சு வெளிய வரவங்க மொதல்ல நமக்குத்தான் பிரசாதம் குடுப்பாங்க. மத்தபடி க்யூ கண்ட்ரோல் பண்ண கீழ கிட்டத்தட்ட 1/2 கி.மீ. தூரத்துக்கு அங்கங்க நாங்க நிக்கணும். அதுலயெல்லாம் ஒண்ணுங் கெடைக்காது. மேல நிக்கறவன் எவனையாவது வாங்கி சேத்து வெக்கச் சொல்லி அப்பப்ப மேல வந்து சாப்டுக்கணும். கால் வலி கண்டுரும். அதுனால டெம்பில் ட்யூட்டின்னு ஷெட்யூல் வந்ததுமே எங்களுக்குள்ள ஒரு ஷெட்யூல் போட்டுக்குவோம். (சாரணர் இயக்கத்தோட மோட்டோவே Be Prepared ) 4 சனிக்கிழமையும் நாங்களே பிரிச்சுக்கிட்டு எளநி, அவுலுன்னு வளச்சுக் கட்டிருவோம். இதுல வேற திடீர்னு அழுகத் தேங்கா எளநி வாயை கெடுத்து நாறடிச்சுடும். இல்லேன்னா யாராவது ஒரே புளிப்பு வெல்லமா கொண்டாந்து படையல்ல கலந்துருப்பாங்க. அது சாப்ட்டா மூஞ்சி ஒரு கோணல் கோணும். ரெண்டு வாழைப்பழம் சாப்டாத்தான் வாய் சரியாகும். எல்லாத்துக்கும் மேல கொரங்குக அட்டகாசம் பண்ணிக்கிட்டுருக்கும். அதுக கிட்டதான் கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கணும். எது கெடச்சாலும் அதுகளுக்கு மொதல்ல கந்தாயங் கட்டீட்டுதான் சாப்புடுவோம். டெம்பில் சர்வீஸ் போனா ஒரு ஆதாயம், திங்கள் கிழமை ஸ்கூலுக்கு போக வேண்டாம். பின்ன ) 4 சனிக்கிழமையும் நாங்களே பிரிச்சுக்கிட்டு எளநி, அவுலுன்னு வளச்சுக் கட்டிருவோம். இதுல வேற திடீர்னு அழுகத் தேங்கா எளநி வாயை கெடுத்து நாறடிச்சுடும். இல்லேன்னா யாராவது ஒரே புளிப்பு வெல்லமா கொண்டாந்து படையல்ல கலந்துருப்பாங்க. அது சாப்ட்டா மூஞ்சி ஒரு கோணல் கோணும். ரெண்டு வாழைப்பழம் சாப்டாத்தான் வாய் சரியாகும். எல்லாத்துக்கும் மேல கொரங்குக அட்டகாசம் பண்ணிக்கிட்டுருக்கும். அதுக கிட்டதான் கொஞ்சம் சாக்கிரதையா இருந்துக்கணும். எது கெடச்சாலும் அதுகளுக்கு மொதல்ல கந்தாயங் கட்டீட்டுதான் சாப்புடுவோம். டெம்பில் சர்வீஸ் போனா ஒரு ஆதாயம், திங்கள் கிழமை ஸ்கூலுக்கு போக வேண்டாம். பின்ன சனிக்கிழமைய 'திங்கற' கிழமையா ஆக்குனா ஞாயிறும் திங்களும் அடைப்பெடுக்க வேண்டாம்\n இந்த லயன்ஸ் க்ளப்பு, ரோட்டரி க்ளப்புக்காரங்க அடிக்கடி எதாவது மருத்துவ முகாம்க உடுமலைய சுத்தி இருக்கற கிராமங்கள்ல நடத்துவாங்க. அதுக்கும் நாங்கதான் சர்வீஸ் ��ாலண்டியர்ஸ். முகாம் நடக்கற ஸ்கூல், மில், கல்யாண மண்டபம் இதெல்லாம் ரெடி பண்றது, நோயாளிக ரெஜிஸ்ட்ரேஷன், குறிப்பிட்ட டாக்டர்ட அனுப்பறது, டாக்டர் பக்கத்துல நின்னு அவர் சொல்றத கார்டுல எழுதறது, மருந்து குடுக்க கூட்டிக்கிட்டு போறதுன்னு இதெல்லாம் செய்யணும். மூணு வேளையும் மூக்குப் புடிக்க சாப்படலாம். டாக்டருகளும் எதாவது சின்ன சின்ன பரிசுப் பொருட்கள் குடுப்பாங்க. சைடுல மருந்து பாட்டில்களோட சின்ன ரப்பர் மூடிக கலர் கலரா கிடைக்கும். சிகரட் பாக்கெட்டுக்கு அந்த மூடிகள சக்கரமா ஃபிட் பண்ணி ஓட்டலாம்.\nஒருதடவை பெதப்பம்பட்டி கொங்குரார் மில்லுல கண் பரிசோதனை முகாம். நானும் செந்திலும் மருந்துப் பொட்டிகளுக்கு காவல். எதோ டெஸ்ட் பண்றதுக்காக டாக்டருக சின்ன லிட்மஸ் பேப்பர் பட்டைக வெச்சுருந்தாங்க. அது லிட்மஸ்னு எங்க ரெண்டு பேருக்கும் தெரியாது. எதேச்சையா அதுல தண்ணி படப்போக சிலது நீலமா, சிலது கரும்பச்சையான்னு கலர் மாறுச்சு. அவ்வளவுதான்... நானும் அவனும் அங்க இருந்த எல்லா பேப்பர்களையும் தண்ணித் தொட்டி கிட்டப் போய் நின்னு நனைச்சு நனைச்சு போட்டுட்டோம். திடீர்னு டாக்டர் வந்து லிட்மஸ் கொண்டாங்கன்னாரு. நமக்கு பப்ளிமாஸ்தான் தெரியும். அப்பறம் அவரே தேடிப் பாத்துட்டு \"40 அட்டை கொண்டு வந்தேனே, எங்க போச்சு\"ன்னு சொல்லிக்கிட்டே போயிட்டாரு. நாங்க ரெண்டு பேரும் ஒருத்தனை ஒருத்தன் பாத்துக்கிட்டு நின்னோம். கொஞ்ச நேரத்துக்கு பிறகு பின்னால இருந்து \"வாங்கடா இங்க\"ன்னு சார் சத்தம் போட்டாரு. எதுக்கு அப்பிடி 'அன்பா' கூப்படறாருன்னு ஓரளவுக்கு புரிஞ்சு போச்சு. அப்பிடியே பூனை மாதிரி போய் நின்னா, அவர் பக்கத்துல நாங்க நனைச்சுப் போட்ட லிட்மஸ் காய்தம் பூரா கெடக்கு. அப்பறம் அப்பறம் தாராபுரம் இப்பறம் கல்லாபுரம். ஒண்ணும் ஒண்ணும் ரெண்டுதான்.\nஒருமுறை இது மாதிரி முகாமுக்கு கெளம்பும்போது தமிழ் வாத்தியார் ஒரு கேள்வி கேட்டார். நீங்க முன்னாடியே கேள்விப் பட்டிருக்கலாம்.\n\"ஆனையை பூனை தின்னுச்சாம்... பூனையை தேனீ தின்னுச்சாம்\" இதுக்கு என்ன அர்த்தம்\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:12 PM\nநெனப்புகள் : அனுபவம், சாரணர், சிறு வயசு\n15 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:\nரொம்ப இயல்பா நகைச்சுவை கலந்து இருக்கு மஹேஷ். முக்கியமா\nரெண்டு நாளைக்கு ஒக்காரும்போது கொஞ்சம் அசௌகரியமா இருந்துது.\nசனிக்கிழமைய 'திங்கற' கிழமையா ஆக்குனா ஞாயிறும் திங்களும் அடைப்பெடுக்க வேண்டாம்\nசைடுல மருந்து பாட்டில்களோட சின்ன ரப்பர் மூடிக கலர் கலரா கிடைக்கும். சிகரட் பாக்கெட்டுக்கு அந்த மூடிகள சக்கரமா ஃபிட் பண்ணி ஓட்டலாம்.\nநன்றி வெண்பூ.... யூ தெ பஷ்ட்...\nஇதே மாதிரி நானும் சாரணர் இயக்கத்தில் இருந்தபோது திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் (வைகுண்ட ஏகாதசி) சர்வீஸ் செய்திருக்கிறோம்.\nவாரமொருறை கடற்கரைச் சாலையில் போக்குவரத்து காவலர் ரோலும் செய்திருக்கிறோம்.\nஅவங்க புண்ணியத்திலே தில்லி வரைக்கும் போனேன்.....\n//அது என்ன கிண்ணின்னு கேக்கப்படாது... அதெல்லாம் ஒரு ரைமிங்கா வரும்)///\nஒரு ரைமிங்க் மட்டும்மில்ல பல ரைமிங்க்ல வந்தாலும் நோ கொஸ்டீன்ஸ் :)))))\n//ஷெட்யூல் வந்ததுமே எங்களுக்குள்ள ஒரு ஷெட்யூல் போட்டுக்குவோம். (சாரணர் இயக்கத்தோட மோட்டோவே Be Prepared ) 4 சனிக்கிழமையும் நாங்களே பிரிச்சுக்கிட்டு எளநி, அவுலுன்னு வளச்சுக் கட்டிருவோம். //\nஅடேங்கப்பா எதோ இந்த நேரத்துல சொல்லும்ன்னுனாச்சும் தோணுச்சே\n// \"ஆனையை பூனை தின்னுச்சாம்... பூனையை தேனீ தின்னுச்சாம்\" இதுக்கு என்ன அர்த்தம்\nஒ.கேய்ய்ய் வீ வில் மீட் டூமாரோ பை பை :)))))\nமூன்று பின்னோட்டங்கள்: முதலில் விருது: பட்டாம்பூச்சி பூக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை...அதிலுள்ள தேனைப்பற்றித்தான் கவலைப்படும். அதுபோல் விஷயங்களைப் பற்றி கவலைப்படாமல், அதிலுள்ள கருத்துக்களை மட்டும் பரிமாரிக்கொள்ளும் 'துக்ளக்' மகேஷுக்கு வாழ்த்துக்கள். இரண்டாவதாக சாதி: சாதி ஒழியப்பட வேண்டிய ஒன்று...இதில் சந்தேகமே இல்லை. அதுவும் இன்றைய நூற்றாண்டில் மானசீகமாக இல்லாவிடினும்...வெளிப்படையாக ஒத்துக்கொண்ட ஒரு விஷயம். ஆனால், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் இதை நடைமுறைப் படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது நிதர்சனமான, உயர் மட்ட, படித்தவர்களின் தினசரி வாழ்க்கை முறை. கண்கூடாக கண்டு வருகிறேன். ஏனெனில் இதை நடைமுறை படுத்தாதவர்கள் தங்களுடைய முறைக்காக காத்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். Honesty is Lack of Opportunity. இதைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு இன்று வரை நடுத்தர வர்க்க மக்களுக்கு வராமல் இருந்து, இப்போது தொடங்கி இருக்கிறது. இந்த உணர்வு, மாற்றமாக மாற நாளாகும். ஏனெனில், மாற்றம் மேலிருந்து கீழ் நோக்கி வர வேண்டும். என்ன வருத்தம் என்றால், நம்மில் சிலர், இந்த மாற்றத்தையும், அதற்கான வாதத்தையும் ஒத்துக்கொள்ள மறுக்கிறார்கள். Like anonymous....he is trying to hide behind a news paper article, justifying his thought process. No need. ஒன்றே குலம்...ஒருவனே தேவன்..., சாதிகள் இல்லையடி பாப்பா....இதெல்லாம் வெறும் எழுத்துக்கள் அல்ல. உணர்வு பூர்வமான அமரத்துவம் பெற்ற சொற்கள். அவற்றை உண்மையாக்கும் கடமை நம் எல்லோருக்கும் உண்டு. ஆதலால், நமக்கு தெரிந்த வரையில், முறையில், தினசரி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவோம். மாற்றம் வரும். மூன்றாவதாக (முடிவாக)...மொளச்சு வரும்போதில், மகேஷ், ஏழுமலையான் கோயில் 'கலாக்காயை' மறந்து விட்டார். அந்த புளிப்பான, பழுத்தும், பழுக்காத கலாக்காயை சாப்பிட்டு விட்டு நம் மக்களின் மூஞ்சி போகும் போக்கைப் பார்த்து அங்குள்ள குரங்குகளே பயந்து ஓடி விடும்.\nச்சின்னப்பையன் : அட நீங்களும் ஸ்கௌட்டா குடுத்து வெச்சவங்க... டெல்லி வரைக்கும் போனீங்க... நாங்கல்லாம் கோயமுத்தூர் தாண்டல :(\nநன்றி chitravini : அண்ணன் அப்பப்ப சைக்கில் கேப்புல வலைல விழுந்து எந்திரிச்சு போவாரு. என்ன பண்றது இருக்கற எடம் அப்பிடிப்பட்ட புண்ணியஸ்தலம் :(\nஇப்ப போய்ட்டு, மறுபடியும் வர்றேன்\nநல்ல கொசுவத்தி சுத்துறீங்க, ரெம்ப நகைசுவையா அருமையா இருக்கு, பழைய பாகத்தையும் படிக்கிறேன்\nநம்மூர் வாசம்... அடடா.... பொரட்டாசி சனிக்கிழமைக்கு ஏழுமலையாங் கோயிலுக்குன்னா, காசு கிடைக்கும். அத வாங்கிட்டு, லதாங்கி என்ன கல்பனா என்ன திடீல்ன்னு, ஒரு சனிக்கிழமை உடுமலைப் பேட்டைக் கொட்டாயெல்லாம் சலிப்படெத்து, பொள்ளாச்சி துரைசுக்கு மஞ்சில் விரிஞ்ச பூக்களுக்குப் போனோம். தாய்மாமங்காரன் எங்களுக்கு முன்னாடியே அங்க. வேறென்ன, எங்கம்மா கிட்ட போட்டு விட்டுட்டாரு மனுசன்.... ச்சே\nவாங்க நசரேயன்... நன்றி... படிங்க.. படிங்க... படிச்சுட்டு சொல்லுங்க.\nநன்றி மணியாரே.... போட்டுக்குடுத்த மாமனை என்ன பண்ணீங்க\nஆகா ஊருசுத்திக்கிட்டு த்ருஞ்சதுல இதப் பார்க்காம போய்ட்டேனே ;(\n//அப்துல்லா அண்ணன் வேற சிங்கைல சந்திச்சபோது ஏன் எழுதலன்னு கேட்டாரா//\nநம்ப பேச்சையும் கேக்குறீகன்னு நினைக்கையில எனக்கு அழுகை,அழுகையா வருது \nநானும் ஸ்கவுட்டுல டேராடூன் போனேன். அதான் என்னோட முதல் டூர். அன்னைக்கு ஆரமிச்ச ஒட்டம் இன்னும் தொடருது.\nபிரபல பன்னாட்டுப் பதிவர்கள�� திடீர் சந்திப்பு \nபொருள் - ஆதாரமா சேதாரமா \nஒரு பட்டாம்பூச்சிக்கு பட்டாம்பூச்சிகள் அளித்த \"பட்...\nபுதிய ஆண்டு : புதிய பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2008/09/blog-post_25.html", "date_download": "2018-07-22T22:25:40Z", "digest": "sha1:UTKAYLUXF7TK4JRE4QMLEDRV37N2WPLD", "length": 21004, "nlines": 304, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: உண்மையா..பொய்யா..என்னவோ நடக்குது", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nபல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.\nஇன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.\nபொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.\nஅலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.\nதான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.\n5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா\nதன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,\nசுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.\nநாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...\nதப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.\nஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.\nஉடனே பீர்பால்'நான்கு விறர்கடை வித்தியாசம்'என்றாராம்.\nநான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.\nஅதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.\nஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..\n'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே\nபதிவு நல்லாயிருக்கு...ஐய்யயோ..நான் பொய் சொல்லலீங்க..உண்மையாத்தான் சொல்றேன்\nஉண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கவெ முடியாது...\nஉண்மைன்னு இன்னும் படமே வரலே.... அவ்வ்வ்...\nமத்தபடி பதிவு சொல்ற மேட்டர் சூப்பர்....\n/////// தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.//////\nசார். இது உங்க தலைமுறை இல்ல சார்...கொலை விழும் சம்பளம் எல்லாம் சொல்லாட்டி. (பொய் சொன்னா )\n////// தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர் ///////\nஇப்ப எல்லாம் மார்க் ஜாஸ்தினா மரியாதை கிடைக்காது \nஒருத்தன் சொல்றது பொய்ன்னு உங்களுக்கு தெரியும்னா அவன் சொல்றது பொய் ஆகுமா \nபதிவு நல்லாயிருக்கு...ஐய்யயோ..நான் பொய் சொல்லலீங்க..உண்மையாத்தான் சொல்றேன்//\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அனானி..(உண்மையான நன்றிதாங்க)\nமத்தபடி பதிவு சொல்ற மேட்டர் சூப்பர்....//\nசின்னப்பையன்னாலும்..விவரமா புரிஞ்சுக்கிட்டு பாராட்டியதற்கு நன்றி\nசார். இது உங்க தலைமுறை இல்ல சார்...கொலை விழும் சம்பளம் எல்லாம் சொல்லாட்டி. (பொய் சொன்னா )//\nஇன்றைய தலைமுறை இரு சாராருக்கும் இது பொருந்தும் அல்லவா\n//என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை...மாணவர்களின் திறமையே இன்று மதிப்பெண்களை வைத்துத் தானே தீர்மானிக்கப்படுகிறது//\nஎன்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை...மாணவர்களின் திறமையே இன்று மதிப்பெண்களை வைத்துத் தானே தீர்மானிக்கப்படுகிறது\nஉண்மை உறங்காது, பொய் விழிக்காது \nஒருத்தன் சொல்றது பொய்ன்னு உங்களுக்கு தெரியும்னா அவன் சொல்றது பொய் ஆகுமா \nபொய் சொல்பவனுக்கு..தான் சொல்வது பொய் என்றுதெரியுமல்லவா\nஅதை நம்புவர்..பொய்யாக நம்புவர் போல் நடிக்கிறார்.\nஆக..ஒரு பொய்யர்..இன்னொரு பொய்யரையும் உருவாக்குகிறார் :-)))))))))))))))\nஉண்மை உறங்காது, பொய் விழிக்காது \nஉண்மை உறங்காது..சிறிது காலம் உறங்குவது போல பொய்யாக நடிக்கும் :-)))))))\n//உண்மைன்னு இன்னும் படமே வரலே.... அவ்வ்வ்...//\nயார் சொன்னது. மம்முட்டி நடிச்ச தெலுங்கு டப்பிங் படம் வந்துருக்கு. படம் உண்மையிலியே சஸ்பென்ஸ் கலந்த புலனாய்வு சம்பந்தப் பட்ட படம்\n//உண்மைன்னு இன்னும் படமே வரலே.... அவ்வ்வ்...//\nயார் சொன்னது. மம்முட்டி நடிச்ச தெலுங்கு டப்பிங் படம் வந்துருக்கு. படம் உண்மையிலியே சஸ்பென்ஸ் கலந்த புலனாய்வு சம்பந்தப் பட்ட படம்\nமம்முட்டி நடிச்ச தெலுங்கு டப்பிங் படம்....உண்மையிலேயே உங்களை நம்பறேன்.... அவனும் அவளும் பின்னூட்டத்துக்கான என் பதிலைப் பாருங்க.\nஇருந்தாலும்..உங்க பின்னூட்டத்தை ச்சின்னப்பையனுக்கு அனுப்பி வைக்கிறேன்\nநீங்க என் பதிவில வந்து சிரிச்சது மெய்யா பொய்யா அய்யா\n// வருங்கால முதல்வர் said...\nஅரசியல்வாதி உண்மை என்றால் அது பொய் என்று எனக்குத் தெரியாதா..அதுவும் வருங்கால முதல்வர் வேறு\nநீங்க என் பதிவில வந்து சிரிச்சது மெய்யா பொய்யா அய்யா//\nஉண்மை எது பொய் எதுன்னு நமக்கும் தெரியலே..நம்ம கண்ணை நம்மாலே நம்பமுடியலே..இப்படியும் ஒரு கவிஞன் சொல்லியிருக்கான்.\nஉண்மை எது பொய் எதுன்னு நமக்கும் தெரியலே..நம்ம கண்ணை நம்மாலே நம்பமுடியலே..இப்படியும் ஒரு கவிஞன் சொல்லியிருக்கான்.//\nநீங்க என் பதிவில வந்து சிரிச்சது மெய்யா பொய்யா அய்யா//\nதயவு செய்து யாராவது உதவுங்களேன்...\nசின்னத்திரை நடிகர்களை சந்திப்பது குறித்து...ஒரு தன...\nஒரு ரூபாய் அரிசி தரும் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்\nஅடுத்த படத்துக்கு தயாராகிறார் ஜே.கே,ரித்திஷ்\nசொந்த சரக்கும்... இரவல் சரக்கும்\nசஞ்செய்யின் விடுப்பட்ட கிராம நினைவு\nபின்னூட்டம் வேண்டுமா பதிவர்களே..இனி பதிவிடாதீர்கள்...\nசொந்த சரக்கும் ..இரவல் சரக்கும் (ஹைக்கூ)\nபதிவாளர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்\nநாத்திகர்களும் இறைவனை காணும் தினம்\nசென்னையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nஅதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்\nநான் பாதியில் எழுந்து வந்த திரைப்படங்கள்\nஎனக்கு வழங்கப் பட்ட சிறந்த பதிவாளர் விருது\n2011ல் யார் முதல்வர் - அதிபுத்திசாலி அண்ணாசாமியின்...\nநாம் லட்சியத்தை அடைவது எப்படி....\nதமிழக முதல்வர் ஆகிறார் மன்மோஹன் சிங்\nநடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் கா...\nஇழிநிலையில் வாடும் மக்களை தூக்கிவிட 61 ஆண்டுகள் பே...\nகலைஞர் ஆட்சியில் மணல் கொள்ளையாம்...மண்குதிரை சொல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/2011-07-25-07-58-59/154418-2017-12-15-10-43-03.html", "date_download": "2018-07-22T22:00:35Z", "digest": "sha1:2G5JUPF3XC3ALZREXZUKUVD4ZWO76222", "length": 12722, "nlines": 74, "source_domain": "www.viduthalai.in", "title": "பக்தியோ! பக்தி!! - பார், பார்!", "raw_content": "\n'நீட்டில்' நடக்கும் மோசடிகள் ரூ. 2 லட்சம் கொடுத்து ‘நீட்’ தேர்வர்களின் விவரங்களைப் பெறலாம் » புதுடில்லி, ஜூலை 22 -’நீட்’ தேர்வில் குளறுபடிகளும், முறைகேடுகளும் ஒருபுறம் என்றால் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களின் விவரங்களை பணத்திற்கு விற்கும் கொடுமைகளும் அரங்கேறி உள்ளன. சட்ட ரீதியாக இதுபோன்ற தகவல்க...\n2019 தேர்தலில் அமைதிப் புரட்சி - மோடி அரசு தோற்கும் » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே » * நாடாளுமன்றத்தில் என்.டி.ஏ.வுக்கு (பி.ஜே.பி.,க்கு) கிடைத்த வெற்றி தோல்விக்குச் சமமானதே * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * கூட்டணியிலிருந்த கட்சிகளே ஆளும் பி.ஜே.பி.யை எதிர்ப்பது வளர்ச்சியா * அ.தி.மு.க.வின் ஆதரவு - அவர்களின்...\nமுதன்மையான கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற அண்ணா பல்கலைக் கழகத்தை கடைசி நேரத்தில் நீக்கியது ஏன் » தொடங்கப்படாத ஜியோ தலைசிறந்த பல்கலைக் கழகமாம் மனித வள மேம்பாட்டுத் துறைக்குப் பலத்த கண்டனம் புதுடில்லி, ஜூலை 20 முதன்மையான பல்கலைக் கழகங்களின் பட்டியலிலிருந்து அண்ணா பல்கலைக் கழகம் நீக்கப்பட்டுள...\nஅய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் சென்று வழிபட எந்தவிதத் தடையும் இல்லை'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும்'' » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கேரள முற்போக்கு (சி.பி.எம்.) அரசு இதனை செயல்படுத்தட்டும் அய்யப்பன் கோவிலுக்குள் சென்று வழிபட 10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களுக்கு இருந்து வ...\nபசு பாதுகாப்பு உள்பட பல பிரச்சினைகளில் கும்பலாக சேர்ந்து படுகொலை செய்வோர்மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை » உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது; சட்டத்தை கையில் எடுக்கும் சங் பரிவார்மீது கடும் நடவடிக்கை தேவை பசுவதைத் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை களைக் கையில் எடுத்துக்கொண்டு கும்பலாக...\nதிங்கள், 23 ஜூலை 2018\nவெள்ளி, 15 டிசம்பர் 2017 16:09\n3.12.2017 நாளிட்ட ‘தினமலர்’ நாளேட்டின் வார மலரில் வந்துள்ள கேள்வியும் - பதிலும் இதோ:\nகேள்வி: தற்போது, கோவில்களில் கூட்டம் அலைமோதுகிறதே.... காரணம் என்ன\nபதில்: தப்பு செய்பவர்கள் பெருகி விட்டனரோ என்னமோ.... செய்யும் தப்புக்குப் பரிகாரம் தேட, நியாயம் கற்பித்துக்கொள்ள கோவிலை நாடுகின்றனர் போலும்\n‘‘கோவிலில் கூட்டம் சேருவதற்குக் காரணம் கடவுள் பக்தி அதிகரித்து, எல்லோரும் ஆஸ்திகர்களாகி விட்டார்கள் என்பதற்கு இது அடையாளம்; நாத்திகத்தின் செல்வாக்கு சரிந்தே வருகிறது'' என்று வழக்கமாக ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணிக் கூட்டத்தினர்போல -முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சி செய்யாமல், ‘தினமலர்’ ஏட்டில் உண்மைகளைச் சொல்லியுள்ளனர். பலே பலே உண்மை ஒரு நாள் வெளியாகித்தானே தீரும்.\nமுன்பே திருமுருக கிருபானந்தவாரியார் அவர்கள் மிகுந்த சலிப்பு - சங்கடத்துடன் ‘‘கோவிலில் கூட்டம் சேருகிறது; பக்தி பெருகி விட்டதா என்று பார்த்தால், ஏமாற் றம்தான் ஒழுக்கம் வளரவில்லையே. கட வுளைவேண்டுகிறவர்கள்கூடமுன்பு‘அரகர மகாதேவா’ என்று ஓங்கி ஒருமித்துக் கூறுவார்கள்.\nஇப்போது பக்தியுடன் கண்ணைமூடிக் கொண்டதுபோலக் காட்சியளிக்கும் புது இளம் பக்தன் எப்படிக் கூறுகிறான் அதை - தெரியுமா ‘அர, கர மாதே வா ‘அர, கர மாதே வா’ என்று அல்லவா கூவுகிறான்’ என்று அல்லவா கூவுகிறான் இதுவா பக்தி\nமுன்பு, தந்தை பெரியார் சொல்வார்; சுயமரி யாதை மேடைகளிலும் பேசுவார்கள்:\n‘‘ஆண்களுக்கு மட்டும் ஒரு நாள் கடவுள் தரிசனம்; பெண்களுக்கு வேறு ஒரு நாள் கடவுள் தரிசனம் என்று தனித்தனியே பார்த்து அனுப்பினால், வண்டாட்டம் - கொண்டாட்டம் குறைந்து, உண்டியல் வசூலே குறைந்துவிடுமே\nகடவுள் பிறகு தர்மகர்த்தா கனவில் தோன்றி, ‘அய்யோ இப்படி ஆண் - பெண் பிரிவினை ஏற்படுத்தி, என் பொழப்பைக் கெடுத்துவிட்டீர்களே பாவிகளே; உடனே இந்த சிஸ்டத்தை மாற்றி, பழையபடி ஆண் - பெண் பேதமின்றி அனுப்புங்கள்’’ என்றல்லவா உத்தரவு போடுவார்\nஅட கடவுள் பக்தர்களே, அந்த பக்தி வியா பாரத் தரகர்களான அர்ச்சகர்களே, உங்கள் பிழைப்பு நடந்து வசூல் குறையாமல் இருந்தால் சரி\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு அவ்வப்போது ‘சோதனைகள்’ ஏற்பட்ட வண்ணமே உள்ளது\n‘வைதாரையும் வாழ வைப்பான் என்னப்பன் முருகன்’ என்பார் வாரியார்\n‘முருகன் என் முப்பாட்டன்' என்று சொந்தங் கொண்��ாடி முருகனடியில் ஓட்டுத் தேடுவார் சிலர்\nதிருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்து விட்டு, வள்ளி - தெய்வானை சமேதரராக அமர்ந்துள்ள, அவரது மண்டம் இடிந்து விழுந்து, பரிதாபமாக ஒரு பெண் பக்தை சாவு; பலருக்குப் படுகாயம்\nகந்தன் கருணை இப்படியா காட்சியளிப்பது பக்தர்களை இப்படியா உயிர்ப்பலி வாங்கி சோதிப்பது\nஎல்லாம் வல்ல முத்தித்திரு சக்திப் பெற்ற முருகனே, உன் பக்தர்களை திருச்செந்தூரில் இப்படியா இடிபாடுகளில் சிக்க வைத்து சோதிப்பது\nகடவுள் சர்வ சக்தி, சர்வ வியாபகத்தினன், கருணையே வடிவானவன். எல்லாம் ‘புஸ்‘சென போய்விட்டதே இன்னமுமா கடவுள் நம்பிக்கை - பக்தி வியாபாரம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/up-petrol-pump-dealers-threaten-strike-over-fuel-fraud-issue-012560.html", "date_download": "2018-07-22T22:07:50Z", "digest": "sha1:6FLRFN3OJAH3J2FYDWLD66EQLMSNU4F3", "length": 12859, "nlines": 182, "source_domain": "tamil.drivespark.com", "title": "பெட்ரோல் நிலையங்களின் தில்லாலங்கடி வேலைகள்... ! - Tamil DriveSpark", "raw_content": "\nகையடக்க கருவி மூலம் மோசடி... பெட்ரோல் நிலையங்களின் தில்லாலங்கடி வேலைகள்\nகையடக்க கருவி மூலம் மோசடி... பெட்ரோல் நிலையங்களின் தில்லாலங்கடி வேலைகள்\nசில நாட்களுக்கு முன் உத்தரபிரதேசத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், சிறிய மின்னணு கருவி மூலமாக எரிபொருள் அளவில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பது குறித்து செய்தி வெளியிட்டு இருந்தோம்.\nஇந்த கருவியை பொருத்துவதன் மூலமாக லிட்டருக்கு 50 மில்லி வரை குறைவாக பெட்ரோல் நிரப்பப்படுவதும் அம்பலமானது. இந்த நிலையில், இந்த மோசடி குறித்து போலீசார் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் போராட்டத்தில் குதிக்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர்.\nஇந்த போராட்டத்திற்கு முக்கிய காரணம் பற்றிய தகவலும் இப்போது வெளியில் வந்துள்ளது. மோசடியில் சிக்கிய பெட்ரோல் நிலையங்களில் மூன்று பெட்ரோல் நிலையங்கள், அம்மாநில பெட்ரோல் நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் பி.என்.சுக்லாவிற்கு சொந்தமானது என்பது தெரிய வந்துள்ளது.\nதன்னுடைய பெட்ரோல் நிலையங���கள் மோசடியில் சிக்கியதாலேயே, போராட்டம் நடத்தப்போவதாக அவர் மறைமுகமாக அம்மாநில அரசுக்கு எதிராக தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி போராட்டம் நடத்த தூண்டி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நிலையில், ரெய்டு நடத்தியபோது நடந்த மற்றொரு சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் தகவல் கிடைத்துள்ளது. அதிரடி புலனாய்வு போலீசார் ரெய்டு நடத்தி வருவது குறித்து அறிந்து கொண்ட லக்ணோவில் உள்ள பெட்ரோல் நிலைய உரிமையாளர் ஒருவர் தன்னுடைய பெட்ரோல் நிலையத்தை அவசரமாக மூடிவிட்டார்.\nஅத்துடன், புனரமைப்புப் பணிகள் நடப்பது போன்று, Under Renovation என்ற போர்டை மாட்டிவிட்டு தப்பித்துள்ளார். இதுபோன்று, மோசடியில் ஈடுபட்ட பல பெட்ரோல் நிலைய அதிபர்கள் செய்வதறியாது விதவிதமான வழிகளில் தப்பிக்க வழிகளை தேடி உள்ளனர்.\nஇந்த நிலையில், மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பெட்ரோல் நிலைய மேலாளர் ஒருவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மோசடி குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளதாம். எண்ணெய் நிறுவன அதிகாரிகள் அல்லது அரசு அளவீட்டு அதிகாரிகள் அளவீட்டு சோதனை செய்யும்போது ரிமோட் கன்ட்ரோல் மூலமாக அந்த மின்னணு சாதனத்தை அணைத்து வைத்து விடுவார்களாம்.\nஇதனால், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் இந்த தில்லுமுல்லு நடப்பதை கண்டறிய முடியாதபடி பார்த்துக் கொண்டுள்ளனர். ஆனால், இந்த கருவி குறித்து சிறப்பு புலனாய்வு போலீசாருக்கு கிடைத்த வலுவான ஆதாரம் மூலமாக இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஉத்தரபிரதேசத்தில் மொத்தம் 6,000 பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 1,000 பெட்ரோல் நிலையங்களுக்கு மேல் இந்த கையடக்க மின்னணு கருவியை பயன்படுத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது. இது வாடிக்கையாளர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nதீவிரவாத அச்சுறுத்தலால் குடியரசு தலைவர் காருக்கு புது கட்டுப்பாடு.. விஐபி கலாச்சாரத்திற்கும் முடிவு\nபுதிய பட்ஜெட் காரை களமிறக்கும் மாருதி: 'கிலி'யில் போட்டியாளர்கள்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://anbudanseasons.blogspot.com/2013/08/blog-post_14.html", "date_download": "2018-07-22T22:20:04Z", "digest": "sha1:3BJOIZ6XW3OUE3TYPNUIZ3R33LELO25J", "length": 7269, "nlines": 125, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : நம்பிக்கையும் சுதந்திரமும்", "raw_content": "\nஉன் போக்குக்கு விட்டால் நீ கெட்டு விடுவாய் – அப்பா\nஉன் போக்குக்கு விட்டால் நீ அனைத்தையும் அழித்து விடுவாய். நீ ஒரு எல்லைக்குள் தான் மேய வேண்டும் அதனால் ஒரு நீண்ட கயிறு போட்டு ஒரு மரத்தில் கட்டி விடுகிறேன். எல்லையை மீறினால் உன்னை அந்த கயிறு கட்டுபடுத்தும் – மாட்டுக்கு உரிமையாளர்\nசட்டம் ஒன்று உள்ளது அதன்படிதான் நீ செயல்பட வேண்டும். மீறினால் உன் தவறுக்கு தகுந்ததுபோல் உனக்கு தண்டனை கிடைக்கும். சட்டம் தெரியாது என்று சொல்லி தப்பிப்பதற்கு உனக்கு உரிமை கிடையாது – அரசு வகுத்த சட்டம்\nசுதந்த்திரமாக பிறந்து விட்டாய் ஆனால் உன்னை சட்டம் என்ற பூ விளங்கு கட்டிப் போட்டுள்ளது உன் நன்மைக்காகவே\nஉனக்கு ஒரு வேதம் தந்துள்ளேன் அதன்படி நடந்துக் கொள். தெரிந்தும் தவறு செய்தால் உனக்கு சுவனமில்லை- வேதம் சொல்வது\nஎத்தனை சட்டம் போட்டாலும் எனது திறமையால் தவறு செய்து தப்பித்துக் கொண்டு சுதந்திரமாக் திரும்பவும் தவறு செய்வேன்\n– கேடு கெட்ட மனிதன்\nமனசாட்சி என்று ஒன்று இருக்க தன் தவறு அறிந்து அவனே தன் சுதந்திரத்திற்கு ஒரு கட்டுப்பாடு அமைத்துக் கொள்வான். அது அவனையும் மற்றவரையும் கட்டுப்பாடான வாழ்வை தர வைத்து அனைவரும் மகிழ்வோடு வாழ முடியும். அதுதான் மார்க்கம் தந்த வழி.\nநான் தனித்து விடப்பட்டவனாக உணர்கிறேன்\nதேடும் இடத்தில இருந்துக் கொண்டே தேடுகிறோம்\nஒளிந்து நின்ற உப்பு சப்பான காரண காரியங்கள் ஓடி மறை...\nசொல்ல வேண்டியதை சொல்லியாக வேண்டும்\nதவறு என்று அறிந்தும் தவறு செய்கிறோம்\nஇறையோனது பார்வையில் உயர்த்தப் பட்டாய்\nஉன்னிலை நீ அறிய உன் முடிவின் காலமே பதில் சொல்லும்\nMadrasah மதரஸா அரபிக் கல்லூரி\nகணினியில் தமிழில் டைப் செய்ய பல வழிகள் ...\nநல்வழி கிடைக்க முயற்சிக்க வேண்டும்.\nபெருநாள் கொண்டாட்டத்தில் பெண்களின் பங்கு\nவிட்டுக் கொடு உன்னோடு நான் சமமாக\nஅழகாய் அருகில் அமர்ந்து அனைத்தையும் சொல்வாய் \nதொடர்பை தொடர நேசம் தொடரும்\nநீ விரும்பியபோது உன்னிடத்தில் உயர்வாய் அழைத்துக்கொ...\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t100046-topic", "date_download": "2018-07-22T22:43:51Z", "digest": "sha1:CLJFB2YHF5LGDLF3GUIQYWEO7PSYX7XW", "length": 18297, "nlines": 263, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வள்ளி கல்யாணம்! (கும்மிப் பாட்டு)", "raw_content": "\nவானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)\n‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை\nபோலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது\n‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்\nசமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு\nகை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)\nஅமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு\nஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...\nகுறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...\n1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி\nதுணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்\nசன்னி லியோனின் இன்னொரு பக்கம்\nபாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\n'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு\nகுச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா\nஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்\nஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகனவென்ற ஒரு கிராமத்து பயணம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nவ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய வள்ளி கல்யாணம்\nவள்ளிமலைத் திருப்புகழ்ச் சுவாமிகள் விருப்பத்தின்படி தணிகைமணி ராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராயபிள்ளை, M.A., இயற்றியது.\nதிருத்தணிகேசரையே காதலித்து மணஞ்செய்த வள்ளியம்மையின் பத்தித் திறத்தையே நினைந்து நினைந்து உருகும் பெரும் பேறு வாய்ந்திருந்த ஸ்ரீலஸ்ரீ சச்சிதாநந்த சுவாமிகள் (வள்ளிமலைத் திருப்புகழ்ச்சுவாமிகள்) விருப்பத்தின்படி 1949 -ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது இந்நூல்.\nவள்ளி யழகினைக் கேட்டாண்டி - அவள்\nகன்னியை உன்னியே நொந்தாண்டி. 1\nகாதல் இழுக்க விரைந்தாண்டி. 2\nவேடிக்கைப் பேச்சுக்கள் சொன்னாண்டி. 3\nஏனெனக் கேட்பாளென் றிருந்தாண்டி. 4\nகோலத்தை மொண்டு குடித்தாண்டி. 5\nஅன்பினைச் சோதிக்க வந்தாண்டி. 6\nஓதியே நீறும் அளித்தாண்டி. 7\nஅவளொடும் என்றுமே என்றாண்டி. 8\nவிக்கல் எடுக்குதே என்றாண்டி. 9\nமோசத்தைச் செய்ய நினைத்தாண்டி. 10\nஉள்ளதைக் கேளென் றுரைத்தாண்டி. 11\nமோசக் கிழவனாய் வந்தாண்டி. 12\nவாரண ராஜரே என்றழைத்தார்.< 13\nமால்மரு கன்தணி கேசனுமே. 14\nபரவுவார்க் கின்பம் அளிப்பாண்டி. 15\nசத்தியம் ஆவதும் அவன்தாண்டி 16\nகாதலாய் வீழ்ந்து பணிந்தாண்டி. 17\nஆசையெலாம் பூர்த்தி செய்வாண்டி. 18\nகாட்சிக் கெளியனாய் நிற்பாண்டி. 19\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/weather/01/170465?ref=section-feed", "date_download": "2018-07-22T21:46:49Z", "digest": "sha1:NTPTEZMQL2KKHKU2J5YXDEZMYOFTOYCI", "length": 6341, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "நுவரெலியாவில் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியது! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்���ம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநுவரெலியாவில் மிக குறைந்த வெப்பநிலை பதிவாகியது\nநுவரெலியாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மிக குறைந்த வெப்பநிலையாக 4.7 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பெரும்பாலான பிரதேசங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajamelaiyur.blogspot.com/2010/02/blog-post_7149.html", "date_download": "2018-07-22T22:20:53Z", "digest": "sha1:PO7SQ2PHNIFK6IRNM3R3LA77WDN6PH3T", "length": 13429, "nlines": 196, "source_domain": "rajamelaiyur.blogspot.com", "title": "> என் ராஜபாட்டை : இணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா?", "raw_content": "\nசிரிப்பதற்கும் , (எப்பொழுதாவது ) சிந்திக்கவும் ...\nஇணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா\nஇணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா ஆங்கிலத்தில் கற்கவேண்டுமா அல்லது தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழியிலும் ஆங்கில விளக்கவுரையுடன் கற்க விரும்புகின்றீர்களா பிற மொழிகளில் கற்க விரும்புகின்றீர்களா\nஎப்படி விரும்புகின்றீர்களோ அப்படியெல்லாம் உங்கள் வசதிகேற்பக் கற்கலாம்.\nவிரும்பி கற்க விரும்புவோர் எவரும் இருந்தால் அவர்களுக்காவது பரிந்துரைக்கலாம் அல்லவா\nதிருக்குறள் தமிழில் எழுதப்பட்டு அதற்கான விளக்கவுரைகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இங்கே சொடுக்கிச் செல்லுங்கள்.\nதிருக்குறள் தமிழில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தளம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும் குறள்களுக்கு ஆங்கிலத்திலேயே விளக்கவுரைகளும் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇன்றைய புலம்பெயர் தேசங்களில் எமது இரண்டாம் மூன்றாம் தலைமுறையினருக்கு தமிழ் வாசிக்கத் தெரியாமலும் இருக்கும். அவ்வாறான சூழ்நிலையில் திருக்குறள் கற்பிப்பதானால், இதோ இத்தளத்தை பரிந்துரையுங்கள். தமிழிலும், தமிழ் சொற்களை தமிலிங்கிலீஸிலும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆங்கிலத்திலும் ஆங்கில விளக்கவுரையும் உள்ளது.\n35 பிற மொழிகளில் இத்தளத்தில் திருக்குறளை மொழிமாற்றியுள்ளனர். அதில் அரபி, கொங்கணி, மராத்தி, சவுராத்திரா, லத்தீன், பிரஞ்சு, இந்தி, கன்னடா, ரஸ்யா, ஜப்பனீஸ், சைனீஸ், மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இங்கே பார்க்கலாம். அல்லது உங்களுக்கு தெரிந்த வேற்று மொழி நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம்.\nதமிழ் வளர்க்க, தமிழின் பெருமையை பறைசாற்ற, தமிப்புலவர், தெய்வப்புலவர் திருவள்ளுவரின் பெருமையை உலகுக்கு எடுத்துச்சொல்ல முனைந்திருக்கும் தளங்களைப் பற்றி அறிய தந்தமைக்கு பாராட்டுகள்..\nஎனது வலையில் இன்று :\nபயனுள்ள தளங்களைப் பற்றி அறிய தந்தமைக்கு பாராட்டுகள்..\nதிருவள்ளுவர் உங்களுக்கு ரொம்ப கடமைப்பட்டுள்ளார் . நாங்களும் தான்\nபதிவை மெயிலில் பெற ...\nஇது \"காப்பி \" ரைட் என்னும் தளம். Powered by Blogger.\nமிக சிறந்த விளம்பரங்கள் ...\nஜாகுவார் தங்கதிடம் சில கேள்விகள் ..\nஇணையத்தில் திருக்குறள் கற்க வேண்டுமா\nஎன்னை பற்றி தெரிய வேண்டுமா \nவலைசரம் - சீனா நிங்கள் இப்படி செய்விர்கள் என நான் நினைக்கவில்லை .\nநமது பதிவர்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகமான ஒன்று வலைசரம் . வலைசரம் பற்றியும் , அதன் ஆசிரியர் சீனா அவர்கள் பற்றியும் தெரியாதவர்கள் இருக்கம...\nஉங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா \nஇன்றைய நிலையில் மிகவும் கஷ்டமான காரியம் என்பது ஒரு குழந்தையை வளர்ப்பதுதான் . குழந்தை மனம் நோகாமலும் , அது கெட்டவழியில் போகாமலும் , ந...\nகாமராஜர் – வாழ்வும் அரசியலும்\nகாமராஜர் பிறந்த தின சிறப்பு பதிவாக, மதிப்புரை.காம் என்ற தளத்தில் நான் எழுதிய நூல் விமர்சனம் . கர்மவீரர், ஏழைகளின்...\nஇலவசமாக திரைப்படங்கள் DOWNLOAD செய்ய சிறந்த தளங்கள்\nதிரைப்படங்கள் என்பது நமது பொழுதுபோக்கு அம்சத்தில் மிக முக்கியமான ஒன்று . படங்களை இப்போது பலர் திரையரங்கில் சென்று பார்ப்பதில்லை , காரண...\nகுழந்தைகளுக்கு அழகான பெயர் வைக்க சில தளங்கள்\nகுழந்தை பிறந்ததும் , சில இடங்களில் பிறக்கும் முன்பே எழும் பிரச்சனை பெயர் தா���் . அழான பெயர் வைப்பதா , முன...\nஇன்று என் தேவதையை கண்டுபிடித்த நாள்\n\"தாய்மடித் தூக்கமாக தலைகோதும் காதலியாக கஷ்டத்தை பகிர்ந்துகொள்ளும் தோழியாக செல்லமாக கோபித்துக்கொள்ளும் குழந்தையாக இருப்பவளே மனைவி&qu...\nதமிழின் மிக சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் திரு ராஜேஷ்குமார் . நாவல் உலகின் முடிசூடா மன்னனாக திகழ்பவர் இவர் . இதுவரை 1000 மேற்பட...\nநீட் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு பயனளிக்கும் நூல் இது. இதில் வேதியியல் பாடம் மட்டுமே உள்ளது விரைவில் மற்ற பாடங்களுக்க...\nபடித்து பாதுகாக்க சில நூல்கள் (free download)\nநம் வாழ்வில் பல புத்தகங்களை படிப்போம் ஆனால் சில புத்தகங்கள் பத்திரமாக பாதுகாத்து வைக்க தோன்றும். அப்படி வைக்கவேண்டிய சில அருமையான ந...\nபாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )\nபடிப்பில் பல வகை உண்டு . ஒவ்வொரு தனி பட்ட படிப்புக்கும் ஒரு பெயர் உண்டு . நமக்கு சில தெரிந்து இருக்கும் . பல தெரியாமல் இருக்கலாம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarukesi.blogspot.com/2009/04/mrm.html", "date_download": "2018-07-22T21:46:06Z", "digest": "sha1:ZWMFUWXFCHSCTSD7CXBC7THFFO6X66XZ", "length": 18883, "nlines": 222, "source_domain": "sarukesi.blogspot.com", "title": "*சாருகேசி*: தமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவமிக்க MRM விருது...", "raw_content": "\nஇது ஒரு சமூக அக்கறை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின் நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின் கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணெய் தேசத்தில் தங்களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…\nதமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவமிக்க MRM விருது...\nதுபாயின் உயரிய கௌரவமிக்க \"சேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம்\" வியாபார விருது (Business Award), ரியல் எஸ்டேட் பிரிவுக்காக தமிழ் நிறுவனமான \"ETA STAR PROPERTY DEVELOPER\" நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.\nசென்ற வருடம் ரியல் எஸ்டேட் ஜாம்பாவனான \"EMAAR\" நிறுவனமே இந்த விருதை\"TAMEER\" மற்றும் \"UNION PROPERTY\" போன்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்ட போது இந்த வருடம் இந்த பிரிவின் விருதை ஒரே நிறுவனம் அதிலும் தமிழ் நிறுவனம் தட்டிச்சென்றது மேலும் சிறப்பு.\nஇன்று காலை துபாய் \"மதீனத் ஜுமைரா\" வில் நடந்த சிறப்பு மிக்க விழாவில்,\nஇந்த பெருமை மிக்க விருதை, அமீரகத்தின் துணை ஜனாதிபதியும், துபாயின் ஆட்சியாளருமான உயர்திரு. முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களிடமிருந்து ETA குழுமத்தின் தலைவர் \"வியாபார விஞ்ஞானி\" உயர்திரு.செய்யது சலாஹூதீன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.\nசென்ற வருடம் கட்டுமானப் பிரிவில் \"ETA ASCON\" இந்த விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது என்றாலும், உலக பொருளாதார வீழ்ச்சி எனும் சுழற்காற்று வீசிவரும் இந்த வேளையில் இப்படி ஒரு பெருமைமிக்க சாதனை விருதை தட்டிச்செல்வது சாதாரண விசயமில்லை, அதை ஒரு தமிழ் நிறுவனம் சாதித்திருப்பது நாம் எல்லோரும் பெருமை படக்கூடிய விசயமே...\nகடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.\nLabels: ETA, செய்தி, துபாய், விருது\n\\\\ ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில் இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.\\\\\nஅருமை தோழா தொடர்ந்து எழுதுங்கள் ..... படிக்க நாம் இருக்கோம்...\nவிருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள். ஆனால் உயர் பணியில் இருப்பவர்களுக்கு அள்ளிக்குடுப்பதும் அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கிள்ளிக் குடுப்பதுமான அவர்களது சம்பளக் கொள்கையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nவிருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள். ஆனால் உயர் பணியில் இருப்பவர்களுக்கு அள்ளிக்குடுப்பதும் அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கிள்ளிக் குடுப்பதுமான அவர்களது சம்பளக் கொள்கையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\n\\\\\\\\ பார்சா குமார‌ன் said...\nவிருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள். ஆனால் உயர் பணியில் இருப்பவர்களுக்கு அள்ளிக்குடுப்பதும் அடிப்படைத் தொழிலாளர்களுக்கு கிள்ளிக் குடுப்பதுமான அவர்களது சம்பளக் கொள்கையை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.\nதென்பாண்டி தங்கமே, தென்தமிழ்நாட்டு சிங���கமே\n\"தல\" இந்த பதிவும் செய்தியும் சூப்பர்.\nஅப்படியே என்னோட ப்ளாக்சையும் கொஞ்சம் பாருங்க.\nபதிவுகளையே திருடுபவர்கள் மத்தியில் சலாஹூதீன் காக்காவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உங்களையும் என்னையும் தவிர வேறு பதிவர்கள் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் பேசிய வார்த்தைகளைக் கூடக் குறிப்பிட்டு எழுதியிருக்கும் உங்க்ள் பண்பு உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது. வாழ்க வளமுடன் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும்\nஅருமை தோழா தொடர்ந்து எழுதுங்கள் ..... படிக்க நாம் இருக்கோம்...\nஅதை நம்பித்தானே எழுதுறோம்..நன்றி சக்கரை கட்டி சுரேஸ்\nவிருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள்.//\nவிருது பெற்றது பெரிய விஷயம். சந்தேகமே இல்லை. பாராட்டுகள்.//\nதென்பாண்டி தங்கமே, தென்தமிழ்நாட்டு சிங்கமே\n\"தல\" இந்த பதிவும் செய்தியும் சூப்பர்.\nஅப்படியே என்னோட ப்ளாக்சையும் கொஞ்சம் பாருங்க.//\nவர்றேன் தலை...உங்க வருகைக்கு நன்றி\nபதிவுகளையே திருடுபவர்கள் மத்தியில் சலாஹூதீன் காக்காவுக்கு நடந்த பாராட்டு விழாவில் உங்களையும் என்னையும் தவிர வேறு பதிவர்கள் கலந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றாலும் நான் பேசிய வார்த்தைகளைக் கூடக் குறிப்பிட்டு எழுதியிருக்கும் உங்க்ள் பண்பு உங்கள் மீதான மதிப்பை உயர்த்துகிறது. வாழ்க வளமுடன் வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் நிறுவனத்திற்கும்//\nஒரு மூத்த பதிவரும், என் மதிப்பிற்குரியவருமான அண்ணாச்சி மூலம் இப்படி ஒரு பின்னூட்டம் கிடைக்குமென்று நான் எதிர்பார்க்க வில்லை...நன்றி அண்ணாச்சி, உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்.\nவாங்க அக்கா..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...\n//கடந்த முப்பது வருடங்களாக தமிழர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி, வெளிநாட்டில் குறிப்பாக அமீரகத்தில் ' ஏ மதராசி என்று அலட்சியமாக அழைத்தவனெல்லாம் ஆப் மதராசி ஹை (வரி உபயம்:அண்ணாச்சி) என்று ஆச்சரியமாகக் கேட்க வைத்தற்கு காரணமான ஒரு பெருமை மிக்க நிறுவனமான ETA குழுமத்தின் கிரீடத்தில், இந்த விருது மேலும் ஒரு வைரமாக மிளிருமென்றால் அது மிகையாகாது.//\nநம்பி ஏமாந்தவர்.... கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்\nதுபாய் கோம்போ மீல் (1)\nகலைஞரின் குறைகள்…(இது அரசியல் பதிவு அல்ல)\nதமிழ் நிறுவனத்திற்கு துபாயின் உயரிய கௌரவமிக்க MRM ...\nஒரே நாளில் 10,000 ஹிட்கள் பெற்ற கவர்ச்சி படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shiv-luck.blogspot.com/2010/09/2.html", "date_download": "2018-07-22T21:48:08Z", "digest": "sha1:KTCNB6L2NE5O2KVFVI3DAQH46KO6UKMZ", "length": 24136, "nlines": 104, "source_domain": "shiv-luck.blogspot.com", "title": "மனம் என்னும் மாய கண்ணாடி: இளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 !!!", "raw_content": "மனம் என்னும் மாய கண்ணாடி\nஇளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 \n எல்லாருக்கும் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புறேன், நான் மேலே சொல்லி இருக்கிற கலாட்டாக்கள் சத்தியமா எந்த வன்முறையையும் குறிக்கவில்லை நான் பேசப்போறது நாங்கள் சந்தித்த ஜாலியான கலாட்டாக்களை பத்தி மட்டும்தான் நான் பேசப்போறது நாங்கள் சந்தித்த ஜாலியான கலாட்டாக்களை பத்தி மட்டும்தான் எதுக்காக இந்த விளக்கம் என்றால், நெல்லையிலே சில கபடி மேட்ச்சுகளால நடந்த வன்முறை சம்பவங்கள் அங்கே அந்த விளையாட்டையே தடை செய்ற அளவுக்கு போயிருக்கு...\nநாங்கல்லாம் கபடியை ஒரு விளையாட்டா மட்டும்தான் பாத்தோம்... நான் கூட என்னோட முந்தைய பதிவு ஒன்னுலே \"வெண்ணிலா கபடி குழு\" படத்தை ரொம்ப சிலாகிச்சு எழுதி இருப்பேன்... காரணம் அதிலே வந்த நெறைய காட்சிகள் எங்க நிஜ வாழ்க்கையிலே நடந்தது, என்ன நாங்க அந்த பேப்பர் மில் டீமை ஜெயிக்க வில்லை ;-) ஒருவேளை நம்ம கிஷோர் மாதிரி கோச் கிடைச்சிருந்தா நடந்திருக்கலாம் ஆனாலும் சுசீந்திரன் அந்த படத்துக்கு முடிவிலே ஒரு மென்சோகம் வேணும்ன்னு ஹீரோவ கபடி மேட்ச்லே சாகடிச்சிருப்பாரு, அந்த விஷயத்துலே எனக்கு வருத்தம்தான்... ஏன்னா கபடி உயிரை வாங்குற விளையாட்டு இல்லை... இல்லவே இல்லை\nசுத்து வட்டாரத்துலெயெ விளையாண்டுகிட்டு இருந்த நாங்க கொஞ்சம் தூரமா ஒரு மேட்சுக்கு \"கடையம்\"ங்கிற ஊருக்கு போனோம்... ஒரு கோயில் முன்னாடி இருக்கிற கிரௌன்ட்ல நடந்தது மேட்ச்... முதல் ரௌண்டே ஒரு பெரிய டீம் கூட மோத வேண்டியிருந்தது... எங்களை திணற திணற அடிச்சாங்க, இருந்தாலும் கிளாப்ஸ் எங்களுக்குத்தான்... ஏன்னா நாங்க எல்லாருமே பாக்க சின்ன பசங்களா இருப்போம் அப்போ கடைசியா நாங்க 9 பாயிண்ட் அவங்க ஏதோ இருபதுகள்ளே ஒரு பாயிண்ட்... உடனே மூட்டைய கட்டாம காலையிலே வரைக்கும் அங்கேயே இருந்து மேட்செல்லாம் பாத்துட்டு வந்தோம்...ஊருலே பஸ்ஸை விட்டு இறங்குன உடனே எதுதாப்லே வந்த ஒரு அண்ணன் \"ஏலே, என்ன ஆச்சு டா மேச்சு \"ன்னாரு கடைசியா நாங்க 9 பாயிண்ட் அவங்க ஏதோ இருபதுகள்ளே ஒரு பாயிண்ட்... உடனே மூட்டைய கட்டாம காலையிலே வரைக்கும் அங்கேயே இருந்து மேட்செல்லாம் பாத்துட்டு வந்தோம்...ஊருலே பஸ்ஸை விட்டு இறங்குன உடனே எதுதாப்லே வந்த ஒரு அண்ணன் \"ஏலே, என்ன ஆச்சு டா மேச்சு \"ன்னாரு எல்லாரும் ஒருத்தரை ஒருத்தரு பாத்தோம்... 9 பாய்ண்ட்டுலே தோத்து போய்ட்டோம் என்றோம்... பரவா இல்லைடா பெரிய டீம் கூடத்தானே... அடுத்த தடவை பாத்துக்கிடலம்னு சொல்லிட்டு கெளம்பிட்டாரு... நாங்க எல்லாரும் ஒரு சிரிப்பு சிரிச்சோம் பாருங்க... மறக்கவே முடியாது...\nஇன்னொரு முறை பக்கத்து ஊருலே ஒரு மேட்ச் வேற ரெண்டு அணிகள் விளையாடுறாங்க, திடீர்னு ஏதோ பிரச்சினை, வார்த்தைகள் தடிச்சிரிச்சு, சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க வேற ரெண்டு அணிகள் விளையாடுறாங்க, திடீர்னு ஏதோ பிரச்சினை, வார்த்தைகள் தடிச்சிரிச்சு, சண்டை போட ஆரம்பிச்சிட்டாங்க திடீர்னு ஒரு பையன் மைக் செட்டு இருந்த இடத்திலே ஒரு கம்பை எடுக்க போனான்... திடீர்னு ஒரு சவுண்ட், \"டே\"னு எல்லாரும் சண்டையெல்லாம் நிறுத்திட்டு அப்படியே ஸ்டன் ஆயிட்டாங்க ... குரல் குடுத்த ஆளை பாத்தா ரொம்ப கெச்சலா , ஓங்கி அடிச்சா செத்து போற மாதிரி இருந்தாரு... எங்களுக்கு எல்லாம் ஒரே வியப்பு திடீர்னு ஒரு பையன் மைக் செட்டு இருந்த இடத்திலே ஒரு கம்பை எடுக்க போனான்... திடீர்னு ஒரு சவுண்ட், \"டே\"னு எல்லாரும் சண்டையெல்லாம் நிறுத்திட்டு அப்படியே ஸ்டன் ஆயிட்டாங்க ... குரல் குடுத்த ஆளை பாத்தா ரொம்ப கெச்சலா , ஓங்கி அடிச்சா செத்து போற மாதிரி இருந்தாரு... எங்களுக்கு எல்லாம் ஒரே வியப்பு எப்படிடா இந்த ஆளுக்கு இப்படி ஒரு தைரியம்னு.... \" சண்டை போடுறதா இருந்தா அங்கே போயி போடு.. இதென்ன தெரியுமா கரண்டு.... ஷாக் அடிச்சா செத்துருவே\"னு சொன்னவுடனே சுத்தி இருக்க எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... அந்த சண்டை அப்படியே நீர்த்து போச்சு... இன்னும் எங்க நட்பு வட்டாரத்திலே \"டேய் எப்படிடா இந்த ஆளுக்கு இப்படி ஒரு தைரியம்னு.... \" சண்டை போடுறதா இருந்தா அங்கே போயி போடு.. இதென்ன தெரியுமா கரண்டு.... ஷாக் அடிச்சா செத்துருவே\"னு சொன்னவுடனே சுத்தி இருக்க எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க.... அந்த சண்டை அப்படியே நீர்த்து போச்சு... இன்னும் எங்க நட்பு வட்ட��ரத்திலே \"டேய் கரண்ட்டு\" அப்படிங்கிறது ஒரு பேமஸ் டைலாக் \nபக்கத்து ஊருலே நடந்த மேட்ச்லே நாங்க 3rd பிரைஸ்... கப்பும் ஷீல்டும் முதல், இரண்டாவது இடத்துக்குத்தான் கொடுப்பாங்க சில இடத்திலே எங்க டீமோட கப் அவங்க கிட்ட இருந்தது (அதாவது, இந்த வருஷம் கப் ஜெயிச்சா அடுத்த வருஷம் வரை ஜெயிச்ச டீம் கிட்ட தான் இருக்கும், அடுத்த டோர்னமென்டுக்கு திருப்பி வாங்கிருவாங்க) அது போல அவங்க கிட்ட இருந்த கப்பை வாங்கிட்டு வந்தோம் எங்க டீமோட கப் அவங்க கிட்ட இருந்தது (அதாவது, இந்த வருஷம் கப் ஜெயிச்சா அடுத்த வருஷம் வரை ஜெயிச்ச டீம் கிட்ட தான் இருக்கும், அடுத்த டோர்னமென்டுக்கு திருப்பி வாங்கிருவாங்க) அது போல அவங்க கிட்ட இருந்த கப்பை வாங்கிட்டு வந்தோம் ஊரு எல்லைகிட்டே வந்த உடனே, அந்த கப்ப அப்படியே பயங்கர ஸ்டைலா தலைக்கு மேலே தூக்கிட்டு \"பனை மரத்துலே வௌவாலா ஊரு எல்லைகிட்டே வந்த உடனே, அந்த கப்ப அப்படியே பயங்கர ஸ்டைலா தலைக்கு மேலே தூக்கிட்டு \"பனை மரத்துலே வௌவாலா வேங்கைக்கே சவாலா\"னு செம சவுண்டு வேங்கைக்கே சவாலா\"னு செம சவுண்டு ஊருலே இருக்கிறவங்கலாம் நம்ம பயலுக பரவா இல்லைப்பா, முதல் பிரைஸ் ஜெயிச்சிட்டாணுவ போலன்னு பெருமையா பேசிக்கிட்டாங்க ஊருலே இருக்கிறவங்கலாம் நம்ம பயலுக பரவா இல்லைப்பா, முதல் பிரைஸ் ஜெயிச்சிட்டாணுவ போலன்னு பெருமையா பேசிக்கிட்டாங்க நாங்களும் அப்படியே கமுக்கமா அதை மெயின்டைன் பண்ணிகிட்டோம்\nஅப்புறம் கபடி மேட்ச் நடக்கிற ஊருலே எல்லாம் பாக்க வர்ற பொண்ணுங்களுக்கு பயங்கரமா ரூட் கொடுக்க வேண்டியது, ஆனா இதிலே காமடி என்னான்னா கொஞ்சம் நம்ம கிட்ட பேசுற பொண்ணுங்களை கூட திரும்ப் அடுத்த மேட்ச்க்கு வரும்போதுதான் பார்ப்போம்...அப்ப செல்போன் இல்லை, ஒன்னும் இல்லை. ஆனாலும் கூட திரும்ப அடுத்த மேட்ச் நடக்கும்போது சரியா ஞாபகம் வெச்சு சில பொண்ணுங்க பேசுவாங்க... அதோட கொடுமை சில பொண்ணுங்க கல்யாணம் முடிச்சு ரெண்டு பேரா இருப்பாங்க... பொண்ணுங்க ஆடியன்ஸ் அதிகமா இருந்தாதான் நான் ரெய்டு போவோம்னு சொல்ற பசங்க இருக்காங்க... அதோட காமடி அவனுங்க செமையா எதிர் டீம்கிட்டே உதை வாங்க நாங்களே வேண்டிப்போம் மாட்டிகிட்டங்கன்ன அவனுக பாடு திண்டாட்டம்தான்... வேடிக்கை பாக்குறவங்க எல்லாரும் சேர்ந்து செம கிண்டல் பண்ணிருவாங்க....\nஇப்படியா நாள���ரு மேனி பொழுதொரு வண்ணம் ஜாலியா போய்கிட்டு இருந்த கபடி மேட்சுக்கள், கிரிக்கெட் ஜுரம் பரவ ஆரம்பிச்ச உடனே கொஞ்சம் குறைய ஆரம்பிச்சது என்னவோ உண்மைதான்... ஆனா இப்போ கபடி பேரை சொல்லிக்கிட்டு நடக்கிற வன்முறைகளால நெல்லை மாவட்டத்திலே கபடியையே தடை பண்ணிட்டாங்கனு கேள்விப்பட்ட போது ரொம்ப வருத்தமா இருக்குது... நாம் உறுதியா சொல்வேன், எங்கே, எப்போ கபடி நடந்தாலும் அதுலே நம்பர் ஒண்ணா இந்தியா வரும்... அந்த அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் நம்மகிட்டே இருக்காங்க... விளையாட்ட தடை பண்றது தீர்வு அல்ல... இதை அதிகாரிகளும் காவல் துறையும் புரிஞ்சிக்கிட்டு, சில விதிமுறைகளோட கபடி விளையாட்டை திருமப்வும் தொடர அனுமதி கொடுத்தா நான் மட்டும் இல்லை நெல்லை மாவட்டமே சந்தோசப்படும்....\nபதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டளிக்கவும் உங்களின் பின்னூட்டங்கள் மூலம் ஊட்டமும் அளிக்கவும்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி யாதவன்\n///இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும்(அப்படின்னா நீ எழுதவே கூடாதுடானு உள்ளே ஒரு குரல் கேக்குது ;-)///\nஹா ஹா... உண்மையில் இது சூப்பர்...\nஎனக்கு ஒரே சிரிப்பா வருது.. சிரிச்சு முடியல.. :-))\n//ஆனாலும் சுசீந்திரன் அந்த படத்துக்கு முடிவிலே ஒரு மென்சோகம் வேணும்ன்னு ஹீரோவ கபடி மேட்ச்லே சாகடிச்சிருப்பாரு, அந்த விஷயத்துலே எனக்கு வருத்தம்தான்... ///\nஎனக்கு அந்த படம் ரொம்ப பிடிக்கும்.. அந்த முடிவு சோகம் தவிர..\n@ ஆனந்தி - இப்பல்லாம் பாதி டைரக்டர்ஸ் முடிவுலே சோகம் வேணும்ன்னு தினிக்கிறாங்க... அது நம்ம மனதை எந்த விதத்திலேயும் பாதிக்காது...\n///@ ஆனந்தி - இப்பல்லாம் பாதி டைரக்டர்ஸ் முடிவுலே சோகம் வேணும்ன்னு தினிக்கிறாங்க... அது நம்ம மனதை எந்த விதத்திலேயும் பாதிக்காது...///\n///கபடி உயிரை வாங்குற விளையாட்டு இல்லை... இல்லவே இல்லை\nகபடி விளையாட்டுல உங்களுக்கு இருக்கற பற்றுதலை அழகா வெளிப்படுத்தியிருக்கீங்க.. விளையாட்டை ரொம்ப ரசிச்சு விளையாடி இருக்கீங்க சிவராம்குமார்..\nநானும் ஸ்கூல்ல விளையாடியிருக்கேன்.. ஆனா எப்ப விளையாடினாலும் கைகலப்பு ஆயிட்டதால ஸ்கூல்ல கபடியைத் தடை பண்ணீட்டாங்க..\nஆனா விளையாடறப்போ ஒரு ஸ்பிரிட் வரும் பாருங்க.. அதுமாதுரி வேற விளையாட்டுகள்ல நான் ஃபீல் பண்ணினது இல்ல..\n கண்டிப்பா அந்த உணர்வு வேறு ��ந்த விளையாட்டிலும் வருவதில்லை...:-)\nபதிவு நல்லா இருந்தா செல்லமா தட்டுங்க... நல்லா இல்லைன்னா மெல்லமா குட்டுங்க\nநெல்லை சீமையிலே, பாபநாசத்தில் பிறந்து சிங்கார சென்னையிலே வசிப்பவன் இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும் இருக்கிற வரைக்கும் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம இருக்கணும்(அப்படின்னா நீ எழுதவே கூடாதுடானு உள்ளே ஒரு குரல் கேக்குது ;-)) என்னோட எண்ணங்களை உங்களுக்கு பிடிச்ச வகையிலே பதிவு பண்ண ஆசை....அவ்ளோதான்....\nதுரோகி - ஒரு பார்வை\nபாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்\nதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வ...\nஇளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 \nஇளமை காலங்கள் - கபடியும் கலாட்டாக்களும்\nSPB (1) அனுபவங்கள் (9) இளையராஜா (2) கபடி (2) கவிதை (3) சரவெடி (1) சிறுகதை (4) திருநெல்வேலி (6) திரை விமர்சனம் (8) நகைச்சுவை (2) பாடல்கள் (3) விளம்பரங்கள் (1)\n காரையார் & பாணதீர்த்த அருவி \nபோன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேல...\nபாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்திய...\nவேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும் ஹ்ம்ம்.... இதை அயல் நாட்...\nமாஞ்சோலை - ஒரு சுகானுபவம்\nதிருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புது...\nஇளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை\nசின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற \"கண்ணன் ஒரு கைக்கு...\nமைனா - திரை விமர்சனம்\nகமல் , விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ...\nதிரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை\nதமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே சமீபத்தில் வெ��ியாக...\n எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா\n தோரனைலாம் தூள் பறக்குது... புது ஜீன்ஸ், ஷூ, கூலிங் கிளாஸ்... கலக்குற இது என்னோட கேர்ள் பிரண்டு எனக்கு ஆசையா வாங்கிக் கொட...\nகனிமொழி - இன்னொரு காதலுக்கு மரியாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/2017/03/", "date_download": "2018-07-22T22:13:20Z", "digest": "sha1:DXOS6PO3V2V2KWF2GV6257JCQETF47HQ", "length": 5331, "nlines": 138, "source_domain": "www.amarx.in", "title": "March 2017 – அ. மார்க்ஸ்", "raw_content": "\n(சென்ற மார்ச் 25, 2017 அன்று சென்னையில் மரணித்த அன்பு நண்பரும் இலக்கியவாதியுமான பிரிட்டோ குறித்த ஒரு குறிப்பு) ஒன்று இரண்டு நாட்களுக்...\nதஞ்சைப் பழங்குடிக் குறவர்கள் மீதான காவல்துறை அத்துமீறல்கள்\nஆந்திர காவல்துறையின் “என்கவுன்டரில்” கொல்லப்பட்ட 20 தமிழர்கள்\nஉண்மை அறியும் குழு அறிக்கை (இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டு வரும் ஏப்ரல் 7, 2017 உடன் இரண்டாண்டுகள் ம...\nபார்ப்பனர் அல்லாதோருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்கிற கோரிக்கை வைத்த பார்ப்பன மாணவர்கள்\nவரலாறு : நெ.து. சுந்தரவடிவேலுவின் தன்வரலாற்றிலிருந்து ஒரு குறிப்பு அது 1930 களின் தொடக்க ஆண்டுகள். ச...\nஅசோகரின் தம்ம ஆட்சி : இந்தியத் துணைக்கண்டம் உற்பவித்த ஒரு வியப்பு\nநெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் -3 (தீராநதி, மார்ச் 2017) ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகப் போற்றப்பட...\nஐம்பதாண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சி – ஒரு மதிப்பீடு\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nகுறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/index.php?format=feed&type=rss", "date_download": "2018-07-22T22:18:31Z", "digest": "sha1:YZ7W7BZXOS3ONHVYH4CNX6HSACBVQXFK", "length": 25743, "nlines": 339, "source_domain": "www.tamilmirror.lk", "title": "TamilMirror.lk", "raw_content": "2018 ஜூலை 23, திங்கட்கிழமை\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா: 2ஆவது டெஸ்டின் 3ஆவது நாள்\n2018 ஜூலை 22 ஞாயிறு, பி.ப. 07:16\n2018 ஜூலை 22 ஞாயிறு, பி.ப. 01:03\n2018 ஜூலை 20 வெள்ளி, பி.ப. 04:19\n2018 ஜூலை 20 வெள்ளி, பி.ப. 03:11\nதாய்லாந்துச் சிறுவர்களின் ’ஆச்சரியமிக்�� நொடி’\nபாலியல் தொழில் பற்றிய படத்துக்கு ’ஏ’ சான்றிதழ்\nபாக். பிரஜை ஹெரோய்னுடன் கைது\nவெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு\nஇளைஞர்கள் மூவர் கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை\nஐந்து வருட கடூழிய சிறை\nகலாவின் உரையை மொழிப்பெயர்க்க உத்தரவு\nபொலிஸாரின் ​கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு\n‘ தேசிய பாதுகாப்பு பூச்சியம் ஆகாது’\n‘ இராணுவத்தின் உள்ளக மறுசீரமைப்பில் தலையிடவில்லை’\n‘படையினர், முகாம்கள் குறைப்பு விவகாரம் சூடுபிடித்தது ’\nகல்வித் துறையில் ‘12 ஆயிரம் பேர் பழிவாங்கப்பட்டுள்ளனர்’\n'மரண தண்டனை விதிக்கப்பட்டே தீரும்'\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து...\nகொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனாநாயக்கவின் கொடுப்பனவை அதிகரிப்பது...\nபணிப்புறக்கணிப்புக்கு தயாராவதால் பரீட்சையை வேறொரு திகதிக்கு மாற்றுமாறு கோரிக்கை\nகல்வி துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்கா...\nபொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் அனுமதி\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிசோதனைக்காக லொரியொன்றை நிறுத்த முற்பட்ட...\nகடந்த 24 மணிநேரத்துக்குள் 5 பேர் நீரில் மூழ்கி மரணம்\nஇன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்துக்குள் நீரில் மூழ்கி 5 பேர் உயிரிழந்துள்ள...\n5 ஆண்களில் ஒருவருக்கு வாய்புற்று நோய்\nஇலங்கையிலுள்ள 5 ஆண்களில் ஒருவருக்கு வாய் புற்றுநோய் காணப்படுவதாக, சுகாதார சேவை...\nகோராவை தொடர்ந்து உயிரிழந்த டொலி\nமட்டக்களப்பு பொலிஸ் திணைக்களத்தில் விசேட பொலிஸ் பிரிவில், வெடி மருந்து பொருட்கள்...\n’நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவேன்'\nநாட்டில் 16 பில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடாகக் கிடைத்துள்ளதை, அமைச்சர்...\nபோதைப் பொருட்களுடன் அறுவர் கைது\nசந்தேகநபர்கள் ஆறு பேர் ஹப்புத்தளை பி​ரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டு...\nபிரதேசங்களில் அதிக காற்று வீசக்கூ​டிய சாத்தியம் காணப்படுவதாக வானிலை...\nமத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் ......\nநம்பிக்கையில்லாத் தீர்மானங்களும் இந்திய நாடாளுமன்றமும்\nகளமிறங்கத் தயாராகும் இன்னுமோர் அணி\nமத்தள விடயத்தில் இழுத்தடிக்கிறத�� இந்தியா\nவாராந்த பங்குச்சந்தை நிலைவரம் 16.07.2018 - 20.07.2018\nமூன்றரை ஆண்டு நல்லாட்சியில் இலங்கைப் பொருளாதாரம்\nவாராந்த பங்குச் சந்தை நிலைவரம் 09.07.2018 - 13.07.2018\nயாழ்ப்பாணத்தில் மனித எச்சங்கள் கண்டுபி​டிப்பு\nயாழ்ப்பாணம் - கல்வியங்காடு - நாயன்மார் காட்டுப் பகுதியில், குடிநீர் விநியோகப் பணிகளுக்காக...\nநகைகளை கொள்ளையிட்ட எழுவ​ர் கைது\nவீடொன்றை உடைத்து, எட்டு இலட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டின் பேரில் 7 பேர...\nமழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களைக் குறைக்கு வகையில், பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்ப...\nவயல் நிலத்தில் புதைத்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 69 கிராம் 680 மில்லி கிராம் நிறையுடைய ஹெரோய்னை விசேட அதிர...\nகொழும்பு 05 பிரதேசங்களுக்கான நீர் விநியோகம், இன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை தடைப்படும்...\nமத்திய மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.ராஜாராம், மலையக மக்கள் முன்னணியில் வகித்த தேசிய அமைப்பாளர் ......\n‘நகரை அபிவிருத்தி செய்ய அறிக்கை தயார்’\nஅத்துடன், மன்னார் நகரத்தை மாத்திரமல்ல மன்னார் மாவட்டத்திலுள்ள 5 பிரதேச சபைகளின் உள்ள நகரை...\n“போதைப்பொருள் பாவனையை முற்றாக ஒழித்து கட்டுவோம்” என்ற தொனிப்பொருளில், புத்தளம சாந்த அன்றூஸ் ஆரம்ப பாடசாலை...\nபாலியல் தொழில் பற்றிய படத்துக்கு ’ஏ’ சான்றிதழ்\n’அறம்’ இயக்குநரின் அடுத்த படத்தில் ஆர்யா\nஅரசியலில் களமிறங்கும் விஜய்: உறுதிப்படுத்திய தொலைபேசி அழைப்பு\n’2.0’ 2019இல் வெளியாகும்: செலவு 600 கோடி; காதல்தான் கதை\n’ஸ்விம்’ ஷோ - 2018\nநாளை ஆரம்பமாகிறது கதிர்காமம் ஆடிவேல் பெருவிழா\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக, அனைத்து...\nஇலங்கை எதிர் தென்னாபிரிக்கா 2ஆவது டெஸ்ட்: தடுமாறுகிறது தென்னாபிரிக்கா\nஇலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட்......\nமே. தீவுகள், பங்களாதேஷ் தொடர் ஆரம்பிக்கின்றது\nமேற்கிந்தியத் தீவுகள், பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்ட...\n‘பயிற்சியாளருக்கு காண்பிப்பதற்காகவே பந்தை டோணி பெற்றார்’\nஇங்கிலாந்துக்கெதிரான மூன்றாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் முட...\nதாய்லாந்துச் சிறுவர்களின் ’ஆச்சரியமிக்க நொடி’\nதாய்லாந்திலுள்ள குகையொன்றுக்குள், இர��்டு வாரங்களுக்கும் மேலாக சிக்கிக்கொண்ட...\nட்ரம்ப்பின் குறிப்புத் தாள்களும் அதன் இரகசியமும்\nரஷ்ய ஜனாதிபதியுடன் தான் நடத்திய ஊடகச் சந்திப்புத் தொடர்பில் ஏற்ப...\nவடகொரியாவில் அணுவாயுதமழிப்பு உடனடியாக இல்லை\nஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வடகொரியத் தலைவ...\nமீண்டும் தப்பித்தார் தெரேசா மே\nஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரேசா மே, அந்நாட்டு நாடாளுமன்றத்த...\nதூய்மையுடன் வாழும் ஒருவர், பிறர்போல வாழ விரும்ப மாட்டார். பிறரைப் போல வாழ......\n‘தன்னம்பிக்கை இன்மையே மிகப்பெரிய நோய்’\nஉன்னால் இதைச் செய்ய முடியாது”, “நீ இதைச் செய்வது வீண் முயற்சி” என் ...\nஎந்தவித போதைப் பழக்கங்களுக்கும் அ​டிமையாகாதவன் கூட, காமவெறியுடன்...\n‘காதலும் காமமும் தவறாக சித்தரிக்கப்படுகின்றன’\nஆசைகள் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், கழிக்கும் காலங்கள், அழுக்காகி ...\nகோள்கள் மற்றும் நட்சத்திரங்களை அவதானிப்பதற்காக ஹெப்லர் எனும் தொலைகாட்டியை நாசா...\nஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில், ’பேட் அபார...\nஇரைச்சலை கட்டுப்படுத்தி நாசா சாதனை\nபொதுவாக வானில் பறக்கும் விமானத்திலிருந்து வரும் ஒலியை நிலத்தில்...\nபயனாளர்களின் தகவல்களை பகிர்ந்த FB நிறுவனம்\nஉலகின் ஆப்பிள் மற்றும் சாம்சங் உள்ளிட்ட, 60 முன்னணி அலைபேசி தயாரிப்...\nஅழகியல் திறன்களுக்கு களம் அமைக்கும் Sarvodaya Finance\nறுவர்கள், அனைத்து திறமைகளையும் கொண்ட முழுமையான மனிதர்களாக வளர்வதற்கு, உதவுவதற்கு முழுமையான...\nகெஸ்பாவயில் LAUGFS Super விற்பனை நிலையம்\nசமையலறைச் சாதனங்கள், சமையல் பாத்திரங்கள், கண்ணாடிப் பாத்திரங்கள், ...\nஅதி உயர் தரம் மிக்க பிசினான Fevicol, Dr. FIXIT, வீடுகளுக்கான ஆரோக்கியமான நீர்...\nஇலங்கையின் சிறந்த இணையத்தள வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு\nகொமர்ஷல் வங்கியின் இணையப் பக்கம், தனியார் வாடிக்கையாளர்களுக்கும்...\nகோஷ்ஷுடன் 12 சிறுவர்களை மீட்டுச் சாதனை\nகடந்த ஜூன் மாதம் 23ஆம் திகதியன்று, கால்பந்தாட்டப் பயிற்றுனர் ஒருவரும் அவருடன்...\n346 பேருடன் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பம்\nஉக்ரைன் நாட்டைச் சேர்ந்த, பவெல் செமினியூக் 346 பேரைக் கொண்ட உலகின் மிகப் பெரிய...\nஅதிக எரிச்சலை ஏற்படுத்தும் சத்தம் இதுவாகும்\nஉலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியே ஏதெனும் ஒரு சத்தம் ப��...\nசூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவற்றின் சுற்றுப்பாதையில், சூரி...\nஉலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த மற்றுமொரு எச்சரிக்கை\nதனால் கடல் மட்டம் உயரவும், கடற்கரையோர பகுதிகள் கடும் பாதிப்படையவு...\nஉலகின் பணக்கார பட்டியலில் அமெஸோன் நிறுவனருக்கு முதலிடம்\nபிரபல இணைய விற்பனைத் தளமான அமேஸோனின் நிறுவுனர்...\nகட்டை இறுக்கி பயன்படுத்தப்படும் உபகரணங்கள்\nமகாஜனா அதிபருக்கு எதிராக நடவடிக்கை\nமுதலிடம் பெற்றது மன்னார் வலயம்\nஉலகக் கிண்ணம்: இறுதிப் போட்டி\nஇந்தியா எதிர் இங்கிலாந்து ஒ.நா.ச.போ தொடர்\nஇலங்கை, தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர்\nஉலகக் கிண்ணம் 2018: அரையிறுதி 2\nநெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா\nபுற்று நோயை தடுக்கும் வாழையிலை\nபாத வெடிப்புக்கு எளிய மருத்துவம்\nகணினி பயன்பாட்டாளர்களுக்கு கண் பயிற்சி அவசியம்\nநூலகங்களுக்கு பொருத்தமான நூல்கள் பரிந்துரை\nகொழும்பு தமிழ்ச்சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு\n’’ பெருநாள் பரிசு ’’ குறும் திரைப்படம் வெளியீடு\nகர்நாடக இசை மற்றும் பரதநாட்டிய நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்ட பௌர்ணமி கலை விழா\nவரலாற்றில் இன்று : ஜூன் 23\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/01/blog-post_498.html", "date_download": "2018-07-22T22:17:10Z", "digest": "sha1:WSWJCQPABX7GBFPOYBB6H3HA7RDZCVIS", "length": 6097, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nசென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்\nபதிந்தவர்: தம்பியன் 23 January 2017\nசென்னை ஐஸ் ஹவுஸ் காவல்நிலையம் மாணவர்களால் முற்றிலுமாக எரிக்கப்பட்டது. இதனால், இங்கு மிகவும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.\nதமிழகம் முழுவதும் இன்று மாலைக்குள் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து நடத்தி வரும் போராட்டக்காரர்களை கலைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசாருக்கு உயர் அதிகாரிகள் தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமெரினா கடற்கரைக்கு வரும் அனைத்து சாலைகளும் சீல் வைக்கப்பட்டுள்��ன. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் போலீசார் மாணவர்களை தடியடி நடத்தி கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து, போராட்டக்களம், வன்முறைக்களமாக மாறியது. சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம், மாணவர்கள் கொந்தளிப்பில் காரணமாக எரிக்கப்பட்டது, இதனால்,ஐஸ்ஹவுஸ் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.\n0 Responses to சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது: மெரீனாவில் பதற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanseasons.blogspot.com/2014/04/blog-post_3.html", "date_download": "2018-07-22T22:12:19Z", "digest": "sha1:UOZR7R6HGH2DGGLKKKG2JW2MJF6IFFZX", "length": 13601, "nlines": 192, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : விட்டுக் கொடுக்கும் மனமில்லையெனில் அனைத்தும் விலகிப் போகும்", "raw_content": "\nவிட்டுக் கொடுக்கும் மனமில்லையெனில் அனைத்தும் விலகிப் போகும்\nஒருவர் போட்டார் ஒரு போடு\nநேரில் பார்த்து பழகிய பின்பு\nஃ பேஸ்புக் ரிகுஸ்ட் பற்றி சிந்திப்பாராம்\nஅவருக்கு நான் போட்ட ஒரு போடு கீழ்\nஃ பேஸ்புக்கில் ரிகுஸ்ட் தடை\nநேரில் பார்த்து பழகிய பின்பு\nஃ பேஸ்புக் ரிகுஸ்ட் பற்றி\nநீ பேசினால்தான் நான் பேசுவேன்\nவிதை ஊன்ற செடி வளரும்\nநீர் ஊற்ற வேர் வளரும்\nசெடி வளர மலர்கள் பூக்கும்\nமலர்கள் பூக்க பழங்கள் கிடைக்கும்\nபாசமும் நட்பும் பழகிய பின்தான்\nசேர்ந்த பின் மக்கட் தொகை பெருகும்\nஉலகம் படைக்கப் பட்டதே நமக்காக\nமற்றொருவர் தொலைபேசி எண் கேட்டு பேசியபின்தான் ஃ பேஸ்புக் நண்பராவாராம்\nநான் அவருக்கு தவறான தொலைபேசி நம்பரை கொடுத்தேன்\nநீங்கள் உண்மையானவர் அல்ல என்றார்\nஉண்மையை அறிய மற்றொரு நம்பரை கொடுத்தேன் அவர் நல்ல மனிதராக இருப்பதால்\nஇப்பொழுது அவர் இந்தியா வந்தபோது என்னை தேடி வீட்டுக்கே அவரது அம்மாவையும் அத்தாவையும் அழைத்துக் கொண்டு வந்தார்\nஅவர்கள் வந்தபோது எனது மனைவி மட்டும் இருந்ததால் அவரது தாயார் அடுப்பங்கரை வேலையில் தானே ஈடுபட்டு அனைத்து சமையல் உதவிகளும் செய்தார்கள் .உணவு சாப்பிட்ட தட்டைகளையும் கழுவ விரும்பினார்.எனது மனைவி தடுத்து விட்டார்.அந்த அம்மையாருக்குத்தான் எத்தனை உயர்ந்த உள்ளம் .மறக்க முடியவில்லை அவர்களது குடும்ப உறவுகளை.\nமனம் நெகிழ்ந்து போனோம் நாங்கள்\nஃ பேஸ்புக் நட்புதான் குடும்ப உறவையும் எற்படுத்தியது .\nஃ பேஸ்புக் உலகளவில் நல்ல நட்புகளை எனக்கு கொடுத்துள்ளது .\nநாம் பயன் படுத்துவதில் அதில் உள்ளது\nமக்காவிலிருந்து ஹிஜ்ரது மதினாவிற்கு போனவர்களில் பலருக்கு பல நோக்கம் .பெண்ணை நாடி சென்றவர்களுக்கு பெண் கிடைத்தது .நன்மையை நாடி நாயகத்தோடு சென்றவர்களுக்கு நன்மை கிடைத்தது\n'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள்.\n(ஸஹீஹுல் புகாரி ஹதீஸ் - 1)\nநோக்கத்தை வைத்தே அறுவடையின் பலனும்\nநோக்கத்தை வைத்தே செயலின் தேடல்\nநோக்கத்தை வைத்தே செயலின் முடிவும்\nநாட்டை விட்டு போனான் நாலுகாசு சேர்க்க\nநாட்டை விட்டு போனவனுக்கு வீட்டு நினைவு வர\nதொடுத்த நோக்கம் தொலைந்து விட\nயெடுத்த செயலில் தொய்வு விழுந்தது\nகல்வி கற்க சென்றவன் கசடை அள்ளி வந்தான்\nபொருள் சேர்க்க சென்றவன் பொருளை விட்டு வந்தான்\nமரம் வெட்ட போனவன் மனிதனை வெட்டி வந்தான்\nநோக்கம் அற்று போனவன் நேயத்தை அழித்து வந்தான்\nகாதல் கொண்டவர் நேசத்தை வைத்து காதல் வசப்பட்டார்\nகாதல் காரண காரியத்தை வைத்து வருவதில்லை\nகாமம் மிஞ்சியவனுக்கு காதல் வர வாய்பில்லை\nகாதல் அற்ற நிலையில் கன்னியை கலங்க வைப்பவன் காமுகன்\nவளர்ப்பு முறை தவறாய் இருக்க\nவாழும் முறையும் தவறாகி விட வாய்புண்டு\nதாய் தந்தையை மறந்தவனுக்கு தன்னிலை பெரிதானது\nதனக்கும் அந்நிலை வர தாய் தந்தை நிலை அறிய வரும்\nLabels: ஃ பேஸ்புக், காதல் மலர்வது, பழகுவது\nபிள்ளைகளை அடுத்தவரோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவது ச...\nதன்னிலையை ஆய்வு செய்ய முயல்வது அவசியம்\nயாரிடமும் அறிவிப்பின்றி அணுகி விடுவாய்\nதேடுதல் வாழ்க்கையில் ஒரு பகுதி\nகடமையை செய்யாமல் உரிமை கேட்பது முறையல்ல\nஒன்றுக்கொன்று இடம் கொடுத்து சிந்திக்க வைக்கிறது\nமலர மலர மகிழ்ந்துப் போனது பூக்காரி முகம்.\nஅனைத்தும் நம் செயலால் வந்த வினை\nநல்லதைச் சொல் .நயம்படச் சொல்..\n எங்களுக்கு நற்குணங்கள் கொண்டவரை எங்கள் நாட...\nமனைவியின் அருமை அறியாத கணவனால்...\nபதவி வந்தால் பனிக்கட்டி கரைவது போல் சொல்லியது கரைந...\nதானே உயர்வு என்று தாளம் போட்டாய்\nகலங்கிய மனமும் மகிழ்வாய் பளிச்சிட\nஎதிலும் சந்தேகமும் பயமும் \"வஸ்வாசி\"\nமுதுமை கால நிகழ்வுகள் ஆழ் கடலில் சிப்பிகலிருந்து க...\nநான் சொன்னதை நானே அறியவில்லை\nஅனுபவங்கள் - சொல்லாமல் இருக்க முடியவில்லை\nஉலகில் ஒருவரும் முழுமையாக இருக்கமுடியாது\nவிட்டுக் கொடுக்கும் மனமில்லையெனில் அனைத்தும் விலகி...\nகாதல் மோகம் வீரத்தை போக்கியது\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramtirupur.blogspot.com/2013/08/1.html", "date_download": "2018-07-22T21:50:41Z", "digest": "sha1:VT3SN3IGQOOK4COGYEE6NDICFLNM24DG", "length": 6254, "nlines": 90, "source_domain": "aramtirupur.blogspot.com", "title": "அறம் அறக்கட்டளை- திருப்பூர் : சுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்", "raw_content": "\nவெள்ளி, 9 ஆகஸ்ட், 2013\nசுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்\nஅறம் அறக்கட்டளை நடத்தும் சுதந்திர தின விழா தொடர்பான 10 X 6 அளவுள்ள ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள் திருப்பூரில் 20 இடங்களில் வைக்கப்பட உள்ளன. அவற்றின் வடிவங்கள் கீழே...\nஇவற்றுக்கு விளம்பர உதவி செய்த 'கிளாசிக் போலோ' நிறுவனத்திற்கு நன்றி\nஇடுகையிட்டது அறம் அறக்கட்டளை - திருப்பூர் நேரம் 02:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சுதந்திர தினவிழா, விளம்பர பேனர்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் அறக்கட்டளை - திருப்பூர்\nதிருப்பூர் நகரில் நற்பணிகளை மேற்கொள்ள நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் தளம் இது... அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nஅறம் அறக்கட்டளையின் நற்பணிகளுக்கு நிதி வழங்கி உதவ விரும்புவோர் கவனத்திற்கு...\nஅறம் அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.\nஅறம் அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம்:\nகார்ப்பொரேஷன் வங்கி, திருப்பூர் கிளை.\nசேமிப்பு வங்கி கணக்கு: SB/01/42615\n45 / 78, முத்துசாமி கவுண்டர் வீதி,\nதிருப்பூர் – 641 604,\nஈரநெஞ்சம் மகேந்திரன் குறித்த வ.மு.முரளியின் கட்டுர...\nகாந்தீயவாதி சசிபெருமாள் குறித்து மருத்துவர் சுனில்...\nகல்விக் கருத்தரங்கில் திருமதி சங்கீதா ஸ்ரீராம் உரை...\nசுதந்திர தினவிழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை\nசுதந்திர தினவிழா - தினமணி செய்தி 2\nசுதந்திர தின விழா- தினமணி செய்தி 1\nசுதந்திர தின விழா சுவரொட்டி\nசுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்- 2\nசுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்\nபள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி\nசுதந்திர தின விழா அழைப்பிதழ்- 2013\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2013/05/blog-post_3.html", "date_download": "2018-07-22T22:24:29Z", "digest": "sha1:5EOAJHZYEOZSJT7FQ3UMLEJIUVKCSV6V", "length": 6687, "nlines": 186, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: 'செல்'லத் தொல்லை", "raw_content": "\nவெள்ளி, 3 மே, 2013\nகாலை எழுந்தவுடன் செல்லு - பின்பு\nகாதில் ஒட்டிக் கொள்ளும் செல்லு\nமாலை முழுது மந்த செல்லு - என்று\nவழக்கப் படுத்திக் கொண்ட செல்லு\nசெய்தி அனுப்புறதும் செல்லு - சினிமா\nகைதி ஆக்கிப் புட்ட செல்லு - சின்ன\nகம்ப்யூட்டர் ஆகிப் போன செல்லு\nமாசம் முழுக்க அந்த செல்லு - மாசக்\nதிண்டுக்கல் தனபாலன் வெள்ளி, மே 03, 2013\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுரட்டு மீசைகள் ----------------------------------------- அவர்களுக்காக வைத்திருக்கிறார்களா நமக்காக வைத்திருக்கிறார்களா அவர்களுக்கு மட...\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/70229/Chinna-thirai-Television-News/TV-Actress-Nisha-Sarang-accuses-director-Unnikrishnan-of-harassment.htm", "date_download": "2018-07-22T22:09:45Z", "digest": "sha1:XZEO75BBWUOVEOCZHIIGWHJJKFGM3WH2", "length": 11065, "nlines": 132, "source_domain": "cinema.dinamalar.com", "title": "இயக்குனர் மீது நடிகை பாலியல் புகார் - TV Actress Nisha Sarang accuses director Unnikrishnan of harassment", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nரஜினி, கமலை விட எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கலாம் : சாருஹாசன் | தமிழக அரசின் ஆணையால் கடைக்குட்டி சிங்கம் மகிழ்ச்சி | தெலுங்கு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நிவின்பாலி | நாளை முதல் சர்கார் படத்திற்காக டப்பிங் பேசுகிறார் விஜய் | வருங்கால கணவர் பற்றி ரகுல் பிரீத் சிங் | ராஜமவுலி படத்தில் நடிக்கிறாரா சமந்தா | நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தில் கமல்-ஸ்ருதிஹாசன் | புதிய அனுபவங்களை கற்றுக்கொண்டே இருங்கள் : ரசிகர்களை சந்தித்து பேசிய சூர்யா | மழையால் சேதமடைந்த 'சை ரா' அரங்குகள் | திடீர் போட்டியில் தனுஷ், சிவகார்த்திகேயன் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nஇயக்குனர் மீது நடிகை பாலியல் புகார்\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது நடிகைகள் பாலியல் புகார் கூறுவது அதிகரித்து வருகின்றன. அதுவும் முன்னணி நடிகை கடத்தல் சம்பவத்துக்கு பிறகு இது அதிகரித்துள்ளன.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பார்வதி, நானும் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நடிகை நிஷா சாரங்கன் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.\nசினிமாவில் குணசித்ர வேடங்களில் நடிக்கும் நிஷா சாரங்கன், த��்போது ஒரு முன்னணி சேனலில் உப்பம் முலக்கும் என்ற காமெடி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இயக்குனர் உன்னி கிருஷ்ணன் மீது அவர் பாலியல் புகார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:\nஇயக்குனர் உன்னி கிருஷ்ணன் படப்பிடிப்பு தளங்களில் அடிக்கடி பாலியல் தொந்தரவு தந்து வந்தார். அதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். இருப்பினும் படப்பிடிப்பின்போது சில்மிஷங்களில் ஈடுபடுவார். இது குறித்து நான், டிவி சேனல் தலைமை நிர்வாகியிடம் புகார் செய்தும் பலன் இல்லை.\nகுடும்ப சூழ்நிலை கருதி அந்த தொடரில் தொடர்ந்து நடித்து வந்தேன். என்னை பலமுறை மரியாதை குறைவாக நடத்தினார். இந்நிலையில் என்னை தொடரில் இருந்து நீக்கியதாக உன்னி கிருஷ்ணன் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇந்த புகாரை அவர் மலையாள சினிமா பெண்கள் சங்கத்திற்கு அனுப்பி இருப்பதோடு, தனது பேஸ்புக்கிலும் பதிவிட்டிருக்கிறார். தொடர்ந்து நடிக்க வாய்ப்பு தருவதாகவும், தொடரின் இயக்குனரை மாற்றுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nமீண்டும் வந்தார் ஈரநிலம் நந்திதா சினிமா நட்சத்திரங்கள் நடிக்கும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமல்லிகா ஷெராவத் வெளியிட்ட கவர்ச்சி போட்டோ\nஎன் கதை உங்களுக்கு பிடிக்கும் - சன்னிலியோன்\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nமகளின் அறிமுகத்தைப் பார்க்காத ஸ்ரீதேவி\nஅமிதாப் பச்சன், மகளுடன் நடித்த விளம்பரத்துக்கு எதிர்ப்பு\nகுடும்ப பிரச்னை : டிவி நடிகை தற்கொலை\nசூப்பர் சிங்கர் 6 : வெற்றி வாகை சூடிய செந்தில்\nஅடல்ட் காமெடி பட ஹீரோயின் ஆனார் சுனிதா\nசெம்பாவை கிண்டல் செய்த நெட்டிசன்கள்\nமலையாள சீரியல் இயக்குனர் மீது மேலும் ஒரு நடிகை புகார்\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகை : ஷாலினி பாண்டே\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/p/blog-page_23.html", "date_download": "2018-07-22T22:23:52Z", "digest": "sha1:HNR3EKHSTCMM7RPVK2TGILEGJXKFCHES", "length": 66997, "nlines": 325, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: திருமணபந்தல்", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதங்கள் வரன்களை இங்கு அறிமுக மணமகன் மணமகள் பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம், விலாசம்,தெடர்பு எண்மற்றும் ஜாதக்த்தை என்ற ganeshtnebgobi@gmail.com முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுங்கள் அவை இங்கு பதியப்படும் இச்சேவை 100% இலவசம்.\nஇந்துத் திருமணங்கள் என்பவை விரிவான சடங்குகளைக் கொண்டு செய்யப்படுபவை. அவை யாவும் அழகானவை; அர்த்தமுள்ளவை; மங்கலமானவை. திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களின் மூலம் ரிக் வேதமே. இந்துத் திருமணச் சடங்குகளில் இடம் பெறும் மந்திரங்கள் பெரும்பாலும் இறையைப் பணிவதாகவும், மேன்மையான செய்திகளைத் தாங்கியதாகவும், தனிமனித உறுதிமொழிகளாகவும் இருக்கின்றன. ஆனால் அந்தணர்கள் இந்த வடமொழி மந்திரங்களை எக்ஸ்பிரஸ் வேகத்தில் உச்சரிப்பதனால் நமக்குத்தான் அதன் உட்பொருள் சரிவரப் புரிவதில்லை. நான் அறிந்த வரையில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nமுதலில் செய்யப்படுவது விக்னேஸ்வர பூஜை. ‘கண’ என்றால் குழு. ‘பதி’ என்றால் தலைவன். எனவே கணபதி என்கிற மனிதக் குழுக்களுக்குத் தலைவனை வணங்கி, ‘கணானாஹந்த்வா கணபதிம்’ என்கிற மந்திரத்தில் துவங்கி கணபதி பூஜை நடககிறது. கோள்களின் சுழற்சித் தாக்கம் பூமியைப் பாதிக்கிறது என்கிற பட்சத்தில் மனிதர்களின் வாழ்வில் அவற்றின் தாக்கம் இல்லாதிருக்குமா எனவே அடுத்ததாக நவக்கிரக பூஜை. பிறகு விரதம். மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கையில் காப்பு கட்டப்பட்டு அவர்கள் அக்கினியைத் தொழுகிறார்கள்.\nஅடுத்தது சங்கல்பம். மேன்மையான நோக்கங்களை நிறைவேற்ற உறுதி பூணுவதற்குப் பெயர் சங்கல்பம். அறவழியில் வாழும் மக்கட் செல்வத்தைப் பெறுவதே திருமணத்தின் நோக்கம். இல்லறத்தாரின் கடமை தர்மத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் நன்மக்கள் பெறுதல். அதற்காக சங்கல்பம் செய்யப்படுகிறது. மணப்பெண்ணின் தந்தை மாப்பிள்ளையை விஷ்ணுவாகவே பாவித்து அவன் திருவடிகளைக் கழுவ���கிறார். அதற்குப் பதிலாக மாப்பிள்ளை சொல்லும் மந்திரம்: ‘‘என் காலைத் தொட்ட இந்தப் புனித நீர் என் அக எதிரிகளைத் தூளாக்கட்டும். நான் இறையொளியில் தேஜஸ்பட்டுத் திகழ்வேனாக’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே’’ பெண்ணின் தந்தை சொல்கிறார்: ‘‘ஓ, விஷ்ணுவின் வடிவே இதோ உங்கள் ஆசனம் உங்களுக்கு என் இனிய வரவேற்பு\n பெண்ணின் தந்தை மாப்பிள்ளையிடம் சொல்கிறார்: ‘‘இதோ, என் மகளை உமக்கு வழங்குகிறேன். இவள் எல்லாக் குணநலன்களும் பொருந்தியவள். இனிய இயல்புடையவள். அறிவில் தெளிவுடையவள். அணிகலன்கள் பூண்டு நிற்கும் இவள் உமது அறம், செல்வம், அன்பு அனைத்துக்கும் காவலாக இருப்பாள்...’’ மாப்பிள்ளை மணப்பெண்ணை ஏற்றுக் கொண்டு மும்முறை உறுதி சொல்கிறார்: ‘‘இன்பத்திலும் துன்பத்திலும் இப்பிறப்பிலும் இதற்கப்பாலும் என்றென்றும் நான் இவளது துணைவனாக இருப்பேன்’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே’’ என்று. மணப்பெண் தந்தையின் மடியில் அமர, தந்தை சொல்வது: ‘‘ஓ விஷ்ணுவே அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும் அணிகலன்கள் பூண்ட என் மகளை உமக்கு வழங்குகிறேன். இதன் மூலம் எனது முந்தைய 10 தலைமுறை மற்றும் பிந்தைய 10 தலைமுறை வினைகளிலிருந்து விடுதலை பெறட்டும். எனக்கும் முக்தி கிடைக்கட்டும். அது இவள் மூலம் பிறந்த அறவழியில் நிற்கப் போகும் குழந்தைகளின் மூலம் நிகழட்டும் அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய்யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும் அவர்கள் திருமாலையும், திருமகளையும் தொழுது அதன் மூலம் எனக்கு பிரம்மலோகப் பதவி கிடைக்கட்டும். பூமித்தாயும் படைப்பைத் தாங்கும் சக்தியும், எல்லாத் தேவர்களும், அனைத்து உயிரினங்களும் எனது மூதாதையர்கள் முக்தியடையும் பொருட்டு நான் செய��யும் இந்தக் கன்யாதானத்திற்கு சாட்‌சியாய் நிற்கட்டும்’’ பின் மாப்பிள்ளையிடம், ‘‘பக்தி, செல்வம், ஆசை இவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இவளுக்கு இடையூறு நேரக் கூடாது’’என்க, மாப்பிள்ளை பதிலுக்கு ‘‘நான் அவளுக்கு இடையூறு செய்ய மாட்டேன்’’என்று மும்முறை உறுதி கூறுகிறார்.\nமணமகன் அவள் கழுத்தில் மங்கல நாண் அணிவித்து ஒரு முடிச்சுப் போட, அவனது சகோதரியர் இன்னும் இரு முடிச்சுகளைப் போடுகிறார்கள். மங்கல நாணை அணிவிக்கையில் மாப்பிள்ளை, ‘‘உன்னோடு நான் நீடு வாழ இறையைத் துதிக்கிறேன். இந்த மங்கல நாணை உன் அழகிய கழுத்தில் அணிவிக்கிறேன். எல்லாப் பேறுகளும் பெற்று நீ நூறாண்டு நிறைவான வாழ்க்கை வாழ இறை அருள்வதாக’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே’’ அதன்பின் அக்னியை நோக்கி அவன் அவளை அழைத்து வரும்போது சொல்லும் மந்திரம்: ‘‘பூஷா தேவதை உன்னை அக்னியின் முன்னிலைக்கு பத்திரமாக அழைத்துச் செல்லட்டும். அஸ்வினி தேவதைகள் என் வீட்டுக்கு உன்னை பாதுகாப்புடன் அழைத்து வரட்டும். பல மங்கலமான செயல்களில் என்னைத் தூண்டப்போகும் பெண்ணே என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை என் வீட்டின் ராணியாக அடியெடுத்து வை\nஇதற்குப் பின் பாணிக்கிரஹ ணம். மணமகளின் கரத்தைத் தன் கைக்குள் அடக்கிக் கொண்டு மணமகன், ‘‘ஓ பண்புள்ள பெண்ணே நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக நீ கடவுளர்களுக்குச் சொந்தமான செல்வம். அவர்கள் கருணை மேலிட்டு நான் இல்லறம் பேணுவதற்காய் உன்னை எனக்கு அளித்துள்ளார்கள். முதுமையிலும் நாம் பிரியாமல் நீடு வாழ்வோமாக உன் திருக்கரம் பற்றியே நான் இல்லறம் எனும் நிலைவாயிலில் நுழைகிறேன். முன்னோடிகளான பகன் மற்றும் அக்னியின் ஆசிகள் எனக்குண்டு’’ பிறகு சரஸ்வதி தேவியையும், வாயுவையும் தொழுகிறார்கள். பின் இருவரும் அக்னியை வலம் வருகிறார்கள்.\nமணமகளின் பாதம் தொட்டு, மெட்��ி அணிவித்து ஏழு அடிகள் அவள் எடுத்து வைக்க உதவுகிறான் மணமகன். இது ‘சப்தபதி’ எனப்படுகிறது. அப்போது சொல்லும் மந்திரம்: ‘‘ஓரடி எடுத்து வைத்ததுமே என் துணைவியாகி விட்டாய். இதன் மூலம் உன் நட்பைப் பெற்றேன். முதலடி நிறைவான உணவுக்காக. இரண்டாம் அடி எல்லாவிதமான செல்வங்களுக்காகவும். மூன்றாம் அடி தன் முயற்சிகளில் வெற்றிக்காக. நான்காம் அடி இன்பங்களுக்கும் வசதிகளுக்குமாக. ஐந்தாம் அடி கால்நடைச் செல்வத்துக்காக. ஆறாம் அடி எல்லாப் பருவ நிலைகளிலும் நலமோடு வாழ்வதற்காக. ஏழாம் அடி அக்கினியை எழுப்பி வேள்விகள் செய்யும் பேற்றுக்காக. நாராயணன் உன்னருகே இருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல் என்னோடு ஏழடிகள் எடுத்து வைத்தாய். என் துணை நீ. இப்போதிலிருந்து நாம் நண்பர்கள். இந்த நட்பிலிருந்து என்றும் விலகாதிருப்போம். சேர்ந்தே வாழ்வோம். எந்த முடிவையும் சேர்ந்தே எடுப்போம். எதையும் இணைந்தே செய்வோம். ஒருவர் மீதொருவர் அன்பு கொண்டு, ஒருவருக்கொருவர் ஆசையோடு உணவையும் செல்வத்தையும் ஒரேவிதமாய் பகிர்ந்து கொண்டு ஒரே மனத்துடன் வாழ்வோம். ஒரே நோக்கத்தோடே விரதங்களை கடைப்பிடிப்போம். நீ கவி‌தை-நான் கானம், நீ தொடுவானம்- நான் அதைத் தொடும் பூமி, நான் உயிர்விதை வழங்குவோன்- நீ அ‌தையேந்தும் பாத்திரம், நான் மனம்- நீ சொல் என்னுடன் நட்பாக இருப்பாயாக இன்சொல் ததும்பும் பெண்ணே, வா... செல்வமும் நன்மக்களும் பெறுவோம்\nஅதன்பின் ஹோமம் செய்யப்படும்போது சொல்லும் மந்திரங்கள்: ‘‘இதுவரை இவளைக் காத்தருளிய தேவர்களுக்கு வந்தனம். இந்தக் கன்னி தனது வீட்டிலிருந்து கணவன் வீடு புகுகிறாள். இளவயதுக்குரிய பிணிகளெதுவும் இவளிடம் இல்லாது போகட்டும் தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும் தனது தந்தை வீட்டின் பந்தத்திலிருந்து விடுபட்டு தன் கணவன் வீட்டில் எல்லாரோடும் புதிய சொந்தம் ஏற்படுத்திக் கொள்ளட்டும் இந்திரனே இவளக்கு எல்லாப் பேறுகளும் இனிய குழந்தைகளையும் வழங்குவாயாக இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக இவளுக்கு 10 குழந்தைகளை வழங்கி என்னை 11வது குழந்தையாக்கி இவள் பேணி வளர்ப்பாளாக சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக சூரியனே, எங்கள் குழந்தைகள் எதுவும் அகால மரணம் அடையாதபடி காப்பாயாக. அக்கினியே, ஆபத்துகளிலிருந்து அவளைக் காப்பாயாக. அவளுக்கு நீண்ட ஆயுளைத் தருவீராக. மழலை பேசும் குழந்தைகளோடு கொஞ்சி விளையாடும் பேற்றை அவளுக்கு அருள்வீராக ஓ, மணமகளே உன் வீட்டில் என்றும் துயரமில்லாமல் போகவும், நீ கணவனையும் குழந்தைகளையும் ஒரு போதும் பிரியாமலிருக்கவும் அக்கினிக்கு இந்த ஆஹுதியை வழங்குகிறோம். எல்லாத் தேவர்களும் உன்னைக் காப்பார்களாக\nமணமகளை அம்மியை மிதிக்கச் செய்து, மணமகன் சொல்வது: ‘‘இந்த அம்மியின் மீது ஏறி நிற்பாயாக உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக உன்னை எதிர்ப்பவர்களை வலிமையுடன் எதிர்கொள்வாயாக அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக அதே நேரத்தில் எதிரிகளுடன் கருணையுடனும் நடந்து கொள்வாயாக ’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ து��ுவனே ’’ சப்த ரிஷிகளிலே வசிஷ்டரின் மனைவியான அருந்ததி அண்டவெளியில் நட்சத்திரமாய் மின்னுகிறார். அந்த அன்னையின் அருள் பெற வேண்டி பார்க்கச் சொல்லும் ஐதீகத்தின் போது சொல்லப்படுவது- மணமகன், ‘‘ஏழு முனிவர்களும் வசிட்டரின் மனைவியான அருந்ததியே சாலச் சிறந்தவள் என்று அறிவித்தார்கள். அதை மற்ற ஆறு மனைவியரும் ஏற்றுக் கொண்டார்கள். அதேபோல என் மனைவியும் கற்பில் தலைசிறந்தவள் என்று கருதப்பட்டு எட்டாவது தாரகையாய் மின்னட்டும்’’ என்று பிரார்த்திக்கிறான். இதன்பின் மணமக்கள் துருவ நட்சத்திரத்தைப் பார்க்கிறார்கள். ‘‘ஓ துருவனே உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று உறுதியான இடத்தில் வசிக்கிறாய் நீ. உறுதியாக இருக்கிறாய். நீ உறுதியின் ஊற்று வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று வாழ்வில் உயிரின் உறுதிக்கு நீயே பொறுப்பு. நட்சத்திர மண்டலங்களின் அச்சாணி நீ. உறுதியைத் தாக்கும் எதிரிகளிடமிருந்து எம்மைக் காப்பாற்று\nபெண் புதிய வீட்டுக்குள் நுழையும் கிருஹப்பிரவேச சடங்கின்போது சொல்லப்படும் மந்திரங்கள்: ‘‘கந்தர்வர்களும் அப்சரஸ்களும் இவள் மீது எல்லா நலன்களையும் பொழிவார்களாக உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன் உனக்குப் புதிதான இந்த வீட்டில் நீ உன் கணவனோடு மகிழ்ச்சியாகவும் மக்கட் செல்வத்தோடும் வாழ்க. இந்த வீட்டில் உன் இல்லறக் கடமைகளில் கவனமாயிரு. உன் தலைவனான கணவனைத் தழுவியிரு. நீங்கள் இருவரும் ஒன்றாகவே வளர்ந்து, இந்த வீட்டின் நியதிகளுக்கேற்ப இதனை நிர்வகிப்பீராக. உன் கணவன் வீட்டின் ராணியாயிரு. உன் நன்னடத்தை மூலம் உன் மாமியார் ம்ற்றும் நாத்தனார்களின் அன்பை வென்று கொள்.’’ பின் மணமகள் சொல்வது: ‘‘வளம் செறிந்த, மங்கலகரமான, வீரர்களால் பாதுகாக்கப்பட்ட, மகிழ்ச்சிமயமான உறவினர்கள், மைத்துனர்கள், அவர்கள் குழந்தைகள் நிறைந்த இந்தப் புதிய வீட்டில் நான் எந்தவிதமான நடுக்கமுமின்றி நுழைகிறேன்’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக’’ கிரஹப்பிரவேச ஹோமத்தில் மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘என் மனைவி வந்து விட்டாள் பரிசுகளோடும், கால்நடைச் செல்வத்தோடும். நிரந்தரமான வேள்வி நீடிக்க, நல்ல குழந்தைகளை அக்கினி தேவன் இவளுக்கு அருள்வானாக\nபிறகு இறுதியாக சேஷ ஹோமம் செய்யப்படும். அப்போது மணமகன் சொல்லும் மந்திரம்: ‘‘அக்கினியே வாயுவே உங்களைத் தொழுதால் குறைகளும் நிறைகளாய் மாறும். உங்களைச் சரண் புகுந்தேன். தயைகூர்ந்து என்னைக் காக்க வருவீராக. என் மனைவிக்குத் துயரமான வினையெதுவுமிருந்தால் அதைத் தீர்த்தருள்க உள்ளிருந்து தொல்லை செய்யும் என் எதிரிகளை நீங்கள் தீர்த்துக் கட்டவே இந்த ஆஹுதியை அளிக்கிறேன்.’’ இந்த மந்திரத்தைத் தொடர்ந்து பெரியவர்களிடம் ஆசி பெறுகிறார்கள். திருமணச் சடங்குகள் இனிதே நிறைவடைய இல்லற வாழ்வினுள் அடியெடுத்து வைக்கிறார்கள். வாழி நலம்\nதிருமண பொருத்தம் நீங்களே பார்க்கலாம்.....\nதிருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.\n1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம்\nவரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.\nஅதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.\n2. கணப் பொருத்தம்: மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.\nதேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.\n3. மகேந்திரப் பொருத்தம்: பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.\n4. பெண் தீர்க்கப் பொருத்தம்: மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.\n5. யோனிப் பொருத்தம்: இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் - குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி - எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை - மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி - சிங்கம்.\nஇந்த மிருக அம்சங்களில், குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு - எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி - பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகைய��ல் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.\n6. ராசிப் பொருத்தம்: மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.\n7. ராசி அதிபதிப் பொருத்தம்: ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள் 114ம் பக்கத்தில். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.\n8. வசியப் பொருத்தம்: ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு - சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி; கடகத்துக்கு - விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு - துலாம்; கன்னிக்கு - மிதுனம், மீனம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீனம்; மகரத்துக்கு - மேஷம், கும்பம்; கும்பத்துக்கு - மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்க���மல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.\n9. ரஜ்ஜுப் பொருத்தம்: அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.\nஇந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.\n10. நாடிப் பொருத்தம்: அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.\nதிருமணத்தில் அரசாணிக்கால் நடுதல் ஏன் \nஅரச மரத்தின் வேரில் பிரம்மதேவனும், அடியில் திருமாலும், நுனி யில் சிவமூர்த்தியும் இருக்கி றார்கள். அரசமரம் மும்மூர்த்தி ஸ்வரூபம். அதனால், சுமங்கலி கள் அரசமரத்தின் கிளையைப் பாலும் பன்னீரும் விட்டுப் பூசி த்து மும்மூர்த்திகளயும் அங்கு எழுந்தருளச் செய் கின்றார்கள்.\nகும்பம்: கங்கை புனிதமான. எல்லாவற்றையும் தூய்மை செ ய்வது. நீரின்றி அமையா உலகு என்ப பொய்யாமொழி. தண்ணீரால் பயிரும், உயிரும் தழைக்கின் றன. ஆகையால், மணவறையில் கும்பத்தில் நீர் வைத்து வழிபட வேண்டும்.\nஹோமம்: அனைத்துக்கும் அக்னியே சா ட்���ி. நீயே உலகுக்கொரு காட்சி என்று சீதாதேவியார் கூறுகின்றார். அக்னியா ல் உலகமும் உயிரும் வாழ்கின்றன. நம் உடம்பில் சூடு இல்லையானால் உயிர் நிலை பெறமாட்டா. இதனால் அக்னி யை வழிபட வேண்டும். ஹோம ப்புகை ஆயுளையும் வளர்க்கும்.\nநவ கோள் வழிபாடு: ஞாயிறு முதலிய நவ கோள்கள் இந்த உலகை இயக்குகின்றன. அதனால், நவகோள் களை வழிபட வேண்டும். மணமக்களுக்கு நவகோள்கள் நல்லருள் செய்யும்.\nதாலி: பழங்காலத்தில் அணிகலன்கள் செய் யும் நாகரிகம் இல்லாதி ருந்தபோது ஒழுக்கம் மட்டும் உயர்ந்திருந்தது. தாலம் என்பது ப னை யோலையைக் குறிக்கும். அந்தப்பன யோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளயார் சுழியிட்டு இன்னாருடய மகள், இன்னாருடய மகன் மணந்து கொண்டார். வாழ்க என்பது ப னை யோலையைக் குறிக்கும். அந்தப்பன யோலையை ஒழுங்கு செய்து மஞ்சள் தடவி, அதில் பிள்ளயார் சுழியிட்டு இன்னாருடய மகள், இன்னாருடய மகன் மணந்து கொண்டார். வாழ்க என்றெழு தி, அதச் சுருட்டி மஞ்சள் கயிற்றிலே கோர்த்து மணமகள் கழுத்திலே தரிப்பர். தால ஓலயில் எழுதிக் கட்டியதனால் அதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. நாகரிகம் வள ர்ந்த பிறகு (பனை ஓலை தண் ணீர் பட்டு நைந்து போவதால்) தாலியைத் தங்கத்தினால் செய்து தரித்துக்கொண்டனர். மனைவிக்கு மணவாளனே தெய்வ மாதலின் கணவருடய இருபாதங்கள் போல் திருமாங் கல்யத்தைச் செய்து மார்பில் தரித்துக் கொண்டனர்.\nபெண்களுக்குத் திருமாங்கல்யம் என்ற அந்த மங்கல நாண் உயிரி னும் சிறந்தது. பெண்கள் எந்த அணிகலன்களை நீக்கினாலும், திரு மாங்கல்யத்தைக் கழற்றக் கூடாது. சீதா தேவியார் இராவணனால் கவரப்பட்ட பொழுது, எல்லா அணிகலன்களயும் சுழற்றி எறிந்தனள். திருமாங்கல்யம் மட்டும் அவள் கழுத்தில் அ ணி செய்து கொண்டிருந்தது.\nஅட்சதை: திருமாங்கல்ய தா ரணம் முடிந்ததும் அட்சதை தெளிப்பார்கள். க்ஷதம் என் றால் குத்வ என்று பொருள்: அகரம் அண்மைப் பொருளைத் தெரி விக்கிறது. அட்சதை என்றால் உலக்கையால் குத்தப்படாத என்று பொருள். குத்தப்படாத அரிசியில் முளைக்கும் ஆற்றல் உள்ளது. திரு மணத்துக்கு முன்பே நெல்லைப் பக்குவமாக உரித்து, முறை யோடு அதில் பன்னீர் தெளித்து, மஞ்சள் பொடி தூவி, அந்த அட்சதை யை மணமக்கள் தலையிலே இறைவ னுடய மந்திரங்களச் சொல்லித் தெளித்தால் ஜீவகளையுண்டாகும்.\nஅம்மி மிதித்தல்: மணமக்கள் அக் னியை வலமாக வருகிறபோது வலப்பக்கத்திலே ஒரு கல் இருக் கும். மணமகளின் பாதத்தை அந்தக் கல்லின் மீது வைக்குமாறு மண மகன் செய்வான். அதன் பொருள் ‘இக்கல்லைப்போல் உறுதியாக இரு ‘ என்பதாகும். தன்மேல் வைக்கும் பாரம் அதிகமானால் இரும்பு வளையும். ஆனால், கல் வளயாது; பிளந்து போகும்.\n- திருமுருக கிருபானந்த வாரியார்\nகொங்கு நாட்டின் முதற்குடிமக்கள் கொங்கு வேளாளர்கள். கூடி வாழும் பண்பு விலங்கு பறவைகளுக்கும் உண்டு. எறும்புகளும் உண்டு. \"ஒரு குடிப்பிறந்த பல்லோர்\" கூட்டம் என்றனர். உற்றார் உறவினர்கள் \" கூடிவாழ்ந்தால் கோடி நன்மை \" என்றபழமொழிப் படி சுற்றம் தழுவி வாழ்ந்தனர்.\nகூட்டத்தையே குலப்பிரிவாக அமைத்தனர். கொங்கு வேளாளர் இயற்கையோடு இணைந்து - இயைந்து வாழ்ந்தவர்கள்.\nதங்களலோடு இயைந்த பறவைகள், தாவரங்கள், பூக்கள், சிறப்புடைய பெயர்கள் முன்னோர்கள் வழிமுறைப் பெயர்களையே குலப்பெயர்களாக அமைத்தனர். பண்டைக் காலத்தில் அறுபது குடிப் பெயர்கள் மட்டுமே இருந்தன. சமுதாய மரபுகள் மாறும் போது கூட்டம் விரிவடையும் போதும் இந்த எண்ணிக்கையும் விரிவடைகின்றன. பிற்காலத்தில் பாடப்பட்ட ஓதாளர் அழகுமலைக் குறவஞ்சியில் 142 குடிப்பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடி அமைப்பு குலக்கணியாக - குலதெய்வ வழிபாடாக மாறியது. கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலதெய்வங்கள் அக்கூட்டத்தின் முன்னோர் வழிபாடாக அமைந்திருப்பதை அறியலாம்.\n*. ஆடை குலம் (அ) ஆடர் குலம்\n*. ஆதி குலம் (அ) ஆதிகுடி குலம்\n*. ஆவின் (அ) ஆவ (அ) ஆவன் (அ) ஆவிஞன் குலம்\n*. எண்ணை (அ) எண்ண குலம்\n*. ஓதாளர் (அ) ஓதாளன் குலம்\n*. கண்ணன் (அ) கண்ண குலம்\n*. குழாயன் (அ) குழையன் குலம்\n*. செங்கண்டி (அ) செங்கண்ணி குலம்\n*. செம்பன் (அ) செம்பியன் (அ) செம்பொன் குலம்\n*. செவ்வாயன் (அ) செவ்வாய குலம்\n*. செவ்வந்தி (அ) செவந்தி குலம்\n*. சேரர் (அ) சேரலன் குலம்\n*. தனஞ்செயன் (அ) தனிச்சன் குலம்\n*. தேவேந்திரன் (அ) தேவன் குலம்\n*. நீருண்ணி (அ) நீருண்ணியர் குலம்\n*. பதரி (அ) பத்ரியர் குலம்\n*. பவள (பவழ) குலம்\n*. பூச்சந்தை (அ) பூச்சட்டி (அ) பூச்சந்தி குலம்\n*. பொருள் தந்த குலம்\n*. பொன்ன குலம் (அ) பொன்னர் குலம்\n*. மழு அழகர் குலம்\n*. மழுவன் குலம் (அ) மழுவ குலம்\n*. வாணர் (அ) வாணி (அ) வாணன் குலம்\n*. வெளியன் (அ) விளியன் குலம்\n*. வெள்ளம்பன் (அ) வெள்ளை (அ) வெள்ளமை குலம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\n��ிலம் பதிவு செய்யும்போதே, பட்டா மாறுதலுக்கான மனு\nவருவாய் துறை -ஆவணங்கள், பட்டா\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2011/04/flashbacks-of-fool-2008-18.html", "date_download": "2018-07-22T21:44:01Z", "digest": "sha1:RVD47PZTYI7FJCTXRYWL4QCQQO26H7RH", "length": 67229, "nlines": 382, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: ஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல்[Flashbacks of a Fool] [2008] [இங்கிலாந்து] [18+]", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை ���ளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல்[Flashbacks of a Fool] [2008] [இங்கிலாந்து] [18+]\nஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல் [ஒரு முட்டாளின் மலரும் நினைவுகள்] என்னும் மிகச்சிறந்த படத்தை இன்று பார்த்தேன்,மிகவும் நல்ல கதையும், டேனியல் க்ரெக் மற்றும் பலரின் ஒப்பற்ற நடிப்பும், அபாரமான சுற்றுப் புறங்களையும், ஒளிப்பதிவையும் தன்னகத்தே கொண்டிருக்கும் படம், இயக்குனர் பெய்லி வால்ஷுக்கு இது முதல் படம் என்றால் நம்புவது கடினமே, நல்ல நேர்த்தியான கதை,திரைக்கதை இயக்கம் இவருடய பங்களிப்பில்.இது போல நல்ல படங்கள் பார்ப்பதற்கு பல மொன்னை மொக்கை படங்களை கடந்து போகவேண்டியிருக்கிறது.உலக சினிமா ரசிகர்கள் வாழ்வில் தவறவிடக்கூடாத படம் இது. ஒரு போதை அடிமை,ஸ்த்ரிலோலன், & குடிகாரனது வாழ்க்கையின் முடிவு மிக கோரமானதாக இருக்கும் இன்னும் வழமையை மீறி அவன் வாழ்வை புதுப்பொலிவுடன் எதிர்கொள்வது போன்ற முடிவை நான் மிகவும் ரசித்தேன்.மனதுக்கு இதமான படம்.\nநம் அன்றாட உலகில் சாதாரண மாந்தர்களுக்கே வாழ்ந்து கெடுதல் என்பது மிகவும் கொடுமையானது,அப்படி இருக்கையில் ஒரு நடிகன் வாழ்ந்து கெடுதல் லைம்லைட்டில் இருந்து சுத்தமாக வழக்கொழிந்து போதல் என்பது எத்தனை சித்திரவதையானது.அப்படி வாழ்ந்து கெடுதலின் துவக்கத்தில் சோபையிழந்து கொண்டிருக்கும் ஓர் ஹாலிவுட் நடிகன் ஜோ [ டேனியல் க்ரேக்] இவனின் குடி,போதைமருந்து பழக்கங்களினால் இவனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் பறிபோகின்றன, இவன் வாழும் கடற்கரையை ஒட்டிய பெரிய க்ராண்ட் ஹவுஸ் வீடு மட்டுமே சம்பாத்தியத்தில் உருப்படியாக தங்கியது. இவனின் அநேக சொத்துக்கள் இவனின் ஊதாரித்தனமான குடி, ஹெராயின் போதை, மற்றும் தினப்படி பல மாதுக்களுடனான 3ஸம் ஆர்கி கும்மாளம் என கரைந்து கொண்டே வருகின்றன, யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல இவன் தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதை ரசிக்கிறான்,ஆகையால் எதிர்காலத்தைப்பற்றி சிந்தையே இல்லாமல் இருக்கிறான். இவனை நாளடைவில் அயலாருக்கு கூட பிடிக்காமல் போகிறது, இவன் வெளியே வந்தாலே இவனிடம் வம்பிழுத்து தூற்ற அலைகின்றனர் சிலர். இவனிடம் வலிய வந்து விருந்தாகும் மாடல் பெண்கள் கூட இவனிடம் பணத்தை கறக்கவே பார்க்கின்றனர், இது போன்றதொரு சூழலில் இவனின் ஒரே நம்பிக்கை கருப்பின பெண் காரியதரிசி ஒபேலியா மட்டுமே, அவள் இவனுக்கு புத்திமதி சொல்லிச் சொல்லியே அலுத்தும் போய்விடுகிறாள், வேறு வேலை மாற உத்தேசித்தவளுக்கு ஜோ மாதம் 700டாலர் சம்பள உயர்வும் தருகிறான்.\nஜோவிற்கு அவ்வப்போது சிஸ்டர் ஜேன் என்னும் ஒரு பெண் வந்து உயர்வகை ஹெராயின் போதை மருந்தை விற்றுவிட்டுப் போகிறாள். அன்று அவள் ஜோவை வந்து சந்திக்கையில் வரும் வழியில் நடைபாதையில் ஒருவன் இறந்து கிடந்தான் என்கிறாள், நாட்டில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, இயற்கை சீற்றம், பேரழிவு, நாமே படத்தில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறோம், என்று அங்கலாய்க்கிறாள், ஒரு போதை மருந்து விற்பவள் சமுதாய சீர்கேடுகள் குறித்து பெரிதும் கவலைப்படுவதை ஜோ அவஸ்தையோடும் சகித்துக்கொண்டுமே கேட்கிறான், அவளிடமிருந்து ஐநூறு டாலருக்கு ஐந்து ஹெராயின் பொட்டலங்களைப் பெறுகிறான்.அவளை வழியனுப்பி வைக்கிறான்.\nஅவனுடைய முந்தைய மாத செலவு கணக்கு வழக்குகளை பார்த்த உதவியாளப் பெண், நீயே ஒரு செக்ஸ் சிம்பல்,நீ ஏன் 1000 டாலர் பணத்தை 976 ப்ரீமியம் போன் செக்ஸ் லைனுக்கு கட்டி பேசுகிறாய்என்கிறாள்,அதற்கு ஜோ, நான் என் அடையாளத்தை மறைத்து வாழ விரும்புகிறேன்,ஆகவே என் எண்ணம் போல இருக்கிறேன்,என்னை நான் உன் கண்களால் பார்ப்பதை வெறுக்கிறேன்,என்று தத்துவங்கள் பேசுகிறான். அன்று ஜோ தன் வீட்டிற்குள் ஒரு ப்ரூஸ்ஸெல்ஸ் க்ரிஃப்ஃபான் [Brussels Griffon]வகை குள்ளசாதி நாய் அலைவதைப்பார்த்து விட்டு கடுப்பாகிறான்,அது முந்தைய நாள் இரவை அங்கே கழித்த ஆப்பிள் என்பவளுக்கு சொந்தமான நாய் என அறிந்து இன்னும் கடுப்பாகிறான், இது ஒன்றும் பெட் க்ரீச் அல்ல என்று அரற்றுகிறான், தான் இப்போது தன் ஏஜெண்டை அடுத்த பட விஷயமாக சந்திக்க கடற்கரை ஓட்டலுக்கு செல்கிறேன் அங்கே வந்து தன் காரில் இருக்கும் நாயை கொண்டு சென்றுவிடு என ஆப்பிளை எச்சரிக்கிறான் ஜோ .\nநாயைத் தொட்டால் அதன் முடி தன்னுடைய விலையுயர்ந்த உடையில் ஒட்டிக்கொள்ளும் என்று அருவருத்த ஜோ, ஒபேலியாவிடம் சொல்லி அதை காரி��் பின்னிருக்கையில் விடச் சொல்ல, அந்த நாய் ஒபேலியாவின் மூக்கை கீறி விடுகிறது, அதே நேரம் பார்த்து அங்கே விரைந்து வந்த பக்கத்து வீட்டு கிழவி வேறு போலீசுக்கு போன் செய்து ஜோ உதவியாளரை அடித்ஹ்டு விட்டான் என சொல்ல எத்தனிக்க,ஒபேலியா அவளை தடுக்கிறாள். அவளுக்கு முதலுதவி செய்கையிலேயே அவருக்கு அவரின் அம்மாவிடமிருந்து போன் வருகிறது, முதலில் எப்படி சொல்லுவது என தயங்கிய அம்மா, ஜோவின் பால்ய நண்பன் பூட் மூளைக்குச் செல்லும் நரம்பில் ரத்தம் உறைந்து இறந்து விட்டான் என்றுச் சொல்ல, அதிர்ச்சி அடைகிறான் ஜோ.\nஅச்செய்தியை ஜோவால் ஜீரணிக்கவே முடியவில்லை, அது தந்த சோகத்துடனே கடற்கரை ஓட்டல் உணவகத்தில் அவனது ஏஜண்ட்டையும் தான் நடிக்கப்போகும் அடுத்த படத்தின் இளம் இயக்குனரையும் சந்திக்கிறான், இவனிடம் நேருக்கு நேர் பேச பயந்த அந்த இளம் இயக்குனர் கழிவறைக்கு செல்வதாய் ஏஜெண்டுக்கு கண்ணைக் காட்டிச் செல்ல,அந்த ஏஜெண்ட் புதிய படத்தின் கதையில் ஒரு மாற்றம் இருப்பதாகவும்,கதாபாத்திரத்திலும் மாற்றம் செய்யப்பட்டதாகவும்,அந்த நாயகன் வேடத்துக்கு இளமையான நடிகரை நடிக்க வைக்க எண்ணுவதாகவும் இழுத்தவண்ணம் இருக்க, தொடர்ந்து அந்த ஏஜெண்ட் அடுத்தடுத்து தனக்கு வந்த செல்ப்போன் அழைப்புகளை ஏற்றுப்பேசிய வண்ணம் இருக்கிறான்.\nஆத்திரம் முற்றிய ஜோ,அந்த போனை பிடுங்கியவன் தூக்கி ஜன்னலுக்கு வெளியே இருக்கும் கடலை நோக்கி எறிகிறான்.ஆத்திரம் முற்றிய ஏஜண்ட், இனி உனக்கு சினிமா வாய்ப்புகள் எதுவுமே பிரகாசமாக இல்லை, இத்துடன் முடிந்தாய், உன்னுடன் பணியாற்ற யாருக்குமே பிடிக்கவில்லை,நீ உன் ஏஜெண்டை உடனே மாற்றிக்கொள், என்று கழற்றி விட்டு விடுகிறான். மிக அவமானகரமாக உணர்கிறான் ஜோ, வெளியே வந்தால் வேலட் பார்க்கிங்கில் இவனது ரேஞ்ச் ரோவர் காரை ஓட்டி வந்து தந்த ஒரு ட்ரைவர், இவரின் நாயை சிலாகிக்கிறான்,ஜாக் நிக்கல்சன் அது போன்ற நாயை ஒரு படத்தில் வாக்கிங் கூட்ட்ச் செல்வார் என புகழ,அப்போது தான் இவனது காரில் இருக்கும் நாயை அந்த மாடல்பெண் ஆப்பிள் வாங்கிச்செல்லாததும் ஜோவுக்கு தெரிகிறது, ஆத்திரம் முற்றிய ஜோ,அவளை அழைத்து எச்சரிக்க,அவள் இன்னும் சில தினங்கள் மட்டும் நாயை பார்த்துக்கொள் என்று உதவி கேட்கிறாள்,இவன் ஏச ஆரம்பிக்க,அவள் போனில் சிக்னல் இழப்பதாய் சொல்லிவிட்டு துண்டித்தும்விடுகிறாள். நாயை அந்த ஹோட்டலின் ட்ரைவருக்கே வலுக்கட்டாயமாக பரிசளித்த ஜோ, மிக அதிகமாக மது அருந்தியவன், கடற்கரைக்கு சென்று போதையிலேயே அபாயகரமாக நீந்துகிறார்.இப்போது அவருக்கு சிறுவயது நினைவலைகள் தொடர்ந்து வந்த வண்ணமிருக்கிறது.இப்போது ஒரு அழகிய சிற்றூரின் கடற்கரை பார்த்த வீட்டில் வசிக்கும் 16 வய்து ஜோவை நாம் ,பார்க்கிறோம்,விதவைத்தாயும்,அழகிய சிறுமி ஜெஸ்ஸி என்னும் தங்கையும்,மணம் செய்து கொள்ளாத பெரியம்மாவும், உண்டு,பக்கத்தில் இருக்கும் வீடுகளின் ஒன்றில் திருமதி ரோஜர்ஸ் என்னும் கிழவியும்,அடுத்த வீட்டில் இளம் மனைவி இவலினும்,அவளது கணவனும்,அவர்களின் அழகிய மகள் சிறுமி ஜேனும் வசிக்கின்றனர்.\nஜோவும் நண்பன் பூட்டும்[boot] அவ்வூரில் இணை பிரியாமல் சுற்றித் திரிகின்றனர், வீடியோ கேம் ஆடும் கடையிலும், ஊருக்கு அருகே இருக்கும் குட்டையில் மீன்பிடித்த வண்ணமும், இருக்கின்றனர்.அவ்வப்போது சினிமாவுக்கும் போய் வருகின்றனர். ஜோவின் நண்பன் பூட்டுக்கு சிறு வயதிலேயே எபிலிடிக் ஃபிட்ஸ் என்னும் வலிப்பு வந்துள்ளது, ஆயினும் அவன் மிகவும் ஆரோக்கியமாகவே காணப்படுகிறான், இப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் இவலின் கணவனுடனான தாம்பத்தியத்தில் அதிருப்தியுற்றவள், இளைஞனாக பார்த்து வளைத்துப்போட அலைகிறாள், ஆனால் அவளின் எண்ணம் ஜோவின் வீட்டாருக்குத் தெரியவில்லை,ஜோவின் வீட்டுக்கு அடிக்கடி வரும் இவாலின் ஜோவை முத்தம் தந்தும் தரவும் பழக்குகிறாள், தன் வீட்டுக்கு வரச்சொன்னவள் ஒரு சமயம் அவன் வந்து விட, முயங்க எத்தனிக்கையில் கணவன் திரும்பி வேலையில் இருந்து வர, இவனை அவசரமாக வெளியேற்றுகிறாள். பின்னொரு நாள் வரப்போகும் வாய்ப்புக்காக காத்திருக்கிறாள்,\nஅதே ஊரைச்சேர்ந்த ரூத் என்னும் சக வயதிலிருக்கும் பெண்ணை ஜோ சந்தித்தவன், அவளுடன் நட்பை வளர்த்துக் கொள்கிறான், அவளுக்கும் இவனுக்கு ரசனை ஒத்துப்போகின்றது, முதல் நாள் சந்திப்பிலேயே அவளின் அனுமதி பெற்று முத்தமிட்டவன், மறு நாள் சந்திக்க அனுமதி கேட்க, அவளும் 7-00 மணிக்கு வீடியோ கேம் பார்லருக்கு வரச் சொல்லுகிறாள், மறுநாள் மிகவும் ஆனந்தத்துடன் குளித்து, எல்விஸ் ப்ரெஸ்லீ போன்றதோர் அட்டைகளை அணிந்துகொண்டு புறப்படத் தயாராகிறான் ஜோ, அவன் அம்மாவிடம் விடைபெற்றுப்போகின்றான், அவனின் அம்மா அவனுக்கு அந்த நாள் [டேட்டிங்] நல்லபடியாக நிகழ வாழ்த்துகிறாள். வெளியே கடலலைகள் மிகுந்த சீற்றத்துடன் ஆரவாரம் செய்கின்றன, பலத்த மழை பெய்யும் அறிகுறியும் தெரிகிறது, ஜோ போகும் வழியில் வீட்டு வாசலில் இவாலினை பார்க்க, அவள் ஜோவை ஒரு ஐந்து நிமிடம் வந்துபோ என்கிறாள்,\nஇவன் டேட்டிங்கிற்கு போகிறேன் என்று சொல்லியும் கேளாமல், பெண்ணை காக்க வைப்பது நன்மை பயக்கும் என்று அறிவுறையும் கூறுகிறாள், வீட்டுக்குள் கூட்டிப் போனவள் அவனுடன் வெறியுடன் முய்ங்குகிறாள். எதோ ஒரு உள்நோக்கத்துடன் அவனின் கழுட்தில் பற்களால் கடித்து பற்குறி வரவழைக்கிறாள், இவன் கூடி முடித்ததும் அவளை வீடியோ கேம் பார்லரில் சென்று பார்க்கிறான், தன் அம்மாவுக்கு உதவியதால் வர தாமதானது என்று ரூத்திடம் உளறுகிறான், ஆனால் ரூத் இவனின் கழுத்தில் இருக்கும் களவி பற்குறிகளை கண்டவள், வெகுண்டெழுகிறாள், அகன்றும் விடுகிறாள், கூடவே அவனது நண்பன் பூட் இருக்க, ஜோவின் கோபம் அவன் மேல் திரும்புகிறது, பூட் தான் தன்னைப் பற்றியும் தன்னை பக்கத்துவீட்டு இவாலின் முயங்க எத்தனிப்பதையும் ரூத்துக்கு சொல்லியிருக்கக்கூடும் என சந்தேகிக்கிறான். அவனை அடிக்கவும்ஆரம்பிக்க,அவன் திருப்ப தாக்க, இவர்களின் நட்பு முறிந்து விடுகிறது. அன்று தான் அவனை ஜோ அதன் பின்னர் சந்திக்கவேயில்லை.\nவீட்டுக்கு கொட்டும் மழையில் நனைந்தபடியே வருகிறான் ஜோ, மறுநாள் வீட்டின் வெளியே கால்பந்தாடிய படி இருக்கும் ஜோவை, இவாலின் பார்க்கிறாள், டேட்டிங் எப்படி நடந்தது என்று குறுகுறுப்பாக கேட்டவள், அவன் தன் கழுத்தை காட்டி, இந்த பற்கடிகளால் என் காதலி என்னை விட்டுப்போய்விட்டாள், திருப்தியா என்று குறுகுறுப்பாக கேட்டவள், அவன் தன் கழுத்தை காட்டி, இந்த பற்கடிகளால் என் காதலி என்னை விட்டுப்போய்விட்டாள், திருப்தியா என்கிறான், ஜோவை சமாதானப்படுத்திய இவாலின், நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை, நீ நன்றாகவே என்னை திருப்திபடுத்திய உற்சாகத்தில் என்னையும் மீறி அப்படி கடித்து வைத்து விட்டேன், என்னை மன்னித்துவிடு, என் வீட்டுக்கு வருகிறாயா என்கிறான், ஜோவை சமாதானப்படுத்திய இவாலின், நான் வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை, நீ நன்றாகவே என்னை திருப்திபடுத்திய உ���்சாகத்தில் என்னையும் மீறி அப்படி கடித்து வைத்து விட்டேன், என்னை மன்னித்துவிடு, என் வீட்டுக்கு வருகிறாயா கணவன் வேலைக்கு போயுள்ளான் என மீண்டும் மாய வலை விரிக்கிறாள்.\nஜோவும் உடன் செல்ல, அங்கே அறைக்குள் தொலைக்காட்சி பார்க்கும் மகள் ஜேன்னை தன் இழிசெயலுக்கு இடைஞ்சலாக வீட்டுக்குள்ளே இருக்கிறாள் என்ற காரணத்துக்காக அவளை எந்நேரமும் தொலைக்காட்சி பார்க்காதே, போய் விளையாடு என்று, அவள் மறுக்க ,மறுக்க ,கதவை திறந்து வெளியேற்றுகிறாள். பின்னர் வெறியுடன் ஜோவை புணர ஆரம்பிக்கிறாள். அவள் இளைஞன் ஜோவை ஆதர்ச புருஷனாகவே வரித்துக் கொள்கிறாள். வெளியே கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் ஜேன் கடற்கரையில் முந்தைய நாள் இரவு மழையில் கரை ஒதுங்கிய ஒரு நீர் மிதவை கண்ணி வெடியை கண்ணுறுகிறாள், அது பார்க்க ஒரு ராட்சதப்பந்து போல இருக்க அதன் மேலே சிரமப்பட்டு ஏறியும் விடுகிறாள், அது தலையாட்டி பொம்மை போல ஆட, மகிழ்ச்சி கொள்கிறாள், தூரத்தில் இதைப் பார்த்த திருமதி ரோஜர்ஸ் என்னும் பக்கத்து வீட்டு கிழவி, பதட்டம் கொள்கிறாள், ஜேன் இறங்கு, போய் விளையாடு என்று, அவள் மறுக்க ,மறுக்க ,கதவை திறந்து வெளியேற்றுகிறாள். பின்னர் வெறியுடன் ஜோவை புணர ஆரம்பிக்கிறாள். அவள் இளைஞன் ஜோவை ஆதர்ச புருஷனாகவே வரித்துக் கொள்கிறாள். வெளியே கடற்கரையில் விளையாடிக்கொண்டிருக்கும் ஜேன் கடற்கரையில் முந்தைய நாள் இரவு மழையில் கரை ஒதுங்கிய ஒரு நீர் மிதவை கண்ணி வெடியை கண்ணுறுகிறாள், அது பார்க்க ஒரு ராட்சதப்பந்து போல இருக்க அதன் மேலே சிரமப்பட்டு ஏறியும் விடுகிறாள், அது தலையாட்டி பொம்மை போல ஆட, மகிழ்ச்சி கொள்கிறாள், தூரத்தில் இதைப் பார்த்த திருமதி ரோஜர்ஸ் என்னும் பக்கத்து வீட்டு கிழவி, பதட்டம் கொள்கிறாள், ஜேன் இறங்கு எனக் கதறுகிறாள், ஜேனுக்கோ எப்போதும் திட்டும் அந்த பாட்டி, மைன் மைன் என்று கத்துவதை, என்னுடையது இறங்கு இறங்கு என அர்த்தம் கொண்டவள், இறங்காமல் வீம்பாக இது என்னுடையது எனக் கதறுகிறாள், ஜேனுக்கோ எப்போதும் திட்டும் அந்த பாட்டி, மைன் மைன் என்று கத்துவதை, என்னுடையது இறங்கு இறங்கு என அர்த்தம் கொண்டவள், இறங்காமல் வீம்பாக இது என்னுடையது என்று இன்னும் பலமாக ஆட,அந்த கண்ணி வெடியின் பூட்டு விடுவிக்கப்பட்டு பலத்த சத்தத்துடன் வெடிக்கிறது,\nவீட்டினுள்ளே ஆவேசத்துடன் முயங்கிக் கொண்டிருக்கும் ஜோவும் இவாலினும் திடுக்கிடுகின்றனர், திருமதி.ரோஜர்ஸ் ஜேன் கண் முன்னே வெடித்து சிதறியதை கண்டவர் மிகவும் கதறுகிறார், சிற்றூரில் இருக்கும் அனைவரையுமே இச்சம்பவம் நிலை குலைக்கிறது, எல்லோரும் வெடித்த இடத்துக்கு வந்து பார்க்க,இவாலினும் அவள் பின்னர் ஜோவும் அதிர்ச்சியுடன் ஓடிவருவதை ஜோவின் பெரியம்மா பார்த்து விடுகிறாள், அவளால் ஜோ இவாலினுடன் என்ன செய்து கொண்டிருந்தான் என கிரகிக்க முடிகிறது. அவனை நோக்கி திருமதி,ரோஜர்ஸை வீட்டுக்கு கூட்டிச்செல் என்று அதட்ட மட்டுமே முடிந்தது பெரியம்மாவால்.அந்த சிறுமி ஜேனின் சாவு.அன்று எவ்வளவு தேடியும் ஜேனின் சடலமோ எலும்போ யாருக்கும் கிடைக்கவில்லை, கப்பலையே தகர்க்க கடற்படையால மிதக்கவிடப்படும் கண்ணி வெடியாயிற்றேஇவாலின் ஜோவின் அம்மாவிடம் கதறுகிறாள், ஜேன் பிறந்தது முதலே தன்னிடம் வரமாட்டாள்,தான் தூக்கினால் அழுவாள்,அவளுக்கு எப்போதுமே அப்பா தான் பிடிக்கும்,தன்னை கடைசி வரை வெறுத்தாள் ஜேன்,இப்போது ஜேனின் சாவுக்கு அவளின் கணவன் தன்னை தான் குற்றம் சுமத்துவான், என உடைந்து அழுகிறாள்,இவற்றை மிகுந்த குற்ற உணர்வுடன் பார்க்கிறான் ஜோ,அவனால் இயல்பான வாழ்க்கையை இதே ஊரில் வாழமுடியும் என்று தோன்றவில்லை, வீட்டை விட்டு வெளியேறியவன், லாஸ் ஏஞ்சல்ஸ் செல்கிறான், அங்கே வைத்து சினிமாவில் மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் சாதித்தவன்,அங்கிருந்த படியே தன் வீட்டாருக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றி வருகிறான், பின்னர் அவனின் அம்மா மூலம் ரூத்துக்கும் பூட்டுக்கும் மணமானது என்று மட்டும் அறிந்திருக்கிறான்.\nஇப்போது இருபத்தி ஐந்து வருடத்துக்கு பின்னர் தன் சொந்த ஊருக்குப் போக அவனுக்கு விருப்பமாயிருக்கிறது. வீறு கொண்ட ஜோ கடலின் கோர அலைகளினூடே இருந்து வெளியேறுகிறான், அங்கிருந்து வீடு வந்தவன் விமானம் பிடித்து சொந்த ஊரும் வருகிறான், இப்போது அம்மாவும் பெரியம்மா, அவன் தங்கை மூவரும் இவன் புதிதாக கட்டித்தந்த வீட்டில் இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறான். இப்போது தான் வீட்டையும் நேரில் பார்க்கிறான். வீட்டில் பூட்டின் சாவுக்கு பெண்கள் இறந்தால் கிடைக்கக்கூடிய பொக்கேக்களை விட நிறைய பொக்கேக்கள் குவிந்தது என்கின்றனர். பூட் ஒரு ���ல்ல தந்தை , அவனின் முதல் மகனுக்கு 15 வயது, அவனின் பெயரும் ஜோ என்றும் அறிகிறான், அது தவிர பூட்டுக்கு 2 மகனும், ஒரு மகளும் உண்டு , கடன்களும் கட்டுக்கடங்காமல் உண்டு, அதனால் அவனது வீடும் நிலமும் கூட எந்நேரமும் ரூத்தின் கையை விட்டுப்போகக்கூடும், அதன் பின் ரூத் என்ன செய்வாள்\nமறுநாள் நண்பன் பூட்டின் வீட்டுக்கு துக்கம் கேட்கச் செல்கிறான் ஜோ, அதே வீட்டுல் தான் ரூத்துக்கும் ஜோவுக்கும் முதல் நாள் டேட்டிங் செய்தனர்.இசைகேட்டனர். ரூத் ஜோவுக்கு ராக்ஸி என்னும் இசைக்குழுவின் பாடகன் போல ஆடை அணிவித்து,பின்னர் ஆடியும் மகிழ்ந்தது நினைவுக்கு வந்தது,இவனுக்குள் என்னவோ செய்கிறது.ரூத் தன்னுடைய மனைவியாக இருக்க வேண்டியவள் என்னும் ஆதங்கமும் எழுகிறது. அங்கே உள்ளே செல்ல தயங்கி தங்கையை அனுப்ப,அவள் ரூத் ,பூட்டின் கல்லறையில் வந்த பூங்கொத்துக்களில் இருக்கும் அனுதாப அட்டைகளை எடுத்து வர சென்றிருக்கிறாள்,என சொல்ல ,இருவரும் கல்லறைக்கே செல்கின்றனர், தங்கை ஜெஸ்ஸி அவளின் தோழி ஜேனின் கல்லறைக்கு பூங்கொத்து வைக்க செல்கிறாள், அங்கே இன்னொரு பகுதியில் ரூத்தை 25 வருடம் கழித்து பார்க்கிறான் ஜோ, ஜோவுக்கு மிகுந்த குற்ற உணர்வு,ஆனால் ருத் ஜோவிடம் நன்றாக பேசுகிறாள்,தான் பூட்டை மிகவும் நேசித்ததாகச் சொல்லுகிறாள். முரணாக அவளால் வாழ்வின் பெரிய துக்கத்துக்கு தன்னால் அழமுடியவில்லையே என்றும் வெடிக்கிறாள்.ஜோ, அவளிடம் ஏதேனும் உதவி தேவைப்படுமா என்றும் வெடிக்கிறாள்.ஜோ, அவளிடம் ஏதேனும் உதவி தேவைப்படுமா எனக்கேட்க அவள் அடியோடு மறுக்கிறாள். இவன் 3 நாட்கள் தாமதமாக வந்தமைக்கு மன்னிப்பு கேட்டு அகல்கையில். ரூத், நண்பனின் சவ அடக்கத்துக்கு கூட ஜோ 3 நாள் தாமதமாக வந்ததற்கு பூட்டின் ஆவி கூட சிரித்திருக்கும் என்று சிரிக்கிறாள்.\nதங்கை ஜெஸ்ஸியுடன், நீர் கண்ணி வெடி வெடித்து உயிரிழந்த ஜேனின் கல்லறைக்கு அஞ்சலி செலுத்த, அருகே அவளின் அம்மா இவாலினின் கல்லறை இருக்க திடுக்கிடுகிறான், ஜெஸ்ஸியிடம் ஆர்வமாய் என்ன நடந்தது எனக்கேட்டவன் உறைகிறான், ஜேன் இறந்த பின்னர் இவாலின் வேறொரு இளைஞனுடன் கள்ள உறவில் ஈடுபட்டதை அவளது கணவன் பார்த்து விட்டவன், அவளை பிரிந்தும் விட்டிருக்கிறான், அவளோ குற்ற உணர்வே இன்றி வயதில் சிறிய ஒரு எமகாதகனான அந்த இளைஞனையே திருமணமும் செய்திருக்கிறாள், அவன் அவளை மெல்ல சித்திரவதைகளால் சாகடித்த வண்ணம் இருந்திருக்கிறான், ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அவனின் காரை திருடிக்கொண்டு போனவள்,கார் நடு ரோட்டில் பழுதாயிருக்க, ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி தலை துண்டாடப்பட்டும் இறந்தாள் என அறிகிறான். உள்ளே சமாதியில் முண்டம் மட்டுமே அடக்கம் செய்யப்பட்டது , தலையை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை, தலையை அந்த காட்டுக்குள்ளே ஒரு நரி தூக்கிக்கொண்டு போய் தின்றும் விட்டதாக போலீஸ் பின்னர் சொன்னது என்று கண்கள் விரிய விவரிக்கிறாள் ஜெஸ்ஸி, இவனால் அந்த இடத்தில் நிற்கக்கூட முடியவில்லை, இவாலின் ஓர் ஊர் மேயும் பேர்வழி, இழிவர்க்கம், அவளுக்காக இனி வருந்தவேண்டாம் என்று அன்றே முடிவெடுக்கிறான் ஜோ.\nதன் வீட்டுக்கு சென்றவன் நண்பன் பூட்டின் கடன்களை அடைக்க முடிவெடுக்கிறான், இதன் மூலம் தன்னுடைய நண்பனுக்கு உதவியும், தன்னுடைய குற்ற உணர்வை சிறிதளவேனும் களைய முடியும் என்று நினைக்கிறான். ,ரூத்துக்கும் இவனுக்குமான முதல் நாள் டேட்டிங்கின் போது அவர்கள் வீட்டில் கேட்ட ராக்ஸி என்னும் இசை குழுவின் பாடலில் இருந்து ஒரு பாடலின் பகுதியை கடிதமாக எழுதுகிறான்,மிகப்பெரிய தொகைக்கான காசோலையையும் அதனுடன் இணைக்கிறான்.தன் தங்கையிடம் கடிதத்தை கொடுத்து விட்டு அகல்கிறான் ஜோ.அவன் விமானத்தில் பயணிக்கையிலேயே அவனின் மனம் மிகவும் லேசானதாக உணர்கிறான்,தன்னால் மீண்டும் தலையெடுக்க முடியும் என்ற நம்பிக்கை உத்வேகம் விதையாக விழுந்திருப்பதாக நினைக்கிறான்,தன் நண்பன் பூட்டுக்கு உதவியதன் மூலம் தனக்கே இவன் உதவிக்கொண்டதாக நினைக்கிறான்,விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருக்கும் உதவியாளப்பெண்ணை புதுப்பொலிவுடன் சென்று சந்திக்கிறான் ஜோ,வீட்டுக்குச் செல்கையிலேயே எதிர்கால திட்டங்களை பேசிய வண்ணம் செல்வது போல படம் முற்றுப்பெறுகிறது,நம்பிக்கை விதையை நம்முள்ளே விதைக்கும் ஒரு ஒப்பற்ற படம்.\nதிரைப்படத்தின் கலைஞர்கள் விபரம் விக்கிபீடியாவிலிருந்து:-\nLabels: உலக சினிமாபார்வை, டேனியல் க்ரேக்\nடேனியல் க்ரேக்குக்காக பார்க்கிறேன் கீதப்பிரியன்,பகிர்வுக்கு நன்றி\n30 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 2:49\nபடத்தின் தலைப்பே ரசிக்கும்படி இருக்கே\n30 ஏப்ரல், 2011 ’அன்று’ முற்பகல் 10:23\n30 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 12:03\n30 ஏப்ரல், 2011 ’அன்று’ பிற்பகல் 3:57\n சமீபத்தில் இப்படத்தை எதார்த்தமாக பார்த்தேன். பார்த்தேன் அல்ல உறைந்து போய் ரசித்தேன் என்றே சொல்ல வேண்டும். அவ்வளவு அருமையான படம். டேனியல் கிரேக்கும் இளம் வயது டேனியலாக நடித்த பையனும் வெகு சிறப்பாக செய்திருந்தார்கள். இறுதி காட்சியில் அந்த பாடல் வரிகளே எழுதப்பட்ட கடிதத்தை படித்ததும் அவள் ( கணவன் இறந்தும் என்னால் அழமுடியவில்லை என்று சொன்னவள்) கதறி அழும் காட்சி... உறைந்து போய்விட்டேன் இதை டைப்பிடும்போதும் அதே உணர்ச்சி ஏற்படுகிறது. நம் வாழ்விலும் மாற்றவே முடியாத பழைய அசிங்கமாக நடந்து கொண்ட நினைவுகள் நிழலாடுகின்றன.\nபடத்தின் கதையை நீங்கள் அப்படியே கொடுத்திருக்கிறீர்கள். இதை படிப்பதால் எவருக்கும் அந்த உணர்ச்சி வர வாய்ப்பில்லை. கல்லறையில் டேனியல் கிரேக்கின் நடிப்பு அபாரம்.. அந்த காட்சி அமைப்பே சிறப்பாக இருந்தது. வசனம் சொல்லவே வேண்டாம். மொத்தத்தில் இப்படம் கதையை அருமையாக எவ்வித பதட்டமும் இன்றி விவரிக்கிறது.\n10 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 5:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மக���ன் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nஐ ஆம் சாம் என்னும் மூலமும் அதன் பிரதிகளும்\nசங்கர் கணேஷையே மிஞ்சும் ஜி.வி.பிரகாஷ்குமார்\nகேன் வாட்டர் என்னும் லாபகரமான குடிசைத்தொழில்\nபடிக்காத மேதையும் பார்போற்றும் அதிசயமும்\nஓவியர் இளையராஜாவின் பேட்டி யூத்ஃபுல்விகடனில் இருந்...\nஃப்ளாஷ் பேக்ஸ் ஆஃப் ய ஃபூல்[Flashbacks of a Fool] ...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் ���ண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2015/04/1977.html", "date_download": "2018-07-22T22:14:36Z", "digest": "sha1:USCGIDGAJIKURCP2NDKCBDVO26XZCMO5", "length": 27063, "nlines": 324, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: கே.பாலச்சந்தின் அவர்கள்[1977]படத்தில் நீக்கப்பட்ட பாடல் பற்றிய கமல்ஹாசனின் நினைவுகூறல்", "raw_content": "\nஅமீரக���்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nகே.பாலச்சந்தின் அவர்கள்[1977]படத்தில் நீக்கப்பட்ட பாடல் பற்றிய கமல்ஹாசனின் நினைவுகூறல்\nசுவையாகப் பேசுவது ஒரு கலை,\nநினைத்தாலே இனிக்கும் படத்தின் மறு வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் , தன் அவர்கள்[1977] திரைப்படத்தில் இருந்து ஒரு சுவையான மலரும் நினைவுகளைப் பகிர்ந்தார்.\nஅவர்கள் படத்தில் அவர் பாலக்காடு ஜனார்தனன் என்னும் விதவை வேடம் ஏற்றிருந்தார்,அலுவலகத்தில் உடன் பணிபுரியும் விவாகரத்து ஆன அனுபமா [சுஜாதா] எளியவனான தன் காதலைப் புரிந்துகொண்டு, அக்காதல் கைகூடுவது போல ஒரு கற்பனைக் காட்சி படத்தில் உண்டு.அந்த ஒருதலைக்காதலுக்கு ஒரு பின்னணிப் பாடலும் உண்டு.ஆனால் அது படத்தில் இல்லை.\nஅந்த கட்டாகிப் போன பின்னணிப் பாடலுக்காக கவிஞர் கண்ணதாசன், எம்.எஸ்,வி . இயக்குனர் கே. பாலச்சந்தர் இணைந்து இப்பாடல் வரிகளை உருவாக்கிய போது கமல்ஹாசன் தனக்கு நடனமும் , சாஸ்திரிய இசையும் தெரியும் என்பதை அவர்களுக்கு உணர்த்த ,இது இப்படி வராதுங்க ஐயா என அதிகப்பிரசங்கித்தனமாக தலையிட்டு ஆலோசனை சொன்னதையும், அதை அங்கே கவிஞரோ, எம் எஸ்வி அவர்களோ கொஞ்சமும் பெரிது படுத்தாமல் இதோ இப்போ சரியாக வரும் பாருங்க , என்று கையமர்த்தி விட்டு அது இசைக்கோர்ப்பில் தாளக்கட்டுடன் சரியாக வந்த உடன் தான் முகம் சிவந்து மூக்குடைபட்ட சம்பவத்தையும் இதை விட யாராலும் பொதுவெளியில் சுவையாக பகிர முடியாது.\nபடத்தில் அந்த காட்சி மட்டும் இருந்தது ஆனால் இந்த அருமையான பின்னணிப் பாடல் இல்லை, அக்காட்சியில் கமல்ஹாசனும் சுஜாதாவும் பேசும் வசனம் வந்துவிட்டது. கமல்ஹாசன் மேடையில் பாடிக்காட்டிய அந்த அழகான பாடல் வரிகள் இங்கே, இதை மிக அழகாக கட்டாகிப் போன காட்சி என குறிப்பிட்டு அவர் மேடையில் விஸ்தரித்த அழகை காணத் தவறாதீர்கள்\nநல்ல மழை பெய்து காடு இன்று கனிந்தது\nநான் நினைத்த எண்ணம் கல்வெட்டாக மலர்ந்தது\nகொம்புத்தேனைப் பார்த்து நின்றேன் கையில் வந்து விழுந்தது\nகூட்டத்தோடு நின்ற என்னை கொஞ்சும் அன்னம் அழைத்தது\nகமல்ஹாசன் பேசிய மேடைப்பேச்சு சரியாக 9ஆம் நிமிடத்தில் துவங்குகிறது.\nLabels: அவர்கள், எம் எஸ் வி, கமல்ஹாசன், கவிஞர் கண்ணதாசன், கே.பாலசந்தர், தமிழ் சினிமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nதமிழ் சினிமாவில் ஆடியோ பைரஸி ஒரு பார்வை மற்றும் ஜீ...\nஇந்திய சினிமாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர் ராமச்சந...\nகே.பாலசந்தரின் டூயட் திரைப்படமும் ஷங்கரின் பாய்ஸ் ...\nதமிழின் மகத்தான எழுத்தாளர் ஜெயகாந்தன் ஐயா அவர்களுக...\nஎழுத்தாளர் ஜெயகாந்தனின் 1964 ஆம் வருடம் ஆனந்த விகட...\nகே.பாலச்சந்தின் அவர்கள்[1977]படத்தில் நீக்கப்பட்ட ...\nகமல்ஹாசனின் ஆளவந்தான் படத்தில் வரும் கார்ட்டூன் கொ...\nதந்தை பெரியாரின் அபூர்வமான மாப்பிளை அழைப்பு புகைப்...\nகாலம் சென்ற இயக்குனர் ஏ.பி.நாகராஜன் பற்றிய நினைவுக...\nஇயக்குனர் பாலு மகேந்திராவின் வீடு திரைப்படம் மற்று...\nமலேசியா வாசுதேவன் பாடிய இதயமே நாளும் நாளும் காதல் ...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/08/blog-post_28.html", "date_download": "2018-07-22T22:28:20Z", "digest": "sha1:4USBOKNO2VKI3BBQCVDVORZ3YPWMHYPZ", "length": 47289, "nlines": 142, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: 'ஸ‌தகா' என்ற தர்மம்", "raw_content": "\nஅல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று 'ஸ‌தகா' என்று சொல்லப்படும் தான தர்மங்கள் செய்வதாகும்.\n“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)\nஇந்த உலகத்தில் மனித���் விரும்பக்கூடிய முக்கியமானவைகளில் முதலாவது செல்வம்தான் எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nபொருளாதரத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன்,அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவு செய்ததுபோக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய உறவினர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் அனாதைகளுக்கும் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக, துயர் போக்கும் விதமாக‌ தர்மம் வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் அவசியமாகும். ஆனால், பொருளாசை நிறைந்த இந்த உலகில் தர்மம் செய்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மரணித்த பிறகு எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட, சேர்த்து வைப்பதில்தான் மனிதன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான்.\nஎனவேதான், மனித சமுதாயத்தின் ஒப்பற்ற வாழ்க்கை நெறியான இஸ்லாம், மனிதர்கள் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்காகவும் மனித நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு மத்தியில் சகோதரத்துவமும் நல்லிணக்கமும் ஏற்படவேண்டும் என்பதற்காகவும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் வழங்குவதை கட்டாயமாக்கி இருக்கிறது.\nபொருளாதாரம் என்பது இறைவனின் அருள். இவ்வுலகில் பொருளாதாரம் வழங்கப்பட்டவர்களின் நிலைமையையும் பொருளாதாரம் வழங்கப்படாதவர்களின் நிலைமையையும் நாம் சற்று சிந்தித்துப்பார்க்க கடமைப்பட்டுள்ளோம். வசதி படைத்தவர்களைவிட வசதி அற்றவர்கள் கல்வி, அறிவு, திறமை, கூர்மையான சிந்தனை போன்றவற்றில் உயர்ந்து இருக்கிறார்கள். இருந்தபோதிலும் அவர்கள் ஏழைகளாகவும் அன்றாட‌ம் பணத்திற்கு திண்டாடுபவர்களாவும் இருக்கிறார்கள். எனவேதான் பொருளாதாரம் என்பது என்னதான் திறமை, அறிவு இருந்தாலும் இறைவனின் அருள் இருந்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.\nஅதனால்தான் நபித்தோழர்கள் தர்மம் வழங்கும் விஷயத்தில் நான்-நீ என்று போட்டி போட்டார்கள். அவர்களில் செல்வம் படைத்தவர்கள், அதிகமதிகமாக தர்மம் செய்தார்கள். செல்வம் இல்லாதவர்கள் அதை செய்வதற்கு இயலாமல் போனார்கள். தர்மம் செய்ய இயலாம‌ல் ஏழைகளாகளாக இருந்த‌ நபித்தோழர்களுக்கு (தர்மம் செய்வதற்கு ஈடான நன்மை தரக்கூடிய)ஒரு துஆவை நபி (ஸல்)அவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். அந்த துஆவையும் வசதி படைத்த சஹாபாக்களும் கற்றுக்கொண்டு ஓதத் துவங்கிவிடுகிறார்கள். இதைக் கண்ட ஏழை சஹாபாக்கள் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இது அல்லாஹ்வின் அருள்கொடையாகும். அதை அவன், தான் நாடியவருக்கு கொடுப்பான் என்று குறிப்பிட்டார்கள்.\nநூல்: முஸ்லிம் (ஹதீஸின் சுருக்கம்)\nஆக, செல்வம் என்பது இறைவனின் அருட்கொடைகளில் ஒன்றாகும். அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுத்து, அதை அல்லாஹ்வுக்காகவே தர்மம் செய்யக்கூடிய மனதையும் நமக்கு கொடுப்பதற்காக, அல்லாஹ்விடம் அதற்கான‌ எண்ணங்கொண்டு நாம் பிரார்த்திக்க வேண்டும். அவன் கொடுத்தவற்றிலிருந்து நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை விரும்பி மனதார தர்மம் செய்யவேண்டும். வசதி படைத்தவர்களாகிய நாம் வசதி இல்லாதவர்களுக்கு எந்த வகையில் உதவினாலும் அதன் மூலம் நாம் முழுமையான பலனை அனுபவிப்போம் என்பதையும், அது மறுமையின் (நம்முடைய நன்மை)அக்கவுண்ட்டில் சேரக்கூடிய தொகையாகும் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.\nநல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்; நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்; நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள் என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன்: 2:272)\nசெல்வம் படைத்தவர்கள் தான தர்மங்கள் செய்து அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைந்துவிடுகிறார்கள். ஆனால் நாம் எவ்வாறு தானதர்மங்கள் செய்வது, அந்த நன்மைகளை எவ்வாறு அடைவது என்று வசதியில்லாதவர்கள் நினைக்கலாம்.\n1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும். ஏனெனில் இறைவன் கொடுத்த‌ தன்னுடைய உடமையில் பாதியை அவர் கொடுத்துவிடுகிறார். ஆக தர்மம் செய்வதற்கு அதிகமான வசதிதான் இருக்கவேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை. அவரவர்களும் தன்னால் இயன்றளவுக்காவது தான தர்மங்களை செய்யவேண்டும். அதற்கும்கூட‌ சக்தி பெறாத பரம ஏழைகள் மற்றும் வறிய‌வர்கள் ஸதகாவின் நன்மையை அட��வதற்காக‌, நபி(ஸல்)அவர்களின் உபதேசங்கள் எவ்வாறு கைக்கொடுக்கின்றன, சுப்ஹானல்லாஹ்\nஅபூதர்(ரலி)அவர்கள் அறிவிக்கின்றார்கள், இறைவனின் தூதர்(ஸல்)அவர்களுடைய தோழர்களில் சிலர் பெருமானார்(ஸல்)அவர்களிடம் சொன்னார்கள், \"இறைவனின் தூதரவர்களே செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை (தான தர்மத்தின் மூலம்)சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பிருப்பது போலவே நோன்பிருக்கின்றார்கள்; அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து தர்மம் செய்கிறார்கள்\"என்று கூறியபோது, பெருமானார் (ஸல்) அவர்கள், \"அல்லாஹ் உங்களுக்கும், தான தர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா செல்வச் செழிப்புள்ளவர்கள் இறைவனிடம் மிகுந்த நற்கூலியை (தான தர்மத்தின் மூலம்)சம்பாதித்துக் கொண்டார்கள். அவர்கள் நாங்கள் தொழுவது போலவே தொழுகிறார்கள்; நாங்கள் நோன்பிருப்பது போலவே நோன்பிருக்கின்றார்கள்; அவர்கள் தங்களது தேவைக்குப் போக மிகுதியாயுள்ள செல்வத்திலிருந்து தர்மம் செய்கிறார்கள்\"என்று கூறியபோது, பெருமானார் (ஸல்) அவர்கள், \"அல்லாஹ் உங்களுக்கும், தான தர்மங்கள் செய்திட தேவையானவைகளைத் தரவில்லையா\" எனக் கேட்டுவிட்டு சொன்னார்கள்,\n\"உண்மையிலேயே ஒவ்வொரு தஸ்பீஹும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தக்பீரும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்மீதும் ஒரு தர்மமாகும். ஒவ்வொரு தஹ்லீலும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல செயலைச் செய்யத் தூண்டுவதும் ஒரு சிறந்த தர்மமாகும். ஒரு தீய செயலைத் தடுப்பதும் ஒரு தர்மமாகும். நீங்கள் உங்கள் மனைவியரோடு வீடு கூடுவதும் ஓர் தர்மமாகும்\" என்று கூறினார்கள்.\nஅப்போது நபித்தோழர்கள், \"அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்துக்கொள்ளும்போது அதற்காகவும் அவருக்கு நற்கூலி உண்டா எங்களில் ஒருவர் தன் மனைவியிடம் தன் இச்சையை நிறைவு செய்துக்கொள்ளும்போது அதற்காகவும் அவருக்கு நற்கூலி உண்டா\" எனக் கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,\"இதில் தடுக்கப்பட்ட(விபச்சாரத்)தை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீகளா\" எனக் கேட்டார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்,\"இதில் தடுக்கப்பட்ட(விபச���சாரத்)தை செய்பவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீகளா ஆகவே இதில் ஆகுமான முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கும் நற்கூலி உண்டு\"\nநபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், “தொழுகைக்காக எடுத்து வைக்கக்கூடிய ஒவ்வொரு அடியும் ஸதகா, பாதையில் இருந்து தீங்கு தருபவற்றை அகற்றுவதும் ஸதகா, உன் சகோதரனைப் பார்த்துப் புன்முறுவல் பூப்பதும் ஸதகா” என்று கூறியுள்ளார்கள்.\n\"இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும். வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும். அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும். ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும். தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும். ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்.\" நூல்கள்: புகாரி, முஸ்லிம்\nஆக, அன்றாடம் உண்ணும் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் மக்கள்கூட‌ இவ்வாறாக ஸதகாவின் நன்மைகளை அடைந்துக்கொள்வதற்கு இஸ்லாம் அழகிய நல்லொழுக்கங்களை வழிமுறைகளாக ஆக்கிக் கொடுத்திருக்கிறது. அதே சமயம் சஹாபாக்கள் செய்த தர்மங்களிலிருந்தும் இங்கே நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியுள்ளது.\nஅபூபக்கர் (ரலி) அவர்களைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் “இவருடைய செல்வம் இஸ்லாத்திற்கு உதவியது போல் வேறு யாருடைய செல்வமும் எனக்கு உதவியதில்லை” என்று கூறினார்கள். அதாவது, தபூக் யுத்தத்தின் போது நடந்த ஒரு நிகழ்ச்சியைக் குறிப்பிட்டால் இங்கு பொருத்தமாக இருக்கும்.\nதபூக் யுத்தத்திற்காக நபி(ஸல்) அவர்கள் பொருள் சேகரிக்க அறிவிப்பு கொடுக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அபூபக்கர் (ரலி) அவர்கள் தன்னிடம் உள்ள பொருள்கள் அனைத்தையும் அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பது வழக்கமான ஒன்று. உமர் (ரலி) அவர்கள் இந்த முறை தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்து, அபூபக்கர் (ரலி) அவர்களை முந்திவிட வேண்டும் என்று நினைத்து நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது, நபி(ஸல்) அவர்கள் உங்களுடைய குடும்பத்தினருக்காக ஏதாவது வைத்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள். “சிலதை என்னுடைய குடும்பத்தினருக்காக மட்டும் வைத்துக் கொண்டு மற்ற அனைத்தையும் கொடுத்து விட்டேன்” என ப��ில் அளிக்கிறார்கள்.\nஅபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கொடுத்த போது உமர் (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை நபி (ஸல்) அவர்கள் கேட்கிறார்கள். அப்போது “அல்லாஹ்வும் அவனது தூதரும் எனது குடும்பத்தினருக்குப் போதுமானவர்களாக உள்ளனர்” என்று அபூபக்கர் (ரலி) அவர்கள் கூறியபோது, உமர் (ரலி) அவர்கள் “அபூபக்கர் (ரலி) அவர்களை என்னால் ஒருபோதும் கொடுப்பதில் முந்திவிட முடியாது” என்றார்கள். சஹாபாக்களிடையே கொடுப்பதில் அந்த அளவுக்குப் போட்டி இருந்தது.\nஆனால் நாம் என்ன செய்கிறோம்... யாராவது நம்மிடம் உதவி கேட்டு வரும்போது நம்முடைய மணிபர்ஸில் உள்ள பெரிய நோட்டுகளையெல்லாம் விட்டுவிட்டு, சில்லரையாக தேடிப்பிடித்து கொடுக்கக் கூடியவர்களாக உள்ளோம். நம் செல்வம் பிறருக்கு சென்றுவிடா வண்ணம், நம் செல்வத்தோடு கைவிலங்குப் போட்டுக்கொள்வதையே நம்மில் அதிகமானோர் விரும்புகிறோம்.\nநம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொடுக்காவிட்டாலும் நம்மால் முடிந்த அளவு தாராளமாக கொடுத்து, அந்த தர்மம் நம் பாவங்களை அழித்து, நரகத்தைவிட்டும் நம்மை தடுக்கக்கூடிய கேடயமாகும்படி ஆக்கிக் கொள்ளவேண்டாமா\n“பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை(தர்மம் செய்வதைக்)கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்” என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅறிவிப்பாளர்: அதிய்யுப்னு ஹாதம்(ரலி); நூல்:புகாரி\nஅதாவது, தன்னால் இயன்றது ஒரு பேரீத்தம்பழத்தின் கீற்றுதான் என்றாலும் அதையாவது தானமாக கொடுத்து, நரகத்தை விட்டும் தப்பித்துக் கொள்ளும்படி நபி(ஸல்)அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்றால், 'இது நான் சம்பாதித்த சொத்து, என்னுடைய செல்வம், நான் மட்டுமே இதை அனுபவிக்கவேண்டும், இதிலே என்னைத் தவிர யாருக்கும் உரிமையில்லை என்றெல்லாம் எண்ணி, கொடுக்கும் கரங்களைப் பெற்றிருக்கவேண்டிய எத்தனையோ செல்வந்த‌ர்கள், தன்னுடைய செல்வங்களை தன் கரங்களுக்குள் இறுக்கிப் பிடித்தவர்களாக வாழ்கிறார்களே, அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நரக நெருப்பையும் இவர்கள் அஞ்சவேண்டாமா\nஒரு மனிதன் தான் செய்யும் சில தவறுகளின் காரணத்தினால் மறுமையில் நரகத்திற்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படும். அந்த நேரத்தில் அவன் தன்னை நரகைவிட்டும் காத்துக்கொள்வதற்கு தர்மத்தை ஒரு துணைச்சாதனமாக அல்லாஹ் ஆக்கி இருக்கிறான். ஒரு பேரீத்தம் பழத் துண்டுகூட சில நேரங்களில் நம்மை நரகை காப்பாற்றும் கேடயமாக அமைந்துவிடும். எனவே அற்பமானது என்று எண்ணி தர்மம் செய்யாமல் இருந்துவிடாமல் நம்மால் முடிந்த அளவு தர்மம் செய்து மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து யாருடைய ஆதரவுமற்ற அந்த‌ மறுமை நாளில் 'இன்னும் ஏதாவது ஒரு சிறிய நன்மை இருந்தால் போதுமே, அதைக் கொண்டு நரகத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாமே' என ஆதங்கப்பட்டாலும், திரும்பி இந்த உலகத்துக்கு வந்தா நாம் தர்மம் செய்து நன்மை தேடமுடியும்\nஇதுபோன்றவர்களைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறுகிறான், உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள் \"இறைவா (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே\" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)\nமேலும் அல்லாஹ் தன்னுடைய திருமறையில், “குழந்தைகளும், செல்வங்களும் இந்த உலகத்தில் உங்களுக்கு சோதனைகளாகவே தரப்பட்டுள்ளது” என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 8:28) அந்த சோதனையில் இருந்து தப்பித்து வெற்றிபெற வேண்டுமெனில், அந்தச் செல்வத்தை நம்மால் இயன்றவரை அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் செய்தால் மட்டுமே ஈடேற்றம் பெற முடியும்.\nஆக, ஏழை எளிய மக்களுக்கு நாம் பெரிதாக வீடு வாசல் கட்டி மறுவாழ்வு அளிக்க இயலாவிட்டாலும், அடுத்த வேளை உணவுக்கு அவர்களுக்கு என்ன வழி பண்ணுவோம் என்றாவது நாம் சிந்திக்கவேண்டும்.\n-:தர்மம் செய்வதால் நம்முடைய செல்வம் குறைந்துவிடுமா\nநாம் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதன் மூலம் நம்முடைய செல்வம் குறைந்துவிடுகிறது என சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் வழங்கும் தர்மம் மறுமையில் அல்லாஹ்வால் பல மடங்கு உயர்த்தப்பட்டு மிகப் பெரிய கூலியாக வழங்கப்படும். அல்லாஹ் தன் திருமறையில்,\nதமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன்மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன் என்று கூறுகிறான். (அல்குர்ஆன் 2:261)\nஆக, ஒவ்வொரு முறையும் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் போது 1×7×100=700 மடங்கு நன்மைகளை அல்லாஹ்தஆலா நமக்கு அள்ளித் தருகிறான்.\nமேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்,\nயார் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீத்தம் பழத்தின் மதிப்புக்கு தர்மம் செய்தாரோ, அல்லாஹ் பரிசுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வதில்லை; அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலது கரத்தால் ஏற்றுக்கொண்டு பிறகு நீங்கள் உங்களின் குதிரை குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலைப்போல் உயரும் அளவுக்கு வளர்த்து விடுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nமேலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான தர்மங்கள் செய்பவருக்கான உவமானம்:\n“அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது; அதன் மேல் பெரு மழை பெய்கிறது; அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது; இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது; அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்” (அல்குர்ஆன் 2:265)\nநம்முடைய செல்வத்தை விசாலப்படுத்த வேண்டுமென்றால், தான தர்மங்கள் செய்ய வேண்டும் என குர்ஆனும் ஹதீஸும் நமக்கு அறிவுறுத்துகின்றன‌. இதை வலுப்படுத்தும் வகையில், அல்லாஹுத்தஆலா நம்முடைய செலவினங்களை தான் கவனித்துக்கொள்வதாக ரசூல்(ஸல்) கூறும் இன்னொரு ஹதீஸ்:\nஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்:புகாரி\nஆக, நாம் ஸதகா செய்யும்போது இறைவனும் நமக்கு பொருளாதாரத்தை வழங்குவான். கொடுக்க கொடுக்க நம் செல்வத்தை நாம் அறியாத புறத்திலிருந்து இறைவன் வளர்த்துதான் கொடுப்பானே தவிர, நமது செல்வம் தான தர்மங்களால் குறைவதில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.\n\"நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை)ரமலான் மாதத்தில் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை) ரமலானின் ஒவ்வொரு இரவும் - ரமலான் முடியும்வரை - நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள்.\" நூல்:புகாரி\nஎனவே எனதருமை சகோதர சகோதரிகளே நன்மைகள் பெருக்கிக் கொடுக்கப்படும் இந்த ரமலானிலும், வருஷத்தின் மற்ற நாட்களிலும் நாம் அல்லாஹ்வின் பாதையில் அதிகமதிகம் செலவு செய்து அல்லாஹ்விடத்தில் கிடைக்கும் நன்மைகளை அடைந்துக் கொள்ள முழுமையாக முயற்சி செய்வோமாக\nLabels: இஸ்லாம், ஸதகா (தர்மம்)\n1 லட்ச‌ ரூபாய் இருக்கும் ஒருவர் 1000 ரூபாய் தர்மம் செய்வதைவிட, வெறும் 100 ரூபாய் வைத்திருப்பவர் தன்னைவிட கஷ்டப்படுபவருக்கு 50 ரூபாய்க்கு செய்யும் தர்மம்தான் மேலானதாகும்.\nசக்காத் செய்ய என்னிடம் பணம் இல்லையென்று சொல்பவருக்கு இது ஒன்னு போதும்\nதர்மம் செய்ய தயங்காமல்... உங்களின் சொத்தின் மதிப்பை சரி பார்த்து சதக்கா கொடுத்து இம்மையிலும் மறுமையிலும் நன்மை பெறுங்கள்.\nகொடுக்கும் தர்மம்மும் வலது கரம் கொடுக்கும் தர்ம்மம் இடது கரத்துக்கு தெரியாதவாரு தர்மம் கொடுங்கள்...\n//சக்காத் செய்ய என்னிடம் பணம் இல்லையென்று சொல்பவருக்கு இது ஒன்னு போதும்//\nஇந்த இடத்திலே நீங்கள் 'ஜகாத்' என்று குறிப்பிட்டுள்ளீர்களே, ஜகாத் என்பதும் ஸதகா என்பதும் ஒன்றல்ல என்பதை உங்களுக்கு இங்கே நினைவூட்டுகிறேன். இரண்டிற்குமுள்ள வித்தியாசம் பற்றி என்னுடைய அடுத்த பதிவிலே தருகிறேன், இன்ஷா அல்லாஹ் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n//...உங்களின் சொத்தின் மதிப்பை சரி பார்த்து சதக்கா கொடுத்து...//\nஸதகா எப்போதுமே செய்யக்கூடியது. சொத்தின் மதிப்பை சரிப் பார்த்து கொடுப்பது ஸதகா அல்ல அது ஜகாத், ஃபாயிஜா என்னுடைய அடுத்த பதிவைப் பாருங்கள், இன்ஷா அல்லாஹ்\n//கொடுக்கும் தர்மம்மும் வலது கரம் கொடுக்கும் தர்ம்மம் இடது கரத்துக்கு தெரியாதவாரு தர்மம் கொடுங்கள்...//\n இதுபற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் வரும், இன்ஷா அல்லாஹ். மொத்தமாக கொடுத்தால் பதிவு ரொம்ப நீளமாகிவிடுகிறது. படிப்பதற்கு சிரமமில்லாமல் இருப்பதற்காக 3,4 பகுதிகளாக‌ பிரித்திருக்கிறேன். தொடர்ந்து பாருங்க, கருத்து இருந்தா சொல்லுங்க‌ ஃபாயிஜா\nரமலாம் மாதம் ஊரில் என்றால் நிறைய பயான் கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்கும்.உங்கள் இடுகைகள் அருமையான பயான் கேட்ட திருப்தி.அதன் பயனை அல்லாஹ உங்களுக்கு அருள்வானாக.ஸதகா பற்றி அருமையாக எடுத்துரைத்தது மிகச்சிறப்பு,தெரிந்த செய்தி என்றாலும் ரெஃப்ரெஷ் பண்ணுவது நல்லது தானே \n//அதன் பயனை அல்லாஹ் உங்களுக்கு அருள்வானாக//\nஉங்கள் துஆவெல்லாம் கண்டிப்பாக வேண்டும் எனக்கு, ஆசியாக்கா\n//தெரிந்த செய்தி என்றாலும் ரெஃப்ரெஷ் பண்ணுவது நல்லது தானே \n தெரிந்த செய்திகளாக இருந்தாலும் கேட்கக் கேட்க தெவிட்டாத இன்சுவைதானே இஸ்லாம் தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி, தொடர்ந்து வாங்க ஆசியாக்கா\nஅருமையான தொகுப்புக்கள.. அதுவும் இந்த ரமளானில் அதிகமதிகம் செய்ய வேண்டியது இது..\n//அதுவும் இந்த ரமளானில் அதிகமதிகம் செய்ய வேண்டியது இது....//\nஆமாம், இந்த வாய்ப்பை நாம் தவறவிடக்கூடாது. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வாங்க\nநல்ல பகிர்வு, ரமலான் மாதத்தில் அனைவரும் விளங்கி கொள்ளும் வகையில் அமைந்து உள்ளது.\n//ரமலான் மாதத்தில் அனைவரும் விளங்கி கொள்ளும் வகையில் அமைந்து உள்ளது.//\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarukesi.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-22T22:12:38Z", "digest": "sha1:E2EYV47XQRMXQS5A74CUQRWL7WTK5VTC", "length": 14956, "nlines": 215, "source_domain": "sarukesi.blogspot.com", "title": "*சாருகேசி*: அமீரகப் பதிவர்ச் சுற்றுலா…அழைக்கிறார் அண்ணாச்சி…", "raw_content": "\nஇது ஒரு சமூக அக்கறை கொண்ட சாண்டில்யனின் சரித்திரப்பதிவுகள்…நகைச்சுவை உணர்வுமிக்க புலிகேசியின��� நடப்புச்செய்திகள்…காலத்தால் ஒரங்கட்டப்பட்ட கவிதை, கதைகளின் கல்வெட்டுக்கள்…அன்னை தேசத்தோர் வாழ்வு மெருகேற, எண்ணெய் தேசத்தில் தங்களை மெழுகுதிரிகளாய் எரித்துக்கொள்ளும் பல கோடி இளைஞனின் அனுபவச்சிற்பங்கள்…\nஅமீரகப் பதிவர்ச் சுற்றுலா…அழைக்கிறார் அண்ணாச்சி…\nஇடம் : அமீரகத்தின் 7 நாடுகளில் ஒன்றான புஜராவின் கடற்கரை நகரம் குர்பகான். ( மலையும் கடலைச்சார்ந்த மணல் பகுதி பகுதியும் குறிஞ்சி+நெய்தல்+பாலை).\nநாள் : 06-11-09 வெள்ளிக்கிழமை\nநேரம் : அதிகாலை 9 மணியளவில் ( விடுமுறை நாளில் இது அதிகாலை தான்)\nஅனுமதி: முதல் பதிவு செய்யும் 32 உலகப் பதிவர்கள் மட்டும் ( ஓட்டுநர் இந்த சுற்றுலா முடிந்ததும் பதிவர் ஆகி விடுவார்)\nதலைமை : உயர்திரு அண்ணாச்சி அவர்கள்\nஉணவு: பொட்டலம் தயாராகி வருகிறது\nஅதிகாலை 9 மணி - பர்துபாய்\n9:15 மணி - தேரா\n9:45 மணி – சார்ஜா\nபதிவர் 2010 ( பதிவுலகில் சிறந்த பதிவுத் தேடல்)\nஅண்ணாச்சி நடத்தும் நீயா நானா…\nஅண்ணாச்சியின் ஜாக்பாட் கேள்வி பதில் நிகழ்ச்சி\n(அண்ணாச்சி கிட்டே யாராவது பிக்பாக்கெட் அடிக்காமல் இருக்கனும்)\n( அதை யாரும் குறட்டை அரங்கமா மாத்திடக் கூடாது ஆமா)\nசென்ஷியின் நானும் பிரபலம் தான் ( பேப்பர் ஒர்க்காம்)\nராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்\n( அண்ணன் புஜ்ராவில் தான் இருக்காரு, அவங்க ஆபிஸ்லே ஒரு டீன்னு பெர்மிசன் வாங்கிருக்காரு…(வடிவேலுவின் பாசக்காரப் பசங்க விட்டுடு சாப்பிட மாட்டீங்களடா காமெடி இவர் மூலம் புஜ்ராவில் நடக்கப் போகுது)\nஇரவு சாப்பாடு அவரவர் வீட்டில்…..\nஅமீரகத் தங்கம், சாத்தான்குளச் சிங்கம் அண்ணாச்சி அழைக்கிறார்….\nஆசிப் மீரான் 050 655 02 45\nLabels: அண்ணாச்சி, சுற்றுலா, துபாய், பதிவர்வட்டம், பதிவுலகம்\nஅண்ணாச்சியின் கட் அவுட் வடிவ புகைப்படம் அருமை\n//ராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்//\nதிருப்பதில இதுக்கு முன்னாடி வேல கீல பாத்தீங்களா\nஏ எல்லாரும் பாத்துக்குங்க நானும் பதிவர்தான், நானும் கோர்ஃபக்கான் போறேன் கோர்ஃபக்கான் போறேன் கோர்ஃபக்கான் போறேன். (எங்க குடும்பமும் சேர்ந்தா தாங்காது. நல்லா எஞ்சாய் பண்ணுங்க.)\nஅண்ணே கட்-அவுட் கலக்கல் :)\nதல சொன்னாமாதிரியே அண்ணாச்சியா ரோட்டுல நிக்கவச்சிடீங்களே...கீழையா...கொக்கா...\nஎப்போதும் பதிவர்கள் கூட்டம் முடிந்துதான் பதிவுபோடுவோம்...இப்போ எல்லாரும் முந்துவதப்பார்த்தா...வரலாறு புவியில் அறிவியல் படைச்சுடுவீங்க போலிருக்கு.....\nஅக்கக்க.... அசத்திபுட்டீங்க.. ராஸா.. :)\nஷேக் ஷையத் ரோட்டுல துபாய் ஷேக்குக்கு அடுத்த படியா கட்-அவுட் வச்சிருக்கறது நம்ம அண்ணாச்சிக்குத் தான்\n//ஓட்டுநர் இந்த சுற்றுலா முடிந்ததும் பதிவர் ஆகி விடுவார்// ஹஹஹஹஹஹ\nஅண்ணாச்சி கட் அவுட் கலக்கல்... மதுரைல அழகிரிக்கு வச்சா மாதிரியே இருக்கு...\nஅமீரக வைரமுத்து அண்ணாச்சி வாழ்க‌\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க டூர் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஷார்ஜாவுலேர்ந்து வாழ்த்துகிறேன்...\nஅண்ணாச்சியின் கட் அவுட் வடிவ புகைப்படம் அருமை\nகவலைப்படாதீங்க சென்ஷி...உங்களுக்கும் ஒரு கட் அவுட் வச்சிடலாம்\n//ராட் மாதவனுக்கு மொட்டை போடுதல்//\nதிருப்பதில இதுக்கு முன்னாடி வேல கீல பாத்தீங்களா\nதிருப்பதியில் \"வேலு\" பார்க்க முடியாது மாதவ், அதுக்கு பழனி போகனும்\nஎங்க ராசா அண்ணாச்சி.உங்களை, ராட் மாதவனைக் காணவே கிடைக்கல.சுகம்தானே \nதூள் பண்ணிட்டிங்க தல ;))\n/இந்த வரலாற்று சிறப்புமிக்க டூர் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஷார்ஜாவுலேர்ந்து வாழ்த்துகிறேன்.../\nபதிவர் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.\nஇந்த வரலாற்று சிறப்புமிக்க இன்ப சுற்றுலாவில் கலந்துக்கிட்டதுல எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது, வாழ்த்துக்கள்\nஇந்த பதிவர் கூட்டத்தில் சிறு குழந்தை போல உங்கள் கைகளை பிடித்து நடந்து வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி, ஆயிரம் பூக்களுக்கிடையில் இந்த அமீரக புன்னகைப்பூ தொடர்ந்து நம் கைவசம்\nஇந்த பதிவர் கூட்டத்தில் சிறு குழந்தை போல உங்கள் கைகளை பிடித்து நடந்து வருவதில் அளவு கடந்த மகிழ்ச்சி, ஆயிரம் பூக்களுக்கிடையில் இந்த அமீரக புன்னகைப்பூ தொடர்ந்து நம் கைவசம்\nநம்பி ஏமாந்தவர்.... கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்\nதுபாய் கோம்போ மீல் (1)\nவிடை தெரியாத பள்ளிப் பருவக் காதல்..\nஅமீரகப் பதிவர்ச் சுற்றுலா…அழைக்கிறார் அண்ணாச்சி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2013/09/blog-post_18.html", "date_download": "2018-07-22T22:24:24Z", "digest": "sha1:OFPNZKZZHWKC3I7DYZAYWYUFMANRNIU2", "length": 42671, "nlines": 350, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: இதுக்கெல்லாமா அசந்துடுவோம்!", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nமொக்கைக்குத் தான் ஹிட்லிஸ்ட் எகிறுது\nபிள்ளையார் சதுர்த்தி அன்று இரவுப் பேருந்தில் \"பெண்\"களூர் போனோம். 11--ஆம் தேதி கல்யாணம். முஹூர்த்த நேரம் கிட்டத்தட்ட மதிய நேரம். அபிஜித் முஹூர்த்தம். ஆகவே அன்னிக்கு தொட்டமளூர் போக முடியாது. 10 ஆம் தேதி விரதம் முடிந்ததும், உடனே காலையிலேயே நிச்சயதார்த்தம் வைத்துக் கொண்டிருந்தனர். பனிரண்டு மணிக்கு மேல் நிச்சயதார்த்தம் முடிஞ்சு கோயிலுக்குப் போக முடியாது. மாலை போகலாம்னா ரிசப்ஷன் அன்னிக்கு வைச்சிருந்தாங்க. நம்ம கொள்கைக்கு விரோதம் தான் என்றாலும் இது சொந்த அண்ணா பையர் கல்யாணம் இல்லை என்பதோடு ரிசப்ஷன் பெண் வீட்டு ஏற்பாடு என்பதும் கூட. ஆகவே எதுவும் சொல்லலை. ரிசப்ஷனுக்கு ப்யூட்டி பார்லரிலே இருந்து வந்து பெண், பிள்ளை அலங்காரம் செய்துக்க வசதியாகத் தான் நிச்சயத்தைக் காலையிலேயே முடிச்சுக்கறாங்க என்பதும் புரிந்தது. பேருந்துப் பயணம் ஆரம்பத்தில் சிரமமாக இருந்தது. கரூர் தாண்டி சேலம் வரையில் சாலை மோசம். அதுக்கப்புறமா வண்டி சாலையில் மிதந்ததுனே சொல்லலாம். சொகுசுப் பேருந்தின் சுகமே அப்போத் தான் தெரிஞ்சது. நாங்க பயணித்த பேருந்தில் எல்லாம் பெண்\"களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தம்பதிகள். நாங்க ரெண்டு பேரும் தான் அந்தப் பேருந்திலேயே வயசான தம்பதிகள். எல்லாரும் மூன்று நாள் சேர்ந்தாப்போல் விடுமுறைக்குச் சொந்த ஊர் வந்துட்டுத் திரும்பறாங்க. அவங்களுக்கு இது வாடிக்கை. பேருந்தில் ஏறினதுமே இழுத்துப் போர்த்துட்டுத் தூங்கிட்டாங்க. நான் கம்பளியை(பேருந்தில் கொடுத்தது தான்) எடுத்து மடிச்சு வைச்சுட்டேன். அரைத் தூக்கமும், விழிப்புமாகக் காவேரிக்கரையைக் கடக்கும் வரை இருந்துட்டு அப்புறமாக் கொஞ்சம் தூங்கினேன்.\nசேலம் தாண்டி வந்த சுங்கச் சாவடியில் பணம் கட்டப் பேருந்து நின்றது. வெளிமாநிலப் பேருந்துகளுக்குப் பணம் வசூலிக்கிறாங்க போல. நாங்க போனது கர்நாடக அரசுப் பேருந்து தான். ஆனாலும் தமிழ்நாட்டுக்குள்ளே பேருந்து ஓடப் பணம் கட்டணும். காலை ஐந்தே முக்காலுக்கே \"பெண்\"களூர் போயாச்சு. சாந்தி நகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டாங்க. முன்னெல்லாம் மெஜஸ்டிக்கா மெஜஸ்டிக் சர்க்கிளில் இறங்குவோம். இப்போ சர்க்கிளே இல்லைபோல பெண்களூரில். மெலிதான தூறல்கள், மேலே இருந்து பன்னீர்ச் சிதறல்கள் போல விழுந்துட்டு இருந்தது. சூரியன் இன்னைக்கு நான் லீவுனு சொல்லிட்டு, மேகப் போர்வையை எடுத்துப் போர்த்திட்டு ஹாயாப் படுத்துட்டார். அங்கே இருந்த ஆட்டோக்காரங்களைக் கூப்பிட வேண்டாம்னு ப்ரீ-பெய்ட் ஆட்டோவைப் பார்க்கலாம்னு போனால் உள்ளூர்க் காரங்க, எதுக்கு அநாவசியமா ஆட்டோவுக்குப் பணம் கொடுக்கறீங்க பேசாம, (பேசிட்டே) பேருந்திலே போங்கனு புத்திமதி சொன்னாங்க. எல்லாத்தையும் ஒரே தள்ளாத் தள்ளிட்டோம். கையிலே சூட்கேஸ் பயமுறுத்தியது. அதைத் தூக்கிட்டு ஏறிடலாம்; இறங்கிடலாம். இறங்கற இடத்திலே இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் இதைத் தூக்கிண்டு யாரு நடக்கிறது\nஒரு ஆட்டோக்காரர் ஆட்டோவின் விலையைச் சொல்ல, வாங்கப் பணம் கொண்டு வரலைனு வேறே ஒருத்தரைத் தேடிப் போனோம். அப்போ ஒரு ஆட்டோக்காரர் வந்து எங்கே போகணும்னு கேட்டுத் தான் கொண்டு விடுவதாயும் ரூ 150 கொடுக்கவும் சொல்ல, எங்களுக்குக் கொஞ்சம் சந்தேகம். அவருக்கு எங்க சந்தேகம் புரிஞ்சு தமிழில் பேச ஆரம்பித்தார். \"பெண்\"களூர், மங்களூர், உடுப்பி, கொல்லூர் போன்ற ஊர்களில் ஆட்டோக்காரர்கள் தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், கொங்கணி போன்ற மொழிகளில் பேசறாங்க. அதுவும் சர்வ சரளமாக. இதை நம்ம ஊர் ஆட்டோக்காரங்களும் கத்துக்கணும். எங்கே :( அப்புறமா தைரியமா சாமானை எடுத்து வைச்சுட்டு ஆட்டோவில் உட்கார்ந்தோம். அரை மணி நேரத்தில் நாங்க போக வேண்டிய சத்திரம் சந்திரோதயம் வந்து சேர்ந்தது. அங்கே போட்டிருந்த ஃப்ளெக்ஸ் பானரில் பையர், பெண் பேரையும், அப்பா, அம்மா, பேரையும் பார்த்து நிச்சயம் செய்து கொண்டு கீழே இறங்கினேன். படிகள், படிகள், படிகள். சத்திரத்துக்குத் தரைத்தளம் போகவே இருபது படிகள். கடவுளே\nயாரோ ஒரு மஹானுபாவர் வந்து பெட்டியைத் தூக்கி மேலே கொண்டு போய்த் தளத்தில் வைத்தார். அதுக்கப்புறமாப் பெட்டியை உருட்டிக் கொண்டு போயாச்சு. மணமேடை(ஆடிட்டோரியம்)க்கு ஏறவும் ஐந்தாறு படிகள். அங்கேயும் நாங்க பிள்ளை வீடுனு தெரிஞ்சுண்ட பெண்ணின் அப்பா யாரையோ அழைத்துப் பெட்டியைத் தூக்கித் தரச் சொல்ல, நாங்க படியேறினோம். உள்ளே போய்த் தான் காஃபி கப்பைப் பார்த்து மயக்கம் போட்டு விழுந்ததெல்லாம். அதுக்கப்புறமா அடுத்த மயக்கம் மத்தியானம் சாப்பிடறச்சே அப்பளம் போட்டப்போ நம்ம ஊருக் கல்யாணங்களிலே இப்படி எல்லாம் போடறதே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நம்ம ஊருக் கல்யாணங்களிலே இப்படி எல்லாம் போடறதே இல்லை. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :( ரசம் சாதத்துக்கு அப்பளாம் இல்லாமல் எப்படிச் சாப்பிடறதாம் :( ரசம் சாதத்துக்கு அப்பளாம் இல்லாமல் எப்படிச் சாப்பிடறதாம் அதுவும் கல்யாணத்திலே.) அன்றே மதியம் நிச்சயம் முடிந்து சாப்பிட ஒன்றரை மணி ஆகிவிட்டது. அதுக்கப்புறமாக் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மாலைக் காஃபி சாப்பிட்டதும், அந்தத் தெருவில் ஏதேனும் ட்ராவல்ஸ் காரங்க இருக்காங்களானு பார்க்கப் போனோம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு ட்ராவல்ஸ் காரர் கிடைச்சார். அவர் மலையாளத்தில் சம்சாரிக்க, நாங்க தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி டாக்கினோம். ஒரு மாதிரியாப் புரிஞ்சுண்டு வண்டியும் தரேன்னு சொன்னார். ஆனால் நாங்க சொன்ன ஊர் அவருக்குப் புரியலை. தொட்டமளூர்னு சொன்னால் அங்கே யாருக்கும் புரியறதே இல்லை. நல்லவேளையா ஆபத்பாந்தவனாக ஒரு தமிழ்க்காரர் அங்கே டிரைவராக இருந்தவர் உதவிக்கு வந்தார். சென்னப்பட்டினத்துக்குப் பக்கம்னு சொன்னதும் அவன் கன்னடத்தில் மாட்லாடி, மலையாளத்தில் பறஞ்சு புரிய வைச்சார். வண்டியும் கிடைச்சது. கல்யாணத்தன்னிக்கு மதியம் மூணரைக்குப் போக வண்டியை ஏற்பாடு பண்ணிக் கொண்டோம். எங்களோட தொலைபேசி எண், சத்திரத்தின் அறை எண், பெயர் எல்லாம் கொடுத்துட்டு வந்தோம். மறுநாள் கல்யாணம் முடிஞ்சது.\nரங்க்ஸ் மட்டும் சாப்பிட்டு வந்தார். நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சாப்பிடவில்லை. வெளியே சென்றால் இரண்டு நாட்களுக்கு மேல் தங்கும்படி வந்தால் மதியம் சாப்பிட மாட்டேன். ஏதேனும் ஜூஸ்(ஃப்ரெஷ்) குடிச்சுட்டு இருந்துடுவேன். இரவிலும் இட்லி, தோசை, சப்பாத்தி ஏதேனும் ஒன்று மட்டும் சாப்பிட்டுப் பால் கிடைச்சால் குடிப்பேன். காலை ஆஹாரம்னா தமிழ்நாட்டில் பொங்கல் மட்டும். வயித்தை எதுவும் செய்யாத ஆகாரம். வேறே எதுவும் நோ நோ தான். சர்வ ஜாக்கிரதையாக இருப்பேன். அப்படியும் தொந்திரவுகள் வரது தான். அவர் சாப்பிட்டு வந்ததுமே ட்ராவல்ஸுக்குத் தொலைபேசிப் பயணத்தை உறுதி செய்யச் சொன்னேன். நம்ம சொல்லி ரங்க்ஸ் உடனே கேட்டதாகச் சரித்திரமே இல்லை. எல்லாம் நேரம் இருக்கு நான் கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டார். ஒருவழியா மூணு மணியும் ஆச்சு. ரங்க்ஸை எழுப்பினேன். வண்டிக்குத் தொலைபேசச் சொன்னால் இன்னும் மூணரை ஆகலையேனு கடுப்படிச்சுட்டு ஒருவழியா ஒரு மஹாயுத்தம் நடந்து முடிஞ்சதும் மூணேகாலுக்குத் தொலைபேசினார். வந்தது அதிர்ச்சித் தகவல். வண்டி இல்லையாம். பெரிய வண்டி தான் இருக்காம். சின்ன வண்டி நாங்க கேட்டது இன்டிகா. அது வெளியே போயிருக்காம். ஐந்துக்கோ, ஐந்தரைக்கோ தான் வருமாம். கடவுளே நான் கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டார். ஒருவழியா மூணு மணியும் ஆச்சு. ரங்க்ஸை எழுப்பினேன். வண்டிக்குத் தொலைபேசச் சொன்னால் இன்னும் மூணரை ஆகலையேனு கடுப்படிச்சுட்டு ஒருவழியா ஒரு மஹாயுத்தம் நடந்து முடிஞ்சதும் மூணேகாலுக்குத் தொலைபேசினார். வந்தது அதிர்ச்சித் தகவல். வண்டி இல்லையாம். பெரிய வண்டி தான் இருக்காம். சின்ன வண்டி நாங்க கேட்டது இன்டிகா. அது வெளியே போயிருக்காம். ஐந்துக்கோ, ஐந்தரைக்கோ தான் வருமாம். கடவுளே\nபையன் என்று பெத்த பிள்ளையை அழைப்பட்து வழக்கம்.\nபையர் என்றால், எப்பவுமே கையிலே ஒரு பையை வைத்திருப்பவா \nபையன் என்பதற்கு மரியாதை நிமித்தமாக பையர் என்று இருக்குமோ \nமனசுலே ஒரு fear இருக்கரதுனல்லே பையன் பையர் ஆகிவிட்டாரோ \nரொம்ப நாளா சந்தேஹம். கேட்டுட்டேன். நீங்க தப்பா எடுத்ததுக்க கூடாது.\nஇது ஒரு மொக்கை பின்னூட்டம். ஹி ஹீ\nவை.கோபாலகிருஷ்ணன் 18 September, 2013\n// நம்ம சொல்லி ரங்க்ஸ் உடனே கேட்டதாகச் சரித்திரமே இல்லை. எல்லாம் நேரம் இருக்கு நான் கொஞ்சம் தூங்கறேன்னு சொல்லிட்டுத் தூங்கப் போயிட்டார். ஒருவழியா மூணு மணியும் ஆச்சு. ரங்க்ஸை எழுப்பினேன். வண்டிக்குத் தொலைபேசச் சொன்னால் இன்னும் மூணரை ஆகலையேனு கடுப்படிச்சுட்டு ஒருவழியா ஒரு மஹாயுத்தம் நடந்து முடிஞ்சதும் மூணேகாலுக்குத் தொலைபேசினார்.//\nஅவரை நினைக்க எனக்கு மிகவும் பாவமாக உள்ளது.\nஇந்த ஒரு பதிவிலேயே எனக்குப்பல விஷயங்கள் புரிகிறதே \nஒவ்வொரு நாளும் அந்த மனுஷர் உங்களுடன் எவ்ளோ கஷ்டப்படறாரோ \nவை.கோபாலகிருஷ்ணன் 18 September, 2013\n//சொகுசுப் பேருந்தின் சுகமே அப்போத் தான் தெரிஞ்சது. நாங்க பயணித்த பேருந்தில் எல்லாம் பெண்\"களூரில் வேலை பார்த்துக் கொண்டிருக்கு���் தம்பதிகள்.//\nசின்னஞ்சிறுசுகள் ... ‘பெண்’களூர்ப் பெண்கள் வேறு. ஒரே ஜாலியாக இருந்திருப்பார்கள்.\n//நாங்க ரெண்டு பேரும் தான் அந்தப் பேருந்திலேயே வயசான தம்பதிகள். //\nஆனாலும் உங்களின் அனுபவம் அலாதியானது அல்லவா\nஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததோ \nவை.கோபாலகிருஷ்ணன் 18 September, 2013\n//படிகள், படிகள், படிகள். சத்திரத்துக்குத் தரைத்தளம் போகவே இருபது படிகள். கடவுளே\nஎங்கே போனாலும் இதுதான் மிகப்பெரிய தொல்லையாக உள்ளது.\n//அவர் மலையாளத்தில் சம்சாரிக்க, நாங்க தமிழிலும், ஆங்கிலத்திலும் பேசி டாக்கினோம். //\nஅச்சா, பஹூத் அச்சா. மிகவும் ரஸித்தேன்.\n ஏதோ ஒண்ணு செய்தார், ஓக்கே.\nவை.கோபாலகிருஷ்ணன் 18 September, 2013\n//மொக்கைக்குத் தான் ஹிட்லிஸ்ட் எகிறுது அநியாயமா இல்லையோ\nஇதிலிருந்து ஒன்று நிச்சயம் தெரிந்துகொள்ள முடிகிறதே\nஅதாவது ஹிட்லிஸ்ட் எகிறுவதெல்லாம் மொக்கையன்றி வேறு எதுவும் இல்லை என்று அடித்துச்சொல்லியுள்ளீர்கள்.\nசந்தோஷம். எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.\nஉங்களுக்குனு பிரச்சினை வரதே கீதா. ஆமாம் தெலுங்குலதானே மாட்லாடணும். அவரோ கன்னடக் காரர். புரியலையோ என்னவோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்:)\nசூரி சிவா அவர்கள் இப்பொழுது கேட்கிறார். நான் அன்றே கேட்டுவிட்டேன். .....\nநான் பல வருடங்களாக இங்கே இருக்கிறேன். அப்ரமேயர் கோயில் கேள்விப்பட்டதில்லை. பெங்களூர் மைசூர் சாலையில் ஸ்ரீரங்கப் பட்டினத்துக்கு அருகே நிமிஷாம்பாள் கோயில் ஓரளவு பிரசித்தம். இப்படித்தான் சிலர் ஏதாவது கோயில் பேரைச் சொல்லி நாம் பார்க்கவி ல்லைய்யெ என்று எண்ண வைத்துவிடுவார்கள்.\nவாங்க சூரி சார், ஏற்கெனவே பதில் சொன்னேன். விளையாட்டாச் சொல்லப் போக அது நிலைச்சுடுச்சு. அதோட பையர்களும் மரியாதை இல்லாமல் பேசறதா ஒரு பேச்சு சொல்லக் கூடாது பாருங்க அதான். பதிவு மொக்கைன்னா பின்னூட்டமும் மொக்கை தானே அதான். பதிவு மொக்கைன்னா பின்னூட்டமும் மொக்கை தானே\nவைகோ சார், சரியான ஆணாதிக்கப் பேர்வழியா இருக்கீங்களே\nஅதெல்லாம் ஒண்ணும் ஞாபகம் வரலை வைகோ சார், சீக்கிரம் \"பெண்களூர் போனாப் போறும்னு இருந்தது. :))))\nமலையாளத்தில் பறைஞ்சு, கன்னடத்தில் சம்சாரிச்சு, சீச்சீ, தெலுங்கில் மாட்லாடி, சரியாவே வரலையே\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இன்னம்பூரார் பத்தின பதிவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு ஹிட��லிஸ்ட் எகிறியதாக்கும். :)))))\n//உங்களுக்குனு பிரச்சினை வரதே கீதா.//\nஹிஹிஹி, பிரச்னை எங்கேயோ அங்கே நாம்\n// ஆமாம் தெலுங்குலதானே மாட்லாடணும்.//\n அப்போ அவர் பேசினது கன்னடத் தெலுங்குனு வைச்சுப்போமே. இதை நாம தனியாப் பேசிக்கலாம். :))))\n//அவரோ கன்னடக் காரர். புரியலையோ என்னவோ. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்:)//\n பீட்டர் விட்டுப் புரிய வைச்சாச்சு இல்ல\nவாங்க ஜிஎம்பி சார், உங்களுக்கும் அன்னிக்கே பதில் சொன்னேன். சும்மா விளையாட்டுக்குத் தான் எழுத ஆரம்பிச்சு இப்போ வழக்கமா ஆயிடுத்து. :)))\nஜிஎம்பி சார், இந்தக்கோயில் சோழர்காலத்துக் கோயில். மிக மிகப் பழமையான கோயில். நீங்க சொல்லும் நிமிஷாம்பாள் பத்தி எனக்குத் தெரியாது. ஆனால் இது அப்படி இல்லை. சென்னப்பட்டினத்திலிருந்து சரியா மூன்றாவது கிலோ மீட்டரில் இருக்கு. கோயிலைப் பார்த்தாலே அதன் பழமை நன்கு புரியும். இங்கே கண்வ நதிக்கரையில் ஒரு நரசிம்மர் கோயிலும், ஈசன் கோயிலும் கூட இருக்கு. சீக்கிரம் போக நினைச்சதே அந்தக் கோயில்களுக்கும் போக நினைச்சுத் தான். கடைசியில் நாங்க இந்தக் கோயில் போறச்சேயே ஏழு மணி ஆயிடுச்சு. நரசிம்மர் கோயில், சிவன் கோயிலெல்லாம் நதிக்கரையில் இருப்பதால் மூடிட்டாங்களாம். :( பகலில் தான் போகலாம்னு சொல்லிட்டாங்க.\nஶ்ரீரங்கப்பட்டினம் எண்பதுகளில் போனது தான். அப்புறம் பலமுறை பங்களூர் வந்தும் 2007--2008 ஆம் வருஷம் மைசூருக்கே போயும் கூட ஶ்ரீரங்கப்பட்டினம் போகலை, சாமுண்டி ஹில்ஸ் மட்டும் போனோம்.\nநந்தி ஹில்ஸ் போனோம்னு நினைக்கிறேன்.\nகாலாகாலத்துல கன்பர்ம் செய்யலைன்னா வண்டி கிடைப்பது கஷ்டம்தான். அவ்வளவு பெரிய விருந்தில் எதுவும் சாப்பிடாமலிருக்க அசாத்திய மனக் கட்டுப்பாடு வேண்டும்.\nவாங்க ஶ்ரீராம், கொஞ்சம் அலக்ஷியம் தான் வேறே என்ன கொடுக்காமலா இருப்பாங்கனு நினைப்பு. :)))\nபல கல்யாணங்களிலும் நான் மதியச் சாப்பாட்டைத் தவிர்த்துவிடுவேன். சில கல்யாணங்களில் முதல்நாளில் இருந்து தங்கும்படி நேர்ந்தால் ரிசப்ஷன் விருந்தைக் கூடத் தவிர்த்திருக்கேன். அப்புறமா அவஸ்தைப் படறதுக்கு முன்னாலேயே கவனமா இருந்துடலாமே. அவ்வளவு ஏன் என் பொண்ணு, பிள்ளை கல்யாணங்களிலும் அப்படித் தான் இருந்திருக்கேன். பிள்ளை கல்யாணத்தில் பெண்ணின் பெற்றோர், உறவினரெல்லாம் ஏதோ கோபமாக்கும்னு பயந்துட்டு வந்து கேட்டுட்டே இருந்தாங்க. :))))) உடல்நிலையும் அப்போ மோசமா இருந்தது. அதைக் காரணம் காட்ட முடிஞ்சது.\nதொட்ட மளூர் தரிசனம் நன்றாக ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். அம்பேகாலு (தவழும்) கிருஷ்ணனை சேவித்தீர்களா நிதானமாக வந்தால் தான் எல்லாவற்றையும் தரிசிக்கலாம்.\n\"மஹாயுத்தம் நடந்து முடிந்தது\" ஹா...ஹா...\nஅப்புறம் என்ன வண்டி கிடைத்தது\nவாங்க ரஞ்சனி, அம்பேகாலு (ஹாலு) கிருஷ்ணரை ஏற்கெனவே பார்த்தேன். இப்போ இரண்டாம் முறையாப் பார்க்கிறேன். :)))) நல்லா கொழு, கொழுனு இருக்கார். போறாதுக்குக் கையிலே நிறைய வெண்ணெய் வேறே) கிருஷ்ணரை ஏற்கெனவே பார்த்தேன். இப்போ இரண்டாம் முறையாப் பார்க்கிறேன். :)))) நல்லா கொழு, கொழுனு இருக்கார். போறாதுக்குக் கையிலே நிறைய வெண்ணெய் வேறே\nவாங்க மாதேவி, எங்கே போனாலும் நம்ம யுத்தம் தொடருமே\nஅம்பே காலு (முட்டி போட்டிருக்கும் கால்) (ambegaalu) என்று அர்த்தம். ஹாலு இல்லை.\nபெங்களூரிலும் மல்லேஸ்வரத்தில் வேணுகோபாலசுவாமி சந்நிதியில் தவழும் கிருஷ்ணன் இருக்கிறார். அவரும் கொழு கொழு தான். சிரிப்பில் நம்மை அப்படியே அள்ளுவார்\nநிறைய பேருடைய சந்தேகத்தை எல்லாம் தீர்த்து வைத்திருக்கிறீர்கள். எனக்கும் ஒரு சந்தேகம்.\nஇந்த ரங்கமணி, தங்கமணி பற்றித் தான். முதன் முதலில் யாருடைய பதிவிலோ திரு' வெங்கட்ஜியின் தங்கமணி' என்று எழுதியிருந்தார்கள். நான் அவர் மனைவியின் பெயரே தங்கமணி என்று நினைத்திருந்தேன். அப்புறம் தான் புரிந்தது மனிவியை தங்கமணி என்று சொல்கிறார்கள் என்று. ரங்கமணி என்றால் கணவர் என்றும், தங்கமணி என்றும் மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. ஆனால் ஏன் அப்படி சொகிறார்கள் என்று இதுவரை புரியவில்லை. யாரையாவது கேட்டுத் தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் ஆபத்தான நிலையில் உள்ளது. விளக்குவீர்களா\nபி.கு. கோபப்படாதீர்கள். எல்லைப் பிரச்சினை படிக்க சொன்னால் இந்தப் பதிவைப் படித்து விட்டு அத்வுமில்லாமல், இதுவுமில்லாமல்\nஒரு சந்தேகம் வேறு கேட்கிறாளே என்று கோபப்பட வேண்டாம். என் தலையின் நிலை அப்படியிருக்கிறது. அதற்குத் தான்.\nஹிஹிஹி, ராஜலக்ஷ்மி, தலைப்பைப் பார்த்தீங்க இல்ல\nரங்கமணி, தங்கமணி என்பது கவுண்டமணி, செந்தில் இருவருடைய காமெடியில்(எந்தப்படம்னு எல்லாம் கேட்காதீங்க, வகுப்பு எடுத்தப்போ அதைச் சொல்லித் தரலை) வந்த வார்த்தைகள்.\nஅதை நம்ம மானசீக குருவான டுபுக்கு என்பவர் தன்னோட பதிவுகளிலே 2005- ஆம் வருஷமே பயன்படுத்த ஆரம்பிக்க அது சூடு பிடிச்சு, அவர் தம்பியான அம்பி என்ற அம்மாஞ்சி மூலம் பிரபலம் ஆகி\nயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, கை வலிக்குது. இதான் ரங்கமணி, தங்கமணியின் மு.க.சு.\nசொல்லிடுங்க உங்க ரங்க்ஸ்கிட்டே. :)))))\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nபூப்பூவாய்ப் பூத்திருக்கு, பூவிலே சிறந்த பூ என்ன ப...\nயசோதைக்குக் கிடைத்தது நமக்கும் கிடைக்கும்\nஆடாது, அசங்காது வா, கிருஷ்ணா\nஅம்பேகாலு கிருஷ்ணா நீ பேகனே பாரோ\n அதைக் குடித்த கப்போ இங்கே\nரகசியமாக ஒரு \"சில்\"லென்ற ஊருக்குப் பயணம்\nகல்யாணத்தில் மந்திரங்கள் சொல்லும் பொருள் என்ன\nஉங்க வீட்டுக்குப் பிள்ளையார் வந்தாரா\nகெட்டி மேளம் கொட்டக் கொட்ட\nகுணமிருக்கும் குலமகளே வா, வா\nஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்க...\nகல்யாணத்தில் முஹூர்த்தம் முடிந்ததும் விருந்து மெனு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2013/08/blog-post_7.html", "date_download": "2018-07-22T22:21:41Z", "digest": "sha1:Z52QAWI2EQ3OQQPIJQWKIKEQTLQWVNKJ", "length": 17112, "nlines": 174, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: ஒரே இரவில் இடது கையால் கையெழுத்திட ....", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nபுதன், 7 ஆகஸ்ட், 2013\nஒரே இரவில் இடது கையால் கையெழுத்திட ....\nபொதுக்கூட்ட மேடை. கூட்டப் பதிவேட்டை கையொப்பத்திற்காக கொடுத்தார்கள். பேச்சாளர் அண்ணன் இறைவனிடம் கொடுத்தேன் கையொப்பமிட. வாங்கியவர் வித்தியாசமான கோணத்தில் திருப்பினார். இடது கையால் கையொப்பமிட்டார்.\nஇடது கையால் கையொப்பமிட்டத��� சரி, ஆனால் நோட்டை திருப்பிப் பிடித்த விதம் வித்தியாசமாக இருந்தது. “ அண்ணா, நீங்க இடது கையாலவா முன்னாடி கையெழுத்து போட்டீங்க ”. “ இல்லை. இப்போ தான் மாறினேன்”. “ எவ்வளவு நாள்ல மாத்துனீங்க ”. “ இல்லை. இப்போ தான் மாறினேன்”. “ எவ்வளவு நாள்ல மாத்துனீங்க \nபெயர் தான் இறைவன். ஆனால் ஊர் ஈரோடு, பகுத்தறிவாளர். தி.மு.க பேச்சாளர் என்பதை தாண்டி கவிஞர், எழுத்தாளர் என பல முகங்கள் கொண்டவர். கவிதை, நாவல், சிறுகதை என 13 புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.\nஇவர் தந்தை பெயர் கைவல்யம். பெரியாரிஸ்ட். ராமசாமி நாடகக்குழுவில் இணைந்து பணியாற்றியவர். தான் மறைவுற்றால் எந்த சடங்கு, சம்பிரதாயமுமின்றி தனது இறுதி நிகழ்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும் என உறுதிபட கூறியிருந்தார்.\nசில மாதங்களுக்கு முன்பு பெரியவர் கைவல்யம் மறைந்த போது, நெற்றியில் காசு கூட வைக்கப்படாமல் எந்த சடங்குகளுமின்றி இறுதி மரியாதை செய்யப்பட்டது. அப்படிப்பட்டவர் எப்படி இறைவன்’னு பெயர் வைத்தார் \nதிருக்குறள் பற்றாளர். அதில் தலைவனை குறிக்க பயன்படுத்தப்படும் இறைவனை தனது மகனுக்கு பெயர் சூட்டியவர், பெயரப் பிள்ளைகளுக்கு “குழலினிது, யாழினிது” குறளை ஒட்டி யாழினியன், குழலினியன் என பெயர் சூட்டினார்.\n“ ஒரே இரவிலா, ஏன் ”. “ 12 புத்தகங்கள் வரை வலது கையால் தான் எழுதி வெளியிட்டேன். திடீரென எழுத்துக்கள் கிறுக்கலாக ஆரம்பித்தது. கை கட்டுப்படவில்லை. டாக்டரிடம் காட்டினேன். கையிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு செயலிழந்ததால் என்று சொன்னார்கள்”\nவலது கையால் எழுதிக்காட்டினார். இ.சி.ஜி யில் வருவது போல பேனா மேலும் கீழுமாக அவர் கைக்கு கட்டுபடாமல் போனது. கோடு போட்ட தாளில் ஒரு வரிக்குள் எழுத வேண்டியதை நான்கு வரியில் எழுதினால் எப்படி இருக்குமோ, அப்படி பெரிய எழுத்துக்களாக வந்தது.\n“ இதற்கு மருத்துவம் இல்லையா ” “ ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்புள்ள ஊசி ஆறு மாதத்திற்கு ஒன்று போட வேண்டுமாம். அப்படிப்பட்ட மருந்தின் side effect-ஐ நினைத்து பார்த்து, வேண்டாம் என முடிவெடுத்தேன்.”\n“ ஒரே இரவில் இடது கையால் எழுத பயிற்சி எடுத்து, எழுத ஆரம்பித்துவிட்டேன். மூன்று வருடங்களாகிவிட்டது. இப்போ 9 புத்தகங்கள் எழுதி வெளியிட தயாராக உள்ளது. நான்கு திரைப்பாடல்களும் எழுதிவிட்டேன்”\n“ உங்க முயற்சியும்,மனதைரியமும��� பாராட்டுக்குரியது அண்ணா”\n“ அப்பா கொடுத்த பகுத்தறிவு தான் அத்தனைக்கும் காரணம்”.\n# ஈரோட்டு இறைவனின் எழுத்துக்கள் தேர் ஏறட்டும், உலகை பவனி வர...\nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 1:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இறைவன், ஈரோடு, சொற்பொழிவாளர், தி.மு.க, பேச்சாளர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமக்கள் சந்திப்பு - 6, 7 (21.08.2013)\nமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி - 4,5 (20.08.2013)\nசாம்பாரில் பல்லி - மாணவர்கள் பாதிப்பு\n\" கரகர குரலில் கலைஞர் கேட்கிறார்...\nஜாக்கிச்சான் பட ஷூட்டிங்கில் நுழைந்தது போல் இருந்த...\nஇவங்க திரும்பி வந்து சுதந்திரம் வாங்கி, போச்சுடா.....\nநான் அளித்த ரத்ததானமே என் உயிரை காத்தது....\nதலைவா - சிச்சுவேஷன் சாங்.... வணக்கங்கண்ணா \nலப்பைக்குடிகாடு தான், “கேட் வே ஆப் இந்தியா”...\nமக்கள் பிரச்சினைக்கு காது கொடுக்க முடியாத...\nஒரே இரவில் இடது கையால் கையெழுத்திட ....\nயோவ் அவன் யாருய்யா ஜீவா \nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF/?filtre=rate&display=tube", "date_download": "2018-07-22T21:58:06Z", "digest": "sha1:BA6U4RB5OWVKJNQZJQZK4TLUU3PPYJEP", "length": 6262, "nlines": 196, "source_domain": "tamilbeautytips.net", "title": "தொப்பை குறைய | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகுண்டா இருந்தாலும் யோகா செய்யலாம்…\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nகொலஸ்ட்ராலைக் குறைக்கும் மாங்காய் – இஞ்சி\nகாலை டிபனுடன் பால் குடித்தால் உடம்பு குறையும்\nஉடல் எடையை குறைக்கும் கொத்தவரங்காய்\nஉடல் எடையை குறைக்கும் வழிமுறைகள், Tamil Beauty Tips\nதொப்பை மற்றும் பித்தத்தை நீக்கும் அன்னாசிப்பழம்\nஅடிவயிற்றில் வலிமை தரும் பயிற்சிbeauty tips in tamil\nவெல்லம்: நீங்கள் எடை இழக்க எவ்வாறு உதவுகிறது,weight-loss tamil tips\nஎளிய முறையில் உடல் எடையை குறைக்க வழிகள்…\nஉடல் பருமன் ஏற்படுவதை தடுக்கும் கோப்பி\nஉடல் எடை கூடுவதற்கான காரணங்கள்\nஸ்டாண்டிங் பெண்ட் சைட் டு சைட் பயிற்சி\nசெயற்கை குளிர்பானங்களே தொப்பை வரக்காரணம்\nஉடற் பருமனைக் குறைக்க யோசனைகள்\nஉணவு சாப்பிடும் முன்பு தண்ணீர் குடித்தால் உடல் எடை குறையும்: ஆய்வில் புதிய தகவல்\nஉடல் எடையை குறைக்கும் “தாமரை கிழங்குகள்”\nஎடை குறைய எளிய வழிகள்\nஉடல் எடை அதிகரிப்பதை தடுக்க – To control your weight\nஉடல் பருமனை கு��ைக்க எ‌ளிய வ‌ழிகள் . . .\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/36937-neech-aadmi-more-than-mani-shankar-aiyars-remark-it-is-the-response-to-him-that-is-shocking.html", "date_download": "2018-07-22T22:01:53Z", "digest": "sha1:I6MPQCWXQFM7Z2AWOTDYVBCCUIESTKJ7", "length": 20305, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை!” | Neech aadmi More than Mani Shankar Aiyars remark, it is the response to him that is shocking", "raw_content": "\nதருமபுரி: நல்லம்பள்ளி, ஏரியூர், பெரும்பாலை, கம்பை நல்லூர் பகுதியில் லேசான நில அதிர்வு\nஜம்மு- காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினரால் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னை கந்தன்சாவடியில் கட்டட சாரம் சரிந்து விழுந்தது தொடர்பாக பொறியாளர்களிடம் விசாரணை\nசென்னை: தனியார் மருத்துவமனை கட்டடத்தின் சாரம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி பலி, 28பேர் காயம்\nசேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியில் இருந்து 116.98 அடியை தாண்டியது\nசேலம்: ஓமலூர், கமலாபுரம், மேச்சேரி பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது\nபுதுக்கோட்டை: ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 மாணவர்களிடையே மோதல்\n“அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை\n“வாய்க்குள் போன எதுவும் மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து வருவதுதான் தீட்டுப்படுத்தும்” என்றார் ஏசுநாதர். எதைப் பேசுவது என்பதைவிட, எதைப் பேசக் கூடாது என்று அறிந்தும் அறியாமலும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விமர்சிப்பது வாடிக்கையானது என்றாலும்கூட, சில நேரங்களில் அவர்கள் உதிர்க்கும் வார்த்தைகள் மிகவும் எல்லை மீறியதாக இருக்கின்றன. இதை குறிப்பிட காரணம், பிரதமர் மோடிக்கு எதிரான காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யரின் ‘நீச் ஆத்மி’ பேச்சு. நட்பு அரசியலை கைவிட்டு வெறுப்பு அரசியல் செய்வதன் வெளிப்பாடே இதுபோன்ற விஷமத்தனமான வார்த்தைகள் வந்து விழுகின்றன.\nஇந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்து அரசியல்வாதி; காங்கிரஸ் கட்சியில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு தலைவர்; மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாக பல முறை பதவி வகித்தவர்; மத்திய அமைச்சராக இருந்தவர்; அப்படியான ஒருவரிடமிருந்து அமில வார்த்தை வந்திருப்பதை பார்க்கும்போது, அரசியலில் நாகரீகம், பண்பாடு, கண்ணியம் எல்லாம் இருக்கிறதா என்று சிந்திக்க வைக்கிறது.\nடெல்லியில் அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, “அம்பேத்கரின் பெயரால் வாக்கு கேட்கும் சில கட்சிகள், தேசத்தை உருவாக்கியதில் இருக்கும் அவரது பங்களிப்பை அழிக்க முயல்வதாக, காங்கிரஸை மறைமுகமாக குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்த மணி சங்கர் அய்யர், பிரதமர் மோடியை ‘நீச் கிஸ்ம் கா ஆத்மி’ (இழிபிறவி) என்று ஹிந்தியில் விமர்சித்தார். அப்படியென்றால் பிறப்பு அடிப்படையில் ஒருவரை தாழ்த்திப் பேசுவது. இதுகுறித்து முன்னணி ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப முயன்றபோது, மைக்கை பிடுங்கி எறிந்து, அவரை ஆபாச வார்த்தையால் அர்ச்சனை செய்துள்ளார்.\nமணி சங்கர் அய்யரின் பேச்சை ராகுல் காந்தி உடனடியாக கண்டிக்க, “நான் பேசியதற்கு அப்படியொரு பொருள் (இழிபிறவி) இருப்பது தெரியாது” என்று கூறி மன்னிப்புக் கேட்டார். ஆனாலும், காங்கிரஸ் கட்சியிலிருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மணி சங்கர் அய்யர் இப்போதுதான் இப்படி நடந்து கொள்கிறார் என்று கருதக் கூடாது. பாஜகவில் சுப்பிரமணியன் சுவாமி, ஹெச்.ராஜா போன்றோர் எப்படி அரசியல் சர்ச்சை கருத்துகளை கூறி சிக்கிக் கொள்கிறார்களோ அதேபோன்ற ‘பெருமை’ மணி சங்கருக்கும் உண்டு.\n2015-ல் பாரீஸில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை நியாயப்படுத்தி பேசியது; கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன், “டீ விற்றவர் ஆட்சியைப் பிடிக்க ஆசைப்படலாமா நான் ஸ்டால் போட்டு தருகிறேன். அவர் டீ விற்கட்டும்” என்று மோடியை எள்ளி நகையாடியது; மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், “பெண் சக்தி மட்டும் திரண்டெழுந்தால் மோடி மீண்டும் குஜராத்துக்கே ஓடிவிடுவார். இன்னும் சற்று முயற்சித்து அவரை கடலில் கொண்டு போய் தள்ளிவிட்டால் அந்தப் பெண் சக்தியை நான் மனதாரப் பாராட்டுவேன்” என்று பேசியதெல்லாம் நினைவுக்கு வருகின்றன.\n பாகிஸ்தானில் இருந்து ஒளிபரப்பாகும் ‘துனியா’ என்ற செய்தி தொலைக்காட்சியின் விவாதத்தில் பேசிய மணி சங்கர் அய்யர், “இந்தியா – பாகிஸ்தான் இடையே மீண்டும் அமைதி பேச்சுவார்த்தை நடக்க வேண்டுமானால், பிரதமர் பதவியில் இருந்து மோடியை நீக்க வேண்டும்” என்று பேசியது பெருமளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.\nமோடியை இப்படி தொடர்ந்து விமர்சிப்பது அவரது வாடிக்கையாக இருந்தாலும், மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அவர் விட்டு வைத்ததில்லை. சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.க்களான அமர் சிங், நரேஷ் அகர்வால் போன்றோரிடம் சண்டை வருமளவுக்கு நடந்து கொண்டது எல்லாம் வரலாறு. 2013-ல் நாடாளுமன்றத்தில் ஒரு சம்பவம். ஜம்மு - காஷ்மீரில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பற்றி எதிர்க்கட்சிகள் ஆவேசமாக எழுப்பின. ஒரு கட்டத்தில், மணி சங்கருக்கும், நரேஷ் அகர்வாலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், மணி சங்கரை பார்த்து, “நீ ஒரு பாகிஸ்தான் உளவாளி” என நரேஷ் அகர்வால் கூறினார். இதனால் முகம் சிவந்த மணி சங்கர், கைகளை முறுக்கியபடி, “என்னைப் பார்த்து இப்படி சொல்ல, உனக்கு என்ன தைரியம்” என்று அடிக்கப் பாய்ந்தார்.\nவிமர்சனங்களைத் தாங்கும் சகிப்புத்தன்மையின்மை இல்லாத ஒரு சில தலைவர்களின் பேச்சுகளும், செயல்பாடுகளும், அரசியலின் தரத்தை கீழ்நோக்கி செல்ல வைக்கிறது. நாகரீகம், பண்பாடு, கண்ணியம் போன்றவை சிதைந்து, வெறுப்பு அரசியல், சா‘தீ’ய அரசியல், மத அரசியல் மேலோங்கி வருவது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது. அதேநேரத்தில், காங்கிரஸின் பண்பாடும், பாரம்பரியமும் இதுபோன்ற பேச்சுகள் அல்ல என்று, மணி சங்கர் அய்யரை கண்டித்த ராகுல் காந்தியின் செயல்பாடு வரவேற்புக்குரியது; பாராட்டுக்குரியது.\nகுஜராத் தேர்தல் வாக்குப்பதிவு நடக்கும் சமயத்தில் இப்படி பேசியது, காங்கிரஸூக்கு எதிராக போய்விடுமோ என்ற அரசியல் அச்சத்தில் இந்த நடவடிக்கையை ராகுல் எடுத்திருக்கிறார் என்று ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். என்றாலும் காங்கிரஸில் ஒரு மூத்த தலைவர் மீது ராகுல் துணிந்து நடவடிக்கை எடுத்திருப்பதற்கு உள்நோக்கம் கற்பிப்பது சரியாக இருக்காது; இது கண்ணியமான அரசியல். காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்கவுள்ள நிலையில் இதுபோன்ற சர்ச்சை பேச்சுக்கு உடனே எதிர்வினையாற்றியது ராகுலின் தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.\nபிரதமர் மீது அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக விமர்சிப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், சாதிய ரீதியிலான விமர்சனம் என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். பிறரை விமர்சிப்பதில் மணி சங்கர் அய்யர் போன்ற அறிவார்ந்தவர்கள் மட்டுமல்ல, எவர் ஒருவரும் எல்லைமீறிவிடக் கூடாது; “அறிவுள்ளவன் மனிதர்களையும் இழப்பதில்லை; வார்த்தைகளையும் இழப்பதில்லை” என்று தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் சொல்கிறார்.\n600க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் திரும்பவில்லை: மாவட்ட ஆட்சியர்\nஉலக ஹாக்கி லீக்: வெண்கலம் வென்றது இந்திய அணி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"எந்த கட்சிகளுடன் கூட்டணி\" - முடிவெடுக்க ராகுலுக்கு முழு அதிகாரம்\n“வெளியிலிருந்து நெருக்கடி கொடுக்காதீர்கள்” - போட்டுடைத்த டிராவிட்\nஒடுக்கப்பட்டோருக்காக உழைக்க வேண்டும் -ராகுல் காந்தி\n\"அன்பாலும், இரக்கத்தாலுமே நாட்டை கட்டமைக்க முடியும்\" -ராகுல் காந்தி\nருவாண்டாவுக்கு 200 நாட்டுப் பசுக்களை வழங்குகிறார் பிரதமர் மோடி\nதோனி ஏன் 4வது வீரராக களமிறக்கப்படக் கூடாது\n\"திருநாவுக்கரசர் செயல்பாட்டில் திருப்தி இல்லை\" - கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு\n“மோடி உடலில் விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கலாம்” - சுவாமி கிளப்பும் சர்ச்சை\nமக்களவையில் கண் அடித்த ராகுல்காந்தி: நடிகை வரவேற்பு\n‘கல்விக்கு வயது தடையில்லை’ - 59 வயதில் கல்லூரிக்கு போகும் எம்.எல்.ஏ\n“தல தோனி மகளே எங்க மும்பை ரசிகர் தான்” - மகிழ்ச்சியில் ரோகித்\n\"எந்த கட்சிகளுடன் கூட்டணி\" - முடிவெடுக்க ராகுலுக்கு முழு அதிகாரம்\nநாட்டில் சிறந்த ஆட்சி நடைபெறும் மாநிலம் எது\nஅதிகரிக்கும் இணையவழி குற்றங்கள் - தடுக்க என்ன வழி \nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n600க்கும் மேற்பட்ட குமரி மீனவர்கள் திரும்பவில்லை: மாவட்ட ஆட்சியர்\nஉலக ஹாக்கி லீக்: வெண்கலம் வென்றது இந்திய அணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_363.html", "date_download": "2018-07-22T22:23:05Z", "digest": "sha1:JSFLJG22JXYSL42BHXEUGAYBPYHCIZ5D", "length": 5944, "nlines": 54, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு குறைவு:எடப்பாடி உள்குத்து வேலை?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nடிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு குறைவு:எடப்பாடி உள்குத்து வேலை\nபதிந்தவர்: தம்பியன் 17 March 2017\nவரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக\nசசிகலா அணியின் வேட்பாளராக டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். இவர் வெற்றி\nபெற வாய்ப்பு குறைவு என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒருவேளை வெற்றி பெற்றால் இவர்தான் அடுத்த முதல்வர் என்பதில் சந்தேகம்\nஇல்லை என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆர்கே நகரில்\nடிடிவி தினகரன் தோல்வி அடைந்தால்தான் தன்னுடைய முதல்வர் பதவி தப்பும்\nஎன்ற காரணத்தினால் முதல்வர் எடப்பாடியாரே தினகரனை தோற்கடிக்க உள்குத்து\nவேலை பார்ப்பதாக அரசியல் கிசுகிசு எழுந்துள்ளது.\nமுதல்வர் எடப்பாடியார் தனக்கு நெருக்கமானவர்கள் மூலமாக தினகரனுக்கு\nஎதிராக தொகுதியில் பிரச்சாரம் செய்யவிருப்பதாக கூறப்படுகிறது. எனவே\nதேர்தலுக்கு பின்னர் தினகரன் தோற்றாலும் ஜெயித்தாலும் எடப்பாடியின் பதவி\nநீட்டிப்பது சந்தேகம் என்றே அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி\n0 Responses to டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு குறைவு:எடப்பாடி உள்குத்து வேலை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\n - தமிழீழச் சிறுமி சூளுரை\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nஇலங்கை முன்னேற்றப்பாதையில் பயணிப்பதற்கு புதிய அரசியலமைப்பு அவசியம்: சம்பந்தன்\nவிக்னேஸ்வரன் தொடர்பில் சம்பந்தனிடம் பாரிய குற்றச்சாட்டுக்கள் ஏதுமில்லை: ஆர்.டி.இரத்தினசிங்கம்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: டிடிவி தினகரன் வெற்றி பெற வாய்ப்பு குறைவ���:எடப்பாடி உள்குத்து வேலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shanthibabu.blogspot.com/2016/10/blog-post.html", "date_download": "2018-07-22T21:39:08Z", "digest": "sha1:K5EHUXSOARO4QLAXYYFRHVCCE55HVAID", "length": 6808, "nlines": 152, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: உண்மையான கடவுள் யார்.....?", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\nஉலகில் பல கடவுள்கள் & மதங்கள் இருக்கலாம்,\nஆனால் உண்மையான கடவுள் யார்.....\nஉண்மையாக ,சத்தியத்தின் வழி நடக்க சொல்லும் கிரிஸ்துவத்தின் ஏசுவா....\nஅமைதியையும்,நன்மார்க்கத்தையும் போதிக்கும் இஸ்லாத்தின் நபிகளா....\nஅனைத்தும் சமம் என்று கீதையில் கூறும் இந்துக்களின் கண்ணனா.....\nஆசையை துறக்க சொல்லும் பவுத்த மதத்தின் கெளதமபுத்தரா...\nதாய் தம் குழந்தைகளிடம் காட்டுவதும்,\nகணவன் மனைவி இடம் காட்டுவது போல மட்டும் இல்லாமல் ,\nநமக்கு அறிமுகம் இல்லாத,புதியவர்கள்,சக பிரயாணிகள்...\nநம்மை பார்த்து உதிர்க்கும் சிறு புன்னகை, சிறு உதவும் தருணங்கள்,அல்லது ஐந்தறிவுள்ள விலங்கினங்கள் செய்யும் கொஞ்சலும், சிறு குழந்தைகளின் சிரிப்பும், இக்காரணிகளை உருவாக்கும்......\nஅன்பும், அவை வெளிவரும் உயிர்களும்தான் கடவுள்\nஉங்களுக்காக சாந்திபாபு @ 5:48 PM\nநானும் அந்த கடவுளைத் தான் வணங்குகிறேன் :)\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காமம் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\nகடவுள் நம்பிக்கை ஒரு மன நோயா\nEx முதல்வர் இயற்கை எய்தினார்\nசாதியை ஒழிக்க என்ன பண்ணினாரு கலைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shanthibabu.blogspot.com/2017/07/blog-post_8.html", "date_download": "2018-07-22T21:56:28Z", "digest": "sha1:BOUGSAESXHKVSI3JVJEBPQDH4LOBXUZP", "length": 20800, "nlines": 148, "source_domain": "shanthibabu.blogspot.com", "title": "சமூக உறவு: கலைஞர் வாரிசு", "raw_content": "\nஉங்கள் அன்பு உடன்பிறப்புகள் சாந்தி மற்றும் பாபு வின் வணக்கங்கள்.\nகடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதியின் செயல்பாடுகள், அவரது முதுமையின் காரணமாக முடக்கப்பட்டிருக்கின்றன. தான் பேசாவிட்டாலும் தன்னைப் பற்றி பேசவைப்பவர் கருணாநிதி என்பது இந்தக் கட்டுரையை தட்டச்சு செ��்யும் நொடியிலும், இதோ நீங்கள் வாசிக்கும் நொடியிலும் நிறுவப்பட்ட உண்மை.\nஅப்படிப்பட்ட கருணாநிதிக்கு எதிரியாக இருப்பதுகூட எளிது. ஆனால், அரசியல் வாரிசாக இருப்பது என்பது மிகவும் கடினமான செயல். அந்த கடினத்தைதான் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கடுமையான சவால்களைச் சந்தித்து கடந்து வருகிறார் மு.க.ஸ்டாலின். திமுக-வின் செயல் தலைவராக அவர் பொறுப்பேற்ற நிலையில்தான் ஜெயலலிதா மரணம், அதிமுக மிக குறைந்த அளவான மெஜாரிட்டியில் கம்பி மேல் நடக்கும் ஆட்சி என்று திமுக-வுக்கான சாதகங்கள் அதிகரித்து வருகின்றன.\n‘இந்நேரம் கலைஞர் செயல்பாட்டோடு இருந்திருந்தால்…’ என்று பலரும் அப்போதிலிருந்து இப்போது வரை பேசிவருகிறோம். அவர்களின் வாயை கலைஞரின் சட்டப்பேரவை வைர விழா மூலம் சற்று வலிமையாகவே அடைத்திருக்கிறார் ஸ்டாலின்.\nதேசியத் தலைவர்களைச் சென்னைக்கு அழைத்து ஒருங்கிணைத்து பாஜக-வுக்கு எதிராக காங்கிரஸ் செய்ய வேண்டிய ஓர் ஒருங்கிணைப்பை பிராந்திய கட்சியான திமுக-வின் சார்பில் செய்தார் மு.க.ஸ்டாலின். நிதிஷ்குமார், சுதாகர் ரெட்டி, ராஜா போன்றவர்களுக்கு ஸ்டாலினைப் பாராட்ட வேண்டுமென்று அவசியம் இல்லை. ஆனாலும் அவர்கள் அந்த விழாவில் ஸ்டாலினை வெகுவாகவே பாராட்டினார்கள். தேசிய அளவிலான தனது கடமையில் இருந்து சற்று தள்ளியே இருந்த ஸ்டாலின், கருணாநிதியின் வைர விழா மூலம் தேசிய அளவிலான மாற்றத்துக்கான புள்ளியைத் தொடங்கி வைத்தார்.\nகருணாநிதியின் இல்லத்து வாரிசு மட்டுமல்ல… இயக்கத்தின் வாரிசாகவும் ஆகிப்போன ஸ்டாலினுக்கு அந்த வாரிசு என்ற நிலையே சாதகமும் பாதகமும். தனது புதிய பாணி ஒன்றை வகுத்து செயல்படத் தொடங்கினால் கூட... ‘அவங்க அப்பா போல வரமாட்டாரு’ என்ற விமர்சனம் வரும்.\nகருணாநிதியின் அடையாளங்களை மெல்ல மெல்ல ஸ்டாலின் பெற்று வருகிறாரா இல்லையா என்பதை நல்ல விவாதமாக நடத்தலாம். அதற்கு அப்பாற்பட்டு இன்று காலத்தால் ஸ்டாலினுக்கு அணிவிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கறுப்புக் கண்ணாடி.\nகண் புரை பிரச்னைக்கான மருத்துவமனைச் சென்று சாதாரணமான அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று நாள்கள் ஓய்வெடுத்துவிட்டு சட்டமன்றத்துக்கு வந்த ஸ்டாலினை திமுக-வினர் ஆசை ஆசையாக பார்த்தனர்.\nகாரணம்… தன் தந்தையைப் போல கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார�� ஸ்டாலின். சில சட்டமன்ற உறுப்பினர்கள், ‘தளபதியை பார்த்தா தலைவரே சட்டமன்றத்துக்கு வந்ததுபோல இருக்குல்லே’ என்று பேசிக் கொண்டனர்.\n1953ஆம் ஆண்டு இப்போதைய ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் கருணாநிதிக்கு ஒரு பாராட்டு விழா பொதுக்கூட்டம். அதில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து அன்று மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டார். குறித்த நேரத்தில் பரமக்குடி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது. திருச்சி அருகில் சென்று கொண்டிருந்தபோது, கொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால், கார் பழுதாகி, வேறொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டார் பரமக்குடியில். இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம். அதனால் உடனே திரும்பினார். திரும்பும்போது அசதியின் காரணமாக வாடகைக் காரை ஓட்டிய ஓட்டுநர் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார்.\nதிருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில் மோதி, மைல் கல்லும் உடைந்து, பயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது. கருணாநிதியின் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியது. First aid எனப்படும் முதலுதவி சிகிச்சை செய்து கொண்டு திருச்சி வந்து சேர்ந்தார். மறுநாள் காலையில் முகமே வீங்கி, கருணாநிதியின் இடது கண்ணில் வலி தொடங்கியது.\nவலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும், கன்னியாகுமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சென்னை திரும்பிய கருணாநிதியை, நண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கே மருத்துவர் சோதித்துப் பார்த்துவிட்டு, இடது கண்ணுக்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும், குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது எழுதவோ, கூட்டங்களில் பேசவோ, படிக்கவோ கூடாது என்று கூறினார். அது எப்படி சாத்தியமாகும் கருணாநிதியோ கண்ணைவிட தன் கடமைகளுக்கே முக்கியத்துவம் தந்தார்.\nவாக்குக் கொடுத்தபடி, சென்னையில் ஓட்டல் ஒன்றில் ‘மணி மகுடம்’ நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று அதே இடது கண்ணில் கடுமையான வலி. கையில் இருந்த பேனாவையும், தாளையும் வீசி எறிந்து விட்டு, ‘அய்யோ’ என்று அலறினார். சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்துவிட்டு, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். பன்னிரண்டு முறை அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது கருணாநிதியின் அந்த ஒற்றைக் கண்ணில்.\n1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் கார் விபத்து ஒன்றில் சிக்கி, கண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று.\n1971ஆம் ஆண்டிலும் அந்த வலி தொடர… இந்தியாவிலே உள்ள மிகச் சிறந்த கண் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்பேரில், அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் நகரில் உள்ள ‘ஜான்ஹாப்கின்ஸ்’ மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவ நிபுணர் மாமுனி என்பவர் கருணாநிதிக்குக் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து, கறுப்புக் கண்ணாடியை தொடர்ந்து அணியச் செய்தார்.\nஇப்படி கருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்கு ஒரு வரலாறு இருக்கிறது. இதை அவரே முரசொலியில் உடன்பிறப்புகளுக்கு கடிதமாகவும் எழுதியிருக்கிறார். கருணாநிதியின் இடது கண் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும் அவரது இடதுசாரிப் பார்வை கெட்டுப் போகவில்லை.\nஇதோ… மருத்துவர்கள் ஓய்வெடுக்கச் சொல்லியும் காவல்துறை மானியக் கோரிக்கைக்கு நான் சட்டமன்றம் செல்ல வேண்டும் என்ற பிடிவாதத்தோடு சட்டமன்றம் சென்று அதிமுக அரசின் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு மீறல்கள் முதல் குட்கா ஊழல் வரை பேசி எதிர்க்கட்சித் தலைவரின் கடமையாற்றியிருக்கிறார் ஸ்டாலின்.\nகருணாநிதிபோல யாரும் இனிமேல் வர முடியாது என்பது உண்மைதான். நாம் ஸ்டாலினிடம் கருணாநிதியை எதிர்பார்க்கக் கூடாது என்பதே நியாயம். ஆனாலும், ஸ்டாலினின் முகப் புத்தகத்தில் கறுப்புக் கண்ணாடி போட்ட புகைப்படத்தைப் பார்த்து, ‘தளபதி… தலைவரைப் போலவே மாறிவிட்டார்’ என்று பல உடன்பிறப்புகள் கருத்துகளை வெளிப்படுத்தினர்.\nகருணாநிதியின் கறுப்புக் கண்ணாடிக்குள் சமூக நீதிப் பார்வை இருந்தது. பெண்ணுரிமைக்கான புதிய பார்வை இருந்தது. மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத உறுதிப் பார்வை இருந்தது. மத நல்லிணக்கத்துக்கான கருணைப் பார்வை இருந்தது.\nஸ்டாலினின் கறுப்புக் கண்ணாடிக்குள்ளும் அந்த பார்வைகள் நிச்சயம் இருக்கின்றன. இன்னும் அது வீச்சாக வெளிப்பட வேண்டிய தேவையும் இப்போது எழுந்திருக்கிறது.\nமாநில உரிமைகள் மறுக்கப்படுவதும், மானத் தமிழ்மொழி ஒதுக்கப்படுவதும் அன்றைக்கு இருந்ததைவிட இன்றைக்கு தீவிரமாகியிருக்கும் நிலையில், இந்தக் கறுப்புக் கண்ணாடியின் பொறுப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதே வரலாறு சொல்லும் செய்தி.\nகறுப்புக் கண்ணாடி என்பது ஒரு குறியீடுதான். ஆனால் அது சரித்திரத்தின் குறியீடு\nஉங்களுக்காக கலைநிதி @ 12:06 PM\nஇந்த இணையத்தளத்தை அண்ட்ராய்டில் நிறுவியும் வாசிக்கலாம். தரவிறக்க செல்போனை அழுத்தவும்\nகாம சாமிகள் - மாமிகள் ஜாக்ரத்தை\nஅழகியின் அடங்காத காமம் .....\n\"மஞ்சள் பையுடன் வந்த மைனர் மகா கோடீஸ்வரன் ஆனது எப்படி\nஎனக்கு(ம்) பிடித்த சில திரைபடங்கள்\nதமிழச்சி , சோபாசக்தி யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/tata-motors-zest-compact-sedan-xta-variant-launched-india-007990.html", "date_download": "2018-07-22T22:15:51Z", "digest": "sha1:ZNYMBYYQZ4IVDUB44WK2GZOOGCJPG7VH", "length": 11640, "nlines": 199, "source_domain": "tamil.drivespark.com", "title": "Tata Motors Zest Compact Sedan XTA Variant Launched In India - Tamil DriveSpark", "raw_content": "\nகூடுதல் வசதிகளுடன் டாடா ஸெஸ்ட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nகூடுதல் வசதிகளுடன் டாடா ஸெஸ்ட் காரின் புதிய வேரியண்ட் அறிமுகம்\nகூடுதல் வசதிகளுடன் கூடிய டாடா ஸெஸ்ட் காரின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டாடா ஸெஸ்ட் காரின் டாப் வேரியண்ட்டாக இது விற்பனை செய்யப்பட உள்ளது.\nடீசல் மாடலின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த டாப் வேரியண்ட்டில் இருக்கும் வசதிகள் மற்றும் விலை உள்ளிட்ட விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.\nடாடா ஸெஸ்ட் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடல் தற்போது எக்ஸ்எம்ஏ என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகள் கொண்ட வேரியண்ட்டை அளிக்கும் வகையில், எக்ஸ்டிஏ என்ற இந்த புதிய வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.\nஎலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள்\nடிரைவர் இருக்கையை வசதிகேற்ப கூட்டி குறைப்பதற்கான அட்ஜெஸ்ட்மென்ட் வசதி ஆகியவை இந்த புதிய வேரியண்ட்டில் நிரந்தரமான சிறப்பு வசதிகளாக இடம்பெற்றுள்ளன.\n9வது தலைமுறை ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்\nஸ்பீடு சென்ச���ங் ஆட்டோ டோர் லாக்ஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் கொண்டது.\nடாடா ஸெஸ்ட் டீசல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும் 1248சிசி டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்டது. லிட்டருக்கு 23 கிமீ மைலேஜ் தரும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.\nரூ.8.42,826 மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டாடா ஸெஸ்ட் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #ஸெஸ்ட் #ஆட்டோ செய்திகள் #tata motors #zest #four wheeler #auto news\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nஅடுத்த ஆண்டு டெரஃப்யூஜியா டிரான்ஸ்சிஷன் பறக்கும் கார் உற்பத்தி துவங்குகிறது\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2013/07/black-friday-2004.html", "date_download": "2018-07-22T21:47:51Z", "digest": "sha1:TW6M2LXIURZCLDZITSGI76YO7ZXVO7Y5", "length": 63785, "nlines": 345, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: ப்ளாக் ஃப்ரைடே ब्लैक फ्राईडे [ஹிந்தி][Black Friday] [2004]", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nப்ளாக் ஃப்ரைடே படம் இன்று தான் சப்டைட்டிலோடு மறுமுறை பார்த்தேன், அட்டகாசமான ஒரு டாகுமெண்டரி+இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர், எழுத்தாளர் எஸ்.ஹூசைன் சைதி எழுதிய ப்ளாக் ஃப்ரைடே என்ற புத்தகத்தை தழுவி மிட் டே பத்திரிகை தயாரித்து வெளியிட்டுள்ளனர். தேவ்.டி கேங்ஸ் ஆஃப் வாசேப்பூர் புகழ்- அனுராக் காஷ்யப் இயக்கியிருக்கிறார். எந்தவிதமான காம்ப்ரமைசோ, அரசியல் கட்சிகளுக்கு சொம்போ இல்லாமல் எடுக்கப்பட���ட படம். மிகுந்த நெஞ்சுரத்துடன் கருப்பு வெள்ளி நிகழ மூல காரணிகளான அரசியல்வாதிகள் அத்வானி,பால்தாக்கரே போன்றோர் பெயர்களை படத்தின் அநேக காட்சிகளில் ம்யூட் செய்யாமல் சொன்ன ஒரே படம், புகழ் பெற்ற உலக சினிமாவான ’’The Battle of Algiers\" க்கு நிகரான ஓர் இந்திய சினிமா ஆனால் இப்படம் வெளியான போது எத்தனை பேர் பார்த்திருப்பார்என்னும் கேள்வி தொக்கி நிற்கிறது.\nஇயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கி அதிகாரபூர்வமாக வெளியான முதல் படம்,அவரின் முந்தைய வெளிவராத படமான பாஞ்ச் தந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்காமல் மீண்டும் இத்தனை வீர்யமான கதைக்களனில் இறங்கியதற்கே நன்றி சொல்ல வேண்டும். படம் இயக்குகையில் வந்த எத்தகைய மிரட்டலுக்கும் தன்னை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை. படத்தை குவெண்டின் படங்களில் வருவது போல அழகாக அத்யாயமாக ஒவ்வொரு கட்டத்தையும் பிரித்து வழங்கியிருக்கிறார், நாம் இர்ரிவர்சிபிள் படம் பார்த்திருப்போம்,\nஅதே போலவே சம்பவம் நடக்கும் காலம் துவங்கி அதன் பின் விளைவுகள், விசாரணைகள், பின்னர் அதன் ஊற்றுக்கண் என்று மிக அற்புதமாக நான் லினியரில் சொன்னப்படம்.படத்தின் ஒளிப்பதிவு நம் ஊர் நட்ராஜ் சுப்ரமணியம்,மிக அற்புதமான ஒளிப்பதிவு.இதை திரையரங்கில் பார்க்க கொடுத்து வைக்கவில்லை என நினைக்க வைத்தது,அந்த சேஸிங் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.கடந்த காலத்தை நிகழ்காலத்துடன் மேட்ச் செய்து இழைத்த இடங்கள்,மிகவும் தரமாக இருந்தது,பல காட்சிகள் வெறும் கண்களுக்கும்,முகத்துக்கும்,கால்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டு ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தன.\nமும்பாய்,பம்பாய் என்று அழைக்கப்பட்டபோது நடந்த மனித குலத்தின் மிக அசிங்கமான செயல் கருப்பு வெள்ளி-12 மார்ச் 1993. அதற்கு 4 நாட்களுக்கு முன்பே டைகர் மேமன் என்னும் அயோக்கியனால் உருவாக்கப்பட்ட போராளிகளில் ஒருவன் போலீசிடம் மாட்டிக் கொள்வதில் இருந்து படம் துவங்குகிறது, இன்னும் 3 நாட்களில் மும்பையின் பல முக்கிய இடங்களில் ஆர்டிஎக்ஸ் வகை டைம் பாம்கள் வெடிக்கப் போகின்றன என்ற தகவலை போலீசார் கேட்காமலேயே கக்குகிறான். அவனை மும்பை போலீசார் சீரியஸாக எடுத்துக்கொள்ளவேயில்லை,எள்ளி நகையாடி மேலும் அடித்து துவைக்கின்றனர்.\nகருப்பு வெள்ளி-12 மார்ச் 1993,அன்றைய தினம் மதியம் 1:30முதல் 3:40 மணியிடையே ஸாவேரி பஸார், ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார், ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் , என 11 இடங்களில், ரிசர்ச் டெவலப்டு எக்ஸ்ப்ளோசிவ் என அழைக்கப்படும் RDX டைம் பாம்கள் மேற்சொன்ன 11 இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் ஸ்கூட்டர்களில் இருந்து பயங்கர சத்தம் மற்றும் தீஜுவாலையுடன் வெடித்தன, மாஹிம் மீனவர் காலனி குடியிருப்பு பகுதியில் மட்டும் ஸ்பெஷலாக 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்கப்பட்டன, ஆக மொத்தம் உயிரிழப்பு அரசின் கணக்குப்படி 257, படுகாயமடைந்து கைகால்கள் இழந்தோர் எண்ணிக்கை சுமார் 713.\n1992ஆம் ஆண்டு டிசம்பர் 6 காங்கிரஸ் -நர்சிம்மராவ் ஆட்சிக்காலத்தில், அயோத்தியில் 400 வருடங்களுக்கும் மேலாய் இருந்த பாபர் மசூதி சுமார் 6முதல் 8மாத கரசேவகர்களின் தீவிர திட்டத்தினாலும், அத்வானி போன்ற அரசியல்வாதிகளின் தூண்டுதலாலும் தரைமட்டமானது,நாம் வாழும் காலத்தில் நிகழ்ந்த மாபெரும் தலைகுனிவு அது, அதன் பின்னர் இந்து முஸ்லிம் மதக்கலவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தேறியது, அதில் மும்பையில் 1992 டிசம்பரில் நடந்த முஸ்லீம்களின் வன்முறையில் சுமார் 275 பேர் பலியாயினர்,\nஅதற்கு பதில் அளிக்கும் வண்ணம் பால்தாக்கரேவின் சிவசேனா கட்டவிழ்த்த கலவரமும் மனித குலத்திற்கே வெட்கக்கேடான செயல்,அதில் சிவசேனா நடத்திய கோர தாக்குதலில் மாஹிம் பகுதியைசேர்ந்த சுமார் 575பேர் பலியாயினர்,நூற்றுக்கும் அதிகமான பெண்கள் தெருக்களுக்கு இழுத்து வந்து வன்புணர்வு செய்யப்பட்டனர். போலீசாரும் சிவசேனாவுடன் கைகோர்த்து கலவரத்தில் முஸ்லீம் இளைஞர்களை சுட்டுக்கொன்றனர். சரத் பவார் தலைமையிலான மஹாராஷ்டிர அரசு இப்படுகொலைகளை கண்டுகொள்ளவில்லை,\nஇதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் ஐ எஸ் ஐ ரத்தத்துக்கு ரத்தம் என்னும் பழிவாங்கலுக்கு திட்டமிடுகிறது,மாஹிமில் நடந்த கலவரத்தில் அங்கே கள்ளக்கடத்தல், ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வந்த டைகர் மேமனின்[பவன் மல்ஹோத்ரா] அலுவலகம் தீக்கிறையாக்கப்படுகிறது, அடிப்படையிலேயே டைகர் மேமன் மிகவும் மூர்க்கன்.தன் கார் கண்ணாடியை கிரிக்கட் ஆடி உடைத்த���ன் என்ற காரணத்துக்காக சிறுவனையே கதிகலங்க அடிக்கும் ஒரு மேனியாக்,\nஒரே இரவில் அவனின் அலுவலகம் தீக்கிரையான கோபத்தில் ஐஎஸ் ஐ மற்றும் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு குழுவுடன் ஐக்கியமாகிறான்,பழிக்கு பழி வாங்க மிகுந்த பொருட்செலவு ஆகும் என்று அங்கே வைத்து மதிப்பீடு செய்யப்படுகிறது,அதற்கு யார் யார் ஸ்பான்சர் என்று தெரிவு செய்கிறான்,டைகர் மேமனுக்கு துபாயில் நிறைய கள்ளக்கடத்தல், மற்றும் ஏற்றுமதி,இறக்குமதி வியாபாரங்களும்,அலுவலகங்களும்,நிறைய குடியிருப்பு வீடுகளும் உள்ளன,அங்கே ஒரு பெரும்புள்ளி,\nமத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பில் முதலில் அத்வானியையும்,பால்தாக்கரேவையும் டைம்பாம் வைத்து சிதறடித்துக்கொல்லவே திட்டம் தீட்டப்படுகிறது,ஆனால் டைகர் மேமன் அதை மட்டும் விரும்பவில்லை, இந்த அரசியல்வாதிகள் கொல்லப்படுதல் மிகவும் ஆபத்தானது, அது அவர்களுக்கு தேசத்தியாகிகள் என்னும் பட்டத்தை பெற்றுத் தந்துவிடும், அது கூடாது, இசுலாமியர்களின் உயிர்களுக்காகவும், பறிபோன சகோதரிகளின் கற்புக்காகவும் ஒவ்வொரு இந்துவும் தண்டிக்கப்படவேண்டும், மும்பை பற்றி எரிய வேண்டும் என்கிறான், அதற்கு மும்பையின் மிகப்பெரிய கடத்தல்காரனான தாவூத் இப்ராஹிமுடன் மத சார்புடைய வன்முறை இயக்கங்களின் கட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறது,\nஇதற்கு நான் ஏன் உதவ வேண்டும் என இருமாந்திருந்தவருக்கு உடனடி அதிர்ச்சியாக ஐஎஸ் ஐ அமைப்பால் இந்திய பாகிஸ்தான் கடல் எல்லையில் வைத்து தாவூத் இப்ராஹீமின் கடத்தல் வெள்ளிக்கட்டிகள் திருடப்படுகிறது , அவன் ஆட்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர், இத் தகவலை அவனுக்கு தொலைபேசியிலும் தெரிவிக்கின்றனர்,அதே நேரத்தில் அவனுக்கு ஒரு குரியரும் வருகின்றது, அதை பிரித்துப் பார்க்கிறான் தாவூத், அதில் மாஹிம் பகுதியில் மதக்கலவரத்தில் வன்புணர்ந்து கொல்லப்பட்ட இசுலாமிய சகோதரிகளின் உடைந்த வளையல் துண்டுகள்,ஒரு வெற்றிலை பெட்டி போன்ற ஒன்றில் அடைக்கப்பட்டு இருக்கின்றன, கூடவே ஒரு கடிதத்தில் இதற்கு பழிவாங்க நீ என்ன துரும்பை கிள்ளிப்போடப்போகிறாய்\nஇப்போது தாவூத் இப்ரஹீமின் நேரடி தலையீட்டால் டைகர் மேமனுக்கு மும்பையின் திறக்காத கதவுகள் கூட மரியாதையோடு திறக்கின்றன, இப்போத��� கருப்பு சோப்பு என்ற பேரில் ஆர்டிஎக்ஸ் கட்டிகள் டன் கணக்காக மும்பையின் ஜனசந்தடி மிக்க ஒரு கட்டிட நிறுவனத்துக்கு சொந்தமான கோடவுனிலும், மற்றொரு குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிலும் கருவாட்டுக்கூடைகளுக்கிடையே அடுக்கப்படுகின்றன, இந்த கடத்தல் இறக்குமதியில் போலீசாருக்கும், சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் பெரும்பணம் கைமாறுகிறது, தாவூத் இப்ராஷீமை அன்னதாதாவாக கருதி சலாம் போடும் அதிகாரிகள் மும்பையில் மிக அதிகம்.\nஇப்போது டைகர் மேமன் துபாயில் வேலை வாங்கித்தருவதாக நெருக்கமான கூட்டாளிகளிடம் சொல்லி நம்பகமான மாஹிம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதி முஸ்லிம் இளைஞர்களை தான் நடத்தும் இரவுப் பார்ட்டி ஒன்றிற்கு அழைக்கிறான்.அங்கே கூடும் 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்களிடம் தனித்தனியாக நேர்முக மூளைச்சலவை செய்கிறான் டைகர் மேமன்,கூடவே மதரீதியான வாசகங்களை மூளைச்சலவைக்கு தூவி மெருகேற்றுகிறான், இப்போது அனைவரையும் அறைக்குள் கூட்டி முழக்கமிடுகிறான், மும்பைக்கு நாம் யார் என்று காட்டவேண்டும் என்கிறான்,\nஇரண்டாம் குடிமக்களாக நடத்தப்படும் நம்மை எந்த இந்துவும் இனி கண்ணைப்பார்த்து பேச பயப்படவேண்டும், நம் பெயரைக்கேட்டாலே வேட்டியில் மூத்திரம் இருக்க வேண்டும் என்கிறான், இந்த ஜிஹாத்தைப் பற்றி வீட்டார் உட்பட, யாரிடமும் மூச்சு விடக்கூடாது ,அப்படி வாயை விட்டால் முதலில் அவன் குடும்பத்தார் கொல்லப்படுவர்,பின்னர் துரோகிகள் கொல்லப்படுவர் என்கிறான், அனைவரிடமும் சத்தியமும் வாங்குகிறான், அடுத்த ஓரிரு வாரங்களிலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிகாதிகள் அனைவரின் பாஸ்போர்டையும் பெற்றுக் கொண்டு துபாய்க்குள் அழைக்கிறான் டைகர் மேமன்.\nஅங்கேயிருந்து பாகிஸ்தானுக்குள் எந்தவிதமான விசா கெடுபிடிகள் இல்லாமலே நுழையும் ஜிகாதிகளுக்கு மேலும் மூளைச்சலவை செய்யப்படுகிறது, ஓட்டம்,துப்பாக்கி சுடுதல்,ஆர்டிஎக்ஸ் கட்டியுடன் டெட்டனேட்டரை இணைத்தல்,டைமரை உயிரூட்டுதல் போன்ற இன்றியமையாத பயிற்சிகள் அளிக்கப்பட்டு மீண்டும் துபாய் அழைக்கப்பட்டு பின்னர் மும்பைக்குள் கூட்டி வரப்படுகின்றனர்,ஜிகாதிகளின் பாஸ்போர்டை யாருக்கும் திரும்பத் தரவில்லை டைகர் மேமன்,யாரும் அறியா வண்ணம் அவற்றை தீக்கிறையாக்குகிறான்,\nஇப்ப��து துரித கதியில் மாஹிம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெகு அருகாமையில் இருக்கும் ஒரு கட்டிடத்தின் பாதுகாப்பான பேஸ்மெண்டில் வைத்து ஜிகாத்திகளின் தீவிரமான உழைப்பில் 13க்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் டைம் பாம்கள் இரவு பகலாக செய்யப்படுகின்றன,அவற்றை திருடிக்கொண்டு வரப்பட்ட மாருதி கார்,வேன்கள்,ஸ்கூட்டர்களில் நிறுவுகின்றனர்,\nஅவற்றை தலா நான்கு பேர்களாக பிரித்து மும்பையின் மிகுந்த ஜனநெரிசல் பகுதிகளான ,ஸாவேரி பஸார்,ப்ளாசா சினிமா,சென்சுரி பஸார்,கதா பஸார்,ஸீராக் ஹோட்டல்,சாஹர் ஏர்போர்ட்,ஏர் இந்தியா பில்டிங்,ஜூஹு செண்டார் ஹோட்டல்,ஒர்லி,பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்,பாஸ்போர்ட் அலுவலகம் என சந்தேகத்துக்கு இடமின்றி நிறுத்திவிடுகின்றனர்.அது ஒன்றன் பின் ஒன்றாக மதியம் 1-30 மணி முதல் 3-40 மணி வரை வெடிக்க ஆரம்பிக்கின்றன,அதில் 12ஆவதாக மந்த்ராலயம் கட்டிடத்தை தகர்க்க கொண்டு போன சிகப்பு மாருதி கார் டைகர் மேமனின் மனைவி பெயரில் பதிவு செய்யப்பட்டது,இந்த காரை டைகர் மேமன் பயன் படுத்தாமல் விட்டிருந்தால் மும்பை குண்டுவெடிப்புக்கு காரணமான டைகர் மேமனையும்,அவன் ஜிகாதிக்களையும்,தாவூத்தையும் போலீசாரால் நெருங்கியே இருக்க முடியாது என்பது இவ்வழக்கை விசாரித்த போலீசாரின் பலமான கணிப்பு,\nஅந்த மாருதி வேனில் நிறுவப்பட்ட 50கிலோ ஆர்டிஎக்ஸ் அன்று வெடித்திருந்தால் குறைந்தது 200 பேர் பலியாகியிருக்கக்கூடும்,ஜிகாதிகள் நால்வரில் ஒருவன் ,காரை வெடிக்கவேண்டி பார்க் செய்ய மந்த்ராலயம் செல்லும் வழியிலேயே டெட்டனேட்டரை சோதிக்க அந்த பாரமானி,வெள்ளை சிகப்பு என ஏறுமுகமாயிருக்கிறது, இவர்களில் டெட்டனேட்டரில் திறம்பட தேர்ந்த ஒரு எலக்ட்ரீஷியன் மிகவும் பயந்தவன், காரை நிறுத்து ,டெட்டனேட்டரில் பழுது, நமக்கு ஆபத்து என்று கத்துகிறான், அந்நேரம் பார்த்து இவர்களின் மற்றொரு குழு பாஸ்போர்ட் அலுவலகத்தில் நிறுத்திவிட்டு வந்த காரில் இருந்த டைம் பாம் வெடித்து சிதற,ஒரு குண்டு வெடிப்பு எப்படி இருக்கும்,என்பதை நிஜமாக கண்ணுறுகின்றனர்,\nஅருகே ஒரு வழிப்போக்கனின் பாதம் மட்டும் பெயர்ந்து வந்து விழுகிறது, சில்லிடுகிறது,உலகே ஒரு கனம் நின்றிருக்க,அந்த நால்வரில் ஒருவன் மட்டும் கத்துகிறான், போதும்,ஆணியே புடுங்க வேண்டாம் போதும், வண்டியை ஓரம் கட்டு டாக்ஸி பிடி,நாம் வெளியேறுவோம் என்று வெளியேறுகின்றனர். அதே நேரத்தில் மற்றொரு காரில் செல்லும் நால்வர் மாஹிம் மீனவர்காலனி குடியிருப்பு பகுதியில் இறங்குகின்றனர், அங்கே 10க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த கையெறி குண்டுகள் வீசப்பட்டு வீடுகள் தீக்கிறையாக்குகின்றனர், இது டைகர் மேமனின் அலுவலகம் எரிக்கப்பட காரணமாக இருந்த மாஹிம்வாசிகளுக்கு டைகர் மேமனின் அன்புப்பரிசு என்று நாம் அறிய வருகிறோம்.\nமறுநாள் அந்த சிகப்பு மாருதி வேன் அனாதையாக நிற்பதை உணர்ந்த ஒரு முதியவர் போலீசாருக்கு சொல்ல,பாம் ஸ்குவாடுகள் ஆர்டிஎக்ஸை கைப்பற்றுகின்றனர். அங்கே தான் அல்லா நல்லவர் வசம் தான் இருக்கிறார் என்னும் நம்பிக்கை போலீசாருக்கு துளிர்விடுகிறது, எப்பேற்பட்ட ஒரு க்ளூ அது இதை போலீஸ் அதிகாரி ராகேஷ் மரியா [கேகே மேனன்] பாதுஷா கான் என்னும் விசாரணை கைதி இவரிடம் தங்கள் ஜிகாத் வெற்றி பெற்றது குறித்து பெருமையுடன் பேசுகையில் பதிலடியாகக் கொடுப்பார், அல்லா ஜிகாத்தை எப்போதும் விரும்பியதில்லை, தனி நபர் விரோதத்துக்காக ஒட்டு மொத்த மதத்தையே அழிக்க நினைப்பவருக்கு அல்லா துணையிருப்பதில்லை, அதனால் தான் அவர் அந்த சிகப்பு மாருதி வேனை வெடிக்காமல் செய்துவிட்டார், என்று உரைக்கும் இடம் மிக அருமையான ஒன்று.\nகுண்டு வெடிப்புகளுக்கு 3 நாட்களுக்கு முன்பாகவே டைகர் மேமன் குடும்பத்தாருடன் துபாய்க்கு சென்றுவிடுகிறான், அங்கிருந்த படியே ஜிகாதிகள் ஒவ்வொருவரையும் அடுத்தடுத்து இயக்குகிறான், ஒவ்வொரு ஜிகாதியையும் முதலில் ராம்பூர், ராஜஸ்தானின் டோங், அங்கிருந்து ஜெய்பூர், அங்கிருந்து கொல்கத்தா என்று போனிலேயே கட்டளையிட்டு இடம் மாற்றுகிறான், ஒவ்வொருவரும் சேர்ந்து தங்காமல் பிரிந்து தங்க கட்டளையிடுகிறான், அதில் போலீசார் எப்படி ஒவ்வொருவரையும் சுற்றி வளைத்தனர் என்று நமக்கு காட்ட உதாரணமாக பாதுஷா கான் [ஆதித்ய ஸ்ரீவத்சவா] என்பவனின் பின்னால் மட்டும் நாம் பயணிக்கிறோம்,\nஅவனுடனே அவன் கிராமமான ராம்பூர்,ராஜஸ்தானின் டோங், ஜெய்பூர், கொல்கத்தா என்று நாமும் உடன் அலைகிறோம்,ஜெய்பூரில் வைத்து சகாக்களை சந்திக்கும் அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்சியாக கிடைக்கிறது, ஜிகாதிகளுக்கு துபாயில் வேலை என்பது கனவு ,ஏமாற்று வேலை என்பது தெரிகிறது,அடுத்ததாக பங்கெடு��்த ஜிகாதிகள் ஒவ்வொருவருக்கும் வெறும் 10ஆயிரம் கூலியாக தரச்சொல்லி டைகர் மேமன் சொன்னதும் தெரிகிறது, அனாதை போல அலைகிறான், ஒவ்வொரு ஊருக்கும் போகும் போதும் இவனும் அவன் கூட்டாளியும் டைகர் மேமனுக்கு அழைக்கின்றனர், இரவோடு இரவாக இவனது கூட்டாளி இவனிடமிருக்கும் பணத்தில் பாதியை எடுத்துக்கொண்டு வேறிடம் சென்று விடுகிறான், பின்னர் கொல்கத்தாவில் சென்று முதலில் ஒரு லாட்ஜில் தங்கியவன்,பணம் கரைந்த நிலையில் வேறொரு மலிந்த லாட்ஜில் முன் பின் தெரியாத ஐவருடன் தங்குகிறான்,அப்படி ஒருநாள் போலீசாரிடம் வசமாக மாட்டுகிறான்.\nபோலீசார் விசாரணையின்போது போலீசார் மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்கின்றனர், மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புகள் டிசிபி ராகேஷ் மரியாவை எள்ளளவும் அசைத்துவிடவில்லை, போலீசார் இப்படி 24 மணிநேரமும் எந்திரமாக உழைக்க வித்திட்ட அந்த விசாரணை கைதிகளை அடியோடு வெறுக்கிறார், அதில் நல்லவன் கெட்டவன், முஸ்லீம் இந்து என எதுவுமே பார்ப்பதில்லை, விசாரணைக் கைதிகளை விசாரிக்கையில் பலசமயம் அவர்களின் வீட்டாருமே பார்வையாளர்களாக இடம் பெற்றிருக்கின்றனர், அதில் வீட்டு பெண்டிர் பலரும் போலீசாரின் பாலியல் ரீதியான துன்புருத்துதல்களுக்கு ஆளாகின்றனர்,அங்கே பெண்களின் மார்புகளை தடவுதல்,ஆடை உரித்தல், குடும்பத்தையே கேவலப்படுத்தும் மிக அசிங்கமான வசவுகள் என ஏகப்பட்ட வக்கிரங்களுக்கு விசாரணைக் கைதிகளின் குடும்பத்தார் உள்ளாகின்றனர்,\nஅதில் ஒரு விசாரனை கைதியாக ராஜ்குமார் குரானா என்பவர் போலீசாரால் லாக் அப்பில் வைத்து மிகக் கொடூரமாக விசாரிக்கப்படுகிறார், அவர் ஸ்டமக் என்னும் ரெஸ்டாரண்ட் உரிமையாளர், அவருடனான விசாரணையின் போது அவரின் மனைவி மகள்களிடம் போலீசார், மிகவும் அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொள்கின்றனர், பெயிலில் வீட்டுக்கு திரும்பிய அவர் வீட்டாரையும் சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்து கொள்கிறார். போலிசாரின் நான்காம் தரமான விசாரணை எத்தனை கொடூரமாயிருந்தது என்று இங்கே ஒருவர் மன தைரியம் இருப்பின் பொறுமையாகப் படிக்கலாம்.\nஇச்சம்பவம் மும்பை போலீசாருக்கு மிகுந்த அவப்பெயரை உண்டாக்குகிறது, பின்னர் இந்த வழக்கு விசாரணையை சடுதியில் சிபிஐ ஏற்று விசாரிக்கின்றது, அதில் மொத்தம் 122 பேர்களைத் தவிர ஆயுதங்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஊழல் அரசு அதிகாரிகள் சுமார் 60 பேர்களின் பெயர்களும் சேர்க்கப்படுகிறது, 13 ஆண்டுகள் வழக்கு விசாரனை நடந்து 122 விசாரணைக் கைதிகளில் 100க்கும் மேற்பட்டோர் தண்டிக்கப்படுகின்றனர், 29க்கும் மேற்பட்டோர் இன்னமும் பிடிபடாமல் தலைமறைவாக உள்ளனர், என்று எண்ட் க்ரெடிட் கார்ட் போடுகையில் சொல்கின்றனர். கடைசியாக டைகர் மேமனின் தம்பி பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பி வந்து சரணடைகின்றான். அங்கே அவர்கள் குடும்பம் பாகிஸ்தானில் இரண்டாம் தர குடிமக்களாக வசிப்பதாகச் சொல்கிறான். அவனது பேட்டியும், பாகிஸ்தான் தூதுவரின் பேட்டியும் அப்படியே காட்டப் படுகின்றன.படத்தில் 40க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் உண்டு,அதில் டைகர் மேமனாக தோன்றிய பவன் மல்ஹோத்ராவின் நடிப்பை ஒருவர் மறக்கவே முடியாது,பாலிவுட்டின் அண்டர்ரேட்டட் நடிகர், இவரின்Salim Langde Pe Mat Ro படம் தமிழில் கமல்ஹாசன் நடித்து வெளியான சத்யா கதாபாத்திரத்தை ,ஹிந்தியில் மிக அழகாக செய்திருப்பார்,பாலிவுட்டின் சோதனை முயற்சி சினிமாக்களில் இவரை நாம் பார்க்க முடியும்,\nகண்ணுக்கு கண் என்னும் சித்தாந்தம் உலகையே குருடாக்கிவிடும் [\"An eye for an eye will make the whole world blind.\" ] என்னும் காந்தியின் வாசகத்துடன் படம் முடிகிறது.அதை ஒவ்வொருவரும் கடைபிடித்தால் இனி இது போல் அவலங்கள் நிகழாமல் தடுக்கமுடியும்\nஇதே போல நாம் வாழும் காலத்திலேயே நிகழ்ந்த துக்கவரலாற்று சம்பவமான 26 நவம்பர் 2008 மும்பை தீவிரவாதத் தாக்குதலை வெளிச்சம் போட்டு காட்டிய ராம் கோபால் வர்மாவின் The Attacks of 26-11 என்னும் படமும் ஒருவர் நிச்சயம் பார்க்க வேண்டும். என்னைப் பொறுத்த வரை தேவ்-டி, கேங்ஸ் ஆஃப் வாசேபூரில் கிடைத்த புகழும் பெருமையும் அனுராக்கிற்கு 2007 வருடமே இப்படத்திற்கு கிடைத்திருக்க வேண்டும் என்பேன், அத்தனை நெஞ்சுரமான படம். படத்தை சப்டைட்டில் இல்லாமல் பார்ப்பது தூக்கம் வரவழைக்கும், ஒரு இழவும் புரியாது, இவன் யார் அவன் யார் என்று குழப்பும்,சப் டைட்டிலுடன் பார்த்தால் முக்கியமான படத்தை பார்க்கிறோம் என்ற எண்ணம் ஆட்கொள்வதை ஒருவர் உணரலாம்.\nபடத்தின் முக்கிய காட்சியின் காணொளி யூட்யூபில் இருந்து:-\nLabels: அனுராக் காஷ்யப், உலக சினிமாபார்வை, கேகே மேனன், ப்ளாக் ஃப்ரைடே, ஹிந்தி\n11 ஆகஸ்ட், 2013 ’அன்று’ மு��்பகல் 10:13\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்ல���போல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nவேர்ல்ட் வார் ஸோம்பி [World War Z][2013][ஹாலிவுட்]...\nதிருவனந்தபுரம் லாட்ஜ் [Trivandrum Lodge] [மலையாளம்...\nஎக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால் இழிபிறவிகளின் மனித உய...\nஸ்லீப்பிங் ப்யூட்டி [Sleeping Beauty][2011][ஆஸ்திர...\nபிஃபோர் த ரெயின்ஸ் [Before the Rains][2007][இந்திய...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhai.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-07-22T21:43:01Z", "digest": "sha1:6SOWJRTXS47WUHYFW2FGQWMVXGJDMVSV", "length": 15486, "nlines": 153, "source_domain": "marudhai.blogspot.com", "title": "மதுரை மாநகரம்: மீண்டும் உயிர்த்தெழுந்த மதுரைப் பதிவுகள்!", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nமீண்டும் உயிர்த்தெழுந்த மதுரைப் பதிவுகள்\nநானும் மதுரைப் பதிவிலே மதுரைக்குப் போகாதேடி என்று தலைப்புக் கொடுத்த வேளையோ என்னமோ தெரியலை, அதுக்கப்புறம் பதிவு போடவே திறக்கலை. சரி, நம்ம ராசி தான் இப்படினு தெரியுமேனு நினைச்சுக் கொஞ்ச நாள் ஆனாத் தானாச் சரியாகும்னு இருந்துட்டேன். அதுக்கப்புறம் என்ன என்னமோ நடந்து விட்டதா போன டிசம்பரில் போயிட்டு வந்தது மதுரைக்கு. அதை நான் போட ஆரம்பிச்சதே ஜூலையில் தான் அதையும் முடிக்க முடியாமல் சதி மேலே சதி போன டிசம்பரில் போயிட்டு வந்தது மதுரைக்கு. அதை நான் போட ஆரம்பிச்சதே ஜூலையில் தான் அதையும் முடிக்க முடியாமல் சதி மேலே சதி இதுக்கு நடுவிலே எங்க சிநேகிதர்கள் வீட்டிலே மதுரைக்குப் போயிட்டு வந்து என் கிட்டே கமெண்ட் வேறே. அவங்க கிட்டே நான் ப்ளாகிலே எழுதி இருக்கிறதெல்லாம் சொல்லவும் இல்லை அவங்களுக்கும் தெரியாது இந்த மாதிரி மதுரை ஊரே நாக்கைப் பிடுங்கிக்கிறாப்பல எழுதறேன்னு. ஆனாலும் குற்றப்பத்திரிகை என் கிட்டே தான் வாசிச்சாங்க. \"என்ன உங்க ஊரு இப்படி இருக்கு இதுக்கு நடுவிலே எங்க சிநேகிதர்கள் வீட்டிலே மதுரைக்குப் போயிட்டு வந்து என் கிட்டே கமெண்ட் வேறே. அவங்க கிட்டே நான் ப்ளாகிலே எழுதி இருக்கிறதெல்லாம் சொல்லவும் இல்லை அவங்களுக்கும் தெரியாது இந்த மாதிரி மதுரை ஊரே நாக்கைப் பிடுங்கிக்கிறாப்பல எழுதறேன்னு. ஆனாலும் குற்றப்பத்திரிகை என் கிட்டே தான் வாசிச்சாங்க. \"என்ன உங்க ஊரு இப்படி இருக்கு ஒரே கூட்டம் வண்டியை நிறுத்த முடியலை, கோயிலுக்குப் போக முடியலை, போனா சாமியைப் பார்க்கவும் முடியலை. இரண்டு நாள் போயிட்டு கடைசியில் மீனாட்சியைப் பார்க்க முடியாமத் திரும்பி வந்தோம். சுந்தரேஸ்வரர் சந்நிதிக்குப் போயிட்டோம். ஆனால் பார்க்கிறதுக்குள்ளே விரட்டிட்டாங்க. கூட்டமும் வந்துட்டது. திருப்பதியை விட மோசமா இருக்கே கொஞ்சம் கவனிக்கக் கூடாது ஆனால் நீங்க எல்லாம் ஊர்க்காரங்க, நீங்க போனால் தனியாக் கவனிப்பாங்க\" என்று ஏற்கெனவே மீனாட்சியைப் பார்க்காமல் வந்த என்னோட வயிற்றெரிச்சலை அதிகப் படுத்தினாங்க.\nஎன்னவோ அறநிலையத் துறையே என் கையிலே இருக்குங்கற நினைப்பிலே அவங்க பேசினதும், கொஞ்சம் எனக்கே சந்தேகமாத் தான் இருந்தது. ஒருவேளை அறநிலையத் துறை நாம் சொன்னால் கேட்குமோனு. அப்புறமாத் தான் நம்ம ம.பா. இருக்காரே, நம்ம கனவைக் கலைக்கவென்றே வந்திருக்கும் ஆசாமி, என்ன நாம் போனது மறந்துடுச்சா உங்க ஊரின் யோக்கியதை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு உங்க ஊரின் யோக்கியதை இப்போ எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு\" என்று கெக்கலி கொட்டிச் சிரிக்க, எங்கே கொண்டு போய் மூஞ்சியை வச்சுக்கிறதுனு தெரியாமல், கணினி முன்னாலே உட்கார்ந்து எழுத வந்தேன். அப்போத் தான் சீனா சார், அதிசயமா என்னோட வலைக்கு வந்துட்டு, என்ன ஆச்சு மதுரைப் பதிவுகளுக்குனு ஒரு கேள்வியையும் கேட்டுட்டுப் போனாரா\" என்று கெக்கலி கொட்டிச் சிரிக்க, எங்கே கொண்டு போய் மூஞ்சியை வச்சுக்கிறதுனு தெரியாமல், கணினி முன்னாலே உட்கார்ந்து எழுத வந்தேன். அப்போத் தான் சீனா சார், அதிசயமா என்னோட வலைக்கு வந்துட்டு, என்ன ஆச்சு மதுரைப் பதிவுகளுக்குனு ஒரு கேள்வியையும் கேட்டுட்டுப் போனாரா ஆஹா, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு பார்த்தால் மீண்டும் திறக்கலை. நம்ம ராயலைக் கேட்கலாம்னு நினைச்சால், அவர் என்னமோ சிங்கப்பூர் போகப் போறேனு மெயிலி இருந்தாரா ஆஹா, என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைன்னு பார்த்தால் மீண்டும் திறக்கலை. நம்ம ராயலைக் கேட்கலாம்னு நினைச்சால், அவர் என்னமோ சிங்கப்பூர் போகப் போறேனு மெயிலி இருந்தாரா இப்போ தொந்திரவு செய்ய வேண்டாம்னு பொறுத்து இருந்தேன்.\nஅதுக்குள்ளே நவராத்திரி வந்து, நானும் கீழே விழுந்து, எழுந்து, பதிவுகள் போட ஆரம்பிச்சு, தீபாவளியும் வந்து, ராயலும் இதைச் சரி பண்ணிக் கொடுத்து, ஒரு வழியா வலைப்பக்கமாத் திறக்கும்படியாக தாற்காலிக ஏற்பாடு பண்ணி வச்சிருக்கார். எத்தனை நாளுக்கோ தெரியலை. அதுக்குள்ளே நவராத்திரி நினைவுகள், தீபாவளி நினைவுகள்னு முட்டி மோத ஆரம்பிச்சுட்டது. எல்லாத்துக்கும் மேலே, காலேஜ் ஹவுஸிலே கத்தினதோடு நிறுத்தி இருக்கேனே. மேற்கொண்டு சாப்பிடவில்லை. அதை அப்படியே திருப்பிக் கொடுத்தாச்சு. ப்ளீச்சிங்க் பவுடர் என்னைக் கோவிச்சிருக்கார். என்ன இப்படி மதுரையைச் சொல்லலாமானு அவர் எந்தக் காலத்து மதுரையைச் சொல்றார்னு தெரியலை அவர் எந்தக் காலத்து மதுரையைச் சொல்றார்னு தெரியலை மீண்டும் வரேன். கொஞ்சம் சக்தியைத் திரட்டிக் கொண்டு. அதுக்குள்ளே இது ஒரு அவசர மொக்கை. மொக்கைக்குத் தானே ஆதரவு கொடுக்கிறாங்க. அதனால் ஒரு மொக்கை போட்டுட்டு, அப்புறம் ஆரம்பிக்கலாம்னு\nஅதுக்குள்ளே இது ஒரு அவசர மொக்கை.\nமொக்கைப்பதிவு உடல் நலத்துக்கு கேடு...;)\nமொக்கைக்குத் தானே ஆதரவு கொடுக்கிறாங்க\nஅதனால் ஒரு மொக்கை போட்டுட்டு, அப்புறம் ஆரம்பிக்கலாம்னு\nமொக்கைக்கு என்றும் உண்டு நம் ஆதரவு\nஆஹா... இவ்வளவு பெரிய புலம்பலா\nசீக்கிரமே நம்ம டொமனை திரும்ப வாங்கிருவோம்... :)\nவாங்க கறுப்பி தமிழரே, நானும் அதைத் தான் சொல்லிட்டு இருக்கேன், யார் கேட்கிறாங்க\nமொக்கை போட்டால் தான் நாம் ஃபார்மிலே இருக்கோம்னு சிஷ்ய கேடிங்களுக்குப் புரியும், இல்லைனா என்னவோ, ஏதோனு நினைப்பாங்க\nஅட, நீங்க மொக்கை வேண்டாம்னால் ஆச்சா கீழே பாருங்க, கொத்தனார் முன்னாலே வந்து நிக்கிறார், மொக்கைக்கே எங்கள் ஆதரவுனு கொடி தூக்கிட்டு\nஎங்கே ஆரம்பிச்சிருக்கேன், அப்புறம் ஒரு விஷயம்ல நல்லாருங்க ராசா, இல்லை, ராசாத்தினு வந்திருக்கணும், இல்லை ராணி, அல்லது தலைவி எப்படி வேணாலும் வச்சுக்கலாம்.\nவாங்க கொத்து, மூக்கிலே வேர்க்குமே, மொக்கைனா வந்துடுவீங்க உடனேயே\nவாங்க ராயல், என்ன எல்லாம் சரியா இருக்கானு பார்க்க வந்தீங்களாக்கும் சரியா இல்லைனா ஒரு மெயிலைத் தட்டச்சக் கூடாது சரியா இல்லைனா ஒரு மெயிலைத் தட்டச்சக் கூடாது அநியாயமா டாடா இண்டிகாம் காரங்களைத் திட்டினேன் அநியாயமா டாடா இண்டிகாம் காரங்களைத் திட்டினேன்\nரொம்ப நாளுக்கப்புறம் இன்னிக்குதான் இந்த வலைப்பூவே திறந்து பார்க்க முடிகிறது..என்ன தொழில்நுட்பக் கோளாறோ என்னமோ..\n//\"என்ன உங்க ஊரு இப்படி இருக்கு ஒரே கூட்டம்\nஎன்னதான் நம்ம சலிச்சுக்கிட்டாலும் ஊர் மேலே மதுரைக்காரங்களுக்கு இருக்க பாசமே தனி..அதான் இப்படிக் கேள்வி கேப்பாங்க..நாம ஊர் மேலே நாம் எவ்வளவு பாசம் வச்சுருக்கோம்னு எல்லாத்துக்கும் தெரியும்...\nமீண்டும் உயிர்த்தெழுந்த மதுரைப் பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.igames9.com/tags/Angels/", "date_download": "2018-07-22T22:12:28Z", "digest": "sha1:GIVF5XMMTZYQRUW32YGUKEA6EVGOGLJE", "length": 3653, "nlines": 68, "source_domain": "ta.igames9.com", "title": "தேவதைகள் இந்த விளையாட்டு: இலவச ஆன்லைன் விளையாட", "raw_content": "தேவதைகள் இந்த விளையாட்டு: இலவச ஆன்லைன் விளையாட\nஏஞ்சல்ஸ் சிறந்த ஆன்லைன் விளையாட்டுகள் - பதிவு இல்லாமல் விளையாட\nதேவதைகள் இந்த விளையாட்டு: இலவச ஆன்லைன் விளையாட\nதேவதைகள் இந்த விளையாட்டு: இலவச ஆன்லைன் விளையாட\nசுவாரஸ்யமான | சிறந்த | புதிய |\nகரடுமுரடான மற்றும் Sulfus: தேவதை கிஸ்\nஏஞ்சல் அல்லது அரக்கன்: உடுத்தி\nவிளையாட்டு ஏஞ்சல்ஸ் நண்பர்கள் உடுத்தி\nஏஞ்சல்ஸ் விளையாட்டு நண்பர்கள்: ரஃப் பிடித்த\nஆன்லைன் விளையாட்டு ஆன்லைன் விளையாட்டு குறிச்சொற்கள் பிரபல விளையாட்டுக்கள் கருத்து விளம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-07-22T21:57:33Z", "digest": "sha1:E3TC5J27KZZREGP7RVQVUIZ6ATKQY3BI", "length": 10529, "nlines": 266, "source_domain": "www.tntj.net", "title": "“உலக அற்புதம் எது? ” – வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதுணுக்கு செய்திகள் “உலக அற்புதம் எது ” – வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்\n ” – வெங்கடேஸ்வராநகர் கிளை பெண்கள் பயான்\nதிருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பாக கடந்த 12-05-2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இ���ில் சகோ.ஷாஹிது ஒலி அவர்கள் “உலக அற்புதம் எது ” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்…..\nஅம்பாசமுத்திரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்\n”நபி தோழியர் வரலாறு” – கொடுங்கையூர் கிளை பெண்கள் பயான்\nஇதர சேவைகள் – திருப்பூர்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/05/%E0%AE%B5-%E0%AE%89-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-22T22:28:12Z", "digest": "sha1:VUIPEQETMFBZ57NXQ5VZP4OQHO4OL75Y", "length": 15301, "nlines": 186, "source_domain": "theekkathir.in", "title": "வ.உ.சிதம்பரனாரின் பன்முகம்…!", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»வ.உ.சிதம்பரனாரின் பன்முகம்…\nகப்பலோட்டிய தமிழன். செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் அழைக்கப்படுகிற வ.உ. சிதம்பரனார் பன்முகத் திறமை கொண்டவராக விளங்கியுள்ளார். தமிழக தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் வஉசியும் ஒருவர்.\nஎனவேதான் பேராசிரியர் நா.வானமாமலை இவரை தமிழக முற்போக்கு இயக்கங்களின் முன்னோடி என்று அழைக்கிறார். இந்த தலைப்பில் நா.வா நூல் ஒன்றையும்எழுதியுள்ளார்.\nதன்னுடைய சுயசரிதையை மகாகவி பாரதியார் கவிதை நடையில் எழுதியுள்ளார்.\nஎனினும் அது முற்றுப் பெறவில்லை. ஆனால் வஉசி தன்னுடைய வாழ்க்கை வரலாறை கவிதை நடையில் முழுமையாக எழுதியுள்ளார். அவர் சிறையிலிருந்தபோது மிச்சேல் என்ற சிறை அதிகாரி அவருக்கு அறிவுரை வழங்கியதாகவும் அதற்கு தாம் இவ்வாறு பதிலளித்ததாகவும் வஉசி எழுதியுள்ளார்.\nவாயை மூடடா மதியிலி உனக்கும்\nஉன்னப் பனுக்கும் உன்சூப் பிரண்டெண்டு\nஉன்னையாள் கவர்னர் மன்னா தியர்க்கும்\nபுத்திகள் கூறும் பெற்றிமை யுடையேன்’\nதூத்துக்குடியில் வழக்குரைஞராக பணியாற்றிய காலத்தில் தொழிலாளர் உரிமை தொடர்புடைய பல வழக்குகளை இலவசமாக வஉசி நடத்தியதோடு தொழிலாளர்களை அமைப்பு ரீதியாக திரட்டி சங்கம் அமைக்கும் பணியையும் செய்துள்ளார். சராசரி காங்கிரஸ்காரர்கள் போல் அல்லாமல் தொழிற்சங்க தலைவராகவும் இவர் உருவானதால்தான் ஆங்கிலேய அரசுக்கு இவர்மீது ஆத்திரம் அதிகமாகி,இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\nவஉசியும், சுப்பிரமணிய சிவாவும் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தூத்துக்குடியில் பிரம்மாண்டமான வேலை நிறுத்தம் நடைபெற்றது. அரசியல் காரணங்களுக்காக நடைபெற்ற முதல் வேலைநிறுத்தம் என்று வரலாறு இதை பதிவு செய்துள்ளது. வஉசி திருக்குறள் மற்றும் சிவஞானபோதம் ஆகிய நூல்களுக்கு உரை எழுதி\nயுள்ளார். திருக்குறளுக்கு மணக்குடவர் எழுதிய உரையை முதன்முதலில் பதிப்\nபித்தவரும் இவரே. தொல்காப்பியத்திற்கு இளம்பூரணார் எழுதிய உரையையும் வஉசி பதிப்பித்துள்ளார்.\nமெய்யறிவு, மெய்யறம் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். மனம் போல வாழ்வு, அகமே புறம், வலிமைக்கு மார்க்கம், சாந்திக்கு மார்க்கம் உள்ளிட்ட நூல்களை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூல்கள் ஜேம்ஸ் ஆலன் எழுதியவை ஆகும்.\nவஉசி சிறையில் அனுபவித்த கொடுமைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒருநாள் சிறைக்\nகாவலர் வந்து வஉசிக்கு விடுதலை கிடைத்துவிட்டது என்று கூறியபோது\nஅவரிடம்மகிழ்ச்சி வெளிப்பட வில்லையாம். இது குறித்து சிறைக்காவலர் கேட்ட\nபோது, எனக்குத் தானே விடுதலை.\nஎன் தேசத்திற்கு இல்லையே என்றாராம்.சுதேசி கப்பலோட்டி அடிமை இந்தியாவில் சுதந்திரக் கனலை மூட்டினர் வஉசி, சிவா, பாரதி போன்ற தலைவர்கள். ஆனால் விடுதலை போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் இன்றைக்கு ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ள காரணத்தால் தேசத்தை விலைபேசி விற்கத் துடிக்கின்றனர். வஉசி முன்னெடுத்த தேசபக்தியை சுடர்\nவிடச் செய்வதே அவருக்கு செய்யும் மரியாதையாகும்.\nஇன்று வஉசி பிறந்தநாள் (செப்டம்பர் 5, 1872)\nPrevious Article1186 மதிப்பெண் எடுத்த என் மகனுக்கு ஏன் சீட் கிடைக்கவில்லை – கேள்வி கேட்ட தந்தையை அடித்து உதைத்த பாஜகவினர்\nNext Article கேரள எம்எல்ஏக்களின் ஓவியம் அமைச்சர் தாமஸ் ஐசக் வெளியிட்டார்.\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/11/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:30:28Z", "digest": "sha1:XG3DVVMNWYQD7ZK4DGBMZDXPI4VMYSAW", "length": 9501, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "எழும்பூர்: ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்து", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தமிழகம்»சென்னை»எழும்பூர்: ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்து\nஎழும்பூர்: ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்து\nஎழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nசென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் என்ஜின் தடம் புரண்டது. ஒன்றாவது நடைமேடையில் தடம்புரண்ட ரயில் என்ஜினை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.ரயில் என்ஜின் தடம் புரண்ட விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎழும்பூர்: ரயில் எஞ்ஜின் தடம் புரண்டு விபத்து\nPrevious Articleகுடிநீர் இணைப்புகளுக்கு கூடுதல் வைப்புத்தொகை\nNext Article வாகன சோதனையின் போது விபத்து: 4 காவலர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3வது நீதிபதி நாளை முதல் விசாரணை\nஓ.பன்னீர்செல்வம் மீதான மற்றொரு ஊழல் வழக்கு நாளை விசாரணை\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/a-letter-vishal-046505.html", "date_download": "2018-07-22T22:19:43Z", "digest": "sha1:Q4D6FP7CM32SBKCZVMJLGUE5M6DWRXW7", "length": 26221, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தலைவர்' விஷாலுக்கு ஒரு தயாரிப்பாளரின் கடிதம்! | A letter to Vishal - Tamil Filmibeat", "raw_content": "\n» 'தலைவர்' விஷாலுக்கு ஒரு தயாரிப்பாளரின் கடிதம்\n'தலைவர்' விஷாலுக்கு ஒரு தயாரிப்பாளரின் கடிதம்\nநாளொரு அதிரடி அறிவிப���புகள்.. பின் அது சரியில்லை என பின்வாங்கல்... ஒரு ஆணித்தரமான செயல்பாடு இல்லாமல் திணறுகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.\nஜூன் முதல் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறாது என அறிவித்த சங்கம், தயாரிப்பாளர்களுக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்புகள், இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த தவறியதால் மற்ற சங்கங்களின் எதிர் நடிவடிக்கைகள் இவற்றால் இப்போது படப்பிடிப்புக்குத் தடையில்லை என்ற முடிவை அறிவித்துள்ளது சங்கம்.\nஇந்த சினிமா உலகம் எத்தனை பசி வயிறுகளை உள்ளடக்கியது தெரியுமா இன்று வேலை கிடைத்து சம்பளம் பெறுபவர்கள் மீண்டும் வேலையும், சம்பளமும் பெற நடுவில் ஒரு மாதமோ இரண்டு மாதமோ சும்மா இருக்க வேண்டியிருக்கும். மற்ற எல்லா துறைகளிலும் ஒரு நாள் வேலை தேடிவிட்டு வாழ்நாள் முழுக்க வேலை செய்யலாம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் தினமும் வேலை தேடி அலைவதைப் பார்க்க முடியும்.\nஎத்தனை சங்கங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் தயாரிப்பாளர் சங்கம்தான் தாய் சங்கம். ஒரு தாய் எடுக்கும் முடிவு மற்றவர்களின் சுகதுக்கங்களை சீர்தூக்கி பரிசீலித்து எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.\nஅவ்வாறு செய்யும்போது அனைத்து சங்கங்களையும் அழைத்து முறையாகப் பேசி இந்த முடிவு அவசியம் என்பதை வலியுறுத்தி சம்மதம் பெற்று அறிவித்திருக்க வேண்டியது. அல்லது அறிவித்துவிட்டோம்.. என்ற பின்பாவது அழைத்துப் பேசி சம்மதம் பெற்றிருக்கலாம். இப்போது வந்திருக்கிறது பின்வாங்கல் அறிவிப்பு.\nஉபரி இணைப்பாக மேலும் சில புதிய சாத்தியமற்ற திட்டங்களின் அறிவிப்பும் வந்திருக்கிறது.\nஅதாவது இணையதளங்களில் டிக்கெட் விற்கும் தளங்களுக்குப் போட்டியாக தயாரிப்பாளர் சங்கமே அதே போன்றதொரு தளத்தை நடத்தும் என்றும்,\nதிருட்டி விசிடியைத் தடுக்க ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், கேபிள் டிவியில் புதுப்படம் வெளியாவதைக் கண்காணித்துத் தடுக்க ஆங்காங்கே மினி அலுவலகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்க நிர்வாகக் குழு.\nநல்ல எண்ணங்கள். ஆனால் சாத்தியமற்றவை.\nஇங்கும் கூட்டு ஆலோசணை இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.\nடிக்கெட் விற்கும் இணையதளங்கள் கிட்டத்தட்ட 200 கோடிகளிலிருந்து 600 கோடி வ��ை முதலீடு செய்திருக்கின்றன. இத்தகைய பெரும் முதலீடு நமது சங்கத்தில் சாத்தியமா\nமேலும் வீட்டிலிருந்து படம் பார்க்கக் கிளம்பும் ஒரு குடும்பம் திரையரங்கு சென்று டிக்கெட் இல்லாமல் திரும்புவதைத் தடுக்கிறது. சென்று திரும்பும் நேரம் பண விரயத்தைத் தடுக்க அவர்கள் அதிகமா செலவிடும் 30 ரூபாயை பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் அதைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நமது சங்கத்தின் மூலம் இணையதள டிக்கெட் விற்பதாலோ அதிகபட்சம் என்ன நடந்துவிடும்\nசங்கம் வியாரிகளை அதிகமாக உருவாவதை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர,\nமுட்டுக்கட்டை போடக்கூடாது. அந்த இணைய தளங்களின் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக அறிந்தால் அதை முறைப்படுத்தலாம். அல்லது மேலும் பல இணையதளங்களை போட்டியாக களமிறக்க ஆவண செய்யலாம். போட்டி அதிகமாகும் பட்சத்தில் சில இணையதளங்கள் குறைந்த கட்டண சதவீதத்தை எடுத்துக்கொண்டு டிக்கெட் விற்க முன் வரலாம். ஆனால் ஒன்று இந்த இணையதளங்களை இணைக்கும் அல்லது கண்காணிக்கும் பாலமாக ஒரு தளத்தை நிறுவலாம். அது பயனுள்ளதாக இருக்கும்.\nபல வியாபாரிகள் இருப்பதுதான் தயாரிப்பாளர்களுக்கு வருமானத்தைப் பெருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுதல் முக்கியம்.\nபல திரையரங்குகளில் கூடும் கூட்டத்திற்கும் பின் தயாரிப்பாளரிடம் சொல்லப்படும் கணக்குக்கும் நிறைய வித்தியாசம் வருகிறது. இதைக் கணினி முறைப்படுத்த வேண்டும். இங்குதான் தயாரிப்பாளர்கள் பெரும் நட்டத்தையும் இழப்பையும் சந்திக்கிறார்கள். அதை சரிசெய்தாலே போதும். பாதி பிரச்சனைகளிலிருந்து மீண்டுவிடலாம். என் படத்திற்கு பத்து டிக்கெட்தான் விற்றது என்ற உண்மை நிலவரமாவது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை அடையவேண்டும். அது அவர்கள் ஆறுதல் கொள்ள வழிவகுக்கும்.\nஇணையதள டிக்கெட் விற்பனையை அதிகப்படுத்துங்கள். அதைக் கண்காணிக்கும் லகானைக் கையில் வையுங்கள். இதுவே சாலச் சிறந்த முடிவாக இருக்கும்.\nகேபிள் டிவியை கண்காணிக்கும் அலுவலகம் அமைப்போம் என்கிறீர்கள். எல்லா கேபிள் டிவிகளும் லோக்கல் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன. அலுவலகங்களுக்கும் அலுவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்விக்குறி மிகப் பெரியதாக முன் நிற்கிறது. இது உயிர்ப் பலிகள் வரை கூட போய் நிற்கலாம் என்ற எதிர் ச��ந்தனையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் பாதுகாவலர்கள் என்னைக்கூட பயந்துகொண்டே மிரட்டுபவர்களாக இருக்கிறார்கள். எப்படி லோக்கல் ஆட்களை சமாளிப்பார்கள் என்று தெரியவில்லை.\nஅதற்குப் பதிலாக கேபிள் டிவி நடத்துபவர்களை அழைத்து முறையான பேச்சு வார்த்தைகளும், முறையான விதிமுறைகளையும் உருவாக்கித் தந்தால் தயாரிப்பாளர்களுக்கும் ஏதோவொரு வருமானத்துக்கும் வழிவகுக்கும். அலுவலகங்கள் அமைக்கும் செலவு, ஊழியர்களுக்கு சம்பளம் போன்றவையும் மிச்சப்படும்.\nதிருட்டி விசிடி இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியிடுவதைத் தடுக்க அரசின் உதவி கண்டிப்பாக தேவை. அரசின் கனிவு இல்லையென்றால் இந்த இரண்டும் சாத்தியமில்லை. அனைத்து சங்கங்களும் ஒன்று கூடிப் பேசி தாயாய்ப் பிள்ளையாய் இணைந்து நின்று அனைவரும் ஒரு பெரும் பேரணியாய் திரண்டு சென்று கோரிக்கை வைத்து ஆள்பவர்களை சாதகமாக்க அல்லது சாத்தியமாக்க முயற்சிக்கலாம். இத்தகைய முறையில் சினிமாவை சிதைப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு கிடைத்தால் போதும்.\nதாய் சங்கம் எல்லா சங்கங்களையும் அரவணைத்துப் பேசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது. எல்லோரின் ஆதரவையும் பெறுங்கள். அப்போதுதான் இவைகளை ஒழிக்கும் சாத்தியம் பிறக்கும்.\nஎடுத்த உடனே வேலை நிறுத்தம் என்பது அரசாங்கத்தின் கவனத்தை அசைக்காது. மாறாக, உங்களை செயலிழக்கச் செய்யும் இயந்திரமாக அது மாறக்கூடும்.\nதன்னிச்சையாக நீங்கள் அறிவிக்க ஒரு அறிவிப்பு உள்ளது. அதை ஒரு நடிகராக தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக செய்ய முடியுமா பாருங்கள்..\nஒரு நடிகர் சம்பளம், வருகிற போகிற செலவு, தங்கும் செலவு, உணவு என எல்லாவற்றையும் தயாரிப்பாளர்களே கொடுத்துவிடுகிறார்கள். பேசும் கோடிகளிலான சம்பளத்தில் ஒரு பைசா செலவில்லாமல் அப்படியே எடுத்துப் போகிறீர்கள்.\nஆனால் நீங்கள் பயன்படுத்தும் கேரவேனுக்கான பணத்தை நீங்களே செலுத்தலாமே\nநீங்கள் உங்களுக்கு மேக்கப் போடும் நீங்கள் கைகாட்டும் அந்த மேக்கப் மேனுக்கான செலவை நீங்களே ஏற்கலாமே நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கான வரியையும் சேவை வரியையும் நீங்களே செலுத்தலாமே\nநடிகர்கள், உங்களுக்கு புகழையும் பதவியையும் கொண்டு சேர்க்கும் இந்த சினி��ாவுக்கு நீங்கள் செய்யும் பதில் நன்றி என்ன\nகோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இந்த சிறு செலவை ஏற்றுக்கொள்வது சுலபம். இதன் மூலம் பெருமளவு தயாரிப்புச் செலவு குறையும்.\nஎன்னதான் மேக்கப் யூனியன் கண்கொத்திப் பாம்பாக செயல்பட்டாலும் பல நடிகைகள் மும்பை இறக்குமதி ஆட்களுக்கு ஒரு நாள் சம்பளமாக பல ஆயிரங்களையும் விமானச் செலவையும் அள்ளிக் கொடுத்து அலங்கரித்துக்கொள்கிறார்கள். இது எத்தனை இலட்சங்களை கபளீகரம் செய்கிறது தெரியுமா இதை நடிகைகளே ஏற்கவேண்டும் என அறிவியுங்கள்.\nஇந்த அறிவிப்பை முன்னோடியாக நின்று முதல் ஆளாக நீங்கள் அறிவியுங்கள்..\nஎனது கேரவேனுக்கு நானே பணம் செலுத்துவேன். என் உதவியாளர்களுக்கு நானே சம்பளம் தருவேன். வரியையும், சேவை வரியையும் தயாரிப்பாளர்களை கட்டச் சொல்ல மாட்டேன்.. என அறிவியுங்கள்.\nகோடிகளில் அல்லது அம்பது இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைத்து நடிகர்களையும் நடிகைகளையும் அறிவிக்கச் செய்யுங்கள் போதும்.\nஅனைத்துத் தயாரிப்பாளர்களும் மகிழ்வார்கள். இந்த முடிவும் நடிகர்களின் சம்பளக்குறைப்புமே தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமையும். தொடங்கி வைப்பாரா தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான திரு. விசால்\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nக்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..\n'சண்ட.. சண்ட.. கோழி...’ கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட விஷாலின் க்யூட் வீடியோ\nமுருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்சைத் தொடர்ந்து.. விஷால் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nஅக்டோபர் 18ம் தேதி ரிலீஸாகும் விஷாலின் சண்டக்கோழி 2\nதானே ரிலீஸ் தேதியை அறிவித்த ‘சீமராஜா’... தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி\nஸ்ரீ ரெட்டி அடுத்து என் மீது கூட புகார் கூறலாம்: விஷால் கொந்தளிப்பு #SriLeaks\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஇப்படி எல்லாம் உண்மையை சொல்லக் கூடாதுமா, ஒதுக்கி வச்சுடுவாங்க\nஇது என்னடா கொடுமை: நிஜப் பெயரால் சன்னி லியோனுக்கு வந்த சோதனை\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2010/11/blog-post_08.html", "date_download": "2018-07-22T22:16:54Z", "digest": "sha1:YFU6H2MURRDZCSCUB3OL7QKZ4XYJF2RJ", "length": 50191, "nlines": 189, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: ராகுல் சாங்கிருத்தியாயன்", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தான��் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்��ாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க ம���டியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்��� பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒர��முறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nசுதந்திர கால இந்தியாவிற்கு முன்பிருந்த ஐக்கிய மகாணம் ஆஜம்கட் ஜில்லாவில் பாத்ரா என்ற சிற்றூரில் வைதீக வைஷ்ணவர் என்ற மிக மிக உயர்குலம் என்ற கூறிக்கொள்ளும் பார்பனக் குலத்தில் ஏப்ரல் 9.1893ல் பிறந்தவர்.\nசிறுவயது முற்கொண்ட தன் குலத்திற்கு வெளியேயுள்ள சிறுவர்களுடன் பழகுவதும் வீட்டைவிட்டு அடிக்கடி ஓடிவிடுவதும் இவரது பழக்கமாக இருந்துள்ளது. ஆனாலும் சற்று மனம் நிலைப்பட்டு ஆர்யமுசாபிர் வித்யா என்ற கல்வி நிறுவனத்தில் சமஸ்கிருதத்தை முழுமையாகக் கற்றுத்தேர்ந்தார்.\nஜாலியன் வாலாபாக் படுகொலை இவரின் எண்ணத்தையும் மாற்றியது. 1919களில் இந்திய விடுதலைப் போராட்டங்களில் தம்மை இணைத்துக் கொண்டார். அதனால் ஆங்கில அரசால் சிறையில் அடைக்கப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் வாழ்நதார். சிறை வாழ்ககையில் குர்ஆனை சமஸ்கிருத்தில் மொழி பெயர்த்தார். சுதந்திர இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராஜேந்திர பிராசத்துடன் இணைந்து அரசியலில் பணியாற்றினார். ஆஜம்கட் ஜில்லாவின் காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.\nஒருமுறை தனது நண்பர் ஒருவரின் கிராமத்திற்குச் சென்று கிணறு ஒன்று தோண்டிக் கொண்டிருந்தபோது சுட்ட செங்கல் உடைபட்டு வருவதைக் கண்டார். உடன் கிணறு தோன்றுவதை நிறுத்திவிட்டு பக்குவமாக செங்கள்கள் சிதையாதவாறு தோண்டச்செய்தார். அந்த செங்கள்களில் முத்திரையாக பதிக்கப்பட்ட எழுத்துக்களை ஒன்று கூட்டி வரிசைப்படுத்தி படித்தார். அது பழங்கோவில் ஒன்று எனறும் மேற்கு நாடுகளான டெஹ்ரான், பலுசிஸ்தான் நாடுகளுடனான தொடர்புகள் பற்றி அது கூறுகிறது என்றும் கண்டுகொண்டார். இன்றும் பாட்னா அருட்காட்சியகத்தில் அவரால் ஒப்படைக்கப்பட்ட இச்ச��ங்கற்கள் அவரின் பெயரில் சிறப்பிக்கப்பட்டு காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது.\nஅதன்பிறகு அவரின் அறிவுத்தேடல் தாகம் பன்மடங்காகியது. பௌத்த தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு பௌத்த துறவியானார். திபெத். சீனா மஞ்சூரியா இலங்கை ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். பௌத்தத்தின் உண்மையான சாராம்சங்களை ஆய்வுசெய்து அறிந்துகொண்டார். பௌத்தம் சிதைக்கப்பட்டுவிட்டது. மஹாயாணமும் ஹீணயானமும் போலித் தத்துவ விரிவுரைகள் என்பது இவரால் நிறுபிக்கப்பட்டது.\nஅறிவுத் தாகத்தின் தேடல் இவரை கம்யுனிசக்கோட்பாட்டிற்கள் ஈர்த்தது. அதன்பிறகு இவர் எழுதிய விஞ்ஞானலோகவாதம் பொதுவுடைமைதான் என்ன, வால்காவிலிருந்து கங்கை வரை,சிந்து முதல் கங்கை வரை, இசுலாமிய பௌத்த ஐரோப்பிய தத்துவ இயல்கள் போன்றவை மிக அதிகமாக மக்களால் வரவேற்க்கப்பட்டது.\nமுறையாக படித்து பட்டம் பெறாத இவரின் அறிவு நுட்பத்திறமைகளாக ருஷ்யாவின் லெனின்கிராடு பல்கலைக்கழகம் 1937- 38லும் 1947- 48லும் பேராசியர் பணிக்கமர்த்தி கௌரவித்தது.\nஇவரின் 150 புத்தகங்களும் இந்திய மற்றம் உலக மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்க்கப்பட்டு அறிவுக் கலஞ்சியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஒரு சிந்தனையாளரின் தன் வாழ்நாள் முழுவதும் தேடித்திரட்டிய அறிவுச் செல்வம் இந்நூலிலேயே எளிமையான கதை வடிவங்களில் அள்ளித் தரப்பட்டுள்ளது.\nஇந்நூலின் தொடக்க கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸவன், புருசூதன் என்ற நான்கும் ஏறக்குறைய கி.மு.6000த்திலிருந்து கி.மு.2500 வரையிலான காலகட்டத்தில் மனித சமுதாயம் வாழ்ந்த நிலையை விளக்குகிறது. அது ஏடறிந்த வரலாற்றுக்காலத்திற்க்கு முந்தைய வரலாறு. இன்று நாம் பல படிமங்களை (Fossils) கண்டெடுத்துள்ளதால் இதனை வெறும் கற்பனை என்று ஒதுக்க முடியாது.\nஅடுத்துவரும் புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன் என்ற நான்கு கதைகளும் கி.மு.2000லிருந்து கி.மு.400வரை 1600 ஆண்டுகளுக்கான மனித சமுதாயத்தின் வாழ்க்கையும் பண்பாடுகளையும் விளக்குபவனாக உள்ளன. இதற்கு இந்து மதத்தின் நான்கு வேதங்கள், மகாபாரதக்கதைகள், பௌத்கிரந்தமான, அட்டகதாசாந்தோக்ய உபநிடதம், மிருகதாரணய உபநிடதம் ஆகியன சாட்சிகளாக உள்ளன.\nஒன்பதாவது கதை பந்துலமல்லன் (கி.மு.790) கதைக்கு முழு முற்றான ஆதாரங்கள் பௌத்த நூல்களிலிருந்து எடுக்கபபட்டவை.\n(கி.மு.335) பத்தாவது கதை நாகதத்தனின் ஆதாரமாக சாணக்கியனின் அர்த்த சாஸ்த்திரம் கிரேக்கர்களின் யாத்திரை வரலாற்று நூல்கள் ஆகியன அசைக்க முடியாத சாட்சியாக உள்ளன.\n(கி.மு.50) பதினொராவது கதை பிரபா ராகுல்ஜியின் இலக்கிய வளத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். அஸ்வகோஷ் எழுதிய புத்த சரித்திரம், சௌந்தரியானந்தம் வின்டர் நிட்ஜ் எழுதிய “இந்திய இலக்கியத்தின் சரித்திரம்” இக்கதைக்கு பின்புலமாக உள்ளன.\nபன்னிரண்டாவது கதையான சுர்ணயௌதேயன் குப்தாகாலக் கதை. (காலம் கி.பி.420) காளிதாசனின் ரகுவம்சம், சாகுந்தலம், குமாரசம்பவம் என்ற காவியங்கள் சொல்லும் பண்பாட்டு மூலக்கூறுகளிலிருந்து தொகுக்கப்பட்ட கதை.\nபதிமூன்றாவது கதையான துர்முகன் ( காலம் கி.பி.630) வில்லிருந்து விடுபட்ட அம்பு நெஞ்சைத் தைப்பதுபோல் ஹர்ஷ சரித்திரம், காதம்பரியம், சீனப்பயணி இத்சிங்கின் யாத்திரை வரலாறு ஆகியனவற்றிலிருந்து எடுக்கப்பட்டு அரசாங்கத்தின் வராற்று பாடங்களின் புழுகுகளை வெட்டி வீழ்த்துகிறது.\nபதினான்காவது கதை சங்கரபரணி (காலம் கி.பி.1200) யின் ஆதாரங்களாக நைடதத்தமும், சிலாசாசனமும் உள்ளன. அதன் பின்வரும் கதைகள் 7ம் கி.பி1200 லிருந்து கி.பி.1900 வரையிலான காலகண்ணாடிகள். அவைகளுக்கு ஆவணக் காப்பகங்களும் அருட்காட்சியகங்களும் அசைக்க முடியா சாட்சிகளாக உள்ளன.\nஇங்கு ஆதாரமாக தரப்பட்டுள்ள இலக்கியங்கள் இந்நுலுக்கு அணிந்துரை எழுதிய பதந்தானந்த கௌசல்யாயன் அணிந்துரையிலிருந்து தந்துள்ளோம். மண், கல் தாமிரம், பித்தளை, இரும்பு ஆகியவற்றில் எழுதப்பட்டும் வரையப்பட்டும் உள்ள வரலாறுகள் நுற்றுக்கணக்கான இலக்கியங்கள் எழுத்துவடிவம் பெறாத கதைகள் பாடல்கள் பலநாட்டின் பழக்க வழக்கங்கள் புதைபொருள்கள் ஆகிய எண்ணிடங்காதவைகளை தனது சமூக உணர்வால் சளைக்காமல் தேடிய ராகுல்ஜி அது அத்தனையையும் நமக்கு மனச் சோர்வைடயாது எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் கதைகளாகத் தந்துள்ளார்.\nஅதுபோல் ஆளும் வர்க்கமும் அதைச்சார்ந்து வாழும் இலக்கியவாதிகளும் தன்னுடைய ஒவ்வொரு செயலுக்கும் நியாயமும், புகழாரமும் சூட்டிக் கொள்ளவும் தான் செய்வர்.\nஇலக்கியங்களைப் பொருத்தவரை கற்பனைப் புனைவுகள் மிகைப்படுத்தப்பட்டு அலங்காரமாக எழுதப்பட்டிருக்கும் ஆனாலும் உண்மையான பண்பாடுகளும் பதிவு செய்யப்பட்டே இருக்கும். எடுத்துக்காட்டாக கி.பி.2500ல் இன்றைய நமது திரைப்படங்களை பாக்கும் நமது சந்நததிகள் கதாநாயன் வானில் பல்டி அடித்து சண்டை செய்யும் காட்சிகளை உண்மை என்று நம்புவான் என்பது எப்படிமுடியாதோ அதுபோல் ராகுல்ஜி அவைகளைப் பகுத்தறிந்தே உண்மைகளை அப்பட்டமாக எழுதியுள்ளார். அதனால் அவர் பலதுன்பங்களும் அடைந்துள்ளார். குறிப்பாக பார்ப்பனர்களிடமிருந்து பட்ட துன்பங்கள் பல.\nஇக்கதைகளின் அடிப்படையை சாயாக புரிந்து கொள்ளாத பல அறிவுஜீவிகள் அவா பாப்பனக் குடியிருப்பில் பிறந்நததால் பார்பனர்களை உயர்வுபடுத்தி எழுதியுள்ளார் என கூறுகின்றனர்.\nஒவ்வொரு கதையிலும் அக்கதையின் நாயகர்களின் வாயிலாக அன்றைவர்க்கப் பிரிவினரின் சிந்தனைகளை அப்படியே வெளிப்படுத்தியுள்ளார். எடுத்துக்காட்டாக அசுரர்கள் பற்றி எழுதிய கதையில் அசுரர்கள் அடிமைகள் வைத்திருந்ததையும், விபச்சாரம், வணிகம், போர்த்திறன் குன்றியநிலை, தனியுடைமைச் சிந்தனை ஆகியவைகளை புராதன பொதுவுடைமையில் வாழ்ந்த ஆரிய வந்தேரிகள் இழிவாக பேசுவதுபோல் கதை அமைந்திருக்கும். மேலோட்டமாக படிக்கும் நமக்கும் அசுரர்களை இழிவுபடுத்துவதாகவே தெரியும்.ஆனால் அவர் அக்கதையில் புராதான பொதுவுடைமை அமைப்பிலிருந்து முன்னேறி நகர அமைப்பிலும் மன்னராட்சி வடிவங்களில் மாறியுள்ளதையும் அவ்வாறு அடிமைகள் உட்பட வணிகம் சொத்து என்று தனியுடைமையிலும் கூலி அரசப்படை அமைப்பிலும் மாற்றம் பெற்றுள்ளதை அழுத்தமாக பதிவு செய்திருப்பதை இவர்கள் காணத் தவறிவிடுகின்றனர். தனியுடைமையில் வாழும் ஒரு சமுதாயம் போர் செய்யும் பண்புகளை இயல்பாகவே இழந்துவிடும். காரணம் அவர்களுக்கான கூலிப்படை அவ்வேலையைச் செய்வதால் ஆண்டைகள் சுகபோக வாழ்வினால் இப்பண்புகளை இழந்துவிடுவதே. மனிதனை மனிதனே அடிமையாக வைத்திருப்பதைபற்றி கொஞ்சமும் அறியாதவன் அதனை இகழத்தானே செய்வான் அவ்வுணர்வை அது உள்ளபடி தானே பதிவு செய்ய முடியும்\nஆரிய படையெடுப்பு, இனக்கலப்பு, பார்பனர்கள் மாமிச உண்ணிகள் உடன்கட்டை ஏறுதல், அவர்களுடைய வேதங்களின் பொய் புரட்டுகள், யாகங்கள் போன்ற மோசடிகள் ஆகியனவற்றை எல்லாம் அழுத்தமாக இக்கதைகளில் ராகுல்ஜி பதிவு செய்துள்ளார். இவருக்கு பார்ப்பனமுத்திரை குத்துவது அறிவீனம்.\nஇந்நுல் சிறுவர்களும் எளிதாக படித்து புரிந்துக் கொள்ளக்கூடியதே. உங்கள் வீட்டு சிறுவர்களையும் படிக்கச் சொல்லி அறிவை வளர்த்துக் கொள்ள செய்யுங்கள்.\nகொண்டை பூவைத் தேடுது. வண்டி கூழைத் தேடுது. -வ....\nநாங்கள் களத்தில் இருந்து கொண்டு பேசுகிறோம்.\nசர்வதேச புகழ்பெற்ற பொதுவுடைமை தத்துவ ஆசான் தோழர் ச...\n6 வது சர்வதேச தமிழ்க் குறுந் திரைப்படவிழா\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keerthyjsamvunarvugal.blogspot.com/2010/08/blog-post_20.html", "date_download": "2018-07-22T21:49:35Z", "digest": "sha1:OER3MX3RCKU7OZ2S37QK6UGMOA2JOIMK", "length": 10835, "nlines": 164, "source_domain": "keerthyjsamvunarvugal.blogspot.com", "title": "திருப்பம்", "raw_content": "\nவழமைப் போல கடந்து திரிந்தது\nமறைவான இடம் தேடி தொலைந்தன\nமோகம் கலந்த கானக் குயில்கள்\nவலிக்காமல் வந்து சேருது ஆசைகள்\nஅத்தனையும் வலிகள் தங்கச்சி. உணர்வுகள் வலிகளையும் சேர்த்து தான் அன்றி வலிகள் மட்டுமே இல்ல\nஇருப்பில் எனக்கொரு ரோஜாவைக்கூட பரிசளிக்காத நீங்கள் என் பிணத்தை பூக்களால் அலங்கரிக்கலாம் இன்றுவரை எனக்காக ஒரு சொட்டு கண்ணீரைக்கூட சிந்தாத உங்கள் கண்கள் கூட கண்ணீரை சிந்தலாம், சிந்தாமலும் விடலாம்\nவாழ்க்கை வகுத்து தந்த மேடு பள்ளங்களை முட்டிமோதி மூச்சுவாங்க கடந்த காலங்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து முடிவுரை எழுதிவிட்டது விதி நானோ அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கின்றேன்\nஎன்ன நடக்குமோ என எதிர்காலம் குறித்த அச்சமில்லை இறந்தகாலம் குறித்த நினைவுகளும் இல்லை நிகழ்காலத்தில் நிறுத்தப்பட்டது என் மூச்சு என்றாலும் அதுவும்\nகண்ணீரும் கதறலுமாக உங்கள் ஒப்பாரி என் காதுகளில் விலவில்லை\nதொல்லை ஒழிந்தது போதும் எனும் சிலரது விமர்சனங்களைக்கூட என் செவி உள்வாங்கப்போவதில்லை - அனைத்துக்கும் மாறாக இருக்கும் போது இல்லாத ஏதோ ஓர் அமைதி சூழ்ந்துகொள்கின்றது\nபொருளோ, மனையோ, சொத்தோ சொந்தமில்லை பெற்றோர், உடன்பிறந்தோர், தம்பதிகள், உறவுகள் எதுவும் இல்லை என் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையோடு மட்டும்\nஒரு நாள், இரு நாள் என் பிணத்தை வட்டமிட்டிருப்பீர் மூன்றாம் ந…\nசில உறவுகள் தானாக ஏற்படுவதும், சிலது நாமாக ஏற்படுத்திக்கொள்வதும் என இரண்டே வகைகளில் அ��க்கிவிடலாம். உறவு என்பது தனிப்பட்ட இரு நபர்களுக்கிடையில் அல்லது குறிப்பிட்ட நபர்களுக்கிடையில் ஏற்படுகின்றது. உறவுகள் என ஆயிரம் பேர் இருந்தாலும் அனைவருக்கும் நாம் ஒரே அளவிலான முக்கியத்துவத்தை அளிப்பதில்லை அது ஆளுக்கு ஆள் வேறுபடும். அதாவது அந்த குறிப்பிட்ட இருவருக்கிடையில் உள்ள புரிந்துணர்வு, நம்பகத்தன்மை, தூய்மை, உண்மை அன்பு, முக்கியமாக ஒழுக்கம் போன்ற விடயங்களின் உணர்வுபூர்வமான தன்மையைக்கொண்டு நெருக்கம் பேணப்படுவதோடு அந்த பிணைப்பு வலுபெருகின்றது. இது குடும்பத்துக்குள் மட்டுமல்லாது, வேலைத்தளம், அயலவர், நட்பு, காதல், திருமண உறவு, தகாத உறவு என அத்தனை தரப்பினரையும் உள்ளடக்கி பால் வேறுபாடு, வயது வேறுபாடுகளைக் கடந்து உருவாகின்றது.\nஎன்னதான் எங்களது உறவு அப்படியானது, இப்படியானது என வாய்கிழிய பேசினாலும் சில சமயங்களில் அந்த உறவுகளே பொதுவாக எம் வலிகளுக்கு முக்கியகாரணமாவதோடு சுமையாகவும் மாறிவிடுகின்றது. உண்மையை சொல்லப்போனால் ஒரு மனிதனின் ஒவ்வொரு சுகமும், வலியும், அவனது பலமும், பலவீனமும் கூட அந்த குறிப்பிட்ட நெர…\nமீண்டும் தமிழருக்காய் புது தேசம் சமைப்போம் தமிழர் நாம் ஒன்றிணைந்து \"ஒருமுறையாவது தமிழன் என்ற உணர்வுகளை நம் இருதயத்தில் இருத்தி தமிழ் வளர்க்க முன் வருவோம்” வாழ்வொன்று வாளேந்தி வாட்டும் நிலை வந்திடினும் மார்புத் தட்டி தமிழனென்று வீரமாய் உரைத்து வீழத்துணிந்து விடு மனிதா - நீ வீழத்துணிந்து விடு\nஇமை மூடி திறந்த நொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-22T22:16:01Z", "digest": "sha1:FW7VNGDNNDQ5I42WE5FL6P7MY54HVOAI", "length": 23567, "nlines": 166, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: July 2009", "raw_content": "\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\nஅக்கா அசிஸ்டன்ட் கமிஷனர் ராகவன் வந்திருக்காரு க்கா. சீக்கிரம் அண்ணனை கூப்பிடுங்க. ராயபுரம் மணி மாடியில் இருந்து இறங்கி வருகிறான்.\nராயபுரம் மணி - என்ன வேணும் சார்\nராகவன் - காத்தால உன்ன பார்க்கணும் என்கிற அவசரத்துல எதுவும் சாப்புடாம வந்துட்டேன். நாலு இட்லி, ஒரு வடை, கொஞ்சம் கெட்டி சட்னி சொல்லு.\nமணி - புரியலை சார்\nஎன்ன - நீதான கேட்டே என்ன வேணுமுன்னு.\nமணி - விளையாடாதீங்க சார் .\nராகவன் - நீ என்ன சானியா மிர்சா வா இல்லை மல்லிகா செராவத்தா உ���்கூட விளையாட.\nமணி - மல்லிகா செராவத், சினமா நடிக்கறவங்க சார்.\nராகவன் - விடுயா, தெரியாம சொல்லிட்டேன், கண்டுக்காத.\nமணி - சார் , எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு கேக்கறேன் சார்.\nராகவன் - என்னோட கண்ணை கேட்டியாமே .\nமணி - இல்லையே சார்.\nராகவன் - ஆ... இந்த ராகவன் தொல்ல தாங்க முடியாலை, எப்ப பார்த்தாலும் நம்மளையே தொல்ல பண்றான். காசிற சாரயதுல பாதி இவனே கேட்டு குடிச்சிடறான். அவனால பெரிய பிரச்சினையா இருக்கு. அவன் கண்ணை கொண்டாரவங்களுக்கு, ரெண்டு லட்சம் தரேன்னு நீ சொன்னதா ஒரு பரதேசி நாயி சொல்லிச்சி. இப்ப என்ன நீ ராயபுரம் மணி இல்லேன்னு சொல்ல போறியா.\nமணி - உண்மையாலுமே சார், நான் ராயபுரம் மணி இல்ல சார். இங்கிருந்து நாலு வீடு தள்ளி போயி கேளுங்க. அவரு வீடு அங்க தான் இருக்கு.\nராகவன் - அப்படியா சாரி சார், தெரியாம நிறைய பேசிட்டேன். நான் போயிட்டு வரேன் சார்.\nசிறிது நேரம் கழித்து மறுபடியும் அதேபோல் கதவை ஒரு உதை உதைத்து அதே இடத்துக்கு வருகிறார் ராகவன்.\nராகவன் - ஏன்டா நாய். அங்க கெட்ட நீ தான் மணி நு சொல்றாங்க. எதுக்குடா பொய் சொன்னே. மறுபடியும் கதவை எட்டி உதைச்சதுல என்னோட கட்ட விரல்ல அடி பட்டுடிச்சி.\nமணி - எதுக்கு சார் அதை எட்டி உதைச்சே. லேசா கையாள தள்ளினாலே திறக்குமே.\nராகவன் - இந்த இடத்துல நான் அப்படி தான் கதவை உதைக்கணும். சரி நீ எதுக்கு இப்படி பண்ணினே.\nமணி - நீ என்ன எப்படி ஆரம்பத்துல கலாய்ச்சே, அதுக்காக உன்னை ஒரே ஒரு வாடி நான் கலாய்ச்சி பார்த்தேன்.\nராகவன்- சரி டயலாக் கு வருவோம். எதுக்கு காசு எல்லோருக்கும் குடுத்துகுட்டு நானே வந்துட்டேன். என் கண்ணை எடுத்துக்கோ என்று சற்றென்று குனிந்து தன்னுடைய ஷூவில் ஏதோ தேடுகிறார் ராகவன் .\nமணி - என்ன சார் தேடறீங்க.\nராகவன் - வற்ற அவசரத்துல கத்திய ஷூவுல வைக்க மறந்துட்டேன்.\nமணி - கொஞ்சம் இருங்க . இந்தாமே அந்த ஆப்பிள் வெட்டுற சின்ன கத்தி குடு. என்று அதை வாங்கி ராகவனிடம் தருகிறார்.\nபிறகு ராகவன் கத்தியை வாங்கிக்கொண்டு,அதை மறுபடியும் மணியிடம் குடுத்து தன கண்ணை எடுக்க சொல்கிறான். அனால் மணி பயந்து அதை செய்ய மறுக்கிறான். பிறகு\nராகவன் - அது . பசங்களா நீங்க எல்லாம் வேற வேலை பார்த்துக்கோங்கப்பா. மணி நீ நாளைக்கி காத்தால பத்துமணிக்கு ஆபீஸ் வந்திடு. ரொம்ப சீக்கிரம் வந்துடாதே. நா இருக்க மாட்டேன்.\nமணி - எதாச்சும் ���ெளியூர் போறீங்களா சார்.\nராகவன் -பொண்டாட்டியை இட்டுனு ஊட்டிக்கு போறேன், நீயும் வரியா.\nமணி- சரி சார், உங்க மனைவி தப்பா நினைக்க மாட்டாங்களா சார்.\nராகவன் - அடி செருப்பால நாயே, மரியாதையா சொன்ன மாதிரி நாளைக்கி வாடா.\nமணி- ராகவன், எனக்கு சாராயம் காச்சறது தவிர வேற எதுவும் தெரியாது. ஆனா நீ அதுக்கும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டு இருக்கே. உன்னை போடறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. டேய் கதவை சாத்துங்கடா. என்று கோபமாக கத்தினான்\nராகவன் - என்னடா அசிங்கமா பேசிட்டே. நான் என்ன உன் பொண்டாட்டியா நினைச்ச பொழுதெல்லாம் போடறதுக்கு. அப்புறம் உனக்கு வேற தொழில் தெரியாதா. நாயே ஆரம்பத்துல பிட் பாக்கெட் அடிச்சிகிட்டு இருந்தே, அப்புறம் கொஞ்ச பொண்ணுகள வெச்சி விபசாரம் பண்ணிக்கிட்டு இருந்தே,\nமணி - பொண்ணுங்கள வெச்சி தான் சார் விபசாரம் பண்ண முடியும்,,,,\nராகவன் - என்ன நக்கலா.... இப்ப இன்னாடான வேற தொழில் தெரியாதுன்னு சொல்றே.\nமணி - ராகவன், நான் ரொம்ப ஆழமா இறங்கிட்டேன்.\nராகவன் - இறங்கினா ஏறி வாடா .\nமணி - இப்ப நான் என்ன பண்ணனும்.\nராகவன் - மரியாதையா , நீ காச்சுற சாராயத்துல முதல் கேன் எனக்கு வரணும். இந்த டீல் சரினா நான் இங்கிருந்து போயிடுவேன்.\nமணி - சரி சார்.\nராகவன் - அப்புறம் ரெண்டாவதா வரும்போது வேகமா கதவை உதைச்சதுல கட்ட விரலு அடிபட்டுடிச்சின்னு சொன்னேனில்ல அதுக்கு கட்டு போடணும். ஒரு முப்பது ரூபா இருந்தா ராயப்பேட்டை ஆஸ்பித்திரி போவேன்.....\nபொதுவாகவே பாரம்பரியமாக சில திறமைகள் வருவதுண்டு. இது ஜீன்ஸ் வழியாக வரும் என்பார்களே அது. உதாரணத்திற்கு ஒருவர் இசையில் பெரிய அறிவாளி என்று வைத்துக்கொள்வோம். அவர் மகனுக்கு இயற்கையாகவே அந்த அறிவு வர வாய்ப்பு இருக்கு. கண்டிப்பாக வரும் என்று இல்லை , ஆனால் அதிக வாய்ப்பு இருக்கு. ஒரு வேலை தன் மகனுக்கு அந்த திறமை இல்லை என்றாலும், தன் பேரனுக்கு அந்த திறமை வர வாய்ப்பு இருக்கு.\nஇப்போது எதற்கு இந்த மொக்கை என்கிறீர்களா, அதுபோலவே இங்கே ஒரு தந்தை தன் மகனின் திறமையை மிக சிறிய வயதிலேயே கண்டறிந்து அதை உலகம் போற்றும் வகையில் செய்திருக்கிறார். என்ன அந்த சாதனை. பாருங்கள்.\nஇங்கே நீங்க பார்க்கபோகுற வீடியோ ஆப்பிரிக்கா பற்றின ஒரு டாகுமெண்டரி படம் . இங்கு காடுகளில் வெயில் காலங்களில் கடும் வெயில் அடிக்கும் என்று பெரும் பாலானவர்���ளுக்கு தெரியும். இந்த காட்டு பகுதியில் சில குறிப்பிட்ட பழங்கள் தண்ணீர் அதிகம் உள்ள பழங்கள் உள்ளன. அதனால் அனைத்து மிருகங்களும் இங்கு வந்து அதை உட்க்கொள்கின்றன. அந்த பழத்தில் ஒரு பிரத்தியேகம் இருக்கின்றது. அது என்ன என்று நீங்கள் பாருங்கள்.\nகீழே வரப்போகுற வீடியோ உண்மையில் நடந்த சம்பவம். எங்கே என்று கேட்க்காதீர்கள் அது சஸ்பென்ஸ். ஒரு அலுவலகத்தில் பெண்கள் பாத்ரூமில் ஆண்கள் பொம்மைகளை வைத்து விட்டனர். அதே போல் ஆண்கள் பாத்ரூமில் பெண்கள் பொம்மைகளை வைத்து விட்டார்கள். அவர்கள் ஆகி கழுவியதும் துடைப்பதற்கு துண்டு இல்லை. வேணுமென்றே வைக்கவில்லை. ஒரு பரிசோதனை செய்தனர். பெண்கள் எப்படி எங்கே தங்கள் கைகளைய் துடைத்துக்கொள்கிறார்கள் என்று, அதேபோல் ஆண்கள் எங்கே தங்கள் கைகளை துடைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தனர். அவர்கள் நினைத்து போன்றே சரியான இடத்தில் தான் இரு பாலரும் கைகளை துடைத்து கொண்டனர்.\nஎங்கே துடித்தார்கள் என்று நீங்களும் பாருங்கள்.\nமனைவிங்கலால கொடுமை அனுபவிக்கிற எல்லா ஆண்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம். எத்தன சித்திரவதை பட்டு இருந்தா, இது போல ஒரு ஐடியா செய்து தன்னோட பொண்டாட்டி தொல்லையை ஒளிச்சி இருக்கார் இந்த புரட்சிக்காறார். ஒரு அற்ப்புதமான பூகம்பம் ஐடியா இது.\nநீங்க பாருங்க உங்களுக்கு இது கண்டிப்பா சிரிப்பு வரவைக்கும்.\nபொதுவாகவே நம் ஊரில் ஒரு கருத்து உண்டு. பென்களை விட ஆண்கள் உசத்தி என்று. இது எப்படி வந்து இருக்கும் என்று யோசிக்கும் போது இப்படி எனக்க்கு தோன்றிற்று. கணவன் மனைவி இடையில் ஒரு கருத்து வேருபாடி என்று வைத்துகொள்வோம். இருவரும் வாதிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் கணவனால் பேசமுடியாமல் மனைவியை அடிக்கிறான். அவளால் அவனை திருப்பி அடிக்க இயலவில்லை. காரணம் கணவன் என்றாலும் அவளுக்கு உடல் வலிமை இல்லாதது ஒரு காரணம். ஒரு வேலை அவள் அவனை விட பலம் வாய்ந்தவளாக இருந்தால் எப்படி இருக்கும்.\nஆகையால் நண்பர்களே உங்களை விட பலம் குறைந்த பென்களாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.\nமேலிருக்கும் படத்தை பார்த்தும் உங்களுக்கு முதலில் என்ன தெரிந்தது.\nஉங்களுக்கு என்ன தெரிந்திருந்தாலும் அங்கு இருப்பது வெறும் மின் விளக்கு.\nஒரு வேலை உங்களுக்கு மின் விளக்கு தெரியாமல் வேறு எதாச்சும் எச���ு பிசகாக தெரிந்திருந்தால் தயவு செய்து ஒரு ஒட்டு பிறகு ஒரு பின்னூட்டம் போடவும்.\nகணவன் தன் மனைவியை உற்ச்சாக படுத்த, வெள்ளைக்காரர்கள் எப்போதும் செய்யும் ஒரு காரியத்தை செய்தான். இவன் கொஞ்சம் வித்தியாசமாக செய்தான். அதன் விளைவு. கீழ் வரும் படத்தில்.\nஹீரோ - நான் என்ன சொல்லிட்டேனு இப்படி சிரிக்கறீங்க.\nப்ரியாமணி - அசின் கூட நடிக்க ஆசை னு சொன்னா சிரிக்காம என்ன பண்ணுவாங்களாம். எவ்வள பெரிய சிரிப்பு இது. நான் உன் கூட நடிக்க ஒத்துக்குட்டதே பெரிய விஷயம்.\nயோவ், பார்த்து சத்தம் போடுப்பா. உன்னோட அடி வயத்துல இருந்து ஆயி வாசனையே வெளியில வருது. காப்பு தாங்களை.\nஒபாமா- இந்த டிரஸ் டிசைன் நல்ல இருக்கு இல்லை .\nநண்பர் - நீ டிரஸ் டிசைன் பார்க்கரிய இல்லனா , வேற எதாச்சும் பார்க்கறியா.\nஒபாமா- பத்திரிகை இதை படம் பிடிக்காம பார்த்துக்கோ. கொஞ்ச நேரம் பார்த்துக்கறேன்.\nஒபாமா - நேத்து சொன்ன டாகுமென்ட் ரெடி பண்ணிட்டியா. மரியாதையா அதை ரெடி பண்ணுற வேலைய பாருயா.\nமல்லிகா - யாராச்சும் முத்தம் வாயில குடுப்பாங்க, இல்லன்ன கன்னத்துல குடுப்பாங்க, நீ என்னையா காதுல குடுக்கறே. உங்க ஊர் புத்திய காட்டிட்டியே. வாயில முத்தம் தருவே , எதாச்சும் விளம்பரம் வருமுன்னு நினச்சேன். பொளப்புல மண்ணள்ளி போட்டுட்டியே.\nகெளதம் - சிம்பு என்கிட்டே பேசும் போது எதுக்கு அடிக்கடி பின்னாடி பார்க்கறே. அந்த பொண்ணுக்கு நூல் விடறியா.\nசிம்பி - உங்களுக்கு எப்படி தெரியும். பின்னாடி பொண்ணு இருக்குன்னு.\nகெளதம் - உனக்கு முன்னாடியே பார்த்துட்டேன்.\nசிம்பு- கில்லாடி சார் நீங்க .\nகெளதம் - என்ன நேர புகழாதே.\nசிம்பு - அப்போ கொஞ்சம் இருங்க, உங்க முதுகு பின்னாடி போயிட்டு புகலறேன்.\nகெளதம் - உஷாரா பின்னாடி போறேன்னு, அந்த பொண்ணு கிட்ட போறதுக்கா. ஒன்னும் என்ன புகழவேண்டாம். உட்க்கார்.\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mbarchagar.com/author/manigandan/page/4/", "date_download": "2018-07-22T22:24:22Z", "digest": "sha1:R3WNA25G4WHLNUH7CMPZECJINXB6PGJ6", "length": 14780, "nlines": 61, "source_domain": "mbarchagar.com", "title": "manigandan – Page 4 – பா.மணிகண்டன் சிவம்", "raw_content": "\nவிநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்\n1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். 2. விநாயகர் ப���தமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். 3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். 4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை […]\nநம: பார்வதீ பதயே என்பது ஏன்\nசிவன் கோயில்களில் “நம:பார்வதீபதயே’ என ஒருவர் சொல்ல, “ஹரஹர மகாதேவா’ என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். இதன் பொருள் என்ன பார்வதிதேவிக்கு பதியாக (கணவராக) இருப்பவர் பரமசிவன். “பார்வதீபதி’ என்கிற அவரே உலகுக்கெல்லாம் தகப்பனார். பெரிய தெய்வமானதால் அவருக்கு “மகாதேவன்’ என்றும் பெயர். பூலோகத்தில் ஒரு குழந்தை அவரை “ஹர ஹர’ என்று சொல்லி ஓயாமல் வழிபட்டு வந்தது. அந்தக் குழந்தைக்கு “ஞானசம்பந்தர்’ என்று பெயர். இந்தக் குழந்தை ஊர் ஊராக “ஹர ஹர’ நாமத்தைச் சொல்லிக் […]\nகடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும் ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம். அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் : அல்லிப்பூ ⇔ […]\n➠ பரபரப்பாக பறந்து கொண்டு இருக்கும் இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்சனைகள் இருக்கின்றன. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்போம். அப்போது தான் நம் உடல் மனம் நலம் பெறும். தினமும் தரிசித்து தோப்புக்கரணம் போடுவோம். நாளும் நன்மைகள் பல பெறுவோம். ➠ பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து […]\n1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும், எடுத்த காரியங்கள் வெற்றி அடையும். .. 2. சண்டி ஹோம��் : பயம் போக்கும், வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும். .. 3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும், வளமும் உண்டாகும். .. 4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும், சகல காரியங்களிலும் வெற்றி தரும். .. 5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும். .. […]\nசகல ஷக்திகளையும் தரும் மஹாம்ருத்யுஞ்ஜய மந்திரமும் அதனை ப்ரயோகிகும் முறைகளும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களும்..\nஅண்டசராசரமெங்கிலும் நாதத்தின் ஒலி அலைகள் நீக்கமற பரவியிருக்கிறது. நாதமாகிய ஒலியே முதலில் தோன்றியதினால் நாதபிரம்மம் என்று சொல்லக் கேட்கிறோம். அந்த ஒலி அலைகளில் ஒவ்வொரு அலைகளிலும் ஒவ்வொரு ஓசை எழுகிறது. அதையே அக்ஷரங்கள் என்பார்கள். இந்த நாதமே சக்தியாக இருந்து எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த அண்டத்தின் பிரதிபலிப்பே இந்தப் பிண்டம். எனவே அண்டத்தில் உள்ள ஒலி அலைகளிலுள்ள ஓசையின் மூலம் இயங்கும் சக்திகள் நம் பிண்டத்தில் உள்ள எல்லாச் சக்கரங்களைச் சுற்றிலும் அமைந்து செயல்படுகின்றன. இதையே சித்தர்களும், […]\nநாம் ஆலயங்களிலும் வீடுகளிலும் பல்வேறு வகையான ஹோமங்கள் செய்வதைக் காண்கிறோம். இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு நோக்கங்களுக்காக செய்யப்படுகின்றது. ஆனால் எந்த ஹோமம் செய்தாலும் அது நமது நன்மைக்காகவே செய்யப்படுகிறது. அப்படி_என்ன_பயன் இந்த_ஹோமத்தினால் ஹோமத்தில் பல்வேறு மூலிகைகள் திரவியங்கள் இடப்படுகின்றன அதாவது பலாசு , கருங்காலி , அரசு , அத்தி , சந்தனக்கட்டை , எள் , உழுந்து , நெற்பொறி , பயறு , நெல் , வன்னி , ஆல் , வில்வம் , […]\nவிநாயகர் என்பதன் பொருள் யாது\nநாயகர்-தலைவர் விநாயகர்- மேலான தலைவர். தனக்குமேல் ஒரு தலைவன் இல்லாதவர்; என்று பொருள் “ஓம் அநீஸ்வராய நம:” என்னும் மந்திரத்திற்கு- தனக்குமேல் ஒரு ஈசுவரன் இல்லாதவர் என்பதே பொருள். ஸ்ரீஆதிசங்கரர் தாம் அருளிய கணேச பஞ்சரத்தினத்துள் “அநாயகைக நாயகம்” என்று கணபதியைப் போற்றுகின்றார். அநாயக –ஏக –நாயகம் =அஃதாவது தனக்கு மேலொரு நாயகரில்லாமல் தானே ஏகநாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருள். வழிபடுவோரின் விக்கின்ங்களை (இடையூறுகளை)ப் போக்குபவராதலின் விக்னேசுவரர் என்றும், கணங்களுக்குத் தலைவராயிருப்பதால் கணபதி என்றும் இவர் […]\nவிநாயகருக்கு அறுகம்புல் அருச்சனை மிகவும் உகந்த தாகச் சொல்லப��படுவதற்குரிய வரலாரு என்ன\nஒரு நாள் கைலாய மலையில் பார்வதி பரமசிவனுடன் பிள்ளையார் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்பொழுது நந்தியம் பெருமான் திடீரென்று உள்ளே வந்து, “பிரபொ, தேவேந்திரனும், பிரம்மனும், முப்பத்துமுக்கோடி தேவர் களையம் அழைத்துக்கொண்டு தங்களை அவசரமாய்ப் பார்க்க வந்திருக்கிறர்கள்” என்றார் .பிள்ளையார் அனைவரையும் உள்ளே வரச்சொன்னார். அனைவரம் அமர்ந்த்தும். “என்ன சமாசாரம்” என்று பிரமனைக் கேட்டார்` பிரம்மா சொன்னார். “யானைமுகப் பெருமானே, அனலாசுரன் என்ற அசுரன் எல்லோரையும் துன்புறுத்துகிறான். அவன் கிட்டேயே போக முடியவில்லை. யார் போனாலும் நெருப்பாகத் தகித்து […]\nஸ்ரீ ஷோடச லக்ஷ்மி மூல மந்திரம்\nமஹாலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் மஹாலக்ஷ்மி ஏஹி ஏஹி ஸர்வ ஸௌபாக்கியம் தேஹிமே நமஹ /ஸ்வாஹா தனலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் தனலக்ஷ்மீ ஏஹி ஏஹி மஹ்யம் ஹிரண்ய தாபய தாபய நமஹ / ஸ்வாஹா தாண்யலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தாண்யலக்ஷ்மியை தாண்யம் தேஹி தேஹி நமஹ / ஸ்வாஹா ஸந்தானலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸந்தானலக்ஷ்ம்யை ஸந்தான ஸம்ருத்திம் குரு குரு நமஹ / ஸ்வாஹா ஸௌபாக்யலக்ஷ்மி ஓம் ஸ்ரீம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/02/blog-post_114027326164979265.html", "date_download": "2018-07-22T21:47:10Z", "digest": "sha1:32AXPZ7AFQWCXOCPKBGWVZ3VWDWRI53Z", "length": 5433, "nlines": 95, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்!", "raw_content": "\nகிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்). நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.\nமேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் குர்ஆன்(2:45)\nஎவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துகொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.\nஇடுகைக்கு நன்றி சகோ அபூ ஸாலிஹா அவர்களே.. எல்லா நேரமும் படைத்தவனை நினைவு கூர வேண்டும் என்பதை இது நினைவு படுத்தியது..\nதங்களின் மறுமொழிக்கு நன்றி அபூ ஷைமா அவர்களே அத்துடன் இப்படங்களை, நமது தமிழ்முஸ்லிம் சகோதரர்களின் சமீபத்திய நடவடிக்கைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் (ஒற்றுமை என்னும்) கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்... (3:103)\nஎன்ற, நாம் மறந்துபோன இறைவசனத்தை ஏனோ நினைவுபடுத்தத் தோன்றியது.\nபெஸ்ட் பேக்கரி வழக்கில் தீர்ப்பு\nமுஸ்லிம்களுக்கு ஜெயலலிதா செய்த தீங்குகள்\nத.மு.மு.க - தவ்ஹீத் ஜமாஅத் ஒற்றுமைகள்\n12 முஸ்லிம் அமைப்புகள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/01/blog-post_69.html", "date_download": "2018-07-22T22:28:56Z", "digest": "sha1:V3NKXT4ONPCDPJEE22Z3R4OLVBXR7OGZ", "length": 93944, "nlines": 417, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: பாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்! ஏன்?", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ ���ுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடம��டாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வரு��ானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்\nகேள்வி: பொதுவாக, பெண் விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும், அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறீர்கள். பாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால், உங்கள் படங்களில் ஏன் பெரியாரைப்பற்றிய சித்திரிப்புகள் இல்லை\nநேரிடையான, சிறப்பான, இந்தக் கேள்வியை திருவில்லிபுத்தூர் தோழர் எம். அமல்ராஜ் கேட்டிருக்கிறார். பாராட்டுக்குரியவர். 14.9.2011 தேதி ஆனந்தவிகடன் இதழில் இந்தக் கேள்வி இடம் பெற்றுள்ளது.\nவாசகர் கேள்வி - பதில் பகுதியில், இயக்குநர் கே.பாலசந்தரிடம் கேட்கப்பட்ட வேள்வி இது.\nதிரையுலகில் நன்றாகவே காலூன்றிவிட்ட முக்கிய பார்ப்பன புள்ளி திரு.கே. பாலசந்தர் மத்திய அரசு ஏ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி, நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, மெதுவாக மெதுவாக நகர்ந்து திரையுலகில் குடில் அமைத்துக் கொண்டவர்.\nதமிழர் தலைவர் அவர்கள், பெரிதும் வெளியில் அறியப்படாத இருந்த பெரியாரின் கருத்துக்களை, தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற வித்தியாசமான தலைப்பில் தொடர் சொற்பொழிவு. ஆற்றிய, அரிய பல செய்திகளை நமக்கு வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்ட ஒரு செய்திக்கு எடுத்துக்காட்டாக பாலசந்தரின் பதில் அமைந்துள்ளது.\nபார்ப்பனரை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அழிப்பதுதான் பார்ப்பன தர்மம் என்ற கருத்தை சொற்பொழிவு வாயிலாக விளக்கியுள்ளார்.\nஇனி, வாசகர் கேட்ட கேள்விக்கு, நேரிடையாக தந்தை பெரியார்போல், நான் பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புப் போராளியாகிய பெரியாரைப்பற்றி என் படங்களில் சித்திரிப்பு செய்வது, என்னுடைய குலதர்மத்துக்கு விரோதமானது என்று கூறியிருக்கலாம். மாறாக, மேதாவிதனத்தில் பாரம்பரிய பாதுகாவலராக, பேதமை வெளிகாட்டி, பாரதியைத் தூக்கிப் பிடிக்கும் பதிலை கூறியுள்ளார்.\nபெரியாருக்குமுன் பாரதியார் பிறந்து விட்டாராம். அதனால் பெரியார் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவராய் விட்டாராம். சிவாஜி கணேசனுக்குப் பின் பிறந்த நடிகர்களை இவர் தொடர்புடைய படங்களில் ஒதுக்கி வைக்கவில்லையே\nஒரு வேளை பெரியார் பாடல்கள் எழுதியிருந்தால் பயன்படுத்தி யிருப்பேனோ (இவரின் கருணையில் வர வேண்டும்) பெரியாருக்குமுன் பாரதி பிறந்து விட்டதாலும், அவருடைய பெண்ணியக் கருத்துக்களில், பாரம்பரியத்தின் நல்ல அம்சங்களும் (பார்ப்பனத் தன்மைக்கு பக்கபலமாக இருப்பதுதான் பாரம்பரியத்தின் நல்ல அம்சம்) புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும் (பகுத்தறிவுப் பகலவன் பெரியார் எடுத்துக் கூறாத புதுமைகளை, பாரதியார் கூறினார் போலும்) அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது வழவா என்ற பதிலைவிட வெறுப்பைக் கொட்டும் பதில்.\nபாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார் என்று கேள்வியில் வாசகர் அழுத்தம் கொடுத்து கூறியுள்ளாரே. பாராமுகம் ஏனோ, பாலசந்தர் அய்யர்வாளே பாரதிக்குப் பின்னால் பிறந்ததால், தீவிரமாகப் பெண்ணியம் பேசிய பெரியார், தீண்டப்படாதவராகி விட்டாரோ பாரதிக்குப் பின்னால் பிறந்ததால், தீவிரமாகப் பெண்ணியம் பேசிய பெரியார், தீண்டப்படாதவராகி விட்டாரோ பின்னால் பிறந்த பெரியாருக்குத்தானே, பெண்குலம் பெரியார் என்று பட்டம் அளித்தது பின்னால் பிறந்த பெரியாருக்குத்தானே, பெண்குலம் பெரியார் என்று பட்டம் அளித்தது தாதாசாகேப் பால்கே விருது, பொன்னாடை, 10 லட்ச ரொக்கம் பெற்ற பாலசந்தருக்கு, இந்த பெரியார்விருது பற்றிய பின்னணி தெரியாது. பெரியார் இவருக்கு முன்பே பிறந்து விட்டாரே. இவருக்கு எப்படி தெரியும்\n எல்லா நல்ல அம்சங்களும் கொண்ட பாரதியின் துதிபாடும் பாலசந்தருக்கு, எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், நாடகாசிரியராக விளங்கியவர். இவருக்குமுன் பிறந்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, இவர் பிரஸ்தாபிக்கும் பாரதியாரைப்பற்றி, பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே என்ன கருத்துத் தெரிவித்துள்ளார் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇதற்குமுன்னதாக, தந்தை பெரியாரை மிஞ்சும் வகையில் பெருமை பெற்றவர் பாரதி என்று பேசும் பாலசந்தர், கல்கிக்கும், பெரியாருக்கும் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியையும் தெரிந்து கொள்வது நல்லது. அதன்மூலம் பெரியாரின் மேன்மையை உணர்ந்து, அவரைப்பற்றி இனி அவரின் திரைப்படத்தில் சித்திரிக்க வேண்டிய எண்ணம் வரலாம்.\n1948இல் கல்கி தன் மகள் திருமணத்திற்கு பெரியாரை அழைத்திருந்தார். அவர் வசதிப்படி பகல் 12 மணிக்கு பெரியார், திருமண வீட்டிற்குச் சென்றார். மணமக்கள் காலில் விழுந்து வாழ்த்துப் பெற வந்தழைத்த பெரியார் தடுத்தார். விபூதியை நீட்டினார். இதை செய்தித்தாளில் வர இருப்பதை கல்கி தடுத்து நிறுத்தினார் (கல்கி நூற்றாண்டு நினைவுகள் கங்கை பகீரதன், ஆதாரம்)\nசுப்பிரமணிய பாரதி, செப்டம்பர் 11ஆம் தேதி 1921இல் இறந்த பிறகு, அவருடைய கவிதா திறமை, புகழ்பற்றி 1935இல் ஒரு விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த விவாதத்தில், அன்றைய காங்கிரஸ் இயக்கத்தைத் சேர்ந்தவர்களும், எழுத்தாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய செய்தியை தி இந்து 4.9.2011 தேதியிட்ட இதழில் கே.ஆர்.ஏ. நரசய்யா என்பவர் விரிவாக தந்துள்ளா��்.\nபாரதியின் கவிதையில் உள்ள நல்ல அம்சங்களில் மனநிறைவு கண்ட பாலசந்தர் அவர்கள், விவாதத்தில் வெளிப்பட்ட கருத்துகளின் மூலம், பாரதியாரைப் பற்றி அவர் மேலும் அறிவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.\nவ.ரா. என்று பலருக்கும் அறிமுகமான வ. ராமசாமி அய்யங்கார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிட்டி சுந்தர்ராஜன், கு.பா. ராஜகோபாலன் விவாதத்தில் கருத்து பரிமாறிக் கொண்டவர்கள்.\nவ.ரா. அவர்களைப் பற்றி, தமிழர் தலைவர் அவர்கள், அவருடைய தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் சொற்பொழிவில், சிறப்பாக குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அக்கிரகாரத்து அதிசய மனிதர், வ.ரா. என்று குறிப்பிட்டுள்ளார். பாரதியாரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதியவர் வ.ரா. டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டு வந்த மணிக்கொடி என்ற தமிழ் இதழில், வ.ரா. நீண்ட நாள்கள் பணியாற்றினார். மணிக்கொடியின், ஆகஸ்ட் 1934இதழில் என். ராமரத்தினம் என்ற கட்டுரையாளர், ஒரு பிரச்சார கூட்ட பேச்சில்., வ.ரா. பேசியதாகக் கூறப்பட்ட பேச்சை குறிப்பிட்டிருந்தார். நான் ஷேக்பியர், ஷெல்லி போன்ற சிறந்த ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைப் படித்துள்ளேன். நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் தாகூர் கவிதைகளையும் படித்துள்ளேன். ஆனால் அவர்களுடைய அனைத்து கவிதைகளையும் ஒன்று சேர்த்து பார்த்தாலும், பாரதியார் எழுதிய பாட்டின் ஒரு வரிக்கு இணையாகாது என்று கூறுவேன் வ.ரா. பேசிய இந்த பேச்சை மேற்கோள்காட்டி, நெல்லை நேசன் என்ற பெயரில், சிறீ ஆச்சார்யா என்பவர், தினமணி 1935, பாரதி மலரில், வ.ரா. பேசிய கருத்தை மறுத்து, பாரதி ஒரு நல்ல கவி, ஆனால் சிறந்த கவிஞர் அல்ல (Bharati is a good Poet but not a great poet) என்று எழுதினார்.\nகல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் இதழின் ஆசிரியராக இருந்த காலம். அவரது இலக்கிய மாணவன் என்று, தன் பெயரைக் குறிப்பிடாமல், ஆசிரியருக்கு கடிதம் என்று ஒரு கடிதத்தை இதழில் (3.11.1935) வெளியிட்டிருந்தார். அதில், காரைக்குடி கூட்டத்தில் ஒருவர் கூறிய கருத்து (வ.ரா.வின் பெயர் குறிப்பிடப்படவில்லை) சரியான கருத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கருத்து சரி, அல்ல என்பது இந்த கடிதம் எழுதுவோர் கருத்து என்று கூறப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் கருத்துக்கு இதழாசிரியரின் கருத்து என்ற முறையில் ஆசிரியர் (கல்கி) கருத்தை வெளியிட்டார��.\nஅங்கு (காரைக்குடியில்) பேசியவரின் பெயர் குறிப்பிட்டிருந்தது. அதை நான் வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. காரணம் அவர் அப்படிக்ஷீயீ சொல்லி இருக்க மாட்டார் என்ற எண்ணத்தால், அப்படி யாரேனும் சொல்லியிருந்தால், அவருக்கு இலக்கியத்தைப்பற்றியோ அல்லது கவிதைநீளீயீபற்றியோ ஏதும் அறியாதவர் என்பதை உணர வேண்டும். அவர் கல்வியறிவு இல்லாதவர் என்று முடிவு செய்ய வேண்டியதாக உள்ளது. அவர் ஷெல்லி, தாகூர், ஷேக்ஸ்பியர் கவிதைகளைப் படித்திருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி அவர் படித்திருந்தால், அவை அவருக்கு விளங்கியிருக்காது. பாரதி யாரின் கவிதைகளைக்கூட அவர் விளங்கிக் கொண்டிருப்பாரோ என்பது சந்தேகமே\nஆனந்த விகடனில் வந்த இந்த கல்கியின் கருத்தைத் தொடர்ந்து, வ.ரா. 30.11.1935 தேதி சுதேசமித்திரன் இதழில், பாரதியும், இலக்கிய விமர்சனமும் என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதினார். அதே இதழில் கல்கி, வ.ரா.வின் கருத்துக்கு 7.12.1935 இதழில் மறுப்பை எழுதினார். அதில், டால் ஸ்டாய் பாரதியின், வள்ளி பாட்டை படித்தால், பாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்\nஇந்த நிலையில், வ.ரா. கொழும் பிலிருந்து (வ.உ.சி.யின் வேண்டுகோளுக் கிணங்க, வ.ரா. அக்டோபர் 1934இல், கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழில் பணியாற்ற சென்றிருந்தார்) கு.பா. ராஜகோபாலனுக்கு வருத்தப் பட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில், பாரதி ஒரு நல்ல கவிஞர், ஆனால் சிறந்த கவிஞர் அல்ல என்ற கல்கியின் கருத்தை மறுத்து எவரும் எழுத வில்லையே என்று, எழுதினார். அதைத் தொடர்ந்து, சிட்டி, கு.பா.ரா. கல்கியின் கருத்தை எதிர்த்து நீண்ட கட்டுரைகள் எழுதினார்கள். அவை, கண்ணன் என் கவி என்ற தலைப்பில் 1937இல் சங்கு கணேசன் அவர்களால் வெளியிடப் பட்டது.\nபிற்காலத்தில், கல்கி, சிறப்பு மிக்க கவிஞராக இல்லாவிட்டாலும், நல்ல கவிஞராக இருந்த பாரதியின் பற்றாள ராக இருந்து, அவருக்கு எட்டாய புரத்தில் மணிமண்டபம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.\nபார்ப்பன அக்ரகார சொந்த பந்தமான ராமாயண காலட்சேபம், கீதா உபதேசம், லலித சகஸ்ரநாமம், பாகவதம், தேவி மகாத்மியம், பட்டியலில் உள்ளவர்தான் சுப்பிரமணிய பாரதி. இவற்றின் திருகூட்ட துதிபாடியாக பாலசந்தர் இருப்பதில் வியப்பேது மில்லை.\nசிறுபான்மையினரைச் சீண்டும் பா.ஜ.க. அமைச்சர்\nபோபால், ஜன.13_ முஸ் லீம���களின் தொழுகையும் சூர்ய நமஸ்காரம் தான் என மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பாராஸ் ஜெயின் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக அரசு கடந்த 2007 ஆம் ஆண் டில் இருந்து சூர்ய நமஸ் கார நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பராஸ் ஜெயின் கூறுகையில்,முஸ்லீம்களின் தொழு கையும் ஒருவித சூர்ய நமஸ்காரம்தான். சிறு பான்மையினரும் சூர்ய நமஸ்காரம் செய்யவேண் டும். ஆனால் விருப்பம் இல்லாத மாணவர்கள் சூர்ய நமஸ்கார நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளத் தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.\nஜெயி னின் கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. மாநில அரசு சூர்ய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய் துள்ளது. அந்த நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில் ஜெயின் இவ்வாறு தெரி வித்துள்ளார். பாஜக அமைச்சர்கள் ஏதாவது கருத்து தெரி வித்து சர்ச்சையில் சிக் குவது வழக்கமாகிவிட் டது என்பது குறிப்பிடத் தக்கது.\nவரவேற்கத்தக்கது - இங்கல்ல, கருநாடகத்தில்\nஅனைத்து ஜாதியினருக்கும் ஒரே சுடுகாடு\nமைசூரு, ஜன.13- கருநாடக மாநிலத்தில் கிரா மங்களில் உள்ள அனைத்து சுடுகாடுகளும் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவானது என்றும், எஞ்சி இருக்கும் சுடுகாடுகளும் அரசின் சுடுகாடு களாக மாற்றப்படும் என்றும் கர்நாடக வருவாய்த் துறை அமைச்சர் வி.சிறீனிவாஸ் பிரசாத் கூறியுள்ளார்.\nகர்நாடகா மாநிலத்தில் மைசூருவில் கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனிவாச பிரசாத் கூறும்போது, இதுகுறித்து அரசு தேவை யான உத்தரவுகளை துணை ஆணையர்களுக்கு பிறப்பித்துள்ளது. சுடுகாடுகளைப் பொதுவாக்கு வதற்குரிய மாற்றங்கள் குறித்து குடியிருப்பவர் களிடமிருந்து எவ்வித எதிர்ப்புகளும் இன்றி அவர்களின் வசதிக்காகவே நிறைவேற்றப்பட உள்ளது என்றார்.\nஅரசு ஆழ்துளைக் கிணறு, மேற்கூரை, சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைத்து உள்ளூர் பணியாளர்களைக்கொண்டு பராமரிக்கப்படும். இந்த முயற்சியில் ஆட்சேபணை ஏதுமிருந்தால், துணை ஆணையர்கள் இரண்டு ஏக்கர் அளவில் நிலத்தை கிராமத்தில் பெற்று அரசு சார்பில் பொது சுடுகாடு, அத்தியவசியத் தேவைகளுக்கான வசதிகளுடன் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.\nமைசூரு வட்டத்தில் கிராம செயல��ளர்கள் சங்கத்தினரின் நாட்குறிப்பு, நாட்காட்டி ஆகிய வற்றை வருவாய்த்துறை அமைச்சர் வி.சிறீனி வாச பிரசாத் வெளியிட்டார். இடுகாடு மற்றும் சுடுகாடுகளுக்கு கிராமங் களில் ஜாதி அடிப்படையில் இருக்கும் பிரச் சினையைத் தீர்க்கும் வகையில் நாங்கள் அனைத்து ஜாதியினருக்கும், அனைத்து வகுப் பினருக்கும் பொதுவாக ஒவ்வொரு கிராமத் திலும் ஒரேயொரு பொது சுடுகாடு, எரிமேடை அரசு சார்பில் அமைத்திட உள்ளோம். சுடு காடுகள், எரிமேடை ஆகியவை முழுமையாக அரசு சுடுகாடுகளாக அறிவிக்கப்படும்.\nமைசூர் மாவட்டத்தில் திரைப்பட நகர் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் ஒரே இடத்தில் படப்பதிவு நடத்த வாய்ப்பு ஏற்படும் என்று அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும் போது குறிப்பிட்டார்.\nசீடன்: விசுவ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சாத்வி பிராச்சி என்ற சாமியாரிணி இந்துக் கள் நான்கு குழந்தை களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியிருக் கிறாரே, குருஜி\nகுரு: இது சாமியாரி ணிகள் தலையிட வேண்டிய விஷயமா, சீடா\nசிறீரங்கம் பிரச்சினை: நீதிமன்றத்தில் சந்திப்போம்\nசிறீரங்கம் ரெங்கநாதன் கோவிலில் ஒரு அக்கிரமம் தொடர்ந்து நடந்துகொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசியின்போது சொர்க்கவாசல் திறப்புக்குப் பிறகு வேதம் ஓதும் பார்ப்பனர்களான அரை யான் குடும்பம், பட்டர் அய்யர், வேத வியாசகர், பராசுர பட்டர் ஆகியோரைக் கோவிலிலிருந்து அவர்களின் வீட்டுக்குப் பல்லக்கில் சுமந்து செல்லவேண்டுமாம் - இதற்குப் பிரம்ம ரத மரியாதை என்று பெயராம். இதற்குப் பிரம்ம ரதம் அல்லது சீமான் தாங்கி என்ற பெயரும் உண்டு.\nஇதே சிறீரங்கத்தில் 2011 (அக்டோபர் 8) இல் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் உரை யாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஓர் எச்சரிக்கை செய்தார். இப்படி மனிதனை மனிதன் சுமக்கும் மனித உரிமைக்கு எதிரான நிகழ்வை அனுமதிக்க முடியாது. மீறி சுமந்தால் திராவிடர் கழகம் மறியல் செய்து முறியடிக்கும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.\nஅப்பொழுது கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி நடந்துகொண்டும் இருந்தது. இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் தலையிட்டு பிரம்ம ரதத்தைத் தடை செய்தனர்.\nஇந்து அறநிலையத் துறை ஆணையர் செயராமன்தான் அத்தகைய ஆணையைப் பிறப்பித்தார். அதனை எதிர்த்து ரங்கநாதன் கோவில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கொன்றைத் தொடர்ந் தனர். நீதிமன்றம் அர்ச்சகப் பார்ப்பனர்களை எச்சரித்த தோடு, வழக்கையும் தள்ளுபடி செய்தது. அதன்படி மூன்று ஆண்டுகளாக பிரம்ம ரதம் நடைபெறவில்லை.\nஇந்த நிலையில், திடீரென்று இவ்வாண்டு மீண்டும் பார்ப்பனரைச் சுமக்கும் பிரம்ம ரதத்தைச் செயல்படுத்த முனைந்தனர். தகவல் அறிந்த திருச்சி மாவட்ட திராவிடர் கழகம், அப்படி தூக்கிச் சென்றால் மறியல் செய்வோம் என்று அறிவித்ததது.\nகடந்த 10 ஆம் தேதி காலையில் மறியல் செய்த திராவிடர் கழகத் தோழர்களைக் கைது செய்து, நூற்றுக் கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்போடு பிரம்ம ரதத்தினை அரங்கேற்றியுள்ளனர் (ரெங்கநாதன் சக்திமீது அவர்களுக்கு நம்பிக்கையில்லை போலும் கடவுளை மற, மனிதனை நினை கடவுளை மற, மனிதனை நினை என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை என்று தந்தை பெரியார் சொன்னது எத்தகைய உண்மை\nஇது ஓர் அப்பட்டமான நீதிமன்ற உரிமை அவமதிப்பே\nமதுரை உயர்நீதிமன்றக் கிளை வழங்கிய ஆணையில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. 24.11.2012 அன்று கைசிக ஏகாதசி தினத்தன்று திருவேத வியாச ரெங்கராஜ பட்டர் அவர்கள் கைசிக ஏகாதசி புராணம் வாசித்து, பல்லக்கில் தூக்கிச் செல்வதைத் தவிர இதர மரியாதை களைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்று மதுரை உயர்நீதிமன்றக்கிளை திட்டவட்டமாக ஆணை பிறப்பித்ததற்கு எதிராக அப்பட்டமாக மீறுகிறார்கள் என்றால் எந்தத் தைரியத்தில்\nஇதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்து அறநிலையத் துறை ஆணையரோ, அதிகாரிகளோ நீதிமன்ற ஆணையை மீறுவதற்கு எப்படி துணிந்தனர்\nஒருக்கால் அமைச்சர்கள் தலையிட்டதால் இந்த அத்துமீறலைச் செய்துள்ளனரா நீதிமன்ற அவமதிப்பு என்றால், அமைச்சர்கள் யாரும் நீதிமன்றத்தின் கூண்டில் நிற்கப் போவதில்லை. தலைமைச் செயலாளரோ அல்லது இந்து அறநிலையத் துறை ஆணையரோதான் கூண்டில் ஏறிப் பதில் சொல்லியாகவேண்டும்.\nமாநிலத்தில் உள்ள ஆட்சி - திராவிட இயக்கப் பாரம்பரியம் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக்கொண்டு, இப்படியொரு ஆன்மிகத்தனத்தில் செயல்பட்டு வருகிறது என்று கருதலாமா\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்காக கோவில் குளங்கள் என்று சுற்றித் திரிவது, யாகம் நடத்துவது, திராவிடர் இயக்கக் கொள்கைகளுக்��ும், அந்தக் கட்சியின் பெயரிலும், கொடியிலும் இடம்பெற்றுள்ள அறிஞர் அண்ணா ஏற்றுக்கொண்ட, வலியுறுத்திய கொள்கை களுக்கு விரோதமானது என்றாலும், அவை சட்டச் சிக்கலுக்குள் வராது.\nஆனால், இப்பொழுது சிறீரங்கத்தில் நடைபெற்று இருப்பது நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானதாகும். எனவேதான், தமிழர் தலைவர் அறிவித்தார் - நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று.\nஆட்சி அதிகாரம் இருந்தால் எப்படியும் நடந்து கொள்ளலாம்; நீதிமன்ற தீர்ப்புகளையும் தூக்கி எறியலாம் என்ற மனப்பான்மை ஆபத்தானது. இலங்கைத் தீவில் ஆட்டம் போட்ட அதிபரின் கதியை உலகமே பார்த்துக் கொண்டுதானிருக்கிறது.\nநீதிமன்றத்தில் வழக்கு வரும்போது சிறீரங்கநாதனா வந்து சாட்சி கூறப்போகிறான் நான் சொல்லித்தான் நடந்தது என்று கூறவா போகிறான்\nஇந்த 21 ஆம் நூற்றாண்டிலும் மனிதன் மனிதனை சுமப்பது கேவலம் என்று நினைக்கவேண்டாமா அப்படி நினைக்கவில்லை என்றால், அதற்குள்ளிருப்பது ஜாதி இறுமாப்பும், ஆணவமும்தான் என்பதல்லாமல் வேறு என்னவாம்\nதிருக்குறளில் ஒரு குறள் உண்டு:\nஅறத்தாறு இதுவென வேண்டா சிவிகை\nபொறுத்தானோடு ஊர்ந்தான் இடை (குறள் 37)\nபல்லக்கினைச் சுமந்து செல்கின்றவனுக்கும், பல்லக்கில் அமர்ந்து செல்கின்றவனுக்கும் இடையே உள்ள நிலை மையைச் சுட்டிக்காட்டி, அறத்தின் பயன் இதுதான் என்று கூறவேண்டாம் என்று எவ்வளவு அழகாக மனிதப் பண்பை, உரிமையைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருவள்ளுவர்.\nமதத்தை மய்யப்படுத்தி நடக்கும் எல்லாவித அக்கிரமங் களுக்கும், ஏற்றத் தாழ்வுகளுக்கும் முடிந்த பரிகாரம் அனைத்து ஜாதியினருக்கும், அர்ச்சகர் உரிமை என்ப தாகும். அதனையும் நிறைவேற்றி முடித்து, ஆதிக்கக் கூட்டத்தின் ஆணிவேரை வீழ்த்தும் நாள் வெகு தொலைவில் இல்லை\nநாம் நம்முடைய உரிமைகளைப் பெறுவது என்றாலே என்ன அர்த்தம் என்றால், நம்முடைய உரிமைகளைப் பறித்து வருகிற எதிரிகளின் ஆதிக்கம் அழிவு என்றுதான் அர்த்தம் ஆகும். அவர்களுடைய அழிவின்மீதுதான் நாம் நம் உரிமைகளைப் பெற முடியும்.\nகடவுள்கள் சிவன், விஷ்ணு, பிர்மா, விநாய கன், சுப்பிரமணியம் முதலியோர்பற்றிக் கதை கதையாக எழுதி வைத் துள்ளார்களே, அவை நடமாட்டம் பற்றி எல் லாம் எழுதித் தள்ளி யுள்ளார்களே- இப்பொ ழுதெல்லாம் இந்தக் கடவுள்களின் நடமாட் டங்களோ, செயல்களோ ஒன்ற��யும் காணோமே - ஏன் உயிரோடு இருக் கிறார்களா\nஅண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா\nஅரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்\nஅரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இப்படி அதிகார பூர்வமாக சுற்றறிக்கை விடுவது சட்டப் படி சரிதானா மதச் சார்பற்ற அரசா இந்து மதச் சார்பு அரசா\nஅரசுப் போக்குவரத்துக் கழகத்தில் இந்து மதக் காரர்கள் மட்டும்தான் பணி யாற்றுகிறார்களா ஒருக்கால் இந்து மதக்காரர்கள் மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என்று கருதுகிறார்களா\nஇதனை எதிர்த்து நீதி மன்றம் சென்றால் மேலாண் இயக்குநரும், உடந்தையாக இருக்கும் அதிகாரிகளும் கூண்டில் ஏறிப் பதில் சொல்ல வேண்டாமா\nஅறிஞர் அண்ணா அவர்கள் முதல் அமைச்ச ராக வந்ததும் அரசு அலு வலகங்களில் உள்ள கட வுளர் படங்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உறுதி செய்யப்பட்ட மதச் சார் பின்மையைக் காப்பாற்றினார்.\nஅண்ணா பெயரில் உள்ள கட்சி ஆட்சி நடத்தும் லட்சணம் இதுதானா\nஅண்ணாவுக்கு நாமம் என்று முதல் அமைச்சர் உட்படச் சொல்லுவதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது - அதாவது அண்ணாவின் கொள்கைக்கு நாமம் புரிகிறது\nஅ.இ.அ.தி.மு.க. அரசில் பணியாற்றும் மற்ற மதக்காரர்களின் நிலை என்ன வேறு மதத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தங்கள் மத சம்பந்தமான விழாவில் பங்கேற்க இப்படி சுற்றறிக்கை வெளியிட்டால் ஏற்றுக் கொள்வார்களா\nஅரசுப் பணியாளர்கள் மத்தியில் வேண்டாத விகற்பத்தை அரசின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளே ஏற்படுத்தலாமா\nஎல்லா வகையிலும் ஆட்சி சீர் கெட்டுப் போய் விட்டதோ\nஇன்று சபரி மலையில் மகர ஜோதியாம் சபரிமலை யில் பக்தர்கள் கூட்டமாம் ஏடுகள் இப்படி செய்திகளை வெளியிடுகின்றன.\nமகரஜோதி மோசடி என்பது ஏற்கெனவே அம்பலமாகி விட்டது.\nகேரள முதல் அமைச்சர் - கேரள தேவசம் அமைச்சர் என்று எல்லோருமே மகர ஜோதி உண்மையல்ல - செயற்கைதான் - மின்வாரிய ஊழியர்கள் காட்டும் ஏற் பாடுதான் என்று ஒப்புக் கொண்ட பிறகு, மகர ஜோதியை அனுமதிக்க லாமா\nமதத்தின் பெயரால், பக்தியின் பெயரால் இந்தப் பித்தலாட்டத்தை அனுமதிக்க லாமா\nகங்கையைப் புனிதப்படுத்தும் கனவான்கள் பார்வைக்கு...\nஎங்கு பார்த்தாலும் பிணங்கள் மிதக்கும் கோரக்க��ட்சி\nபீதியில் உறையும் பொது மக்கள்\nகாசி, ஜன.14_ புனித கங்கை என்று போற்றப் படும் கங்கையில் இது வரை இல்லாத அளவுக்கு ஏராளமான எண்ணிக்கை யில் மனிதப் பிணங்கள் மிதப்பதால் மக்கள் பீதி யில் உறைந்து கிடக்கின்றனர்.\nமோடி வெற்றிபெற்ற நாடாளுமன்றதொகுதியான வாரணாசி மற்றும் அதற்கு மேற்கே உள்ள உன்னாவ் போன்ற பகுதி களில் கடந்த இரண்டு மாதங்களாக 200க்கும் மேற்பட்ட பிணங்கள் மிதந்தன. அடையாளம் தெரியாத இந்தப் பிணங் களால் அந்தப்பகுதி மக்களிடம் அச்சம் மிகுந்து காணப்படுகிறது. சில பிணங்கள் நாய் மற் றும் காகங்கள் சிதைத்து விட்டதால் மிகவும் கோரமாக காட்சியளிக் கின்றன.\nஇதுகுறித்து உன்னாவ் மாஜிஸ்ட்ரேட் கூறியதாவது, எங்களுக்கு சில மீனவர்கள் மூலம் கங்கை நதியில் பிணங்கள் அதிக அளவு மிதந்து வருவதாக தகவல் வந்தது. பொதுவாக ஏழைகள் உடலை எரிக்க போதிய பொருளாதார வசதி யில்லாத காரணத்தால் ஆள் ஆரவாரமற்ற பகுதிகளில் கங்கைக் கரை யில் விட்டுவிடுவார்கள் இப்படி வாரத்திற்கு நான்கு, அய்ந்து பிணங்கள் மிதந்து வருவதுண்டு, ஆனால் திடீரென இவ் வளவுப் பிணங்கள் வருவது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், என்றார்.\nஇது குறித்து வார ணாசி ஹனுமான் காட் பகுதி மீனவர்கள் கூறிய தாவது, கங்கையின் போக்கு அதிகம் இருக்கும் போது பிணங்கள் தானா கவே மிதந்து சென்று விடும், ஆனால் தற்போது நதியின் போக்கு மிகவும் மெதுவாக உள்ளது. இத்தகைய காரணத்தால் பிணங்கள் கரை ஒதுங்க ஆரம்பித்து விட்டன.\nதற்போது மகர சங்ராந்தி விழா இன்றி லிருந்து துவங்கு கிறது. இந்துக்கள் இந்த நாளில் கங்கையில் குளிப்பதை புனிதமாக கருதுகின்றனர். ஆனால் அலகாபாத், வாரணாசி, உன்னாவ் கங்கைக் கரைகளில் தொடர்ந்து பிணங்கள் ஒதுங்கிக் கொண்டு இருக்கின்றன.\nவாரணாசி சுற்றுப் புறப் பாதுகாப்பு ஆர்வலர் ராகேஷ் ஜஸ்வால் கூறியதாவது, கங்கைப் பாதுகாப்பு இயக்கம் என்று ஒன்றை மோடி தொடங்கி வைத்தார், அந்த இயக்கத்தின் தலைவராக ராமாஜி திரிபாடி உள்ளார். மோடி வரும் காலங்களில் மட்டும் கங்கைக் கரையில் மண்வெட்டி கடப்பாரை குப்பை அள்ளும் உபகர ணங்களைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடு கிறார்கள். மத்திய அரசு கங்கை சுத்தத்திற்கு என்று 20,000 கோடிக்கு பல்வேறு திட் டங்களை வகுத்துள்ளது. உச்சநீதிமன்றமும் மத்திய அரசைக் கண்டித்து வ��ட் டது, இவ்வளவு நடந்த பிறகும் அரசு கங்கையைச் சுத்தப்படுத்துவதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. பிணங்களை இலவசமாக எரிக்க வாரணாசியில் மட்டும் 5 அமைப்புகள் உள்ளன. பெயருக்குத் தான் இலவசமே தவிர பிணம் எரிப்பவர்கள் முதல் விறகு வாங்கும் வரைக்கும், அய்ந்தாயிரம் வரை பிடுங்கிவிடுகிறார்கள். ரூ.100_க்கே திண்டாடும் ஏழைகள் ஆயிரக்கணக் கில் எங்கே கொடுப் பார்கள்\nதெரியாததை, இல்லாததை நம்பவேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடுகிறான்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஇந்துக்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறதா\nமத மாற்றம் - திருஞானசம்பந்தன் 16 வயதில் மண்டையைப் ...\nவெளிநாடுகளில் நான்கு வகை ஜாதிகள் உண்டா\nபொங்கல் என்பது திராவிடர் திருநாள் மகர சங்கராந்தி எ...\nதமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெறா...\nகலைஞரைக் கேலி செய்வதை பார்ப்பனர்கள் நிறுத்த வேண்டு...\nகாந்தியாரை இன்னும் எத்தனை முறை கொலை செய்வார்கள்\nநல்ல பெயர் வாங்க விரும்புபவன் பொது நன்மைக்கான வேலை...\nபிஜேபி என்றால் பிராமணீய ஜனதா கட்சி\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 52\nஅண்ணாவின் கடவுள் கொள்கை என்ன\nபெரியார் மண்ணை காவிகளின் மண்ணாக்க முடியாது-கி.வீரம...\n69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து பார்ப்பனர்கள் தீர...\nதீண்டாமை என்பதற்குப் பதிலாக ஜாதியை ஒழிப்பதாக சட்டத...\nதமிழுக்கு இலக்கியம் இல்லை எனலாமா பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 51\nபொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடல...\nநாணயக்கேடு,ஒழுக்கக்கேட்டிற்கு அதிகமான பிள்ளைகள் பெ...\nபொங்கலை பார்ப்பனர்கள் வெறுப்பதற்கு காரணம்\nபக்தியும், மறதியும்தான் மோசடி சாமியார்களின் மூலதனம...\nபாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் -50\nபொங்கல் பண்டிகையைத் தமிழர் எல்லோரும் கொண்டாட வேண்ட...\nகீதை இந்து மதத்திற்கான நூல் இல்லை அது பார்ப்பனர்கள...\nகமல் - பாலசந்தர் ஒரு பார்வை\nகீதையைப் புனித நூலாக சித்தரிப்பதன் பின்னணி என்ன\nசாமியார் சாக்ஷி உரையை கண்டிக்க வேண்டியவர்கள் பெண்க...\nவிவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை\nபார்ப்பானை ஒழிப்பது என் பொறுப்பு - பெரியார்\nஇதுதான் வால்மீகி இராமாயணம் - 49\nஅறிவுக்கும் ஒழுக்கத்துக்கும் பொருந்தாத பித்தலாட்டம...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2016/08/blog-post15-India-.html", "date_download": "2018-07-22T22:10:26Z", "digest": "sha1:UXKHX3PSYCIENQDDP5H4IEWWNGW4RS32", "length": 14176, "nlines": 250, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: இனிய பாரதம்", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nதிங்கள், ஆகஸ்ட் 15, 2016\nபாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்\nஞானத்திலே பரமோனத்திலே - உயர்\nதீரத்திலே படை வீரத்திலே - நெஞ்சின்\nநன்மையிலே உடல் வன்மையிலே - செல்வப்\nபொன்மயில் ஒத்திடும் மாதர்தம் கற்பின்\nராணி கிணறு - குஜராத்\nயாகத்திலே தவவேகத்திலே - தனி\nஆகத்திலே தெய்வபக்தி கொண்டார் - தம்\nஆற்றினிலே சுனை ஊற்றினிலே - தென்றல்\nஏற்றினிலே பயன் ஈந்திடும் காலி\nவண்மையிலே உளத் திண்மையிலே - மனத்\nபாரத நாடு பழம்பெரும் நாடு - நீரதன்\n-: மகாகவி பாரதியார் :-\nஅன்புடன், துரை செல்வராஜூ at திங்கள், ஆகஸ்ட் 15, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதி.தமிழ் இளங்கோ 15 ஆகஸ்ட், 2016 11:12\nஇறை பக்தியிலும், தேச பக்தியிலும் ஆழ்ந்த அன்பு வைத்திருக்கும், சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு எனது உளங்கனிந்த இந்திய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.\nதுரை செல்வராஜூ 15 ஆகஸ்ட், 2016 13:02\nதங்களுடைய வாழ்த்துரையில் மனம் நெகிழ்ந்தது..\nஅன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nசுதந்திர தின நல் வாழ்த்துகள். எனக்கு மட்டும் பாரதி போல் கவி பாடும் திறமை இருந்திருந்தால் என் பட்டியலே வித்தியாசமாய் இருந்திருக்கும் பழம்பெருமை பேசி என்ன பலன் \nதுரை செல்வராஜூ 15 ஆகஸ்ட், 2016 13:10\nமந்தையை விட்டு ஆடுகள் விலகிப் போய் விட்டால் -\nஇடையர்கள் திரும்பத் திரும்ப குரல் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்..\nஏதாவது ஒரு குரலை கேட்டு ஓடிப்போன ஆடுகள் மந்தைக்குத் திரும்பவும் வந்து விடும்..\nஅதைப் போல - பழம் பெருமையைப் பேசித் தான் வைப்போமே\nஎவராவது ஒருவர் - மனம் திருந்தினால் கூட நல்லது தானே\nதங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 15 ஆகஸ்ட், 2016 14:17\nஇந்தியாவை வலம்வந்தோம், சுதந்திர நாளில். நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 16 ஆகஸ்ட், 2016 04:45\nசுதந்திர தின நல் வாழ்த்துக்கள் ஐயா\nபரிவை சே.குமார் 19 ஆகஸ்ட், 2016 09:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanehru.blogspot.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-07-22T22:13:21Z", "digest": "sha1:HTEJMJBGCNQSQ67MLYQVTDX5UHP3HEI6", "length": 6427, "nlines": 166, "source_domain": "vaanehru.blogspot.com", "title": "வா. நேரு: வேட்டையாடப்படும் விலங்காக.......", "raw_content": "\nஅவன் உனைப் பெற்றவனாக இருக்கலாம்,\nஅவன் உன் உடன் பிறந்தவனாக இருக்கலாம்\nகற்களால் எறிந்து கொள்வார் உன்னை \nஒருவனோடு நீ வாழ வேண்டும்\nஇல்லையேல் நீ சாக வேண்டும் \nஇருந்தாலும் ஏன் இக்கொலை அங்கே\n(பாகிஸ்தானில் தனது குடும்பத்தாராலேயே கொல்லப்பட்ட பர்ஸானா பர்வீன் என்ற பெண்ணின் நினைவாக) .\nசமூகத்தின் அநீதிகளைக் கண்டு பொங்கி எழுந்த கவிதையின் உணர்ச்சிக்கு முதலில் நன்றிகள். நல்ல உணர்வைத் தாங்கிய கவிதை. பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.\nவணக்கம், கருத்திற்கு மிக்க நன்றி.\nஅண்மையில் படித்த புத்தகம் : ஊர் சுற்றிப் புராணம் ஆ...\nநிகழ்வும் நினைப்பும்(23) : வீர வணக்கம் \nஅண்மையில் படித்த புத்தகம் : எனக்கென்று முகம் இல்லை...\nநிகழ்வும் நினைப்பும்(22) : மழையும் வருண பூசையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-22T22:20:17Z", "digest": "sha1:DU2D235NWWEMWDNNQ7JKOS2WQVAPGFDB", "length": 3886, "nlines": 77, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "இலங்கை | kilinochchinilavaram", "raw_content": "\nபாராளுமன்ற கணக்காய்வு சட்டத்திற்கு சபாநாயகர் கையொப்பமிட்டார்\nமுதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் சி.ஐ.டி யினர் விசாரணை\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு\nகிரிபத்கொடயில் சரமாரியான வெட்டுக்காயங்களுடன் ஒருவர் பலி\nஹெரோயினில் சாதனை படைத்தது இலங்கை\nவிஜயகலா தொடர்பில் சட்ட மா அதிபருக்கு அறிவுருத்தல்\nவிஜயகலா மகேஷ்வரனினால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு\nவிசேடமத்தியசெயற்குழு கூட்டம் தமிழர் விடுதலைக் கூட்டணியின் (ஊடகஅறிக்கை)\nகாயமடைந்த பொலிஸாரை நலம் விசாரித்த பொலிஸ் மா அதிபர்\nபாடசாலை சீருடையுடன் 6 வயது சிறுமி கொலை\nஇலங்கை பாராளுமன்ற காணிக்கான உறுதிப்பத்திரம் இப்போதுதான் கையளிப்ப\nயாழில் மீண்டும் பதற்றம்: பொலிஸாரின் சூட்டில் ஒருவர் சாவு\nபொலிஸார் தாக்குதல் மூவர் விளக்கமறியல்\nகாணாமல் போனோர் உறவுகள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்\nகாணாமல் போனோர் தொடர்பான புதிய அலுவலகத்தின் அடுத்த திருகோணமலையில்\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-victor-ajith-13-07-1842095.htm", "date_download": "2018-07-22T22:09:37Z", "digest": "sha1:WDBHX64ZLBXVSXBKQ3TIKJOD2E6ZB4W4", "length": 7551, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம் - VictorAjithYennai ArindhaalArun Vijay - விக்டர்- அஜித்- என்னை அறிந்தால்- அருண் விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்\nதல அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் மாஸ் வில்லனாக நடித்திருந்தவர் நடிகர் அருண் விஜய். இவர் தற்போது ஒரு சில சின்ன படங்களில் நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு ஏன் வில்லனாக நடிக்கவில்லை என அவரிடம் கேட்டபோது காட்டமாக பதிலளித்தார்.\n\"முன்னணியில் இருக்கும் நடிகர்கள் பலர் என்னை வில்லனாக நடிக்கவைக்க அணுகினார்கள். ஆனால் அது எதுவும் `என்னை அறிந்தால்' விக்டர் அளவுக்கு இல்லை. அதனால் மறுத்துவிட்டேன். பணத்துக்காக சொதப்பலான கேரக்டர்களில் நடித்து ஹீரோக்களிடம் அடிவாங்க நான் சினிமாவுக்கு வரவில்லை\" என அருண் விஜய் கூறியுள்ளார்.\n▪ உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n▪ சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - க��்ணீர் வடித்த விஜய்சேதுபதி\n▪ சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\n▪ பிரபல நடிகரின் படத்தில் இணைந்த கலக்கப்போவது யாரு காமெடி பிரபலம் இந்த ஹீரோவின் தீவிர ரசிகராம்\n▪ என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n▪ பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\n▪ விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n▪ சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..\n• கடைக்குட்டி சிங்கம் படத்தின் தாக்கத்தின் காரணமாக விவசாய பொருட்களை இலவசமாக பேருந்தில் ஏற்ற ஆணை பிறப்பித்தது தமிழக அரசு \n• இயக்குனரிடம் நடிகை அஞ்சலி செய்த வேலையை பாருங்க - இப்படியா செய்வது\n• இந்தியன் 2 பற்றி பிக்பாஸ் வீட்டில் அறிவித்த கமல்\n• இன்னைக்கே பொட்டி தூக்கிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு போறேன்: சென்ராயன்\n• ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா\n• ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்\n• பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மகிழ்ச்சி - அனுஷ்காவின் தாயார் பேச்சு\n• நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்\n• சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்\n• அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/category/technologies/", "date_download": "2018-07-22T22:16:22Z", "digest": "sha1:NMNJAYA3JHJE6EPL4XGS7HH55SBGZLAL", "length": 12801, "nlines": 179, "source_domain": "www.tamizhdb.com", "title": "தமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் தொழிற்நுட்பம் Archives - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nசிங்கிள் கிளிக்கில் Files Backup and Restore\nFiles Backup and Restore செய்யும் முறையை இங்கு பார்ப்போம். Files Backup செய்ய முதலில் உங்கள் cPanel ஐ login செய்து உள்ளே சென்று பாருங்கள். அங்கு Database Wizard என இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள். Database Wizard உள்ளே சென்றபின் இரண்டு option இருக்கும் 1) Backup 2) Restore Backup பட்டனை கிளிக் செய்து உள்ளே சென்றால் அங்கு படத்தி���் காட்டியுள்ளது போன்று இருக்கும். அதில்\nAmpps அப்ளிகேஷனை ஓபன் செய்தவுடன் Apache PHP & Mysql ஸ்டார்ட் ஆனால் மட்டுமே அடுத்த வேலைகளை தொடங்க இயலும். இதில் Mysql start ஆக வில்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். 1) முதலில் Ampps அப்ளிகேஷனை ஓபன் செய்ய வேண்டும். அதனுள் MySQL Tab பக்கம் இருக்கும் configuration பொத்தானை கிளிக் செய்தபின் ஒரு pad setup ஓபன் ஆகும். (Ampps -> MySQL\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் – ஆகுபெயர்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nநவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nGowtham Balakrishnan on மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nGowtham Balakrishnan on ரவா தேங்காய் உருண்டை\nGowtham Balakrishnan on ஆலிவ் எண்ணெய் நன்மைகள்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on ரவா தேங்காய் உருண்டை\nJeeva on ரவா தேங்காய் உருண்டை\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on சுவையான வெஜிடபிள் இட்லி\nGowtham Balakrishnan on உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on தயிர் மருத்துவ குணங்கள்\nGowtham Balakrishnan on வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nGowtham Balakrishnan on சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2011/03/blog-post_26.html", "date_download": "2018-07-22T21:58:46Z", "digest": "sha1:PZU24XRUIBLCBOAIZTXWFWCPFKVJZ56R", "length": 12196, "nlines": 188, "source_domain": "aadav.blogspot.com", "title": "தென்னாப்பிரிக்கா = துரதிர்ஷ்டம்", "raw_content": "\nஆஸ்திரேலியாவுக்கு அடுத்தபடியாக மிக வலிமையான அணி என்று கேட்டால் நிச்சயம் கைகாண்பிப்பது தென்னாப்பிரிக்காவைத்தான். ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் Win/Loss Ratio அதிகமுள்ள அணி தென்னாப்பிரிக்காதான். அந்த ஆஸ்திரேலியாவே போனபிறகு இவர்களுக்கு மட்டும் என்ன வேலை ஆனால் நான் பெரிதும் எதிர்பார்த்த இரண்டு போட்டிகள் நடக்காமல் போயின. அது இலங்கை – ஆஸ்திரேலியா போட்டியும், தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா போட்டியும்..\nஉலகக் கோப்பை போட்டி துவங்கும் முன்னர் நியூஸிலாந்து ஒரு சப்ப டீம். பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் பாகிஸ்தானிடமும் மாறி மாறி அடிவாங்கி வெற்றி என்றால் வீசை என்ன விலை என்று கேட்குமளவுக்கு இருந்த அணி அது. ஆனால் எதிர்பாராதவிதமாக பாகிஸ்தானை ஜெயித்தாலும் தடுமாறித்தான் காலிறுதிக்கு வந்தது. புக்கிகள் எல்லாரும் தென்னாப்பிரிக்காவே ஜெயிக்கும் என்று பணத்தைக் கட்டி தோற்றுப் போயிருப்பார்கள். ஏனெனில் லீக் சுற்றுகளின் முடிவில் பலம்வாய்ந்த அணியாக தென்னாப்பிரிக்கா வலம் வந்தது\nநியூஸிலாந்தின் திடீர் எழுச்சி இப்போட்டிகளின் இறுதிகட்டத்தில் பெருத்த சுவாரசியத்தைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் இவர்களின் ஆட்டம் கடுமையான போராட்டத்தினிடையேதான் இருந்தது. குப்டிலும் மெகல்லமும் சீக்கிரமே சென்றாலும் ரைடர், டெய்லர் ஆட்டம் வழக்கத்திற்கு மாறாக நிதானமாக இருந்தது. ரோஸ் டெய்லரின் ஆக்ரோஷம் இல்லாமல் பொறுமையும் பொறுப்பும் இருந்தது. இந்த ஜோடிதான் வெற்றிக்கான முதற்படியை எடுத்து வைத்தது. இருந்தாலும் நியூஸியின் ஓபனிங் மற்றும் மிடில் ஆர்டர்கள் வலுவாகவில்லை. முக்கி முக்கி 221 எடுத்தார்கள். இலக்கு 222 நெல்சன் எண் ஒருவேளை தோற்றுவிடுவார்கள் என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் நிஜமாகும் என்று நினைக்கவில்லை. தென்னாப்பிரிக்கா தரப்பில் மோர்கலும் ஸ்டெயினும் பவுலிங் வீசினார்களேயொழிய மிரட்டவில்லை. மிகவும் எதிர்பார்த்த தாஹீர் மட்டுமே ரன்களை வெகுவாக கட்டுப்படுத்தினார். போத்தாவுக்கு விக்கெட்டேயில்லை.\nஎப்போதும் பொறுப்பாக ஆடும் ஆம்லாவின் விக்கெட்தான் நியூஸிலாந்தின் அடுத்த வெற்றிப்படி ஏனெனில் ஆம்லா நின்றுவிட்டால் அவ்வளவுதான். தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய பலம் அதன் ஓபனிங்.. ஆம்லாவைத் தூக்கிவிட்டால் பாதிகிணறைத் தாண்டியவாறு… வெகுசீக்கிரமே வெளியேறிவிட்டாலும் ஸ்மித் காலிஸ் கொஞ்ச நேரம் பயம் காட்டினர். பிறகு காலீஸ், ஓரமின் அருமையான கேட்சில் வெளியேற, டிவிலியர்ஸ் காலிஸ் ஜோடி நியூஸியின் வெற்றிக்குத் தடையாக கொஞ்ச நேரம் வந்தனர். அதுவரைக்கும் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. திடீரென ஒரு 10 நிமிடத்திலேயே ஆட்டம் மாறிவிட்டது. அடுத்தடுத்த டபுள் ஸ்ட்ரைக்கால் வில்லியர்ஸ், டுமினி வெளியேறிய பிறகு ஆட்டம் முழுக்க கிவியின் கையில் சிக்கியது\nதென்னாப்பிரிக்காவில் வலுவான மிடில் ஆர்டர் சாய்ந்தபிறகு லோ எண்ட் ஆர்டர் இல்லாததால் முழுக்க தடுமாறிவிட்டது. முன்பெல்லாம் 9வது வீரர்கள் வரையிலும் ஆடுவார்கள். இப்பொழுது ஏழாவது வீரர் இல்லை என்பதால் பலமாக சறுக்கிவிட்டது.\nஇதுவரை தென்னாப்பிரிக்கா நாக் அவுட் சுற்றுகளை ஜெயித்ததேயில்லை. போலாக், கிப்ஸ், டொனால்ட், க்ளூஸ்னர் போன்றவர்கள் இருந்தபொழுதே அவர்களால் பைனல்வரை செல்லமுடியவில்லை. மிகமுக்கியமான மேட்சுகளில் சொதப்பலாக ஆடுவதே தென்னாப்ப்ரிக்காவின் வழக்கம் இன்று வரையிலும் துரதிர்ஷ்ட அணியாகவே அது கருதப்படுவதற்கு இதுவே காரணம்\nநியூஸிலாந்தின் ஓரம், கடைசி நேரத்தில் ஆட்டம் காண்பித்த டுப்லெஸிஸை ஒரு ஜம்பிங் கேட்ச் மூலம் வெளியேற்றிய சவுதி, மிகச்சிறப்பான பவுலர் மெக்கல்லம் ஆகியோரால் நியூஸி, அரையிறுதிக்குச் சென்றுவிட்டது இது மிகப்பெரிய ஏமாற்றம். அரையிறுதியில் நியூஸிலாந்தை எளிதில் வீழ்த்திவிட எதிரணியினருக்கு வாய்ப்பு அதிகம்\nஇன்று நடக்கும் இலங்கை இங்கிலாந்து போட்டியில் இலங்கை ஜெயிக்கவே அதிக வாய்ப்பு இருந்தாலும் இங்கிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது\nபோங்க சார்...நினைக்க நினைக்க அழுகையா வருது....\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2017/01/29/websites-71/", "date_download": "2018-07-22T21:54:16Z", "digest": "sha1:X2CWSF3MVEKEV26EC5K3HHRC32K7JH6X", "length": 32786, "nlines": 156, "source_domain": "cybersimman.com", "title": "எதையும் கற்றுக்கொள்ள ஒரு தளம் | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இணையதளம் » எதையும் கற்றுக்கொள்ள ஒரு தளம்\nஎதையும் கற்றுக்கொள்ள ஒரு தளம்\nஇணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் துவங்கி, இணைய கற்றலுக்கான பிரத்யேக தளங்களான கான் அகாடமி, கோர்சரா என பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவைத்தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ஹவ் காஸ்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇந்த தளம் வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது எப்படி என வழிகாட்டும் வீடியோக்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் புகைப்படக்கலை, நடன வகுப்புகள், உணவு, ஆரோக்கியம், உள் அலங்காரம் என எண்ணற்ற தலைப்புகளில் வழிகாட்டி வீடியோக்கள் பட்டியலிப்பட்டுள்ளன. அவரவர் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற தலைப்புகளை தேர்வு செய்து அதில் உள்ள வீடியோக்களை காணலாம்.\nதொழில்நுப்டம், வீடியோகேம் , தனிநபர் ஆரோக்கியம் என இத��ல் உள்ள தலைப்புகளும் பரந்து விரிந்திருக்கின்றன. இணையவாசிகள் தங்களுக்கு தேவையான வீடியோக்களை தேடிப்பார்ப்பதற்கான தேடல் வசதியும் இருக்கிறது.\nசெயலி புதிது: தேர்தல் கமிஷனின் புதிய செயலி\nதேர்தல் கமிஷன் சார்பில் இ.சி.ஐ ஆப்ஸ் எனும் பெயரில் புதிய ஒருங்கிணைந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்கள், வாக்குச்சாவடிகள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள் தொடர்பான தகவல்களையும் இந்த செயலி கொண்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பான தகவல்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் எளிதான வகையில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள், மக்கள், வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் ,ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளை இந்த செயலி கொண்டுள்ளது.\nதேர்தல் கமிஷனின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. தொடர்புடைய மற்ற செயலிகளையும் இதில் ஒருங்கிணைத்துக்கொள்ளலாம். ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த செயலி அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாக உள்ளது.\nகூகுள் தேடலில் புதிய வசதி\nகூகுள் தனது ஆண்ட்ராய்டு தேடல் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இந்த புதிய வசதியின் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் போனாலும் தொடர்ந்து தேடலில் ஈடுபடலாம். அதற்காக இணைய இணைப்பு இல்லாமல் தேடலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் இந்த வசதி என்ன செய்கிறது என்றால் தேடலில் ஈடுபட்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது செயலிழந்தாலோ, அப்போது தேடும் குறிச்சொற்களை அப்படியே சேமித்து வரிசை படுத்தி வைக்கிறது. பின்னர் இணைய இணைப்பு சீரானதும், பழைய தேடல்களை துவங்கி முடிவுகளை அளிக்கிறது. இது தொடர்பான தகவலையும் அளிக்கிறது. இணைய இணைப்பு திரும்பும் போது தேடல் தொடரப்படும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. தேடல் முடிவு தயாரானதும் தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.\nதேடல் வசதியை நாடுபவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. என்ன தேடினோம் என்று குழம்பி நிற்காமல் விட்ட இடத்தில் இருந்து தேடலை தொடர இந்த வசதி உதவலாம். கூகுள் சேமித்து வைத்துள்ள தேடல் குறிப்புகளை நிர்வகிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை முற்றிலுமாக நீக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇணையம் கற்றுக்கொள்வதற்கான சிறந்த இடமாக இருப்பதையும் நீங்கள் அறியலாம். பல்வேறு தலைப்புகள் தொடர்பான யூடியூப் வீடியோக்கள் துவங்கி, இணைய கற்றலுக்கான பிரத்யேக தளங்களான கான் அகாடமி, கோர்சரா என பலவழிகளில் இணையம் மூலம் கற்கலாம். இவைத்தவிர பிரத்யேகமான கற்றல் இணையதளங்களும் அநேகம் இருக்கின்றன. இந்த பட்டியலில் ஹவ் காஸ்ட் இணையதளத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇந்த தளம் வழிகாட்டி வீடியோக்களுக்கான இருப்பிடமாக இருக்கிறது. அதாவது எப்படி என வழிகாட்டும் வீடியோக்கள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன. டிஜிட்டல் புகைப்படக்கலை, நடன வகுப்புகள், உணவு, ஆரோக்கியம், உள் அலங்காரம் என எண்ணற்ற தலைப்புகளில் வழிகாட்டி வீடியோக்கள் பட்டியலிப்பட்டுள்ளன. அவரவர் தங்கள் ஆர்வத்திற்கு ஏற்ற தலைப்புகளை தேர்வு செய்து அதில் உள்ள வீடியோக்களை காணலாம்.\nதொழில்நுப்டம், வீடியோகேம் , தனிநபர் ஆரோக்கியம் என இதில் உள்ள தலைப்புகளும் பரந்து விரிந்திருக்கின்றன. இணையவாசிகள் தங்களுக்கு தேவையான வீடியோக்களை தேடிப்பார்ப்பதற்கான தேடல் வசதியும் இருக்கிறது.\nசெயலி புதிது: தேர்தல் கமிஷனின் புதிய செயலி\nதேர்தல் கமிஷன் சார்பில் இ.சி.ஐ ஆப்ஸ் எனும் பெயரில் புதிய ஒருங்கிணைந்த செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் நாட்கள், வாக்குச்சாவடிகள், தேர்தல் செயல்பாடுகள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள் தொடர்பான தகவல்களையும் இந்த செயலி கொண்டுள்ளது. தேர்தல்கள் தொடர்பான தகவல்களை வாக்காளர்கள், வேட்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் எளிதான வகையில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகள், மக்கள், வாக்காளர்கள், வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் ,ஊடகம் உள்ளிட்ட பிரிவுகளை இந்த செயலி கொண்டுள்ளது.\nதேர்தல் கமிஷனின் அறிவிப்புகளை தெரிந்து கொள்ளும் வசதியும் இருக்கிறது. தொடர்புடைய மற்ற செயலிகளையும் இதில் ஒருங்கிணைத்துக்கொள்ளலாம். ஐந்து மாநில சட்டமன��ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் இந்த செயலி அறிமுகமாகியுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்டு போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக ஐபோன்களுக்கு அறிமுகமாக உள்ளது.\nகூகுள் தேடலில் புதிய வசதி\nகூகுள் தனது ஆண்ட்ராய்டு தேடல் செயலியில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி இந்த புதிய வசதியின் மூலம் இணைய இணைப்பு இல்லாமல் போனாலும் தொடர்ந்து தேடலில் ஈடுபடலாம். அதற்காக இணைய இணைப்பு இல்லாமல் தேடலாம் என்று பொருள் கொள்ளக்கூடாது. உண்மையில் இந்த வசதி என்ன செய்கிறது என்றால் தேடலில் ஈடுபட்டிருக்கும் போது இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது செயலிழந்தாலோ, அப்போது தேடும் குறிச்சொற்களை அப்படியே சேமித்து வரிசை படுத்தி வைக்கிறது. பின்னர் இணைய இணைப்பு சீரானதும், பழைய தேடல்களை துவங்கி முடிவுகளை அளிக்கிறது. இது தொடர்பான தகவலையும் அளிக்கிறது. இணைய இணைப்பு திரும்பும் போது தேடல் தொடரப்படும் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது. தேடல் முடிவு தயாரானதும் தகவல் தெரிவிக்கப்படும். அதை ஏற்றுக்கொள்ளலாம் அல்லது நிராகரிக்கலாம்.\nதேடல் வசதியை நாடுபவர்களுக்கு இந்த வசதி பயனுள்ளதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. என்ன தேடினோம் என்று குழம்பி நிற்காமல் விட்ட இடத்தில் இருந்து தேடலை தொடர இந்த வசதி உதவலாம். கூகுள் சேமித்து வைத்துள்ள தேடல் குறிப்புகளை நிர்வகிக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை முற்றிலுமாக நீக்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் இணைதளங்கள்\nஇணையத்தில் டைரி எழுதலாம் வாங்க\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabukkanavukal.blogspot.com/", "date_download": "2018-07-22T21:57:09Z", "digest": "sha1:RKRHDYYMGFV3JDQAV34RH57RNEPDCDOC", "length": 22603, "nlines": 493, "source_domain": "marabukkanavukal.blogspot.com", "title": "மரபுக் கனவுகள்", "raw_content": "\nஇயன்ற வரையில் எளிய தமிழில் மரபுக் கவிதைகளைத் (திருக்குறள் / வெண்பா வடிவில் ) தரமுயலும் ஒர் அணிலின் முதல் முயற்சி\nஇன்று ....எங்களது மணநாளில்..... எனது இரண்டாம் பிறந்தநாளில் ...என்னவளுக்கு சமர்ப்பணம் .... என்னாலான சின்னஞ் சிறு( நன்றிக்கடன் ) பரிசு \nஉறவுபல உண்டென்ற போதிலும் என்உணர்வு,\nதனக்காகக் காத்திருந்தேன், தன்னிடமே சேர்ந்தேன்,\nகடைசிவரை உன்நிழலில் நானிருக்க வேண்டுவதே\nமூளையெல்லாம் உன்நினைவுள் மூழ்கிவிட, கண்காணும்\nதேனுள் அடையைப்போல், மீனுள் கடலைப்போல்,\nLabels: என்னவள், காதல், மனைவி\nஅனிதா : மனிதா வா ,இனியோர் அனிதா வரவேண்டாம், தடுக்கும் அணி_தா வா :\nசிறுகனவை ஏற்றிப் பெருங்கனலாய் மாற்றிப்\nதட்டிக் கொடுக்காமல் தட்டிவிட்ட தால்இன்று,\nஅனிதாவின் வாய்மொழியும் கேள்வியும் :\nஎதையோ படிக்கவைத்து, வேறெதிலோ தேர்வுவைத்தால்\nநேற்றுவரை தோற்றவர்தான் தொங்கினார், நூறுசதம்\nதரவரிசை என்று, வரும்வரிசை கண்டு\nதூக்கிவிடக் கேட்டுவந்தேன் மன்றம்முன், தூக்கிலிட்டுக்\nமனிதா வா ,சேர்ந்தோர் அணி_தா வா :\nநோட்டையும் மாட்டையும் நீட்டையும் காட்டியுனை\nநீட்டென்றால் நீட்டவும் ஆட்டென்றால் ஆட்டவும்\nநீட்டென்றால் நீட்டும் குரங்காநீ, நீட்டி\nவிலக்குப் பெறச்சென்று விட்டு, விலைபோனோர்\nவாதிடச் சென்றுவிட்டு, பேரம் முடிந்துவந்து,\nஊர்பார்க்க வேண்டுமென்று முந்திவந்து சந்திநிற்போர்\nபேத்தி வயதொத்தப் பிள்ளையைப் பெண்மணியாய்ப்\nஒதுக்கீட்டால் மேலேறி வந்துவிட்டு, அற்ப\nஆள்வோர் மனம்வந்து வீசுவதை வைத்துனது\nஎச்சில் எறிவார் எனத்தெரிந்தால் பொச்சையும்\nஇப்படித்தான் காண்கனவு என்றபின்னும் எப்படியோ\nசோற்றைப் பெறும்பொருட்டுச் செத்தவர்மேல் சேற்றையள்ளி\nமருத்துவரின் தந்தையை ஓர்அரசு ஊழியராய்\nLabels: அவலம், அனிதா, ஒதுக்கீடு, நீட்டு, படிப்பு\nபாட்டி வைத்தியம் - 6 _ பெண்ணுக்குக் கைமருந்து \nகருவுறும் காலத்தில் கேழ்வரகு சேர்த்தால்\nநொய்யரிசி வெந்தயக் கஞ்சியால் தாய்ப்பால்\nகருஞ��சீ ரகம்,முள் முருங்கை கருப்புஎள்சேர்\nபப்பாளி அன்னாசி கத்தரி எள்ளை,\nகூடும் உடலெடையை, கட்டுக்குள் வைத்திருந்தால்\nவல்லாரை ஆட்டுப்பால் சேர்த்தரைத்து உண்போர்க்கு\nவெள்ளைப் படலுக்கு எருமைத் தயிரோடு\nநெல்லியுடன் தேனும் தொடர்ந்துண்போர்க்கு ஆகுமது\nபூண்டும் மிளகாயும் வெப்பத்தைத் தூண்டும்\nகுருதி வெளுக்கும் கருவும் குலையுமாம்\nLabels: பாட்டி, பெண், மருந்து, வைத்தியம்\nபெண்மகிழ ஆணவனும், ஆண்நெகிழப் பெண்ணவளும்\nஇல்லாளை வெல்வதைத் தன்இலக்காய்க் கொள்வான்ஆண்\nஏமாற்றி விட்டதாய்ப் பெண்நினைத்து, ஏமாந்து\nஎன்முன்னால் தூங்குவது போல்நடிக்கும் உன்னை\nஎழுப்புவது போல்நடிக்கும் உன்முன் மெதுவாய்\nLabels: இல்லறம், காதல், குடும்பம், வாழ்க்கை, விட்டுக்கொடு\nநபிமொழி - 22 :- மது \nஎன்குறள் / துரைக்குறள் :- 1071 - 1080\nஉருமாற்றம் செய்து மதுவை உணவாய்த்\nதருவதற்கும் உண்டு தடை ......................முஸ்லிம் 4014\nபயம்தரும்நோய் ஒத்த மதுவை, மருந்தாய்ப்\nபயன்படுத்த உண்டு தடை ........................முஸ்லிம் 4015\nமது,சூது கொண்டுதரும் கேடென்பது இம்மை\nமறுமையைத் தாண்டிப் பெரிது ................... குர்ஆன் :02:219\nபோதை தருமனைத்தும் மார்க்கத்தின் பாதையில்\nதள்ளிவைக்கப் பட்டது தான் ......................முஸ்லிம் 4067\nதிராட்சையுள், பேரீச்சை யுள்,உணவும் நன்மைத்\nதராதழிக்கும் பாழ்மதுவும் உண்டு ..................குர்ஆன் :16:76\nதொழுவாய் முறையாய், தவிர்ப்பாய்த் தொழுகயை,\nபோதைத் தெளியாத போது ......................குர்ஆன் :04:43\nமதுவை அருந்தத் தடைஉண்டு அதுபோன்று\nமதுவுக்கு உருதருவோர் விற்போர் பருகுவோர்,\nசுமப்பார் இறையின் பழி ..............................இப்னுமாஜா 3371\nமதுவை அருந்தி மதியை இழப்போர்,\nமிதிக்கப் படவேண்டும் ஆம் ...........................புகாரி 2316\nகுடிப்போர்க்கு மும்முறை சாட்டையடி காட்டு,\nதொடர்வோரை சாவுக்குள் ஓட்டு ....................... அபுதாவூத் 3886\n’என்னடா வாழ்விது’ எனத்தாழும் எண்ணம்கொல்,\nஎன்ன முடியும் உனக்கென்போர் நாணக்கேள்,\nசாதிக்க வில்லையெனச் சோராதே, இன்றுலகில்\nஎதனால் இழக்கிறாய் உன்தெம்பு, எதுவுமிங்கு\nவரம்தந்து வாழ்த்த முடியும் உனக்கு,\nLabels: உன்னால் முடியும், தாழ்வுமனம்\nஇயற்கையின் கடிகாரங்கள் / ’அலாரம்’கள்\nகரிச்சான் குயில்தன் குரலை எழுப்பும்\nகுயில்தன் குரலெடுத்துக் கூவும் அதிகாலை\nநான்குக்கும் ஐந்துக்கும் மத்தியில் தான்சேவல்\nகாகம் குழுவாய்க் கரையத் துவங்கினால்\nசரசர வென்றுமீன் கொத்திச் சிறகசையும்\nLabels: இயற்கை, காலை, பறவை\nசிலப் படங்கள் இணையத் தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பட்டுள்ளன . பெயரறிய முடியாத சகோதரப் படைப்பாளிகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .\nகவிதைகள் :கனவு மெய்ப்பட வேண்டும்..\nகலிவெண்பா - தேசம் (1)\nவெண்பா - அவலம் (3)\nவெண்பா - இளமை (2)\nவெண்பா - இன்னிசை (1)\nவெண்பா - உணர் (3)\nவெண்பா - உலகம் (1)\nவெண்பா - கடவுள் (2)\nவெண்பா - காதல் (3)\nவெண்பா - கிராமம் (1)\nவெண்பா - குடும்பம் (6)\nவெண்பா - குறள் (45)\nவெண்பா - சூழல் (2)\nவெண்பா - நட்பு (1)\nவெண்பா - நான் (4)\nவெண்பா - வணக்கம் (1)\nவெண்பா - விழித்தெழு (7)\nவெண்பா - வீரம் (1)\nஅனிதா : மனிதா வா ,இனியோர் அனிதா வரவேண்டாம், தடுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnalpriyan.blogspot.com/2008/12/blog-post.html", "date_download": "2018-07-22T22:20:18Z", "digest": "sha1:677HBVQ63HS5FD3A65QPAV7JOFKAQQV4", "length": 2664, "nlines": 56, "source_domain": "minnalpriyan.blogspot.com", "title": "மின்னல்ப்ரியன்: கன்னி தீவு சாதனையை முறியடிக்க போவது எது ?", "raw_content": "\nகன்னி தீவு சாதனையை முறியடிக்க போவது எது \nPosted by மின்னல்ப்ரியன் at 2:12 PM\nஇது இப்படியே போனா கன்னி தீவு சாதனையெல்லாம்\nமுறியடிக்கபடலாம். இது எப்போது நிற்கும் \nஅடுத்த படத்திற்கு 2 டிக்கெட் இலவசம் .\nகுறிப்பு:இந்த படம் ஓடும் தியேட்டர் ஆபரேட்டேரின் மனநலம்\nமற்றும் உடல் நலம் பாதிக்கப்படாமல் இருக்க எல்லோரும்\nஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள் .\n0 comments on \"கன்னி தீவு சாதனையை முறியடிக்க போவது எது \nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nஇவிங்க எல்லாம் நம்ம காத்தாடிங்கோ\nகன்னி தீவு சாதனையை முறியடிக்க போவது எது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/ajith-heros-24th-pulikesi-vadivel.html", "date_download": "2018-07-22T22:10:21Z", "digest": "sha1:YJ5VTHZR4MQ4YZNB27UFUMKCYA4M4QE6", "length": 14492, "nlines": 174, "source_domain": "tamil.theneotv.com", "title": "Ajith Hero's 24th Pulikesi Vadivel | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News ” 24 ஆம் புலிகேசி” வடிவேலுக்கு ஜோடியாகும் அஜித் ஹீரோயின்..\n” 24 ஆம் புலிகேசி” வடிவேலுக்கு ஜோடியாகும் அஜித் ஹீரோயின்..\nகடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் “இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி”. இயக்குனர் ஷங்கரின் பிரமாண்ட தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கிய இப்படம் ரசிகர்களில் தாறுமாறாக ஹிட் அடித்தது. காமெடியில் கலக்கிய வடிவேலுவை கதாநாயகனாக களமிறக்கி கல்லா கட்டினார்கள். பாக்ஸ் ஆபிஸிலும் முன்னணி நாயகர்களுக்கு இணையான வசூலை அள்ளியது.\nஆனால் அடுத்தடுத்து ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், ‘தெனாலிராமன்’, எலி போன்ற திரைப்படங்களுக்கு மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்காமல் தோல்வியை தழுவியது. பாக்ஸ் ஆபிஸிலும் மண்ணை கவ்வியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஒரு பெரிய பிரேக் எடுத்துக்கொண்ட வடிவேலு நீண்ட நாட்களுக்கு பின் விஷால் நடித்த ‘கத்தி சண்டை’ படத்தின் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து ‘சிவலிங்கா’ நடித்தார் இதனைத்தொடர்ந்து விஜய்க்கு அப்பாவாக ‘மெர்சல்’ படத்திலும் நடித்துள்ளார்.\nதற்போது இவரை வைத்து ” 24 புலிகேசி” படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என பல நா���்களாக கூறிவந்த, இயக்குனர் சிம்புதேவன் தற்போது அதனை நிஜமாக்கியுள்ளார். இதனை உறுதி படுத்தும் வகையில் இந்தப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதே போல் இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக நடிக்க உள்ள கதாநாயகியை பற்றிய தகவலும் கசிந்துள்ளது.\nஇந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிப்பது வேறு யாரும் இல்லை அஜித் நடித்த’ பில்லா 2 ‘ திரைப்படத்தில், கதாநாயகிகளில் ஒருவராகவும் பார்வதி தான் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். மேலும் இது குறித்து அதிகார பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n‘ஸ்பைடர்’ முன்பதிவு வசூலில் சாதனை\nவசூல் அள்ளும் ஹரஹர மஹாதேவகி\nபிறந்த நாளை முன்னிட்டு நேற்று முதல் இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நடிகர் அமீர்கான்\nதிருட்டுப்பயலே-2: கவர்ச்சிக்கு மாறிய அமலாபால்\nமான்வேட்டை வழக்கில் சல்மான் கானுக்கு ஜாமீன்: ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவு\n‘பட்டியல்’ படத்தின் தயாரிப்பாளர் சேகர் காலமானார்\nரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கு தயாரான பாலிவுட் பிரபலம்..\nதொடரும் திரையுலகத்தின் ஸ்ட்ரைக்… மாற்றம் வரும் வரை வேலை நிறுத்தம் தொடரும்… – விஷால்\nPrevious articleப்ளூ வேல் விளையாட்டால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நேர்ந்த சோகம்…\nNext article‘மெர்சல்’ படத்தை எதிர்த்து வரவில்லை: இயக்குநர் சுசீந்திரன்\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-health/2016/sep/30/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10452.html", "date_download": "2018-07-22T21:52:40Z", "digest": "sha1:26FKQDC5L6LJGZOZS66EFDR5JVZ7JF2H", "length": 4745, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அலுவலகம் செல்லும் கா்ப்பிணிகள் கவனத்திற்கு!- Dinamani", "raw_content": "\nஅலுவலகம் செல்லும் கா்ப்பிணிகள் கவனத்திற்கு\nதாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் அவர்களின் பூரணத்துவத்தை அடைவது என்றால் மிகையில்லை. திருமணத்திற்குப் பின் ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பதே அவர்களின் மறுபிறவி என்கிறோம்.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக��கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/04/25105053/Why-Changing-the-Director.vpf", "date_download": "2018-07-22T22:13:26Z", "digest": "sha1:APQTHALHK3KKCJZWCKKYGRTVT7PQKRTN", "length": 6338, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "Why Changing the Director? || டைரக்டரை மாற்றியது ஏன்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரண்டு கடவுள் பெயர்களை கொண்ட ‘காதல்வசமான’ டைரக்டரின் அடுத்த படத்தில், ‘சிவ’ நாயகன் நடிப்பதாக இருந்தார்.\nடைரக்டர் ஒரு வரியில் சொன்ன கதையில், நாயகனுக்கு திருப்தி இல்லை. அதனால், ‘காதல்வசமான’ டைரக்டரை கழற்றி விட்டு, நகைச்சுவையாக கதை சொல்வதில் தேர்ந்த மூன்றெழுத்து டைரக்டருக்கு ‘கால்ஷீட்’ கொடுத்து இருக்கிறார்.\nஅவர் மீது வருத்தமாக இருக்கிறார், ‘காதல்வசமான’ டைரக்டர்\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanaipaadalkal.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-22T22:21:32Z", "digest": "sha1:2UI5TRIADPSL3WXC432XOEQBRQY6ALHA", "length": 7904, "nlines": 107, "source_domain": "bhajanaipaadalkal.blogspot.com", "title": "பஜனை பாடல்கள்: வேங்கைமரமானவரே வேலாயுதா!", "raw_content": "\nவேங்கைமர மானவரே வேலாயுதா (வேல்\nகுறைகள் எல்லாம் தீர்த்துவைப்பாய் வேலாயுதா\nஆறுமுக மானவரே வேலாயுதா (வேல்\nபழவினையை நீக்கிடுவாய் ���ேலாயுதா (வேல்\nதிருவருளை அருளவேண்டும் வேலாயுதா (வேல்\nகுறவள்ளி மணாளரே வேலாயுதா (வேல்\nபார்க்கப்பார்க்க ஆனந்தமே வேலாயுதா (வேல்\nகந்தாஉன்னை தெண்டனிட்டோம் வேலாயுதா (வேல்\nபஜனைப்பாட்டு மூலம் எல்லா முருகத்தலங்களையும் தரிசனம் செய்வித்த கவிநயா\nபஜனைப்பாட்டு மூலம் எல்லா முருகத்தலங்களையும் தரிசனம் செய்வித்த கவிநயா\nசின்ன வயசுல அம்மா சொல்லிக் கொடுத்த பாட்டு. :-)\nஅப்ப எல்லா எதுக்கு வேலவர் வேங்கைமரமானார்ன்னு புரியாது; யார்கிட்டயும் கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்க. :-)\n சமீபத்தில் சிவகுமாரனின் பாட்டு ஒண்ணு படிச்சேன், அந்த மெட்டில் எழுதி இருக்கீங்க நீங்களும் :) படத்தை பார்த்தீங்களா. முந்திரிப்பருப்பு மாலை. யார் அனுப்பினான்னு நினைவில்லை. ஆனா ரொம்ப பிடிச்சது.\nவருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி அம்மா\n//சின்ன வயசுல அம்மா சொல்லிக் கொடுத்த பாட்டு. :-)//\n//அப்ப எல்லா எதுக்கு வேலவர் வேங்கைமரமானார்ன்னு புரியாது; யார்கிட்டயும் கேட்டாலும் தெரியாதுன்னு சொல்லிடுவாங்க. :-)//\nஇப்ப நீங்க தெரியும்னு சொல்லலாமே\nநீ சுட்டிக்காட்டியபிறகுதான் முந்திரி மாலை என்று புரிந்ததுஉற்றுப்பார்த்ததும் பீரிட்டுவந்த பாட்டை எழுதாமல் இருக்கமுடியலையே\n//உற்றுப்பார்த்ததும் பீரிட்டுவந்த பாட்டை எழுதாமல் இருக்கமுடியலையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ibnuzubairtamil.blogspot.com/2011/02/", "date_download": "2018-07-22T21:47:09Z", "digest": "sha1:L4URGR7LVH424VJ4SHAYJUDRGBEXUSNX", "length": 17818, "nlines": 276, "source_domain": "ibnuzubairtamil.blogspot.com", "title": "நலம் வாழ எந்நாளும் ...: February 2011", "raw_content": "\nநலம் வாழ எந்நாளும் ...\nநல்வாழ்த்து நான் சொல்லுவேன் நல்லபடி வாழ்கவென்று ...\nசாம்பல் பூத்த சன்மார்க்கச் சாதிகள்\nஇஸ்லாத்தில் சாதிகள் கிடையாது ஆனால் முஸ்லிம்களிடத்தில் வந்து\nதொலைந்து விட்டன‌. நல்ல வேளை எல்லாமே கொள்கை சம்பந்தமான\nபிரிவுகளே தவிர பிறப்பின் அடிப்படையில் அவை அமையவில்லை.\nமுஸ்லிம்களில் உள்ள பெரிய பிரிவுகளை மட்டும் கீழே உள்ள‌ படத்தில்\nகுறிப்பிட்டுள்ளேன். அதற்குள் இருக்கும் உட்பிரிவுகளைச் சொல்ல வில்லை.\nஅதிலும் குறிப்பாகத் தமிழ் நாட்டில் அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட மற்றும்\nதொழில் மூலம் உருவான‌ லெப்பை,மரைக்காயர்,மாலுமியர்,ராவுத்தர்,மோதினார்\nபோன்றவைகளும் மொழி அடிப்படையில் உருவான‌ உர்து முஸ்லிம் தமிழ் முஸ்லிம்\nபோன்ற பிரிவுகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக‌ மறைந்து கொண்டிருக்கின்றன.\nஇஸ்லாமிய உலகில் இப்பொழுது எஞ்சியிருப்பது,ஒன்றுக்கொன்று சேராது முரண் பிடித்து\nமுட்டிக் கொண்டிருப்பவை இந் நான்கு பெரும் பிரிவுகள்தாம். சாதிகள் என்ற பிரிவில்\nஇவைகளைச் சேர்க்க முடியாது. ஏனென்றால் எந்த நேரத்திலும் யாரும் எப்பிரிவிலும்\nமாற முடியும். ஆனால் சாதி என்பது அப்படியல்ல, அது கடைசி வரை சாகடிக்கும் தீ.\nமஹ்தி மற்றும் தஜ்ஜால்(Anti Christ) வருகைக்குப் பின் ...\nமேற்கண்ட எல்லோரும் ஓரணியில், இன்ஷா அல்லாஹ்\nஈஸா (Jesus அலை) வருகைக்குப் பின் .........\nமனித குலம் அனைத்தும் ஓரணியில் :-)\nLabels: இஸ்லாம், சமூகம், சாதீயம்\nபுதிய மனிதா ... ப்ளோகுக்கு வா\nடீன் ஏஜ் ஜாக்கிரதைங்கற தலைப்பில் சக பதிவர் இந்திரா சில தினங்களுக்கு முன்\nஇன்றைய இளம் வயதினரைப் பற்றியக் கவலையான விஷயங்களை எழுதியிருந்தார்.\nஅதைப் படித்தவுடன் தோன்றிய தீர்வை அங்கேயே பின்னூட்டியிருந்தேன். அதனுடைய\nதொடர்ச்சியான‌ சிந்தனையாக இங்கே கொஞ்சம் வார்த்தைகளினால் ஆன‌ நீள் பதிவு இது.\nஇன்றைய இளைய சமுதாயம் கெட்டுப் போவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகம்.\nநெட்,ஃபேஸ்புக்,சாட்டிங்,பலான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என்று\nஇளமையைத் தின்னக்கூடிய காரணிகள் ஏராளமாகவும் சுலபமாகவும் கிடைக்கும்\nஇந்த நேரத்தில் இந்த வயதின் ஆர்வக்கோளாறுகளை அறிவுரை சொல்லித் திருத்துவது\nநாம் சொல்லும் அறிவுரை செயல்பட வேண்டுமென்றால் அவர்களின் ஆசை,\nதிறமை,இளமை சரியான இலக்கில் திருப்பி விடப்பட வேண்டும். அதுவும்\nஅவர்களின் விருப்பத்தோடு. இதற்கு நான் சொன்ன தீர்வு,\n(அவர்களை எப்படியும் கணிணியை விட்டோ அல்லது இணையத்தை விட்டோ\nதிருப்ப இயலாது. ஆகையால்) அவர்களை ப்ளாக்கர்களாக மாற்றுங்கள் :).\nஅடுத்த பதிவுக்கு என்னடா செய்யலாம், எங்கேர்ந்து தேத்தலாம் என்ற சிந்தனையில்\nநாலு பதிவுகளை படிக்க நேரிடும். புதிய பதிவர்களுக்கான‌ போட்டிகள் அவ்வப்போது\nதிரட்டிகளால் நடத்தப் பட வேண்டும்.\nஎனவே சும்மாயிருக்காமல் நல்ல விஷயங்களில் பிசியா இருக்கணும்.\n'ஆற்றலை அழிக்க முடியாது ஆனால் வேறெரு ஆற்றலாக மாற்றலாம்'.\n'செய்ய வேண்டியதைச் செய்யலன்னா செய்யக் கூடாததையெல்லாம் செய்ய\nவேண்டி வரும்' ; எங்கே செலவழிக்கணுமோ அங்கே செலவழிக்கன்னா\nச��லவழிக்கக் கூடாத இடங்களிலெல்லாம் செலவழிக்க வேண்டி வரும்'.\nஆதலினால் ஒரு பழக்கத்தைத் தவிர்க்க வேறு ஒரு நல்ல மாற்றுப் பழக்கத்தைத்\nதேர்ந்தெடுங்கள். மிகச்சிறந்த மாற்றைக் கண்டு பிடியுங்கள் அது கிடைக்காத\nபட்சத்தில் அதை விடக் குறைவான ஆபத்தைத் தேர்ந்தெடுங்கள்.\nசிகரெட்டுக்கு மாற்று சுவிங்கமா,வெற்றிலையா இல்லை வேறேதுமா \nகுடிப்பழக்கத்திற்கு மாற்று கோக்கா,தேநீர் காப்பியா இல்லை வேறேதுமா \nவிபசாரம்,சுய இன்பத்திற்கு மாற்று நிச்சயம் திருமணம்தான்.\nதிருமணத்தைக் கஷ்டமாக்கி வைத்திருப்பதால்தான் விபசாரம் மலிவாகிப் போனது.\nஅதிலும் விபசாரத் தொழில் செய்பவர்கள் 'ரெண்டு ஜான் வயித்துக்காக‌,\nபெத்த பிள்ளைக்காக, ஆதரவற்ற நிலைமைக்காக' என்று சொல்லி அனுதாபம்\nதேடிப் பெற்று இழிநிலை என்று தெரிந்தும் அதனைத் தொடர்கிறார்கள். இதையே\nதிருடனும் கொள்ளையடிப்பவனும் இன்னும் எல்லாத் தவறுகள் செய்பவர்களும்\nதன்னை நியாயப்படுத்திக் கொண்டால் என்ன செய்வது.\nஎது எப்படியோ, மனிதனைப் பற்றிய முழுமையான அறிவு அவனைப்\nபடைத்தவனுக்குத்தான் தெரியும். இறைவன் திருமறையில் கூறுவது,\n'சத்தியம் வந்தது இன்னும் அசத்தியம் அழிந்தது'\n(ஜாஅல் ஹக் வ zahaqqal பாத்தில்)\n'நிச்சயமாக நன்மை(யான காரியங்)கள் தீமைகளைப் போக்கிவிடும்'\n(இன்னல் ஹஸனாத் யுத்ஹிப்னஸ் ஸய்யிஆத்).\nஆதலினால் (நன்மைகளைக்) காதல் செய்வீர் :)\nLabels: ஆற்றல், சமூகம், சிந்தனை, ப்ளோக்\nசாம்பல் பூத்த சன்மார்க்கச் சாதிகள்\nபுதிய மனிதா ... ப்ளோகுக்கு வா\nதர்காவுக்குப் போகலாமா வேண்டாமா ‍- Part II\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆங்கிலத்தில்\nதர்கா - ஒரு குவிலென்ஸ் பார்வை – Part I\nநாற்றம் பெற்ற மலர் போல\nஉன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால்\nதூசி தட்டிச் சில கவிதைகள்\nஐம்பதிலும் ஆசை வரும் ஆனால் அதில் அந்தரங்கம் கிடையாது\nதிருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா\nநான் கவிஞனுமில்லை .. நல்ல ரசிகனுமில்லை..\nதிருவள்ளுவர் நபியா இல்லை கவிஞரா\nதர்காவுக்குப் போகலாமா வேண்டாமா ‍- Part II\nதர்கா - ஒரு குவிலென்ஸ் பார்வை – Part I\nஐம்பதிலும் ஆசை வரும் ஆனால் அதில் அந்தரங்கம் கிடையாது\n'அல்லாஹ்' எனும் ஆயுத எழுத்து, சில‌ Calligraphic சிந்தனைகள்\nஅப்துல்லாஹ் இப்னு ஜுபைர், அபுதாபி (ibnuzubair@gmail.com)\nவலையில் தமிழ் எழுத 'தமிங்கிலிஷ்' உபயோகித்தது போல 'அரபுத்தமிழ்' என்ற மொழி வழக்கு முன்பு இருந்து வந்தது. அரபி கற்பதை இலகுவாக்க அரபியில் எழுதப்பட்ட தமிழ் வாக்கியங்கள். அதன் ஞாபகமாக இந்த புனைப்பெயர்.\nஏ ஆர் ரஹ்மான் (1)\nரீஎன்ட்ரீ வித் கவுஜ (1)\nவரலாற்றில் ஒர் ஏடு (1)\nவரலாற்றில் ஓர் ஏடு (1)\nஎனது பதிவுகளைத் தொடர்ந்து படிக்க விரும்பும் நன்மக்கள்\nCopyright 2010 - நலம் வாழ எந்நாளும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_161603/20180712175706.html", "date_download": "2018-07-22T22:11:04Z", "digest": "sha1:ZRVKX47RNFNKQ4ZWL4V5BO2XGXXIHVC6", "length": 8527, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "பல்கலைகழகங்களில் ஊழல் நடப்பதாக கூறுவது தவறு : அமைச்சர் அன்பழகன் பேட்டி", "raw_content": "பல்கலைகழகங்களில் ஊழல் நடப்பதாக கூறுவது தவறு : அமைச்சர் அன்பழகன் பேட்டி\nதிங்கள் 23, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபல்கலைகழகங்களில் ஊழல் நடப்பதாக கூறுவது தவறு : அமைச்சர் அன்பழகன் பேட்டி\nபல்கலைகழகங்களில் ஊழல் நடப்பதாக கூறுவது தவறான தகவல் என உயர் கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்\nதிருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் நூறு அடி உயர கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றும் விழா மற்றும் பல்கலை கழக சுற்று சுவர் திறப்பு விழா நடைபெற்றது. துணைவேந்தர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி அன்பழகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில் பல்கலைகழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 20 கோடியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளது தேசிய அளவில் மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. 2020 ஆண்டில் இந்திய அளவில் உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை முப்பது சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.\nஆனால் தற்போதே தமிழகத்தில் உயர் கல்வி பெறுவோரின் அளவு 46.9 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பல்கலைகழகங்களில் ஊழல் நடைபெறுவதாக கூறுவது தவறான தகவல். பேராசிரியர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாக உள்ளது அதில் அவர்கள் பல்கலை கழக முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் தவறான தகவல்களை வெளியிட கூடாது. மருத்துவ கலந்தாய்வு காலதாமத்தால் பொறியியல் கல்லூரி திறப்பது கால தாமதமாக வாய்ப்புள்ளது என்றார்.நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ லட்சுமி,கடம்பூர் ராஜீ நெல்லை மாவட்டஆட்சியர் ஷில���பா பிரபாகர் சதிஷ் மற்றும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்தியாவில் சிறந்த ஆட்சியை தரும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடம்\nசாதாரண உடையில் வந்து துப்பாக்கி சூடு நடத்துவது எப்படி நியாமாகும் சுப்ரீம் கோர்ட் நீதிபதி கேள்வி\nமாசு நீரால் உலகம் முழுவதும் தினந்தோறும் 3500 குழந்தைகள் மரணம் - ரோட்டரி பெண் ஆளுநர் தகவல்\nசேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் நில அதிர்வு : அவசர உதவிக்கு எண்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் எதற்குமே கவலைப்படாத ஆட்சி நடக்கிறது : துாத்துக்குடியில் பூங்கோதை எம்எல்ஏ குற்றச்சாட்டு\nலாரிகள் வேலைநிறுத்தம் தீவிரமடையும் : லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nதமிழகத்தில் முதல்முறை, பாதாள சாக்கடை சுத்தம் செய்ய ரோபோ : கும்பகோணத்தில் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-machi-lollu.blogspot.com/2009/", "date_download": "2018-07-22T22:14:04Z", "digest": "sha1:ZYZOH6XUINWHVSUWCFFROAV4DUTKOYM4", "length": 119106, "nlines": 448, "source_domain": "lollu-machi-lollu.blogspot.com", "title": "லொள்ளு- மச்சி - லொள்ளு: 2009", "raw_content": "\nகார்த்தி - இந்த பொண்ணுங்க பாம்புக்கு பயந்து பாவம்....\nரீமா - பாம்புக்கு பயந்து.....ஏய் என்ன சொல்ல வர....\nகார்த்தி - பாம்புக்கு பயந்து என்ன கட்டிபிடிச்சிகிட்டாங்கன்னு சொல்ல வந்தேன் அவ்வளவுதான்.\nநண்பர் - உங்க ஒவ்வொரு படம் தயாராகும் போதும் பரபரப்பா பேசப்படுதே \nஅஜித் - சண்டை முன்ன பின்ன இருந்தாலும், சவுண்ட் ஜாஸ்தியா குடுப்போமிள்ளே. அது.....\nவிஜய் - நான் அப்பவே சொன்னேன் இந்த தயாரிப்பாளர் கூட பல்பு வாங்குவாருன்னு நீ கேக்கலே.....இப்ப நம்புறியா.....\nஅனுஷ்கா - ஹி ஹி ஹி .....நிச்சயமா.....\nநண்பன் - ஏய் நாம ஜெயிசிருக்கோம். இன்னைக்கி உங்க வீட்ல பார்ட்டி என்ன சொல்றே.\nபிளின்டாப் - இந்த நிஜார் கலட���டுற வேலை எல்லாம் என் கிட்ட வேணாம். நானே இப்பதான் கஷ்டப்பட்டு ஒரு பிகுற பிக் அப் பண்ணி வெச்சிருக்கேன். அதை நீ பிக் அப் பண்ண பார்க்குறே. அங்க பாரு நம்ம கேப்டன் அவங்க வீட்டுல செம வேலைக்காரி இருக்கா செம பிகரு. அவருகிட்ட பார்ட்டி கேளு தருவாரு. பயபுள்ள பிட்டை போடுதுபார்.\nயப்பா நீ முன்னாடி போ. நா பின்னாடி வரேன். உன்னை எல்லாம் நம்பி முன்னாடி போக முடியாது. வீடியோ எடுத்து யு டூப் ல போட்டுடுவே. எதுக்கு வம்பு.\nநம்ம ஊர்ல நிறைய கேண்டிட் கேமரா நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம். அதுபோல இங்கே நீங்கள் பார்க்கப்போவதும் அதுபோலதான். அனால் இது நம் நாட்டின் கேண்டிட் கேமரா நிகழ்ச்சி இல்லை. இது வெளிநாட்டவர் எடுத்த கேண்டிட். மிகவும் நகைச்சுவை தரக்கூடியது. அனால் சிறுவர்கள் இதை பார்க்கவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.\nநம்ம ஊர்லதான் பொண்ணுங்க குழாயில் தண்ணி அடிக்கும் போது குனிந்தால் பார்ப்பது, துப்பட்டா காற்றில் பறந்தால் நோக்குவது, எப்பொழுது அவர்கள் ஆடைகள் நகரமோ என்று காத்திருப்போம் என்று நினைத்திருந்தேன். வெள்ளைக்காரர்களும் நம்மைப்போல தான் என்று இந்த வீடியோ நிரூபித்து இருக்கிறது.\nசும்மா சொல்லக்கூடாது சூப்பரா கண்ணாலேயே மேஞ்சிட்டாணுக இந்த வெள்ளைக்கார பயபுள்ளைங்க.\nசரி அந்த வீடியோ பாருங்க.....\nஇந்த வருடத்தின் மொக்கைப் படம்\n2009 இல் சிறந்த படங்களை வரிசை படுத்தும் வேலையே அத்தனை ஊடகங்களும் செய்துகொண்டிருக்கும் என்று நமக்கு தெரியும். நானும் அதைத்தான் செய்ய போகிறேன். அனால் அதற்க்கு எதிர்மாறாக இந்த வருடத்தின் ஆக சிறந்த மொக்கைப்படம் எது, அது எதனால் மொக்கை ஆனது என்று பார்ப்போம் .\nஅனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சிறுசுகள் முதல் பெருசுகள் வரை ஐயோ அந்த படமா என்று அலறிய அந்த படம். பேரை கேட்டாலே சும்மா ஒதுருதில்லே என்று அதிரவைக்கும் படம். வேறு எதுவும் இல்லை ஒன் அண்ட் ஒன்லி \" வில்லு \" . ஆம் எல்லோருடைய மொத்த ஓட்டுகளும் வில்லுக்கே அளித்து இந்த வருடத்தின் மொக்கை படமாக மாற்றி இருக்கிறார்கள்.\nவில்லு படத்தை தியேட்டரில் பார்த்தேன் (விதி வலியது. வேண்டாம் விபரீத விளையாட்டு என்று என் நண்பன் சொன்னான். நான் கேட்கவில்லை ). பிரபு தேவாவின் முந்தைய மூன்று படங்கள் பார்த்ததால் நிச்சயம் பார்க்கும் படி இருக்குமென்று நம்பி உள்ளே நுழைந்தேன். படம் ஆரம்பித்ததும் ஒரு பாட்டு வந்தது. அதில் குஷ்பூ விஜயுடன் நடனம் ஆடும் பாடல். படு மோசமான ஒரு குத்துப்பாட்டு. அப்போதே நான் படத்தை பற்றி கொஞ்சம் சந்தேகித்திருக்க வேண்டும். சுற்றும் பார்த்தேன் அணைத்து கதவுகளும் மூட்பட்டிருந்தன. ஒருத்தனும் தப்பிக்க முடியாது என்று பிரபு தேவா என் காதோரம் வந்து சொல்லுவது போல் தோன்றியது. வேறு வலி இல்லை. பார்த்தே ஆக வேண்டும். நான் மட்டும் அல்ல அனைவரும் என் போன்றஎன்னம் தான் என்று சுற்றிபார்ததும் புரிந்தது. அணைத்து ரசிகர்கள் முகத்திலும் ஈ ஆடவில்லை மாறாக அதிருப்தி தாண்டவம் ஆடியது. எப்போதாவது ஒரு நல்ல படம் தரமாட்டாரா என்று அவர் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருந்தார்கள். இடைவேளையில் போயிருக்கலாம். சரி பாதி கடல் தாண்டியாகி விட்டது. முழுசாக நூறு ரூபாய்க்கு மேல் செலவு. எப்படி வருவது. ஏசி யில் தூங்கு என்று என் மனம் சொல்லியது.\nபிரபு தேவ விஜயை நம்பியதை விட நயன்தாராவையே அதிகம் நம்பி படத்தை ஆரம்பித்திருப்பார் போலும். குடுத்த காசு அதற்க்கு கொஞ்சம் கழித்துக்கொள்ளலாம். மற்றபடி வடிவேலு காமெடி இந்த வருடத்தின் மொக்கை. பாடல்கள் மட்டும் நன்றாக இருந்தது. விஜய் நன்றாகவே ஆடுவார் அதற்காக பொழுதுக்கும் ஆடவேண்டும் என்று அர்த்தமில்லை. அதுவும் அலுத்து விட்டது. ஒரு ஒபெநிங் சாங், ஒரு ஐடெம் சாங். மூன்று லவ் சாங். இதெல்லாம் ஒரு பார்முலாவா. இதன் காரணமாகவே வேட்டைக்காரனை தியேட்டரில் பார்க்காமல் டிவிடியில் பார்த்தேன். வில்லுக்கு வேட்டைக்காரன் சுமார். இப்படி பல காரானன்களால் இந்த படம் சிறந்த மொக்கை படம் என்ற பட்டதை பெறுகிறது.\nஇந்த வருடத்தில் வேறு மொக்கை படங்கள் இல்லையா என்று பார்த்தால். இருக்கிறது. அனால் மிகவும் எதிர்ப்பார்ப்பு ஏற்ப்படுத்தி, எதிர்ப்பார்ப்பை சிறிதளவும் நிறைவேற்றாமல் மக்களை மொக்கை வாங்கவைத்ததால். இந்த வருடத்தின் சிறந்த மொக்கை படம் \" வில்லு\"\nநம்ம ஊர்ல எல்லாம் திருட்டு நாய் என்று திட்டுவார்கள். அதற்க்கான உண்மையான அர்த்தம் நேற்று இந்த வீடியோ பார்த்த பின்பு தான் புரிந்தது. உண்மையாகவே இது திருட்டு நாய் தான். அப்படி என்ன திருட்டு தனம் செய்தது. திருட்டு தனமாக இது சென்று ஒரு காரியம் செய்கிறது.\nஅது கண்டிப்பாக அதுவாக செய்திருக்க வாய்ப்பில்லை. இதன் முதலாளி ��தை இப்படி பழக்கி இருக்கிறான் என்று புரிகிறது. அதை அப்படியே பதிவு செய்து வீடியோ வாக மாற்றி இருக்கிறான். நல்ல முதலாளி.\nஇதை பார்த்து சிரித்து இருப்பீரே அனால் கண்டிப்பாக ஒரு ஓட்டு போட்டு செல்ல வேண்டும்.\nவயது வந்தவர்கள் மட்டும் பார்க்க\nகீழே இருக்குற வீடியோ கண்டிப்பா வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வயது வந்தவர்கள் மட்டும் பார்க்கணுமுன்னா அதுக்கு அர்த்தம் விரசம் இல்லை. வெறும் நகைச்சுவை தான். ஆனாலும் பெரியவர்கள் மட்டும் பார்க்க.\nஇந்த உலகத்துலேயே அதிக புண்ணியம் செய்த கொடி நீங்க பார்க்கப்போகிற வீடியோ வுல இருக்கு. அப்படி என்ன புண்ணியமுன்னு நீங்க கேக்கறது எனக்கு புரியுது. நீங்க பார்த்தா உங்களுக்கே புரியும்.\nஒரு பொன்னா, ரெண்டு பொன்னா. இந்த வீடியோ பார்த்ததும் எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வருது அந்த கொடியை நினைச்சு .\n\" தலைவிகள் வருட நீ பிறந்தாய், பிறந்த பயனை நீ அடைந்தாய்\"\nயுவராஜ் சிங்க் - நீங்க என்ன சொன்னாலும் நான் ஒரு ரன் அடிக்க மாட்டேன். எனக்கு எப்போ கேப்டன் பதவி குடுக்கரானுகளோ அப்பதான் நான் நல்லபடியா ஆடுவேன். இல்லன்னா நைட் பார்ட்டி தான், பிகரு கூட ஆட்டம் தான். மறுநாள் காலைல அவுட் ஆயிட்டு சோகமா பேட் எடுத்து வேகமா தரைல அடிச்சா மக்கள் என்னை நம்பிடு வாங்க. இது எப்படி இருக்கு....\nஇஷாந்த் ஷர்மா - உயரமா இருந்த எந்த பிகரும் கையில சிக்க மாட்டேங்குதேன்னு கிரிக்கெட் ஆட வந்தா இந்த பந்து முட்டிக்கு கீழ கேட்ச் வந்து என்ன சொதிக்குதே. கடவுளே உன்னோட திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா...\nபிரதிபா பதில் - ஏன்டா உங்கள நம்பி ஹெலிகாப்ட்டர் ல ஏறினா அதை கொண்டு போயி செவுத்துலையா முட்டுவீங்க. கட்ட வண்டி ஒட்டுரவண எல்லாம் காசு வாங்கிகிட்டு வேலை குடுத்து ஹெலிகாப்ட்டர் ஓட்ட சொன்னா இப்படித்தான்.\nகே சந்திரசேகர் ராவ் - எப்படி நம்ம நடிப்பு. நல்லா நடிச்ச்சனா. எதோ கமல் சார் படங்கள நிறைய பார்த்ததால இதை என்னால செய்ய முடிஞ்சுது. அப்புறம் டாக்டர் கு தான் நன்றி சொல்லணும். நாடு ராத்திரின்னு பார்க்காம எனக்காக பிரியாணி, பாயா வண்டி குடுத்தாங்க. அதனால நாம நன்றி மறக்க கூடாது.\nரோசய்யா - எப்படியாவது எதனா செஞ்சி அந்த தெலங்கான பிரிச்சி குடுத்துடுங்க சார். அப்படியே என் பையனுக்கு அந்த ராயலசீமாவை பிரிச்சி குடுதீங்கனா ரொம்ப சந்தோசமா ஆந்திரா போயிடுவேன்.\nமன்மோகன் சிங்க் - அதெல்லாம் அப்புறம். முதல்ல நீ ஒரு தொப்பி போடுப்பா. வெளிச்சம் தாங்கல. என்னோட கண்ணாடி தாண்டி கண்ணு கூசுது.\nநேற்றைக்கு சாரு இணைய தளத்தில ஒரு பதிவு லிங்க் கொடுத்திருந்தார். அந்த பதிவானது சாரு வுக்கு சொம்பு தூக்கிய ஒரு பதிவரின் பதிவு . சாருவுக்கு தான் யார் தனக்கு சோம்பு தூக்கினாலும் அதன் பின்புலம் யோசிக்காமலே அதை தன இணையதளத்தில் போட்டு விடுவாரே அதை போன்றது தான் இந்த பதிவும். அந்த பதிவில் எழுதபட்டதாவது கமல் அமீருக்கு உலக சினிமா பார்க்க சொன்னதால்தான் யோகி போன்ற படம் பண்ணியதாகவும் அது ஒரு ஆங்கில பட தழுவல் என்றும் சொல்லி இருக்கிறார். உலக சினிமா பார்க்க சொல்லி அமீரை கமல் கெடுத்து விட்டார் என்று சொல்லி இருந்தார்.\nசாருவுக்கு சோம்பு தூக்கும் நண்பரே நீங்கள் தொடர்ந்து சாருவை படித்து வருகிறீர்களா என்று தெரியவில்லை. ஒரு குறிப்பிட்ட பதிவில் அமீருக்கு உலக சிமென தெரியாதென்றும் அதை சசிகுமார் தான் தன்னை உலக சினிமா பார்க்க சொல்லி அகிரா குரோசவா போன்ற படங்களை தந்து பார்க்க சொன்னார் என்றும் அமீர் சொன்னதாக சாரு தன் வலைத்தளத்தில் எழுதி இருந்தார். உலக சினிமா பார்த்தால் அதை அப்படியே திருட வேண்டும் என்று பொருள் அல்ல. சசிகுமார் உலக சினிமா பார்ப்பவர்தான் அவர் ஒன்றும் தரமற்ற சினிமா எடுக்கவில்லையே. சாருவின் பேச்சை கேட்க்காமல் கமல் பேச்சை கேட்டதால் தான் அமீர் இப்படி ஆகிவிட்டார் என்று இவர் சொல்கிறார். சாரு என்ன சினிமாவை கண்டு பிடித்த எடிசனா. அவர் என்ன ஆயிரம் சினிமா எடுத்து சாதனை படைத்தது விட்டாரா. சாருவை பற்றி எழுதினால் பதிவு பிரபலமாகும் என்று உமக்கு தெரிந்து இருக்கிறது. அதிகம் ஹிட்ஸ் வரும் என்று நன்றாகவே தெரிந்து இருக்கிறது. ஆகையால் அவர் புகழ் பாடி எழுதுங்கள் தவறில்லை . ஆனால் அவருக்காக மற்றவர்களை கிண்டல் செய்து பதிவு எழுதுவதை தவிர்க்கவும். உலக சினிமா பார்க்க சொல்வது அவர்கள் எப்படி படம் எடுக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக. அவர்களது எடிட்டிங் முறை, அவர்கள் கேமரா வைக்கும் முறை போன்ற சில விசயங்களுக்காக.\nசாருவுக்கு நீங்கள் சோம்பு தூக்க வேண்டும் என்று தோன்றினால் தினமும் காலையில் சென்று அந்த வேலையை செய்யவும்.\nசாட்டிங்கில் ப��சுவதும், ஒருவருக்கொருவர் தங்கள் வெப் காமெராவில் மற்றவர்களுக்கு தங்களை காட்டுவதிலும் வெள்ளைக்காரர்கள் எப்போதோ முன்னேறிவிட்டார்கள். நம் நாட்டில் அப்படி நடக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை எனக்கு மட்டும் நான் பேசும் பென்கள் காமெராவில் தங்களை காட்டுவதில்லையா என்று தெரியவில்லை. சரி விசயத்திற்கு வருவோம் இங்கே சாட்டிங் செய்யும் ஒரு பென் தன்னை ஒருவனுக்கு வெப் காமெராவில் காட்டுகிறாள். நீங்களும் பார்த்து சந்தோசம் பெறுங்கள். ஆனால் குழந்தைகள் அருகில் இருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ள படுகிறது.\nபிடித்திருந்தால் தவறாமல் ஒட்டு போட்டு மற்றவர்கள் பார்க்கும் படி செய்ய வேண்டுகிறோம்.\nதிருமணத்தால் பென்களுக்கு சுதந்திரம் பறிபோகிறது. அவள் தன் சொந்த இருப்பு வெறுப்புகளை விட்டு விட்டு கணவன் என்ன சொல்கிறானோ அதை செய்கிறாள். என்றொரு பொய் பிரச்சாரம் இங்கே இருக்கிறது. உண்மையில் ஆன்கள் அதே திருமணத்தால் அடிமை ஆக்கப்படுகிறார்கள். தாலி கட்டும் நாள் முதலே பெண் அவனை ஆதிக்கம் செய்ய ஆரம்பிக்கிறாள். சரி ஒவ்வொன்றாய் பார்ப்போம்.\n1 . தாலி கட்டும் நேரத்தில் பென் ஜம்பமாக உடக்கார்ந்துக் கொள்கிறாள். மாப்பிள்ளையோ பாவம் மரியாதையாக அவளுக்கு குனிந்து தாலி கட்டுகிறான். இங்கே ஆரம்பிக்கிறது ஆன் பென்னுக்கு ஆமாம் போடுகுற வேலை. இங்கே குனிந்தவன் பாவம் வாழ்நாள் முழுவதும் அப்படியே வாழ்ந்து விடுகிறான்.\n2. ஓமத்தை சுற்றி வருகிற அந்த வழிபாட்டில் ஆன் மகன் முன்னே செல்லவேண்டும். பென் பின்னால் வருவாளாம். எதற்கென்று தெரியுமா ஒரு வேலை எதவாது பிரச்சினை என்றாள் முதலில் ஆன் விழுந்து விடுவான். அதன் பிறகு பென் உஷாராக தப்பித்து விடுவாள். எல்லாம் பென்களின் முன் எச்சரிக்க்கை.\n3. ஆன் பகலெல்லாம் வேலை செய்து வரவேண்டுமாம். பென் மட்டும் வீட்டில் சமையல் செய்யவேண்டுமாம். எல்லாம் இப்போது குக்கர் செய்கிறது. சாப்பாட்டிற்கு கரு குக்கர், காய்கறி வேகவைக்க ஒரு குக்கர், என்று அனைத்திற்கும் குக்கர் வந்துவிட்டது. இது ஒரு சாக்கு இவர்களுக்கு. அணைத்து வேலைகளும் 11 மணிக்கு முடிந்துவிடும். பிறகென்ன மெகா தொடர்கள். ஏன் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள். நாங்கள் நிம்மதியாக சமைத்து டிவி பார்த்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் வேலை செய்வது என்னமோ ச��லபம் என்றும் வீட்டு வேலை கஷ்டம் என்று ஒரு பொய் பிரச்சாரம் செய்து வைத்து இருக்கிறார்கள் இவர்கள். நாம் அதை நம்பக்கூடாது.\n4. எதற்காக பிறக்கும் குழந்தைக்கு முதலில் அம்மா என்று சொல்லித்தரவேண்டும். ஏன் அப்பா என்று சொல்லிதரக் கூடாதா. அதுவும் ஒரு முன்னெச்சரிக்கை. பென்களின் ஆதிக்கம்.\n5. குழந்தைக்கு காதுகுத்து விழாவில் ஏன் பெண்னின் அண்ணன் அல்லது தம்பியின் மடியில் வைத்து குத்தவேண்டும். ஏன் நம் தம்பி அல்லது அண்ணன் மடியில் மேல் வைத்து குத்தினால் ஊசி உள்ளே இறங்காதா. இங்கேயும் பென்னாதிக்கம்.\nஇது வெறும் கடுகளவுதான். இன்னும் எத்தனையோ இருக்கிறது. இனிமேல் ஆன் ஆதிக்கம் என்று எந்த பென்னாவது சொன்னாள் நீங்கள் இதை எல்லாம் எடுத்து கூறுங்கள். (முடிந்தாள் குறையுங்கள்)\nபின் குறிப்பு - சும்மா இது வெறுமனே நகைச்சுவைக்காக எழுதினது.\nஉங்களுக்கும் உங்க பக்கத்து வீட்டுக்காரருக்கும் சண்டைனு வெச்சிக்கோங்க. அவரு எப்ப பார்த்தாலும் உங்கள சீண்டி பார்க்கராருன்னு வெச்சிக்கோங்க. அவரை அசிங்க படுத்தனும். அதே சமயத்தில நீங்க ஒரு வார்தை கூட பேசாமல். ஒரு விஷயம் இருக்கு. அதுக்கு கொஞ்ச நாள் நீங்க உழைக்கணும். யாருக்கும் தெரியாம அந்த காரியத்தை நீங்க செய்யணும். எல்லா வேலையும் முடிஞ்ச பிறகு அந்த விஷத்தை அவர் மேல நீங்க பிரயோக படுத்தலாம்.\nஅடுத்த கணம் அவமானத்துல அவரு உங்கள கொலை செஞ்சாலும் ஆச்சர்ய படுறதற்கு இல்லை. என்னடா ஓவரா பேசறானே தவிர என்ன விஷயம்னு சொல்ல மாட்டேங்கறான் நு கேக்கறீங்க. கொஞ்சம் கீழே போயி பாருங்க.\nகுடுத்து வைத்த பீர் பாட்டில்\nநம்ம ஊர்ல பார்த்தீங்கன்னா க்வாட்டேர் பாட்டில் திறக்கறது ஒரு தனித்திறமை போல செஞ்சிகாட்டுவாங்க. முதல்லே மேல மூணு தட்டு தட்டுவாங்க, பிறகு கீழ மூணு தட்டு தட்டுவாங்க. திறப்பாங்க. சில பேர் வாயாலேயே திறப்பாங்க. இன்னும் சிலபேர் கட்ட விரலால திறந்து வீரத்தை காட்டுவாங்க. அப்புறம் வெள்ளக்காரன் அதுக்குன்னே ஒபெநேர் கண்டுபிடிச்சிட்டான். ஆனா இங்க ஒருத்தங்க அந்த மூடிய எப்படி கலட்டுராங்கன்னு பாருங்க. சும்மா பார்க்கும் போதே அதிரும்.\nமுக்கியமான மூன்று காரணங்களை மட்டும் நான் லொள்ளு செய்திருக்கிறேன். ரசிக்கும்படி இருந்தால் ஒரு ஒட்டு போட்டு விட்டு போகவும். சரி வசனத்துக்கு போவோம். இல்லை இல்லை கோர்ட் க���கு போவோம்.\nநாயகன் - எத்தனையோ பல விசித்திரமான பல வழக்குகளை இந்த கோர்ட் பார்த்திருக்கும். இந்த வழக்கு ஒன்றும் விசித்திரமானது அல்ல. வழக்காட வந்த நானும் விசித்திரமானவன் அல்ல.\nஜட்ஜ் - இப்ப இதெல்லாம் உன்கிட்ட யாரு கேட்டார்கள் .விசயத்துக்கு வரவும்.\nநாயகன் - மேட்டர் படம் ஓடும் திரைஅரங்கில் படம் ஓட்டுபவனை அடித்தேன், டாஸ்மார்க் கடையில் வேலை செய்பவனை அடித்தேன், சரவணா ஸ்டோரில் பென்களை உரசினேன், குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படி எல்லாம். நீங்கள் நினைப்பீர்கள் இதைஎல்லாம் நான் மறுக்கப்போவதாக. இல்லை மறுக்கப்போவதில்லை.\nமேட்டர் படம் ஓடும் திரை அகங்குகளில் படம் ஓட்டுபவனை அடித்தேன், மேட்டர் படம் போடுகிறான் என்பதற்காகவா, அல்ல மேட்டர் படம் போட்டவுடன் இடை இடையில் நீலப்படம் ஒட்டவேண்டும். சண்டாளன் அப்படி எதையும் போடாமல் ஒட்டிக்கொண்டு இருந்தான். அதுவே மேட்டர் படம் தானே என்கிறீர்களா நானும் அப்படிதான் கொஞ்ச நேரம் பொறுமையாக காத்திருந்தேன். படம் முடிந்துபோனது. மேட்டர் படத்திலும் ஒரு மேட்டர் வரவில்லை. இப்போது சொல்லுங்கள் எப்படி இருக்கும். கோபத்தில் அவனை குமிறி எடுத்தேன். இது குற்றமா.\nடாஸ்மார்க் கில் வேலை செய்யும் பைய்யனை அடித்தேன். அவன் டாஸ்மார்க் கில் வேலை செய்கிறானே என்றா, இல்லை மூன்று லார்ஜ் எனக்கு உள்ளே சென்றதும் இன்னுமொரு லார்ஜ் கேட்டேன். அவன் நான் மட்டை ஆகி இருப்பேன் என்று எண்ணி லார்ஜ் க்கு பதிலாக தண்ணி ஊற்றி குடுத்துவிட்டான். குடிமகன்களை ஏமாற்றுதல் பாவம் என்று எண்ணாமல் அவன் செய்த காரியத்துக்கு கோபத்தால் அவன் குருக்கெலும்பில் மிதித்தேன். இது தவறா .\nசரவணா ஸ்டோரில் பென்களை உரசினேன், கடைகளுக்கு பெண்களே வரக்கூடாதேன்பதர்க்காகவா இல்லை அங்கே வெளியில் கணவன் மார்கள் கையில் குழந்தைகளுடன் வாரக்கணக்கில் தங்கள் மனைவிகளுக்காக காத்துக்கொண்டு இருப்பதை பார்த்து சகிக்காமல் அவர்களை வெளியில் கொண்டு வர அப்படி உரசினேன். நான் உரசினேன் என்றால் என்னை மெச்சி பட்டம் தரவேண்டுமே தவிர குற்றம் சொல்லக்கூடாது. எனென்றால் அவர்கள் அத்தனை கேவலமாக இருப்பார்கள். தெரியாமல் முகத்தை பார்த்துவிட்டால் மூன்று நாள் சோறு உள்ளே இறங்காது. வேண்டுமென்றால் அவர்களது கணவன் மார்களை அழைத்து கேட்டுப்பாருங்கள்.\nஉனக்கேன் இந்த அக்கறை, யாருக்குமில்லாத அக்கறை என்கிறீர்கள, நானே பாதிக்கப்பட்டேன், நேரடியாக பாதிக்கப்பட்டேன்.\nசம்பளம் வாங்கி சந்தோசமாக மல்லிகைப்பூ, அல்வா வாங்கிக்கொண்டு வீட்டுக்கு போனால் என் மனைவியோ இன்னும் ஐந்து நாள் தொடக்கூடதென்று துரத்தினால். நேராக மேட்டர் படம் பார்க்கப்போனேன். அவனும் ஏமாற்றினான். கோபத்தில் எங்காவது கடை வாசலில் உறங்கலாமென்று போனால் எங்கு பார்த்தாலும் கணவன் மார்கள் வெளியில் தேவுடு காத்துக்கொண்டு இருந்தார்கள். இப்போது சொல்லுங்கள் நான் குற்றவாளியா.\n13 வருடங்களுக்கு முன் நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பென்களை என்னை பார்க்கவைக்கும் நோக்கில் எத்தனையோ முக கிரீம் வாங்கி தடவி சென்றிருக்கிறேன். நான் மாநிறம் தான். வெள்ளை நிற தோலுடைய ஆண்களைத் தான் பெண்களுக்கு பிடிக்கும் என்று அப்போது நான் நம்பினேன். ஏன் இப்போதும் பெரும்பாலும் மக்கள் அதைத்தான் நம்புகிறார்கள் . சிலர் அதிலிருந்து வெளியில் வந்திருக்கலாம். நான் ஏன் அப்படி செய்தேன் என்று இப்போது நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கும். நான் மட்டும் அல்ல பெரும்பாலும் ஆன்கள் பென்களை கவர ஆன்களும், ஆன்களை கவர பென்களும் இத்தகைய முக கிரீம் உபயோகிப்பதுண்டு. இப்படி ஏன் செய்தோம் என்று யோசிக்கும் போது, அது விளம்பரங்கள் செய்த மாயை என்று எனக்கு புரிந்தது. மிகவும் தாமதமாக புரிந்தாலும் புரிந்தது. உண்மையில் புரிந்ததென்று சொல்வதை காட்டிலும் உறைத்தது.\nஇப்படிப்பட்ட முக கிரீம் விற்ப்பவர்கள் எப்படி விளம்பரம் செய்கிறார்கள் என்று பார்த்தாள் ஒருவன் கறுப்பாக அல்லது மாநிறமாக இருப்பான். அவனை எந்த பென்னும் பார்க்கமாட்டாள். உடனே இந்த கிரீம் வாங்கி தடவிக்கொண்டதும் அவன் முகம் மட்டும் வெள்ளையாகி விடும். அவ்வளவுதான் அவள் இவனை பார்த்தும் கொஞ்சுவாள். இப்படியாக விளம்பரம் வரும் பட்சத்தில் மக்கள் இதை உண்மை என்று நம்பி வாங்கி உபயோகிக்காமல் என்ன செய்வார்கள். ஒரு கருப்பான அல்லது மாநிறமான ஒருவன் அல்லது ஒருத்தி முகத்தை மட்டும் வெள்ளையாக்கிகொண்டால் எப்படி இருக்கும் யோசித்துப்பாருங்கள். இதில் ஒரு தந்திரம் என்னவென்றால் உன்மையில் இது ஒரு எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இந்த முக கிரீம் பூசிக்கொண்டு உடனே பவுடர் பூசவேண்டும். சிலமணி நேரங்கள் வெள்ளையாக இருப்பது போல் இருக்கும். பிறகு முகத்தை கழுவிக்கொண்டால் இதற்க்கு முன் இருந்த முகத்தை விட இன்னும் கேவலமாக மாற்றிவிடும் அமிலங்கள் இதில் இருக்கின்றன.\nஇதனால் ஒரு பிரயோஜனம் இருக்கிறது அல்லது இல்லை என்பது ஒருபுறமிருக்க வெள்ளைகாறனால் தயாரித்து , விளம்பரம் செய்து விற்கப்படுகிற இப்படிப்பட்ட முக கிரீம் களின் நோக்கம் ஒட்டுமொத்த கருப்பு மக்களை இழிவுபடுத்துவதே. இப்படிப்பட்ட முக கிரீம் தொலைக்காட்சிகளில் கூவி கூவி விற்கும் இவர்கள் சொல்லும் ஒட்டுமொத்த கருத்து, கறுப்பாக பிறத்தல் அவமானம். அசிங்கம், கேவலம், இழிவு. நீ கறுப்பாக இருப்பதால் உன்னை ஒரு பென்னும் அல்லது ஒரு ஆனும் ( ஆனாக இருந்தால் பென்னும், பென்னாகள் இருந்தால் ஆனும்) ஏறெடுத்து கூட பார்க்கமாட்டாள். நீ சீக்கிரம் எங்கள் கிரீம் வாங்கி உன் முகத்தில் தடவிக்கொண்டாள் விரைவில் நீ வெள்ளையாகி விடுவாய். அதன் பிறகு உன்னை ஊரில் உள்ள அத்தனை பென்களும் அல்லது ஆன்களும் கொத்திக்கொண்டு பொய் விடுவார்கள் என்பது இவர்கள் சொல்லவருவது.\nசரி உதாரணத்திற்கு ஒன்று பார்ப்போம் இந்தியா கம்பெனி ஒன்று வெள்ளைக்காரர்கள் இருக்கும் ஒருநாட்டில் ஒரு முக கிரீம் அறிமுகம் செய்கிறது என்று வைத்துக்கொள்வோம் . விளம்பரமும் தயார். அது என்ன விளம்பரம் என்றாள், பார்த்தாலே கண் கூசும் அளவுக்கு ஒரு வெள்ளையன் அவனை எந்த பென்னும் கண்டு கொள்ளவில்லை. பிறகு அவன் அந்த கிரீம் போட்டதும் முகம் மட்டும் கறுப்பாக மாறுகிறது பிறகு அதே வீதியில் செல்கிறான் அத்தனை பென்களும் அவன் மேல் விழுகிறார்கள். இந்த விளம்பரத்தை வெள்ளைக்கார நாடுகள் அவர்கள் தொலைக்காட்சிகளில் போட அனுமதிப்பார்களா நிச்சயமாக மாட்டார்கள்.மாறாக அந்த கம்பெனி மீது ஒரு வழக்கு தொடர வாய்ப்பே அதிகம் இருக்கிறது . எத்தனை லாபம் வந்தாலும் கூட அவர்கள் அதை அனுமதிக்கமாட்டார்கள். அது அவர்களை அவமதிப்பதாக அவர்கள் கருதுவார்கள். நாம் ஏன் அப்படி கருதுவதில்லை. இப்படி இருக்கும் பட்சத்தில் இப்படிப்பட்ட ஒரு கறுப்பின சமுதாயத்தையே வேருக்கவைக்க தக்க விளம்பரம் செய்யும் முக கிரீம் கம்பெனி களின் விளம்பரங்களை நம் அரசாங்கம் அனுமதிக்கக்கூடாது. இப்படிப்பட்ட விளம்பரங்களை நாம் அனுமதிப்பதென்பது நாம் பாவப்பட்டவர்கள், நாம் இழிவானவர்கள�� என்று நாமே ஒற்றுக்கொள்வது போன்ற ஒரு செயலாகும். வெள்ளைக்காரன் விளம்பரம் செய்து மாட்டு மூத்திரத்தை கூட குளிர்பானம் என்று சொல்லி விற்று விடும் திறமை சாலிதான். மற்ற அத்தனை வியாபர பொருள்களும் ஒருவகை இந்த முக கிரீம் வேறுவகை . முக கிரீம் விளம்பரம் என்பது ஒரு மிகப்பெரிய சமுதாயத்தையே அவமானப்படுத்தும் நோக்கம்.\nபற்கள் வெள்ளையாக்கும் கிரீம் அதற்க்கு விளம்பரம் அனுமதித்தோம். துணிகள் வெள்ளையாக்கும் பவுடர் அதற்க்கு விளம்பரம் அனுமதித்தோம். பாத்திரங்கள், வாகனங்கள் ஏன் கழிப்பறை வெள்ளையாக்கும் விளம்பரங்கள். அனால் மனிதனை வெள்ளையாக்கும் விளம்பரங்களை நாம் அனுமதிக்கக்கூடாது. அது வெள்ளைக்காரர்களால் கறுப்பினத்தவர்களுக்கு சொல்லும் செய்து. அது என்னவென்றாள். வெள்ளையாய் பிறப்பது கெளரவம். கருப்பை பிறப்பது அசிங்கம்.\nஉன்மையில் கருப்பு தான் மனிதனின் உண்மை நிறம். ஆதாம் ஏவாள் கருப்பாகத்தான் இருக்கவேண்டும். எனேன்றால் முதல் மனிதன் உருவான இடம் ஆப்பிரிக்க தான் . பின்னாளில் அங்கிருந்து புலம்பெயர்ந்த மனிதர்கள் அந்தந்த இடங்களுக்கேர்ப்ப நிறம் மாறியிருக்கிறார்கள். அதற்காக வெள்ளையாக இருப்பது அவமானம் கேவலம் என்று சொல்லவில்லை, கருப்பாக இருப்பது அவமானம், கேவலம் இல்லை என்று சொல்லுவதே.\nவெள்ளைக்காரன் சொல்வதர்க்கெல்லாம் ஆமாம் போடும் ஒரு கும்பல் இங்கே இருக்கிறது. அவர்களுக்கு தேவை பணம். எது எப்படிபோனாலும் அவர்களுக்கு கவலை இல்லை. அவர்கள் வசதியாக இருக்க எதைவேண்டுமானாலும் செய்வார்கள். வெள்ளைக்காரன் தரும் பொருள்களை கூவி, கூவி தொலைக்காட்சிகளில் விற்பது இவர்கள் வேலை. ஒவ்வொரு தனி தனி விளம்பரங்களின் நோக்கம் என்ன, அது எப்படிப்பட்ட கருத்துக்கள் மக்களுக்கு சொல்கிறது என்று இவர்கள் யோசிப்பதே இல்லை. இவர்களுக்கு தெரிந்தது இரண்டு. ஒன்று முதலாளிகளுக்கு சலாம் போடுவது. மற்றொன்று பணம். வேறு எதையும் பற்றி இவர்கள் கவலை படுவதில்லை. இவர்களுக்கு தேவை வெளிநாட்டுக்கரர்களின் சபாஷ்.\nஇதை பற்றி யாராவது பெரியளவில் பேசுவார்கள் அல்லது எழுதுவார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். யாரும் இதுவரை இது பற்றி யாரும் எழுதியதாக எனக்கு தெரியவில்லை . எனக்கு ஒரு கோர்வையாக எழுதவராது என்பதற்காகவே இது வரை எழுதவில்லை. இதிலும் சொல்லவந்த விஷத்த��� சரியாக சொன்னோமா என்று எனக்கு தெரியவில்லை. அனால் சொல்லவேண்டும் என்று நான் நினைத்தது முக கிரீம் விளம்பரங்கள் ஒரு இன சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் எடுக்காதீர்கள். முக கிரீம் மட்டும் அல்ல எந்த விளம்பரமும் ஒரு தனிப்பட்ட சமூகத்தை இழிவு படுத்தும் வகையில் எடுக்கவேண்டாம் என்பதே. அதேபோல் மக்களும் அதை அங்கீகரிக்கக்கூடாது என்பதே.\nஇன்னும் எதையோ விட்டுவிட்டோமோ என்று எனக்கு தோன்றுகிறது. உங்களுக்கு அப்படி எதாவது நான் விட்டதாக தோன்றினால் பின்னூட்டம் போட்டு தெரிவிக்கவும்.\nஇந்த வீடியோ பார்க்கும் போதும், பார்த்த பிறகும் என்னால ஒரு உண்மையை நம்பவே முடியலை. இந்த வீடியோ ஆரம்பிக்கும்போது அதுவும் தர்பூசநீன்னு நினைச்சேன் ( அதுன்னா எதுன்னு கேட்க்காதீங்க) . அப்புறம் முடிவில்தான் தெரிஞ்சது அது உண்மை தான்னு. இறுதியில ஒரு சாதனை பண்றாங்க. நீங்க பாருங்க. கண்டிப்பா சிரிப்பீங்க. பாவம் இவங்க புருஷன். அவருக்கு கோவில் கட்டி கும்பிடனும்.\nஇதுவும் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க. நான் ஒவ்வொருவாடி இதை சொல்லும்போதும். நீங்க தப்பா நினைக்காதீங்க. இதன் நோக்கம் சிரிப்புதான். காமம் அல்ல என்பதை சொல்லிக்கொள்கிறேன். ஆனால் குழந்தைகளுடன் பார்க்கவேண்டாம் என்று பொருள்.\nஇதை வந்து கண்டிப்பாக சின்ன பசங்கள கூட வெச்சிகிட்டு பார்க்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இன்னுமொரு விஷயம் சொல்லனுமுன்னு தோணுது. சரி அதை இந்த வீடியோ முடிஞ்சதுக்கப்புறம் சொல்றேன். என்னா அதுதான் சஸ்பென்ஸ். பொண்ணுங்க எப்பவுமே அவசரவ புத்தி உள்ளவங்க என்று நாம சொல்வோமே அது சரிதான்னு இத பார்த்ததுக்கு அப்புறம் எனக்கு புரிஞ்சது.\nபொண்ணுங்க பசங்கள காலி பண்ணுறது புதுசு இல்லை. பசங்க பொண்ணுங்க கையுல காலி ஆகுறதும் புது இல்லை. வரலாறு என்ன சொல்லுதுன்னா பொண்ணுங்கள அவ்வளவு சீக்கிரம் நம்பாதே. இது எல்லா காலத்துக்கும் பொருந்தும். நம்ம பசங்க வீக்னஸ் பார்த்து காலி பண்ணிடுவாங்க. போன் போடவைச்சே நம்மள பிச்சக்காரனா ஆக்கிடுவாங்க. இப்படிதான் ஒரு பைய்யனை இந்த பொன்னு காலி பன்னுரா. எப்படின்னு பார்ப்போம்.\nபன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க\nபன்றிக்கைச்சல் அலுவலகங்களில் பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து , இறுதியில் ஒரு வழி கண்டுபித்து இருக்கிறார்கள். யோசிதுப்பர்தால் இதுதான் சரி என்று எனக்கு படுகிறது.\nஎன்ன என்று தெரிந்துக்கொள்ள கீழே செல்லவும்.\nஆகா... சாவுக்கு சங்கு ஊதரானுகளே. சின்ன சின்ன விஷயத்தையே பெரிசு செய்வாங்க இந்த மீடியா. இது வேறயா. பீதியில மக்களுக்கு பேதி வர்ற அளவுக்கு செய்வானுகளே. ஒருத்தன் செத்தாலே ஆயிரம் பேரு செத்த மாதிரி காட்டி பயத்தை கிளப்பு வானுகளே. செய்யுங்கடா...செய்யுங்க... உங்களால எவ்வளவு செய்ய முடியுமோ செய்யுங்க.\nகுழந்தை - பன்றி காய்ச்சல் நம்மள கொள்கிறது ரெண்டாம் பட்சம். அதுக்கு முன்னாடி இந்த முகமூடியாள காத்து போகாம நாம நிறைய பேரு பரலோகம் போகப்போறோம். எனக்கு ஏற்க்கனவே இழுக்குது.\nபெண் -தைரியமா கை போடு. நம்மள யாரும் கண்டுபிடிக்க முடியாது. அதான் முகமூடி போட்டு இருக்கோமில்ல. இந்த பன்றி காய்ச்சல் இருக்குற வரையில நாம ஜாலிய சுத்தலாம். நம்ம சொந்தகாரங்க எவனும் கண்டு பிடிக்க முடியாது.\nஆண் - அப்ப உன் புருஷன்.\nபெண் - சந்தோசமா இருக்கும் போது எதுக்கு அபசகுனமா பேசற.\nஆண் - ஐ லவ் யு டார்லிங்....\nபெண் - ஐ டூ லவ் யு டியர் .....\nவழிப்போக்கன் - ஐ கில் யு ..... ஏண்டா டேய் ... அவனவன் உயிருக்கு பயந்து ஓடிகிட்டு இருக்கான். நடு ரோட்டுல நின்னுகிட்டு வழிவிடாம லவ்வா . மாஸ்க் போட்டுகிட்டே முத்தமா. இந்த மரன பயத்துலையும் உங்களுக்கு ஒரு கிளுகிளுப்பு தேவைப்படுது. மரியாதையா போயிடுங்க.\nபாண்டிங் - இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம். அப்படி விக்கெட் போகலைனா இருக்கவே இருக்கு நம்ம டெக்னிக். போடுற எல்லா பந்துக்கும் நீங்க அவுட் கேளுங்க. நான் அம்பயர் கிட்ட பேசி அவுட் வாங்கிடலாம். இல்லன்ன வேணுமுன்னே அவங்க எல்லாரையும் மொரச்சிக்கொங்க. கோபத்துல அடிச்சி அவுட் ஆயிடுவானுக. ஆனா ஒன்னு இதெல்லாம் மத்தவங்களுக்கு தான். இந்திய கிட்ட இதெல்லாம் செய்யாதீங்க. அப்படி செஞ்சிதான், இப்படி ஆயிட்டோம்.\nமிஸ்பா -உல்-ஹக் - வாங்குன பணத்துல எனக்கு வரவேண்டிய பங்கு வரலைனா, எவனும் நாடு திரும்ப மாட்டீங்க. எல்லாரையும் போட்டு குடுத்துடுவேன். நான் என்ன இளிச்சவாயனா. மரியாதையா என் பங்கு இந்த மேட்ச் முடிஞ்சா உடனே குடுத்துடணும்.\nயூனுஸ் -சரி. உடனே அவுட் ஆகிடு. ஓகே வா .\nஹர்பஜன் - என்னால இதுக்கு மேல ஓட முடியலை. கொஞ்ச நேரம் படுதுக்கறேனே.\nஆர்பி சிங்க் - இதே பார்ட்டி, கிளப் நா பயங்கர உஷாரா புது டிரஸ் போட்டுகுட்டு ஓடுவே. அத�� இங்கன எதோ தலை எழுத்து மாதிரி பண்ணுறே. போ... தப்பிக்க முடியாது ஜாக்கிரதை.\nடோனி - எப்படியாவது இந்த சீரியஸ் ஜெயிச்சா. நாம முதல் ரேங்க் வாங்கிடுவோம். எனக்கும் அஞ்சாறு விளம்பரம் கிடைக்கும். சீக்கிரம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் கட்டனும். எதோ இந்த ஜனங்க தெளிவு ஆகுற வரை நமக்கு பிரச்சினை இல்லை.\nசங்கக்கார - காசு வாங்கிகிட்டு இப்படி அடிக்கிறியே . உனக்கு இது அநியாயமா இல்லையா.\nயூனுஸ் - வாங்கின காசுக்கு அதிகமாவே நாங்க தோத்துட்டோம். காரி துப்பாத குறையா எங்கள திட்டுறாங்க எங்க ஊர்ல தெரியுமா. இதுக்கு மேல நாங்க தோற்க மாட்டோம். இனிமே நாங்க தொர்க்கனுமுன்ன புது அமௌன்ட் குடுங்க.\nநீங்களும் இதை முயற்சி செஞ்சி பாருங்க.\nஒரு ஊர்ல ரெண்டு நண்பர்கள். ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடிச்சி. ரெண்டு வருஷம் கழிச்சு அவங்க சந்திச்சிகிட்டாங்க. ஒருத்தர ஒருத்தரு விசாரிச்சிகிட்டாங்க. அப்பத்தான் தெரிஞ்சது ரெண்டு பேருமே அவங்க போண்டாட்டிங்கலால ரொம்ப பிரச்சினைய சந்திக்கராங்கன்னு. ரெண்டு பேருமே தங்களோட பொண்டாட்டிங்கள எப்படியாவது அடிக்கனுமுன்னு முடிவு செய்யுறாங்க. ஆனா அது தானே அடிச்சதா இருக்கு கூடாது. சட்டென்று அவங்களுக்கு ஒரு ஐடியா வந்தது. ரெண்டு பேருமே தங்களோட பொண்டாட்டிங்கள வெளியில தனித்தனியா கொண்டுட்டு போறாங்க. அங்க என்ன நடக்குது.\nநீங்களும் இதை முயற்சி செஞ்சி பாருங்க.\nவிளையும் பயிர் முலையில் தெரியும்\nவிளையும் பயிர் முளையிலே தெரியும் என்று சொல்வார்கள். உண்மையில் இந்த பழமொழிக்கு சரியான ( பொருத்தமான ) உதாரணம் இந்த குழந்தை தான். குழந்தைகள் செய்யும் சில சேட்டைகளை வைத்து அவர்கள் பிற்காலத்தில் எப்படி வருவார்கள் என்று சிலர் ஆரூரம் சொல்வதுண்டு. அப்படி இந்த குழந்தை எப்படி வரும் என்று என்று நான் ஆரூரம் பார்த்து இந்த வீடியோ கீழ் எழுதியுள்ளேன். நீங்களும் வீடியோ பார்த்து ஆரூரம் செய்யுங்கள். உங்கள் விடையும் என் விடையும் ஒற்று போகின்றனவா என்று பார்ப்போம்.\nசரி இந்த குழந்தை செய்த சாதனை என்ன என்று பார்ப்போம்.\nஇவன் ஒரு குட்டி பிரேமானந்தா\nஇது செம ஹாட் மச்சீ\nஇப்பதான் புரியுது ஆம்பளைங்க டென்னிஸ் ஆடும் போது அதிகமா வராத கூட்டம் , ஏன் பொண்ணுங்க ஆடுற போது வருதுன்னு. என்ன காரணம் அப்படின்னு உங்களுக்கும் தெரியனுமா. கீழே போகுக.\nகீழே உள்ள படங்கள் கட்டாயம் வயது வந்தவர்கள் மட்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணுகிறேன். அதில் அத்தனை அப்பட்டமான ஆபாசம் இல்லை என்றாலும், கொஞ்சம் ஆபாசம் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இது மனிதர்களின் ஆபாசம் இல்லை. முற்றிலும் இயற்கையின் கைவண்ணம்.\nஇங்கே ஒன்று சொல்கிறேன். இதுவரை நீங்கள் இப்படி பட்ட படங்களை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. இனி பார்க்கவும் போவதில்லை. நான் சொன்னது உண்மை என்று நீங்கள் இந்த படங்கள் அனைத்தையும் பார்த்து ஒப்போக்கொல்வீர்கள்.\nகாம சூத்திரம் வளைவு சுளிவு\nகாம சூத்திரா இந்தியர்கலால கண்டுபிடிக்கப் பட்டது . ஆனா நம்மல்ல நிறைய பேருக்கு அது எப்படி பண்ணனுமுன்னு தெரியறது இல்லை. அதுல மொத்தம் எத்தன வகைகள் இருக்கு, அது எப்படி பண்ணனும் என்னு யாருக்கும் தெரியறது இல்லை. மொத்தம் 28 பொசிசன்ஸ் இருக்கு. தினம் ஒன்னு என்கற கணக்குல அதை செஞ்சி பாக்கணும். அப்படி சரியா செஞ்சா கணவன் மனைவிக்குள்ள நல்ல ஒரு தாம்பத்திய உறவு நீடிக்கும் என்கற அடிப்படையில வாத்ஸாயந என்கிற ஒருவரால எழுதப்பட்டது. இதுக்கெல்லாம் ஒரு பதிவா நு இதை உதாசின படுத்தாம கீழே வற்ற வீடியோ பார்த்து தெரிஞ்சிக்கோங்க. புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு இது ரொம்ப உபயோகமா இருக்கும். கல்யாணம் ஆக போறவங்களுக்கு இன்னமும் உபயோகமா இருக்க்கும். ஏற்க்கனவே ஆனவங்களுக்கும் இது உபயோக படும்.\nஆனா ஒரு முக்கியமான ஒரு விஷயம். இதை பார்த்துட்டு நேர போயி உங்க மனைவிகிட்ட சொல்லாம முயற்சி செஞ்சீங்க விளக்கு மாறு பிஞ்சி போற அளவுக்கு அடிப்பாங்க. அவங்களுக்கும் இதை புரிய வெச்சி முயற்சி செய்யுங்க.\nமோர்- டார்வின் சொன்னபோது கூட நான் நம்பலெ , மனிஷன் குரங்குல இருந்து வந்தான்னு. ஆனா நீ செஞ்ச இந்த காரியத்தை பார்க்கும் போது எனக்கு அவர் சொன்னது உன்மையா இருக்குமோனு தோணுது.\nஹர்பாஜன் -தூரத்துல இருந்து பார்க்கும் போது தாண்டா நான் காமெடியனா இருப்பேன். கிட்ட வந்து பார்த்தா டெரரா இருப்பேனடா டெரரா.\nச்ய்மொண்ட்ஸ்- உன்னை பார்த்தா அப்படி தோனலையே.\nஹர்பாஜன் - பின்னே எப்படி தோணுது.\nச்ய்மொண்ட்ஸ் - காஸ் புடிங்கி விட்ட பல்லூன் மாதிரி இருக்கே.\nகம்பீர் - பத்து பேரு சேர்ந்து ஒருத்தர அடிக்கறது ரவுடி இல்லடா. ஒருத்தனா வந்து பத்து பேரு கிட்ட அடிவாந்ககிறான் பாரு அவன் தாண்டா ரவுடி. நானே வீட்ட���ல பொண்டாட்டி கிட்ட சேர்க்க மாட்டேங்குரானு கோபமா இருக்கேன். நீ என்னடான்னா பந்தை நேர மெயின் பாயிண்ட் கு குறி வைக்கிறே. எதனா அடிபட்டு எசகு பிசகு ஆனா யார்ரா பொறுப்பு. பரதேசி நாயே.\nபீடேர்சென் - வேணுமுன்னா அதிகம் கேட்டு வாங்கிக்கோங்க. அது ஒன்னும் பிரச்சினை இல்லை - சேவாக் கு மட்டும் அவுட் சீக்கிரம் குடுத்துடுங்க. உங்க கால்ல விழுந்து வேணுமுன்னா பிளின்டாப் விழுவான்.\nபிளின்டாப் - டேய்.... நான் ஏண்டா விழனும் . நீ விழு. நீதானே கேப்டன். நான் கேப்டன் ஆனா நான் விழறேன்.\nபீடேர்சென் - இந்த சேவாக் எல்லாரையும் அம்பயர் காள்ள வில வேச்சிடுவான்னு தோணுது.\nஇன்னைக்கு காளைல என்னோட மொபைல் போன் கு ரீசார்ஜ் செஞ்சேன். அடுத்த அஞ்சு நிமிசத்துல வேக வேகமா மூணு மெசேஜ், அதுவும் நான் எந்த கார்டு ரீசார்ஜ் செய்தேனோ அவர்களே அனுப்பியது. அதுக்கப்புறமும் நிறைய மெசேஜ் வந்தது. முதல் வந்த மூணு மெசேஜ் என்னன்னு பார்ப்போம்.\nமுதலாவது, உங்களுக்கு பிடிச்ச நடிகையோ அல்லது நடிகரோ அவருடைய விவரங்களை உடனுக்குடன் உங்களுக்கு அனுப்பப்படும். இதற்க்கு கட்டணம் மாதம் 15 ருபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.\nஇரண்டாவது உங்களுக்கு பிடித்த பாடல்களை நீங்கள் உங்கள் ரிங் டோன்களாக வைத்துக்கொள்ளுங்கள். இதற்க்கு மாதம் 15 ரூபாய் மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.\nமூன்றாவது கிரிக்கெட் ஸ்கோர் உடனுக்குடன் தெரிந்துகொள்ள நீங்கள் இதை ஆக்டிவடே செய்து கொள்ளுங்கள். மாத கட்டணம் வெறும் 15 மட்டுமே. இதை ஆக்டிவடே செய்வதற்கு நிமிசத்துக்கு வெறும் 5 ருபாய் மட்டுமே.\nநான் ரீசார்ஜ் செஞ்சது வெறும் 21 ரூபாய்க்கே . அதுல நமக்கு தர்றது வெறும் பதனஞ்சு ரூபாயில இருந்து பதனாறு ரூபா. அந்த மிச்ச ரூபாய கூட நம்மள போன் செய்ய விடாம அதை புடுங்க எவ்வளவு கேவலமான வேலை இந்த நிறுவனங்கள் செய்யுதுன்னு நினைக்கும் போது கொஞ்சம் கோபம் வரத்தான் செய்யுது. இவங்க எந்த மாதிரி ஆன ஆளுங்க அப்படின்னு பார்த்தா ஒருத்தன் செத்து போனதுக்கு அப்புறம் அவன் நெத்தியில ஒரு ரூபா வைப்பாங்க இல்லையா. அதை பார்த்துட்டாங்கன்னா கூட அவன் காதுல எதனா பிளான் சொல்லி ஆக்டிவடே கணக்குல அந்த ஒத்த ரூபாய கூட பிடிங்கிடும் ஜாதி. அந்த காசு தீர்ந்ததும் அப்புறம�� ஒரு மெசேஜ் கூட இவங்க அனுப்ப மாட்டானுக.\nஇப்போ எல்லாம் மெசேஜ் வர்றது இல்லை. போன் வருது. அதுல தொடர்ந்து பாட்டு வருது. ஒன்னு அமுக்குனா ஒரு பாட்டு , அதுவே ஆக்டிவடே ஆயிடும். ரெண்டு அமுக்குனா வேற பாட்டு. அந்த நேரத்துல தெரியாம எதனா நம்பர் அமிக்கிட்ட அடுத்த கணம் உங்க பத்து ரூபா மாயம் ஆயிடும். இந்த மாதிரி தெரியாம என் நண்பன் அந்த நேரத்துல தெரியாம ஒரு நம்பர் அமுக்கினதால காசு பிடிச்சிட்டாங்க. அதை நிறுத்த சொல்லி இன்னமும் அவங்க கிட்ட சண்டை போட்டு கிட்டு இருக்கான். மெசேஜ் வந்தா உனக்கு என்ன நீ ஒன்னும் பான்னாம இரு அப்படின்னு சம்பந்தபட்டவங்க கேக்கலாம். நான் காசு குடுத்து பேச கார்டு வாங்குறேன். நீ பேச அனுமதிக்கிரே. அதுக்கு அதுக்கு காசு பிடிக்கிறே. அதில்லாம அதிகமாவே பிடிக்கிறே. அப்புறம் என்ன மைருகுடா என் மொபைல் கு மெசேஜ் அனுப்புறே. மெசேஜ் அனுப்பினாலும் பரவா இல்லை இதேன்னே கால் பண்ணி தொல்லை பண்றாங்களே நு நாம நினைக்க கூடாது. எதுக்கு அந்த மெசேஜ் கூட அனுப்பனும். அதுக்கு எங்கயாச்சும் போயி பிச்சை எடுக்கலாம் இவனுக. நாம ஒரு பிளான் ஆக்டிவடே பண்ணும் போது அவங்க அதை நிறைவேற்றதுல இருக்குற வேகம் , ஒரு பிளான் நாம நிறுத்தறதுக்கு முயற்சிக்கும் போது அவங்க காட்டுறதில்லை. கொஞ்சம் இழுத்து அடிச்சா இன்னொரு பதினைந்து ரூபா பிடிங்கிடலாமுன்னு அவங்க அறிவு. உங்க அறிவுள்ள எங்க ........... வைக்க.\nசர்வன் - எண்டா மூஞ்சில சாரல் அடிக்கிறே.\nமெக்ராத் - மரியாதையா ரன் அடிச்சா அடி. இல்லனா அவுட் ஆகிட்டு போ. உங்க ஊர்ல அடிக்கிற வெய்யில்லே மூத்தரம் வர்ற வழியிலேயே ஆவியாயிடுது.\nசர்வன் - முடிஞ்சா அவுட் ஆக்கிகொங்க டா.\nமெக்ராத் - இப்ப நீ அவுட் ஆகலைனா. நான் இங்கயே தற்கொலை பண்ணிக்குவேன். அதுக்கு நீதான் காரணமுன்னு சொல்லிட்டு செத்துடுவேன். அநியாயமா ஒரு கோல கேஸ் ல மாட்டிக்காத. புரிஞ்சிக்கோ, ரெண்டு நாளாச்சி நான் ஆயிபோயி. வலிக்குது.\nகய்லே - நேத்து பாத்ரூமல் என்னோட ரெண்டு ரூபா கானம் போயிடிச்சி. மரியாதையா குடுத்துடு.\nகிளார்க் - என்ன கேட்டா எனக்கு என்ன தெரியும்.\nகய்லே - நேத்து நான் பத்ரூம்கு போயி வந்ததும் நீதான் போனேன்னு. எனக்கு தெரியும்.\nகிளார்க் - உனக்கு எப்படி தெரியும். என்னடா நடக்குது இங்கே. அதேள்ளமாடா பார்த்துகிட்டு இருப்பீங்க. அதுக்கு நான் காசு எடுத்தேன்னு உனக்கு எப்படி தெரியும்.\nகய்லே -தெரு மொனயில விசாரிச்சேன். அந்த போட்டி கடையில ரெண்டு ரூபாய்க்கு தேன் மிடை வாங்கி சாப்பிட்டியாமே. அதை பார்த்தேன், அது ஏன் காசு தான்.\nகிளார்க் - அது உன் காசுன்னு எப்படி கரக்ட் டா சொல்றே.\nகய்லே - அதை ஒரு வாடி தெரியாம விளிங்கிட்டேன் . அப்புறம் அது ஆயி வழியா வந்துது. அதை சுத்த படுத்தி பத்திரமா வெச்சி இருந்தேன். அது கொஞ்சம் சிவப்பா இருக்கும். போதுமா.\nகிளார்க் - அட பரதேசி, அதை ஏண்டா இவ்வளவு மெதுவா சொல்றே.\nஎன்று வாந்தி எடுக்க ஆரம்பிக்கிறான்.\nஅபிரிபடி - பாத்து ரூபா கடன் கேட்டேன். அதுக்கு இன்னமோ ரொம்ப கொவப்படரே.\nகாம்பிர் - பாத்து ரூபா சும்மாவா வருது. அம்பயர் கிட்ட கேட்டு வாங்க வேண்டியது தானே.\nஅம்பயர் - தம்பி காம்பிர். கோத்து வுட்டு போறியா. பத்து காசு வாங்க முடியாது என்கிட்டே. உங்க சண்டையில என்கிட்டே ஏன்டா என்னை மாட்டிவிட பார்க்கறீங்க. ( குள்ள பயபுள்ள கொத்துவுட்டு போகுது பாரு.)\nஆசிட் ஊத்தினால் எப்படி இருக்கும்....\nஆடி மாதம் முடிந்து தன மனைவி வீடு வந்த செய்தி தெரிகிறது என்று வைத்துக்கொள்வோம். அடுத்த சில நிமிடங்களில் தன முதலாளி சீக்கிரம் அவர் வீட்டுக்கு செல்கிறார். அப்போது அவன் வலைத்தளத்தில் பலான படங்களை சில பார்த்து தன்னை தயார்படுத்தி க்கொல்கிறான். வீட்டுக்கு போகும் போது மல்லிகைப்பூ, அல்வா என்று எந்த கருமத்தையும் வாங்காமல் சிறிதளவு தேன் பாட்டில் வங்கிக்கொல்கிறான். ( தேன் எதற்கு என்று சொல்லவில்லையே என்று கேட்காதீர்கள் புரிந்துக்கொல்ல்லுங்கள்) வீட்டில் சென்று தன மனைவியை பார்த்தும் பரவசம் ஆகிறான். இரவு சீக்கிரம் உணவு உண்டு, படுக்கைக்கி செல்கிறான். தன மனைவியும் கும்மென்று உள்ளே வந்தாள். வேக மாக அவன் மார்பகங்கள் மேல் கை வைத்தான். அவள் தட்டி விட்டு . இதெல்லாம் மூணு நாளுக்கு அப்புறம் என்றாள். காரணமும் சொல்கிறாள் தனக்கு பீரியட்ஸ் என்று. எப்படி இருக்கும் . ஆசிட் எடுத்து பலான இடத்தில ஊத்தியது போல் இருக்காது.\nஅது போல இங்கே ஒருவனுக்கு ஆகிறது. எதனால் என்று நீங்கள் பாருங்கள்.\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\nஅக்கா அசிஸ்டன்ட் கமிஷனர் ராகவன் வந்திருக்காரு க்கா. சீக்கிரம் அண்ணனை கூப்பிடுங்க. ராயபுரம் மணி மாடியில் இருந்து இறங்கி வருகிறான்.\nராயபுரம் மணி - என்ன வேணும் சார்\nராகவன் - காத��தால உன்ன பார்க்கணும் என்கிற அவசரத்துல எதுவும் சாப்புடாம வந்துட்டேன். நாலு இட்லி, ஒரு வடை, கொஞ்சம் கெட்டி சட்னி சொல்லு.\nமணி - புரியலை சார்\nஎன்ன - நீதான கேட்டே என்ன வேணுமுன்னு.\nமணி - விளையாடாதீங்க சார் .\nராகவன் - நீ என்ன சானியா மிர்சா வா இல்லை மல்லிகா செராவத்தா உன்கூட விளையாட.\nமணி - மல்லிகா செராவத், சினமா நடிக்கறவங்க சார்.\nராகவன் - விடுயா, தெரியாம சொல்லிட்டேன், கண்டுக்காத.\nமணி - சார் , எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு கேக்கறேன் சார்.\nராகவன் - என்னோட கண்ணை கேட்டியாமே .\nமணி - இல்லையே சார்.\nராகவன் - ஆ... இந்த ராகவன் தொல்ல தாங்க முடியாலை, எப்ப பார்த்தாலும் நம்மளையே தொல்ல பண்றான். காசிற சாரயதுல பாதி இவனே கேட்டு குடிச்சிடறான். அவனால பெரிய பிரச்சினையா இருக்கு. அவன் கண்ணை கொண்டாரவங்களுக்கு, ரெண்டு லட்சம் தரேன்னு நீ சொன்னதா ஒரு பரதேசி நாயி சொல்லிச்சி. இப்ப என்ன நீ ராயபுரம் மணி இல்லேன்னு சொல்ல போறியா.\nமணி - உண்மையாலுமே சார், நான் ராயபுரம் மணி இல்ல சார். இங்கிருந்து நாலு வீடு தள்ளி போயி கேளுங்க. அவரு வீடு அங்க தான் இருக்கு.\nராகவன் - அப்படியா சாரி சார், தெரியாம நிறைய பேசிட்டேன். நான் போயிட்டு வரேன் சார்.\nசிறிது நேரம் கழித்து மறுபடியும் அதேபோல் கதவை ஒரு உதை உதைத்து அதே இடத்துக்கு வருகிறார் ராகவன்.\nராகவன் - ஏன்டா நாய். அங்க கெட்ட நீ தான் மணி நு சொல்றாங்க. எதுக்குடா பொய் சொன்னே. மறுபடியும் கதவை எட்டி உதைச்சதுல என்னோட கட்ட விரல்ல அடி பட்டுடிச்சி.\nமணி - எதுக்கு சார் அதை எட்டி உதைச்சே. லேசா கையாள தள்ளினாலே திறக்குமே.\nராகவன் - இந்த இடத்துல நான் அப்படி தான் கதவை உதைக்கணும். சரி நீ எதுக்கு இப்படி பண்ணினே.\nமணி - நீ என்ன எப்படி ஆரம்பத்துல கலாய்ச்சே, அதுக்காக உன்னை ஒரே ஒரு வாடி நான் கலாய்ச்சி பார்த்தேன்.\nராகவன்- சரி டயலாக் கு வருவோம். எதுக்கு காசு எல்லோருக்கும் குடுத்துகுட்டு நானே வந்துட்டேன். என் கண்ணை எடுத்துக்கோ என்று சற்றென்று குனிந்து தன்னுடைய ஷூவில் ஏதோ தேடுகிறார் ராகவன் .\nமணி - என்ன சார் தேடறீங்க.\nராகவன் - வற்ற அவசரத்துல கத்திய ஷூவுல வைக்க மறந்துட்டேன்.\nமணி - கொஞ்சம் இருங்க . இந்தாமே அந்த ஆப்பிள் வெட்டுற சின்ன கத்தி குடு. என்று அதை வாங்கி ராகவனிடம் தருகிறார்.\nபிறகு ராகவன் கத்தியை வாங்கிக்கொண்டு,அதை மறுபடியும் மணியிடம் குடுத��து தன கண்ணை எடுக்க சொல்கிறான். அனால் மணி பயந்து அதை செய்ய மறுக்கிறான். பிறகு\nராகவன் - அது . பசங்களா நீங்க எல்லாம் வேற வேலை பார்த்துக்கோங்கப்பா. மணி நீ நாளைக்கி காத்தால பத்துமணிக்கு ஆபீஸ் வந்திடு. ரொம்ப சீக்கிரம் வந்துடாதே. நா இருக்க மாட்டேன்.\nமணி - எதாச்சும் வெளியூர் போறீங்களா சார்.\nராகவன் -பொண்டாட்டியை இட்டுனு ஊட்டிக்கு போறேன், நீயும் வரியா.\nமணி- சரி சார், உங்க மனைவி தப்பா நினைக்க மாட்டாங்களா சார்.\nராகவன் - அடி செருப்பால நாயே, மரியாதையா சொன்ன மாதிரி நாளைக்கி வாடா.\nமணி- ராகவன், எனக்கு சாராயம் காச்சறது தவிர வேற எதுவும் தெரியாது. ஆனா நீ அதுக்கும் இடைஞ்சல் பண்ணிக்கிட்டு இருக்கே. உன்னை போடறதை தவிர எனக்கு வேற வழி தெரியலை. டேய் கதவை சாத்துங்கடா. என்று கோபமாக கத்தினான்\nராகவன் - என்னடா அசிங்கமா பேசிட்டே. நான் என்ன உன் பொண்டாட்டியா நினைச்ச பொழுதெல்லாம் போடறதுக்கு. அப்புறம் உனக்கு வேற தொழில் தெரியாதா. நாயே ஆரம்பத்துல பிட் பாக்கெட் அடிச்சிகிட்டு இருந்தே, அப்புறம் கொஞ்ச பொண்ணுகள வெச்சி விபசாரம் பண்ணிக்கிட்டு இருந்தே,\nமணி - பொண்ணுங்கள வெச்சி தான் சார் விபசாரம் பண்ண முடியும்,,,,\nராகவன் - என்ன நக்கலா.... இப்ப இன்னாடான வேற தொழில் தெரியாதுன்னு சொல்றே.\nமணி - ராகவன், நான் ரொம்ப ஆழமா இறங்கிட்டேன்.\nராகவன் - இறங்கினா ஏறி வாடா .\nமணி - இப்ப நான் என்ன பண்ணனும்.\nராகவன் - மரியாதையா , நீ காச்சுற சாராயத்துல முதல் கேன் எனக்கு வரணும். இந்த டீல் சரினா நான் இங்கிருந்து போயிடுவேன்.\nமணி - சரி சார்.\nராகவன் - அப்புறம் ரெண்டாவதா வரும்போது வேகமா கதவை உதைச்சதுல கட்ட விரலு அடிபட்டுடிச்சின்னு சொன்னேனில்ல அதுக்கு கட்டு போடணும். ஒரு முப்பது ரூபா இருந்தா ராயப்பேட்டை ஆஸ்பித்திரி போவேன்.....\nபொதுவாகவே பாரம்பரியமாக சில திறமைகள் வருவதுண்டு. இது ஜீன்ஸ் வழியாக வரும் என்பார்களே அது. உதாரணத்திற்கு ஒருவர் இசையில் பெரிய அறிவாளி என்று வைத்துக்கொள்வோம். அவர் மகனுக்கு இயற்கையாகவே அந்த அறிவு வர வாய்ப்பு இருக்கு. கண்டிப்பாக வரும் என்று இல்லை , ஆனால் அதிக வாய்ப்பு இருக்கு. ஒரு வேலை தன் மகனுக்கு அந்த திறமை இல்லை என்றாலும், தன் பேரனுக்கு அந்த திறமை வர வாய்ப்பு இருக்கு.\nஇப்போது எதற்கு இந்த மொக்கை என்கிறீர்களா, அதுபோலவே இங்கே ஒரு தந்தை தன் மகனின் திறமையை மி�� சிறிய வயதிலேயே கண்டறிந்து அதை உலகம் போற்றும் வகையில் செய்திருக்கிறார். என்ன அந்த சாதனை. பாருங்கள்.\nஇங்கே நீங்க பார்க்கபோகுற வீடியோ ஆப்பிரிக்கா பற்றின ஒரு டாகுமெண்டரி படம் . இங்கு காடுகளில் வெயில் காலங்களில் கடும் வெயில் அடிக்கும் என்று பெரும் பாலானவர்களுக்கு தெரியும். இந்த காட்டு பகுதியில் சில குறிப்பிட்ட பழங்கள் தண்ணீர் அதிகம் உள்ள பழங்கள் உள்ளன. அதனால் அனைத்து மிருகங்களும் இங்கு வந்து அதை உட்க்கொள்கின்றன. அந்த பழத்தில் ஒரு பிரத்தியேகம் இருக்கின்றது. அது என்ன என்று நீங்கள் பாருங்கள்.\nகீழே வரப்போகுற வீடியோ உண்மையில் நடந்த சம்பவம். எங்கே என்று கேட்க்காதீர்கள் அது சஸ்பென்ஸ். ஒரு அலுவலகத்தில் பெண்கள் பாத்ரூமில் ஆண்கள் பொம்மைகளை வைத்து விட்டனர். அதே போல் ஆண்கள் பாத்ரூமில் பெண்கள் பொம்மைகளை வைத்து விட்டார்கள். அவர்கள் ஆகி கழுவியதும் துடைப்பதற்கு துண்டு இல்லை. வேணுமென்றே வைக்கவில்லை. ஒரு பரிசோதனை செய்தனர். பெண்கள் எப்படி எங்கே தங்கள் கைகளைய் துடைத்துக்கொள்கிறார்கள் என்று, அதேபோல் ஆண்கள் எங்கே தங்கள் கைகளை துடைத்துக்கொள்கிறார்கள் என்று பார்த்தனர். அவர்கள் நினைத்து போன்றே சரியான இடத்தில் தான் இரு பாலரும் கைகளை துடைத்து கொண்டனர்.\nஎங்கே துடித்தார்கள் என்று நீங்களும் பாருங்கள்.\nமனைவிங்கலால கொடுமை அனுபவிக்கிற எல்லா ஆண்களுக்கும் இந்த வீடியோ சமர்ப்பணம். எத்தன சித்திரவதை பட்டு இருந்தா, இது போல ஒரு ஐடியா செய்து தன்னோட பொண்டாட்டி தொல்லையை ஒளிச்சி இருக்கார் இந்த புரட்சிக்காறார். ஒரு அற்ப்புதமான பூகம்பம் ஐடியா இது.\nநீங்க பாருங்க உங்களுக்கு இது கண்டிப்பா சிரிப்பு வரவைக்கும்.\nபொதுவாகவே நம் ஊரில் ஒரு கருத்து உண்டு. பென்களை விட ஆண்கள் உசத்தி என்று. இது எப்படி வந்து இருக்கும் என்று யோசிக்கும் போது இப்படி எனக்க்கு தோன்றிற்று. கணவன் மனைவி இடையில் ஒரு கருத்து வேருபாடி என்று வைத்துகொள்வோம். இருவரும் வாதிக்கிறார்கள், ஒரு கட்டத்தில் கணவனால் பேசமுடியாமல் மனைவியை அடிக்கிறான். அவளால் அவனை திருப்பி அடிக்க இயலவில்லை. காரணம் கணவன் என்றாலும் அவளுக்கு உடல் வலிமை இல்லாதது ஒரு காரணம். ஒரு வேலை அவள் அவனை விட பலம் வாய்ந்தவளாக இருந்தால் எப்படி இருக்கும்.\nஆகையால் நண்பர்களே உங்களை விட பலம் குறைந்த பென்களாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.\nமேலிருக்கும் படத்தை பார்த்தும் உங்களுக்கு முதலில் என்ன தெரிந்தது.\nஉங்களுக்கு என்ன தெரிந்திருந்தாலும் அங்கு இருப்பது வெறும் மின் விளக்கு.\nஒரு வேலை உங்களுக்கு மின் விளக்கு தெரியாமல் வேறு எதாச்சும் எசகு பிசகாக தெரிந்திருந்தால் தயவு செய்து ஒரு ஒட்டு பிறகு ஒரு பின்னூட்டம் போடவும்.\nகணவன் தன் மனைவியை உற்ச்சாக படுத்த, வெள்ளைக்காரர்கள் எப்போதும் செய்யும் ஒரு காரியத்தை செய்தான். இவன் கொஞ்சம் வித்தியாசமாக செய்தான். அதன் விளைவு. கீழ் வரும் படத்தில்.\nஹீரோ - நான் என்ன சொல்லிட்டேனு இப்படி சிரிக்கறீங்க.\nப்ரியாமணி - அசின் கூட நடிக்க ஆசை னு சொன்னா சிரிக்காம என்ன பண்ணுவாங்களாம். எவ்வள பெரிய சிரிப்பு இது. நான் உன் கூட நடிக்க ஒத்துக்குட்டதே பெரிய விஷயம்.\nயோவ், பார்த்து சத்தம் போடுப்பா. உன்னோட அடி வயத்துல இருந்து ஆயி வாசனையே வெளியில வருது. காப்பு தாங்களை.\nஒபாமா- இந்த டிரஸ் டிசைன் நல்ல இருக்கு இல்லை .\nநண்பர் - நீ டிரஸ் டிசைன் பார்க்கரிய இல்லனா , வேற எதாச்சும் பார்க்கறியா.\nஒபாமா- பத்திரிகை இதை படம் பிடிக்காம பார்த்துக்கோ. கொஞ்ச நேரம் பார்த்துக்கறேன்.\nஒபாமா - நேத்து சொன்ன டாகுமென்ட் ரெடி பண்ணிட்டியா. மரியாதையா அதை ரெடி பண்ணுற வேலைய பாருயா.\nமல்லிகா - யாராச்சும் முத்தம் வாயில குடுப்பாங்க, இல்லன்ன கன்னத்துல குடுப்பாங்க, நீ என்னையா காதுல குடுக்கறே. உங்க ஊர் புத்திய காட்டிட்டியே. வாயில முத்தம் தருவே , எதாச்சும் விளம்பரம் வருமுன்னு நினச்சேன். பொளப்புல மண்ணள்ளி போட்டுட்டியே.\nகெளதம் - சிம்பு என்கிட்டே பேசும் போது எதுக்கு அடிக்கடி பின்னாடி பார்க்கறே. அந்த பொண்ணுக்கு நூல் விடறியா.\nசிம்பி - உங்களுக்கு எப்படி தெரியும். பின்னாடி பொண்ணு இருக்குன்னு.\nகெளதம் - உனக்கு முன்னாடியே பார்த்துட்டேன்.\nசிம்பு- கில்லாடி சார் நீங்க .\nகெளதம் - என்ன நேர புகழாதே.\nசிம்பு - அப்போ கொஞ்சம் இருங்க, உங்க முதுகு பின்னாடி போயிட்டு புகலறேன்.\nகெளதம் - உஷாரா பின்னாடி போறேன்னு, அந்த பொண்ணு கிட்ட போறதுக்கா. ஒன்னும் என்ன புகழவேண்டாம். உட்க்கார்.\nடோனி- நீங்க நல்ல டீம் தான். நீ நல்ல பிளேயர் தான். அதுக்காக பாலு என் கைல வந்ததுக்கு பிறகும் அடிக்கறா மாதிரி பாவலா காட்டாத்டா.\nஹர்பாஜன் - சுண்டை முன்னபின்ன இருந்தாலும் எங்க சவுண்ட் ஜாஸ்தியா இருக்குமுடா. ஒரு ரன்னு போகலைனா கூட எப்படி பேட் ஒன்குறேன் பார்த்தியா.\nயுவராஜ் - நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான். நான்.நான். அடுத்த கேப்டன் நான் தாணு நினைக்கிறேன்.\nஎப்படியாவது இங்கயும் ஜெயிச்சா, நாலு விளம்பரம் கிடைச்சி இருக்கும். இப்பதான் கஷ்ட பட்டு ஒரு பில்டிங் கட்டியிருக்கேன். நம்ம ஆளுங்க அதுல கல்லு அடிக்காம இருக்கணும்.\nடோனி - ஜடேஜா உன்னை நம்பி அனுப்பினதுக்கு, எனக்கு சரியான ஆப்பு வேச்சிட்டே.\nரோதிட் ஷர்மா - ஏற்க்கனவே எரிஞ்சி போயி கிடக்கு. மேற்க்கொண்டு என்னைய ஊத்தாத. உள்ள போனா கோச்சும், கப்டனும் கடிச்சி கோதறு வானுகளே. கடவுளே காப்பாத்து.\nஉங்க அல்லாருக்கும் நன்றிபா... ( 18/11/08 - start )\nஇந்த வருடத்தின் மொக்கைப் படம்\nவயது வந்தவர்கள் மட்டும் பார்க்க\nகுடுத்து வைத்த பீர் பாட்டில்\nபன்றி காய்ச்சல் பரவாமல் இருக்க\nநீங்களும் இதை முயற்சி செஞ்சி பாருங்க.\nவிளையும் பயிர் முலையில் தெரியும்\nஇது செம ஹாட் மச்சீ\nகாம சூத்திரம் வளைவு சுளிவு\nஆசிட் ஊத்தினால் எப்படி இருக்கும்....\nவேட்டையாடு விளையாடு ( லொள்ளு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2004/06/3.html", "date_download": "2018-07-22T22:11:08Z", "digest": "sha1:XG3CYPIHG2OZK4BTJYDKNIXWXMMJINJ2", "length": 19684, "nlines": 203, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: எனது களஞ்சியத்திலிருந்து - 3: பிரிவாற்றாமை", "raw_content": "\nஎனது களஞ்சியத்திலிருந்து - 3: பிரிவாற்றாமை\nமரபிலக்கியத்தில் 'பிரிவாற்றாமை' ஒரு ரசமான பகுதி. வள்ளுவர் முதல் நாடோடிக் கவிஞன் வரை அது பற்றிப் பாடாத கவிஞர் இல்லை. அவர்களது கவிதைகளில் தலைவனது பிரிவால் வாடும் தலைவியரது ஆற்றாமை உருக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவை.\nஉற்றார் உறவினர் இல்லாத ஊரில் குடியிருப்பது மனிதர்களுக்கு மிகவும் துன்பமான வாழ்க்கை. அதைவிடத் துன்பம் தருவது ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்திருப்பது. ஏனெனில் சாதாரண நெருப்பு தொட்டால்தான் சுடும். காமநோய் நெருப்போ தொட்டுக் கொண்டிருக்கிற வரை சுடாமல், விட்டுப் பிரிந்தவுடன் சுடுகிறது.\n'இன்னாது இனன் இல்ஊர் வாழ்தல் அதனினும்\n'தொடற்சுடின் அல்லது காமநோய் போல\nவிடிற்சுடல் ஆற்றுமோ தீ' - என்கிறார் வள்ளுவர்.\nபிரிவாற்றாமையில் இவர்க்கு நிலவு சுடும். இரவு துன்புறுத்தும். கடல் அலைஓசையும் வருத்தும். இரவு மு��ிவற்றதாக நீண்டு வேதனை தரும்.\n- என்று ஆத்திரப் படுகிறாள் ஒருத்தி.\n'இந்தக் கடல் முழக்கம் அடங்காதா நான் வளர்த்த கோழியின் வாயில் மண் அடைத்து விட்டதா நான் வளர்த்த கோழியின் வாயில் மண் அடைத்து விட்டதா அது கூவினால் இரவு கழிந்து, விடிந்து விடுமல்லவா அது கூவினால் இரவு கழிந்து, விடிந்து விடுமல்லவா ஒருவேளை உலகம் அழியக் கூடிய ஊழிக்காலம் வந்து விட்டதா ஒருவேளை உலகம் அழியக் கூடிய ஊழிக்காலம் வந்து விட்டதா அதனால்தான் இப்படி முடிவற்ற இரவாக இருக்கிறதா\nசூரியனும் அவனது தேரும் பாதாளத்துக்குள் உருண்டு விழுந்து விட்டனவா' என்று எரிச்சல் படுகிறாள்.\nஇன்னொருத்தியும் 'சூரியனது தேர் விரைந்து வந்து பொழுதை விடிய வைக்காதா சூரிய உதயத்தில் வந்து விடுவதாகச் சொன்ன தன் காதலன் அதனால் தான் இன்னும் வர வில்லையோ சூரிய உதயத்தில் வந்து விடுவதாகச் சொன்ன தன் காதலன் அதனால் தான் இன்னும் வர வில்லையோ' என்று கவலைப் படுகிறாள். அவளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. 'இந்த சூரியனுக்கு இன்று என்ன ஆயிற்று' என்று கவலைப் படுகிறாள். அவளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. 'இந்த சூரியனுக்கு இன்று என்ன ஆயிற்று ராகு அல்லது கேது என்கிற பாம்பு விழுங்கி விட்டதா ராகு அல்லது கேது என்கிற பாம்பு விழுங்கி விட்டதா அல்லது அவன் ஏறி வருகிற தேர் அச்சுமரம் முறிந்து போய், புரவிகள் கயிற்றை உருவிக் கொண்டு ஓடிவிட்டனவா அல்லது அவன் ஏறி வருகிற தேர் அச்சுமரம் முறிந்து போய், புரவிகள் கயிற்றை உருவிக் கொண்டு ஓடிவிட்டனவா அல்லது செத்துத்தான் போனானோ அல்லது இன்று பாதையை மாற்றிக்\nகொண்டு வேறுவழி போய்த் தொலைந்தானா தோழி எனக்கு எப்படியடி விடியப் போகிறது' என்று ஆற்றமாட்டாமல் புலம்புகிறாள்:\n- ரசிகமணி டி.கே.சி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது\nஇன்னொருத்திக்கு- விரகதாபத்தில், வானில் தண்ணொளி பொழிகிற நிலவின் குளுமை தீயாய்ச் சுடுகிறது. 'இது ஏன் தான் இப்படி எரிக்கிறதோ இந்த ஊரையே தன் வெப்பத்தால் எரித்துவிடுமோ இந்த ஊரையே தன் வெப்பத்தால் எரித்துவிடுமோ அல்லது இந்த உலகத்தையே சுட்டெரிக்கப் போகிறதா அல்லது இந்த உலகத்தையே சுட்டெரிக்கப் போகிறதா வேறு யாரை எல்லாம் இது நீறு ஆக்குமோ வேறு யாரை எல்லாம் இது நீறு ஆக்குமோ எனக்குத் தெரியவில்லை' என்கிறாள் தோழிகளிடம்.\nஇந்தப் பாடலைத் தான�� கேட்டு ரசித்த அனுபத்தை டாக்டர் உ.வே.சா அவர்கள் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பின் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலைத்து ஒரு உருக்கமான பாடல் வரி கேட்கிறது. 'ஊரைச் சுடுமோ........உலகந்தனைச் சுடுமோ...... ஆரைச் சுடுமோ......அறியேனே.......' என்று அந்தக் குரல் உருக்குகிறது. உ.வே.சா நிமிர்ந்து உட்காருகிறார். மீண்டும் அதே உருக்கமான பாடல் வரி அவரை சிலிர்ப்படையச் செய்கிறது. எழுந்து நடந்து போய் தெருவை எட்டிப் பார்க்கிறார். பாலெனப் பொழியும் நிலவொளியில் தூத்தில் ஒரு ராப்பிச்சைக்காரன் பாடிக் கொண்டே போவது தெரிகிறது. 'மூங்கிலிலைமேலே தூங்கும்.....' என்று ஏற்றப் பாட்டில் கேட்டு மூங்கில் இலை மேலே தூங்குவது எதுவாக இருக்கக்கூடும் என்று புரியாமல் தவித்த கம்பரைப் போல, மகாவித்துவானான உ.வே.சாவுக்கு 'எது ஊரைச் சுட வல்லது......அறியேனே.......' என்று அந்தக் குரல் உருக்குகிறது. உ.வே.சா நிமிர்ந்து உட்காருகிறார். மீண்டும் அதே உருக்கமான பாடல் வரி அவரை சிலிர்ப்படையச் செய்கிறது. எழுந்து நடந்து போய் தெருவை எட்டிப் பார்க்கிறார். பாலெனப் பொழியும் நிலவொளியில் தூத்தில் ஒரு ராப்பிச்சைக்காரன் பாடிக் கொண்டே போவது தெரிகிறது. 'மூங்கிலிலைமேலே தூங்கும்.....' என்று ஏற்றப் பாட்டில் கேட்டு மூங்கில் இலை மேலே தூங்குவது எதுவாக இருக்கக்கூடும் என்று புரியாமல் தவித்த கம்பரைப் போல, மகாவித்துவானான உ.வே.சாவுக்கு 'எது ஊரைச் சுட வல்லது உலகத்தையே சுடப் போவது எது உலகத்தையே சுடப் போவது எது' என்ற குழப்பம் உண்டாகிறது. அடுத்த வரிக்காகக் காத்திருக்கிறார். ஆனால் அந்தப் பொல்லாத பிச்சைக்காரன் அந்த ஒரு வரியையே திரும்பத் திரும்பப் பாடியபடி செல்கிறான். தமிழ்த் தாத்தாவுக்குப் பொறுக்க வ்¢ல்லை. பரபரப்புடன் படியிறங்கி அவனைத் தொடர்ந்து போய் பாட்டு முழுவதையும்கேட்டுவிடத் துடிக்கிறார்.\nஆனால் எத்தனை தெரு சுற்றி வந்தாலும் அவன் அந்த ஒரு வரிக்கு மேல் பாடுவதாய் இல்லை. பொறுமை இழந்தவராய் அவனை நெருங்கி, \" அப்பனே அந்தப் பாட்டைத் தொடர்ந்து பாடேன்\" என்கிறார். \"பாட்டா அந்தப் பாட்டைத் தொடர்ந்து பாடேன்\" என்கிறார். \"பாட்டா பசி உயிர் போகிறது - தொடர்ந்து பாட சக்தி எங்கே இருக்கிறது பசி உயிர் போக��றது - தொடர்ந்து பாட சக்தி எங்கே இருக்கிறது\" என்று அலுத்துக் கொள்கிறான் அவன். \"அவ்வளவுதானே\" என்று அலுத்துக் கொள்கிறான் அவன். \"அவ்வளவுதானே என் கூட வா. வயிறார சாப்பாடு போடுகிறேன். சாப்பிட்டு விட்டுப் பாடு என் கூட வா. வயிறார சாப்பாடு போடுகிறேன். சாப்பிட்டு விட்டுப் பாடு\" என்று அழைக்கிறார். அவன் பரமானந்தத்துடன் அவருடன் போகிறான். திண்ணையில் அமர வைத்து உணவளிக்கிறார். அவன் சாப்பிட்டுத் திருப்தியாய் ஏப்பம் விட்டபின், \"இப்போது முழுப் பாட்டையும் பாடு\" என்று ஏதோ புதையலைப் பார்க்கப் போகிற ஆர்வத்தோடு கேட்கிறார். அவன் பாடுகிறான்:\nபொருப்பு வட்டமான நகில் பூங்கொடியீர்\n' என்று உருகிப் போகிறார் - ஊர் ஊராய் நடையாய் நடந்து பழந்தமிழ்ச் செலவங்களை தேடி நமக்களித்த வள்ளல்\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nஎனது களஞ்சியத்திலிருந்து - 4: கூட்டுக் கவி\nஎனது களஞ்சியத்திலிருந்து - 3: பிரிவாற்றாமை\nஎனது களஞ்சியத்திலிருந்து - 2:- சீட்டுக்கவி\nநான் ரசித்த வருணனைகள் - உவமைகள் - 24\nநினைவுத் தடங்கள் - 19\nநான் ரசித்த வருணனைகள்-உவமைகள் -23.\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் ���ரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2017/05/blog-post_40.html", "date_download": "2018-07-22T22:14:38Z", "digest": "sha1:PM7NWL6VGUL5MGOZD557LPT27HOCSNTV", "length": 23083, "nlines": 264, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: மெதுவடையில் ஓட்டை ஏன் போடுறாங்க?! - கிச்சன் கார்னர்", "raw_content": "\nமெதுவடையில் ஓட்டை ஏன் போடுறாங்க\nஉளுந்து அல்லது உழுந்துன்ற செடில இருந்துதான் உளுத்தம்பருப்பு கிடைக்குது. உழுந்து என்பது சங்க இலக்கியங்களில் உளுதின் பெயராகும். இது தெற்காசியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த உளுத்தம்பருப்பு இந்தியர்களின் குறிப்பாக தென்னிந்தியாவின் தினசரி உணவுகளில் முக்கியம் இடப்பிடித்துள்ளது. இட்லி, தோசை, வடை, முறுக்கு, வடை, களின்னு தமிழர் உணவுகளில் உளுத்தம்பருப்பு இடம்பெறுது. தோல் நீக்கிய உளுத்தம்பருப்பைவிட தோல் நீக்காத கருப்பு உளுந்தில் சத்துகள் அதிகம் உள்ளது.\nநீண்ட நாள் நோயின் தாக்கத்திலும், மருத்துவமனையிலும் இருந்துவந்தவர்கள் உடல்பலம் பெற இப்பருப்பு பெருதும் உதவுது. கஞ்சியாகவும், களியாகவும், இட்லியாகவும் எந்த வயதினரும், எந்த நோயின் பிடியிலிருந்தாலும் உட்கொள்ளலாம். எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு உளுந்து பெரிதும் பயன்படுது.\nபொதுவாய் உளுந்து நீர்ச்சத்து நிறைந்துள்ளதால் குளிர்ச்சியை தரக்கூடியது. கருப்பு உளுந்துடன், தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டா தூக்கமின்மை, ஓயாத உழைப்பு, மன உளைச்சலால் வரும் உடல்சூட்டை சரிச்செய்யும்.\nதோல் நீக்காத கருப்பு உளுந்தை காய வைத்து அரைத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும். நரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை காயவைத்து அப்படியே அரைத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டுவந்தால் தாது விருத்தியாகும். ���ரம்புகளும் புத்துணர்வு பெறும். உளுந்தை ஊறவைத்து வடை செய்து சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு பசியையும் போக்கும்.\nஎலும்பு, தசை முறிவு மற்றும் ரத்தக்கட்டிகள் குணமாக உளுந்து சிறந்தது. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து அதோடு தேவையான அளவு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து கலக்கி அடிப்பட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் ரத்தக்கட்டு குணமாகும்.\nஇடுப்பு எலும்பு வலுப்பெற உளுந்து களி தினமும் சாப்பிட்டு வந்தால் பலம் பெறும். வளரும் பிள்ளைகளுக்கு இட்லி பெரும்பங்கு வகிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் சாப்பிடலாம். நாற்பது வயது நெருங்கும் பெண்களுக்கும், பருவம் அடைந்த வளரிளம் பெண்களுக்கும் உளுந்து கஞ்சி உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. பூப்பெய்திய பெண்களுக்கு உளுந்து கஞ்சியும், களியும், லட்டும் கொடுப்பது வழக்கம்.\nஇனி மெதுவடை செய்யும் முறையை பார்க்கலாம்....:\nஉளுத்தம்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்...\nப.மிளகாய், இஞ்சியை சுத்தம் செய்து உளுத்தம்பருப்போடு உப்பு சேர்த்து லேசா தண்ணி தெளிச்சு அரைச்சுக்கோங்க.\nஅத்தோடு பொடியா நறுக்கிய வெங்காயம் சேர்த்துக்கோங்க...\nசுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நல்லா பிசைஞ்சுக்கோங்க..\nவாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் போட்டு ரெண்டு பக்கமும் சிவக்க விட்டு எடுத்தா .......\nசுவையான மெதுவடை தயார்,.... உளுந்தை ஒன்றிடண்டா அரைச்சு மிளகு சேர்த்து வடை சுட்டெடுத்தால் மொறுமொறுப்பா ருசியா இருக்கும்.. மீந்துடுச்சுன்னா கவலைப்படத்தேவை இல்ல. லேசா சுடவெச்சு தயிர்வடை, சாம்பார்வடையா மாத்திடலாம். மோர்க்குழம்பிலும் போட்டு சாப்பிடலாம். உளுந்தை வெச்சு செய்யும் வடை ரொம்ப ஸ்பெஷல். இந்த வடையை ரசம், சாம்பார், தயிர்ன்னு எதுல போட்டாலும் அதோட ருசியை தனக்குள் இழுத்துக்கிட்டாலும் வடையோட ருசில இருந்து மாறாது. நம்மை சுற்றி இருக்கும் விஷயங்களை கிரகிச்சு சேர்த்து பல்கலை வித்தகராய் விளங்கினாலும் நம்மோட தனித்தன்மையை மாத்திக்கக்கூடாதுன்னு சொல்லாம சொல்லுது இந்த வடை.\nஉளுந்தை ரொம்ப நேரம் ஊற வெச்சா வடை எண்ணெய் இழுக்கும்... உளுந்தோடு கொஞ்சம் பச்சரிசி சேர்த்துக்கிட்டா வடை மொறுமொறுப்பா இருக்கும். வடை மாவுல தண்ணி அதிகமாகிட்டா அரிசி மாவு சேர்த்���ுக்கலாம். இல்லன்னா அப்பளத்தை ஊறவெச்சு அரைச்சு சேர்த்துக்கலாம்... வடை தின்னா ஏப்பம் வரும். செரிக்காது. நெஞ்சு எரிச்சல், எண்ணெய்ன்னு சொல்வாங்க. ஆனா அது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதனால ஒன்னிரண்டு எடுத்துக்குறதுல ஒன்னும் ஆகிடாது.\nபருப்பு வடையில் ஏன் ஓட்டை போடலை, உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுறாங்கன்னு விஜய் மதுர படத்துல குடிச்சுட்டு கலாய்ப்பார். மெதுவடையில்ஓட்டை போட காரணம்.... உளுந்து மாவு பிசுபிசுப்பா இருக்குறதாலயும் கொஞ்சம் தடிமனா வடை பொறித்தால் சீக்கிரத்துல வேகாது. அதனால, சீக்கிரம் வேக வடை தட்டும்போது ஓட்டை போடுவாங்க. அந்த ஓட்டை வழியாவும் எண்ணெய் உள்ள போய் சீரா வேகும்.... இதான் மெதுவடைல ஓட்டை போட காரணம்...\nLabels: அனுபவம், உளுத்தம்பருப்பு, உளுந்து, கிச்சன் கார்னர், சமையல், மெதுவடை\nதிண்டுக்கல் தனபாலன் 5/23/2017 2:11 PM\nவடை பதிவு அருமை...என்ன திங்க முடியலை...\nநன்றி ஓட்டு லிங்க் கொடுத்தமைக்கு..பெட்டி தெரிய மாட்டேங்குது...\nவீட்டுக்கு வாங்க கீதா. மொறுமொறுன்னு வடை சுட்டு தரேன். அத்தோடு வடை திங்குற ஆசையே போய்டும்.\nஉளுந்து அதிகம் சேர்த்துட்டா காது செவிடாகும்னு சொல்வாங்களே. சரியா\nஎங்க விட்டில் அடிக்கடி செய்யக்கூடிய எண்ணெய் பலகாரம் இது ஒன்றுதான்... மாவை அரைத்து அன்றே செய்யும் வடையில் சுவை அதிகம்\nஆமாம். ப்ரிட்ஜ்ல வெச்செடுத்தா வடை சீக்கிரம் சிவந்துடும்\nஉளுந்த வடையில் ஒட்டை போடுவது அதை மாலையாக செய்ய்து ஸ்வாமிக்கு போடுவதற்காகவும் இருக்கும் இந்த வடையை மட்டும்தான் ஸ்வாமிக்கு வடை மாலையாக செய்து போடுவார்கள்\nஇதும் ஒரு காரணம்தான். ஆனா நான் இதை சொன்னா சாமி கதை சொல்லி போரடிக்குறியேன்னு முகம் சுளிப்பீங்களே\nசரக்கு அடித்து கொண்டே ஹெல்தியான சைடிஸ் சாப்பிட இந்த வடை உதவுகிறது சரக்கு அடித்துவிட்டு வீட்டிற்கு போகும் போது மனைவியிடம் அடிவாங்க தேவையான உடல் பலத்தை இந்த வடை கொடுக்கிறது\nஎப்பப்பாரு இதே நினைப்பு. அண்ணிக்கிட்ட பூரிக்கட்டையால அடிச்சும் திருந்துன பாடில்ல\nபுலவர் இராமாநுசம் 5/23/2017 6:20 PM\nமகளே வடை தின்ன ஆசைதான் \nவிரைவில் சென்னை வருவேன்பா. வரும்போது செஞ்சு தரேன்\nநான் விரும்பி உண்ணும் ரெஸிபி\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தி�� ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஅம்மா பகவான் ஆசிரமம் வரதையாபாளம் - மௌனச்சாட்சிகள்\nகடவுளை நம்ம வீட்டுக்கே வரவைக்கும் கோவில் புளி சாதம...\nபிள்ளைகளை கல்லூரியில் சேர்க்கும்போது கவனிக்க வேண்ட...\nசிறார் வன்கொடுமை சட்டம் டிவிக்காரங்க மேல பாயாதா\nமனைவியை விட்டு கொடுத்துதான் கடவுள் அன்பை பெறனுமா\nகமல் கடாய்ன்னு ஏன் பேர் வந்திருக்கும்\nமெதுவடையில் ஓட்டை ஏன் போடுறாங்க\nநெளிய வைக்கும் விளம்பரம் தேவையா\nவீணாய் போகும் பொழுதை உருப்படியாக்கிய உருப்படிகள் -...\nமாயக்கண்ணனின் குலமான யதுகுலத்தின் முடிவு - தெரிந்...\nஎல்லா வகை கேக்குக்கும் முன்னோடி நம்ம இண்டியன் கேக்...\nகடவுள் சிலையை கல்லில் வடிக்க காரணம் - ஐஞ்சுவை அவிய...\nநரசிம்மரின் உக்கிரம் தணிக்க தயிர்சாதம் - நரசிம்மர...\nசம்சாரிக்கும், சன்னியாசிக்குமான வித்தியாசம் - ஐஞ்ச...\nநாயன்மார்கள் குடும்பம் - நாயன்மார்கள் கதைகள்\nமல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவா\nயதுகுல சந்ததிகளின் முடிவின் விதை விதைக்கப்பட்ட நிக...\nஅதியமான் ஔவையாரின் அன்புக்கு சாட்சி - கிச்சன் கார்...\nமுதலாளித்துவத்துக்கு சாவு மணி அடித்த மே தினம் - ஐ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/40-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:26:00Z", "digest": "sha1:CWANUD6U26WPDDXCM5MNXXNCV3DTRGA3", "length": 3986, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\n40 நாட்கள் தொடர்ந��து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து\n40 நாட்கள் தொடர்ந்து பழுத்த நெல்லிக்கனி சாப்பிட்டு, சிறிது தேனையும் சுவைத்து வந்தால்\nந‌மது உடலில் உள்ள‍ அனைத்து பாகங்களுக்கும் ரத்த‍த்தை பம்ப் செய்து அனுப்பி வைக்கும் உன்ன‍த பணியினை\nசெய்துவரும் மிகமுக்கிய உள்ளுறுப்பாக இருந்து வருவது இதயம் என்பது மறுக்க‍முடியாத உண்மை. அந்த இதயம் நன்றாக இருந்தால்தான் இரத் த‍ம் உடல் முழுக்க‍ பாய்ந்து ஓரத்த ஓட்ட‍முள்ள‍ அதாவது உயிருள்ள‍ மனிதராக நாம் நடமாடமுடியும்.\nஅத்தகைய சிறப்பு வாய்ந்த இதயம், பலம் பெற வேண்டுமென்றால், நாம் செய்ய‍ வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அது என்ன‍ வென்றால்,\nநன்றாகப் பழுத்த நெல்லிக் கனியில் ஒன்றை தினசரி தின்றுவிட்டு, தேக்கரண்டி அளவு தேனையும் சாப்பிட வேண்டும். தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தா ல் இருதயம் பலம் பெறும், நல்ல இரத்தம் ஊறி அதன் ஓட்ட‍மும் சீராகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/03/10_27.html", "date_download": "2018-07-22T22:03:42Z", "digest": "sha1:7DDZUSTC2AVGKFTMIC5SUELFRP6GKX5Q", "length": 19517, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி\n10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி\nஆர்.கே.நகரில், உச்சகட்ட தேர்தல் பிரசாரத்தின் போது, சசிகலா அணியில் உள்ள, 10 அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட, பன்னீர்செல்வம் அணியினர் முடிவு செய்துள்ளனர்.\nஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனின் வெற்றிக்காக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், தேர்தல் பிரசாரத்தில், பலவித உத்திகளை கையாண்டு வருகின்றனர். பிரசாரத்தின் உச்ச கட்டத்தில், கடைசி அஸ்திரமாக, முதல்வர் பழனிசாமி அமைச்சரவையின் ஊழல் பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதற்காக நெடுஞ்சாலைத்துறை உட்பட பல துறைகளில், மாவட்ட வாரியாக பினாமிகள் பெயரில், அமைச்சர்கள் எடுத்த டெண்டர்கள்; மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களுக்கு கொடுத்த கமிஷன் விபரங்கள்\nமேலும், டாக்டர்கள், துணை வேந்தர்கள் நியமனங்களில் நடந்த முறைகேடு உட்பட, ௧௦ அமைச்சர்களின் துறைகளில் அரங்கேறியுள்ள ஊழல் விபரங்களை, பன்னீர்செல்வம் அணியினர் தயாரித்து வருகின்றனர்.இவை, பட்டியலிடப்பட்டு, உச்ச கட்ட பிரசாரத்தின் போது, வெளியிடப்பட உள்ளது.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\nஉருளை கிழங்கு சாப்பிடுங்கள்: இதய பிரச்சனைக்கு டாட்...\n90 கிலோவிலிருந்து அழகு தேவதை: பிரபல நடிகையின் ஸ்லி...\n‘தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள்’ நூல் தொடர்பில்...\nசர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணைப் பொறிமுறையை உர...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அரசிடம் 4 கோரிக்கை...\nஇராணுவம் ஆக்கிரமித்துள்ள பொது மக்களின் காணிகளை அரச...\nமனிதன் 2ஆம் பாகம் உதயநிதி ஆர்வம்\nகழிப்பறையில் 15 நிமிடத்திற்கு மேல் அமரக்கூடாது: ஏன...\n கணவர் மீது பிரபல நடிகை பரப...\nமீண்டும் வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 7\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரின் விலை ரூ.750 கோட...\nஎந்தெந்த மாதங்களில் என்ன கீரை சாப்பிட வேண்டும் என ...\nதினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்கள்: இந்த பிரச்சனைகள்...\nபெண்ணின் கன்னித்தன்மை பற்றி ஆண்கள் கவலைப்படுவதில்ல...\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலய மாணவி 9 ஏ சித்தி\n தமிழக அரசியல்வாதிகள் மீது லைக...\nநேரம் வரும் போது சந்திப்போம் : ரஜினி உருக்கம்\nமாணவி பள்ளி செல்லாமல் பற்றைக்குள்ளே சில்மிஷம்: இது...\nதிமுக புரட்சிதலைவி அம்மா அணி தேர்தல் ஆணையரை சந்திக...\nகோவில் காணிக்கை ரூ.12.70 கோடி பழைய நோட்டை மாற்ற மு...\nஹைட்ரோ கார்பன் திட்டத்தால் நெடுவாசல் மக்கள் பயப்பட...\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு இயந்திரம் மட்டு...\nகுற்றமிழைத்த இராணுவத்தினரையே தண்டிக்கக் கோருகிறோம்...\nபுதிய அரசியலமைப்புப் பற்றி மைத்திரியிடம் பேச மஹிந்...\nஅரசினைப் பாதுகாப்பதற்காகவே எதிர்க்கட்சித் தலைவர் ப...\nகுற்றச் செயல்களோடு தொடர்புடைய குழுக்கள் இராணுவத்தி...\nமகா வம்சத்தை இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூலாக கர...\nகாணாமல் ஆக்��ப்பட்டோரின் உறவினர்கள் - வடக்கு மாகாண ...\nஇதை வெறும் வயிற்றில் குடியுங்கள்: நடக்கும் அற்புதம...\nமுற்றிய பூண்டை சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள் ...\n1 மாதம் இதை சாப்பிடுங்கள்: இப்படி ஆகிவிடலாம்\nகாலையில் இதை சாப்பிடுங்கள்: ஒரு நாளுக்கு 1 செ.மீ இ...\nஆபத்தான இலங்கையில் துணிச்சலான பெண்\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\n‘ஆர்ப்பாட்டம் என்றே எமக்குத் தெரியாது; பொய் கூறி அ...\nடிரைவிங் லைசென்ஸ் வழங்கும்போது ஆதார் எண்ணை கேட்டு ...\nவிவசாயிகள் தற்கொலை பட்டியலில் தமிழகத்துக்கு எட்டாவ...\nநெடுவாசல் மக்களின் ஐயங்கள் மற்றும் அச்சங்களை தீர்த...\n10 அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீ...\nஇந்த இடத்துல கை வைத்து அழுத்துங்க: அப்பறம் பாருங்க...\nஎல்லை படைக்கு முதல் பெண் உயரதிகாரி\nமிரட்டிய ஓ.பி.எஸ். அணி - மிரட்டுபோன தினகரன்\nதமிழக பாஜக தலைவர் பதவி - டெல்லி முடிவு\nரஜினியின் இலங்கைப் பயண ரத்துக்கு காரணம்\nஈழத் தமிழனை வைத்து பிழைப்பு நடத்தாதே: யாழில் பெரும...\nலண்டனில் சிறையில் இருந்த கருணாவை, மீண்டும் களத்தில...\nஇலங்கை பிரச்சனை என்றால் நான் தான் ராஜா: இவர் யார் ...\nநீங்கள் ஆபசப் படம் பார்பதை அவதானிக்கும் கூகுள் குர...\nதேசிய விருது படத்தில் உதயநிதி\nராஜ்கிரண் சம்பளம் இப்படிதான் கரைகிறதாம்..\nநாட்டைப் பாதுகாத்த எந்தவொரு இராணுவ வீரரையும் குற்ற...\nவிமல் வீரவங்ச சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி\nபுலம்பெயர் தேசங்களிலுள்ள உறவுகள் தாயகப் பகுதியில் ...\nஇலங்கை போர்க்குற்ற விசாரணை: இந்தியாவில் அன்புமணி ர...\nலண்டன் தாக்குதலின் போது தனது உயிரை பணயம் வைத்துள்ள...\nகனடாவில் இந்தப்பெண் சாரி விலகி தொடையை காட்டியது எத...\nரஜனி யாழ்பாணம் செல்வதில் கடும் எதிர்ப்பு கிளம்பியு...\nமீண்டும் ஒரு இயக்குனரின் காம லீலைகள்\nசசிகுமார் படத்தில் வில்லனாக அர்ஜுன்\n70 ஆண்டு கால தமிழ் திரையிசை வரலாற்றில் எச்எம்வி, எ...\nபிரிட்டன் நாடாளுமன்றம் அருகே நடந்த தாக்குதல் சம்பவ...\nஅதிகபட்ச பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பயங்கரவாதிக...\nஉ.பி.,யில் 100 போலீசார் அதிரடி பணியிடை நீக்கம்\nவடக்கு- கிழக்கில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு இர...\nஇலங்கையுடன் நட்புறவை மேம்படுத்தவும், உதவிகளை வழங்க...\nபுதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்வரும் வாரம் மைத்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐ.நா.வும் இணைத்...\nஎமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை என்றால் சி...\nரஜினியின் யாழ். வருகை அவசியமானதா\nதமிழ் மக்கள் பொறுமையின் எல்லையில்; பொறுப்புக்கூறல்...\nநலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி திரட்ட இளையராஜா இச...\nபத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் எனக்கு தெர...\nசசிகலா தலைமையிலான அணிக்கு தொப்பி சின்னம்\nஅதிமுக கட்சி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தேர்தல் ...\nயோகி ஆதித்யநாத் நாடாளுமன்றத்தில் உணர்ச்சிகரமான உரை...\nஹைட்ரோ கார்பனுக்கு எதிராக 18 வது நாளாக இரவு பகலாக ...\nடிரம்ப் விரைவில் தனது பதவியை அவரே ராஜினாமா செய்வார...\nலண்டன் பாராளுமன்றத்துக்கு வெளியே தீவிரவாதத் தாக்கு...\nநாட்டு மக்கள் அனைவரதும் உரிமைகளைக் காக்க இலங்கை உற...\nகலப்பு விசாரணைப் பொறிமுறை அவசியம்; ஐ.நா. மனித உரிம...\nஇலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது ஆபத்தானது: ஐ.நா.வ...\nகோத்தபாய ராஜபக்ஷவினால் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களி...\nமைத்திரி - புடின் சந்திப்பு\nபுட் பாய்சனை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/suriyan-katru-mazhai_16426.html", "date_download": "2018-07-22T22:33:55Z", "digest": "sha1:ECVAERQOUBBYGN4UD6YUCBJVFDAJDTTH", "length": 38347, "nlines": 281, "source_domain": "www.valaitamil.com", "title": "சூரியன்,காற்று,மழை Sun. Air, Rain", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் சிறுகதை\nஇந்த உலகத்தில் நடைபெறும் காலச்சூழ்நிலைக்கு நானேதான் சூத்திரதாரி \nஇவன் இப்படி நினைத்துக்கொண்டிருக்க, நானில்லாவிட்டால் இந்த உயிரனங்கள் வாழ்வே முடியாது என்ற நினைப்பில் மழை\nஇவர்கள் இருவரின் பெருமைகளை பார்த்து முகம் சுழித்து நான் மட்டும் இல்லையென்றால், இவர்கள் இருவர் ஏது பெருமையுடன் தன்னை பார்த்துக்கொண்டது காற்று.\nசூரியன் அன்று மழையை யதேச்சையாக சந்திக்க வேண்டிய சூழ்நிலை\nஎங்கு வேகமாக சென்று கொண்டிருக்கிறாய்\nமழை அசுவாரசியமாய் சூரியனை பார்த்து, போகும்போது அபசகுனமாய் எங்கே போகிறாய் என்று கேட்கிறாய்\nகாரியமாகத்தான் கேட்கிற���ன் முகம் சுழிக்காமல் சொல்.\nதமிழ்நாட்டில் என்னை வேண்டி நிறைய யாகம் எல்லாம் செய்கிறார்கள், என்னை எதிர்பார்த்து அங்குள்ள நிலங்கள் எல்லாம் காத்துக்கொண்டிருக்கிறது, அங்கு செல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசை, இன்றுதான் அதற்கு நேரம் கிடைத்தது போய்க்கொண்டிருக்கிறேன்.\nமுதலில் அதற்கு என்னிடம் ஒரு வார்த்தை கேட்டாயா\n நான் நினைத்தால் எங்கு வேண்டு மானாலும் செல்லலாம், உன்னிடம் அதற்கு அனுமதி கேட்க அவசியமில்லை.\nபொறு உணர்ச்சி வசப்படாதே, அங்கு ஆறு மாதங்களாக நான் இருந்து கொண்டிருக்கிறேன்,நீ திடீரென்று உள்ளே வருகிறேன் என்றால் நான் அங்கிருந்து விலக வேண்டி வரும், அதனால் மரியாதைக்காவது, நீ என்னிடம் அனுமதி கேட்பதுதான் முறை.\nநீ அப்படி எத்தனை முறை என்னிடம் அனுமதி கேட்டு வந்திருக்கிறாய் நான் ஒரு இடத்தில் நான்கு நாட்கள் இருக்கும் போது நீ உள்ளே வந்து என்னை அனுப்பி வைத்தாயே அது உனக்கு நினைவில இருக்கிறதா\nபொறு, எதற்கெடுத்தாலும் உணர்ச்சி வசப்பட்டு அழுவதே உன் வேலையாகி விட்டது.அன்று\nகாற்று தான் உன்னை வெளியே தள்ளிக்கொண்டு போனது. நான் நீங்கள் இருவரும் சென்று விட்டீர்களே என்றுதான் உள்ளே வந்தேன். நீ காற்றிடம்தான் சண்டைக்கு சென்றிருக்க வேண்டும்.\nஅதைப்பற்றி இப்பொழுது எனக்கு கவலை இல்லை, நீ கேட்டதால் இந்த பதிலை சொன்னேன். இப்பொழுது நான் தமிழ்நாட்டுக்குள் செல்கிறேன்.\nசரி நான் போய் விடுகிறேன், உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருப்பதாக சொன்னாயே,\n என்னை வருந்தி வருந்தி கூப்பிடும்போது செல்வதுதான் மரியாதை.\nஅதே ஊரில் ஒரு பழமொழி உண்டு உனக்கு தெரியுமா\n“விருந்தும் மருந்தும் மூன்று நாள்தான்”\nநீ அந்த மக்களை அப்படி எடை போடாதே, அவர்கள் இந்த உலகத்தையே எடை போடக்கூடியவர்கள், ஆயிரத்து முன்னூற்று முப்பது குறளில் உலகத்தையே எடை போட்டு எழுதி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொன்றும் இரண்டே அடிதான், ஏழு வார்த்தைக்குள்தான் வரும்.\nஉடனே மழை சிரித்தது, அவர்கள் எழுதி வைத்தபடி நடப்பார்களா என்று கேட்டு பார். சரி எனக்கு நேரமாகிறது நான் வருகிறேன்.\nநில் நான் அந்த இடத்தை விட்டு போவதென்றால், “காற்றை” கூப்பிடு, அவன் மட்டுமே உன்னை அங்கு கூட்டி செல்வான்.\nஅவன் எதற்கு எனக்கு வழித்துணைக்கு\nமுட்டாள்தனமாக பேசாதே, உன்னை அங்கு விரைவில் கொண்டு செல்ல அங்கு உதவுவான்.\nசரி கூப்பிட்டு தொலைக்கிறேன். அவனால்தான் நான் இருப்பதாக நினைத்துக்கொள்வான்.\nஅந்த நினைப்பை மட்டும் மாற்றிக்கச்சொல்\nதமிழ் நாட்டின் ஏதோ ஒரு இடத்தில்..\nஅப்பபா, இந்த வெயில் இப்படி கொளுத்துது. என்ன கொடுமை, எப்பத்தான் மழை வருமோ\nஆஹா இதென்ன திடீருன்னு காத்து இப்படி வீசுது மழை வருமா ஆமா வானத்துல மேகம் கருக்கற மாதிரி இருக்குது, அப்ப கண்டிப்பா மழை வரும்.\nமழை “கொட்டு கொட்டு” என்று கொட்டுகிறது.\nஇன்னும் இரண்டு மூன்று நாட்கள் மழை தொடரும்.\nஇன்னும் மூணு நாளைக்கி இருக்காம், தண்ணி பஞ்சம் தீர்ந்தா போதும், விவசாயத்துக்கும் இந்த மழை வேணும்.\nமழை சூரியனை தேடுகிறது, எங்கிருக்கிறாய் நான் உள்ளே வந்ததும் ஓடி விட்டாயா\nஉண்மைதான், நீயும், காற்றும் விருந்தாளியாய் வரும்போது எனக்கென்ன வேலை இங்கே\nபார்த்தாயா மக்கள் ஆர்ப்பரித்து என்னை வரவேற்பதை.\nஉண்மைதான், இருந்தாலும் இந்த மக்களின் பழமொழியை ஞாபகப்படுத்திக்கொள்.\n கேட்டுக்கொண்டே காற்று அங்கு வந்தது.\nஅவனுக்கென்ன நாம் இருவரும் உள்ளே வந்ததும் அவன் ஒடி விட்டான்.\nசரி இன்னும் எத்தனை நாள் இங்கிருப்பாய்\nஏன் வந்து ஒரு நாளிலே இந்த கேள்வியை கேட்கிறாய்\nஇல்லை நான் அடுத்த இடம் போக வேண்டும்.\nதாராளமாக போ, உன்னை யார் எதிர் பார்த்தார்கள்.\nஇதுதான் உன் புத்தி, நான் இல்லாமல் எப்படி இருக்கிறாய் என்று பார்க்கிறேன். காற்று கோபித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தது.\nதமிழ் நாட்டில் எங்கோ ஒரு இடத்தில்.\nகாத்து கூட இல்லை, மழை நல்லா பெய்யுது, காத்து இல்லாம பேஞ்சா நல்லா பெய்யும்.\nமக்களின் பேச்சை கேட்டு மழை வாய் விட்டு சிரித்தது.மக்கள் என்னை விரும்பும் வரை எனக்கென்ன கவலை.\nவானிலை அறிக்கை… “இன்னும் மூன்று நாட்களுக்கு மழை நீடிக்கும்”.\n மழை விடாம கொட்டிகிட்டு இருக்கு. மக்கள் மெளனமாய் முணு முணுத்துக்கொண்டனர்.அதனால் மழைக்கு கேட்கவில்லை.\nஅடுத்த இரண்டு நாட்களில். அங்கங்கு மக்கள் பேசிக்கொண்டது அதன் காதுகளில் நன்றாக விழுந்தது.\nஇதென்ன இந்த மக்கள், இப்படி பேசுகிறார்களே, வேதனையில் சுருங்கியது மழை, நான் உடனே போகிறேன் கோபத்துடன் அங்கிருந்து கிளம்ப எத்தனித்தது.\nமக்கள் அங்கங்கு பேசிக்கொண்டனர்.. அப்பா இன்னைக்குத்தான் வானம் வெறிச்சிருக்கு, சூரியன் வந்தா நல்லா ���ருக்கும்.\nவழியில் அழுது கொண்டே செல்லும் மழையை பார்த்த சூரியன் எதற்கு அழுகிறாய்.\nஅந்த மக்கள் இப்பொழுது உன்னை கூப்பிடுகிறார்கள், உனக்கு சந்தோசம்தானே, அழுகையுடனே சொன்னது.சூரியன் சிரித்துக்கொண்டே என்னை மட்டும் நிரந்தரமாக கூப்பிடுகிறார்கள் என்று நினைக்காதே. நாளையே மறுபடியும் உன்னை கூப்பிடுவார்கள்.\nஆமாம் இப்படியே எத்தனை காலமாக இதை செய்து கொண்டிருக்கிறோம்\n“இந்த உலகம் தோன்றிய காலம் முதல் நம் வேலையை செய்து கொண்டுதான் இருக்கிறோம்”\nஎப்பொழுதும் மனிதர்கள் இப்படித்தான் நினைப்பார்களா\n“மனிதன் தோன்றிய காலம்” முதல் தனக்கு தேவை எதுவோ அதை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்து பழகி இருக்கிறான்.\nஇயற்கையாகவே இருந்து வரும் நாம் நம்முடைய கடமையாக இதை செய்து கொண்டிருப்போம். நீர், நெருப்பு,ஆகாயம், இவைகளும் கூட இப்படித்தான் இருக்கின்றன.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nடாக்டர் வீடு - எஸ்.கண்ணன்\nஉலர்ந்த பொழுதுகள் - சு.மு.அகமது\nவெரி இன்ட்ரெஸ்ட் திஸ் ஸ்டோரி தந்கயூ\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா\nகாதல் வீரியம் - எஸ்.கண்ணன்\nகனவே கலையாதே - ந பார்த்தசாரதி நாராயணன்\nஐயர் தாதா - எஸ்.கண்ணன்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்த��், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் ப���ிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-07-22T22:31:49Z", "digest": "sha1:L4FA2COKMA4STLKAHJT4Z5QCCRN3QPS7", "length": 7614, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஒட்டோ பெரெஸ் மொலினா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாதுகாப்பு கூட்டுறவிற்கான மேற்கு அரைக்கோள கழகம்\nஒட்டோ பெரெஸ் மொலினா (Otto Pérez Molina, பிறப்பு: திசம்பர் 1, 1950) தென் அமெரிக்க நாடான குவாத்தமாலாவின் அரசியல்வாதி மற்றும் முன்னாள் படைத்துறைத் தலைவர் ஆவார். 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாட்டுப்பற்றுக் கட்சியின் (Partido Patriota) வேட்பாளராக குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]\nஅல்வரோ கோலோம் குவாத்தமாலா குடியரசுத்தலைவர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஆகத்து 2014, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/hot-smartphones-launched-recently-india-009389.html", "date_download": "2018-07-22T22:18:28Z", "digest": "sha1:JGA25OSWUIGQVXU4KGAVG2MW2T6FPM2Z", "length": 14809, "nlines": 207, "source_domain": "tamil.gizbot.com", "title": "hot smartphones launched recently in India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇப்போதைக்கு இவை தாங்க பெஸ்ட் ஸ்மார்ட்போன், அப்புறம் உங்க இஷ்டம்\nஇப்போதைக்கு இவை தாங்க பெஸ்ட் ஸ்மார்ட்போன், அப்புறம் உங்க இஷ்டம்\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nவிண்வெளிக்குப் பயணிகளை அழைத்துச் செல்ல புளு ஆர்ஜின் நிறுவனம் விரைவில் தயார் \nவாட்ஸ்ஆப் பார்வேர்டு மெசேஜ் கட்டுப்பாடு : 10 முக்கிய விசயங்கள்\nஸ்னாப்டீலில் ஃபோன் திருவிழா: ரூ.299-ல் இருந்து ஃபோன்கள் விற்பனை.\nஇன்ஸ்டாகிராம் கான்டாக்ட்களை ஃபேஸ்புக்குடன் சின்க் செய்வது எப்படி\nமாத தவணை முறையில் ஸ்மார்ட்போன் வாங்குவது எப்படி\nஇன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது எப்படி\nஇந்தாண்டின் துவக்கம் முதலே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையானது பல புதிய வரவுகளை கடந்து வந்திருக்கின்றது எனலாம். அதிக விலையில் துவங்கி மலிவு விலை வரை அனைத்து தரப்பு ஸ்மார்ட்போன்களும் இந்திய சந்தையை ஆக்கிரமித்திருக்கும் நிலையில் சிறந்த ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க இருக்கின்றீர்களா.\nசெல்பீ - ஏன் இந்த கொலைவெறி..\nஅப்ப சரியான பக்கத்தில் தான் இருக்கீங்க, இங்கு இந்திய மொபைல் சந்தையில் கிடைக்கும் தலைசிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை தான் தொகுத்திருக்கின்றோம். மலிவு விலையில் துவங்கி விலை உயரந்த மாடல்கள் வரை இப்போதைக்கு கிடைக்கும் சிறந்த மாடல் ஸ்மார்ட்போன்கள் இவை தான்..\nஆண்ட்ராய்டு பிரச்சனைகளும், அதற்கான எளிய தீர்வுகளும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் குவாட்கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n5.2 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்ப்ளே\n1.7 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் ஆக்டாகோர் பிராசஸர்\n16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா\nசோனி எக்ஸ்பீரியா எம்4 அக்வா\n5 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன்\n64 பிட் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர்\n2ஜிபி ரேம், 16ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஸ்கிரீன்\n1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\nஇசட்டிஈ நுபியா இசட்9 மினி\n5 இன்ச் ஃபுல் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டாகோர் பிராசஸர்\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n16 எம்பி ப்ரைமரி கேமரா, 8 எம்பி முன்பக்க கேமரா\n5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 64-பிட் குவாட்கோர் பிராசஸர்\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர்\n8ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n5 இன்ச் ஹெச்டி டச் டிஸ்ப்ளே\n1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்4 டூயல் கோர் பிராசஸர்\n16 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா\n5 இன்ச் ஐபிஎஸ் ஹெச்டி டிஸ்ப்ளே\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 குவாட்கோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி, கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\n8 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n5 இன்ச் ஹெச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே\n13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா\n1.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர்\n8 ஜிபி இன்டர்னல் மெமரி,கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.4999 விலையில் இண்டெக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஸ்மார்ட்போன்.\nஹாக்கிங்கின் வாழ்க்கையில் ஏற்பட்ட மர்மமான விஷயம் உட்பட 7 உண்மைகள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/04/12134055/Sri-Reddy-now-targets-Kona-Venkat-after-accusing-Suresh.vpf", "date_download": "2018-07-22T22:29:31Z", "digest": "sha1:DS65W5WNTCAG6ZXOTIIW3427MLWF6XLA", "length": 10199, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sri Reddy now targets Kona Venkat after accusing Suresh Babu's son Abhiram and others of sexual harassment || இயக்குனரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த எழுத்தாளர் - ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயக்குனரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த எழுத்தாளர் - ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு + \"||\" + Sri Reddy now targets Kona Venkat after accusing Suresh Babu's son Abhiram and others of sexual harassment\nஇயக்குனரை அறிமுகம் செய்து வைப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்த எழுத்தாளர் - ஸ்ரீ ரெட்டி குற்றச்சாட்டு\nஇயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறி எழுத்தாளர் கோனா வெங்கட் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\nபிரபல தெலுங்கு எழுத்தாளர் ஒருவரின் லீலையை வெளியிடப் போவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி அறிவித்திருந்தார். பெண்களை ஓட விட்டு துரத்திப் பிடித்து உறவு கொண்டால் தான் அவருக்கு திருப்தி ஏற்படும் என்றார் ஸ்ரீ ரெட்டி.\nஇந்நிலையில் அந்த எழுத்தாளர் யார் என்பதை தெரிவித்துள்ளார் அவர்.\nபிரபல இயக்குனர் விவி விநாயக்கை அறிமுகம் செய்து வைக்கிறேன், கெஸ்ட் ஹவுஸுக்கு வா என்று பிரபல எழுத்தாளர் கோனா வெங்கட் அழைத்தார். ஆனால் அங்கு சென்றபோது விநாயக் இல்லை என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\nகெஸ்ட் ஹவுஸுக்கு சென்ற பிறகு கோனா வெங்கட் கட்டாயப்படுத்தி உறவு கொண்டார். வரும் நாட்களில் மேலும் இரண்டு பெரிய பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவேன் என்கிறார் ஸ்ரீ ரெட்டி.\nஅந்த 2 பிரபலங்களின் பெயர்களை தற்போதே வெளியிட்டால் மக்கள் குழம்பி விடுவார்கள். அதனால் ஒவ்வொருத்தரின் பெயராக வெளியிடுகிறேன் என்று ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.\nஸ்ரீ ரெட்டியின் புகாரை கேட்டு கோனா வெங்கட் அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று அவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.\n1. தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் கிடையாது: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு\n2. பாஜகவுக்கு அதிமுக ஆதரவு - மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n3. ராகுல் காந்தி எனது மகன் போன்றவர், மகன் தவறு செய்தால் கண்டிப்பதுதான் தாயின் கடமை: சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\n4. நம்பிக்கை இல்லா தீர்மானம்: ஆதரவு அளித்த கட்சிகளுக்கு பிரதமர் நன்றி\n5. மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி: அரசுக்கு ஆதரவு-325; எதிர்ப்பு-126\n1. பாடலுக்காக சிலர் வெளிநாட்டு படப்பிடிப்புகளுக்கு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான்- நடிகை ஸ்ரீ ரெட்டி\n2. மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\n3. டைரக்டருக்கு ‘நெற்றியடி’ கொடுத்த நடிகை அஞ்சலி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது\n5. ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தை வெளியிட தடை தணிக்கை குழு நடவடிக்கை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbudanseasons.blogspot.com/2013/09/blog-post_20.html", "date_download": "2018-07-22T22:00:25Z", "digest": "sha1:P52S4WSVMRPUGYZMSW2HZNUJHNJPYMAI", "length": 10542, "nlines": 179, "source_domain": "anbudanseasons.blogspot.com", "title": "anbudanseasons அன்புடன் சீசன்ஸ் : மனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்", "raw_content": "\nமனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்\nதவறான பாதையில் தவறிப் போதல்\nவார்த்தைகள் மற்றும் நம்பிக்கை துரோகம்,\nநொறுங்கிய மனமாய் மாய்த்துக் கொள்ளும் நிலை\nபாராமுகமாய் படைத்தவனை அறியாமல் இருந்த நிலை\nகடலில் சிப்பிக்குள் இருக்கும் முத்து மறைந்திருக்க\nஉலகில் உயர்ந்திருக்கும் இருக்கும் இறையோனும் மறைந்திருக்க\nகடலில் மூழ்கி முத்தெடுத்து சேர்ப்பதுபோல்\nஇறைமறை கற்று அதில் மூழ்கி உயர்வை பெற வழி கண்டேன்\nஇறையை நாடும் மனம் இயல்பானது\nபிரார்த்தனை மற்றும் உபதேசம் பெற்ற நாட���கள்\nமனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்\nபுனித சடங்கில் ஈடுபட்டு இணைந்த நாட்கள்\nஉண்மையான ஒரு வித்தியாசமான உயர்ந்த நாட்கள்\nமண்டியிடுதல் மறையை தந்த மான்புடையோனுக்கே\nமண்டியிட்டு வேண்டல் மறையை தந்த ஒருவனுக்கே\nஆனந்தமாய் நிறைந்த மனம் அல்லாஹ்வை போற்றி நின்றது\nஅடுத்து நின்ற நபிமார்கள் வழிகாட்டல் சிறப்பானது\nவகை வகையாய் வாழ்வின் சிறப்பு உயர்வானது\nநிறை நிறையாய் நிறைவாக நித்தம் இறையோனை தொழுது நின்றேன்\nஆனந்தம் பேரானந்தமாய் பொங்கி நிறைவானது\nஅனைத்தும் புகழும் அல்லாஹ்வுக்கே (இறையோனுக்கே) சொந்தமானது\nLabels: பிரார்த்தனை, மண்டியிடுதல், முத்தெடுத்து சேர்ப்பது, வாழ்க்கை\n/// இறையை நாடும் மனம் இயல்பானது... ///\nநீ இல்லா இடத்தில நான் இருப்பதில்லை\nஆணவம் ஆண்டவனையும் மறக்கச் செய்தது\nஉயிர் பெற்ற பல சொற்கள் கவிதையாகி உயர்வு பெற்றது\nஒரு தேர்தல் வர திசை மாறி நிற்ப்போம்\nநீ ஏன் என்னை உற்றுப் பார்க்கிறாய் \nமனதில் எங்கிருந்தோ ஒரு பாசமும் இரக்கமும் வந்தது\nஉங்களை அறிய தொடருங்கள் உங்கள ஆய்வை\nஉயர்வும் தாழ்வும் உழைப்பின் முறையில்\nஉண்மை அறிய நாடுங்கள். மக்களை பிரிவு படுத்தாதீர்கள்...\nவாழ்க்கை ஒரு தற்செயல் அல்ல ..அது ஒரு பிரதிபலிப்புத...\nவண்ணத்துப் பூச்சி போல் பறக்கும் மனம்\nஊரெல்லாம் ஓடி தேடியது கிடைக்காதவை ஓர் இடத்தில் கிட...\nமுடிவு நம் அனைவருக்கும் ஒன்றுதான்\nஆசையை முறைபடுத்தச் சொன்னது அறிவு\nமனதில் உட்புகுந்து ஆத்மாவை தொட்ட நாட்கள்\nதமனியிலிருந்து குருதி ஊடுருவியது தரைக்குள்\nசெலவின்றி பார்க்க சமையல் செய்முறை புத்தகம்\nவல்லமையும் , திறமையும் வாய்ப்பை தேடி நிற்கும்\nவிரும்பியதை காதல் கொண்டதை நான் உருவாக்க முடியாமல் ...\nநாக்கு உதிர்த்த வார்த்தைகள் நாக்கை பாதிக்காது\nதங்கத்தை கை நழுவ விட்டு விடாதே\nஎனக்குள் இருக்கும் சிக்கலை என்னால் அவிழ்க்க முடியவ...\nதேடுதலை நம் கையில் விட்ட இறைவன் நம் திறமையை வளர்க்...\nஆழ் கடலில் அலை காணவில்லை\nஅழகு அலைபாயும் மனதில் இல்லை\n'ஓ' வென கதறி அழுதேன்\nகண்களில் கசியும் நீர் உயர்வானது\nஏன் இந்த கோபம் இப்படி என்னை உதறி விட்டு எழுகிறாய் ...\nவைர வரிகள் வைரத்தின் ஒளிபோல் மின்னி பிரகாசிக்கிறது...\nபாட்டியை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்\nநான்கு சுவற்றுக்குள் உன் வாழக்கை\nஉனை நினை���்து எனை மறப்பேன்\nநான் விழுவேன் விழுந்த வேகத்தில் எழுவேன்\nவாழ்க்கைக் கல்வி அறியாத பேதை\nநெஞ்சம் நினைத்ததை கண்கள் பேசும்\nமல்லிகைப் பூவை விரும்பாதவர் யார் \nஒப்புதலுக்கு ஓயாத வேலை /கல்யாணமாம் கல்யாணம்\nஒரு செடியில் மற்றொரு செடி / புதிய கலவை\nஉயர்வுக்கும் தாழ்வுக்கும் மனமே காரணமானது\nஉடல் நலம் உந்துதல் சக்தி தரும்\nNIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்\nseasonsnidur - சீசன்ஸ் நீடூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:18:28Z", "digest": "sha1:FGVWP3NSES32J67TEFWVT5E3R72GVLFQ", "length": 7981, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "வவுனியா செட்டிகுளத்தில் விபத்து: நால்வர் படுகாயம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nவவுனியா செட்டிகுளத்தில் விபத்து: நால்வர் படுகாயம்\nவவுனியா செட்டிகுளத்தில் விபத்து: நால்வர் படுகாயம்\nவவுனியா- செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்ந்த இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் வானில் சென்ற இருவருமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளனர்.\nமதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி சென்ற ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த டொல்பின் ரக வாகனமும் மெனிக்பாம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிளுமே மெனிக்பாம் கல்லாறு பாலத்திற்கு அருகில் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த நால்வரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி\nயுத்தத்தின் போது உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொது மக்க��ுக்கான அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வவுனியாவில\nவவுனியாவில் பண மோசடியில் ஈடுபட்ட இராணுவ வீரர் கைது\nவவுனியாவில் உள்ள அரச வங்கியொன்றில் பிறிதொருவருடைய அட்டையைப் பயன்படுத்தி பணத்தினைப் பெற்ற இராணுவ வீரர\nநீராடச் சென்ற சிறுமிகள் கடலில் மூழ்கி உயிரிழப்பு\nகடலில் நீராடச் சென்ற சிறுமிகள் இருவர் நீரில் ழூழ்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்\nவவுனியா முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் காயம்\nவவுனியா – கோவில்குளம் இந்துக்கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட ந\nபிக்கறிங் துப்பாக்கி சூடு: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்\nபிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில், பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடி\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு நாளை\nகதிர்காம யாத்திரை சென்ற இளைஞனை காணவில்லை\nபதுளை – கொழும்பு புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிர சேவை பாதிப்பு\nவவுனியாவில் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3082", "date_download": "2018-07-22T22:44:21Z", "digest": "sha1:NSHWYQACFEFEZ25SYXMGDS4ZQCRQ5MWG", "length": 9228, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Sangtam Naga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Sangtam Naga\nISO மொழி குறியீடு: nsa\nGRN மொழியின் எண்: 3082\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Sangtam Naga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வே���ாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17561).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nSangtam Naga க்கான மாற்றுப் பெயர்கள்\nSangtam Naga எங்கே பேசப்படுகின்றது\nSangtam Naga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sangtam Naga\nSangtam Naga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிற��வனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidurseasons.blogspot.com/2014/09/blog-post_4.html", "date_download": "2018-07-22T22:06:44Z", "digest": "sha1:UYZXHG6IPLVP32EKZTJ5ZZH4LJSINJHX", "length": 11196, "nlines": 195, "source_domain": "nidurseasons.blogspot.com", "title": "NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்: கொக்கு பிடிக்கப் போய் ...!", "raw_content": "\nகொக்கு பிடிக்கப் போய் ...\nநான் சிறு பிள்ளையாக இருக்கும் போது நான் ஏறாத மரம் அது பாவம் செய்த மரமாகத்தான் இருக்கும்.\nஒரு முறை தென்னை மரத்தில் ஏறி கொக்கு பிடித்துக் கொண்டு இருந்தேன் அப்பொழுது எங்க அம்மா திடீரென்று வந்து விட்டார்கள்\nஅப்புறம் என்ன வழக்கம்போல் கொஞ்சல் தான் ..\nபிறகு வீட்டுக்கு வந்து என்னிடம் சத்தியம் பண்ண சொன்னார்கள் இனி நீ 'தென்னை மரத்திலே ஏற மாட்டேன் என்று சத்தியம் பண்ணு' என்று சொன்னார்கள் நமக்கு அப்பொழுது சத்தியத்தை பத்தி என்ன தெரியும் அதனால் நானும் சரி 'சத்தியம்' என்று சொல்லி விட்டேன்.\nஇந்த யோசனையை யாரோ எங்க அம்மா விடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன்\nஇப்படி 'சத்தியம்' சும்மா அவனிடம் வாங்கு இனி பயத்தில் அவன் மரத்தில் ஏற மாட்டான் என்று ..\nஎங்க அம்மாவும் அதைபோல் என்னிடம் சத்தியம் பண்ண சொல்லிவிட்டார்கள் நானும் பண்ணிவிட்டேன்\nஅப்புறம் ஒரு வாரம் கழித்து எங்க வீட்டுக்கு பின்னால் ஒரு புளியமரம் ஒன்று இருந்தது அதில் கொக்கு நிறைய அடைந்தது. அப்ப கொக்கு சீசன் மரமும் பெரிய மரம் தான் ..சரி இன்றைக்குத் தான் எங்க அம்மா வெளி ஊருக்கு போய்விட்டதே அதனால் அம்மா வீடு வருவதற்குள் மரத்தில் ஏறி கொக்கு பிடித்து விட வேண்டியதுதான் என்று நினைத்து மரம் ஏறி விட்டேன் அந்த சமையம் பார்த்து எங்க அம்மா ஊருக்கு போகாமல் திரும்ப வீட்டுக்கு வந்து விட்டார்கள். அம்மா வீட்டுக்கு வரும் வழியில் ஒரு நல்ல மனுஷன் எங்க அம்மாவிடம் நான் மரம் ஏறியதை போட்டு கொடுத்து விட்டார் .\nஎங்க அம்மா விட்ட சவுண்டை பார்த்ததும் அப்படியே அதிர்ச்சி ஆகி அப்படியே மரத்தின் மேல் நின்று விட்டேன். மரத்தின் கீழிருந்து எங்க அம்மாவின் கோபமான குரல் ..'ஏண்டா நேத்து தானேடா மரத்தில் ஏற மாட்டேன் என்று எனக்கு சத்தியம் பண்ணி குடுத்தே பிறகு என்ன என்றால் இன்று மரத்தில் ஏறி நிக்கிறே' என்று சொன்னார்கள்\nஅதுக்கு நான் மேல் இருந்து எங்க அம்மாவிடம் சொன்னேன்\n'நீ தென்னை மரத்தில் தான் ஏறக்கூடாது என்று சொன்னே அதுக்கு தான் சத்தியமும் செய்தேன் இப்ப ஏன் மாற்றி பேசுறே' என்று சொன்னேன்.\n'ஹ்ம்ம் அப்படியா மவனே கீழே இறங்கு உனக்கு பிறந்த நாள் கொண்டாடிவிட்டுத் தான் மறு வேலையே பார்ப்பேன் என்று சொன்னார்கள் ..' அதே போல் அடியும் விழுந்தது.\nஏன் இப்படி எங்க அம்மா கண்டித்தார்கள் என்றால் நான் வீட்டுக்கு ஒரே பிள்ளை(ஆண் மகன் நான் மட்டும் தான்) ..\nஒரு சில பழைய நினைவுகளை நினைக்கும் போது எனக்கு சிரிப்பு வருது.\nஇப்னு ஹம்துனின் 100 கவிதைகள் & கட்டுரைகள்\nமுதுமை பெற்றாலும் முழுமை கிடைக்காது\nஉணர்த்திச் சென்ற உண்மைகள் உயர்வானவை\nUMAZLA/சுமஜ்லாவின் ‘என்’ எழுத்து இகழேல் 100 கட்டுர...\n\" உன் பங்கை நீ சரியாக செய்து விடு...\n\"நீங்க உங்க வியாபாரத்துக்கு லோன் கூட அப்ளை பண்ணலாம...\nBIOPHARM 2014- Bio-Pharm சர்வதேசமாநாடு புகைப்படங்...\nஅவ்வப்போது 11 : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு\nஎன்னோடு பிணங்கி எனை விட்டு பிரிந்தாய்\nஅன்புடன் மலிக்காவின் 100 கவிதைகள்\nபிச்சைப் பாத்திரம் [ காணொளி ]\nஅரசு வேலையும் தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் வேலை...\nஎம்.ரிஷான் ஷெரீப் யாத்த 100 கவிதைகள்\nஎது வேணும்னு சொல்லப் பழகுங்கண்ணே \nISIS - குறித்து... அண்ணன் முகம்து அலியும் - நானும்...\nயாசர் அரபாத்தின் 'என் பக்கம்' 100 கவிதைகள்\nஅரங்கேற்ற நேரம் / தாஜ்\nஇது ...விலை முடியும் காலம் \nநெனச்சான் நெனச்சான் எனை நினைச்சான்\nலியோ டால்ஸ்டாயின் 186th பிறந்த நாள்\nகொக்கு பிடிக்கப் போய் ...\nஇது பொதுநல வழக்கு அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamgss.blogspot.com/2012/05/3.html", "date_download": "2018-07-22T22:09:05Z", "digest": "sha1:CBCCAS2EMKUU2YV2MWDY6BACBVZ6XAAF", "length": 35051, "nlines": 300, "source_domain": "sivamgss.blogspot.com", "title": "எண்ணங்கள்: ஆனந்தத்தைத் தவற விடவேண்டாம்! பகுதி 3", "raw_content": "\nஎல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே\nஇந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.\nசரி, இப்போ நாம் கதையை என்னனு பார்க்கலாமா மாயா என்ற பெண்ணே இந்தக் கதையின் நாயகி என்று சொல்லப் பட்டாலும் தற்காலத்தின் இளம்பெண்கள் ஒவ்வொருவரும் தங்களை அவள் இடத்தில் வைத்துப் பார்த்துக்கொள்ளலாம். முன்னெல்லாம் அநேகமாய்ப் பெற்றோர் நிச்சயிக்கும் பிள்ளையை ஒரு கண நேரம் பார்த்துச் சம்மதம் சொல்லி, இருதரப்பிலும் லெளகீகங்கள் பேசி முடித்து என இருக்கும். இப்போதெல்லாம் யாருக்கும் நேரமில்லை. அப்பா, அம்மாக்களும் பிசி; பெண்கள், பிள்ளைகளும் பிசி. அவரவர் வேலை அவருக்கு. ஆகவே அவரவரே அவரவர் வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆனாலும் இன்னமும் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணங்களும் இருக்கின்றன.\nமாயாவினுடையதும், சிறியோரால் நிச்சயிக்கப்பட்டுப் பெரியோர்களின் முழுச் சம்மதத்தோடு மிகச் சிறப்பாக அனைவராலும் பேசப்பட்ட ஒன்றாக நடந்தது. ஆனாலும் முதல் இடறல் திருமண மயக்கத்திற்குப் பின்னர் மாயா ஆசைப்பட்ட மாயாவின் மேல்படிப்பில் ஆரம்பித்துப் பின்னர் அவள் கணவன் தன்னுடைய ஈகோவினால் வேலையை இழந்ததில் வந்து முடிந்தது. மாயாவின் கணவன் மனைவி மேல்படிப்புப் படிப்பதோ, வேலைக்குச் செல்வதோ தனக்கு இழுக்கு என நினைக்கும் ஆணாதிக்க உலகின் கதாநாயகன். அந்த ஈகோ எப்படிப் பட்டதெனில் ஒரு ஆத்திர, அவசரத்துக்கு என மனைவி உதவிய நகைகளும், அவள் வேலைக்குச் செல்வதாய்க் கூறியதும், தன்னை அவமானம் செய்வதற்காக என்று அவன் எண்ணும்படி ஆயிற்று. யதார்த்தத்தையும், தன் நிலையையும் புரிந்து கொள்ளாத மாயாவின் கணவன் ப்ருத்வி மனைவியைப் பிரிய நேரிட்டது. அது விவாகரத்தில் வந்து முடிந்தது. ஆக அதீத அழகு, புத்திசாலித் தனம், பணம், வசதி எல்லாம் இருந்தும் மாயாவால் அவள் கணவனோடு சந்தோஷமாய் வாழ முடியவில்லை. எந்தத் தவறும் செய்யாமலேயே அவனால் குற்றம் சாட்டப்பட்டு இன்று விவாகரத்தும் பெற்று ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து கொண்டிருக்கிறாள்.\nவீணான வாழ்க்கையை நினைந்து வருந்திக் கொண்டிருந்த மாயாவுக்குக் கனவில் தோன்றித் தன்னை அழைத்து உபதேசித்த உருவம் தான் தன் குரு என அவர் சொற்பொழிவைக் கேட்டதும் புரிகிறது. அவர் கூறும் உண்மைகள் பசுமரத்தாணியாக மனதிலும் பதிகிறது. எந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை என்பதற்குக் காரணமான சுயச் சார்பையும் எடுத்துக் காட்டி விளக்குகிறார். தன்னைத் தானே உணரும் பெண்ணாக, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரிந்த பெண்ணாக மாற வேண்டும் என்கிறார். எப்படி எனில், அந்தக் காலத்தில் நம் பெரியவங்க சொல்லி இருக்காங்களே, \"ங\" போல் வளை என, அப்படி வளையச் சொல்கிறார். ஆம், விட்டுக் கொடுத்து அநுசரித்துப் போனால் மட்டும் போதாது. சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப வளைந்தும் கொடுக்க வேண்டும். வருவதை அப்படியே எதிர்கொள்ளும் சாமர்த்தியமும், மன உறுதியும் கொண்டிருக்க வேண்டும்.\nஅதற்கு உதாரணமாய்க் காட்டுவது காந்தா என்னும் சாமானிய, வெகு சாமானியக் கூலி வேலை செய்யும் பெண்ணை. கணவன் குடித்து விட்டுத் தன்னை அடித்துத் துன்புறுத்துகையில் ஒரு எல்லை வரை பொறுத்தவள் பின்னர் கணவனை உதறி எறிகிறாள். இதை எதிர்பார்க்காத கணவன் முதலில் எதிர்த்தாலும் பின்னர் அவள் உறுதியைப் புரிந்து கொண்டுவிடுகிறான். கணவனைத் திரும்ப அடித்து அவமானப் படுத்துவதாலோ அல்லது அவனை ஒரேயடியாய்க் கொன்றுவிடுவதாலோ தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ எதிர்காலம் இல்லை என்பதைப் பூரணமாய் உணர்ந்து கொண்டு அவனை அறவே ஒதுக்குகிறாள். இந்த மன உறுதியே பெண்களுக்குத் தேவை. எல்லாராலும் சாத்தியமா எனக் கேட்கலாம். முடியவேண்டும் என்பதே இந்தக் கதையின் முக்கியக் கருத்து. \"நானிருக்கேன் உனக்கு\" என்று பெண்களுக்கு மறைமுகமாய்க் கிடைக்கும் பாதுகாப்புக் கவசமும், அதை எதிர்பார்த்துக்கொண்டே மற்றவர்களுக்காகவே வாழும் பெண்களும் நிறைந்த இவ்வுலகிலே பெண்கள் தங்களுக்குத் தாங்களே துணை; காவல்; தலைமை; அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டே தனியாக நின்று கொண்டே மற்றவர்களை ஆதரிக்க வேண்டும்.\nடிஸ்கி: அநேகமாய் அடுத்த பதிவில் முடிச்சுடுவேனா\nபகுதி பகுதியாக விமர்சனம் நன்றாக எழுதி வருகிறீர்கள்.\n//அநேகமாய் அடுத்த பதிவில் முடிச்சுடுவேனா\n படித்த பிறகு ஏற்பட்ட மன உணர்வுகள், எண்ணங்கள் எல்லாவற்றையும் எவ்வளவு இருக்கிறதோ, எவ்வளவு வருகிறதோ அவ்வளவையும் எழுதி விடலாமே\nமுன் காலத்தில் பெண்களுக்கு எந்த விஷயத்திலுமே சு்ந்திரம் இரு்த்தே இல்லியே. அவளுக்கு என்ன தெரியும் என்பது அவளுக்கே ்ெரிந்திருக்கலே. சந்தர்ப்பமும் சூ்ழ் நிலைகளுமே அவளது திறமையை அவளுக்கு புரியவைத்தன.சிலர் துணிந்து செயல் பட்டனர். சிலர் பின் தங்கி விட்டனர்.\nவல்லிசிம்ஹன் 15 May, 2012\nநீங்க நினைக்கிறதை எல்லாம் எழுதுங்கோ கீதா.\nவிரிவான அலசல் தேவை. நன்றாக இருந்தது.\nவாங்க ஸ்ரீராம், ரசனைக்கும், கருத்துக்கும் நன்றி.\nவாங்க லக்ஷ்மி, சுதந்திரம்னு பார்த்தால் இப்போவும் இல்லைனே சொல்றாங்க. நாம மனோதிடமாக இருக்கணும் என்பதே முக்கியக் கரு. அதுக்குச் சில உதாரணங்களைச் சுட்டிக் காட்டலாம். மெதுவா வரேன்.\nவாங்க கெளதம் சார், நன்றி.\nவாங்க வல்லி, பாராட்டுக்கு நன்றி.\n கதையின் ரொம்ப குறைச்சலான ஒரு கீற்று இங்கேக் கிடைக்கிறது\n//மாயாவின் கணவன் மனைவி மேல்படிப்புப் படிப்பதோ, வேலைக்குச் செல்வதோ தனக்கு இழுக்கு என நினைக்கும் ஆணாதிக்க உலகின் கதாநாயகன். //\nமாயாவின் கணவன் மனைவி வேலைக்குச் செல்வதற்கு அனுமதித்திருந்தால் இந்தக் கதையே இல்லையோ.. பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆசிரியர் அவர்களின் சுயசார்பு அது என்று சொல்கிறார், இல்லையா.. பெண்கள் வேலைக்குச் செல்வதை ஆசிரியர் அவர்களின் சுயசார்பு அது என்று சொல்கிறார், இல்லையா\n//எந்த நிலையிலும் நிலை தடுமாறாமல் மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை என்பதற்குக் காரணமான சுயச் சார்பையும் எடுத்துக் காட்டி விளக்குகிறார்.//\n//\"நானிருக்கேன் உனக்கு\" என்று பெண்களுக்கு மறைமுகமாய்க் கிடைக்கும் பாதுகாப்புக் கவசமும், அதை எதிர்பார்த்துக்கொண்டே மற்றவர்களுக்காகவே வாழும் பெண்களும் நிறைந்த இவ்வுலகிலே பெண்கள் தங்களுக்குத் தாங்களே துணை; காவல்; தலைமை; அனைத்தும் என்பதைப் புரிந்து கொண்டே தனியாக நின்று கொண்டே மற்றவர்களை ஆதரிக்க வேண்டும்.//\n1)மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை\n2) தனியாக நின்று கொண்டே மற்றவர்களை (யாரை\nஇந்த இரண்டு நிலைகளும் புரியவில்லை. இந்த இரண்டு நிலைகளிலும் நடுவே இருப்பது 'குடும்பம்' என��ற ஒன்றே. அப்படி நடுவே நிற்பது குறுக்கே நின்று தடுக்கிறது என்று சொல்கிறாரா\nஜீவி சார், வாங்க, உங்க சந்தேகங்களைப் பங்கிட்டுக் கொண்டதற்கு நன்றி. ஒரு முக்கியமான வேலை இருக்கு. முடிச்சுட்டு உங்க கேள்விகளுக்கு பதில். ஓகேயா\nமாயாவின் கணவன் மனைவி வேலைக்குச் செல்வதற்கு அனுமதித்திருந்தால் இந்தக் கதையே இல்லையோ\nஅப்படி எல்லாம் இல்லை. மாயாவுக்குத் தனக்கென சில மணி நேரங்களைச் செலவிட வேண்டும். அந்த நேரத்தை அவள் படிப்பிலோ, வேலை செய்வதிலோ செலவு செய்ய விரும்பினாள். கணவன் அனுமதியைக்கேட்டதில் இருந்தே அவள் கணவன் அனுமதியோடேயே செய்ய விரும்பினாள் என்பது வெளிப்படை. ஆனால் ப்ருத்வி மறுக்கிறான். எங்கே அவள் தன்னை மீறிப் போவாளோ எனப் பயமா தெரியவில்லை. இதைப் ப்ருத்வியின் கோணத்தில் இருந்து பார்த்தால்...\nஅப்படித் தான் தோணுது. ஏனெனில் அடுத்தடுத்துத் தன் வேலையில் ப்ருத்வி காட்டிய சுணக்கமும், அதற்கு மாயாவையும், மற்றவர்களையும் காரணம் காட்டித் தப்பிக்க நினைத்ததும் ஒன்று.\nஅடுத்துத் தோல்வியடைந்தவர்கள் அனைவரும் துக்கம் தாங்க முடியாமல் செய்ய ஆரம்பிக்கும் மதுப்பழக்கம்\nஎல்லாவற்றுக்கும் மேல் முன்பு வேலை பார்த்ததை விடச் சின்னக் கம்பெனியிலும் குப்பை கொட்ட முடியாமல் போனதுக்குத் தானும் தன் மதுப்பழக்கமும் காரணம் என உணராமல் சொந்தக் கம்பெனி ஆரம்பிக்க எண்ணியது.\nஅதற்குத் தேவையான பணத்துக்காக ஷேர் மார்க்கெட் சூதாட்டங்களை நம்பியது.\nமனைவி உதவிக்குப் பணமும், நகையும் கொடுத்தால் அவமானப் பட்டதாக நினைத்தது\nஎன மாயாவின் கணவனின் ஆணாதிக்கப்போக்கிற்கு எத்தனையோ காரணம்.\nஎல்லாவற்றிற்கும் மேல் துரத்தித் துரத்திக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட மாயாவின் ராசி தான் தனக்கு இத்தனை கஷ்டம் என அசட்டுத்தனமாக நம்பியது.\n அவனை விட்டு மாயா தனியாக சுகமா அனுபவித்தாள் அப்போ மாயா யாரைக் காரணம் காட்டுவது\nபெண்கள் வேலைக்குச் செல்வதை ஆசிரியர் அவர்களின் சுயசார்பு அது என்று சொல்கிறார், இல்லையா\nஇல்லை; ஆசிரியர் அப்படிச் சொல்லவில்லை. அந்த நேரச் சூழ்நிலையில் தன்னையும் தன் குழந்தைகளையும் காத்துக்கொள்ள காந்தா எடுத்த முடிவு அது. காந்தாவிற்குப்படிப்பு இல்லை; கணவனும் பெரிய உத்தியோகமெல்லாம் இல்லை. தச்சு வேலை செய்பவன். அதில் வரும் கொஞ்ச நஞ்சக் காசையும் குடித்துத் தீர்த்துவிட்டு மேற்கொண்டு குடிக்க மனைவியை அடிப்பவன். வயிற்றுப்பாட்டுக்காகச் சம்பாதிக்க ஆரம்பித்தவள், குழந்தைகளுக்காகவும் தன்னுடைய முன்னேற்றத்துக்காகவும் தொடர்கிறாள். மேலும் மேலும் இருக்கும் கொஞ்ச நஞ்சம் சம்பாத்தியத்தையும் கணவன் குடித்து அழித்துவிடக் கூடாதென்று திட்டமாக இருப்பதோடு அவனை வீட்டுக்குள் வரவும் விடுவதில்லை.\nஇந்த முடிவு தான் காந்தா விஷயத்தில் சரியானது. ஒரு சில பெண்கள் இப்படிக் கொடுமைக்காரக் கணவனைக் கொல்கின்றனர். கொன்று என்ன கிடைக்கும் குழந்தைகளும் அநாதைகளாகிவிடும். அதற்கு இம்மாதிரி ஆயுள் தண்டனை அந்தக் கணவனுக்குத் தேவை.\n1)மற்றவர்களுக்காக வாழும் பெண்கள் தனக்காக வாழ்வதில்லை.//\nஇந்த விஷயத்தில் யு.எஸ். வாழ் அம்மாக்களை உதாரணம் காட்டலாம் சார். இந்தியாவில் குடும்பத்திற்காக வாழும் பெண்கள் அநேகமாய்க் குடும்பத்தைத் தவிர தன்னைக் குறித்து யோசிப்பதில்லை; உடல் நலமில்லை எனில் மருத்துவரிடம் போவதைக் கூடத் தள்ளிப் போடுவார்கள். அந்தச் செலவுக்கான பணம் இருந்தால் குடும்பத்தின் வேறு தேவைகளுக்கு உதவும் என்பதோடு மருத்துவரிடம் போய்ச் சிகிச்சை எடுக்க ஆரம்பித்தால் என்ன பூதம் கிளம்புமோ, உடல்நிலை காரணம் காட்டி நாம் உட்கார்ந்துவிட்டால் குடும்பம் என்ன ஆகுமோ என்ற பயமே முக்கியக் காரணம்.\nஆனால் யு.எஸ்.ஸில் தாய்மார்கள் அப்படி இருப்பதில்லை. ஒரு நாளில் சில மணி நேரங்களைத் தங்கள் சொந்த விருப்பத்திற்காகச் செலவிடுகின்றனர். அந்த நேரம் குழந்தைக்கோ, கணவனுக்கோ வேறு வேலைகள் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். அதற்காகக் குடும்பத்தில் பற்றில்லை என்றெல்லாம் அர்த்தமில்லை.\nஇப்போ நான் என்னுடைய கணினி நேரத்தை மதியம் ஒரு மணியில் இருந்து மூன்று மணி வரை மட்டுமே என வைத்திருக்கிறேன். அந்த நேரம் என் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டியது எனக் குறிப்பாக எதுவும் இருக்காது. ஆகவே இது என் நேரம். இதை நான் எப்படி வேண்டுமானாலும் செலவழிக்கலாம்.\nஅதே காலை நேரமோ, பகலில் சமைக்கும் நேரமோ, மாலை நேரமோ கணினியில் அமர்ந்திருந்தால் எவ்வளவு முக்கியமாய் வேலை செய்து கொண்டிருந்தாலும் வீட்டு வேலை என்பது இருந்தால் கணினியை மூடிவிட்டுக் கிளம்பி விடுவேன். மாலை நேரம் கணினியில் அமர்வது என்பது வீட���டு வேலைகளை முடித்துவிட்டே என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\n2) தனியாக நின்று கொண்டே மற்றவர்களை (யாரை\nஎன்னுடைய சுயம் விலகாமல் அதே சமயம் என் குடும்பத்தையும் விட்டு விலகாமல் அவர்களையும் ஆதரித்துக் கொண்டு, அவர்கள் ஆதரவையும் நானும் பெற்றுக் கொண்டு இருப்பது தான் இங்கே முக்கியம்.\nபலரும் சுதந்திரமாய் இருப்பதெனில் குடும்பத்தை விட்டு விலகுவது என்ற பொருளிலேயே நினைக்கிறார்கள். அப்படி இல்லை.\nஎன் சிந்தனை, செயல் போன்றவை குடும்பம் சம்பந்தப் பட்ட முக்கியமான காரண, காரியங்களுக்கு யோசித்து இருவரும் கலந்து கொண்டு முடிவெடுப்பதே நன்மையாய் இருக்கும். அதே சமயம் என் சொந்தக் காரியங்களில், நானே முடிவெடுப்பது தான் எனக்குப் பிடிக்கும்.\nஎழுதுவது உட்பட. என் கணவரிடம் பகிர்ந்து கொள்வேன் தான். ஆனால் என்ன எழுதுவது என முடிவெடுப்பதும் கருத்துக்களும் என்னுடையதாகவே இருக்கவேண்டும் என்பதில் தீர்மானமாய் இருப்பேன்.\nஇந்தப்புத்தகத்தின் முக்கிய நோக்கமே குடும்பம் குறுக்கே நிற்கிறது என நினைத்துக் கொண்டு தங்கள் நியாயமான விருப்பங்களைத் தீர்த்துக் கொண்டு வாழத் தெரியாத பெண்களுக்காகத் தான். வயசானாலும் ஒருத்தருக்கு நாட்டியத்தில் விருப்பம் இருக்கலாம். ஒருத்தருக்குப் படிக்க ஆசை இருக்கலாம். ஒருத்தருக்குச் செல்லப் பிராணிகள் வளர்ப்பு; ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விதமாய் இருக்கும். அதை உங்கள் தேவைக்கேற்ப நீங்களே தீர்மானம் செய்து கொண்டு நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.\nதமிழ் மரபு அறக்கட்டளை வேர்கள்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமாய்\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா--2\nஆத்தைக் கண்டேனா, அழகரைச் சேவிச்சேனா\nஆண்டாளுக்கு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தமாம்\nகாவேரி ஓரம், கதை சொன்ன காலம்\nபாட்டி சொன்ன பாப்பாப் பாடல்கள் -(nostalgia-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2011/09/blog-post_07.html", "date_download": "2018-07-22T21:51:00Z", "digest": "sha1:HYCW3GSVJ6IK7TIPCECQXX5IPNLEOQ3W", "length": 25206, "nlines": 319, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: சொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nசொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:\nசென்னை: கற்றல், கற்பித்தல் என்கிற நிலையைத் தாண்டி, திருக்குறளை அனைத்து இடங்களிலும் ���ரவச் செய்வதை, தன் வாழ்நாள் கடமையாகச் செய்து வருகிறார் பள்ளி ஆசிரியை ரூபி ரெஜினா.\nகாட்டாங்குளத்தூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ரூபி ரெஜினா ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன், பாடத்தில் இருந்த திருக்குறள்களை மட்டும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தவருக்கு, அதிலிருந்த கருத்துச் செறிவுகள் பிடித்துப் போக, ஒட்டுமொத்த நூலையும் மாணவர்களிடமும், பொது மக்களிடமும் சேர்க்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.பள்ளிப் பாடநூலில் இருபது திருக்குறள்கள் இருந்தால், பத்து மனப்பாடப் பகுதியாக இருக்கும். அதைப் படிப்பதற்கே மாணவர்கள் திணறிவிடுவர். இதைக் கருத்தில் கொண்ட ரூபி, \"அனைத்து திருக்குறள்களையும் படிக்கும் மாணவர்களுக்கு பரிசு' என்று அறிவித்திருக்கிறார். அறிவித்தபடியே திருக்குறள் நூலையும் பரிசளித்திருக்கிறார்.அதற்கடுத்த முயற்சியாக, 100 குறள் சொன்னால் 100 ரூபாய் என்று அறிவித்திருக்கிறார். மாணவர்களிடையே உற்சாகம் கூட, குறள்களின் எண்ணிக்கைக்கேற்ப பரிசுத்தொகையையும் உயர்த்தியிருக்கிறார்.\nதிருக்குறளை மக்களிடமும் சேர்க்க வேண்டுமானால், ஒரு இயக்கமாக செயல்பட வேண்டும் என்று நினைத்த ரூபி, 2007ல் \"உலகப் பொதுமறை மன்றத்தை' தொடங்கியிருக்கிறார்.தான் வாங்கும் சம்பளத்தில், 5,10 புத்தகங்களாக வாங்கி வழங்கிக் கொண்டிருந்த ரூபிக்கு, நிறைய திருக்குறள் புத்தகங்களை வழங்க வேண்டும் என்கிற ஆசை வந்திருக்கிறது.\nரூபி கொடுக்க நினைத்தது, 100, 200 புத்தகங்கள் அல்ல. 1330 குறள்களை 100 மடங்காக்கி, ஒரு லட்சத்து 33 ஆயிரம் புத்தகங்கள்() வழங்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால், அதற்கான பொருளாதார வசதியில்லை . இருந்தும் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற, புறநகர் பகுதியில் வாங்கிப் போட்டிருந்த நிலத்தை, 24 லட்சத்திற்கு விற்று, புத்தகங்களை வாங்கிவிட்டார்.\nநிலத்தை விற்று திருக்குறள் வாங்கும் அளவிற்கு, திருக்குறள் மீது அப்படி என்ன பற்று என்று கேட்டபோது, \"\"இனம், மொழி, மதம் கடந்து அனைவரும் பின்பற்றக் கூடிய உன்னதமான கருத்துக்கள் நிறைந்த ஒரு புத்தகம் எது என்றால் நிச்சயம் அது திருக்குறள் தான்.திருக்குறளை நம் வாழ்விற்கான மையக் கருவாகக் கொண்டு வாழ்ந்தோமானால், அதை விட சிறப்பான வாழ்க்கை எதுவுமில்லை. அக, புற வாழ்���்கைக்குத் தேவையான அத்தனை விஷயங்களும், திருக்குறளில் இருக்கின்றன.ஒவ்வொரு குடிமகனும் திருக்குறளை நெஞ்சில் நிறுத்தி, அதன்படி வாழ்ந்தால் உலகில் எவ்விதமான குற்றங்களும் நிகழாது. திருக்குறள் என் வாழ்க்கை முறையை மாற்றியிருக்கிறது.இந்தச் சேவையை, என் உறவினர்கள் பலவாறாய் விமர்சிக்கிறார்கள். ஆனால், இது எனக்கு மனநிறைவைத் தருகிறது'' என்கிறார் ரூபி. இவரின் திருக்குறள் \"ஆர்வத்தை' கண்ட பல்வேறு அமைப்புகள், இவருக்கு தங்கள் அமைப்பில் முக்கிய பொறுப்புகளை வழங்கியுள்ளன.\n\"\"கடந்த ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவின் போது, 133 கவிஞர்கள் கவி பாடிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மிகவும் சந்தோஷமான தருணம்'' என நெகிழும் ரூபி, சிறைக் கைதிகளையும் விட்டு வைக்கவில்லை.விடுமுறை நாட்களில், மத்திய சிறைச் சாலைகளுக்குச் செல்லும் ரூபி, திருக்குறள் நூலை வழங்கி, அதிலுள்ள அறிவுரைகளை கடைபிடிக்கும்படி வலியுறுத்துகிறார். புத்தகங்களை வழங்குவதில் மட்டுமல்ல, பரிசு கொடுப்பதிலும் ரூபி பிரமிப்பூட்டுகிறார். 1330 குறள்களை மனப்பாடமாகச் சொல்லும் முதல் 33 பேருக்கு, 10,000 ரூபாய் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி, ஏழு பேருக்கு வழங்கியும் விட்டார்.திருக்குறளுக்காய் தன்னை அர்பணித்துவிட்ட இப்பெண்மணிக்கு, திருக்குறள் மாமணி, குறள்நெறிச் செல்வி, குறள் அரசி, தமிழ்த்தென்றல் உள்ளிட்ட 44 விருதுகளை பல்வேறு அமைப்புகள் வழங்கியுள்ளன. இந்தச் செலவுகளுக்காக, யாரிடமும் பணம் வாங்காத ரூபிக்கு, \"திருக்குறள் தியான மண்டபம்' அமைக்கும் ஆசை உள்ளது. இப்பணிக்காக நல்லெண்ணம் படைத்தவர்களின் உதவியை எதிர்பார்த்திருக்கிறார். ரூபி நிச்சயம் இதனை செய்து முடிப்பார்.\nஎப்படி என்பதற்கு விடையாக ஒரு திருக்குறள் சொல்கிறது...\n\"\"எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர்\nஒரு பொருளை அடைய எண்ணி, அதனை அடைவதற்குரிய செயலில் வலிமையுடையவராய் இருந்தால், எண்ணப்பட்ட பொருளை எண்ணியபடியே அடைவர்.\n பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாமே\nமிகவும் நல்ல பகிர்வு. வாழ்த்துகள்\nபல்லாவரத்தில் நள்ளிரவில் உலா வந்த \"பேய்': அலறி அடி...\nகேட்பவர் இதயத்தை நொறுங்க வைக்கும் கள்ளக்குறிச்சி ஆ...\nதமிழக பள்ளி தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: கிரேடு...\nமணக்கோலம் காணும் மணமேடைய��ல் மறைந்துள்ள ரகசியங்கள் ...\nஉலகில் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சோனியா, ர...\nஎன் இனிய பொன் நிலாவே\nசச்சின் பயந்தாங்கொள்ளி சோயப் அக்தர் தாக்கு\nபல துண்டுகளாகி இன்று பூமியில் வந்து விழும் பஸ் சைஸ...\nகண்களைக் காக்கும் பொன்னான உணவுகள்\nதமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: இன்று துவ...\nஉலகின் குள்ளமான பெண்: கின்னஸ் புத்தகத்தில் இடம்பிட...\nஜப்பான் கடலில் வீசப்பட்ட பாட்டில்: ஹவாய் தீவில் கி...\nஅண்டை மாநிலத்தை கண்டு தமிழக அரசு விழிக்குமா\nநான் ரசித்த சிரிப்புகள் 3\nஅணு மின் நிலையத்திற்கு எதிராக திடீர் போராட்டம்: பி...\nகதவு சொல்லும் கலாசார கதைகள்; கண் கலங்க வைத்த ஓவியம...\n2 சூரியன்களுடன் கூடிய கிரகத்தை கண்டுபிடித்தது கெப்...\nஹெல்மெட் அணிந்தால் ஆண்களுக்கு முடி கொட்டுமா\nபார்வையற்றவர்களை \"வாழ' வைக்கும் \"நேத்ரோதயா' அமைப்ப...\nகுழந்தைகளை பாதிக்கும் மூளை செயல்திறன் குறைபாடு\nஅன்னதானத்தின் மகிமையை உணர்த்தும் அமாவாசை\nஆதரவற்ற பிணங்களின் \"இறுதி யாத்திரை': காடு வரை தொடர...\nஎன் இனிய பொன் நிலாவே\nபிரிட்டிஷ் ராஜ குடும்பத்தின் திருமண உடையை காண அலைம...\nமறைந்த பின்னும் மறையாத உயிர் : இன்று சர்வதேச கண் த...\nஎந்த மாதத்தில் பிறந்தவர்களை எந்தநோய் தாக்கும்\nசொத்தை விற்று திருக்குறள் பரப்பும் பள்ளி ஆசிரியை:\nமக்களிடம் எடுபடாத அரசு கேபிள் டிவி.. விலகும் ஆபரேட...\nவேல்முருகனுக்கு \"கை கொடுக்கும் கை'\nகுண்டு பெண்களுக்கான அம்சமான உடைகள்\nபேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனு தகவல்களை வெ...\nராசாத்தியின் கட்டாயத்தால் அரசியலுக்கு வந்த கனிமொழி...\nஎன் இனிய பொன் நிலாவே\nபெண்களின் நோய் தீர்க்கும் உத்தாமணி\nதிப்பு சுல்தான் வேடத்தில் கமல்\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களி���் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-1006067.html", "date_download": "2018-07-22T22:36:29Z", "digest": "sha1:666UZERYKMAEXVGTAZO6HCLH6MIQTWYS", "length": 7732, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பால் விலை உயர்வு: பாஜக ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபால் விலை உயர்வு: பாஜக ஆர்ப்பாட்டம்\nபெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே பால் விலை உயர்வைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் பேசியது:\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்த்தப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகச் சீர்திருத்தம் மூலம் நியாய விலையில் பால் வழங்குவதற்கு பதிலாக விலையை உயர்த்தியிருப்பது தவறான நடவடிக்கையாகும். இந்த விலை உயர்வின் அடிப்படையில், மேலும் பல பொருள்கள் விலையேற வாய்ப்புள்ளது. எனவே, பால் விலை உயர்வை அரசு திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்��ும் என்றார்.\nதொடர்ந்து, பால் விலை உயர்வைக் கைவிட வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் எம். சிவசுப்ரமணியம், மாவட்டப் பொதுச் செயலர் பாஸ்கர், அமைப்புச் செயலர் ராமசாமி, துணைத் தலைவர்கள் வாசுதேவன், கண்ணன், மாவட்டச் செயலர் கலியபெருமாள், விவசாய அணித் தலைவர் ராஜேந்திரன், ஆதிதிராவிடர் அணி தலைவர் சிவராமன், மகளிரணி தலைவி லட்சுமி, நகரத் தலைவர் குரு. ராஜேஷ், ஒன்றியத் தலைவர்கள் தனபால், பாலவெங்கடேஷ், அப்பாஸ், சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.manisat.com/2013/09/10.html", "date_download": "2018-07-22T22:21:26Z", "digest": "sha1:FS2PX44L4UDZWIDRIFC3HV5KQZLJHBFL", "length": 15301, "nlines": 256, "source_domain": "www.manisat.com", "title": "10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்: ~ மணிசாட் Online Shopping in India For Satellite Tv DTH manisat.com Satellite Tv DTH Information", "raw_content": "\n10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்:\n10 ரூபாய்க்கு அம்மா குடிநீர்:\nபுரட்சி தலைவி அம்மா அவர்கள் நாளை தொடங்கி வைக்கிறார்.\nதாய் உள்ளம் கொண்ட, தங்க தாரகை புரட்சி தலைவி அம்மா அவர்கள் மக்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.\nஏழை எளிய பாமர மக்கள் பயன்பெறுவதற்காக விலையில்லா அரிசி, நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவை வழங்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மலிவு விலை காய்கறி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஏழைகளும், கூலித் தொழிலாளர்களும் பயன்பெறும் வகையில் அனைத்து மாநகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இ��்கு இட்லி, பொங்கல், தயிர் சாதம், பல்வேறு உணவு வகைகள் மிகவும் குறைந்த விலைக்கு வழங்கப்படுகிறது.\nஇதுபோன்று ஏழை, எளிய மற்றும் பொது மக்களின் நலன் கருதி அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையங்களை அமைக்க முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். குறைந்த விலையில் பாதுகாப்பான குடிநீர் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் லிட்டர் மினரல் வாட்டர் தயாரிக்கும் குடிநீர் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான குடிநீர் ‘அம்மா குடிநீர்’ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 1 லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களில் நிரப்பப்பட்டு நீண்டதூரம் செல்லும் அரசு பேருந்துகளில் விற்பனை செய்யப்படும். சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள், மாவட்டங்களில் உள்ள பேருந்து நிலையங்கள் ஆகியவற்றிலும் விற்பனை செய்யப்படுகிறது.\nரெயில்வே நிர்வாகம் 1 லிட்டர் குடிநீர் பாட்டில்களை ரூ.15–க்கும், தனியார் நிறுவனங்கள் ரூ.20–க்கும் விற்பனை செய்கின்றன. ஆனால் ‘அம்மா குடிநீர்’ 1 லிட்டர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.\nபுரட்சி தலைவி அம்மா அவர்கள் ஏற்கனவே அறிவித்தப்படி ‘அம்மா குடிநீர்’ விற்பனை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதன் தொடக்க விழா காலை 11.15 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.\nதிருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘அம்மா குடிநீர்’ உற்பத்தி நிலையத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து\nநிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை செயலாளர் ஷீலாபால கிருஷ்ணன், போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் பிரஜ்கிஷோர் பிரகாஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.\nஇத்திட்டத்தை நாளை தொடங்கி வைக்கும் புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு கோடானுகோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅம்மாவின் உண்மை தொண்டன்........ பொன்மலை ஜாபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-07-22T22:24:51Z", "digest": "sha1:7MOZAS77KFWPLAGNYJZCQLYMWXMEXBC5", "length": 10209, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனேடிய திரைத்துறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகனேடிய திரைப்படங்கள் ஆங்கிலத்திலேயே எடுக்கப்படுகின்றன. இருப்பினும், கியூபெக் மாநிலத்தில் ஃபிரெஞ்சு மொழித் திரைப்படங்களும் தயாரிக்கப் படுகின்றன. கனடாவில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பல உலகளவில் வெற்றி பெற்றுள்ளன. கனேடிய இயக்குனர்கள் ஐக்கிய அமெரிக்காவிற்கு சென்று திரைத்துறையில் சாதனை செய்து விருதுகளும் பெற்றுள்ளனர்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கனேடிய திரைத்துறை என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஆல்பர்ட்டா • பிரிட்டிசு கொலம்பியா • மானிட்டோபா • நியூ பிரன்சுவிக் • நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் • நோவா ஸ்கோசியா • ஒன்றாரியோ • இளவரசர் எட்வர்ட் தீவு • கியூபெக் • சஸ்காச்சுவான்\nவடமேற்கு நிலப்பகுதிகள் • நுனாவுட் • யூக்கான்\nவிவசாயம் • வங்கியியல் • கனேடிய வங்கி • கனடா டொலர் • தொலைத்தொடர்பு • Companies • Energy • Fishing • Oil • Stock Exchange • Taxation • சுற்றுலாத்துறை • போக்குவரத்து • Social programs • Poverty\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-22T22:28:49Z", "digest": "sha1:MZXY2LLUYNDJSIT3UHZKPEYMEN4M3SD7", "length": 13625, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிமம் (Open Systems Interconnection) என்பது பல்வேறு கணினிகள், வலையமைப்புக் கருவிகள், தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு இடையேயான பலமட்டத் தொடர்பியலை (multilayered communication) வரையறுக்கும் விதமாக உண்டாக்கப்பட்ட படிமம். இதனை சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் (International Organization for Standardization, ISO) திறந்த அமைப்பு இடைப்பிணைப்புப் படிம உருவாக்கல் அமைப்பு ஏற்படுத்தியது. இந்த படிமத்தின் அடிப்படையில் வலையமைக்கும் கட்டமைப்பு பின்வரும் ஏழு மட்டங்களாக அல்லது அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:\nதரவுக் குறிப்பீட்டு மட்டம் (Presentation)\nதரவு இணைப்பு மட்டம் (Data Link)\nபருநிலை மட்டம் (Physical Layer)\nஇந்த மட்டங்கள் அல்லது அடுக்குகள் பல்வேறு கணினி மற்றும் வலையமைப்புச் சாதனங்கள் தங்களுக்கிடையே தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் செயற்பாடுகளை வகைப்படுத்திப் பெறப்பட்டவையாகும். ஆகவே ஒவ்வொரு மட்டமும் குறிப்பிட்ட சில செயல்களைச் செய்யும் செயற்பாடுகள் எனக் கொள்ளலாம். ஒரு மட்டத்திலுள்ள செயற்பாடுகள் அதன் கீழ் மட்டத்திலிருந்து சேவைகளைப் பெறவும் அதன் மேல் மட்டத்திற்கு சேவைகளைச் செய்து கொடுக்கவும் செய்கின்றன.\n1 ஓ.ஸ்.ஐ. மட்டங்களை பற்றிய விளக்கம்\n1.2 2.தரவு இணைப்பு மட்டம்\n1.6 6.தரவுக் குறிப்பீட்டு மட்டம்\nஓ.ஸ்.ஐ. மட்டங்களை பற்றிய விளக்கம்[தொகு]\nபருநிலை மட்டம் (Physical Layer) என்பது சாதனங்களை இணைக்கும் எல்லா வன்பொருள்களையும் அவற்றின் மின்னியல் மற்றும் இயற்பியல் பற்றிய குறிப்பீடுகளை வரையறுக்கிறது.\nதரவு இணைப்பு மட்டம் (Data Link Layer) வலையமைப்பு சாதனங்களுக்கு இடையே தரவினை இடம் மாற்றத் தேவையான செயல்பாடுகளையும் செய்முறைகளையும் அளிக்கிறது. மேலும் இது பருநிலை மட்டத்தில் ஏற்படும் பிழைகளை கண்டுபிடித்துச் சரியாக்குகிறது.\nவலையமைப்பு மட்டம் (Network Layer) மாறும் நீளமுள்ள தரவுத் தொடர்களை தொடங்கும் இடத்திலிருந்து அடையும் இடத்திற்கு மாற்றுகிறது. இவ்வாறு செய்யும் நேரத்தில் மேலேயுள்ள போக்குவரத்து மட்டத்தின் கோரிக்கையான செயல்பாட்டுத் தரத்தையும் வழங்குகிறது.\nபோக்குவரத்து மட்டம் (Transport Layer) பயனர்களுக்கு இடையில் தரவினை பின்னணியில் இடம் மாற்றுகிறது; மேல் மட்டங்களுக்கு நம்பகமான தரவு மாற்றுச் சேவையை வழங்குகிறது. இணைப்பின் நம்பகத்தன்மையை சீர்படுத்த பாய்மை கட்டுப்படுத்தல், துண்டாக்குதல், துண்டுகளை ஒன்றுபடுத்தல், பிழை கட்டுப்படுத்தல் ஆகியவற்றைச் செய்கிறது.\nஅமர்வு மட்டம் (Session Layer) கணினிகளுக்கு இடையிலான பேச்சுக்கள் மற்றும் இணைப்புக்கள் அல்லது அமர்வுகளை கட்டுப்படுத்துகிறது.\nதரவுக் குறிப்பீட்டு மட்டம் (Presentation Layer), பயன்முறை மட்டத்திலுள்ளவற்றுக்கு விருப்பமான சிண்டக்ஸ் மற்றும் சிமேன்டிக்ஸ் உபயோகிக்கும் சூழலை உருவாக்கித் தருகிறது.\nபயன்முறை மட்டம் (Application Layer) பயன்பாட்டு நிரலிகளுக்கு தேவையான பயன்பாட்டுச் செயல்களைச் செய்கிறது; தரவுக் குறிப்பீட்டு மட்டம் கோரிக்கைகளையும் விடுக்கிறது. இந்த மட்டம் பயன்பாட்டு நிரலிகளுக்குதான் சேவைகளை வழங்குகிறது; பயனர்களுக்கு அல்ல.\nதரவு 7. பயன்பாட்டுச் செயலி பயன்பாட்டு செயலிக்கு வலையமைத்தல்\n6. தரவுக் குறிப்பீட்டு தரவுக் குறிப்பீடும் என்கிரிப்ஷனும்\n5. அமர்வு கணினிகளுக்கிடையிலான தொடர்பு\nதுண்டம் 4. போக்குவரத்து ஒரு முனையிலிருந்து மற்ற முனைவரை இணைப்பும் நம்பகத்தன்மையும்(TCP)\nபேக்கட்/டேட்டாகிரம் 3. வலையமைப்பு பாதை தீர்மானித்தலும் முறைமை முகவரியமைத்தலும் (IP)\nதொகுப்பு 2. தரவு இணைப்பு பருநிலை முகவரியாக்கல் (MAC & LLC)\nஇருமம் 1. பருநிலை ஊடகம், சைகை மற்றும் இரும செலுத்தல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2018, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/today-s-special-vsop-vaalu-036212.html", "date_download": "2018-07-22T22:37:33Z", "digest": "sha1:V4P7VHQ67GUMSS5X23BNZUCVYIVWXBVC", "length": 13198, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இன்றைய ரிலீஸ்: விஎஸ்ஓபி, வாலு... எது தேறும்? | Today's special: VSOP and Vaalu - Tamil Filmibeat", "raw_content": "\n» இன்றைய ரிலீஸ்: விஎஸ்ஓபி, வாலு... எது தேறும்\nஇன்றைய ரிலீஸ்: விஎஸ்ஓபி, வாலு... எது தேறும்\nஇந்த வெள்ளிக்கிழமை இரண்டே படங்கள்தான் வெளியாகியுள்ளன. ஒன்று ஆர்யாவின் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (விஎஸ்ஓபி). அடுத்தது சிம்பு நடித்த வாலு.\nஇரண்டு படங்களுக்குமே கிட்டத்தட்ட சம அளவு திரையரங்குகள் கிடைத்துள்ளன. இவற்றில் விஎஸ்ஓபி நகைச்சுவைப் படம் என்பதால் ஏற்கெனவே நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. வாலு படம் எப்படி இருக்கும் என்ற ஐடியாவே இல்லை யாருக்கும். ஒருவிதத்தில் அதுவும் ஒரு ப்ளஸ்தான் படத்துக்கு.\nவாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க\nவிஎஸ்ஓபி என வெளிப்படையாகவே படத்தின் கன்டென்ட்டை வெளிப்படுத்திவிட்டார் இயக்குநர். யெஸ்.. முழுக்க முழுக்க சரக்கும் சரக்கு சார்ந்த இடங்களும்தான் கதை நிகழிடம். ஆர்யாவுக்கு இணையாைக சந்தானம் நடித்துள்ள இந்தப் படத்தில் தமன்னா நாயகியாக நடித்துள்ளார்.\nஇயக்குநர் எம் ராஜேஷின் சினிமா வாழ்க்கையைத் தீர்மானிக்கும் படம். அதுமட்டுமல்ல, தயாரிப்பாளராக ஆர்யாவுக்கு இது முதல் படம். எனவே இந்த வெற்றி ராஜேஷ், ஆர்யா இருவருக்குமே மிக முக்கியம்.\nவாலு படத்தின் கதை, காட்சி என்னவென்று யாருக்கும் தெரியாது. ஆனால் இந்தப் படம் வெளியான கதை விலாவாரியாக எல்லாருக்கும் தெரியும். ரிலீசாக வாலு பட்ட பாடே, அந்தப் படத்துக்கு மெகா பப்ளிசிட்டியாகவும் அமைந்தது.\nஇந்தப் படத்தின் நாயகியாக ஹன்சிகா நடித்துள்ளார். நான்காண்டுகளுக்கு முன்பு இதில் நடிக்க ஆரம்பித்தபோதுதான் சிம்புவிடம் காதலில் விழுந்தார். விழுந்த வேகத்தில் சுதாரித்து எழுந்து, மீண்டும் முதல் நிலை நாயகியாகத் தொடர்கிறார்.\nஇந்தப் படத்திலும் சந்தானம் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் (வேற என்ன.. சிம்புவுக்கு நண்பனாகத்தான்). விஜய் சந்தர் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு எஸ்எஸ் தமன் இசையமைத்துள்ளார்.\nஇரண்டும் தேறுமா.. தேறாதா... இன்னும் சில நிமிடங்களில் சொல்லிவிடுகிறோம்\nவாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nஅடுத்த படம் குடியும் குடித்தனமும் இல்லை... - இயக்குநர் ராஜேஷ்\nவிஷாலின் 'மனைவி' டேஷ் லட்சுமியா... லட்சுமி டேஷா\n மாமனாரைப் போட்டுக் கொடுத்த இமான்\nஆர்யா, சந்தானம் நடித்த விஎஸ்ஓபிக்கு யு சான்றிதழ்\nவாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க நீளமாக டைட்டில் வைத்த படக்குழு காரணம் என்ன\nவாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க... இன்றோடு ஓவர் ஓவர்\nஉண்ணாவிரதம் இருந்த ஆர்யா, சந்தானம் மாதிரி இருக்கணும்\nஆர்யாவுக்காக \"கெஸ்ட்\" ரோலில் \"வெட்ட\" வரும் விஷால்... \"விஎஸ்ஓபி\"க்காக\nவிடிய, விடிய குத்தாட்டம்... விடிந்ததும் புதுப்பட பூஜை... தீயாய் வேலை செய்யும் சிம்பு\n'வாலு' விஜய் சந்தர் இயக்கத்தில் மீண்டும் சிம்பு\nபாக்ஸ் ஆபீஸில் இன்னும் 'நின்று ஆடும்' வாலு\nஎன் திருமணத்தை கடவுள் பார்த்துப்பார்\nகோலிவுட் தகவல்��ளை சுடச்சுட படிக்க\n ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்\nஸ்ரீரெட்டி மெகா திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது\nநடிகர் விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான்…:கார்த்திக் ராஜா\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-22T22:30:05Z", "digest": "sha1:4JKY5G363UGVDREPOLCITDVUV5TK23G6", "length": 11882, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "தில்லி:கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்பி கொடுக்கின்றன 150 பள்ளிகள்", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»தில்லி:கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்பி கொடுக்கின்றன 150 பள்ளிகள்\nதில்லி:கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்பி கொடுக்கின்றன 150 பள்ளிகள்\nதில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலித்த தில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஊழலை ஒழிக்க ஆம��� ஆத்மி அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் இந்த கல்வியாண்டில் டெல்லியில் உள்ள பல்வேறு தனியார் பள்ளிகளும் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக அரசுக்கு புகார்கள் எழுந்தன.\nஇதையடுத்து மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் கட்டணத்தை உடனடியாக பெற்றோரிடம் திரும்ப கொடுக்க வேண்டும்.\nஇதற்கு பள்ளி நிர்வாகம் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் அரசு பள்ளி நிர்வாகத்தை கையகப்படுத்தும் என முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து சுமார் 150க்கும் மேற்பட்ட பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை திருப்பி அளிக்கத் தொடங்கியுள்ளன. இவற்றில் சுமார் 70 பள்ளிகள் கூடுதல் கட்டணத்தை உயர் நீதி மன்றத்தில் செலுத்தியுள்ளன. கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தில்லியில் உள்ள 449 பள்ளிகளுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது தொடர்பாக நீதிபதி அனில் தேவ் தலைமையிலான கமிட்டி ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகள் வழங்கியிருந்தது.இந்த பரிந்துரையின் பேரிலேயே கூடுதல் கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகளை தில்லி அரசு கைப்பற்றும் என முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதில்லி:கூடுதலாக வசூலித்த கட்டணத்தை திரும்பி கொடுக்கின்றன 150 பள்ளிகள்\nNext Article சுகன் போத்ரா மீது குண்டர் சட்டம் – காவல் ஆணையர்\nதேர்தல் கூட்டணி : ராகுலுக்கு அதிகாரம்\nநேரம் நெருங்கிவிட்டது மோடி ஆட்சியை வீழ்த்தும் தருணம் இதுவே:சீத்தாராம் யெச்சூரி…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arusanweb.blogspot.com/2010/08/blog-post_19.html", "date_download": "2018-07-22T21:50:53Z", "digest": "sha1:BZJ4T27IHKO2JYFEGDK5WB7OBBVHTIPC", "length": 15098, "nlines": 47, "source_domain": "arusanweb.blogspot.com", "title": "ArusanWeb.blogspot.com", "raw_content": "\nஇந்தியாவில் கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளாக நகரும் தொலைபேசிகளிகள் பட்டணங்கள் முதல் நாட்டுப்புறங்கள் வரை பரவியுள்ளது. நகர் பேசிகளின் திட்டங்களும் அதிகரித்து அவைகளின் கட்டணங்களும் படிப்படியாக குறைந்துள்ளன. ஒரு காலத்தில் இந்தியாவில் நகர்பேசி ஒரு அந்தஸ்துக் குறியாக இருந்த போதில் இன்று அது நாடங்கும் ஸகஜமான பொருள் ஆகிவிட்டது. பல்வேறு கருவிகள் பல்வேறு திட்டங்கள் பல்வேறு சேவை நிறுவங்கள்... இங்கு நகர்தொலைதொடர்பின் தொழில்நுட்பங்களை சந்தித்து ஆராய்வோம்.\nமுதலாக சந்திப்போம் CDMA என்றழைக்கப்படுகிற குறியீடு பிரிப்பு பன்னணுகல், அதாவது Code Division Multiple Access. வானொலியை சுருதிகூட்டும் போது ஒரே அலைவெண்ணில் இரண்டு நிலையங்களில் ஒலிபரப்பை ஒரே நேரத்தில் கேட்கலாம். இதற்கு காரணம் நிலையங்களிலிருந்து வரும் வானொலிக் கிறிகைகள் (radio signals) ஒரே அலைவெண்ணில் இருப்பதால் அவை ஒன்றுக்கொன்று குறுக்கிடுகிறன. CDMAயில் இந்த குறுக்கிடுதல் நம்மை அறியாமல் ஏற்படுகிறது. CDMA முறையில் இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு (digital voiced data) ஒரு பரவல் குறியீடு (spreading code) மூலம் அலைவெண் கற்றையகலம் (frequency bandwidth) முழுவதும் பரப்பப்படுகிறது. ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு தனிப்பட்ட பரவல் குறியீடு வழங்கப்படுகிறது. இக்குறியீடு மூலம் அலைவெண்ணில் பரவப்பட்ட அழைப்புகள் ஒன்றுக்கு மேல் ஒன்று உடன்வைக்கலாம். CDMA வலையத்தில் அழைப்பவர் மற்றும் அழைக்கப்படுபவர் கருவிகள் மட்டும்தான் கருவிகளில் அதே பரவல் குறியீடு ஒதுக்கப்படுகின்றன. ஆகையால் இவ்விருவர்களுக்கிடையே தொடர்பு தெளிவாக இருக்கும். வலையத்தில் உள்ள மற்ற கருவிகளில் யாதெனும் வேறு அழைப்புகளில் இணைந்திருந்தால் அவைகளுக்கு வெவ்வேறு பரவல் குறுயீடுகள் ஒதுக்கப்படுகின்றன. அவர் முதல்கூறப்பட்ட அழைப்பு சிறுதளவும் உணரமாட்டார்கள். இது மூலம் பல்லாயிரம் அழைப்புகளை கற்றையகலத்தில் பரப்பி ஒன்றுக்கொன்று மேல் அடுக்கலாம். இதற்கு பரவல் நிறமாலை தொழில்நுட்பம் (spread spectrum technology) என்று அழைக்கப்படுகிறது.\nCDMA தொழில்நுட்பம் ஒப்புகையில் GSM என கூறப்படும் ஸகல நகர்தொலைதொடர்பு முறைமை, அதாவது Global System for Mobile Communication. GSM எனப்படுவது காலப்பிரிப்பு பன்னணுகல் (Time Division Multiple Access) முறையில் அழைப்புகள் வலையத்தை பகிர்க்கின்றன. GSM மூலம் குரல் தரவுகள் குறுகப்பட்டு (compressed voice data) அதிக அழைப்புகளை வலையத்தில் ஏற்க இயல்பாகிறது.\nஒரு கம்பியில்லா முறைமையில் (Wireless Network) பல உறுப்புக்கள் உள்ளன. முதலில் இருப்பது நகர் நிலையம் அதாவது Mobile Station. இதுதான் ஒரு சந்தாதாரரின் நகர்பேசி (mobile phone). இது வானலைச் செலுத்துப்பெறுவி (radio transceiver), காட்சி (display), இலக்கக்குறிகைச் செயலிகள் (digital signal processor-DSP), சூட்டிகையட்டை (smart card) ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சூட்டிகையட்டைக்கு சந்தாதாரர் அடையாளக்கூறு அதாவது Subscriber Identification Module எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நகர்பேசிக் கருவியின் தனித்தன்மையான அடையாளத்திற்கு பன்னாட்டு நகர்கருவி அடையாளம்-International Mobile Equipment Identification-IMEI எனப் பெயர். SIM சூட்டிகையட்டையில் பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - International Mobile Subsriber Identity (IMSI) பதிந்துள்ளது. IMEI மற்றும் IMSI ஒன்றுக்கொன்று தினியானவை, அவைகளில் சேர்மானமும் தினித்தன்மையானது.\nகம்பியில்லா அமைப்பின் அடுத்ததான உறுப்பு தளநிலையம் அதாவது Base Station. ஒரு தளநிலையம் என்பது தள செலுத்துப்பெறு நிலையம் (Base Transceiver Station-BTS) மற்றும் தளநிலைய இயக்ககம் (Base Station Controller-BSC) என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு BSC துணையமைப்பு பல வானலை செலுத்துப்பெறுவிகளைக் கொண்டது. நகர்நிலையத்தின் தொடர்பிற்கான வானிணைப்புகளை நிர்வாகிக்கிறது. பட்டணப் பகுதிகளில் BTSகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஒரு BSC பல BTSகளை நிர்வாகிக்கும். ஒரு BSC வானலைவரிவை துவக்கம் (radio channel setup), அலைவெண் துள்ளல் (frequency hopping), கைமாற்றங்கள் (handovers) ஆகிய செயல்கூறுகளை பூர்த்திசெய்கிறது. BSC எனப்படுவது நகர் நிலைமாற்றகத்திற்கும் (Mobile Switching Center-MSC) நகர்கருவிக்கும் இடைமுகமாக அமைந்துள்ளது.\nபிணையத் துணையமைப்பின் (Network Subsystem) மையத்தில் நகர் நிலைமாற்றகம் (Mobile Switching Center-MSC) சேர்ந்துள்ளது. அது ஒரு பொது தொலைபேசி பிணையத்திற்கு (Public Switched Telephone Network) அல்லது ஒருங்கிணை இலக்கச் சேவைப் பிணையத்திற்கு (Integrated Services Telephone Network-ISDN) ஒரு சாதாரண கணுவாக விலங்குகிறது. இது தவிற்று, நகர்கருவியுடன் பதிவுசெய்தல், உறுதிபடுத்���ுதல் (authentification), இருப்பிடம் புதுப்பித்தல் (location update), கைமாற்றம் (handover), அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு (roaming subscriber call routing) ஆகிய பொறுப்புக்களை தாங்கும். MSC துணைமுறைமை SS7 என்ற குறிகைமுறை (signalling) மூலம் ஒரு PSTN அல்லது ISDN பிணையத்திற்கு இணைகின்றது. இல் இருப்பிடம் பதிவகம் (Home Locator Register-HSR) மற்றும் விஜயர் இருப்பிடம் பதிவகம் (Visitor Locator Registor-VLR) இரண்டும் MSCஉடன் ஒரு GSM அழைப்பின் திசைவு (call routing) மற்றும் அலையல் (roaming) திற்மைகளை பூர்த்திசெய்கின்றன. ஒரு சந்தாதாரரின் எல்லா நிர்வாக விவரங்களும் (administrative information) HLR மூலம் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரரின் தற்போதய இருப்பிடம் நகர்நிலைய அலையல் எண் (Mobile Station Raoming Number-MSRN) என்ற வடவத்தில் அறியப்படுகிறது. இந்த MSRN எண் மூலம்தான் ஒரு அழப்பு ஒரு சந்தாதாரர் கருவிக்கு திசைவுசெய்யப்படுகிறது. ஒரு GSM பிணையத்தில் தருக்கம்படி ஒரு HSR இருக்கும், ஆனால் ஒரு பரவல் தரவித்தளமாகக்கூட (distributed database) செயல்படுத்தப்படலாம். VLR பதிவகம் அதன் கட்டுப்பாடு பகுதியிலுள்ள நகர்கருவிகளின் ஒருசில நிர்வாக விவரங்கள் மட்டும் HSRயிலிருந்து எடுத்து சேகரிக்கும். MSCயிலேயே நகர்நிலையங்களின் விவரங்கள் சேமிக்கப்படாது. MSCஉம் VLRஉம் கம்பியில்லா நிலைமாற்றுக் கருவிகளில் ஒன்றாக செயல்படுத்தப்படுகிறது. ஆகையால் அவைகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளும் ஒன்றானவையே. நகர்கருவி அடையாளப் பதிவகம் மூலம் ஒரு GSM பிணையித்திலுள்ள எல்லா நகர்கருவிகளின் IMEI எண்கள் ஒரு தரவுத்தளத்தில் சேகரிக்கப்படுகிறது. ஒரு சந்தாதாரின் நகர்கருவி தொலைந்தால் அதன் IMEI எண் தரவுத்தளத்தில் குறிக்கப்படுகிறது. உறுதிப்படுத்தகம் (Authentification Center) சந்தாதர்களின் SIM சூட்டிகையட்டையின் ரகசியக் குறியீட்டை சேகரித்து நகர்கருவிகளை ஒரு பிணையத்திலுள் உறிதிபடுத்தும்.\nஇந்தியாவில் CDMA சேவையை வழங்கும் நிறுமங்கள் Tata Indicom மற்றும் Reliance Infocom. GSM வழங்கும் நிறுமங்கள் Airtel, Hutch, தமிழகத்தில் Aircel, பெங்களூரில் Spice Telecom போன்றவை.\nஇடுகையிட்டது ArusanWeb நேரம் 3:32 AM\nகம்பியில்லா தொலைதொடர்பு முறைகள் இந்தியாவில் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramtirupur.blogspot.com/2012/10/3.html", "date_download": "2018-07-22T22:03:38Z", "digest": "sha1:GFNCUQD4TI4F6YW55KVWGKMIDKIISS4Z", "length": 6246, "nlines": 91, "source_domain": "aramtirupur.blogspot.com", "title": "அறம் அறக்கட்டளை- திருப்பூர் : காந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 3", "raw_content": "\nசனி, 13 அக்டோபர், 2012\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 3\nநல்லாசிரியர் பெற்ற ஆசிரியப் பெருமக்கள் விழாவில் பாராட்டப் பெறுகின்றனர்.\nபாராட்டப்பெற்ற நல்லாசிரியர்களுடன் விழா விருந்தினர்கள்\nஇடுகையிட்டது அறம் அறக்கட்டளை - திருப்பூர் நேரம் 07:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காந்தி ஜெயந்தி, படங்கள், விழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் அறக்கட்டளை - திருப்பூர்\nதிருப்பூர் நகரில் நற்பணிகளை மேற்கொள்ள நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் தளம் இது... அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nஅறம் அறக்கட்டளையின் நற்பணிகளுக்கு நிதி வழங்கி உதவ விரும்புவோர் கவனத்திற்கு...\nஅறம் அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.\nஅறம் அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம்:\nகார்ப்பொரேஷன் வங்கி, திருப்பூர் கிளை.\nசேமிப்பு வங்கி கணக்கு: SB/01/42615\n45 / 78, முத்துசாமி கவுண்டர் வீதி,\nதிருப்பூர் – 641 604,\nசுக்ரீஸ்வரர் கோயிலில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் ஒர...\nதிருப்பூரில் நடந்த எழுத்தறிவித்தல் -ஓர் உற்சாகமான ...\nவிஜயதசமி சிறப்புச் சொற்பொழிவு படங்கள்...\nதிருப்பூரில் நாளை \"எழுத்தறிவித்தல்' விழா\nஎழுத்தறிவித்தல் விழா நிகழ்ச்சி நிரல்\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 4\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 3\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 2\nகாந்தி ஜெயந்தி விழா படங்கள் - தொகுப்பு 1\n'காந்தி கண்ட பாராளுமன்ற ஜனநாயக முறை வரவில்லை'\nகாந்தி நினைவு மண்டபத்தில் கூட்டுப் பிரார்த்தனை\n'காந்தியை பற்றி குழந்தைக்கு சொல்லுங்கள்'\nகாந்தி ஜெயந்தி விழா பிளெக்ஸ் விளம்பரம்\nகாந்தி ஜெயந்தி விழா சுவரொட்டி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aramtirupur.blogspot.com/2013/08/blog-post.html", "date_download": "2018-07-22T21:50:08Z", "digest": "sha1:TPNFMT5ILJGDPZLZB6W3R37NK7INVSA7", "length": 7500, "nlines": 97, "source_domain": "aramtirupur.blogspot.com", "title": "அறம் அறக்கட்டளை- திருப்பூர் : பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி", "raw_content": "\nஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013\nபள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி\nதினமணி செய்தி - 31.07.2013\nஅறம் அறக்கட்டளை சார்பில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நடத்தி, சுதந்திர தின விழாவில் பரிசளிக்க உள்ளோம்.\n‘சுவாமி விவேகானந்தரின் தேசபக்தி’ என்ற தலைப்பில் 6 பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ மாணவிகள் பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன் ஆகஸ்ட் 9-ம் தேதிக்குள் எமது முகவரிக்கு அஞ்சலிலோ, நேரிலோ சேர்க்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும்; பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் அளிக்கப்படும்.\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:\nஆடிட்டர் திரு. சி. சிவசுப்பிரமணியன்\n36/24 - பின்னி காம்பவுண்ட் மெயின் ரோடு,\nகுமரன் சாலை, திருப்பூர் – 641601,\nஇடுகையிட்டது அறம் அறக்கட்டளை - திருப்பூர் நேரம் 17:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரைப் போட்டி, சுதந்திர தினவிழா, தினமணி, தினமலர், ப்த்திரிகை செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறம் அறக்கட்டளை - திருப்பூர்\nதிருப்பூர் நகரில் நற்பணிகளை மேற்கொள்ள நண்பர்கள் இணைந்து உருவாக்கியுள்ள அமைப்பின் தளம் இது... அறத்தை நாம் காக்க, அறம் நம்மைக் காக்கும்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்\nஅறம் அறக்கட்டளையின் நற்பணிகளுக்கு நிதி வழங்கி உதவ விரும்புவோர் கவனத்திற்கு...\nஅறம் அறக்கட்டளைக்கு அளிக்கும் நன்கொடைகளுக்கு 80G வரிவிலக்கு உண்டு.\nஅறம் அறக்கட்டளையின் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிலும் நன்கொடையை செலுத்தலாம்:\nகார்ப்பொரேஷன் வங்கி, திருப்பூர் கிளை.\nசேமிப்பு வங்கி கணக்கு: SB/01/42615\n45 / 78, முத்துசாமி கவுண்டர் வீதி,\nதிருப்பூர் – 641 604,\nஈரநெஞ்சம் மகேந்திரன் குறித்த வ.மு.முரளியின் கட்டுர...\nகாந்தீயவாதி சசிபெருமாள் குறித்து மருத்துவர் சுனில்...\nகல்விக் கருத்தரங்கில் திருமதி சங்கீதா ஸ்ரீராம் உரை...\nசுதந்திர தினவிழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் உரை\nசுதந்திர தினவிழா - தினமணி செய்தி 2\nசுதந்திர தின விழா- தினமணி செய்தி 1\nசுதந்திர தின விழா சுவரொட்டி\nசுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்- 2\nசுதந்திர தின விழா ஃபிளக்ஸ் விளம்பர பேனர்கள்\nபள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி\nசுதந்திர ���ின விழா அழைப்பிதழ்- 2013\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-07-22T22:21:45Z", "digest": "sha1:TEWXA63USCNO2YYV6FO5LIZSODUFNWO5", "length": 6064, "nlines": 50, "source_domain": "athavannews.com", "title": "ஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரதபவனி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுமாறு உத்தரவிட்டது யார்: ரணில் கேள்வி\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nஇளஞ்செழியனின் நன்றி மறவா பண்பு: ஆச்சரியத்தில் தென்னிலங்கை\nஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரதபவனி\nஆயிரக்கணக்கில் பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற மாத்தளை முத்துமாரியம்மன் பஞ்சரதபவனி\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் பஞ்சரத பவனி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.\nபன்னகாமம் என்றழைக்கப்படும் மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் இரதோற்சவ திருவிழாவில் இன்று காலை முதல் அம்பிகைக்கு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.\nகாலை 10.00 மணியளவில் பிள்ளையார். முருகன், சிவன் அம்பாள், அருள்மிகு முத்துமாரியம்மன், சண்டேஸ்வரர் என ஐந்து சித்திரத் தேர்களும் அலங்கரிக்கப்பட்டு மாத்தளை பிரதான வீதியூடாக பவனிவந்தன.\nஇந்த தேர் பவனியில் கலை, கலாச்சார இசை வாத்தியங்களும் இடம்பெற்றன.\nமாதம்பை முருகப் பெருமான் ஆலயத்தின் பஞ்சரத பவனி இன்று\nபுத்தளம் மாவட்டத்தின் சிலாபம்-மாதம்பை ஹலஹிட்டியாவ ஸ்ரீ கலியுகவரதராம் வள்ளி தேவசேன சமேத முருகப் பெரும\nஆசிரியர் நியமனங்கள் மாகாண சபையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்: சி.வி விக்னேஸ்வரன்\n500 விரிவுரையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nஇலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு ஐ.நா.வில் நியமனம்: இரகசிய அறிக்கை வெளியானது\nமொரகஹாகந்த – களுகங்கை நீர்தேக்கத்துக்கு நீர் நிரப்பும் நிகழ்வு நா��ை\nகதிர்காம யாத்திரை சென்ற இளைஞனை காணவில்லை\nபதுளை – கொழும்பு புகையிரதம் தடம்புரள்வு: மலையக புகையிர சேவை பாதிப்பு\nவவுனியாவில் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கு அஞ்சலி\nநல்லாட்சியில் தனிமனித பாதுகாப்பு கேள்விக்குறி: பசில்\nபரீட்சை நிலையங்களில் மேலதிக பொறுப்பதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை\n3 ஆம் நாள் நிறைவு: 351 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahikitchen.blogspot.com/2015/10/blog-post_25.html", "date_download": "2018-07-22T22:21:21Z", "digest": "sha1:OEKH6GEY5CWYNW2RIFMKDY4EPK6H5D4T", "length": 24597, "nlines": 296, "source_domain": "mahikitchen.blogspot.com", "title": "Welcome to Mahi's Space: நரி முகத்தில முழிச்சிருக்கீங்களா? :)", "raw_content": "\nஎன்னங்க...ஏடா கூடமா டைட்டில் வச்சிருக்கனே பாக்கிறீங்களா வேற என்னத்தச் செய்ய சும்மா கம்பு தோசையும், சட்னியும் , குழம்புமாவே ப்ளாகில எழுத போரடிக்குதுல்ல அதனால என்னைய அடிச்ச போர உங்களுக்கும் அடிக்க வைக்கலாம் என்ற ஒரு நல்லெண்ணத்தில தலைப்ப வச்சுப்புட்டேன். ஹிஹிஹி...\nதலைப்புக்கேத்த மாதிரி என்ன செய்யலாம்னு சோஃபால உட்கார்ந்து யோசிச்சதில சமீப காலமா எங்க ஏரியாவுக்கு வருகை தரும் விசிட்டர்ஸை உங்களுக்கும் அறிமுகப்படுதலாம்னு பல்பு எரிஞ்சுது.\nஎங்கள் வீடு இருக்கும் பகுதி ஊரின் ஓரம் என்பதால், வீட்டிற்கடுத்த படியாக மலைச்சரிவுகளும், ஒரு அவகாடோ தோட்டமும், காட்டுப்பகுதியுமாகத்தான் இருக்கும். எப்பொழுதாவது \"கயோட்டி\" என்னும் மிருகம் எட்டிப்பார்ப்பதும், காட்டிற்குள் இருந்து இரவு நேரங்களில் சத்தமிடுவதுமாக இருக்கும். இங்கிருந்த 5 வருடங்களில், பலமுறை அவற்றின் சிரிப்பை (ஆமாங்க..அவை சத்தமிடுவது மனிதர் சிரிப்பதைப் போலவே இருக்கும்...அவ்வ்வ்வ்வ்) நான் ஒரு முறை கூடப் பார்த்ததில்லை. ஆனால் கொஞ்ச நாட்களாகவே வீட்டெதிரே இருக்கும் சிறு குன்றின் சரிவிற்கப்பாலிருந்து ஒரு சில \"கயோட்டி\"-கள் குன்றின் மேலே ஏறி நடை பழக ஆரம்பித்திருக்கின்றன.\nதனியாகவும், ஜோடியாவும், குடும்பத்தினருடனும் என்று மாலை மயங்கும் நேரங்களில் இவர்களது வருகை இருக்கும். ஜீனோ அவற்றை கண்டுகொண்டு \"வள்..வள்..வள்ள்ள்ள்ள்\" என்று வரவேற்பு கொடுப்பார். அவர்களுக்கு மனிதர் மற்ற விலங்குகளெல்லாம் ஒரு பொருட்டே இல்லை, நிதானமாக நின்று ஒரு லுக்கு விடுவார்கள். அவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று \"எத���்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான் :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான் \" என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.\nஇப்படியாக இருந்தது..ஒரு வார இறுதியில் மாலை 3.30-4 மணி இருக்கும், காய்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக்கொண்டிருக்கையில் வெளியே வந்த என்னவர், \"ஏய்..அங்கே பார்\" என எக்ஸைட்டட் ஆக சின்னக் குரலில் கத்த...எட்டிப் பார்த்தால்...\nவீட்டெதிரே இருக்கும் பார்க்கிங் லாட்டில் கார்களுக்கப்பால் ஹாயாக ஒருவர் மேய்ந்து() கொண்டிருந்தார்..சட்டென்று கேமராவை எடுத்து வந்த படமெடுக்க, வழக்கம்போல \"யாரிவர்கள்...எதற்கு நம்மை படமெடுக்கிறார்கள்) கொண்டிருந்தார்..சட்டென்று கேமராவை எடுத்து வந்த படமெடுக்க, வழக்கம்போல \"யாரிவர்கள்...எதற்கு நம்மை படமெடுக்கிறார்கள்\" என்று அசால்டாக சிறிது நேரம் பார்த்துவிட்டு, நிதானமாக ரோட்டில் இறங்கி நடந்து சென்று மறைந்தார்.\nயார்ரா அது...நம்மளை போட்டோ புடிக்கிறது\nசரி..அப்படியே மேலே ஏறிப் போயிரலாமா\nஆச ஆசையாப் படம் புடிக்கறாங்க...அயகா:) ஒரு போஸ் குடுப்பம்..\n நடக்குறதையும் விடாமப் படம் புடிக்கிறாய்ங்க நம்ம நடக்கத்தான ரோடு போட்டு வைச்சிருக்காங்க நம்ம நடக்கத்தான ரோடு போட்டு வைச்சிருக்காங்க\nஸ்பீட் லிமிட்டு 5 மைலாம்..கி கி கி நாங்கள்லாம் ஆரு\nவந்ததுக்கு சாப்புட ஏதும் கிடைக்கலன்னாலும் நல்லாப் போஸ் குடுத்தாச்சு...வர்ட்டா\nபி.கு. இந்த கயோட்டிகள் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த பிராணிகள். மனித நடமாட்டம் உள்ள பகுதிகளில் புகுந்து குப்பைத்தொட்டிகளை ஆராய்ந்து உணவைத்தேடும் நிலைமைக்கு வந்துவிட்டன. மனிதர்கள், வளர்ப்புப் பிராணிகளையும் தாக்க வாய்ப்புண்டு..நாய்கள், பூனைகளை அடித்துத் தின்னும் என்றும் சொல்கிறார்கள். மேலதிக தகவலுக்கு விக்கிபீடியா லிங்க் இங்கே...(Coyote)\nLabels: புகைப்படத் தொகுப்பு, மொக்கை, ரசித்தவை\noh நாங்க நரி குட்டிங்க முகத்திலும் முழிச்சிருக்கோமே\n இல்லன்னா சீரியஸாவே நரிக்குட்டிங்க முகத்தில முழிச்சிருக்கீங்களா\ntrue mahi ..நாங்க தர்மபுரியில் இருந்தது ஒரு காட்டுப்பகுதி ஒரு வீட்டுக்கும் இன்னோர் வீட்டுக்கும் நடுவே பெரிய இடைவெளி பக்கத்தில் சோள கொள்ளை கரும்புத்தோட்டம் எங்க முன் வெராண்டாவில் கதவிருக்காது நரி வந்து குட்டிபோட்டு வச்சி ..அப்போ ஊர் பெரியவர் சொன்னார் டச் பண்ண வேணாம் நைட்டோட நைட்டா தாய் மீண்டும் வந்து எடுத்து போகும்னு ,,அப்படியே நடந்ததே .\nபாவம் மனித பேராசையில் காடு அழிவை தொடர்ந்து மற்றும் நம்ம நோக்கி இதுங்க வருதுங்க\nஎன்ன சொல்வதுன்னு தெரியல அக்கா...சமீப காலமாகத்தான் அடிக்கடி விஸிட் பண்ணுதுங்க..நேத்து கூட கடைக்கு போயிட்டு வரப்ப மெயின் ரோட்ல பெடஸ்ட்ரியன் பாத் வே-ல அனாயாசமா நடந்து போகுது ஒரு கயோட்டி\nகயோட்டி பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன் மகி. பார்த்தால் நரி போலத்தான் இருக்கு. hyena கத்துவது மனிதர்கள் சிரிப்பதுபோல் இருக்கும் என்று தெரியும். இதுவுமா எப்போதும் மிகுந்த கவனமாக இருங்க.. ஜீனோவிடமும் கவனம் வைங்க. எங்க ஊரில் டிங்கோ என்ற நாய்கள் பயங்கரமானவை.. நரிகளைப் போல கூட்டமாய் வந்து வேட்டையாடும்.. எல்லாம் ஊருக்கு வெளியேதான்.. அதனால் பயமில்லை.\nவட அமெரிக்காவில இந்தப் பிராணிகளை சாதாரணமா பார்க்கலாமாம்...விக்கி இணைப்பு கொடுத்திருக்கேனே, படிச்சுப் பாருங்க கீதாக்கா இவை சிரிப்பது கேட்க பயமா இருக்கும்..அதுவும் இரவு நேரத்தில ஊரே அமைதியா இருக்கைல கத்தும் பாருங்க...தூக்கம் கலைஞ்சு போயிரும்\nஜீனோவை எக்ஸ்ட்ரா கேர்ஃபுல்லாதான் வைச்சிருக்கோம். பொதுவாக நாய்கள் மனிதரின் நண்பர்கள் என்பாங்க.. டிங்கோ ஆட்கள் விதிவிலக்கா இருப்பாங்க போல.. வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றிகள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றிகள்\nஅவசரப்படாமல் 5-10 நிமிஷங்கள் நின்று \"எதற்கு இந்த சின்னக் குள்ளன் (ஜீனோ :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான் :) ) சித்திரக்குள்ளன் மாதிரி கத்தறான் \" என்று ஆலோசனை பண்ணிவிட்டு ஜாலியாக நடந்து போவார்கள்.\nஇந்த காட்சியை நினைத்து பார்த்தல் சிரிப்பை அடக்கமுடியவில்லை.\nஉங்கள் ஜீனோவிடம் சொல்லிவையுங்கள் \" அமைதி அமைதி \" . பார்த்தால் நரிபோல் இருக்கிறது, கவனமாக இருங்கள். நல்ல அமைதியான சுற்றுசூழல் இடமாக இருந்தாலும் இதுபோன்ற சங்கடங்களும் இருக்கத்தான் செய்கிறது.\nபார்ப்பதற்கு கொஞ்சம் (lightaa) பயமாத்தான் இருக்கு, இருந்தாலும் பரவாயில்லை.\nஜீனோவுக்கு நம்ம சொல்லுவதெல்லாம் புரியும்ங்க..ஆனா இப்படி நல்லதுக்கு சொன்னா மட்டும் கேட்க மாட்டான்..:)\nகடவுள் புண்ணியத்தால் பெரிய சங்கடங்கள் வருவதில்லை..இவர்கள் வந்தாலும் அமைதியாகப் போயிடறா���்க..இருந்தாலும் பார்க்க கொஞ்சம் பயம்தான்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க ராஜேஷ்\nநரியெல்லாம் இப்படி உங்க வீட்டுக்கருகிலேயே வந்துபோகுதா\n உங்க பதிவு பார்த்ததே எனக்கு\nபயத்திலே கைகாலெல்லாம் சில்லிட்டுப் போச்சு\n:) பத்திரமாவே இருக்கோம், நீங்க பயப்படாதீங்க\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க இளமதி\nசித்ரா சுந்தரமூர்த்தி October 29, 2015 at 2:02 PM\nகொஞ்சம் பயமாத்தான் இருக்கு. பகல்ல சாதாரணமாவே வந்திருக்கே. வெளியில நடை போகும்போது பார்த்து போங்க. ஜீனோ இருக்கறதால் கொஞ்சம் முன்கூட்டியே சொல்லிடுவார். இருந்தாலும் கவனமா இருங்க mahi.\nநீங்க நல்ல மெனக்கெட்டு ஸ்டெப் பை ஸ்டெப் ஆ (பயமில்லாமல் ) படம் வேறு எடுத்திருக்கிறீங்க. இயற்கை அழிவு ஒரு பக்கம். அவைகளும் என்ன செய்வது. நகரப்புறங்களுக்கு வருகின்றன. எங்க ஏரியா மலை+காடு இவைகளில் இந்த கயோட்டியில் சிறு இனங்கள் இருக்கின்றன.அதைவிட மான்,முயல்,மரை,பன்றி என இருக்கின்றன. நாங்க காட்டுப்பாதையால் செல்லும்போது (அது shortcut கணவர் வேலைக்கு செல்ல.) காண்போம். ஆனால் குடிமனைக்கு வருவதில்லை. நீங்க கவனமா இருங்க மகி.\nகயோட்டி மைடு வயுசு \"ஒரு காலத்துல இது எங்க இடம், இவங்க வந்து இங்க வீடு கட்டிட்டு, எங்கள எளியன் மதிரி போட்ட புடிக்கராங்க கலி காலம்\nமல்லி, முல்லை, ஜாதி முல்லை..\nகுளிர்காலம் துவங்கியதில் இருந்து ஆரம்பித்த ஹைபர்நேஷன் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ராங்காகவே இருக்கிறது. அல்லது பொறுமை...\nபொன்னரளி & தங்க அரளி..\nசிலநாட்கள் முன்பு அரளிப் பூ பற்றி ஒரு அலசல் சித்ரா அக்காவின் பொழுதுபோக்குப் பக்கங்களிலும் , இலவு காத்த கிளி போல \" அரளி காத்த இமா ...\nநம்மிடம் இருக்கும் ஒரு பொருள் நம்மிடமே இருக்குமட்டும் அதனை கண்டுகொள்ளாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருப்போம். அதுவே இன்னொரு ஆளிடம் சென்ற...\nசமீப காலத்தில் காய்களுக்கும் எனக்கும் ஏதோ ஸ்பெஷல் கனெக்‌ஷன் வந்தது போல ஒரு உணர்வு தினமும் ஒரு பொரியல் செய்யவே அலுத்துக்கொண்டது போய், ...\nமொட்டுக்காளான் (பட்டன் மஷ்ரூம்) அல்லது சிப்பி காளான்(ஆய்ஸ்டர் மஷ்ரூம்)தான் இதுவரை வாங்கியிருக்கிறேன்.இந்த வாரம் ஒரு சைனீஸ் மார்க்கெட...\nட்ரை வெஜிடபிள் கறி (25)\nநதி மூலம் - ரிஷி மூலம் (15)\n3D ஓரிகாமி/ மாடுலர் ஓரிகாமி/ பேப்பர் க்ராஃப்ட்ஸ் (3)\nதுவக்கம் - முதல் பதிவு (3)\nஇடி சம்பல் (அ) இடிச��ச சம்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2013/07/blog-post_10.html", "date_download": "2018-07-22T21:48:50Z", "digest": "sha1:RUH6ZTFLXSKKZHV6U6GRU5KX7AVPN2TP", "length": 10399, "nlines": 206, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: முதல் ஆளாய்.....", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nபோட்டி போட்டு வாங்கி அதில் வாசம் தேடுவோம்\nபிரவுன் கலர் அட்டைப் போட்டு\nகிரிக்கெட் வீரர் படம் போட்டு லேபிள் ஓட்டுவோம்\nவாரத்தில் இரண்டு ஞாயிறு தேடி\nதிங்கள் காலையில் தெய்வத்தை தேடுவோம்\nசிலேட் குச்சி, நடராஜ் பென்சில், மை பேனா,\nபால் பாயிண்ட் பேனா, வாங்கினோம்\nவாய்ப்பாடு புத்தகம், லாக் புக்,\nஏறி இறங்கி வகுப்பில் சட்டை நனைந்து அமர்ந்தோம்\nமைதானத்திலும், சில சமயம் சைக்கிள் செட்டிலும் உண்டோம்\nவாரத்தில் ஒருநாள் வரும் பி.டி வகுப்புக்கு\nவழிமீது விழி வைத்து காத்திருப்போம்\nபேப்பர், சாக்ஸை பந்தாக வைத்து கிரிகெட் ஆடுவோம்\nஉச்சி வெயிலில் கபடி, கோ-கோ என்று\nபள்ளி விட்டதும் வெளியே பைகளை\nநெல்லிக்காயா, இலந்தன்பழமா, நவாப் பழமா\nபத்து பைசாவில் பகிர்ந்து உண்போம்\nகுல்பி ஐசோ, பிக் பன்னோ, நன்னாரி சர்பத்தோ\nலீவு எத்தனை நாள் என்று தேடித் பிடிப்போம்\nஅத்தனையும் மறந்து போனதே இன்று \nதோளில் கைபோட்டு சுற்றிய காலம் எங்கே\nசெல்போன். எஸ்.எம்.எஸ், சில் தொலைந்து போனோம் இங்கே\nமரத்தடியில் சிரித்துப் பேசிய வசந்தம் எங்கே\nவெப்சைட்டில் மறைத்து பேசும் சாட் இங்கே\nஇன்று நம் புது உலகோடு, உறவுகளோடு\nஇப்படிக்கு சிவா at 2:29:00 PM\nமுதல் ஆளாய் கமெண்ட் போட்டாச்சுங்க..\nவருகைப் பதிவேட்டில் முதல் ஆளாய் பதிவு செஞ்சதுக்கு நன்றிங்கோ...\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2003/12/5.html", "date_download": "2018-07-22T22:15:27Z", "digest": "sha1:RVTHK6NPACEAGNPLN3BPADQCYF7YRGHP", "length": 19981, "nlines": 185, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: நினைவு���் தடங்கள் - 5", "raw_content": "\nநினைவுத் தடங்கள் - 5\nநான் இன்று பிழையின்றி எழுதவும் சரளமாய்ப் படிக்கவும், நான் துவக்கக் கல்வியில் பெற்ற பயிற்சிதான் என்றால் இன்றைய கல்வி முறையில் நம்ப முடியாதுதான். அப்போது ஐந்து வகுப்புகளுக்கு முன் `அரிச்சுவடி` என்றொரு வகுப்பு இருந்தது. அந்த ஆண்டு முழுதும் மொழிப் பயிற்சிதான். மணலில் தமிழ் எழுத்து 247 ஐயும் ராகம் போட்டு சொல்லி சொல்லி எழுத வேண்டும். அது அத்துபடி ஆனபிறகே ஒன்றாம் வகுப்பு. அதில் ஓரெழுத்துச் சொல், ஈரெழுத்துச்சொல், மூவெழுத்துச் சொல், நாலேழுத்துச் சொல்.. என்று படிப்படியாக சிலேட்டில் எழுதிப் பழகி, பிறகு இருசொல் வாக்கியம், மூன்று சொல் வாக்கியம் என்று தொடங்கி, பெரிய வாக்கியங்கள் படிக்கப் பயிற்சி தரப்படும். ஒன்றாம் வகுப்பில் `உலகநீதி`, இரண்டாம் வகுப்பில் `ஆத்திச்சூடி`, மூன்றாம் வகுப்பில் `கொன்றைவேந்தன்`, நான்காம் வகுப்பில் `வெற்றிவேற்கை`, ஐந்தாம் வகுப்பில் `விவேக சிந்தாமணி`, `மூதுரை`, `நன்னெறி`.....என்று ஐந்து ஆண்டுகளில் பிற்கால நீதி நூல்கள் அனைத்தும் பாடம் ஆகிவிடும். 4, 5வது வகுப்புகளில் ஆண்டுக்கு ஒரு சதகம்- புரிந்தாலும் புரியாவிட்டாலும் பதம் பிரித்துப் போடப்படாத பிரதிகளிலிருந்து நெட்டுருச் செய்ய வேண்டும். அப்படி மனப்பாடம் செய்தவைதான் இன்று பேச்சுக்கும் எழுத்துக்கும் அழைக்கு முன்னே வந்து கை கட்டி நிற்கின்றன. பின்னாளில் அர்த்தம் புரிந்து கல்லூரிகளில் படித்தவை எல்லாம் சமயத்துக்கு காலைவாரி விட்டுவிடுவதைப்\nபார்க்கிறோம். அப்படிக் கிடைத்த பயிற்சியினால்தான் ஐந்தாம் வகுப்பில் படிக்கும்போதே தலைணை போன்ற பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையைத் தடங்கலின்றிப் படிக்க முடிந்தது.\nபெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை பிள்ளைப் பிராயத்திற்கு ஒரு வசீகரமான நூல். ஏன்- எந்த வயதிலும் வசீகரமானது தான். நான் குறிப்பிடுவது இன்றைய மறு ஆக்க விக்கிரமாதித்தன் அல்ல. அந்தக் காலத்துப் பழைய பதிப்பு. பழைய பாணி ஓவியங்களுடன், பெரிய எழுத்தில் பாமர மக்கள் படிக்கும்படி வெளியாகி, திருவிழாக் கடைகளில் விற்ற பதிப்பு. கதைக்குள் கதை, அதற்குள் அனேக கதைகள் என பிரமிப்பூட்டும் யுக்தியாலானது. அராபிய இரவுகளின் ஆயிரத்தோரு கதைகளுக்கு எவ்வகையிலும் சோடை போகாத கதைகள். அது என் கதைபடிக்கும் ஆர்வத்��ைத் தூண்டி விட்டது. அதன் தொடர்ச்சியாய் கிராமத்துப் பெரியவர்கள் கனத்த அட்டை போட்டுப் பாதுகாத்துவருகிற நூல்களில் ஒன்றான `ஆயிரம் தலை வாங்கி\nஅபூர்வ சிந்தாமணி`யும் வடுவூர் துரைசாமி அய்யரின் துப்பறியும் நாவல்களும் எனக்குப் பனிரெண்டு வயதுக்குள்ளேயே\nபடிக்கக் கிடைத்ததும் என் மொழ் ஆளுமைக்கு உரமாக அமைந்தது. அது போன்ற கதைகள் எழுதவும் ஆவல் ஏற்பட்டது.\nஉயர்நிலைப் பள்ளிப் படிப்பின் போது அண்ணாமலையில் பி.ஓ.எல் படித்துக்கொண்டிருந்த என் உறவினர் ஒருவரின்\nதூண்டுதலால் டாக்டர் மு.வ வின் நாவல்களைப் படிக்க நேர்ந்த்து. அது -1950கள்- மு.வ வின் யுகம். திருமணங்களில்\nமணமக்களுக்கு மு.வ வின் நூல்கள் பரிசாக அளிக்கப்பட்டன. ஒரே தலைப்புக் கொண்ட நூல் நான்கு ஐந்து கூடப்\nபரிசாகக் கிடைத்திருக்கும். மு.வ வின் முதல் நாவலான-எதிலும் வெளியாகாமல் நேரடியாகவே நூலாகப் பிரசுரமான - `கள்ளோ காவியமோ`தான் அதிகமும் பரிசளிக்கப் பட்டது. அந்தக் காலகட்டத்தில் அமோக விற்பனை கண்டு சாதனை படைத்த நூல். ஒவ்வொரு அத்தியாயமும் கதைத் தலைவனும் தலைவியும் மாறி மாறிக் கதை சொல்லும் புதிய யுக்தியோடு எழுதப் பட்டதோடு சாதாரண தாம்பத்ய சச்சரவு எப்படிப் புரிந்து கொள்ளாமையால் பெரிய சிக்கலை வாழ்க்கையில் ஏற்படுத்துகிறது என்பதை இனிய புதுமையான தமிழ் நடையில் மு.வ அற்புதமாகச் சொல்லியிருந்தார். உயர்நிலைப் பள்ளி வயதிலும், கல்லூரி வயதிலும் பின்னர்\nதிருமணம் ஆனபிறகும் பலமுறை அதை நான் படித்திருக்கிறேன்.மண்ணுக்கேற்ற மணம் போல வயதுக்கேற்ற சுவையுடன் `\nநவில் தொறும் நூல் நயம்` என்பதற்கு எடுத்துக் காட்டாக எனக்கு அந் நாவல் வெவ்வேறூ அர்த்தங்களைத் தந்து\nமகிழ்வூட்டியது. அப்போது வங்காள நாவல்கள் அதிகமும் த.நா.குமாரசாமி. அ.கி. நடராஜன் போன்றோரால் மொழிபெயர்க்கப் பட்டு தமிழ் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்தன. தாகூர், சரத்சந்திரர், பக்கிம்சந்திரர் நாவல்கள்- அனேகமாக அப்போது வெளியான எல்லா வங்காள நாவல்களையும் புகழ் பெற்ற `ஆனந்த மடம்` உட்பட அந்த வயதில் பள்ளி இறுதி வகுப்புக்கு முன்னரே படித்து விட்டேன். எட்டாம் வகுப்பில் படிக்கும் போது 1948-1949 களில் நிறைய குழந்தைப் பத்திரிகைகளான வை.கோவிந்தனின் `அணில்`, அழ.வள்ளியப்பாவின் `பாலர்மலர்`, திஜ.ர வின் `பாப்பாமலர்`, தமிழ்வாணனின் `கல்கண்டு`, வானதி திருநாவுக்கரசின் `ஜில்ஜில்`, குமுதம் வெளியீடான `ஜிங்லி`, ஆர்வி ஆசியராக இருந்த `கண்ணன்`, மற்றும் டமாரம், குருவி, யுவன் என்று அப்போது எத்தனை அருமையான பிரசுரங்கள்- என் தீராத வாசிப்பு வேட்கைக்கு விருந்தளித்தன. எல்லாம் ஒரு அணா. அரையணா விலையில் `யுவன்` என்ற கையகலப் பதினாறு பக்கப் பத்திரிகை காலணாதான். ஒரு அணா, இரண்டணா விலையில் கையகலத்துக்கு தமிழ்வாணனும் வானதி திருநாவுக்கரசும் வெளியிட்ட சிறுசிறு கதைப் புத்தகங்கள் என்னைப் போல எத்தனையோ பேர் பின்னாளில் எழுத்தாளராகப் பரிணாமம் கொள்ள வித்திட்டன என்பதை எண்ணும்போது அந்த நாட்களுக்கு மனம் ஏங்குகிறது. இதன் தாக்கம்தான் பள்ளி இறுதி வகுப்பிலேயே நான் எழுத்தாளனாக உருவானதற்கும் என் முதல் கதையே பத்திரிகையில்\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nநினைவுத் தடங்கள் - 7\nநினைவுத் தடங்கள் - 6\nநினைவுத் தடங்கள் - 5\nகணையாழி அனுபவம் - தொடர்ச்சி\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்க���ைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalirssb.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-07-22T21:56:22Z", "digest": "sha1:ZMELECCIBBMDGJFBHH5AATPJNKPBMJ5Z", "length": 42187, "nlines": 416, "source_domain": "thalirssb.blogspot.com", "title": "தளிர்: சுயநலமிக்க பூதம்! பாப்பா மலர்!", "raw_content": "\nவார இதழ் பதிவுகள் (75)\nஎளிய இலக்கணம் இனிய இலக்கியம் (72)\nவெகு காலத்திற்கு முன்னே ஒரு கிராமத்தில் சுயநலம் மிக்க பூதம் ஒன்று வாழ்ந்து வந்தது. அதற்கு ஒரு கண் மட்டுமே அது யாரையும் கிட்டே நெருங்க விடாது. அதன் வேலையை மட்டுமே கவனிக்கும். பிறற்கு உதவி செய்யாது. அந்த பூதம் தன்னுடைய மந்திர சக்தியால் மிக பெரிய பங்களா ஒன்றை கட்டியது. விஸ்தாரமான நிலப்பரப்பில் அழகிய சோலை வனத்துடன் கூடிய அழகிய பங்களா அது.\nவசந்த காலத்தில் அந்த பங்களாவில் உள்ள செடிகள் அழகாக பூத்து குலுங்கும் வண்டுகள் கீதம் பாடும்.தென்றல் வீச்சில் பூக்களின் நறுமணம் மூக்கை துளைக்கும்.அழகான பிரதேசமாக அந்த பங்களா இருந்தது. ஆனால் அந்த பங்களாவில் யாரையும் பூதம் அனுமதிக்காது. இதெல்லாம் தனக்கே சொந்தமென கருதி வந்தது.\nஒருநாள் அந்த ஒற்றைக்கண் பூதம் தன் நண்பனை சந்திக்க பங்களாவை பூட்டிக் கொண்டு வெளியூர் சென்றது. பூட்டிக் கிடந்த பங்களாவை அந்த ஊரில் உள்ள சிறுவர்கள் பார்த்தார்கள். பூதம் வெளியூர் போய்விட்டதை அறிந்தார்கள். அந்த அழகான பங்களா தோட்டத்தில் சிறுவர்கள் குடி கும்மாளமிட தொடங்கினார்கள்.\nபூக்களை பறித்தும் பழங்களை தின்றும் மரங்களில் ஏறியும் உல்லாசமாக உற்சாகமாக விளையாடி வர தொடங்கினார்கள். இதுவரை வெறிச்சோடி கிடந்த அந்த பங்களா இப்போது புதுப் பொலிவு பெற்றார் போல ஆனது.\nநாட்கள் கடந்தன. தினமும் அந்த பங்களா தோட்டத்தில் விளையாடுவது சிறுவர்களின் பொழுது போக்கு ஆகிப் போனது.\nஏறக்குறைய ஆறு மாதங்கள் கடந்த பின் அந்த பூதம் நண்பனிடம் விடைபெற்றுக் கொண்டு தன்னுடைய பங்களாவிற்கு வந்தது. அப்போது பூதம் வருகையை அறியாத சிறுவர்கள் வழக்கம் போல விளையாடிக் கொண்டிருந்தனர்.\nசிறுவர்களின் கோஷமும் விளையாட்டும் பூதத்திற்கு ஆச்சர்யமாக இருந்தது. தான் இடம் மாறி வந்து விட்டோமோ என்று நினைத்தது. பின்னர் தான் இல்லாததால் சிறுவர்கள் பயமின்றி வந்து விளையாடுகிறார்கள் போல இவர்களை என்ன செய்கிறேன் பார் என்று கோபத்துடன் உள்ளே நுழைந்தது.\nஒற்றைக்கண்ணுடம் ஒரு பிரம்மாண்ட உருவம் வருவதை பார்த்து சிறுவர்கள் மிரண்டார்கள். பூதம் கத்தியது டேய் மடையர்களே உங்களுக்கு இங்கு என்ன வேலை இது என் பங்களா இதில் உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை மரியாதையாக போய்விடுங்கள் இல்லையேல் உங்களை முழுங்கி விடுவேன் என்று மிரட்டியது.\nபூதத்தின் மிரட்டலில் பயந்த சிறுவர்கள் ஓடிவிட்டார்கள் அதன் பின் அவர்கள் அந்த பக்கம் வருவதே இல்லை அதன் பின் அவர்கள் அந்த பக்கம் வருவதே இல்லை பூதம் ஒரு பிரம்மாண்ட மதில் சுவர் எழுப்பி கதவை போட்டு மூடி வைத்துக் கொண்டது. அப்போது வசந்த காலம் போய் மழைக் காலம் வந்தது.\nசிறுவர்கள் அந்த பங்களாவை ஏக்கத்துடன் பார்த்து செல்வார்கள் மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி மீண்டும் வசந்த காலம் வந்தது.எல்லா இடங்களிலும் செடிகள் பச்சை பசேல் என்று துளிர்த்து கிளைகளில் பூக்கள் பூத்தன.\nஆனால் இம்முறை ஒற்றைக்கண் பூதத்தின் தோட்டத்தில் மட்டும் செடிகள் வாடிக் கிடந்தன. ஒன்றிலும் பூக்கள் இல்லை தோட்டம் பொலிவிழந்து காணப்பட்டது. பூதம் இதைக் கண்டு ஆச்சர்யப்பட்டது. இது எப்படி எல்லா இடத்திலும் பூக்கள் பூத்துவிட்டது நமது தோட்டத்தில் மட்டும் பூக்கள் பூக்கவில்லையே என்று ஆலோசனை செய்தது.\n ஆனால் பூதத்தின் பங்களா தோட்டத்தில் ஒரு செடி கூட பூக்கவில்லை இதனால் மிகவும் வருத்தம் அடைந்தது பூதம். நம் வீட்டி செடிகள் ஏன் பூக்கவில்லை இதனால் மிகவும் வருத்தம் அடைந்தது பூதம். நம் வீட்டி செடிகள் ஏன் பூக்கவில்லை என்று யோசிக்க ஆரம்பித்தது. தோட்டமே பொலிவிழந்து காணப்பட்டது.\nஒரு நாள் அதிகாலை வேளையில் பூதம் கண்விழித்தது. ஜன்னலை திறந்தது. அதற்கு அதிசயமான ஒரு காட்சி தென்பட்டது. தென் கிழக்கில் ஒரே ஒரு மரம் மட்டும் அதிசயமாக பூத்து குலுங்கி கொண்டிருந்தது. அதன் கிளைகளில் சில சிறுவர்கள் ஊஞ்சல் ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அந்த மரத்தின் ஒரு கிளை மட்டும் பூக்காமல் இருந்தது.\nஅதன் கீழே ஒரு குட்டி சிறுவன் அந்த கிளையை பற்றி மேலே ஏறுவதற���கு முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனால் ஏறமுடியவில்லை சிறுவன் அழுது கொண்டிருந்தான் அவன் மேல் இரக்கப்பட்ட அந்தமரமும் காற்றின் உதவியோடு தன்னுடைய கிளையை தாழ்த்தி கொண்டிருந்தது. அப்படியும் அவனால் ஏறமுடியவில்லை சிறுவன் அழுது கொண்டிருந்தான் அவன் மேல் இரக்கப்பட்ட அந்தமரமும் காற்றின் உதவியோடு தன்னுடைய கிளையை தாழ்த்தி கொண்டிருந்தது. அப்படியும் அவனால் ஏறமுடியவில்லை\nஇந்த காட்சியை பார்த்த பூதத்திற்கு தன் தவறு புரிந்தது இயற்கை அளித்த செல்வங்களை தனது என்று தான் மட்டுமே அனுபவிக்க நினைத்தது தவறு இயற்கை அளித்த செல்வங்களை தனது என்று தான் மட்டுமே அனுபவிக்க நினைத்தது தவறு மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டால் தான் இயற்கையும் இறைவனும் மகிழ்வார்கள் என்று நினைத்துக் கொண்டது.உடனே அது வெளியில் வந்தது.\nபூதம் வெளியே வருவதை கண்ட சிறுவர்கள் பயந்து ஓடினார்கள் ஆனால் அந்த குட்டிப் பையன் மட்டும் அழுது கொண்டு இருந்தான். அவன் பூதத்தை கவனிக்கவில்லை ஆனால் அந்த குட்டிப் பையன் மட்டும் அழுது கொண்டு இருந்தான். அவன் பூதத்தை கவனிக்கவில்லை பூதம் அவன் அருகில் வந்தது அவனை தொட்டு தூக்கியது அந்த கிளையில் அமர்த்தியது. அந்த சிறுவன் மகிழ்ச்சியில் திளைத்தான். பூதத்தை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.\n இப்படியொரு அனுபவம் அது அடைந்ததே இல்லை அன்புதான் உலகில் சிறந்தது என்பதை உணர்ந்த அது தன் கெட்ட குணங்களை விட்டொழித்து விட்டு அந்த சிறுவனை அன்போடு தழுவி உச்சி முகர்ந்து முத்தங்களை பறிமாறியது.\nஅந்த மரமும் பூதத்தின் செய்கையினால் மகிழ்ந்து பூக்களை பூத்து மகிழ்ந்தது. இவை அனைத்தையும் வெளியே நின்று பார்த்த சிறுவர்கள் தயங்கி தயங்கி உள்ளே வந்தார்கள். பூதம் அவர்களை அன்புடன் பார்த்தது. குட்டிபசங்களே இது இனிமேல் உங்கள் வீடு நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து விளையாடுங்கள் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் வந்து விளையாடுங்கள் நான் ஒன்றும் செய்யமாட்டேன் என்னையும் உங்களோடு விளையாட்டில் சேர்த்து கொள்ளுங்கள் என்றது.\nசிறுவர்கள் மகிழ்ந்தார்கள் பூதத்துடன் சேர்ந்து ஆட்டம் போட்டார்கள் அந்த தோட்டம் மீண்டும் பூத்து குலுங்க புது பொலிவு பெற்றது. மறுநாளும் சிறுவர்கள் அங்கு வந்து ஆட்டம் போட்டார்கள் அந்த தோ���்டம் மீண்டும் பூத்து குலுங்க புது பொலிவு பெற்றது. மறுநாளும் சிறுவர்கள் அங்கு வந்து ஆட்டம் போட்டார்கள் பூதம் அந்த மரத்தில் ஏறமுடியாத அந்த குட்டிப் பையனை தேடியது. அவன் வரவில்லை பூதம் அந்த மரத்தில் ஏறமுடியாத அந்த குட்டிப் பையனை தேடியது. அவன் வரவில்லை சரி நாளை வருவான் என்று எண்ணியது சரி நாளை வருவான் என்று எண்ணியது\nஇரண்டு நாட்கள் கழித்து சிறுவர்களிடம் அந்த குட்டிப்பையனை பற்றி விசாரித்தது அவர்கள் அந்த பையனை பார்க்க வில்லை அவர்கள் அந்த பையனை பார்க்க வில்லை அன்று பார்த்ததோடு சரி என்றார்கள் அன்று பார்த்ததோடு சரி என்றார்கள் பூதத்திற்கு அந்த பையன் மேல் மிகவும் பாசம் வைத்துவிட்டது. சிறுவர்களிடம் அவனை எங்காவது பார்த்தால் கூட்டிவரும்படி கூறியது.\nஆனால் அதன் விருப்பம் நிறைவேறவில்லை நாட்கள் ஓடி மாதங்கள் மாறி வருடங்கள் ஓடிவிட்டன நாட்கள் ஓடி மாதங்கள் மாறி வருடங்கள் ஓடிவிட்டன ஆனால் அந்த குட்டிபையன் மட்டும் வரவே இல்லை ஆனால் அந்த குட்டிபையன் மட்டும் வரவே இல்லை பூதம் மிகவும் ஏங்கி போனது பூதம் மிகவும் ஏங்கி போனது அதற்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. கண்பார்வையும் மங்கி விட்டது. அதனால் சிறுவர்களோடு விளையாட முடிவதில்லை அதற்கு இப்போது மிகவும் வயதாகிவிட்டது. கண்பார்வையும் மங்கி விட்டது. அதனால் சிறுவர்களோடு விளையாட முடிவதில்லை வேடிக்கை பார்ப்பதோடு சரி அதற்கு அந்த குட்டி பையன் நினைப்பாகவே இருந்தது, இறப்பதற்குள் ஒரு முறையாவது அந்த சிறுவனை பார்த்துவிட வேண்டும் என்று நினைத்தது.\nஒரு நாள் பனிக்கால மாலைப் பொழுது சிறுவர்கள் விளையாடிவிட்டு போய்விட பங்களா வெறிச்சோடி கிடந்தது. பூதம் பழைய நினைவுகளில் ஆழ்ந்து ஜன்னல் வழியாக பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது ஆச்சர்யமாக அந்த குட்டி பையன் அதே பழைய மரத்தடியில் நின்று சிரித்துக் கொண்டிருந்தான்.\nபூதத்திற்கு தன் கண்களாலேயே நம்ப முடியவில்லை தடுமாறியபடி விரைவாக அந்த சிறுவனிடம் சென்றது தடுமாறியபடி விரைவாக அந்த சிறுவனிடம் சென்றது வந்துவிட்டாயா என் அருமை குழந்தையே வந்துவிட்டாயா என் அருமை குழந்தையே நீதான் என் தவறை உணர வைத்தாய் நீதான் என் தவறை உணர வைத்தாய் உன்னால் தான் நான் திருந்தினேன் உன்னால் தான் நான் திருந்தினேன் அப்புறம் உன்னை காணவில்லையே உன்னை பார்க்க முடியாமல் இத்தனை நாளாய் ஏங்கி கிடந்தேன் இன்று என் ஏக்கம் தீர்த்தாய்\n இத்தனை நாளாய் ஏன் வரவில்லை\n உனக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டதா நீ என்னோடு வருகிறாயா\n உன்னை காணாது தவித்து போனேன் நீ யார்\n நீ அன்பின் மகிமையை உணர்ந்துவிட்டாய் நீ என்னோடு வரும் தருணம் வந்து விட்டது நீ என்னோடு வரும் தருணம் வந்து விட்டது உன்னை திருத்தி நல்வழி படுத்தவே நான் குழந்தையாக வந்தேன் உன்னை திருத்தி நல்வழி படுத்தவே நான் குழந்தையாக வந்தேன் நான் தான் இறைவன் என்று காட்சி தந்தார் இறைவன்.\n இனி உனக்கு என் வீட்டில் இடம் உண்டு என்னுடன் வருகிறாயா\nபூதம் மகிழ்வுடன் இறைவா என் கண்களை திறந்து நல்வழி காட்டினாய் உன் திருவடிகள் சரணம் உன்னுடன் வருவதில் எனக்கு மகிழ்ச்சியே என்றது அத்துடன் அதன் உயிர் பிரிந்து கடவுளிடம் சேர்ந்தது\n பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்\nபிரமாதம் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய கதை.பகிர்வுக்கு நன்றி.\nகுழந்தைகதை... நானும் குழந்தைதானே விரும்பி படித்தேன்\nஎன் பிள்ளைகளுக்கு படித்து காட்ட வேண்டும் அருமை.\nகல்லையும் கரைக்கும் குணம் குழந்தையிடம் மட்டுதான் இருக்கிறது..\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று அற்புதமான கதை- அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்\nஅருமையான சிறுவர்களின் கதை. ரொம்ப நாளைக்கு பின் சிறுவர் மலர் படித்த அனுபவம் பெற்றேன். அன்பாக வழங்கியமைக்கு நன்றி.தொடருங்கள்.\nரொம்ப நல்ல கதை சார்... நன்றி...\n(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...\nதளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறது...)\nஅன்பு பூதத்தை கூட மாற்றிவிட்டது... நல்ல கதை\nகதைய படிக்கலை ஆனா கருத்து மட்டும், நீ நன்பர்கள் சொல்லும் கருத்துக்களுக்கு மதிப்பளிப்பது கண்டு ரொம்ப மகிழ்சியடைந்தேன். அதில் நீ கககபோ.\nதனபால் அண்னா சொன்ன உடன் ஆக்‌ஷன் எடுத்திருக்கிறாய் பதிவுகள் பளிச் சென்று லோடாவுது.\n”பாராட்டுங்களேன் ப்ளீஸ்” பதிவு படிக்க ஆவலாய் உள்ளேன் லிங்க் எப்போ தரப் போற அண்ணனுக்காக தனிவிளக்கப் பதிவெல்லாம் எதுக்குப்பா அண்ணனுக்காக தனிவிளக்கப் பதிவெல்லாம் எதுக்குப்பா \n லிங்க் கொடுப்பது பற்றி தெரியவில்லை ஆனால் url தருகிறேன் http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_30.html தம்பிக்கு கொஞ்சம் தொழில் நுட்பத்தில் கோளாறு. எனவே லிங்க் கொடுப்பது பற்றி தெரியவில்லை நேரமும் மனமும் இருந்தால் சொல்லிக் கொடுத்து உதவலாமே அல்லது ஏதாவது தொழில் நுட்ப பதிவர்களின் முகவரி தந்து உதவலாமே நேரமும் மனமும் இருந்தால் சொல்லிக் கொடுத்து உதவலாமே அல்லது ஏதாவது தொழில் நுட்ப பதிவர்களின் முகவரி தந்து உதவலாமே மேலும் தளிரில் விமரிசனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு மேலும் தளிரில் விமரிசனங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு தவறுகள் இருப்பின் திருத்திக் கொள்ள முயற்சிக்கிறேன் தங்களின் தொடர்ந்த கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக்க நன்றி\nபதிவை படித்து பாராட்டிய நண்பர்களுக்கும் ஆலோசனை தந்த நண்பர்களுக்கும் எனது மிக்க நன்றிகள்\nஇது ரொம்ப சிம்பிளானது HTML Link Syntax கீழே தந்திருக்கிறேன் பார்த்துக் கொள்.\n“url\"- தங்கள் பதிவின் url. மற்றும் பதிவின் தலைப்பே Link text. இந்த மாதிரி கொடுத்தால் “பாராட்டுங்களேன் ப்ளீஸ்” பளு கலர் டெக்ஸ்ட்-ல் வரும். அதை க்ளிக்கினால் அங்கே செல்லும். இதில் ரொம்ப முக்கியம் <> இந்த குறிகள் மற்றும் /a இந்த குளோசிங் குறி அந்தந்த இடங்களில் இருப்பது.\nஇன்னும் படிக்கவில்லை படித்ததும் கருத்து.\nஅண்ணனும் டெக்னிக்கலா கைநாட்டு தான். எத்தனை வெறுபேத்தினாலும் நிதானமாய் இருப்பது பண்பு நிறைந்தவர் குணம். உன்னிடம் நிதானம் இருக்கு. வாழ்க.\nநான் கொடுத்த சிண்டாக்ஸ் link ஆக மாறிவிட்டது. அதனால் < இந்த அடைப்புக்குறி வருகிற இடத்தை 1 என்றும் >இந்த அடைப்பு வருகிற இடத்தை 2 என்றும் குறிப்பிடுகிறேன்.\nகட்டாயம் சொல்லவேண்டிய கதைதான்.வாழ்த்துக்கள் சொந்தமே\nஅடைப்புகுறிகள் இல்லாதது, இதில் அடைப்புக் குறிகள் சேர்க்க் லிங்க் ஆவும்\nகருணாஸ் அஜித் ஆட்டோ கதையாயில்ல இருக்கு எல்லாம் சரியாருக்கு ஆனா லிங்க் ஒர்க் ஆவலயே ஒரு வேள இந்தப் பக்கம் வர்ற ஆட்டோ கண்ணாடிய திருகினா ஒர்க்காகுமா \nquotation நீக்கிவிட்டு ட்ரை பண்ணி பாருங்கள்.\nகதை வாசிக்கும்போது நானும் குழந்தையானேன் \nதம்பீ சிங்கிள் கொட்டேஷன் மார்க் போட்டதும் ஒர்க் ஆயிருச்சு.முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.மொபைல் போனில் கருத்திடும் போது பூச்சிபூச்சியாய தெரிவதால் கொட்டேஷன் சிங்கிளா டபுளான்னு தெரியாது பூடுத்து.\nஅண்ணன் கிட்ட ”கேட்டால் கிடைக்கும்” பணம் தவிர எதுன்னாலும் அண்ணாவிடம் கூச்சபடாமல் கேள்.\nஎனக்காக இவ்வளவு சிரமப்பட்டதற்கு மிக்க நன்றி நண்பரே இரண்டு நாட்களாக மின் இணைப்பும் சொந்த அலுவல்கள் இருந்தமையால் நிறைய நேரம் ஒதுக்க முடியவில்லை இரண்டு நாட்களாக மின் இணைப்பும் சொந்த அலுவல்கள் இருந்தமையால் நிறைய நேரம் ஒதுக்க முடியவில்லை நேற்று உங்கள் கருத்துக்களை படித்து கருத்திடவும் முடியவில்லை நேற்று உங்கள் கருத்துக்களை படித்து கருத்திடவும் முடியவில்லை மன்னிக்கவும்\nரேசன் கார்டில் பெயர் சேர்த்த கதை\nநூறாவது பாலோவரும் கொன்றை வான தம்பிரானும்\nஇல்லத்தரசிகளுக்கு பயனுள்ள யோசனைகள் இருபது\nஎண்ணங்களை எழுத்தில் வடிப்பவன். எதுவும் தெரியாதவனும் அல்ல\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம்\nசகல சௌபாக்கியம் தரும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம பாராயணம் எப்பொழுது உதித்தது என்று காலத்தால் அறியப்படாத தொன்மை வாய்ந்த மதம் இந்துமதம். பல...\n நாட்கள் தேயத் தேய நாமும் தேய்கிறோம் நண்பா நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே நாளை நாளை என வேலையை தள்ளிப் போடாதே வேளை வரும் என்று ...\nதினமணி கவிதைமணி இணையதளக் கவிதைகள் ஜூன் 2018 பகுதி 2\nதினமணி கவிதைமணி இணையதளப்பக்கத்தில் பிரசுரமான எனது இரண்டு கவிதைகள் உங்களின் பார்வைக்கு மிச்சத்தை மீட்போம்: நத்தம். எஸ்.சுரேஷ்பாபு By...\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்\nஅழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம் அழிஞ்சில் மரம் என்பது ஒருவகை மூலிகை மரம். சித்த மருத்துவத்தில் பயன் தரக்கூடிய மருந்துகளுக்கு இந...\nதினமணி கவிதை மணி மே 27ல் வெளியான கவிதை\nஎன்றும் என் இதயத்தில்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு By கவிதைமணி | Published on : 27th May 2018 04:40 PM | அ+அ அ- | என்றும் என் இதயத்தில் அன்பை...\nகனவு மெய்ப்பட - நாடக விமர்சனம்\nஇதுதாங்க மீடியா... இப்பவும் இருக்காங்களே..\nஅகிலன் ஆண்டு விழாவில் நான்...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nதோல்வி – தள்ளிப்போகும் வெற்றி \nகாலா - சினிமா விமர்சனம்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூ���ுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2013/10/blog-post_8557.html", "date_download": "2018-07-22T22:26:06Z", "digest": "sha1:NKSYQUCWZQKTTJR44C466W2O3G7RQVQP", "length": 107952, "nlines": 467, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: காந்தியார் பிறப்பும்- காமராசர் மறைவும்!", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின��றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர���கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகாந்தியார் பிறப்பும்- காமராசர் மறைவும்\nஅக்டோபர்-2 என்பது காந்தியார் அவர்களின் பிறந்த நாள் - பச்சைத் தமிழர் காமராசர் மறைந்த நாள்.\nஇந்த இருபெரும் தலைவர்களைப்பற்றிச் சிந்திப்ப தற்கும், இந்தக் காலகட்டத்தில் பொருத்தமான வகையில் எடுத்துக்கொள்வதற்கும் இந்நாள் பயன்படும் என்பதில் அய்யமில்லை.\nகாந்தியார் அவர்களைப் பொறுத்தவரை உலகம் புகழும் தலைவர் - எளிமையானவர் என்றாலும், அரசியலில் மதத்தைக் கலந்தவர் என்ற கணிப்பு உண்டு.\nபஜனை என்பது அவரோடு தொடர்ந்துகொண்டே இருந்தது. ரகுபதி ராகவ ராஜாராம் என்பதைப் பெரும் அளவுக்குக் கொண்டு சென்றவர். பிகாரில் 1934 இல் பூகம்பம் ஏற்பட்டதற்குக் காரணம் இந்துக்கள் தீண்டா மையை அனுசரிப்பதுதான் என்று (ஹரிஜன் 2.2.1934) காந்தியார் சொன்னபோது, ஜவகர்லால் நேரு அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.\nதீண்டாமை ஒழிப்பில் காந்தியாருக்கு ஆர்வம் இருந்தாலும்கூட, அதற்கு மூலகாரணம் ஜாதிதான் - வருணாசிரமம்தான் என்பதைப் புரிந்துகொள்வதில் காந்தியாருக்குத் தடுமாற்றம் இருந்தது.\nஜாதி அமைப்பு முற�� - வருணாசிரம அமைப்பு முறை மிகச் சிறந்தது - ஓர் இராணுவ அமைப்பு முறை - என்ற எண்ணத்தில் அழுத்தமாகவே இருந்தார். அதனால் பார்ப்பனர்கள் காந்தியாரைப் பெரிதும் புகழ்ந்தார்கள் - மகாத்மா காந்தி என்றனர்.\nபிற்காலத்தில் பார்ப்பனர்களின் போக்கைக் காந்தியார் புரிந்துகொள்ளத் தலைப்பட்டார்.\nஅதுவும் தமிழ்நாட்டுக்கு அவர் சுற்றுப்பயணம் செய்த காலகட்டங்களில் அதனைத் தெளிவாகவே உணர்ந்தார்.\nவேதம் படிக்க வேண்டிய பிராமணர்கள் கையில், பிணம் அறுக்கும் கத்தி (டாக்டர்), டி ஸ்கொயர் (பொறியியல்) எதற்கு என்று கேள்வி கேட்கும் அளவுக்குத் தமிழ்நாடு காந்தியாருக்கு உணர்வை ஊட்டியது.\nஇந்து - முஸ்லிம் கலவரத்தின்போது சிறுபான்மையினர் பக்கம் காந்தியார் இருந்தார் என்ற எண்ணம்- இவையெல்லாம் சேர்ந்து - இவரை இனியும் விட்டு வைத்தால் அவர் செல்வாக்குப் பார்ப்பனர் அல்லாதார் பக்கம் போய்விடும் என்பதைத் தெள்ளிதின் உணர்ந்து இந்துத்துவா சக்திகள் - பூணூல் மேனியர் காந்தி யாரைத் தீர்த்துக் கட்டினார்கள்.\nமத்தியில் பி.ஜே.பி. ஆட்சி நடந்தபோது வடமாநிலங் களில் மை நாதுராம் கோட்சே போல்தா எனும் நாடகத்தினை நடத்த ஆரம்பித்தார்கள். கோட்சேயை கடவுளாக்கி, காந்தியார் என்ற அரக்கனைச் சுட்டுக் கொன்றவர் கோட்சே என்று அந்த நாடகத்தில் குறிப் பிடப்பட்டது.\n2014 இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் காந்தியாரின் உயிரைக் குடித்த மதவெறிக் கும்பல், இந்தியாவின் ஆட்சியைப் பிடித்து, மனுதர்மத்தை இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக்கிடத் துடித்துக் கொண்டிருக்கிறது.\nஅதற்கான சரியான பிரதமர் நரேந்திர மோடி என்று ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது. காந்தியாரின் பிறந்த நாளைக் கொண்டாடுவோர்க்கு இதுபற்றிய உரத்த சிந்தனை ஏற்படவேண்டும்.\nஇரண்டாவதாக காமராசர் நினைவு நாளில் சிந்திக்க வேண்டியவை ஏராளம் உள்ளன. அவரைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி என்பது அவருக்கு உடலும் உயிரும் போன்றது. அதன் வாழ்விலும், தாழ்விலும் உறுதியாக நின்றவர்.\nஅவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கிடைக்கப் பெற்றது மிகப்பெரும் வாய்ப்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்கிற மனுதர்மப் போக்கை தந்தை பெரியாரின் துணை கொண்டு ஆழமாகப் புதைத்தவர்.\nகல்விக் கண்ணைத் திறந்த வள்ளல் - பச்சைத் தமிழர�� காமராசர் என்று தந்தை பெரியார் பாராட்டினார் என்றால், அது சாதாரணமல்ல\nராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.9 கோடி; காமராசர் ஆட்சி யிலோ அது ரூ.25 கோடியாக உயர்த்தப்பட்டது.\nஇன்றைக்குக் கல்வி வளர்ச்சியில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னணியில் தமிழ்நாட்டில் இருக்கின்றனர் என்றால், காரணம் தந்தை பெரியாராகவும், காரியம் காமராசராகவும் இருக்கின்றனர். நன்றியுடன் இந்நாளில் நினைவு கூர்வோம்.\nகாமராசர் சமதர்ம சங்கநாதம் செய்ய ஆரம்பித்தார் - பசுவதைத் தடைச் சட்டத்தை எதிர்த்தார் - தகுதி, திறமை என்பது புரட்டு என்று வெளிப்படையாகப் பேச ஆரம்பித்ததும், காந்தியாரைக் கொன்ற அதே மதவாதக் காவிக் கூட்டம் பட்டப் பகலில் காமராசர் தங்கியிருந்த வீட்டைக் கொளுத்தி அவரின் உயிரைக் குடிக்க முனைந்தது என்பதையும் இன்று நினைத்துப் பார்த்தால், அந்த இந்துத்துவா அதிகாரத்தைக் கைபிடிக்க தோள் தட்டி எழுவதில் உள்ள ஆபத்தை இந்திய வாக்காளர்கள் தெளிவாக உணரவேண்டும் - எச்சரிக்கை\nகாந்தியார் பிறந்த நாள் சிந்தனைகள்\nஅண்ணல் காந்தியடி கள் பிறந்த இந்நாளில் அவரது சிலைக்கு மாலை, அவரது சமாதி அருகில் மலர்வளையம், ரகுபதி ராகவ ராஜாராம் பஜனை பாடினால் மட்டும் போதுமா\n125 ஆண்டுகள் வாழ் வேன் என்று கூறி, வாழ விரும்பிய காந்தியாரை அப்படி வாழ விடாமல் சுட்டுக்கொன்றது ஏன் எதற்காக\nஎந்தப் பார்ப்பன மதவெறிச் சக்திகள் சதி நடத்தி காந்தியார் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தனவோ, அவைகளும் சேர்ந்தல்லவா காந்தி பஜனை செய்து மக்கள் கண்ணில் மண்ணைத் தூவுகின்றன\nகாந்தி பிறந்த மண், இன்று காவி மண்ணாக ஆக்கப்பட்டுவிட்டது\nஅதுபோதாது என்று இந்திய நாட்டையே காவி மயமாக்கி, இந்து நாடாக்கிட எல்லாவித சாம, பேத, தான, தண்ட முயற்சிகளையும் மேற்கொள்ளு கின்றன\nபெரியார் பிறந்த மண்ணையும், காவி மண் ணாக்கிட முயலுகின்றனர்\nஇதில் மிகப்பெரிய வெட்கக்கேடு - காந்தி பெயரில் வசன வியாபாரி ஒருவர், அரசியல் தரகராக முதலில் ஒரு சாமி செய்த கூட்டும் முயற்சியை குதூ கலமாகச் செய்கிறாராம்\nதிராவிடத்தில் பெரியார் - அண்ணா முத்திரைகளைப் பொறித்துக் கொண்டுள்ள, அரசியலில் பதவிப் பசி அதிகம் உள்ள அமைப்பு ஒன்று, மீண்டும் காவி அணியிடம் சரணடைந்து, பதவி லோக வழி தேடுவது, பெரியார் - அண்ணாவுக்குப் பெருமை சேர்ப்பதா\nஅவர்கள் கட்டிக்காத்த சிறுபான்மையோர் பாதுகாப்பு - உரிமை எல்லாம் பலி பீடத்தில் நிறுத்துவதுதானா பல கதவுகள் மூடிவிட்ட நிலையில், இந்தக் கதவாவது நமக்குத் திறந்துள்ளதே பல கதவுகள் மூடிவிட்ட நிலையில், இந்தக் கதவாவது நமக்குத் திறந்துள்ளதே கதவு மட்டுமா கருவூலமும் சேர்ந்து அல்லவா திறந்துவிடப்பட்டுள்ளது என்ற தாகம்தான் மோடிக்கு சேடியாக்கிடுகிறது போலும்\nஆசை வெட்கமறியாது; அதிலும் பதவி ஆசை, மானமும் அறியாது\nகாங்கிரஸ்காரர்களைவிட கோட்சே கும்பல்தான் இன்று ஏதோ காந்தியின் பரம பக்தர்கள்போல காட்டிக்கொண்டு, ஓநாய் சைவமாகிவிட்டதுபோல் அறிவிப்புக் கொடுத்துக்கொண்டே காவி உலா நடத்திக் காட்டி, வாக்காளர்கள் கண்ணில் மிளகாய்ப் பொடி தூவிட முயலுகிறது\nமதவெறியை வளர்ப்பது காந்திக்குச் செய்யும் அஞ்சலியா\nவன்முறையால் திட்டமிட்டு சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் உரிமையை ஒழிப்பதா காந்திக்குச் செய்யும் பிரார்த் தனை\nகோவில்களை விபச்சார விடுதிகள் என்றவர் காந்தியார் - காஞ்சிபுரம் தேவநாதன்கள் வழக்கு வருவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே\nவேதம் ஓதும் உங்களுக்கு பார்ப்பனர்களுக்கு, ஸ்டெதஸ்கோப்பும் (டாக்டர் படிப்பு), டி ஸ்கொயரும் (பொறியியல் படிப்பு) எதற்கு என்று கேட்டு, சமூகநீதி தராசைச் சரியாகப் பிடித்ததினால்தானே பார்ப்பன, மதவெறியாளர்களால் காந்தியார் கொல்லப்பட்டார்\nஎனவே, காந்தி பிறந்த நாளில், மதச்சார்பின்மை, சமூகநீதி, இவைகளையே முன்னெடுத்துச் செல்ல உறுதி எடுப்பதே - உண்மையாக அவருக்குக் காட்டும் மரியாதையாகும்.\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபடும் தமிழர் தலைவரைத் தாக்குவதா\nசென்னை, அக்.2- திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் மதவெறி, ஜாதி வெறி, பிற்போக்குக் கும்பலால் தாக்கப்பட்ட நிகழ்ச்சி நாடு தழுவிய அளவில் பெரும் அதிர்வினை ஏற்படுத்தியுள்ளது. கண்டனங் களை தலைவர்கள், அமைப்புகள் தெரிவித்த வண்ணம் உள்ளன.\nஅகில இந்திய யாதவ மகாசபை கண்டனம்\n75 ஆண்டுகளாக அகில இந்திய யாதவ மகாசபையாக இயங்கிவரும் இந்த அமைப்பின் துணைத் தலைவர் எல்.நந்தகோபால் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபடும் தம��ழர் தலைவர் கி.வீரமணி அவர்களை விருத்தாசலம் அருகே வழிமறித்து தாக்க முனைந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. குறிப்பாக, யாதவர் மகாசபை என்கிற பெயரில் சிலர் அவ் வன்முறையில் ஈடுபட்டது, வெட்கக்கேடானது, வேதனைக்குரியது என்று அகில இந்திய யாதவ மகாசபையின் துணைத் தலைவர் எல்.நந்தகோபால் கூறியுள்ளார்.\nஅண்மையில் விருத்தாசலம் திராவிடர் கழக மண்டல மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற தமிழர் தலைவர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவீசச் செய்த தந்தை பெரியார் அவர்களின் வழிநின்று, புறக்கணிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற அல்லும் பகலும் பாடுபடும் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வேனை வழிமறித்துத் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கும் தலைவர் வீரமணி\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் வழியில் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்து, சுயமரியாதை வீரராக அவர் இன்று உலக அளவில் உயர்ந்து புகழ் பெற்றுள்ளார். குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக அரும்பாடு படுபவர்.\nபிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மத்திய அரசில் இட ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று பரிந்துரை களைச் செயல்படுத்த யாதவ சமுதாயத் தலைவர் களான சந்திரஜித் யாதவ், டி.பி.யாதவ் போன்ற பெருந்தலைவர்களோடு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல மாநில முதல்வர்களைச் சந்தித்து, பல்வேறு அறப்போராட்டங்களை முன் னின்று நடத்தி வெற்றி கண்ட மாமனிதர்.\nதந்தை பெரியார் அவர்களின் உயிர்மூச்சான வருணாசிரம தருமத்தை ஒழிக்க அவர் வழி நின்று அரும்பாடுபடும் தலைவர் கி.வீரமணி அவர்களை எதிர்கொள்ள முடியாதவர்கள் வன்முறையைக் கையாள்வது வேதனைக்குரியது.\nயாதவ மகாசபைக்குத் தொடர்பில்லாத - முகவரியில்லாதவர்களின் இழிசெயல்\nயாதவ மகாசபை என்கிற பெயரில் சிலர் இத் தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ள தாகத் தெரிகிறது - தமிழ்நாட்டில் அகில இந்திய யாதவ மாநாடும், அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் ஒற்றுமை மாநாடும் மறைந்த தலைவர் எஸ்.இலட்சுமண யாதவ் அவர்கள் தலைமையில், பெரியார் திடலில் நடைபெற பெருந்துணையாக இருந்தவர் தலைவர் வீரமணி அவர்கள்; அகில இந்திய யாதவ சமுதாய தலைவர்களின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்; அவருக்கு யாதவ சமுதாயம் என்றும் நன்றி செலுத்திப்போற்ற கடமைப்பட்டுள்ளது.\nவிருத்தாசலத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கும், அகில இந்திய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அகில இந்திய யாதவ மகாசபைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதையும், அது முகவரி இல்லாத பேர்வழிகளின் இழிசெயலாக மட்டுமே இருக்க முடியும் எனத் தெரிவித்துக் கொள்கிறோம்.\n- இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.\nஎஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச்செய லாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:\nகடந்த மாதம் 28 ஆம் தேதி விருத்தாசலத்தில் திராவிடர் கழகம் சார்பில் மாணவரணி மாநாடும், அதையொட்டி கருத்தரங்கமும், மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் நடைபெற்றன. இதில் கலந்துகொள்ள வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மீது காவிக்கொடியுடன் திரண்டு வந்து ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தினர் என்பது கடும் கண்டனத்திற்குரியது.\nகாவல்துறை அதிகாரிகள் ஆரம்பம் முதலே ஒருபக்க சார்புடனும், எதிர்ப்புணர்வுடனும், திராவிடர் கழகத்தினரோடு நடந்துள்ளனர். இதுவே தாக்குதல் நடத்திய ஆதிக்க சக்திகளுக்கு தைரி யத்தை வரவழைத்துள்ளதாகத் தெரிகிறது. நடந்த சம்பவங்களுக்குக் காரணமான ஆதிக்க சக்திகள் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தோடு தமிழகத்தில் சமூக, அரசியல் தலைவர் களுக்குப் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.\n- இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித் துள்ளார்.\nகரூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பரமத்தி சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ள தாவது:\nசுடர் வீசிக் கொண்டே இருக்கிறது\nவிருத்தாசலத்தில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களை காவிப் படை யினர் அதாவது இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளைச் சேர்ந்த கூலிப் படையினர், தலைவர் சென்ற ஊர்தி மீது தாக்குதல் நடத்தியுள் ளனர்.\nதிராவிடர் கழக மாணவர் அணியினர் மிகச் சிறப்பாக விருத்தாசலம் நகரில் பகுத்தறிவுப் பேரணியும், மூட நம்பிக்கை ஒழிப்புப் பிரச்சார வீதி நாடகங்களையும் நடத்தியுள்ளனர்.\nகாலையிலிருந்தே மாநாட்டில் நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே இருந்திருக்கின்றன.\nஆனால், மாநாட்டின் இறுதிப் பேருரையாற்றச் சென்ற தமிழர் தலைவர் தாக்கப்பட்டுள்ளார். அவரது ஊர்தி மீது நடந்த தாக்குதல் தலைவரின் உயிர் குடிக்கும் கொலை வெறி எண்ணத்தோடு திட்டமிட்டே நடந்ததுதானே. காவல்துறையினருக் கும், செய்தியாளர்களுக்கும் கூட தெரிந்த சதி தானே இது திராவிடர் கழகத்தவர்களை மட்டும் சார்ந்த விவகாரமல்ல இது திராவிடர் கழகத்தவர்களை மட்டும் சார்ந்த விவகாரமல்ல ஒட்டுமொத்த தமிழ் இனமே அதிர்ச்சியடையக்கூடிய ஒன்று.\n ஏன் இதுவரை காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை\nநடப்பது அண்ணா பெயரை கட்சிக்கும், கொடியில் அண்ணாவின் படத்தையும் பொறித்து ஆட்டங்காட்டும் ஆட்சி இதில் ஓர் உண்மை என்ன வென்றால், மோடியினுடைய ஆட்களும் கலந் திருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன\nமாநாட்டை நடத்தியவர்கள் திராவிடர் மாண வர்கள்; அதிலே அவர்கள் உயிரினும் மேலாக மதிக் கும் தலைவருடைய உயிருக்குக் குறி வைக்கப் படுவதை தென் தமிழினம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இத்தனை நாட்களாக இல்லாத வன் முறை ஆட்டம் ஏன் இப்போது தலைகாட்டு கிறது\nயார் செய்த மோடி வித்தை மாண்டு விடவில்லை தமிழர் இனம் மாண்டு விடவில்லை தமிழர் இனம் மீண்டும் மோடி மஸ்தான்கள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க யாரோ தூண்டிவிட்ட தீய சக்திகள் தலைதூக்குமானால், தமிழன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட் டான்; தூங்கும் புலியை இடறினால் என்னவாகும் மீண்டும் மோடி மஸ்தான்கள் தமிழ்நாட்டின் அமைதியைக் கெடுக்க யாரோ தூண்டிவிட்ட தீய சக்திகள் தலைதூக்குமானால், தமிழன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட் டான்; தூங்கும் புலியை இடறினால் என்னவாகும் மதவாத ஜாதீய வெறிக்கெதிராக தந்தை பெரியார் மூட்டியது இன்னும் அப்படியேதான் சுடர்வீசிக் கொண்டிருக்கிறது என்பதை மட்டும் கரூர் பகுத்தறிவாளர் மன்றம் எச்சரிக்கிறது.\n- இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.\nமலேசிய மற்றும் சிங்கப்பூர் கழகப் பொறுப் பாளர்களும், தமிழ் அன்பர்களும் தொலைபேசியில் தமிழர் தலைவரைத் தொடர்புகொண்டு விசாரித்தனர்.\nஇனமுரசு சத்யராஜ் கழகத் தலைவருடன் தொடர்பு கொண்டு விசாரித்தார்.\nபாளையங்கோட்டை சுப.சீத்தாராமன் நேரில் வந்து கழகத் தலைவரைச் சந்தித்தார்.\nகுவைத் பெரியார் படிப்பகப் பொறுப்பாளர்கள் செல்லபெருமாள், லியாகத் அலிகான் ஆகிய��ர் தொலைப்பேசிமூலம் தொடர்புகொண்டு கழகத் தலைவரை விசாரித்தனர்.\nதைரியம் இருந்தால் நல்ல காரியங்கள் செய்யலாம். நல்ல காரியங்களைச் செய்யும்போது எத்தகைய எதிர்ப்பிருந்தாலும் பயப்படத் தேவையில்லை. தைரியமே முக்கியம்.\nசேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம் கு.முத்துசாமி - மலர்விழி ஆகியோரின் செல்வன் மு.வினோத் குமார் என்பவருக்கும், ஓமலூர் வட்டம் நச்சுவாயனூர் சி.மாரி யப்பன் சிங்காரம் ஆகியோர் களது மகள் மா.அன்புச்செல்வி என்கிற மணமகளுக்கும் 29.9.2013 அன்று ஓமலூர் நடராஜன் திரு மண மண்டபத்தில் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா நடைபெற்றது.\nமணவிழாவிற்கு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண் முகம் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் பழனி.புள்ளையண்ணன் முன்னி லையில் மேட்டூர் மாவட்ட தலைவர் சி.சுப்பிரமணியன் வர வேற்புரையுடன் துவங்கியது.\nபெரியார் பெருந்தொண்டர் வி.ஆர்.வேங்கன், கழக அமைப்பு செயலாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.\nதமிழர் தலைவர் மண மக் களுக்கு உறுதிமொழி கூறி மண விழாவை நடத்தி வைத்தார். தமிழர் தலைவர் தமது வாழ்த் துரையில் குறிப்பிட்டதாவது: இங்கே மா.அன்புச்செல்வி - மு.வினோத்குமார் ஆகியோர் களது திருமணம் வெகு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.\nபழனி.புள்ளையண்ணன், சுப்பிரமணி ஆகியோர் எடுத்துச் சொன்னதைப் போல இத்திரு மணத்தை நடத்தி வைப்பதிலே பெருமை கொள்கிறேன். மாரி யப்பன் அவர்களின் சம்பந்தியான முத்துசாமி - மலர்விழி ஆகி யோரை பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன்.\nஇந்த மணவிழா விலே மாரியப்பன் கருப்புச் சட் டையுடன் இருக்கிறார் என்றால் அதற்கு சுப்பிரமணியன் போன்ற வர்கள்தான் காரணமாக இருக்க முடியும். மணவிழாவே மாநாடு போல இங்கே மக்கள் கூடி இருக் கிறார்கள். பெரியார் கொள்கை இங்கே வெற்றி பெற்றுள்ளது. என்றைக்கும் பெரியார் கொள்கை தோற்காது. நேற்று கூட விருத்தாசலத்தில் நடை பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ள சென்றபோது அங்கே கூலிப்படையினரால் என்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் சொல்கிறேன். இயற்கை மரணம் அடைவதைவிட கொள்கைக் காக போராட்டக்களத்தில் சாவது நல்லது. அதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்.\nஇத்திருமணத்தில் தாலி உள்ளதா என சுப்பிரமணியிடம் கேட்டேன். அதற்கு தாலி இருந் தால் உங்களை அழைத்திருப் பேனா என்று பதில் சொன்னார். தாலி என்பது திருமணத்தில் இடையிலே புகுத்தப்பட்ட ஒன்று இங்கே கருப்புச் சட்டைக் காரர்களுக்கு ஜாதி என்பது கிடையாது.\nஇன்று பெரியார், காமராஜர் அண்ணா போன்றவர்களின் உழைப்பினால் நம் பிள்ளைகள் நன்றாக படித்துள்ளார்கள் மண மக்கள் இருவரும் பட்டப்படிப்பு படித்திருக்கிறார்கள். இது நமக்கு பெருமையாக உள்ளது.\nஎல்லாத் திருமணங்களையும், எங்களைப் போன்றவர்களை வைத்து நடத்த வேண்டியதில்லை. நம் குடும்பத்தில் உள்ள தமிழர் களை வைத்து பகுத்தறிவு, சுயமரி யாதை முறைப்படி நடத்திட வேண்டும். திருமண வாழ்க்கை முறை என்பது இத்தோடு முடிவ தில்லை. நாளைக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடுங்கள்.\nசுப்பிரமணி குடும்ப மண விழா என்பது அது எங்கள் குடும்ப திருமணம் போன்றது. இப்பகுதியிலே அவர்கள் பல ஆசிரியர்களை உருவாக்கி இருக் கிறார்கள். பெரியார் திருமண முறை என்பது வேகமான, ஆவேச மான திருமண முறை அல்ல அது படிப்படியாக அறிவை வளர்த்து செய்யக்கூடியது.\nபணக்காரரைவிட கொள்கை காரர்களே சிறந்தவர்கள். அந்த கொள்கை சுப்பிரமணி போன்ற குடும்பத்தினரிடம் உள்ளது. அந்த வகையில் மணமக்களின் திரு மணத்தை நடத்தி வைக்கிறேன் வாழ்க மணமக்கள் என்று தமிழர் தலைவர் வாழ்த்துரை வழங் கினார்.\nநாத்திகன் என்று சொன்னால், பகுத்தறிவைக் கொண்டு கடவுள், வேத சாத்திரங்களைப்பற்றி விவாதம் செய்கிறவன் என்று பொருள்.\nவிருத்தாசலத்தில் கடந்த 28.9.2013 சனியன்று நடைபெற்ற கடலூர் மண்டல திராவிடர் மாணவர் கழக மாநாடு, பல வகைகளிலும் சிறப்பு நிலையைப் பெற்றது. குறிப்பாக அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முத்தாய்ப்பானவைகளே.\nமுதல் தீர்மானம், பார்ப்பனர் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்பதாகும். தமிழ் மொழியில் ஊடுருவிய ஆரியப் பார்ப்பனர்களின் சமஸ்கிருதம் தமிழைப் பல கூறுகளாக்கி மணிப்பிரவாள நடையையும் உருவாக்கியது.\nதெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும் ஆரிய மொழியின் ஊடுருவலால் தனித்தனி மொழி எனும் தோற்றத்திற்கு ஆளாகி விட்டன.\nதமிழ்நாட்டு மக்களின் பெயர்களும், ஊர்களும் சமஸ்கிருதமயமாயின. புளியந்தோப்பு, திண்டிவனம் ஆனதும், குடமூக்கு கும்பகோணம் ஆனதும், திருமரைக்காடு வேதாரண்யம் ஆனதும், திருமுது குன்றம், விருத்தாசலம் ஆனதும் ஆரிய சமஸ்கிருத ஊடுருவலின் அடையாளங்களாகும்.\nவிருத்தாசலத்தை, திருமுதுகுன்றம் என்று மீண்டும் மாற்ற வேண்டும் என்பதற்குத் திராவிடர் கழகம் உள்பட பல அமைப்புகளும், முயற்சிகளை மேற்கொண்டதுண்டு. ஆனாலும், வலுவாக இருக் கும் ஆரிய நிருவாகம் - ஆட்சி முறை - பெரும் இடையூறாக உள்ளது.\nமயிலாடுதுறையை மீட்டதுபோல திருமுதுகுன்றத் தையும் மீட்க வேண்டும் - மாநாட்டின் முதல் தீர்மானம், இந்த வகையைச் சேர்ந்ததாகும்.\nதந்தை பெரியார் தமது தலைமையிடமாகக் கொண்ட திருச்சிராப்பள்ளியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்திற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்பது இரண்டாவது தீர்மான மாகும்.\nதிமுக தலைவர், கலைஞரும் இதற்குத் தம் ஆதரவைத் தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமா வளவன் அவர்களும், இதுகுறித்துச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சருக்குக் கடிதம் எழுதுவதாகத் தெரிவித்துள்ளார்.\nதந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை மத்திய அரசு வெளியிட வில்லையா அதன் தொடர்ச்சியாக இந்த அறிவிப் பையும் செய்தால் தமிழ்நாட்டு மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள்.\nமூன்றாவது தீர்மானம் - தந்தை பெரியார் இறுதியாகக் களம் அமைந்த - அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை பற்றியதாகும்.\nஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு என்பது பகுத் தறிவும், மனித உரிமை ஆர்வமும் கொண்டவர்களின் மகத்தான கோட்பாடாகும். இன்றைக்கு அது அதிகார பூர்வமாக நிலை கொண்டு இருப்பது கோயில் கருவ றைகளில்தான். பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் யாரும் கருவறைக்குள் சென்று அர்ச்சனை செய்ய முடியாது. காரணம் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் சூத்திரர்கள்; - சூத்திரர்கள் கோயில் கருவறைக்குள் சென்றால் சாமி தீட்டுப்பட்டு விடும் என்று ஆகமங்கள் சொல்லுவதாக உச்சநீதிமன் றத்தில் எடுத்துக் கூறி தி.மு.க. ஆட்சி கொண்டு வந்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக் கான சட்டத்தை முடக்கி விட்டனர். இது 2013 ஆம் ஆண்டிலும் பார்ப்பனர்களின் ஜாதி ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகும்.\nதிராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையை முன்னி றுத்தித் தன் பணிகளைத் தொடர இருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஒட்��ு மொத்தமாக, தமிழர்கள் ஆதரவு தெரிவிக்கும் நிலையில், இதன் வெற்றியை சுவைக்க அனைவரின் ஒத்துழைப்பையும், திராவிடர் கழகம் கோருகிறது.\nநான்காவது தீர்மானம், ஈழத் தமிழர் பிரச் சினையைப் பற்றியதாகும். தமிழர்களின் தொப்புள் கொடி உறவினராகிய ஈழ மக்கள் எல்லா உரிமை களையும் இழந்து நிற்கின்றனர். அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைக்காகத் தமிழர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கின்றனர். (இதில் அரசியலைப் புகுத்தும் கேவலமும் குடி கொண்டுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை).\nஇந்திய அரசு போதிய ஒத்துழைப்பைக் கொடுக் குமேயானால் ஈழத் தமிழர்கள் சுயமரியாதையுடன் கூடிய வாழ்வைப் பெறுவார்கள்.\nகச்சத் தீவை இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு, தமிழக மீனவர்கள் அந்தப் பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையை இழந்து தவிக்கிறார்கள். இலங்கைக் கடற்படையால் தினமும் பெரும் துன்பத்திற்கும் ஆளாக்கப்பட்டும் வருகின் றனர்.\nகச்சத் தீவை மீட்க வேண்டும் - அதுவே நிரந்தரத் தீர்வு என்பதை விருத்தாசலம் மாநாடு தெளிவு படுத்தியுள்ளது - தமிழர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுத்தால் இதிலும் வெற்றியை ஈட்ட முடியும் என்று திராவிடர் கழகம் உறுதியாக நம்புகிறது - தமிழர்கள் ஒன்று சேர்வார்களாக\nவெளியூர் 27.9.2013 விடுதலை இதழ் கடைசி பக்கத்தில் தெலுங்கானா - ஆந்திரா நாத்திக சமாஜத்தினர் வெளி யிட்டுள்ள தெலுங்கு சுவரொட்டியைப் பார்த்து பூரித்துப்போனேன். 65 ஆண்டு கட்கும் மேலாக திராவிட இனப்பற்றுடன் செயல்படும் எனக்குத் தெலுங்கு படிக்கத் தெரியும் என்பதால் பிரஜா நாஸ்திக சமாஜம்\nமதம் அன்டேனே மாண யாகம்\nமூடநம் மகாளு விடுச்சி - முந்தடுகு வேயண்டி\nஎன்ற வேண்டுகோள் மட்டுமல்ல, நமது திராவிடர் கழகக் கொடியையும், மய்யத்தில் அய்யா படத்துடன் பெரியார் என்றும் தெலுங்கில் எழுதியிருப்பதானது திராவிட இன உணர்வு ஆந்திர - கர் நாடக - கேரள மாநிலங்களிலும் ஓசைப் படாமல் வளர்ந்து வருவதை அடிக்கடி விடுதலை செய்தியாக அறிந்து மகிழ்ந் தேன். தமிழர் தலைவர் கி.வீரமணி அய்யா அவர்கள் திராவிடர் தலைவராக வளர்கிறார்.\nவிநாயகர் சதுர்த்தி விழா ஒற்றுமை யாக இருந்த கிராம மக்களை இரண் டாக்கியது. வேலூர் மாவட்டம், திருப்பத் தூர் வட்டம், பொம்மிகுப்பம், பழத்தோட்டம் கிராமத்திலும், கிராமத்திலுள்ள இளைஞர் ஒன்ற�� சேர்ந்து தங்களின் பொருளாதார வசதிக்கேற்ற விநாயகர் சிலையை வைத் தார்கள். வழக்கம்போல மின்விளக்கு, ஒலி பெருக்கி வைக்க, மின் கம்பத்திலிருந்து மின் இணைப்பைப் எடுத்துக் கொண் டார்கள். மின்சார வாரிய ஊழி யருக்கு சொல்ல வேண்டியவர் முன் கூட்டியே சொல்ல வில்லை. மின் ஊழியர் வந்து பார்த்து விட்டு ரூ. 2000/- அபராதம் விதிப்பேன் என்று மிரட்டினார். கையூட்டு கொடுத் ததும் அமைதியாகப் போனார். ஏன் முன் கூட்டியே தகவல் சொல்ல வில்லை என்ற தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதில் நவீன், திருப்பதி, சிலம்பரசன், சந்துரு ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இரத்தகாயம் ஏற்பட்டது. சாமியப்பாரு எல்லாம் இந்த விநாயகனால் வந்த தொல்லை தானே, என்று கூறி சந்துரு விநாயகனின் கை கால்களை மயில் வாகனத்தை உடைத் தெறிந்தார்.\nபின்னர் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார்கள். பின்னர் ஊர் பஞ்சாயத்து கூடியது அவரவர் அடித்த தற்கேற்ப ரூ. 8000/- வரைக்கும் அபராதம் விதித்தார்கள். ஒற்றுமையாக இருந்த கிராமமக்கள் விநாயகனால் இரண்டாகப் பிளவுப்பட்டார்கள்.\nவிருத்தாசலத்தில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மீது காலிகள் திட்டமிட்டுத் தாக்கியது கண்டு உலகத் தமிழர்கள் பதறுகிறார்கள் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள் எல்லாம் கண்டன அறிக் கைகளை வெளியிட்டுள்ளார்கள்.\nதமிழர் தலைவரை நேரில் சந்தித்தும் கவலை தெரிவித்த வண்ணம் உள் ளனர். தக்க பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பயணம் செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். உங்கள் உயிர் எங்களுக்கு உரியது. தமிழ் நாட்டுக்கும், தமிழர்களுக்கும், ஏன், உலகம் முழுவதும் உள்ள மனித நேயர்களுக்கும், பகுத்தறிவாளர் களுக்கும், சமத்துவவாதிகளுக்கும் உரியது என்று கண்ணீர்மல்க தங் களின் உணர்வுகளை வெளிப்படுத் திக் கொண்டுள்ளனர்.\nஏடுகள் விருத்தாசலத்தில் நடந்த தாக்குதல் குறித்து படத்துடன் வெளியிட்டுள்ளன. முறைப்படி காவல் துறைக்கும் புகார் கொடுக்கப்பட் டுள்ளது.\nஇவ்வளவு நடந்திருந்தும், எதுவுமே நடக்காததுபோல காவல்துறையும், அதற்குச் சைகை காட்டும் அரசும் பழிப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றன.\nதாக்குதல் தொடுத்தவர்கள் யார் என்பது மிக வெளிப்படையாக தெரிந் திருந்தும், ஏடுகள் படம் பிடித்துக் ��ாட் டிய பிறகும், காவல்துறை தூங்குவது ஏன்\nதாக்குதல் தொடுக்கப்பட்ட இடத் தில் பத்திரிகையாளர்கள் வந்தது எப்படி தொலைக்காட்சி ஒளிப்பதி வாளர்கள் தயாராகக் காத்துக் கொண்டிருந்தது எப்படி\nஆக, வன்முறை திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இவ்வளவும் நடந்ததற்குப் பிறகும் காவல்துறை நடவடிக்கை எடுக்க வில்லை - விழித்துக் கொள்ள வில்லை என்றால், இந்தத் தாக்குதல் காவல்துறைக்குத் தெரிந்துதான் நடந்திருக்கிறது என்ற முடிவுக்குத் தானே வரவேண்டியுள்ளது.\nவேறு ஒரு கட்சியின் தலைவருக்கு இதுபோல தாக்குதல் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் மாநாட்டில் கூடியிருந்த உணர்ச்சிமிகுந்த மக்கள் வெள்ளத்தின்முன் தலைவர் வீரமணி அவர்கள் கொஞ்சம் கண்ஜாடை காட்டியிருந்தால், என்ன நடந்திருக் கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா\nபொறுமையுடனும், சகிப்புத் தன் மையுடனும் பொதுவாழ்வில் கடைபிடிக் கப்பட வேண்டிய, வன்முறைக்கு அப்பாற்பட்ட நன்முறையும், ஒரு தலை வரால், அமைப்பால் கடைப்பிடிக்கப் பட்டால், அவர்களுக்குக் கோழைகள் என்று அ.இ.அ.தி.மு.க. அரசு முத்திரை குத்துகிறதா\nதமிழ்நாட்டில் கொலைகள், கொள்ளைகள், திருட்டுகள் என்பவை அன்றாடம் நடைபெறும் வழமையான செயல்களாக ஆகிவிட்டனவே - நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கு தல்கள் நடந்திருக்கின்றனவே\nதலைவர்கள் தாக்கப்படுதலும், அந்தப் பட்டியலில் இடம் பெற்று விட்டதோ இந்த ஆட்சியில்\n1.10.2013 நாளிட்ட ஆளும் கட்சி யின் அதிகாரப்பூர்வமான நாளேட்டில், (பக்கம் 4) நெத்தியடி எனும் தலைப் பின்கீழ் ஜனநாயகத்திலும் - கருத் துச் சுதந்திரத்திலும் நம்பிக்கை உள் ளோர் அனைவரும் கண்டிக்கனும்... என்று தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையைக் கிண்டல் செய்து எழுதியுள்ளது.\nவிருத்தாசலத்திற்குப் போன கி.வீரமணி மீது நாலு பேருதாக்குதல் நடத்த எத்தனித்ததற்காக இப்படி எம்பிக் குதிக்கிறீர்களே என்று வித்தாரமாக எழுதுகிறது ஆளும் கட்சி ஏடு. நாலு பேர் தாக்குதல் நடத் தினார்கள் என்பதை அ.இ.அ.தி.மு.க. ஏடு ஒப்புக் கொண்டுள்ளதே அந்த நாலு பேர்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே கேள்வி.\n ஒரு தலைவர் தாக்கப்பட்டதற்கு அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர் கண்டனம் தெரிவிக்கிறார் என்றால், அதன் அடிப்படையில் விசா ரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுத்தால், அதற்குப் பெயர்தான் மக்கள் நல அரசாகும் (Welfare State).\nஅதற்கு மாறாக வன்முறையை ஏவியவர்களுக்காக ஆளும் கட்சியின் நாளேடு வக்காலத்து வாங்கி எழுது கிறது என்றால், இதற்குப் பெயர் என்ன\nதிராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் எங்குப் பயணம் செய்தாலும், தாக்குதலை மேற்கொள் ளுங்கள் - அ.இ.அ.தி.மு.க. அரசு அதனைக் கண்டுகொள்ளாது என்று ஆளும் கட்சி ஏடு சமிக்ஞை செய்வ தாகத்தானே பொருள்\nகாவல்துறை இதுவரை நட வடிக்கை எடுக்காததற்கான பின் னணி இப்பொழுது வெட்ட வெளிச் சமாகிவிட்டது - பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டதே\nதலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லாத ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி என்பதை உணர்ந்து அவர வர்களும் தங்களுக்குத் தாங்களே பாதுகாப்புக்கு உரியதைச் செய்து கொண்டாக வேண்டும் என்று சொல் லாமல் சொல்லிவிட்டது ஆளும் கட்சி ஏடு.\nஅ.தி.மு.க. ஆட்சி பற்றி தமிழ் நாட்டு மக்கள் நிலைமையைத் தெரிந்து கொள்வார்களாக தமிழ் நாட்டுத் தலைவர்களும் இது குறித்து உரத்த முறையில் சிந்திப்பார்களாக\nதுணைத் தலைவர், திராவிடர் கழகம்\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத��தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nகாமன்வெல்த்-தமிழர்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய ...\n உன் சிந்தனைக்குச் சில வி...\n உன் சிந்தனைக்குச் சில வி...\nஇந்தியாவை குஜராத் ஆக்கும் இலட்சணம் இதுதான்\nஇந்தியா முழுமையும் தேவைப்படுகிறார் தந்தை பெரியார்\nமதம், சாமி, கோவில் என்றால் முட்டாள்தனம், அயோக்கியத...\nமோடி உருவாக்கியதாகக் காட்டும் மோசடி\nஇந்து முஸ்லீம் பற்றி பெரியார்\nஇறுதிப் போராட்டத்திற்கு அழைப்பு - பெரியார்\nஅரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கக்க...\nஇதுதான் பெரியாரைப் புரிந்து கொண்ட லட்சணமா\nதீபாவளிப் பண்டிகையை தமிழ் மக்கள் அனுசரிக்கவோ கொண்...\nஜமீன்தாரல்லாதார் மகாநாட்டில் பெரியார் சொற்பொழிவு\nதந்தை பெரியார் மூட்டிய தீ இப்பொழுது வட புலத்திலும்...\nஎதை - எந்தக் கடவுளை இழிவுபடுத்திப்பேசி இருக்கிறார்...\nபேய் பெண்களைத்தான் பிடித்து ஆட்ட வேண்டுமா\nமதம் ஒழிப்புப் பிரசாரம் வேண்டுமா\nஇந்துத்துவ பாசிசம்- ஆர்.எஸ்.எஸ். - ஓர் ஃபாசிச முறை...\nஉங்கள் கஷ்டத்திற்கும் அறிவீனத்திற்கும் காரணம் என்ன...\nகுஜராத் மாநிலத்தின் லட்சணம் பாரீர்\nமுகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் - பெரியார்\nதீபாவளிப் பண்டிகையை அனுசரிக்கவோ கொண்டாடவோ கூடாது\nகடவுளை மற; மனிதனை நினை என்பதற்கு இதோ இரண்டு எடுத்த...\nஆர்.எஸ்.எஸ். புனிதமானதல்ல -அசிங்கமானது - ஆபத்தானது...\nசரஸ்வதி பூஜை - நவராத்திரியின் விளைவு இதுதான்\nஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும், சக்தி பூஜையும் கொ...\nசூத்திரப் பட்டம் ஒழிய இந்து மதப் பண்டிகைகளைக் கொண்...\nஅரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்...\nபெரியார் ஈ.வெ.ராவுக்கு கோவை முனிசிபல் சங்கத்தார் வ...\nபோன ஜென்மத்தில் புகையிலை பொருள்களைப் பயன்படுத்திய ...\nசுயமரியாதைத் திருமணமும் வைதீகத் திருமணமும் - பெரிய...\nஅச்சம் விடுங்கள்; அறிவுபெற்றெடுங்கள் --பெரியார்\nஈழப் பிரச்சினை : பி.ஜே.பி.க்கும், காங்கிரசுக்கும் ...\nபெண்கள் தாங்களாகவே தங்களுக்கேற்ற துணையைத் தேடிக்கொ...\nகோயில் கட்டுவதைவிட கழிப்பறைதான் முக்கியம் --மோடி வ...\nகி.வீரமணிக்கு ஜெ. அரசு போலீஸ் பாதுகாப்பு வழங்காதது...\nபோதையை ஏற்றியதுபோல, பக்தி போதையை ஏற்றினான்\nகடவுளைப் பற்றி விமர்சனம் செய்யக் கூடாதா\nஉன் கிருஷ்ணனையும் தெரியும், அவன் பாட்டனையும் எங்கள...\nகாந்தியார் பிறப்பும்- காமராசர் மறைவும்\nபெரியார் கண்ட இயக்கத்தின் தலைவர் - தமிழர் தலைவரைத்...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-07-22T22:33:33Z", "digest": "sha1:7IWOQ5XE64IERXLOOLDPHFHMVWRBV7LV", "length": 40937, "nlines": 182, "source_domain": "senthilvayal.com", "title": "தினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதினகரன் கோட்டையில் விரிசல்… தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nதீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்\n‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர் செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’\n‘‘முரண்பட்ட தீர்ப்பு வந்து, மூன்றாவது நீதிபதிக்கு விவகாரம் போனதும், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நொந்துபோய் விட்டார்கள். ‘இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த விவகாரம் இழுத்துக்கொண்டு போகுமோ’ என அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அப்போதுகூட தினகரன் எந்த சலனமும் இல்லாமல் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது எனக் கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன்.’’\n‘‘ஆமாம். நீர் சொன்னதைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம்.’’\n‘‘தினகரனின் இந்த ரியாக்‌ஷனால், தங்க தமிழ்ச்செல்வன் கடுப்பாகிவிட்டாராம். ‘வழக்கு இழுத்துக்கொண்டே போவதில் இவருக்குத் துளிகூட வருத்தம் இல்லை. தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு நமக்கெல்லாம் பதவி வந்துவிடக் கூடாது என்பதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார். அப்படிப் பதவி வந்தால், நம்மில் பலரும் எடப்பாடி பக்கம் போய்விடுவோம் என அவர் பயப்படுகிறார்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கமென்ட் அடித்தார். தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் தினகரன் பேசியபோது, ‘18 பேரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாரே தவிர, தீர்ப்பை அதிகம் கண்டிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களைச் சந்தித்து, ‘நான் வழக்கிலிருந்து வாபஸ் பெறப் போகிறேன்’ என்று அறிவித்தார். அது மட்டுமல்ல… தீர்ப்புக்கு முதல் நாள்தான் ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் நான் மேல் முறையீடு செய்ய மாட்டேன்’ என்று வேறு அவர் சொல்லியிருந்தார். இதெல்லாம் தினகரனை எரிச்சலில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டார் தினகரன்.’’\n‘‘ஆமாம். ‘நான் ஒன்று சொன்னால், நீங்கள் வேறு ஏதாவது பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள். இப்படிப் பேசினால் என்ன அர்த்தம் எங்கள் அணியில் பிரச்னை இல்லை என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது எங்கள் அணியில் பிரச்னை இல்லை என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது தீர்ப்பை விமர்சித்துப் பேசினால் பிரச்னையாகும், ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியாதா தீர்ப்பை விமர்சித்துப் பேசினால் பிரச்னையாகும், ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியாதா’ என்று தினகரன் கோபமாகக் கேட்டாராம். ‘நீங்கள் விமர்சனம் செய்திருந்தால், நான் ஏன் பேசப்போகிறேன்’ என்று தினகரன் கோபமாகக் கேட்டாராம். ‘நீங்கள் விமர்சனம் செய்திருந்தால், நான் ஏன் பேசப்போகிறேன்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் பதிலுக்குக் கேட்டாராம். ‘வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என ஏன் பேசினீர்கள்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் பதிலுக்குக் கேட்டாராம். ‘வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என ஏன் பேசினீர்கள்’ என்று தினகரன் கேட்க, உடனே தங்க தமிழ்ச்செல்வன், ‘நீங்கள் ஆர்.கே.நகர்… ஆர்.கே.நகர் என உங்கள் தொகுதிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். எனக்கு ஓட்டு போட்ட ஆண்டிபட்டி மக்களுக்காக நான் பேசக்கூடாதா’ என்று தினகரன் கேட்க, உடனே தங்க தமிழ்ச்செல்வன், ‘நீங்கள் ஆர்.கே.நகர்… ஆர்.கே.நகர் என உங்கள் தொகுதிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். எனக்கு ஓட்டு போட்ட ஆண்டிபட்டி மக்களுக்காக நான் பேசக்கூடாதா’ என்று கேட்டிருக்கிறார். ‘நீங்க இப்போ அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ இல்லை. உங்களைத் தகுதிநீக்கம் செய்துட்டாங்க என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்க’ என்று குத்தலாகச் சொல்லியிருக்கிறார் தினகரன்.’’\n‘‘அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொன்னாராம்\n‘‘இரண்டு ஃப்ளாஷ்பேக் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் அவர். ‘ஆரம்பத்தில் உங்கள் பக்கம் 20 எம்.எல்.ஏ-க்கள் இருந்தோம். முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் கடிதம் கொடுக்கலாம் என்று நீங்கள் சொன்னபோது, தோப்பு வெங்கடாசலம் விலகிப் போனார். ‘இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் எம்.எல்.ஏ பதவி போய்விடும்’ என்று எங்கள் எல்லோரையும் எச்சரித்தார். பதவி போய்விடும் என்று தெரிந்தேதான் நாங்கள் அந்தக் கடிதத்தைக் கொடுத்தோம்’ என்று சத்தமாக தினகரனைப் பார்த்துச் சொன்னாராம் தங்க தமிழ்ச்செல்வன்.’’\n‘‘அவர் சொன்ன இன்னொரு சம்பவம் என்ன\n‘‘ஜக்கையன் விவகாரம்தான் அது. கவர்னரிடம் கடிதம் கொடுத்தது 19 பேர். அதன்பின், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் போய் விளக்கம் அளித்து, தகுதிநீக்கத்திலிருந்து தப்பித்துக்கொண்டார். அவரைக் குறிப்பிட்ட தங்க தமிழ்ச்செல்வன், ‘நாம யார் பக்கம் இருக்கிறோம் என்பது ரெண்டாவது விஷயம். ஆனால், பதவியில் இருக்கணும். இப்போதைக்கு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து, நடவடிக்கை யிலிருந்து தப்பிக்கப் பாருங்க’ என எங்கள் 18 பேரிடமும் ஜக்கையன் மன்றாடினார். அதையெல்லாம் செய்யாமல் தான், பதவியை இழந்து உங்கள் பக்கம் இருக்கிறோம்’ என்று தினகரனிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.’’\n‘‘அப்படியானால் தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் பக்கமிருந்து விலகுவாரா\n‘‘தங்க தமிழ்ச்செல்வனுக்கு தினகரனைப் பிடிக்கவில்லை; தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன், பெங்களூரு புகழேந்தி ஆகிய இருவரையும் பிடிக்கவில்லை. ‘இவர்கள் போனால் பரவாயில்லை என்ற மனநிலைக்கு தினகரன் வந்துவிட்டார். ஆனால், இன்னும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களையும் தங்க தமிழ்ச்செல்வன் கூட சேர்த்து அழைத்துக்கொண்டு போனால் என்ன செய்வது என்பதுதான் தினகரனின் கவலை. அதற்கு ஏற்றார் போல, தங்க தமிழ்ச்செல்வனுடன் சிலர் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால்தான், தன் சம்மதத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில் மக்கள் கருத்து கேட்பது போல தினகரன் பேசிவருகிறார்’ என்கிறார்கள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமானவர்கள்.’’\n‘‘இந்த இருவர்மீது மட்டும் தினகரனுக்கு ஏன் கோபம்\n‘‘தினகரன் அணியில் இருக்கும் மற்ற யாரும் பெங்களூரு சிறைக்குத் தனியாகப் போய் சசிகலாவைப் பார்க்க முடியாது. ஆனால், இவர்களால் அது முடியும்\n‘‘புரிகிறது. தங்க தமிழ்ச்செல்வன் இனி தனி ரூட்டில் போவாரா\n‘‘ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடத்துக்கு அவரால் போகமுடியாது. அ.தி.மு.க-வில் பிரச்னை வந்தபோது, பல மாவட்டங்களில் இருக்கும் அ.தி.மு.க கட்சி அலுவலகங்கள் எடப்பாடி அணியின் வசம் வந்துவிட்டன. ஆனால், தேனி மாவட்ட அலுவலகம் மட்டும் இன்னமும் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் நினைத்த நேரத்தில் செல்போனில் பேச முடிகிற மிகச் சிலரில் தங்க தமிழ்ச்செல்வன் ஒருவர். ‘ஐந்து பேரையாவது சேர்த்துக்கொண்டு வந்துவிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைச் செய்கிறோம் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு எடப்பாடி ஆசை காட்டியிருக்கிறார். அதனால்தான், அவர் ஏதேதோ பேசி குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார். தகுதிநீக்க வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அவரைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி’ என்று தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘துரோகம் செய்ய மாட்டேன் என்று சசிகலாவிடம் சிறையில் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன். அதை மீற மாட்டேன்’ என தங்க தமிழ்ச்செல்வன் சொல���லிக் கொண்டிருக்கிறாராம்.’’\n‘‘ஆண்டிபட்டி தொகுதியில் அவர் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாரே\n‘‘ஆமாம். கட்சிக்காரர்கள் புடை சூழ, டிராக்டர் வண்டியில் நின்றுகொண்டு பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். ‘நான் வழக்கை வாபஸ் வாங்கி, பதவியை ராஜினாமா செய்யலாமா’ என அவர் கேட்டதும், பலரும் ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்றனர். ‘சரி, பின்னர் இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா’ என அவர் கேட்டதும், பலரும் ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்றனர். ‘சரி, பின்னர் இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா’ என்று கேட்டார். அதற்கு, ‘சந்திக்கலாம், சந்திக்கலாம்’ என்றனர். ‘நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் கண்டிப்பதற்காகவே இதைச் செய்கிறேன். வழக்கறிஞர் குழுவிடம் பேசி, இறுதி முடிவு எடுத்த பின்னர், இதேபோல் உங்களிடம் வந்து எனது முடிவைச் சொல்வேன்’ என்று சொல்லி முடித்தார். தங்க தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. ‘சுமார் ஒரு வருடமாக என் தொகுதி, எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை, சாலை இல்லை, பல இடங்களில் சரியாக மின்சாரம் இல்லை. தொகுதி மக்கள் வந்து சொல்லும்போது, மனசு வலிக்கிறது. என் தொகுதி மக்களை நினைத்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். இடைத்தேர்தல் வரட்டும் நாங்கள் யார் என்று காட்டுகிறோம்’ என்று நிருபர்களிடம் சொன்னார் அவர். அது மட்டுமல்ல, ‘18 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்தித்தால் அனைவரும் வெற்றி பெறுவார்கள்’ என்றும் சொன்னார்.’’\n‘‘மன்னார்குடியில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய திவாகரன், ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேருடன் டெல்லி சென்றார். கட்சிப் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காகத்தான் சென்றதாகச் சொல்லப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லியிலேயே முகாமிட்டார் திவாகரன். ஜூன் 16-ம் தேதி சென்னை வந்தார். தன் ஆதரவாளர்களிடம், ‘நாம் நினைத்தது நடக்க ஆரம்பித்திருக்கிறது. தங்க தமிழ்செல்வன் தினகரனுக்கு எதிராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். இன்னும் சிலர் அவரைப் பின்தொடர்வார்கள். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் குறித்த வழக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும். தினகரனின் கோட்டையில் விரிசல் விழுந்திருக்கிறது’ என்று சிரித்தபடியே சொன்னாராம்.’’\n‘‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே\n‘‘ஆமாம். ‘என் பதவியைக் காப்பாற்றுங்கள்’ என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் முதல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை செல்லத்துரை உதவி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாருமே சாதகமான பதில் தரவில்லை. இந்நிலையில், உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் ஜூன் 16-ம் தேதி மதுரை வந்தார். அவர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது. உயர் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கைகள் செல்லத்துரையைக் கலங்க வைத்துள்ளது. ‘இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு நிறைய இழந்துள்ளேன். திடீரென்று கழற்றி விடுகிறார்கள்’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம். முன்பு துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு இதே நிலை ஏற்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பெரிய வழக்கறிஞரை நியமித்தார். ஆனால், செல்லத்துரைக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்யும் நிலையில் இப்போது உயர்கல்வித் துறை இல்லை. ‘எங்களைச் சிக்க வைத்ததற்குத்தான் இப்போது செல்லத்துரை இப்போது அனுபவிக்கிறார்’ என்று சிறையில் இருக்கும் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கூறி வருகிறார்களாம்’’ என்ற கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஆண், பெண் இருவரின் பாலியல் செயல்திறனையும் அதிகரிக்கும் வெற்றிலை\n; இதோ எளிய குறிப்புகள்…\nவாட்ஸ் ஆப்பில் இனி இஷ்டப்படி பார்வேர்ட் அனுப்ப முடியாது.. வருகிறது புதிய கட்டுப்பாடு.. ஏன் தெரியுமா\nதந்தூரி பிரியர்கள் இதை படிச்சிருங்க…\nமன அழுத்தம் போக்கும் ஸ்ட்ரெஸ் பால்\nஇடுப்பில் வலியா… ஆர்த்தரைட்டிஸாக இருக்கலாம்\nகுற்றவுணர்ச்சி இல்லாமல் ��ங்கள் இனிப்பு ஆசையைத் திருப்திப்படுத்திக்கொள்ள சில வழிகள்\n… அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்க\nவேலை நேரத்தில் சிறுநீர் அடக்கி வைக்கும் பழக்கம் கொண்டவரா நீங்கள் ..\nகொசு ஒழிப்பில் இயற்கை வழி மருந்துகள்\nஎக்ஸர்சைஸ் கூட வேணாம்… படியேறுங்க போதும்\nஆடி மாதம் பிறந்து விட்டது .. செவ்வாய்கிழமை மட்டும் இதை செய்ய மறக்காதீங்க…\n தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும்\nஅஞ்சாறு அணி… ஆளுக்கொரு கொடி…’ – ஜெயலலிதா தொண்டர்கள் யார் பக்கம்\n’ – உங்களுக்கு நீங்களே கேட்டதுண்டா\nவரம்புக்குள் வராவிட்டாலும் வரிக் கணக்குத் தாக்கல் முக்கியம்\nஉடல் நச்சுகளை அகற்ற வேண்டும்… ஏன், எப்படி\nவலிப்பு நோய் குணமாகும் வலுப்பூரம்மன் திருவருளால்\nரஜினி கையில் இரட்டை இலை – பி.ஜே.பி விரிக்கும் மாயவலை\nபடுத்தவுடனே நிம்மதியான தூக்கம் வர பாட்டி வைத்தியம்\nஇருமலை அடியோடு விரட்டியடிக்கும் அற்புதமான பாட்டி வைத்தியம்… இதோ உங்களுக்காக…\nஉங்களுக்கும் இருக்கலாம் இந்த பிரச்சனை.. – சித்த மருத்துவ டிப்ஸ்\nதைராய்டு ஏற்பட காரணங்களும் அதன் விளைவுகளும்\n… இது வெறும் அரிப்பு இல்லங்க… ஸ்கின் ஆஸ்துமா… எப்படி சரிசெய்யலாம்\nஇந்த ஏழு காரணத்துக்காக நீங்க தினமும் கொஞ்சமாவது பப்பாளி சாப்பிட்டே ஆகணும்…\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nஃபார்மலின் தடவிய மீன்களைக் கண்டறிவது எப்படி உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 8 காரணங்கள்\nஉள்ளுறுப்புகளுக்கு உணர்வூட்டும் அற்புத மருந்து இஞ்சி\nஉங்களுக்கு வீசிங் பிரச்னை இருக்கா… கடுகும் கற்பூரமும் இருந்தா போதும்… உடனே சரியாகிடும்…\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nஊழலில் 6 அமைச்சர்களுக்கு சிக்கல்… மீண்டும் முதல்வராகிறாரா ஓ.பன்னீர்செல்வம்\nடாக்ஸ் ஃபைலிங்… தவிர்க்க வேண்டிய 12 தவறுகள்\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nபாட்டி வைத்தியத்தில் எந்த நோய்க்கு வாழைக்காயை மருந்தா சாப்பிட்டிருக்காங்க தெரியுமா\nதூக்கம் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வாகும் உடற்பயிற்சி, யோகா\nமுட்டை ரெய்டு… மூன்று முதல்வர்களுக்கு செக்\nகுதிக்கால் வெடிப்பு பிரச்சனைக்கு ஒரு தீர்வு..\n« மே ஜூலை »\nமாத வாரிய���க பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0", "date_download": "2018-07-22T22:18:37Z", "digest": "sha1:RJEOS2VNLP52NH5VYW3B4RJNBBIMOQV5", "length": 4066, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செயல்வீரர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செயல்வீரர் யின் அர்த்தம்\n(பொதுவாழ்க்கையில்) ஒரு திட்டத்தைத் திறம்படச் செய்து முடிப்பவர்.\n‘எங்கள் இயக்கத்தின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aadav.blogspot.com/2011/02/bi-mong-bad-dream.html", "date_download": "2018-07-22T21:42:37Z", "digest": "sha1:SPOOYENJ4CXVEUSYMQDHTBBM4VNCGTPT", "length": 17174, "nlines": 206, "source_domain": "aadav.blogspot.com", "title": "Bi-mong (Bad Dream)", "raw_content": "\nகனவுகள் இடும் ரகசியங்களின் முடிச்சுக்களை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை, கனவுகள் மர்மமானவை, அதன் தொடக்கநிலையும் முடிவற்றே முடியும் முடிவுநிலையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாதவை. சமகால பிண்ணனிகளைப் பின்னி வரும் உறக்கத்தின் விழிப்புநிலைக்கும் விழிப்பின் உறக்கநிலைக்குமான தொடர்பு, எங்கேனும் பேசப்படுகிறதா இயக்குனர் கிம் கி டுக்கின் Bad Dream கனவுகளின் வெளிப்பாட்டு தொடர்புநிலையையும் அதனால் விளையும் விளைவுகளையும் குறித்து அதற்கேயுரிய மொழியில் பேசுகிறது.\nநீங்கள் கனவு காணும் அதே நேரம் அதே கனவு நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள் கனவின் போக்கு என்பது எந்த திசையிலும் திரும்பவியலாதது. உங்களின் வாழ்வுக்கு பாதிப்பு உண்டாக்குவதாக இருந்தால் அல்லது உங்களையே நாளை கொல்வதாக இருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் கனவின் போக்கு என்பது எந்த திசையிலும் திரும்பவியலாதது. உங்களின் வாழ்வுக்கு பாதிப்பு உண்டாக்குவதாக இருந்தால் அல்லது உங்களையே நாளை கொல்வதாக இருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும் இப்படியொரு சிக்கலான கேள்விக்கு பதிலளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர்.\nஜின் (Jin) இன் கனவுகள் அவனின் முன்னாள் காதலியை எளிதில் மறக்கமுடியாத சம்பவங்களின் முரண்பாடான தொகுப்புகளால் நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் ரன் (Ran) க்கு நடக்கின்ற சம்பவங்களில் நேரடியான தொடர்பு இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜின் தனது பழைய காதலியை காரில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறான். இடையே திடீரென இன்னொரு கார் வந்துவிட, சுதாரித்து திருப்பி அங்கிருந்து ஜின் மீண்டும் காரில் பின் தொடர்கிறான். ஆனால் ஒரு வயதானவன் இடையில் வர, அவனை இடிக்கும் சமயத்தில் திடுக்கென கனவிலிருந்து வெளியே வருகிறான். அவன் இடித்த இடம், துரத்திய கார் என எல்லாமே அச்சமயங்களில் நிகழ்ந்தவை. போலீஸால் அதை நிகழ்த்தியது ரன் என்று கண்டுபிடிக்கப்பட, தன் கனவுக்கும் நனவுக்கும் தொடர்பு இருப்பதாக அறிந்த ஜின் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். குழப்பத்தை அறிந்த போலீஸார் அவனது சொற்களை மறுக்கிறார்கள்.\nஜின்னின் கனவுகள் தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள ரன்னுக்குத் தொடர்பு இருப்பது தெரியவர, ரன் தனது பழைய காதலனின் வீட்டுக்குச் சென்று வருவதும், சண்டையிடுவது, முத்தம் தருவதும், உடலைப் பகிர்வதுமாக கனவுகளும் நனவுகள் செல்கின்றன. ஒரு சமயத்தில் கனவு என்பது உறக்கத்தின் விழிப்புநிலை ஆகவே, விழிப்பிலேயே இருந்துவிட்டால் உறக்கமில்லை யாகவே கனவுமில்லை என்று முடிவெடுக்கிறார்கள். தூங்காமலிருக்க முயற்சிக்கிறார்கள். மனிதனின் வாழ்வில் கட்டுப்படுத்த இயலாத விஷயங்களில் தூக்கமும் ஒன்று. தூங்குதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை எளிதில் அறுத்துவிட முடியாது. இருவரும் கையில் விலங்கிட்டு படுத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை ரன் தூக்கத்தில் நடப்பதாக இருந்தால் ஜின்னின் கையைவிட்டுப் போய்விடமுடியாது. ஆனால் பெரும்பாலும் இது நடத்தைக்குதவாதது என்றும் புரிந்து கொள்கிறார்கள்.\nஜின்னின் கனவில் இப்பொழுது ரன்னின் காதலனைக் கொல்வதாகக் கனவு வருகிறது. இவர்களின் முடிச்சின் படி ரன் நிஜமாகவே அவளின் பழைய காதலனைக் கொன்றுவிடுகிறாள். அதற்காக சிறைத்தண்டனையும் பெற்றுவிடுகிறாள். தனது கனவுதான் ரன்னின் வாழ்க்கையை இவ்வாறாகப் புரட்டியிருக்கிறது என்பதறிந்த ஜின் விபரீத முடிவுகளை நாடுகிறான். ரன்னும், சிறையிலிருந்தபடியே விபரீதங்களைச் சந்திக்க முடிவெடுக்கிறாள். இறுதியில் என்னவாயிருப்பார்கள்\nஇந்த படம் முழுக்க விபரீதகளத்தில் தொடர்புகளைப் பற்றி சொல்கிறது. ஜின் மற்றும் ரன் ஆகிய இரு முகமறியா மனிதர்களின் தொடர்பு கனவுகளின் வழியே நீண்டு, தங்களின் பழைய காதலின் நினைவுகளால் சிக்கலான முறையில் இணைகிறார்கள். இருவருக்குமிடையேயுள்ள உறவு அவர்களையறியாமலேயே (காதல்) வளர்கிறது. ஜின்னின் பழைய காதலியின் போட்டோக்களைக் கிழித்துப் போடுவதிலிருந்தும் “என்னவானாலும் சரி, நான் உன்னை வெறுக்கமாட்டேன்” என்று ரன் சொல்வதிலிருந்தும் இருவருக்குமிடையேயான நட்பை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளலாம். முடிவுக்காட்சிகள் ஒரு கவிதையைப் போல உணருகிறேன். படம் பார்த்த யாருடனாவது பகிர்ந்து கொள்ளலாம். ஜின்னின் கனவுகளை ஸ்லோ மோஷனில் காண்பித்திருக்கிறார்கள். ஓரிடத்தில் ஜின் மற்றும் ரன் ஆகிய இருவரோடு அவர்களின் பழைய காதலர்கள் சண்டையிடும் காட்சி கனவுகளின் கூறுகளை மிகச்சரியாகப் பயன்படுத்திய காட்சி. அதிலிருந்தே ஜின்னுக்கும் ரன்னுக்குமான உறவு எப்படி பிணைந்திருக்கிறது என்பதை இயக்குனர் காட்டிவிடுகிறார்.\n3 Iron படத்தில் ஒரு தம்பதியினர் வீட்டிற்குள் கதாநாயகனும் நாயகியும் சென்று இரவில் உறங்குவார்கள். அதே வீதி (அதே வீடும்) காட்டப்படுகிறது. அது ரன்னின் காதலனின் வீடு. இப்பொழுது இப்படத்தில் எழும் கேள்வி என்னவெனில் ஜின் மற்றும் ரன் ஆகிய இருவரில் தவறு செய்பவர்கள் யாராக இருப்பார்கள் என்பதே..\nஜின் ஆக நடித்திருக்கும் ஜப்பானிய நடிகர் Joe Odagiri மற்றும் ரன் ஆக நடித்திருக்கும் நடிகை Lee Na-young ஆகிய இருவரைத் தவிர படத்தில் வேறு எவருமில்லை. அபாரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் தேவையான நடிப்பு இருவரிடமிருந்தும் கிடைக்கிறது.\nஇது ஒரு வித்தியாசமான சர்ரியல் வாழ்க்கையைக் குறிக்கும் கதைத்தளம்தான் என்றாலும் இதே கதையை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் கொஞ்சம் பிரம்மாண்டமாக எடுத்திருப்பார்கள். கிம் உளவியல் ரீதியாக எ���ுக்கப் பார்த்திருக்கிறார். எனினும் கனவுகளை மையமாக்கி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்ட Final Destination கதை வகையறாவைச் சார்ந்திருப்பதால் கிம் கி டுக்கின் இப்படம் மனதளவில் புதியபடமாக ஒட்ட மறுக்கிறது. தவிர அவரது பழைய படங்களில் இருக்கும் நுணுக்கமும், அடர்த்தியும் இதில் குறைவு. பழைய படங்களில் வசனங்கள் குறைவாக இருக்கும், ஆனால் இதில் அப்படி எதிர்பார்க்க முடியாது.\nஎப்படி பாஸ் தினமும் இவ்வளவு எழுதறீங்க..... தேடி தேடி யாரும் அறியாத படங்களை போடும் உங்கள் சிரத்தை சக பதிவரான எனக்கு புரிகின்றது,இந்த படத்தைப்பற்றி நான் அறிந்தது இல்லை,பார்க்க முயழுகிண்றேன்\nஇந்தப் படத்தை இன்னமும் பார்க்கவில்லை. ஆனாலும் கனவுகள் பற்றிய ஆர்வமும் அவை கண்முன்னே நடப்பது பற்றிய கதாசிரியரின் வித்தியாசமான கற்பனையோட்டமும் வித்தியாசமான எண்ணக் கரு கொண்ட படம் எனும் உணர்வை ஆரம்பத்திலே தொட்டு விடும் என்பதில் ஐயமில்லை.\nதங்களின் விமர்சனம் வழமை போல சுவாரசியம்.\nஇடியாப்ப கதையாக இருக்கும் போலவே...\nஅ ஆ கவிதைகள் (18+ மட்டும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhajanaipaadalkal.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-22T22:23:53Z", "digest": "sha1:B6Z62S6YQNBKURJ6QZAR2LYG3N5F4BGR", "length": 3680, "nlines": 81, "source_domain": "bhajanaipaadalkal.blogspot.com", "title": "பஜனை பாடல்கள்: அடைக்கலம் நீயே!", "raw_content": "\nஅம்மா சரணம் அம்மா சரணம்\nஅன்பின் வடிவே அருளின் பொருளே\nபாலை வடிவாய் விளங்கும் தாயே\nபாலை யெல்லாம் சோலை யாக்கும்\nகாமனை எரித்த காமேச் வரனை\nகாமங்கள் எரித்து கனிவுடன் எமையும்\nஇதழில் கனியும் புன்னகை யாலே\nமதகை மீறிப் பெருகும் அன்பில்\nஇல்லை என்றே சொல்லா தெதையும்\nதொல்லை எதுவும் இல்லாமல் எமை\nதொடர்ந்தே காக்கும் தாய் சரணம்\nஆயிர மாயிரம் நாமங்கள் விளங்கும்\nஅதிலொரு நாமம் சொன்னால் கூட\nஅம்மா என்று சொல்லும் போதே\nசும்மா உன்னை நினைத்தால் கூட\nஅம்மா சரணம் அம்மா சரணம்\nஅன்பின் வடிவே அருளின் பொருளே\nLabels: அம்மன், கவிநயா, பஜன்\nபாடுறதுக்கு ரொம்ப சுளுவா இருக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_161479/20180710171336.html", "date_download": "2018-07-22T22:18:38Z", "digest": "sha1:GLKYTZZ46QKQPTQ2QZCIFJULZFPE7MYF", "length": 8521, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "தூத்துக்குடியில் ரூ.175 லட்சத்தில் எல்இடி விளக்குகள்: ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல்", "raw_content": "தூத்துக்குடியி��் ரூ.175 லட்சத்தில் எல்இடி விளக்குகள்: ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல்\nதிங்கள் 23, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதூத்துக்குடியில் ரூ.175 லட்சத்தில் எல்இடி விளக்குகள்: ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல்\nதூத்துக்குடி சாலைகளில் ரூ. 175 லட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. லைட்டுகள் புதிதாக அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஇது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சியானது, மத்திய அரசால் \"ஸ்மார்ட் சிட்டி” என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதன் தொடர்ச்சியாக மின் ஆற்றல் சிக்கன நடவடிக்கையாக மாநகரின் எல்கையான எட்டையபுரம் சாலை முதல் புதிய பேருந்து நிலையம் வரை மற்றும் மாநகரின் மையப் பகுதியான பாளையங்கோட்டை ரோடு வி.வி.டி. சிக்னல் முதல் 3வது மைல் பாலம் விரையிலான பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 175.00 இலட்சம் மதிப்பீட்டில் எல்.இ.டி. லைட்டுகள் புதிதாக அமைப்பதற்கு ஸ்மார்ட் சிட்டி நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.\nஎனவே மேற்படி பணிகள் விரைவில் துவங்கப்பட்டு மாநகரின் பிரதான பகுதிகள் ஒளிரும் வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமென மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் டாக்டர். ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்தார்.\nதூத்துக்குடி ஊற எஸ்ட்டெண்ட் பண்ணுங்க சார், இரண்டு தருக்குலையே எல்லாத்திலும் முடிக்காதீங்க sir\nபாதாள சக்கடடைதிட்டம் என்னாச்சு தெருக்கள் தோறும் மனித கழிவுகள் அசுத்தமாக உள்ளடது\nகூட்டாம்புளி வசந்தம் நகர் தெரு விளக்கு இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு எல்.இ.டி. லைட்டுகள் அம்மைத்து தரும் மாறு அன்புடன் கேட்கிறோம் .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெருஞ்சாணி அணையில் மின்கம்பி விழுந்து விபத்து : மரங்கள் சேதம்\nபிளாஸ்டிக் இல்லா பொருட்களை விற்க வேண்டும் : தொலைதொடர்பு மாநாட்டில் முடிவு\nகுலசேகரத்தில் வளர்த்த நாய்களுக்கு பிரியாவிடை கொடுத்த பெண்\nமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் தேதி : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nஆரல்வாய்மொழியில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை\nமார்த்தாண்டம் அருகே முதியவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theneotv.com/simbu-is-booked-in-maniratnam-film.html", "date_download": "2018-07-22T21:54:49Z", "digest": "sha1:P6LCJXBX7WAP3KMG7TOEDXF4L6BYXTNG", "length": 13881, "nlines": 182, "source_domain": "tamil.theneotv.com", "title": "Simbu is booked in maniratnam film | TheNeoTV Tamil", "raw_content": "\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nசர்க்கரை நோயால் நரம்புகள் பாதிக்கப்படுமா\nஎம்.ஜி.ஆர்,கருணாநிதி,ஜெயலலிதா என எல்லோரும் அரசியலுக்கு அழைத்தார்கள்| Director Bharathiraja interview\nதிருவண்ணாமலையில் ரஷ்யா நாட்டு பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை-நடந்தது என்ன\nமத்தியில் ஆட்சியை கலைப்பது அதிமுக கொள்ளகைக்கு எதிரானது- அதிமுக எம்.பி தம்பிதுரை\nசென்னை அணித்தலைவர் தோனிக்கு சென்னையில் சாக்லேட் உருவச் சிலை\nகாமன்வெல்த் 2018 – 66 பதக்கங்களை வென்று இந்தியா 3-வது இடம்\nகாமன்வெல்த் போட்டி பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தங்கம் வென்றார்\nCSK -விற்கு தொடரும் சோதனை… புனேவிலும் ‘ஐபிஎல்’ போட்டிகள் நடப்பதில் சிக்கல்…\nகாமன்வெல்த் 2018: மொத்தம் 15 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா\nநொடிக்கு ஆயிரம் புகைப்படங்கள் எடுக்கும் நவீன ஹைபர் கேமரா: விண்வெளிக்காக இந்தியரின் கண்டுபிடிப்பு\n35 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்கம் – சவூதி அரசு அறிவிப்பு\nஇத்தாலி: ஒரே இடத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த 1372 ரோபோக்கள்\nமூளை அறுவை சிகிச்சையின் போது புல்லாங்குழல் வாசித்த அமெரிக்க பெண்…\nஎகிப்து: மீண்டும் அதிபரானார் அப்துல் சிசி\nசென்னையில் நடந்த ஸ்ரீதேவி இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற சினிமா பிரபலங்கள் – புகைப்படம்\nசிக்கன் கோலா உருண்டை ரெசிபி – வீடியோ\nசளி உடனே சரியாக சில நாட்டு வைத்திய குறிப்புகள்\nசத்து நிறைந்த சிவப்��ரிசி புட்டு – செய்முறை\nபப்பாளிப் பூவில் உள்ள குணாதிசயங்கள் என்னென்ன தெரியுமா…\nHome Tamil Cinema News மணிரத்னம் படத்தின் முக்கிய வேடத்தில் சிம்பு…\nமணிரத்னம் படத்தின் முக்கிய வேடத்தில் சிம்பு…\nமணிரத்னம் படத்திற்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அவரது படங்களில் வரும் காதல் காட்சிகள் பலருக்கும் விருப்பமானவை. கடைசியாக இவர் இயக்கி கார்த்தி, அதிதி ராவ் நடித்த ‘காற்று வெளியிடை’ படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தாங்கி வந்து ஏமாற்றியது. இந்த நிலையில் மணிரத்னம், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அரவிந்த் சாமி ஆகியோரை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் இந்தத் தகவல் வெளியானது.\nதற்போது, இப்படத்தில் சிம்பு முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிம்பு, மணிரத்னம் இணைய வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை. அது தற்போது நிறைவேறியுள்ளது சிம்பு ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.\nசிம்பு மணிரத்னம் கூட்டணி உறுதியானதையடுத்து சிம்பு ரசிகர்களும், மணிரத்னம் ரசிகர்களும் உற்சாகத்தோடு கொண்டாடி வருகின்றனர். நெட்டிஸன்களும் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.\nகொண்டாட்டம் : மணிரத்னம் – சிம்பு காம்போ. இனிமே கொண்டாட்டம் தான். என தாரை தப்பட்டையோடு உற்சாகமாகிறார்கள் ரசிகர்கள்.\nபோடுங்கடா வெடிய : ‘ப்ரேமம்’ படத்தில் கெத்தாக வரும் நிவின் பாலி குரூப்பின் படத்தைப் பதிவிட்டு உற்சாகத்தைக் காட்டுகிறார்கள் ரசிகர்கள்.\nகாவிரி பிரச்சினையை தோனியின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் – சிம்புவின் கோரிக்கை\n3 முன்னணி ஹீரோக்களின் நடிப்பில் மணிரத்னத்தின் புதிய படைப்பு..\nவைரலாகும் சிம்புவின் மருமகன் ஜேசனின் கியூட் புகைப்படம்…\nஓவியா, சிம்பு படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் வெளியீடு\nசமுத்திரக்கனியின் கோலிசோடா 2 டீஸர்\n“விண்ணை தாண்டி வருவாயா 2”: முக்கிய கதாபாத்திரத்தில் மாதவன்\nPrevious articleஃபுளோரிடாவை நெருங்கும் இர்மா சூறாவளி…\nNext article‘ஸ்பைடர்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா- மகேஷ் பாபு\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\nமோடியை ஆதரித்த அதிமுக… கூட்டணி என திமுக கூறுவது சரியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2015/09/blog-post_17.html", "date_download": "2018-07-22T22:29:50Z", "digest": "sha1:PFLVVI4TKPEZXSM5DEDWKD4USHCEEPRH", "length": 79931, "nlines": 375, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தந்தை பெரியார்பற்றி அறிஞர்கள்....", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை ���றவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத�� துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nபெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து நடந்து கொள்ளுங்கள்\nபார்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் - தலை மைத்துவம், மக்கள் ஒற்றுமை, தலை வரிடம் மரியாதை ஆகியவற்றை மாற்றார்களிடமிருந்து பார்த்துப் படித்துக் கொள்ளுங்கள். காலம் கடவா முன்னர் கற்றுக் கொள்ளுங்கள். ஆதலால் உங்கள் தலைவரைக் குறைகூறுவது புத்திசாலித்த னமான காரியமாகாது. எனவே, தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள்.\n_- புரட்சியாளர் அம்பேத்கர் சென்னையில் கூறியது\nமதிப்பு வாய்ந்த என் நண்பர் தோழர் இராமசாமி நாயக்கர் அவர்கள் தற்காலத்திய பெரிய சமூகச் சீர்திருத்தக்காரராவார். அவர், சமூகச் சீர்திருத்தத்தை மிகவும் புனிதமாகக் கருதுகிறார். தம் கருத்தை நிறைவேற்றுவதில், அவர் எத்தகைய தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார். எந்த ஒரு கொள்கையைத் தாம் நேர்மையானதாக எண்ணினாரோ, அதற்காக அவர் பல தடவை சிறை சென்றதும் உங்களுக்குத் தெரியும். சமூகச் சீர்திருத்தக் கொள்கை முற்போக்கடைய, இன்னும் எத்தனை தரம் வேண்டுமானாலும் சிறைக்குப் போகவும், மற்றும் தமது உயிரையே கொடுக்கவும் அவர��� தயாராயிருக்கிறார். தோழர் ஆர்.கே. சண்முகம் அவர்கள் தெரிவித்தது போல், சமூகச் சீர்திருத்தத் துறையில் பலர் அனேக வருஷம் பாடுபட்டுப் பயன் பெறாமற்போன வேலையைச் சில வருஷத்தில் இவர் பயனளிக்குமாறு செய்து விட்டார்.\n_ முன்னாள் முதல் மந்திரி, பனகல் அரசர் சர்.பி. ராமராயநிங்கவாரு அவர்கள் (1928) _ நூல்: தமிழர் தலைவர்\nஉண்மையை ஒளிக்காமல் சொல்லும் உத்தமர்\nதிரு. இராமசாமி நாயக்கரைப்பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரைப்பற்றி அய்ரோப்பாவிலே உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால், நாயக்கரின் புகழைப் பற்றி நான் என்ன சொல்வது\nதிரு. நாயக்கரிடத்திலுள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனத்திற்படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஓர் உத்தம குணந்தான். அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும், நானும், ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் (காங்கிரஸ்) நேர்மையற்றவர்கள் சிலர் வந்து புகுந்தபின், நானும் அவரும் விலகிவிட்டோம். பிறகு நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தைப் பார்த்து, இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால், நானும் என்னா லான உதவியை அவ்வியக்கத்துக்குச் செய்து வருகிறேன். சுருங்கச் சொல்லின், நாயக்கரவர்கள் தமிழ்நாட்டின் எல்லாத் தலைவர்களையும் விடப் பெரிய தியாகி என்றுதான் சொல்ல வேண்டும்.\nகப்பலோட்டிய தமிழர், வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் (1928) -_ நூல்: தமிழர் தலைவர்\nபெரியார் பிறவாதிருப்பா ரேல் தமிழர், தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழாட்சி, தமிழினம், தமிழ் நாக ரிகம் என்னும் உணர்ச்சியெல்லாம் தமிழ் மக்களுக்குத் தோன்றியிரா. தமிழ் வாழ்க எனும் நெஞ்சத் துணிவு ஒருகாலும் உருவாகியி ருக்காது. தமிழ் முதன்மொழி ஆனதற்கு மாறாக தன் பெயரை இழந்திருக்கும். தமிழ்ப் பண் பாட்டை ஆரியப் பண்பாடு விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும்.\nஇராவண காவிய ஆசிரியர் புலவர் குழந்தை _ ஜனவரி 1-15, 2014 உண்மை\n35 கோடி பாமரர்களின் அறியாமையைப் போக்க வேண்டும்\nதலைவர் இராமசாமியார் மார்ட்டின் லூதரைப்போல் மதக்கற்பனைகளை நமது நாட்டினின்று ஒழியுமாறு உங்கள் இயக்கத்திற்கு வழிகாட் டியுள்ளார். அவர் காட்டிய வழியைக் கடைப்பிடித்து நமது 35 கோடி பாமரர்களின் அறியா மையைப் போக்க வேண்டுமென உங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். அறியாமையைப் போக்குவது கஷ்டமென்று அதைரியப்படவேண்டாம். சோவியத் ரஷ்யாவில் 10 வருஷத்தில் 15 கோடி மக்களின் படிப்பின் மையைப் போக்கினார்களென்றால், நமது நாட்டு 35 கோடி ஜனங்களின் அறியாமையைப் போக்குவது கஷ்டமாமோ அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்றார் பெரியோர். ஆதலின் உங்களுக்கு ஊக்கமும், உற்சாகமும் தான் வேண்டும்.\n_ ம.சிங்காரவேலர், சென்னை சுயமரியாதை மாநாட்டில் உரை, குடிஅரசு, 3.1.1932\nநான் ஒரு பிறவித் தொண்டன், தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பதும் எனக்குக் இஷ்டமில்லாததும் எனக்கு தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய இதில் எனக்கு மனச்சாந்தியோ, உற்சாகமோ இல்லை.\nநாதசுரக் குழாயாய் இருந்தால் ஊதியாக வேண்டும், தவுலாயிருந்தால் அடிபட்டுத்தான் ஆக வேண்டும் என்பது போல், எனக்குத் தொண்டை, குரல் உள்ளவரை பேசியாக வேண்டும், பிரசங்கம் செய்தாக வேணடும். என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்க கூடிய ஆட்கள் தான் எனக்கு தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா, முட்டள்களா, பயித்தியக் காரர்களா கெட்டிக்காரர்களா என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.\nஅகவுணர்வு வளர்ந்து வரும் பேறு\nஇராமசாமிப் பெரியார் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர்தம் புகழோ - தென்னாட்டிலும், வட நாட்டிலும், பிற நாடு களிலும் மண்டிக் கிடக்கின்றது காரணம் என்ன தோழர் ஈ.வெ.ரா. வின் உண்மையும், வாய்மையும், மெய்மையுஞ் செறிந்த அறத்தொண்டாகும்.\nஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக் கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அஃதென்னை அஃது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை; மிகச் சிலர்க்கே வாய்க்கும்.\n_ திரு.வி.கல்யாண சுந்தரனார் அவர்கள் நூல்: தமிழர் தலைவர்\nபெரியார் அவர்கள் எளிய வாழ்வு என்று சொல்லிக் க��ள்ளாமல், வறியவனும் வெறுக்கக் கூடிய வண்ணம் பாடுபடுகிறார். கிடைத்ததை உண்பதும், கண்டதைக் குடிப்பதும், கிடைக்கா விட்டால் பட்டினியுமே. ஸ்நானம் 4, 5 நாட் களுக்கு இல்லாமலே போனாலுமே போய்விடும். கூப்பிட்ட இடத்திற்குப் போக வேண்டியது. (பிறர்) நினைத்த நேரத்திலெல்லாம் தொண்டை காய்ந்து கால் கடுக்கும் வரையில் பேச வேண்டியது. 3ஆவது வகுப்புப் பிரயாணம்தான். ஆனால், மூச்சுவிடக்கூட இடமிருக்காது கூட்டம். தப்பித் தவறி மேல்வகுப்புக்குப் போனால், அங்கும், அப்பொழுது அதே அவஸ்தைதான். பரிவாரம் ஒன்றுமில்லை. தம் பையைத் தாமே தூக்கிக் கொள்ளவேணும். தளர்ச்சி அதிகரிக்க, துணையாகச் சகா ஒருவர், இருவர் இவ்வளவுதான். சென்றவிடங்களில் அனேக மாய்த் தோப்போ, திடலோ, ரயிலடியோ அல்லது போகும் வண்டி தானோ எங்காவது ஜாகை, சௌகரியமிருந்தால், அங்கும் 20 பேர் கூட்டம், உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல் எங்காவது ஜாகை, சௌகரியமிருந்தால், அங்கும் 20 பேர் கூட்டம், உறங்க, ஓய்வெடுக்க இடமில்லாமல் டாக்டர் என்றால் விரோதி. மருந்தென்றால் விஷம். வரவர இப்பொழுது தான், தன்னு டம்பும் தசை, நரம்புகளாலானதுதான் என்ற எண்ண முண்டாகியது.\n_ முன்னாள் அமைச்சர், அட்வகேட் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள் -_ நூல்: தமிழர் தலைவர்\nதமிழர் உண்மை யிலேயே தமிழராய், தனித் தமிழராய் உலகில் பிறருடன் ஒப்புரிமை கொள்ளத் துணிவர். தன்னாட்சி புரிவர். அறிவாட்சியில், அன்புக் கலையாட்சியில் முனைவர் என்பதற்கு அவர் வாழ்க்கையின் வெற்றி ஓர் அரிய வழிகாட்டியும் நற் குறியுமாகும்.\n-_ பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார்\nஜனவரி 1-15, 2014 உண்மை\nஅநீதியை எதிர்க்கத் திறமையும், தைரியமும் அற்ற ஏழைகளாய்ச் சொரணையற்றுக் கிடந்த தமிழர்களின் உள்ளத்தை, அடிதெரியும்படி கலக்கிய பிரம்மாண்ட பாக்கியம், நாயக்கரைப் பெரிதும் சேர்ந்ததாகும். அப்பா நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணி அணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும், கேட்கவும், வெகு தூரத் திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர் நாயக்கரின் அழகுப் பிரசங்கத்தை, ஆணித்தரமான சொற்களை, அணி அணியாய் அலங்காரஞ் செய்யும் உவமானங்களை, உபகதைகளை, அவரது கொச்சை வார்த்தை உச்சரிப்பை, அவரது வர்ணனையை, உடல் துடிதுடிப்பைப் பார்க்கவும், கேட்கவும், வெகு தூரத் திலிருந்து ஜனங்கள் வண்டுகள் மொய்ப்பது போல் வந்து மொய்ப்பார்கள். அவர் இயற்கையின் புதல்வர் மண்ணை மணந்த மணாளர் மண்ணோடு மண்ணாய் உழலும் மாந்தர்களுக்கு, நாயக்கரின் பிரசங்கம் ஆகாய கங்கையின் பிரவாகம் என்பதில் சந்தேகமில்லை... செய்ய வேண்டும் என்று தோன்றியதைத் தயங்காமல் செய்யும் தன்மை அவரிடம் காணப்படுவதைப் போல, தமிழ்நாட்டில் வேறு எவரிடமும் காணப்படுவதில்லை. தமிழ்நாட்டின் வருங்காலப் பெருமைக்கு, நாயக்கர் அவர்கள் முன்னோடும் பிள்ளை; தூதுவன். வருங்கால வாழ்வின் அமைப்பு, அவர் கண்ணில் அரைகுறையாகப்பட்டிருக்கலாம். (எவர் கண்ணிலேனும் அது முழுமையாகப் பட்டிருக்கிறதாக யார் உறுதியாகச் சொல்ல முடியும்) ஆனால், மலைகளையும், மரங்களையும் வேரோடு பிடுங்கி யுத்தம் செய்த மாருதியைப் போல, அவர் தமிழ்நாட்டின் தேக்கமுற்ற வாழ்வோடு போர்புரியும் வகையைக் கண்டு, நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.\n----------------------------(அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ராமசாமி அய்யங்கார்) வ.ரா. அவர்கள் (1933இ-ல் காந்தி இதழில் எழுதியது)\nநம் பெரியார் அவர்கள் ஒரு மகாத் மாவல்ல. ஆனால், தாம் நினைத் ததைச் சாதிக்கும் ஒரு நேர்மைவாதி. அவருடைய அபிப்பிராயங்கள் ஆணித் தரமானவை. ஆனால், அவர் பிடிவாதக்காரரல்ல. தம் காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்காக, அவர் பட்டினி கிடப்பதில்லை; சாகும்வரை உண்ணாவிரத மிருப்பதில்லை. நேர்மை யான வழியிலேயே பாடு படுவார். காங்கிரஸ்காரருக்கு வார்தா எப்படியோ, அப் படியே திராவிடருக்கு ஈரோடு. அவர்கள் வார்தா போவது போல, நாம் அறிவுரை கேட்க ஈரோடு வருகிறோம். பெரியார் தமிழ்நாட்டின் உண்மைக் களஞ்சியம்\nபிறர் செய்திராத பெரும்பணி செய்தவர்\nநண்பர் நாயக்கர் அவர்கள், இதுவரையில் வேறு யாரும் செய்திராத அளவு, மறுமலர்ச்சி இயக்கத்தை இந்தத் தென்னாட் டில் பரவச் செய்து விட்டார். இளைஞர் உலகத்தின் முழு ஆற்றலையும், பெருந் தீரத்தையும் ஒன்றாய்க் கூட்டிக் கலந்து, பேரெழுச்சியை உண்டு பண்ணி விட்டார். இளைஞர் கூட்டம் மட்டுமன்று, முதி யவர் கூட்டமுந்தான் அவரால் எழுச்சி பெற்று விட்டது. உள்ளபடியே தம்முடைய நாட்டு வளர்ச் சியில் நாட்டம் கொண்ட ஒவ்வொருவரும் ஈ.வெ.ரா. அவர்களுக்குக் கடமைப்பட்டுத்தான் இருக்கிறார்கள்.\n-----------------_ ஆற்காடு சர்.ஏ. இராமசாமி முதலியார் அவர்கள் (1928) -_ நூல்: தமிழர் தலைவர்\nஎல்லா துறைகளிலும், பிரா மணீயத்தை வெளிப்படையாகவும், உண்மையாகவும் எதிர்த்து, தமி ழரைத் தன்மானமும், பகுத்தறிவும் உள்ள மக்களாக வாழவைத்த செயல், ஏனைய எவரும் செயற்கரிய செயலாதலின் பெரியார் உண் மையில் பெரியாரே\n-------------------- _ தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்\nஜனவரி 1-15, 2014 உண்மை\nஓயாது எம் பணி சூளுரைப்போம்\nஇன்று (17.9.2015) எம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களது 137ஆம் ஆண்டு பிறந்த நாள் பெரு விழா - திராவிடர் தம் திருவிழா - அருமையானதொரு கொள்கைப் பரப்பு முழு விழா\nவழக்கமாக அந்த ஞானசூரியன் கலந்து கொண்டு அறிவு கொளுத்திய லட்சிய முழக்கங்கள் ஆண்டு முழு வதும் செப்டம்பர் 17இல் துவங்கி அடுத்த செப்டம்பர் 16 வரை நாட்டில் நடைபெறுவது வாடிக்கை.\nகாரணம் அது வெறும் பிறந்த நாள் விழா அல்ல; அப்படிக் கருதப்பட்டிருந்தால் அது ஒரு நாள் செப்டம்பர் 17 மட்டுமே நடைபெறுவதோடு முடிந்து விடும். ஏன் ஆண்டு முழுவதும் இந்தப் பிறந்த நாள் பெரு விழா\nஅய்யா அவர்களே அதனை அருமையாக விளக்கினார்:\nபிறக்காத கடவுள்களுக்கும் பிறந்த நாள் கொண்டாடுகிறார்களே, ஒரு கடவுளுக்கு சதுர்த்தி மற்ற ஒரு கடவுளுக்கு நவமி, மற்றொன்று அஷ்டமி, ஜெயந்தி, வேறு ஒன்று சஷ்டி (இச்சொற்களிலிருந்தே தமிழனுக்கும், தமிழுக்கும், இக்கடவுள்களுக்கும் சம்பந்தமில்லை - இறக்குமதி செய்யப் பட்ட கற்பனைகளே - பண்பாட்டின் படையெடுப்புகளே என்பது புரியும்) என்று கொண்டாடுகிறார்களே - பார்ப்பனீயக் கட்டளையால் நம் பக்தர்கள்.\n பிரச்சாரம் - விளம்பரம் செய்யாவிட்டால் சர்வ சக்தியுள்ளதாக சொல்லப்படும் அக்கடவுளையே மக்கள் மறந்து விடுவார்கள் என்பதால்தானே எனவே நம் விழா தனிப்பட்ட பெருமைக்கல்ல; கொள்கையைப் பரப்புவதற்காகவே அந்த தொண்டு செய்த பழுத்த பழம், உடலால் மறைந்து, 42 ஆண்டுகள் ஓடி விட்டன\nஇன்று உலகத் தலைவர் பெரியார் என்று அகிலமே முழங்குகிறது\nஉங்கள் இயக்கம் உழக்குதானே என்று இறுமாப்புடன் எள்ளிய இன எதிரிகளுக்கு அச்சம் உலுக்குகிறது\nகாரணம் கிழக்கும் மேற்கும், வடக்கும் தெற்கும் ஏந்திடும் தத்துவங்களின் தனி ஊற்றான தலைவராக நம் அறிவு ஆசான் அறியப்பட்டதோடு, பின்பற்றப்படுகிறார்.\nஅதனால்தான் ��ட அமெரிக்காவில் தொடங்கி சிங்கப்பூர், மலேசியா மியான்மா வரையுள்ள நாடுகளிலும் பெரியார் கொள்கை பரப்பு விழாக்கள் நடைபெறுகின்றன\nஅவர் மண்டைச் சுரப்பை உலகு தொழுகிறது\nஅய்யாவின் எதிர் நீச்சல் பாடம் நமக்கெல்லாம் அத்துபடியாகி விட்டதால், அவ்வெதிர்ப்புகள் உரங்களாகி கொள்கைப் பயிர் செழிக்க உதவுகின்றன\nதந்தை பெரியார் சந்திக்காத எதிர்ப்பு உண்டா உலகம் கண்டதுண்டா அவர் தந்த அந்தச் சுடர் நாளும் ஒளி விட்டுப் பிரகாசமாகி, அறியாமை இருட்டை விரட்டுகிறது\nசுடுதழலாகி, ஜாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனத்தை சுட்டெரிக்கிறது\nமகுடம் சூட்டிக் கொண்ட மதவெறி சக்திகளும், அரசியல் சந்தைக்கு வந்த ஜாதி வெறி சக்திகளும் தோள் தட்டி அறைகூவல் விடுகின்றன\nஎதிர் கொள்ள எமக்கென்ன தயக்கம்\nஎங்கள் அறிவு ஆசான் கொள்கைகள் வாளும், கேடயமுமாய், அறிவு ஏவுகணைகளாய் எம்மிடம் உள்ளனவே\nசுயமரியாதை உலகமைக்க சூளுரைக்கும் நாளே இந்நாள்\nஎமக்கு அறிவையும், எழுச்சியையும் ஊட்டிய எங்கள் தந்தையின் பிறந்த நாள்\nபெரியார் காண விரும்பும் சகோதரத்துவ அமைதி உலகம்\nபேதத்தைக் கற்பிக்கக் கூடியது கடவுளானாலும், சட்டமானாலும், மதமானாலும், சாத்திரமானாலும் அவரைப் பொறுத்தவரை அவை எல்லாம் அவரின் எதிரிகள்தாம்.\nஇந்த நிலையில் அமைதியும், சகோதரத்துவமும் சமத்துவமும் நிலவ வேண்டுமானால், அதற்கு மதமில்லாத ஓர் உலகம் தேவை. அந்த உலகத்தைத் தரக் கூடியது தந்தை பெரியாரியலே ஆம், தந்தை பெரியார் உலகத்திற்கே தேவைப்படுகிறார், அதனைக் கொண்டு செலுத்த உறுதி கொள்வோம்.\nபழுத்த நாத்திகரான தந்தை பெரியார் 95 ஆண்டு காலம் வாழ்ந்து காட்டியதே கூட கடவுள் நம்பிக்கை யாளர்களின் சிந்தனையில் ஒரு புதிய சிந்தனை மின் வெட்டை ஏற்படுத்தும் என்பதில் அய்யமில்லை.\nஅவரின் கடவுள் மறுப்புக்கூட கடவுளை மறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புறப்பட்டதல்ல. மனித சமூகம் பிறப்பிலேயே ஜாதியின் பெயரால் கூறு போடப்பட்டதும், பிறப்பின் அடிப்படையில் உயர்வு - தாழ்வு கற்பிக்கப்பட்டதுமான தன்மையின் அடிப் படையில்தான் அதன் ஆணி வேருக்குச் சென்றார் தந்தை பெரியார்.\nகடவுள்தான் அந்த ஜாதியை உண்டாக்கினார். சதுர்வர்ணம் மயாசிருஷ்டம் என்று கீதையிலே கிருஷ்ண பரமாத்மா சொன்னார் என்று வரும் பொழுது அவர் கிருஷ்ணனையும் கீதையையும் தோலுரித்தார் அவற்றை வெறுக்கச் சொன்னார். இதனை வலி யுறுத்தும் மதத்தை எதிர்க்கச் சொன்னார் பிறவிப் பேதம் பேசும் சாஸ்திரங்களை எரிக்கச் சொன்னார். பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியான இடம் என்பது தந்தை பெரியாரின் கருதுகோள்\nஇந்தப் பணியில் அவர் அரை நூற்றாண்டுக்கும் மேலாகப் பாடுபட்டு, தன் வாழ்நாளில் அதன் வெற்றி யின் கனியைச் சுவைத்தார் - மக்களையும் அனுபவிக்கச் செய்யவும் வைத்தார்.\nதொடக்கத்தில் தந்தை பெரியாரின் புரட்சிகரமான கருத்துக்களைக் கேட்டு மருண்டவர்கள் கல்லால் அடித்தனர். அழுகிய முட்டையை மேடையில் வீசினர். கூட்டங்களில் பாம்புகளை விட்டனர் - கழுதையின் வாலில் வெடியைக் கட்டி வெடிக்கச்செய்து ஓட விட்டனர். அதே மக்கள்தான் பிற்காலத்தில் தந்தை பெரியார் என்று அழைத்தனர் - மதித்தனர். எடைக்கு எடை வெள்ளி நாணயங்களை அளித்தனர். தாங்கள் விரும்பிய பொருள்களையெல்லாம் தந்தை பெரியாரின் எடைக்கு எடை அளித்து மகிழ்ச்சியில் திளைத்தனர். ஓட்டு மொத்த தமிழின மக்களின் குடும்பத் தலைவ ராகவே வரித்துக் கொள்ளப்பட்டார்.\nஒடுக்கப்பட்ட மக்களின் வீழ்ச்சிக்கான காரணங் களை அங்குலம் அங்குலமாக அலசிப் பார்த்தார் தந்தை பெரியார் ஏற்றி வைத்த சமூகநீதிக் கொடி இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பட்டொளி வீசிப் பறக்கிறது. இந்தியாவின் அரசியலையே நிர்ணயிக்கும் சக்தியாக அது விளங்குகிறது.\nபெண்களுக்குச் சொத்துரிமை பற்றி 1928ஆம் ஆண்டிலேயே தென்னிந்திய சீர்திருத்தக்காரர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் விதைத்தார். இன்றைக்குப் பெண்களுக்குச் சொத்துரிமை சட்டப்படி கிடைத்து விட்டது.\nபெண்களுக்காகப் பெரியார் போல சிந்தித்தவர்கள் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள் தந்தை பெரியாருக்கு இணையாக இன்னொருவரைக் கூற முடியாது.\nஅதனால்தான் 1938ஆம் ஆண்டிலே சென்னையில் பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்ற பட்டத்தைக் கொடுத்தனர்.\nவளர்ச்சி என்பது மனிதனின் அறிவாலும், முயற்சியாலும் கிடைத்திருக்கிறதே தவிர கடவுளாலோ மதச் சிந்தனைகளாலோ அல்ல என்பது யதார்த்தம்.\nஇந்த நிலையில் மதம் என்பது ஒரு வணிக நிறுவனமாகி, மக்களின் சிந்தனையின் வேர்களைத் தன் பக்கம் இழுத்து அவர்களின் உழைப்பையும், பொரு ளையும், காலத்தையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது.\nதிருப்பதி ஏழு��லையான் கோயிலின் கிளைக் கோயிலை சென்னையில் அமைக்கத் துடித்துக் கொண்டு இருக்கிறது. மூலபலத்தை நோக்கிப் போர்த் தொடுத்தார் - முன்னேற்றத்துக்கான திட்டங்களை வழிமுறைகளை வரிசையாக அணி வகுக்கச் செய்தார். அரசுகளை பணிய வைத்து அவற்றை நிறைவேற்ற வைக்கவும் செய்தார். கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் தமிழர்தம் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனமிட்டு வீற்றிருக்கிறார்.\nஉலகளவில் பார்த்தால்கூட அவர் சொன்னவை எல்லாம் இன்று நிதர்சனமாகி விட்டன.\nஉலகளவில் எடுத்துக் கொண்டாலும் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகள் மிகவும் உண்மையானவை தொலைநோக்குடையவை.\nமக்கள் தொகைப் பெருக்கத்தைப் பற்றி 1925ஆம் ஆண்டிலேயே எச்சரித்தார். கர்ப்ப ஆட்சி என்ற நூலையே கூட வெளியிட்டார். இன்று உலகமே கவலைப்படுகிறது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதிலே கவனம் செலுத்த ஆரம்பித் துள்ளனர்.\nஇன்றைக்கு உலகை அச்சுறுத்திக் கொண்டிருப்பது மதவாதம்; படுகொலைகள் நாளும் நடந்து கொண்டிருக் கின்றன. ஒவ்வொரு மதத்திலும் தீவிரவாதிகள் தலை தூக்கி நிற்கின்றனர். இந்தியாவை எடுத்துக் கொண்டால் இந்துத்துவா வாதம் கூர் ஈட்டியாகப் பாய்ந்து கொண் டிருக்கிறது.\nமதம் யானைக்குப் பிடித்தாலும் ஆபத்து, மனித னுக்குப் பிடித்தாலும் ஆபத்தே இந்த மதத்தால் உலகம் அமைதியைத் தொலைத்துக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் அமைதியும், சகோதரத்துவமும் சமத்துவமும் நிலவ வேண்டுமானால், அதற்கு மதமில்லாத ஓர் உலகம் தேவை. அந்த உலகத்தைத் தரக் கூடியது தந்தை பெரியாரியலே ஆம், தந்தை பெரியார் உலகத்திற்கே தேவைப்படுகிறார், அதனைக் கொண்டு செலுத்த உறுதி கொள்வோம்.\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஇந்துத்துவா பேசும் சகோதரிகாள், ...\nபாடத் திட்டத்தில் பாரதம் - இராமாயணமா\nபுத்தர் மார்க்கத்தில் புகுந்தே நஞ்சு ஊட்டி சதி செய...\nஎன்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்ற...\nபார்ப்பனர்கள் பின்புத்தியும் தந்தை பெரியாரின் தொலை...\nகலவரம் விளைவிக்கவா விநாயகர் ஊர்வலம்\nமக்கள் அறிவும் ஒழுக்கமும் வளரும் வகையில் தீவிரப் ப...\nபிள்ளையாரைப் போட்டு உடைத��தவரைப் பற்றி பிள்ளையார் ச...\nஅறிஞர் அண்ணா பற்றி தந்தை பெரியார்\nதந்தை பெரியார் உதிர்த்த மலர்கள்\nஅறிஞர்கள் பார்வையில் ஆபாச விநாயகர்\nஅண்ணா பிறந்த நாள் சிந்தனை-திராவிடரா அவர் யார்\nபிள்ளையார் பிறப்பு எது உண்மை\nசுயமரியாதை இயக்கப் பிரச்சாரம் ஏன் செய்கின்றோம்\nகலப்பு மணத்தைத் தவிர வேறு சுயஜாதி மணம் செய்யவே கூட...\nஇறந்தவன் ஆவி எங்கே செல்லுகின்றது\nஏன் இராமனுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து கொளுத்தச...\nஜாதி மறுப்புத் திருமணம் செய்தால் ஜாதி ஒழிந்துவிடும...\nநீங்கள் காங்கிரஸிலேயே இருந்தால் எவ்வளவு நன்றாய் இர...\nபெண்கள் ஏன் ஆண்களுக்கு நிரந்தர - நிபந்தனை அற்ற அடி...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t162-topic", "date_download": "2018-07-22T22:15:57Z", "digest": "sha1:TLWXQEMYHOXNEZ4BBHH2FOCB534ABOOM", "length": 10087, "nlines": 84, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "தி.மு.க. ‘முதல்’ குடும்பத்தின், ‘பரிதி டீல்’ என்ன என்று தெரியுமா?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nதி.மு.க. ‘முதல்’ குடும்பத்தின், ‘பரிதி டீல்’ என்ன என்று தெரியுமா\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nதி.மு.க. ‘முதல்’ குடும்பத்தின், ‘பரிதி டீல்’ என்ன என்று தெரியுமா\nதி.மு.க.வில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள பரிதி இளம்வழுதி தனது\nஅடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக திட்டங்களை ஒருபக்கமாக தீட்டிக் கொண்டிருக்க,\nஅவர் மூலமாக ‘தி.மு.க. முதல் குடும்பத்தை’ சிக்கலுக்கு உள்ளாக்கும்\nமுயற்சிகள் மற்றொரு புறமாக நடப்பதாகத் தெரியவருகின்றது.\nபரிதி நினைத்தால் தி.மு.க. முதல் குடும்பத்தின் தூண் ஒன்று, துவண்டு விழும் என்பதே இந்த முயற்சிகளின் மெயின் தீம்.\nவிஷயமறிந்தவர்கள், “தி.மு.க. முதல் குடும்பத்துக்கு எதிரான பெறுமதி\nவாய்ந்த சில தகவல்களை பரிதியால் கொடுக்க முடியும்” என்பதை ஒப்புக்\nகொள்கிறார்கள். “அவருக்கு தெரிந்துதான் பல விஷயங்களை நடத்தி முடித்துக்\nகொண்டார்கள். ஒரு வகையில் சொல்லப்போனால், அவற்றை முடித்துக் கொடுத்ததே\nஇவர்கள் குறிப்பிடும் விவகாரம், சென்னையின் மதிப்பு மிக்க பகுதிகளில்,\nபல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களுடன் தொடர்புடையவை. சென்னை மாநகர்\nCMDA) சட்ட விரோதமாக வழங்கப்பட்ட அனுமதிகளின் உதவியுடன் கட்டப்பட்ட பல\nமுதல் குடும்பத்துடன் தொடர்புடைய யார், பரிதியை தொடர்பு கொண்டு\nகாரியங்களைச் செய்து கொண்டார்கள் என்ற விஷயம் லீக்காகி விட்டது. பெயர்கள்\nஉள்ளன. ஆனால், ஆதாரம் கிடையாது.\nபரிதி நினைத்தால் ஆதாரங்களைக் கொடுக்க முடியும். ஆனால், கூடவே அவரும்\nமாட்டிக் கொள்வார். இதெல்லாம் ஒருவிதமான வலைப்பின்னல் டீல்கள்.\nஇந்த விவகாரத்தில் நல்ல பரிச்சயம் உடைய ஒருவரிடம் இதுபற்றி\n���ிசாரித்தோம். “தமிழக அரசின் ஒரு துறை, இந்த விவகாரங்கள் பற்றி கடந்த\nமூன்று மாதங்களாகவே தகவல் திரட்டி வருகின்றது. அவர்கள் தகவல் திரட்டும்\nவிஷயம் லீக் ஆகிய பின்னரே, பரிதி விவகாரம் அரங்கேறியது” என்றார் கண்களைச்\n“பரிதி விவகாரத்தில், உண்மைக் கதை வெளியே தெரிய வராது. கலைஞர்\nகுடும்பத்துக்கும் அவருக்கும் இடையேயுள்ள விவகாரம், நிச்சயமாக கட்சி\nவிவகாரமல்ல. விவகாரம் நிஜமானதா, அல்லது அதுவே ஒரு செட்டப்பா என்பதுகூட\nமர்மம்தான். பரிதியை வைத்து சில விஷயங்களை வெளியே கொண்டுவரும் முயற்சிகள்\nநடப்பது உண்மைதான். அது ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது” என்றார் அவர்.\nஅதற்குமேல் விபரம் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.\n“ஒரேயொரு விஷயத்தை மாத்திரமாவது சொல்லுங்கள். இதில் நிஜமாகவே பெரிய\n அல்லது சும்மா எக்ஸாகரேட் பண்ணுகிறார்களா\nஒரு கணம் யோசித்த அவர், “இந்த அனுமதிகள் யாரால் வழங்கப்பட்டன\nலைசென்ஸ்கள் யாருடைய பெயர்களில் உள்ளன\n இந்த 3 கேள்விகளுக்கும்தான் தமிழக அரசு பதில்களை தேடுகிறது.\nஇருந்து பாருங்கள், அதில் எதுவும் சிக்காது.\nஅனுமதி பெறப்படுவதற்குமுன், இந்தச் சொத்துக்கள் கடைசியாக யாருடைய\nபெயரில் இருந்து, யாருடைய பெயருக்கு மாறின என்ற பழைய ஹிஸ்டரியில்தான்\nஇருக்கிறது சூட்சுமம். யாராவது இன்பர்மேஷன் கொடுக்காமல் அதைப் பிடிப்பது\nகஷ்டம்தான். காரணம், கைதேர்ந்த முறையில் ஒருவித ‘மழுப்பலான’ ரிஜிஸ்ட்ரேஷன்\nபுரிந்து கொண்டோம்.. புரிந்து கொண்டோம்.. அட்ரா சக்கை, ‘Virtual Ownership’ விவகாரம்தானே\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17577-%E0%A4%B6%E0%A5%8D%E0%A4%B0%E0%A5%80-%E0%A4%AD%E0%A4%97%E0%A4%B5%E0%A4%A4%E0%A5%8D-%E0%A4%A7%E0%A5%8D%E0%A4%AF%E0%A4%BE%E0%A4%A8-%E0%A4%B8%E0%A5%8B%E0%A4%AA%E0%A4%BE%E0%A4%A8%E0%A4%AE%E0%A5%8D-08-12-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF?s=81f65825e1953e8a5ad7cd869bede59d&p=26313", "date_download": "2018-07-22T22:33:10Z", "digest": "sha1:P5ZFNTOD4RNB3IR4UTADVJT4UYKXRN7Q", "length": 10867, "nlines": 259, "source_domain": "www.brahminsnet.com", "title": "श्री भगवत् ध्यान सोपानम् - 08 / 12 ஸ்ரீ பகவத் த்ய&", "raw_content": "\nஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்\nஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:\nஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |\nவேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் \nஸ - அபிப்ராய , ஸ்மித , விகஸிதம் ; சாரு , பிம்ப , அதர - ஓஷ்டம் ;\nது:க்க - அபாய , ப்ரணியினி , ஜனே ; தூர , தத்த - ஆபிமுக்யம் ; |\nகாந்தம் , வக்த்ரம் , கனக , திலக - அலங்க்ருதம் ; ரங்க பர்த்து: ;\nஸ்வ - அந்தே , காடம் , மம , விலகதி ஸ்வாகத - உதார , நேத்ரம் ; ||\nस - अभिप्राय... பொருள் பொதிந்த ,\nओष्टम् ........... கீழ் உதடும் உடையவனாய் ;\nदूर ................. தூரத்தில் இருந்தே\nदत्त ................ (அவர்களுக்கு) கொடுக்கப்பட்ட\nआभिमुख्यम् ...... பார்வையை உடையவனும் ;\nअलङ्कृतम् ....... அலங்கரிக்கப்பட்டவனும் ;\nஸ்ரீ வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை :\n* திருவரங்கனது , திருமுக மண்டலத்தில் , அடியார்கள் விஷயத்தில் , நல்ல கருத்தை ,வெளியிடும் புன் சிரிப்பு திகழ்கிறது. அதனால் , திருமுகம் , மிக மலர்ந்து, விளங்குகிறது. கீழ் மேல் உதடுகள் , கோவைக் கனி போல் செம்மை நிறமாய் , அழகியனவாய் உள்ளன.\n* தம் துன்பத்தை ஒழித்துக் கொள்ள விரும்பும் அன்பர்கள் , தூரத்தில் வரும்போதே , அரங்கன் , தன் , திருமுகத்தை , அவர்கள் பக்கமாய்த் திருப்பிக் , கடாக்ஷிக்கின்றான் .\n* அவன் , பொன்னால் ஆகிய , ஒரு திலகத்தைத் , திரு நெற்றியில் , அணிந்திருப்பது, திரு முகத்துக்கே , ஓர் அழகைத் தருகிறது.\n* திருக்கண்களின் பெரு மிடுக்கை நோக்கும்போது , அடைதற்கு வருகின்றவர்களுக்குத் , திரு முகம் , நல் வரவு கூறுவது போல் , விளங்குகிறது.\n* இத்தகைய , அரங்கனது , திருமுக மண்டலம் , அடியேனது உள்ளத்தில் , ஆழப் பதிந்து விளங்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2014/08/cobra-snake-bites-20-minits-after-cut-off-its-head-kills-a-women.html", "date_download": "2018-07-22T21:38:07Z", "digest": "sha1:HNXEO6Y55X3WXGH5FOQS24TROXLKNMOV", "length": 26593, "nlines": 221, "source_domain": "www.tamil247.info", "title": "துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கடித்தால் சீன பெண் மரணம்..!! ~ Tamil247.info", "raw_content": "\nசெய்திகள், விழிப்புணர்வு, வீடியோ, Awareness, Videos\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கடித்தால் சீன பெண் மரணம்..\nசீனாவில் வடமேற்கு பிராந்திய மக்கள் பாம்பு நாய் பூனை உள்ளிட்ட உயிரினங்களினி உணவுகளை விரும்பி உண்பர். அதிலும் பாம்பு உணவுகள் என்றால் இங்குள்ள மக்களுக்கு கொள்ளை பிரியம் மேலும் பாம்புகறி மற்றும் பாம்பு சூப் சாப்பிட்டால் உடல்நலம் மேம்படும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கை இதனால் இந்த பகுதியில் ஏராளமான பாம்புக்கறி உணவகங்கள் உள்ளன.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் ஒரு உணவகத்திற்கு உயிருடன் பிடித்து வரப்பட்ட ராஜநாகத்தை சமையல்காரர் பெங் பென், சமையலுக்காக அதன் தலையை வெட்டினார். அப்போது வெட்டப்பட்ட தலை அருகேயே துடித்துக்கொண்டிருந்தது. இந்நிலையில் உடலை எடுத்து சூப் வைத்தார். 20நிமிடத்திற்கு பின் சூப் தயாரானபிறகு கழிவுகளை எடுத்து குப்பையில் வீசப்போனார். அப்போது பாம்பின் தலையை எடுக்க அவர் முயன்றார்.\nஇந்நிலையில் பெங் பென்ன் கையை துடித்துக்கொண்டிருந்த ராஜநாகம் திடீரென கவ்வி கடித்தது. இதில்அவரது உடல் முழுவதும் விஷம் ஏறி கீழே விழுந்தார். வலியால் துடித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு உடன் இருந்தவர்கள் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். பொதுவாக ராஜநாகம் உள்ளிட்ட பாம்புகள் தலைவெட்டப்பட்ட பிறகு ஒரு மணி நேரம் வரை உயிருடன் துடித்துக்கொண்டு இருக்கும். இதனை சரியாக கவனிக்கமால் சமையல்காரர் பெங் பென் தொட முயன்றதால் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஎனதருமை நேயர்களே இந்த 'துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கடித்தால் சீன பெண் மரணம்.. ' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கடித்தால் சீன பெண் மரணம்..\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nலேபிள்கள்: செய்திகள், விழிப்புணர்வு, வீடியோ, Awareness, Videos\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nபெண்களின் மார்பக அளவு பெரியதாக வளர மசாஜ் செய்யும் முறைகள்..\n{Pengal Marbagam perithaga valara Massage} மார்பக மசாஜ் வகைகள்: தாய��லாந்து நாட்டின் பாரம்பரிய மருத்துவ முறை படி மார்பக பகுதியை தொடர்ந்த...\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nஇன்றைய விவசாயத்தின் நிலைமை :: கவிதை\nTamil kavidhaigal: Indraya vivasayam இன்றைய விவசாயத்தின் நிலைமை | Today Farmers Status இன்றைய விவசாயத்தின் நிலைமை :: நிலங்கள் வீடு ஆ...\nபொது அறிவு வினா விடைகள் - 3\n26) சங்ககாலத்தில் கரையானுக்கு என்ன பெயர் வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது வன்மீகம் 27) உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது\nகறவை மாடு வளர்ப்பு - சில தொழில் நுணுக்கங்கள்..\n{Karavai maadu valarppu thozhil nunukkangal} மாட்டிற்கு மடி நோய் தாக்காமல் தடுக்க என்ன செய்யலாம் மாடு பால் கறந்த பிறகு அரை மணி நேரம் கீ...\nவேட்டியையே வேலியாக்கி மரம் வளர்க்கும் மக்கள்.. நடி...\nமதுரையில் அஜீத் ரசிகர்கள் ஒட்டிய சுவரொட்டியால் பரப...\n17 ஆகஸ்ட் 2014 அன்று ஒளிபரப்பான் நீயா நானா நிகழ்ச்...\nஇரும்பு குதிரை – திரை விமர்சனம் ( Irumbu Kudhirai ...\nஇளைஞர் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு கிலோ இரு...\nஐ படத்தில் விக்ரமின் நடிப்பை வியந்து பேசிய அர்னால்...\nகல்லீரல் செயலிழந்தவருக்கு நவீன சிகிச்சை: ஸ்டான்லி...\nநடிகர் கார்த்திக்கிடம் இருந்து பல கோடி சொத்துக்கள்...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகை ஆரோக்கிய இயற்க்கை மரு...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஇயற்க்கை மருத்துவம்: 100 வகையான இயற்க்கை மருத்துவ ...\nஅந்தரங்கம்: தம்பதிகள் தெரிந்து கொள்ள‍ வேண்டிய தாம்...\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ர...\nதாடியும் மீசையும் விரைவாக‌ வளர சில வழிகள்..\nஅந்தரங்கம்: தாம்பத்திய உறவில் ஆர்வமில்லையா\nஇரண்டு உயிர்களை காவுகொண்ட ALS ஐஸ் பக்கட் சவால்\nஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி திரைவிமர்சனம...\nபேஸ்மேக்கருடன் வாழ்வது சுலபமா ..\nஇருபாதங்களிலும் நடந்தால், நின்றால், உட்கார்ந்தால்,...\nஉங்கள சிரிக்க வைக்க சில ஜோக்ஸ்\nதன்னான் தனியாக போராடி சிறுத்தையை கொன்ற 56 வயது வீர...\nகுழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள்...\nமனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி...\nதுண்டிக்கப்பட்ட பாம்பின் தலை 20 நிமிடம் கழித்து கட...\nமுட்டையின் வெள்ளை கரு நல்லதா\nஉங்க கை நடுங்குதா.. அ��்ப, இத படிங்க\nகுரோம் பிரவுசர் உங்கள் கணினிக்கு வில்லன் ..ஏன்..எப...\nவயாகரா மாத்திரை சாப்பிட்டு மைனர் பெண்ணுடன் உல்லாசம...\nபிளாஸ்டிக் ருபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யவிருக்கி...\nவீண்வம்பு செய்த 5 இளைஞர்களை எதிர்த்து போராடி அடித்...\nஃபகத் ஃபாசில், நடிகை நஸ்ரியா நசீம் திருமணம் இன்று ...\nஅமெரிக்க ஊடகவியலாளர் James Foley தலை துண்டிப்பு - ...\n, இல்லவே இல்லை : ...\nகாதலியை கரம் பிடிக்க இருக்கும் நடிகர் சென்ராயன்\nதிருமணம் அனாலும் பெற்றோர் குடும்பத்தில் மகளுக்கு ப...\nமூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த துணை நடிகர்\nஉலகின் மிகவும் வயதான நபர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 1...\nமீண்டும் மைக்கல் ஜாக்சன்.. ஆச்சரியம் அனால் உண்மை.....\nஆவின் பாலில் கலப்படம் செய்த 7 ஊழியர்கள் கைது\nஇந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த யோகாசனக் கலையை உலகம...\nவாழ்க்கையின் சவால்களைச் சமாளிக்கத் தெரிந்த சாமர்த்...\nஉன்னால் மட்டும் எப்படி இலக்கை அடைய முடிந்தது\nஉங்கள் ராசியின் காதல் பலனை அறிய ஆவலா\n36 ஆண்டுகளுக்கு பிறகு தாயின் கர்ப்பத்தில் இருந்து ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் மண்ணி...\nதமிழகத்தில் விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய...\nஅஞ்சான் படத்தில் கதையோடு சார்ந்து இல்லாத பிரமானந்த...\nகடலுக்கு அடியில் உள்ள டெலிபோன் கேபிள் வயர்களை கடித...\nசகாரா நிறுவனத்தின் 3 ஆடம்பர ஓட்டல்களை விலைக்கு வாங...\nபெண்கள் பள்ளிகளில் 10,000 கழிவறைகள் கட்ட டி.சி.எஸ்...\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரை விமர்சனம்\nமீகாமன் படத்தில் கவர்ச்சியாக நடித்து விட்டு கதறி அ...\nஏ.டி.எம்.மில் மாதம் 5 முறை மட்டுமே கட்டணமின்றி பணம...\nதோழியை கட்டிப்போட்டு கணவனை விட்டு பலாத்காரம் செய்ய...\nபிளிப்கார்ட்டில் இனி செக்ஸ் பொம்மைகள், ஆணுறைகள் உள...\nபாலியல் ஆரோக்கியத்தைப் பற்றி பெண்கள் தெரிந்து கொள்...\nஉணவில் அதிக அளவு உப்புச் சேர்த்துக் கொள்வதால் இதய ...\n12 வயதிலேயே தாய், 13 வயதிலேயே அப்பன், 27 வயதிலேயே ...\nபூலோகம் படத்திற்காக நடிகை த்ரிஷா உடல் முழுவதும் டா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kobirajkobi.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-22T22:23:24Z", "digest": "sha1:AQGRXXR3N3IBUEPW3MZMEMLWGSCM44C6", "length": 20260, "nlines": 215, "source_domain": "kobirajkobi.blogspot.com", "title": "உங்களில் ஒருவன்: தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் ?", "raw_content": "\nதமிழ் சினிமாவின் ���ிறந்த இயக்குனர் யார் \nதமிழ் சினிமாவில் இப்போதைய கால கட்டத்தில் படத்தின் வெற்றியை தீர்மானிப்பதில் இயக்குனரின் பங்கு ஒரு படி உயர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.எந்த பெரிய நடிகராய் இருந்தாலும் படம் வெற்றி பெற படத்தில் சரக்கு இருக்க வேண்டும் .நடிகரை நம்பி படம் ஓடிய காலம் மலையேறி விட்டது. சிறிது காலத்தின் முன் நடிகர்,இயக்குனர் வாங்கும் சம்பளத்துக்கு இடையில் பாரிய இடைவெளி காணப்பட்டது. ஆனால் இப்போதைய இயக்குனர் வாங்கும் சம்பளமே அவர்களின் பெறுமதி உயர்ந்து விட்டதை காட்டி நிற்கிறது\nஅந்தவகையில் தற்போதைய தமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யாராக இருக்கும் என்ற கேள்வி என் மனதில் விழைந்த போது அவர்களை பற்றி அலசிப் பார்ப்போம் என்ற எண்ணத்தில் உதித்ததுதான் இந்த ஆக்கம்.\nதமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்துக் கொண்டு இருக்கும் முன்னணி இயக்குனர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா என்றில்லாமல் உலக அளவில் பேசப்படும் இயக்குனர் இவர் ஆவார்.டைம்ஸ் இதழின் உலகின் சிறந்த நூறு திரைப்படங்களில் ஒன்றாக இவரின் நாயகன் படம் தேர்வாகியமை இவர் உலகத் தரம் வாய்ந்தவர் என்பதற்கு சான்றாகும் .யாரிடமுமே உதவி இயக்குனராய் பணியாற்றாமலேயே தனது முதல் படமான பல்லவி அனுபல்லவி(கன்னடம்)படத்தை இயக்கினார் .இவரின் ரோஜா திரைப்படம் தேசிய விருதை வாங்கியது மட்டுமில்லாமல் ஒஸ்கார் நாயகன் ரஹ்மானை தமிழ் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைத்தது .அனேகமாக நடுத்தர மக்களை மையமாக கொண்டு கதை சொல்வதே இவரின் பாணி .இவரின் படங்களில் எனக்கு பிடித்த படம் என்றால் தளபதி யைத்தான் சொல்வேன்.மஹா பாரத கதையை தழுவி படத்தை அருமையாக எடுத்திருப்பார் .ரோஜா ,மௌனராகம் ,நாயகன் ,அக்னி நட்சத்திரம் போன்றவையும் என்னை கவர்ந்த படங்கள் .அலைபாயுதே என்ற அருமையான காதல் கதையையும் வெற்றிகரமாக கொடுத்தவர் .இவரின் இன்னொரு சிறப்பு என்னவெனில் இவர் இயக்கிய படங்களுக்கு இருவர் மட்டுமே இசையமைத்துள்ளனர் .அதிலும் ரோஜாவுக்கு முதல் வரையான படங்களுக்கு இசைஞானி இளையராஜாவும் அதற்குப் பின் வந்த இன்றுவரையான படங்களுக்கு a.r.ரஹ்மானும் மட்டும்தான் இசை அமைத்துள்ளனர்.\nமணிரத்னம் இயக்கிய திரைப்படங்களின் பட்டியல்\n1983 - பல்லவி அனுபல்லவி (கன்னடம்)\n1984 - உணரு (மலையாளம்)\n1985 - இதய கோவில்\n1985 - பகல�� நிலவு\n1986 - மௌன ராகம்\n1988 - அக்னி நட்சத்திரம்\n1989 - கீதாஞ்சலி (தெலுங்கு)\n1993 - திருடா திருடா\n1998 - தில் சே (ஹிந்தி) - தமிழில் உயிரே என்ற பெயரில் மொழி மாற்றப்பட்டு வெளிவந்தது.\n2002 - கன்னத்தில் முத்தமிட்டால்\n2004 - யுவா (ஹிந்தி)\n2004 - ஆய்த எழுத்து - யுவாவும் ஆய்த எழுத்தும் வெவ்வேறு நடிகர்களை வைத்து ஒரே நேரத்தில் தமிழிலும் ஹிந்தியிலும் திரைப்படமாக்கப்பட்டன.\n2007 - குரு (ஹிந்தி) - இதே பெயரில் தமிழிலும் மொழிமாற்றப்பட்டு வெளியானது.\n2010 - ராவணன்(ஹிந்தி)- ராவண் என்ற பெயரில் ஹிந்தியில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வெளியானது\nஎன்னமோ தெரியவில்லை இவர் இயக்கிய ஆரம்ப காலப் படங்களில் பெரும்பாலானவை வெற்றி பெற்றதுடன் இப்போதைய படங்களில் பெரும்பாலானவை தோல்வி அடைந்துள்ளன.இவரின் படங்கள் பாமர மக்களுக்கு புரிவதில்லை என்ற குறையும் காணப்படுகிறது .ஆய்த எழுத்து நல்ல உதாரணமாகும் .இவர் இப்போது தனது படத்தை பல மொழிகளில் எடுக்கும் உத்தியை கையாண்டு வருகிறார்.இவர் கடைசியாய் எடுத்த ஐந்து படங்களில் நான்கு தோல்வியை தழுவிய நிலையில்{குரு மட்டுமே வெற்றி ) பொன்னியின் செல்வன் எனும் மெகா பட்ஜெட் படத்தை எடுக்கவிருந்தார் .எனினும் கடைசி நேரத்தில் அது கைவிடப்பட்டு விட்டது .அடுத்த படம் எது என உறுதியாக தெரியாத நிலையில் அவரின் அடுத்த பட அறிவுப்புக்காக ரசிகர்கள் காத்து நிற்கின்றனர்.அண்மைக்காலமாக தோல்வி படங்களை கொடுத்தாலும் இவரின் மவுசு கொஞ்சமும் குறைந்ததாக தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன்.\nஇந்த பதிவில் மணிரத்னத்தை பற்றி மட்டும் சொல்லியதால் சிறந்த இயக்குனர் மணி சார்தான் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள் தமிழ் சினிமாவில் தலை சிறந்த இயக்குனர்கள் பலர் இருப்பதால் அனைவரையும் ஒரே பதிவில் கொண்டு வர முடியவில்லை .எனவே அடுத்தடுத்த பதிவுகளில் ஏனைய இயக்குனர்பற்றி எழுதுகிறேன் .\nwho is the best director of tamil cinema என்பதில் ஓட்டு போட மறந்து விடாதீர்கள்\nநான் பொழுதுபோக்கிற்காக மட்டும் எழுதும் சாதாரண சினிமா ரசிகன் .எனது பதிவில் பிழைகள் இருக்கலாம். தயவு செய்து குறைகளை ஏற்று பிழைகளை சுட்டிக்காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் .\nநீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை# facebook .\nbala ok. but not sure. பாலாவின் சிஷ்யர்களே கலக்க��கிறார்களே.\nமற்ற நாட்டினரையும் தமிழ் சினிமா பக்கம் ஈர்க்கப்பட வைத்த பெரும் பங்கு...மணிரத்னம் சாரையும் சேரும்\nநீ நடந்து செல்லும் பாதையில் தடைகள் எதுவும் இல்லையென்றால்அது நீ செல்லும் பாதை அல்ல முன்பே யாரோ சென்ற பாதை...\nநன்றி மாய உலகம் sir.\nதளபதி படை தடைகளை உடை\nஇந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் . ...\nகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர...\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \n. 1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் ப...\nமசாலா கபே -சுவாரசிய தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடி...\nரஜினிக்கு வாலி எழுதிய கவிதை\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்ட...\nநான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர் இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர்...\nநான் விஜய் ரசிகனான கதை\nஅண்மைக் காலமாக பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே என்னை மி...\nஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங் ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்...\nகப்டன் சில அரிய தகவல்கள்\nதமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவ...\nநான் ஒரு பொறியியற் பிரிவு மாணவன்.பொழுது போக்கிற்காக எழுதுபவன்.தமிழ் சினிமா,கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் அதிகம். உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சில���் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nதெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார்- முடிவு\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -3\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் -2\nதமிழ் சினிமாவின் சிறந்த இயக்குனர் யார் \nஹாக் செய்யப்பட கூகுள் அக்கௌன்ட் ஐ மீட்பது/மீட்டது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minsaaram.blogspot.com/2017/09/1.html", "date_download": "2018-07-22T21:42:29Z", "digest": "sha1:PQFBX5J74CGDVPJT2OOZUKH4RICNKSV5", "length": 16853, "nlines": 143, "source_domain": "minsaaram.blogspot.com", "title": "மின்சாரம்: அனிதா காட்டிக்கொடுத்த அக்கியூஸ்ட் நம்பர் 1", "raw_content": "மின்சாரம் - வரும் ஆனா வராது\nஅனிதா காட்டிக்கொடுத்த அக்கியூஸ்ட் நம்பர் 1\nதமிழர்கள், தமிழ் மாணவ, மாணவிகள் சகோதரி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க போராடிக்கொண்டிருக்க, இது ஒரு உணர்வுபூர்வமான போராட்டமாக அமைந்த வேளையில், அந்த நேரத்திலும் சுகம் தேட அலையும் ஒரு ஆண் வர்க்கம், செயலற்று போய் இருக்கும் பெண் வர்க்கம்,\nகூட்ட நெரிசலை தடுக்க வேண்டிய நேரத்தில் இவனது கைகள் எங்கே செல்கிறது, கொடுமையிலும் கொடுமை, இளைஞர்கள் தெளிவாக இருக்கிறார்கள், அவர்களது இலக்கு போராட்டக்களம், அதே நேரத்தில் இந்த உதவி ஆணையர் ஜெயராமனும் இலக்கை நிர்ணயித்து விட்டான், தவறு என்று மன்னிப்பு கேட்டு விட்டால் நீதிமன்றமும், காவல்துறையும் மன்னித்து விடுமோ அந்த உடையின் மதிப்பு தெரியாத இவன், இவனது பணிக்காலத்தில் இவன் எப்படி கற்பழிப்பு வழக்குகளை கையாண்டிருப்பான், இவன் எப்படி பெண்களுக்கெதிரான வழக்குகளில் வழக்குகளை கையாண்டிருப்பான் என்பதற்கு இது ஒன்றே சாட்சியாக அமைகின்றது.\nஇதை விட கேவலமான விஷயம் வேறு என்னவாக இருந்திருக்க முடியும் நாடே பற்றி எரிந்தாலும் பரவாயில்லை, தனக்கு ஒரு ஐந்து நிமிட சுகம் வேண்டும் என்று காத்திருக்கும் பொறுக்கிகளுக்கு இன்னமும் காவல்துறை பதவி எதற்கு என்றுதான் புரியவில்லை, அவனை பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்தாலும் தவறில்லையே\nஎவ்வளவு கீழ்த்தரமான விஷயம் இது, நம்மை சுற்றி ஆயிரம் கேமிராக்கள் இருக்கிறது என்று தெரியாமல் சேட்டை செய்யும் காமுகர்கள் இவர்கள்\nஇவருக்கு ஒரு பெண் மகள் இருந்தால் அவளது நிலைமை என்னவாகும் என்பது அந்த தாயிற்கே வெளிச்சம்...தான் ஒ���ு உயரதிகாரி என்பதால் அவ்வாறு நடந்து கொண்டாரா அல்லது பலநாள் ஆசையை அன்று தீர்த்து கொண்டாரா, சமயம் பார்த்து காத்திருந்தாரா அது அவரது மனசாட்சிக்கே வெளிச்சம்.\nஇவர் மட்டுமல்ல இன்றும் பெண்கள் பணி செய்யும் இடங்களில் பல்லை இளித்து வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு, முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வேலை பார்த்தால் ஒரு கவனிப்பு என்றுதான் உலகம் நகர்கிறது. எல்லா பெண்களையும் சொல்லவில்லை, எல்லா ஆண்களையும் சொல்லவில்லை,\nஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் முதலாளிகள் கண்ணுக்கு லட்சணமாய் மனைவி இருந்தாலும், அலுவலகத்தில் தனது இச்சைகளை தீர்த்துக்கொள்ள ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து கொள்கின்றார்கள். அவள் சொன்னால் அலுவலகத்தில் எதுவும் நடக்கும் என்பது போல ஒரு மாயை தோன்ற, அன்றிலிருந்து மற்ற ஊழியர்களிடம் இருந்து அந்த பெண் மட்டும் ஒதுக்கி வைக்கப்படுகின்றாள். தானும் ஒரு சராசரி பெண்ணே, தனக்கும் ஆசாபாசங்கள் இருக்கும் என்பதை மறந்து அவளை மட்டும் சமுதாயமும், அவர்களை சுற்றியுள்ள அலுவலக ஊழியர்களும் அந்த பெண்ணை ஒதுக்கியே விடுவார்கள்.\nகுடும்ப சூழ்நிலை, முதலாளிகளின் இச்சைகளுக்கு தன்னை பலிகடா ஆக்கி கொள்கின்றார்கள். அதன் பின்னர் அவர்கள் வாழ்வில் வெளிச்சம் என்பதே இல்லாமல் ஒளியற்று போய் நிர்கதியாகி நிற்கின்றார்கள்.\nகடைசிவரை அவள் அந்த அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில், உள்ளேயும் சக ஊழியர்களோடு வேலை செய்ய முடியாமல் கூனிக்குறுகி போகின்றாள், அனுபவித்தவன் சந்தோசமாக திரிவான், ஆனால் அனுபவிக்கப்பட்டவள் கடைசி வரை களங்கத்தோடு அவதிப்பட்டு செல்வாள்.\nநம்மை நம்பி வந்தவளை நாம் சீரழித்து விட்டோமே என்ற வருத்தம் கொஞ்சம் கூட இல்லாத, கவலைப்படாத ஜென்மங்கள் இருப்பதால்தான் இந்த மாதிரியான பெண்களுக்கெதிரான அநீதிகள் நடந்தேறி கொண்டிருக்கிறது.\nசென்னை போன்ற பெருநகரங்களில் இந்த மாதிரியான ஒரு சில கார்பொரேட் நிறுவனங்களின் அதிபர்கள் ஏழை பெண்கள், விதவைகள், அனாதைகள், விவாகரத்து பெற்றவர்கள் என்று தேடிப்பிடித்து வேலைக்கமர்த்துகின்றார்கள். வெளியே இருப்பவர்களின் பார்வைக்கு, மிக நல்லவர்கள், பாவப்பட்ட ஜென்மங்களுக்கு மறுவாழ்வு அளிக்கின்றார் என்று சொல்வார்கள், சொல்ல வைப்பார்கள், ஆனால் உள்ளுக்குள் நடக்கும் பெண்கள��க்கெதிரான அநீதிகள் தொடர்ந்து கொண்டுதானே இருக்கின்றது.\nஏன், இப்படி செயகிண்றீர்கள் என்று சக ஊழியர்கள் கேட்டால், எனக்கு திராணி இருக்கிறது, செய்கின்றேன், என்று சொல்வார்கள். எது திராணி, கையாலாகாத பெண்களிடம் உங்கள் ஆண்மையை காட்டுவதா திராணி இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தீர்ந்தபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வேலியே வேலியை மேய்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் அந்த காணொளி இன்னும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தீர்ந்தபாடில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது வேலியே வேலியை மேய்ந்திருக்கிறது என்பதற்கு உதாரணம்தான் அந்த காணொளி வாட்ஸ்அப்பில் பரவுகிறது....காவல்துறையும், நீதித்துறையும் இன்னும் ஏன் அவரை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறது, எதற்கு தயக்கம் காட்டுகின்றது என்று தெரியவில்லை\nஅனிதா என்ற சகோதரி ஒரு காமுகனை சமுதாயத்திற்கு காட்டி விட்டு சென்றிருக்கிறாள்\nஎன்றுதான் எங்கள் சகோதரிகளுக்கு விடுதலை கிடைக்குமோ\nஅம்மாவின் சமாதிக்கருகே உனக்கு ஒரு சமாதி வைத்தாலும் தவறில்லை,\nநீட் தேர்விற்கு அனுமதி மறுத்து எதிர்ப்பு தெரிவித்தவரும் மண்ணுக்குள்ளே,\nநீட் தேர்வினால் பாதிக்கப்பட்டவருக்கும் இன்று மண்ணுக்குள்ளே\nநீட் என்னும் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்தது யார் என்று நான் இனி சொல்லித்தெரிய வேண்டாம்\nஇப்படிக்கு சிவா at 6:21:00 PM\nநிறையோ குறையோ எதுவானாலும் சொல்லுங்க, புதுசா வர்றவங்க உங்க பெயரையும் சேர்த்து போடுங்க...\n234 கேமிரா, 234 தொகுதி, பிக் பாஸ் மோடி வழங்கும் கம...\nஅம்மா இட்லிக்கு வச்சு சாப்பிட்டது சட்னியா, சாம்பார...\nஜாக்டோ-ஜியோ வீட்டுக்கு அனுப்புங்கள், வி ஆர் வெயிட்...\nஅனிதா காட்டிக்கொடுத்த அக்கியூஸ்ட் நம்பர் 1\nசென்னை, தமிழ் நாடு, India\nஎனது நிறை குறைகளை சொல்ல தாராளமாய் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் - vaalgasiva@gmail.com......\nபிலிப்பைன்ஸ் வாழ் தமிழர்களே இது உண்மையா\nஅப்பா, பொண்ணு செய்த ஆபாசமில்லா கூத்துக்கள்\nகேமராவில் சிக்கிய படுக்கையறை காட்சிகள்\nஇந்த வார இறுதியில் \"அம்மா\" விடுதலை\nபணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் (1)\nயாதும் ஊரே யாவரும் கேளிர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2010/09/blog-post_519.html", "date_download": "2018-07-22T21:55:59Z", "digest": "sha1:JGTFTMRWWLLXSDIAJL43QUD547HPKPFR", "length": 7525, "nlines": 193, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: சொல்பேச்சுக் கேட்கும் பிள்ளை", "raw_content": "\nஇமைக்காமல் பார்க்கும் உன் கண்கள்\nஎனக்கு வேண்டும், என் உயிரை\nஎடுத்துக் கொள், உன் கண்ணில் நான்\nஇருக்கும்போது இந்த உடல் எதற்கு\nநான் என்ன சொன்னாலும் நீ கேட்பாய்\nஎன்று தெரியும். ஆனால் இந்த அளவிற்கு\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nதெரிந்த கதை தெரியாத உண்மை -லக்ஷ்மணனுக்கு ஏன் ராமபிரான் மரண தண்டனை விதித்தார்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nஊருல அவன் அவன் நாப்பது,அம்பது பிள்ளைகளுக்கெல்லாம் ...\nஎங்கே செல்கின்றன நம் பாதைகள்\nஉன் வீடு உன்னை எப்படித் தாங்குகிறது\nஎன் மகள் தூயாவின் வரிகள்\nஒரே நிழல் ஒரே பாதச்சுவடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&path=66&product_id=489", "date_download": "2018-07-22T22:26:18Z", "digest": "sha1:MPAPX7JGU5NJZ4SI424ORABT45ST4CJZ", "length": 4049, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "இந்தியா என்கிற கருத்தாக்கம்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (20)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » மொழி பெயர்ப்பு » இந்தியா என்கிற கருத்தாக்கம்\nநூல்: இந்தியா என்கிற கருத்தாக்கம்\nஆசிரியர்: சுனில் கில்நானி, தமிழாக்கம்: அக்களூர் இரவி\nTags: இந்தியா என்கிற கருத்தாக்கம், சுனில் கில்நானி, தமிழாக்கம்: அக்களூர் இரவி, மொழிபெயர்ப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2012/10/blog-post_31.html", "date_download": "2018-07-22T22:33:15Z", "digest": "sha1:2IVSZSEZHSFHPJ5LKH3PM3G2U3JLCAPL", "length": 48923, "nlines": 297, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: தீபாவளிக்குப் பதிலாக இந்து மதம் ஒழிப்பு நாள் பண்டிகை! -பெரியார்", "raw_content": "\nதிராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல ம���ிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை ���ீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும் தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர�� கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nதீபாவளிக்குப் பதிலாக இந்து மதம் ஒழிப்பு நாள் பண்டிகை\n1916-இல் தோன்றி பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் கட்சி என்றும், ஜஸ்டிஸ் கட்சியென்றும் வழங்கப்பட்டு வந்த தென்னிந்திய நல உரிமை சங்கம், எப்படி 1926- இருந்து நம்மால் நடத்தப்பட்டு வந்த சுயமரியாதை இயக்கதோடு 1936- இல் பிணைய நேரிட்டது என்பதையும், பிறகு எப்படி 1944- இல் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைகளும், சுயமரியாதை இயக்கக் கொள்கைகளும் ஒன்றாக்கப்பட்ட திராவிடர் கழகம் தோன்றுவிக்கப்பட்டதென்பதையும், பிறகு எப்படி அது எதிரிகளும் கண்டு அஞ்சும்படி வளர்ச்சியடைந்தது என்பதையும் எடுத்துக் கூறிவிட்டு, வெளி எதிரிகளெல்லாம் ஒழிந்துவிட்ட நேரத்தில் உள்ளெதிரிகள் தோன்றி தொல்லை கொடுப்பது எந்த இயக்கத்திலும் சகஜந்தான் என்றும், பொதுமக்கள் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் பொறுமையோடு கவனித்துப் பார்த்து, புத்தியோடு ஆலோசித்துப் பார்த்து உண்மை உணர்ந்து அதன்படி நடக்க வேண்டுமென்றும், சீக்கிரத்தில் பொது மக்கள் உண்மை உணர்ந்து இந்த கிளர்ச்சிக்காரர்களை வெறுத்து ஒழிக்கப் போவது என்பது நிச்சயமான பதில். தனக்கு நம்பிக்கையுண்டென்றும், இதன் பயனாய் இக்கிளர்ச்சிக்காரர்கள் ஒன்று அனமதேயமாக வேண்டும் அல்லது வேறு கட்சியை சரணடைய வேண்டும் என்கிற நிலை சீக்கிரமே ஏற்பட்டுவிடும்.\nமேலும் பேசுகையில் திராவிடர் கழகம் அரசியல் போட்டா போட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்து வருவதற்கான காரணங்களை கூறிவிட்டு, இன்றைய காங்கிரஸ் விரைவாக செல்வாக்கு இழந்து வரக்காரணமே காங்கிரஸ்காரர்களிடையே இருந்து வரும் பதவிப் போட்டி என்று குறிப்பிட்டார்.\nகாரணம் வர்ணாஸ்ரமம் ஒழிய அதற்கு ஆதாரமாய் இருந்து வரும் கடவுள், மதம், சாஸ்திரம், புராணம் யாவும் ஒழிந்தாக வேண்டும் என்று வலியுறுத்திப் பேசுகையில், தீபாவளி, ஸ்ரீ ராமநவமி போன்ற பண்டிகைகள் வர்ணாஸ்ரம தர்மத்தை வலியுறுத்தும் பண்டிகைகள் தானென்றும், வர்ணாஸ்ரம தர்மத்தை எதிர்ப்பவர்கள் நரகாசூரன் அடைந்த கதியை, இரணியன் அடைந்த கதியை அடைவார்கள் என்பதை வலியுறுத்தவே பாகவதம் முதலிய கற்பனைக் கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன என்றும், திராவிட மக்கள் இவற்றை நம்பி மோசம் போகக் கூடாதென்றும் கூறினார்.\nஇந்து மதத்திற்கு ஒரு கடுகளவு ஆதாரம் இருக்காவிட்டாலும் கூட வருணாஸ்ரம தர்மம் ஒழியாது என்று குறிப்பிட்டுப் பேசுகையில், காந்தியார் கொல்லப்படக் காரணமே கோட்சே என்ற ஒரு படித்த பார்ப்பானுக்கு ஏற்பட்ட மதவெறிதான் என்றும், காந்தியார் இந்து மதம் என்று ஒரு மதம் என்றுமே இருந்ததில்லை என்றும் இந்துக்கள் தம் மத வெறியை விட்டு, முஸ்லீம்களையும், தமது சகோதரர்களாகப் பாவிக்க வேண்டும் என்றும் கூறியதே அவர் கொல்லப்படக் காரணமாயிருந்ததென்றும், இந்து மதத்தை எதிர்த்தவர் யாருமே இதுவரை காந்தியார் அடைந்த கதியையே அடைந்திருக்கிறார்கள் என்றும், திராவிடர் கழகம் இந்நாட்டில் இல்லாதிருக்கும் பட்சத்தில் பார்ப்பனர்கள் காந்தியார் கொல்லப்பட்ட தினத்தையும் தனது வெற்றிக் கொண்டாட்ட தினமாக்கி கோட்சேக்கும் கோயில் கட்டி பூஜை நடத்துவார்கள் என்றும்,\nதான் கோட்சே தூக்கிலிடப்பட்ட தினத்தை இந்து மத ஒழிப்பு தினமாக திராவிடர்கள் ஒரு பண்டிகைத் தினமாக - கோட்சே ஒழிப்புத் தினமாக வருடந்தோறும் தீபாவளிக்குப் பதில் பண்டிகையாகக் கொண்டாடும்படி வேண்டுகோள் விடுக்கலாமா என்று யோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.\nமேலும் திராவிட நாடு பிரிவினை அடைந்ததாக வேண்டியதற்கான காரணங்களையெல்லாம் எடுத்துக் கூறிவிட்டு, முஸ்லீம்களைப் போல் எதிர்த்து மோதுதலும் ஒற்றுமைப்பட்டு கட்டுப்பாட்டோடு திராவிட நாடு பிரிவினைய��யே லட்சியமாகக் கொண்டு போனோமானால் விரைவில் வெற்றி பெறலாம் என்றும் குறிப்பிட்டார்.\nஇறுதியாகத் திராவிடர் கழகத்தின் முயற்சி வீண்போகவில்லை என்பதற்கு அடுத்தக் கட்டமாக, நம்மவர்கள் மந்திரிகளாகவும், நம்மவர்கள் நீதிபதிகளாகவும், நம்மவர்கள் கலெக்டர்களாகவும் பெரிய பெரிய பதவிகள், மேலும் மேலும் அதிகமாகப் பெற்று வரக் காரணமே திராவிடர் கழகத்தின் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கைதான் என்றும், திராவிடர் கழகம் ஒழிக்கப்பட்டுப் போனால் பார்ப்பனர்களே சகல உயர் உத்தியோகங்களையும் ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்றும் கூறி, ஒவ்வொரு மானமுள்ள திராவிடனுக்கும் திராவிடர் கழகத்தை வளர்ப்பதே ஒப்பற்ற கடமையாகும் என்றும் குறிப்பிட்டார்.\n--------------------------------------------- திருவத்திப்புரத்தில் தந்தை பெரியார் அவர்கள் 19.11.1949- அன்று ஆற்றிய சொற்பொழிவு.-”விடுதலை” 21.11.1949\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nதீபாவளிக்குப் பதிலாக இந்து மதம் ஒழிப்பு நாள் பண்டி...\nஇராவணன் - ஒரு மகாத்மா - ஜலந்தரில் வழிபாடு\nவீண் வம்புதானே பிராமணாள் ஓட்டல் என்பது\nவிஜயதசமி எனப்படும் தசராவின் கதை\nராம்லீலா விழாவில் எரிக்கப்பட வேண்டியவன் ராமன் அல்ல...\nபிராமணாள் உணவு விடுதி பெயர் நீக்க போராட்ட வரலாறு\nஇந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்\nகாவல் நிலையங்களில் ஆயுத பூஜை கொண்டாடுவது சட்டப்படி...\nதிராவிடர் கழகத்தில் ஏன் சேர வேண்டும்\nசரஸ்வதி பூஜை கொண்டாடும் தமிழா\nபிராமணாள் பெயரை எதிர்ப்பது ஏன்\nசரஸ்வதி பூஜை என்பது என்ன\nமுன்னுதாரணமற்ற நவீன கால மாமனிதர் ஈ.வெ.ரா. பெரியார்...\nஅண்ணா திமுகவை, துக்ளக் சோ வும், தினமலரும், தினமணிய...\nமெய்சிலிர்க்க வைத்த விடுதலை ஆசிரியர் வீரமணி\nமோசமான நோய்த் தீர்த்தமான கங்கையை, புனித கங்கை என்ற...\nதீபாவளி முதலிய ஆரியப் பண்டிகைகளை வெறுக்க வேண்டும்\nஅனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை-அக்டோபர் 2...\nசரஸ்வதி பூஜை கொண்டாடுவோர் சிந்தனைக்கு..\nஅம்பத்கார் கூறுகிறபடி இந்துமதத்தை விட்டு விடவேண்டி...\nபார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு...\nஅனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராகாமல் தடுக்கும் பார...\nநாட்ட���க்குத் தேவை நவீன கழிப்பறைகளேகோவில்கள் அல்ல\nமுஸ்லீம் மதத்துக்கு போனால் உயர்ந்த முஸ்லீம் பெண் க...\nநெய்வேலி மின்சாரத்தை கருநாடகத்திற்குக் கொடுக்கக் க...\nபெரியார் பொதுஉடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டது ஏ...\nஅம்பேத்கரைப் போற்றும் பித்தலாட்டத்திற்குப் பெயர்தா...\nபார்ப்பனப் பெண்கள் பகுதி பேருக்கு தமிழர்களே புருஷர...\nகலைஞர் போட்ட கறுப்புச் சட்டை\nவிதவைக் கலப்பு மண பாராட்டுவிழாவில் பெரியார்\nஒரு கோடி ரூபாய் பணம் கொடு - கழுதையை மகானாக்கிக் கா...\nசமதர்மப் பிரசார உண்மை விளக்கம் -பெரியார்\nகாந்தியார் படுகொலைக்கான பின்னணி இந்துமத வெறி \nபள்ளிகளில் சர்வ சமய வழிபாடா\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-22T22:07:47Z", "digest": "sha1:DASISRO5CSPY53VPPICDVPGB6IGNW6KE", "length": 10739, "nlines": 265, "source_domain": "www.tntj.net", "title": "சென்னை ஏழு கிணறு கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இரத்த தான முகாம்சென்னை ஏழு கிணறு கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nசென்னை ஏழு கிணறு கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் ஏழு கிணறு கிளை கடந்த 22-12-2009 அன்று இரத்த தான நடத்தியது. இம்முகாமை எழுப்பூர் அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது. 76 நபர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர். இம்முகாமில மாநிலப் பொருளாளர் சாதிக் அவர்கள் கலந்து கொண்டார்.\nதிருவெற்றியூரில் நடைபெற்ற இரத்த தான முகாம்\nலெப்பைகுடி காடு கிளையில் ரூபாய் இரண்டரை இலட்சம் மதிப்பிற்கு நலத்திட்ட உதவிகள்\nகரும் பலகை தஃவா – துறைமுகம்\nபெண்கள் பயான் – துறைமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2015/01/31/exoplanet-ring-system/", "date_download": "2018-07-22T22:15:06Z", "digest": "sha1:Y5ODQCCMAW464XZEUAMGQA6SRWG7OWHT", "length": 43023, "nlines": 155, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\nநீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் மனிதா \nசுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு\nகோடி மைல் விரிந்த சனிக்கோளின்\nவானத்தில் ஒளிந்த பூத வளையத்தை\nபரிதி சனிக்கோள் வளையம் போல்\nவெளிப்புறக் கோளில் கண்டார் இன்று \nதுணைக் கோள்கள் பல உண்டாக்கும்\nகோளின் வளையங்கள் நேரடியாகத் தெரிய இயலாது, அண்டவெளிப் பரிதி வெகு தொலைவில் இருந்தது. வளையங்களின் இடைவெளிகளில் விரைவாக, வேறாக, மாறி மாறி எழும் வெளிச்சத்தின் மூலம், நாங்கள் ஒரு விளக்கமான மாடல் தயாரிக்க முடிந்தது. நமது சனிக்கோளின் மீது இந்த வளை�� மாடலை, எங்களால் வைக்க முடிந்தால், அது இருளிலும் எளிதாய்த் தெரியும். நமது நிலா ஒளியைவிடப் பிரகாசமாய் இருக்கும்.\nமாத்யூ கென்வொர்த்தி [வானியல் விஞ்ஞானி, நெதர்லாந்து லெய்டன் வானோக்ககம்]\nநாங்கள் முதன்முதல் கண்ட வளையக் கோளானது சனிக்கோள், பூதக்கோள் வியாழன் இரண்டை விடவும் பெரியது. அதன் வளைய அமைப்புகள் சனிக்கோள் வளையங்களை விட200 மடங்கு பெரியவை. அதைப் பூதச் சனிக்கோள் என்று குறிப்பிடலாம். வளையங்கள் 30 மேற்பட்டவை.\nஎரிக் மாமஜெக் [துணை ஆய்வாளர், பௌதிகப் பேராசிரியர், ராச்செஸ்டர் பல்கலைக் கழகம்]\nபுதிய மாடல் தந்த தகவல் இலக்கங்களில் [Data] விஞ்ஞானிகள் கண்டது வளைய அமைப்புகளில் பளிச்செனத் தெரிந்த ஒரு இடைவெளி. இதற்கோர் தெரிந்த விளக்கம், ஒரு துணைக்கோள் பிறந்து இப்படி இடைவெளி உண்டானது என்பதே. புதிய பூத சனிக்கோள் வியாழனைப் போல் சுமார் 10 முதல் 40 மடங்கு நிறையென்றும், பிறந்த துணைக்கோளின் நிறை பூமிக்கும், செவ்வாய்க் கோளுக்கும் இடைப்பட்ட தாகக் கணக்கிடலாம். துணைக்கோளின் சுற்றுக் காலம் [Orbital Period] சுமார் 2 ஆண்டுகள் என்று கூறலாம்.\nசனிக்கோள்போல் வளையங்கள் பூண்ட அகிலவெளிப் பரிதி மண்டலம் கண்டுபிடிப்பு\n2015 ஜனவரி 26 இல் நெதர்லாந்தின் லெய்டான் வானோக்க விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் ராச்செஸ்டர் பல்கலைக் கழக விஞ்ஞானிகளும் அண்டவெளியில் கோள் வளையங்கள் கொண்ட ஒரு கோள் சுற்றும் பரிதி [Sun-like Star : J1407] மண்டலத்தை முதன்முதல் கண்டுபிடித்துள்ளார். அந்தப் பரிதி மண்டலம் 2012 இல் கண்டு பிடிக்கப் பட்டாலும், அதில் சுற்றும் வளையங்கள் கொண்ட சனிக்கோள் போலொரு கோளின் தோற்றம் முதன் முதல் 2015 ஜனவரியில்தான் விளக்கமாக அறியப்பட்டது. வளையக் கோள் பரிதி அமைப்பை 2012 இல் கண்டு பிடித்தவர் அமெரிக்காவின் ராச்செஸ்டர் பல்கலைக் கழகத்துப் பௌதிகப் பேராசிரியர் எரிக் மாமஜெக்.\n2015 ஜனவரியில் அதைத் தொடர்ந்து நோக்கி மேலும் நுணுக்கமான விளக்கங்கள் திரட்டியவர் நெதர்லாந்தைச் சேர்ந்த லெய்டன் வானோக்க விஞ்ஞானி: மாத்யூ கென்வொர்த்தி என்பவர். அவர் அறிவித்தது : கோளின் வளையங்கள் 30 மேற்பட்டவை. ஓவ்வொன்றும் சுமார் 120 மில்லியன் கி.மீ. விட்டமுள்ளவை. அந்த வளையங்கள் ஊடே காணப்படும் இடைவெளிகள் துணைக்கோள் தோன்றி இருக்கக் கூடும் என்பதைக் காட்டுகின்றன. கோள் பூதச் சனிக்கோள் என்று அழைக்கப் ���டுவதாகவும், அதன் வளையங்கள் நமது சனிக்கோள் வளையங்களை விட 200 மடங்கு பெரியவை என்றும் எரிக் மாமஜெக் அறிவிக்கிறார். இதன் மூலம் ஒரு கோளுக்கு எவ்விதம் துணைக்கோள் ஒன்று உருவாகிறது என்றும் தெரிகிறது.\n2012 இல் மாமஜெக் புதிய பரிதி அமைப்பைக் கண்டபோது, நிகழ்ந்த பரிதிக் கோள் மறைப்புகள் [New Sun’s Eclipses] மூலமே சனிக்கோள் வளையங்களையும், இடைவெளிகளையும், துணைக்கோள் பிறப்பு பற்றியும் விளக்கமாக அறிந்தார். வானியல் விஞ்ஞானிகள் இந்த வளையங்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் துணைக்கோள்கள் உண்டாக்கி மெலிந்து போகும் என்று எதிர்பார்க்கிறார். தற்போது தோன்றிய துணைக் கோளின் நிறை பூமிக்கும், செவ்வாய்க் கோளுக்கு இடைப்பட்ட தென்றும், அதன் சுற்றுக் காலம் [Orbital Period] 2 வருடம், வளையக் கோளின் சுற்றுக் காலம் 10 வருடம் என்றும் கணக்கிடுகிறார். வளையக் கோளின் நிறையைக் கணிப்பது கடினமாயினும், அது பூதக்கோள் வியாழனைப் போல் 10 முதல் 40 மடங்காக நிறை கொண்டிருக்கலாம் என்று கருதுகிறார்.\n“ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ஃபோய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது. நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம். அந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.”\n“அடுத்த பத்தாண்டுத் துவக்கத்தில் நாசா புரியப் போகும் ‘விண்வெளி ஊடுருவு அளப்புத் திட்டம்’ [The Space Interferometry Mission (SIM)] 30 அடிச் சட்டத்தில் பற்பல தொலைநோக்கிகளை அமைத்து ஒளியியல் பௌதிகத்துறையின் உச்ச நுணுக்கத்தில் விண்வெளியைக் கூர்ந்து நோக்கப் போகின்றன. அந்த விண்ணோக்கி விழிகள் பூமியைச் சுற்றிக் கொண்டு செவ்வாய்க் கோளில் விண்வெளி விமானி ஒருவன் சைகை காட்டும் கைவிளக்கு ஒளியைக் கூடக் கண்டுவிடும். அந்த உளவிகள் பூமியிலிருந்து 50 ஒளியாண்டு தூரத்தில் அடங்கிய 1000 விண்மீன்களை ஆராயக் கூடும் அடுத்து நாசா ஏவப் போகும் ‘அண்டவெளிக் கோள் நோக்கி’ (Terrestrial Planet Finder) பூமியைப் போலுள்ள மற்ற கோள்களைக் கண்டுபிடிக்கும் தகுதி உள்ளது”\nமிசியோ காக்கு, பௌதிகப் பேராச���ரியர், நியூ யார்க் நகரப் பல்கலைக் கழகம் (Michio Kaku)\nஇதுவரை அனுப்பிய அண்டவெளி உளவுக் கப்பல்களிலே காஸ்ஸினி-ஹியூஜென் விண்ணுளவிக் கப்பலே உன்னத வேட்கைத் தொலைப் பயணக் கருவியாகக் கருதப்படுகிறது. மனித இனம் அண்டவெளியைத் தேடித் திரட்டி, நமது எதிர்கால விஞ்ஞான அறிவுக்கு முன்னடி வைக்கும் ஆய்வுப்பணி அது.\nபூகோளத்தின் கடந்த கால வரலாற்றைக் காட்டும் ஒரு ‘கால யந்திரம்’ [Time Machine] போன்றது, டிடான் எனப்படும் சனிக்கோளின் துணைக்கோள் முகில் மண்டலம் சூழ்ந்த அந்தப் பனி நிலவு, பூர்வீகப் பூமி உயிரினங்கள் பெருகும் ஓரண்டமாக எவ்விதம் உருவாகியது என்பதற்கு மூல ஆதாரங்களைக் கொண்டிருக்கலாம் \nடாக்டர் டென்னிஸ் மாட்ஸன், நாஸா காஸ்ஸினித் திட்ட விஞ்ஞானி [Jet Propulsion Laboratory, Pasadena, California]\nசனிக்கோளின் ஒளிந்திருந்த பூத உரு வளையம் \n2009 அக்டோபர் 6 ஆம் தேதி அமெரிக்க மேரிலாண்டு பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானிகள் நாசா ஸ்பிட்ஸர் விண்ணோக்கி மூலம் (NASA Spitzer Space Telescope) பரிதி மண்டலத்திலே மிகப் பெரிய மங்கலான ஒளிவளையம் ஒன்று சனிக்கோளைச் சுற்றி இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த மகத்தான ஒளிவளையம் இதுவரைச் சாதாரண தொலைநோக்கியின் விழிகளுக்குத் தென்படவில்லை என்பது ஓர் ஆச்சரியம் அடுத்து 21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் உட்சிவப்புக் கருவியுடைய ஸ்பிட்ஸர் தொலைநோக்கி (Infrared View Spitzer Space Telescope) அதைக் கண்டுபிடித்துப் படமெடுத்தது ஒரு விந்தை அடுத்து 21 ஆம் நூற்றாண்டில் நாசாவின் உட்சிவப்புக் கருவியுடைய ஸ்பிட்ஸர் தொலைநோக்கி (Infrared View Spitzer Space Telescope) அதைக் கண்டுபிடித்துப் படமெடுத்தது ஒரு விந்தை அந்தக் கண்டுபிடிப்பு சனிக்கோள் சந்திரன்கள் இரண்டின் 300 ஆண்டு வானியல் புதிரை விடுவித்தது அடுத்து எழும் ஒரு பெருவியப்பு \n“ஸ்பிட்ஸர் விண்ணோக்கியின் உட்சிவப்புக் கருவி (Infrared Instrument of the Spitzer Space Telescope) மூலம் சனிக்கோளுக்கு வெகு தொலைவில் சுற்றிவரும் அதன் சந்திரன் ஃபோய்பியின் (Phoebe) விந்தையான வெளிச்ச எதிரொளிப்பதைக் கண்டு எங்கள் ஆய்வு தொடர்ந்தது. நானும் வானியல் பேராசிரியர் மைக்கேல் ஸ்குருட்ஸ்கியும் (Mike Skrutskie) தூசியும் துகளும் கலந்த ஏதோ ஓர் ஒளியூட்டி அந்தச் சந்திரன் மேல் படுகிறதென்று முடிவு கட்டினோம்.\nஅந்த விந்தை ஒளியூட்டியே பூத வளையத்தின் இருப்பை நிரூபித்துக் காட்டியது.” என்று மேரிலாண்டு பல்கலைக் கழக விஞ்ஞானி ஆன்னி ���ெர்பிஸெர் கூறினார். 2003 இல் சூரியனைச் சுற்றி வர ஏவப்பட்ட ஸ்பிட்ஸ்ர் விண்ணோக்கி இப்போது பூமியிலிருந்து 107 மில்லியன் கி.மீடர் (66 மில்லியன் மைல்) தூரத்தில் பரிதியைச் சுற்றி உளவி வருகிறது.\nமேலும் ஆன்னி வெர்பிஸெர் கூறியது : “சனிக்கோளைச் சுற்றிவரும் மற்றோர் சந்திரனின் புதிரையும் நாங்கள் தீர்க்க முடிந்தது ஐயாபீடஸ் (Iapetus) என்று அழைக்கப்படும் சனிக்கோளின் நெருக்கச் சந்திரன் ஒரு நூதனத் தோற்ற முகப்பு கொண்டிருந்தது. வானியல் விஞ்ஞானிகள் அதை ‘இன் யாங் சந்திரன்’ (Yin Yang Moon) என்று விளித்தனர் ஐயாபீடஸ் (Iapetus) என்று அழைக்கப்படும் சனிக்கோளின் நெருக்கச் சந்திரன் ஒரு நூதனத் தோற்ற முகப்பு கொண்டிருந்தது. வானியல் விஞ்ஞானிகள் அதை ‘இன் யாங் சந்திரன்’ (Yin Yang Moon) என்று விளித்தனர் காரணம் அதற்கு ஒளிமுகம் ஒருபுறமும், கருமுகம் மறுபுறமும் காணப் பட்டது காரணம் அதற்கு ஒளிமுகம் ஒருபுறமும், கருமுகம் மறுபுறமும் காணப் பட்டது ” முன்னூறு ஆண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் இதற்குக் காரணங்களைக் காண முடியவில்லை ” முன்னூறு ஆண்டுகளாக வானியல் விஞ்ஞானிகள் இதற்குக் காரணங்களைக் காண முடியவில்லை ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளாக ஃபோய்பி சந்திரனுக்கும், ஐயாபீடஸ் சந்திரனுக்கும் ஒரு தொடர்பு உள்ளதாக ஒரு கொள்கை உருவானது. இப்போது கண்டுபிடித்த சனிக்கோளின் பூத வளையமே அவ்விரண்டு சந்திரன் களுக்கும் உள்ள முக்கிய இணைப்பைக் காட்டியது \nசனிக்கோள் பூத வளையத்தின் அளவுகள் & உட்துகள்கள்\n“ஃபோய்பி சந்திரனில் ஏற்பட்ட விண்கற்களின் தாக்குதல்களில் சிதறுய தூசி, துகள்களே பூத வளையத்தின் உட்துகள்களாகப் படிந்தன,” என்று மைக்கேல் ஸ்குரூட்ஸ்கி கூறினார். பூத வளையத்தின் தூசி துகள் அல்லது ஃபோய்பி சந்திரனின் தூசி துகள் ஐயாபீடஸில் பட்டு ஒருமுகத்துச் தூசியாய் ஒட்டி இருக்கலாம் என்று கருதுகிறார். பூத வளையக் கண்டுபிடிப்பு இப்போது அதற்கு உட்துகள் அளித்த ஊட்டுச் சேமிப்பையும் நிரூபித்தது பரிதி மண்டல வரலாற்றில் பல செ.மீடர் அல்லது மீடர் அளவு தூசிகள் ஃபோய்பி சந்திரனில் படிந்திருக்கலாம் என்றும் மைக்கேல் கூறினார்.\n“பூத வளையத்தின் அளவு மிகப் பெரியது” என்று ஆன்னி வெர்பிஸர் கூறினார். “நீங்கள் பார்க்க முடிந்தால் அந்த அசுர வளையம் பூமியின் ஒரு நிலவைச் சனிக்கோளின் ஒவ்வொரு புறமும் வைத்தால் எத்தனை அகற்சியில் தென்படுமோ அத்தனை அகண்ட விட்டம் உடையதாக இருக்கும். அந்த விரிப்புக் கோளத்தில் சுமார் ஒரு பில்லியன் பூமிகளை இட்டு நிரப்பலாம். பூத வளையத்தின் அகலம் 20 சனிக்கோள்களை ஒன்றின் மீது ஒன்றை அடுக்கிய அளவுக்குத் தடிப்புள்ளது புதிய வளையத்தின் விட்டம் சனிக்கோளின் விட்டத்தைப் போல் சுமார் 300 மடங்கு நீளமிருக்கும் புதிய வளையத்தின் விட்டம் சனிக்கோளின் விட்டத்தைப் போல் சுமார் 300 மடங்கு நீளமிருக்கும் \nசனிக்கோளின் பழைய வளையங்களுக்கும் புதிய பூத வளையத்திற்கும் முக்கியமான வேறுபாடுகள் இரண்டு. மேலும் ஃபோயிபி சந்திரன் சுற்றுப் பாதையும் மற்ற சந்திரன்களை விட வேறுபடுகிறது.\n1. புதிய வளையம் பழைய வளையங்களின் சுற்றுத் தள மட்டத்திலிருந்து 27 டிகிரி கோணத்தில் சரிந்து சனிக்கோளைச் சுற்றுகிறது.\n2. புதிய வளையம் சனிக்கோளின் பழைய வளையங்களுக்கு எதிரான வட்டப் பாதையில் சுற்றுகிறது.\n3. புதிய வளையத்தின் உள்ளே அதே திசைப்போக்கில் அத்துடன் சனியைச்சுற்றும் ஃபோய்பி சந்திரன் சனிக்கோளின் மற்ற சந்திரன்களுக்கு எதிராகச் சுற்றி வருகிறது.\n4. பூத வளையத்தின் மறை முகில் தோற்றம் (Ghostly Appearance) விந்தையானது. அது ஒரு முகில் வளையம். சாதாரணப் புகையை விட அந்த முகில் வளையம் ஒரு மில்லியன் மடங்கு கீழான ஒளி ஆழம் (Optical Depth) உடையது \n5. புதிய முகில் வளையத்துக்குப் புதுப் பெயரிடுவது அகில நாட்டு வானியல் ஐக்கிய அவையின் (International Astronomical Union) பொறுப்பு. பெயர் பின்னால் வெளியிடப்படும்.\nபுதிய முகில் வளையத்தின் இருப்பும் பண்பாடுகளும்\nபூத வளையம் வெளிப்புறச் சந்திரன் ·போயிபி சுற்றும் பாதையில் சனிக்கோளிலிருந்து சுமார் 12.5 மில்லியன் கி.மீடர் (7.5 மில்லியன் மைல்) தூரத்தில் உள்ளது சனிக்கோளின் பழைய வளையங்களில் அடுத்துப் பெரிய ‘ஈ’ வளையம் (‘E’ Ring) சனிக்கோளிலிருந்து சுமார் அரை மில்லியன் கி.மீடர் (0.3 மில்லியன் மைல்) தொலைவில் இருக்கிறது. சனிக்கோளின் முக்கிய பழைய வளையங்கள் ஏழு (Rings : A to G). அவற்றில் இருப்பவை : பனிப் பாறைகள், பனித் தூசி, பனித் துகள்கள். அவற்றுள் இடைவெளிகளும் உள்ளன. ·போயிபி சந்திரன் சனிக்கோளிலிருந்து சுமார் 13 மில்லியன் கி.மீடர் (7.8 மில்லியன் மைல்) தூரத்தில் சுற்றுகிறது.\nபூத வளையத்தின் குளிர்ந்த உஷ்ணம் : 80 டிகிரி கெல்வின் (- 316 டிகிரி F). அந்த தணிந்த உஷ்ணத்தில் புது வளையம் வெப்பக் கதிர்வீச்சால் (Thermal Radiation) ஒளிவீசுகிறது. பூத வளையத்தின் பளு மிக்க பகுதி சனிக்கோளின் விளிம்பிலிருந்து 6 மில்லியன் கி.மீடரில் (3.7 மில்லியன் மைல்) ஆரம்பித்து 12 மில்லியன் கி.மீடர் (7.4 மில்லியன் மைல்) தூரம் வரை நீள்கிறது என்று ஒரு விஞ்ஞானத் தகவல் கூறுகிறது.\nசனிக்கோளுக்கு 60 சந்திரன்கள் (2009 ஆண்டு வரை) இருப்பதாக இதுவரை அறியப் பட்டுள்ளது. ·போயிபி சந்திரன் சிறியது. அதன் விட்டம் 200 கி.மீடர் (124 மைல்). ஐயாபீடஸ் சந்திரன் சற்று பெரியது. அதன் விட்டம் : 1500 கி.மீடர் (932 மைல்).\n2003 இல் சூரியனைச் சுற்றி வர ஏவப்பட்ட ஸ்பிட்ஸ்ர் விண்ணோக்கி இப்போது பூமியிலிருந்து 107 மில்லியன் கி.மீடர் (66 மில்லியன் மைல்) தூரத்தில் பரிதியைச் சுற்றி உளவி வருகிறது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறைதான் ஸ்பிட்ஸர் விண்ணோக்கி சனிக்கோளை நோக்கித் தகவல் அனுப்பும். அதிலும் 20 நாட்கள்தான் முக்கிய பகுதிகளை உளவி அறிய முடியும் என்று ஆன்னி வெர்பிஸெர் கூறுகிறார்.\nசனிக்கோளின் தனித்துவ மகத்துவ ஒளிவளையங்கள்\nசூரிய மண்டலத்திலே நீர்மயமான பூமியைப் போல் தனித்துவம் பெற்றது ஒளிமய வளையங்கள் அணிந்த எழிலான சனிக்கோள் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ தன் புதிய தொலைநோக்கியில் சனிக்கோளையும் இறக்கைபோல் தெரிந்த அதன் வளையங்களைக் கண்டது வானியல் விஞ்ஞானம் உலகில் உதயமாக அடிகோலியது நானூறு ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ தன் புதிய தொலைநோக்கியில் சனிக்கோளையும் இறக்கைபோல் தெரிந்த அதன் வளையங்களைக் கண்டது வானியல் விஞ்ஞானம் உலகில் உதயமாக அடிகோலியது சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ, டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712]. முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலை நோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை சனிக்கோளைத் தொலைநோக்கியில் ஆய்வு செய்த முப்பெரும் விஞ்ஞானிகள், இத்தாலியில் பிறந்த காலிலியோ, டச் மேதை கிரிஸ்டியன் ஹியூஜென்ஸ் [1629-1695], பிரென்ச் கணித ஞானி கியோவன்னி காஸ்ஸினி [1625-1712]. முதன்முதலில் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனிக்கோளை ஆராய்ந்தவர் உலகத்தின் முதல் பெளதிக விஞ்ஞானிக் கருதப்படும் காலிலியோ. அவர் ஆக்கிய தொலை நோக்கிப் பிற்போக்கானதால் சனியின் வளையங்கள் செம்மையாகத் தெரியவில்லை கால வேறுபாட்டால் பிறகு சனி வளையங்களின் சரிவுக் கோணம் மாறுவதையும், காலிலியோ காணாது தவற விட்டார்\n1655 இல் ஹியூஜென்ஸ் முதன்முதல் சனியின் துணைக்கோள் டிடானைக் [Titan] கண்டுபிடித்தார். வளையங் களை 1610 இல் சனியின் சந்திரன்கள் என்ற தன் கருத்தை மாற்றி 1612 இல் காலிலியோ சனி ஒரு நீள்கோளம் [Ellipsoidal Planet] என்று தவறாகக் கூறினார் 1659 இல் ஹியூஜென்ஸ் காலிலியோவின் கருத்தைத் தனது மேம்பட்ட தொலைநோக்கியில் சரிபார்த்த போது, அவை சந்திரன்கள் அல்ல வென்றும், சனி நீள்கோள் அண்டமில்லை என்றும் அறிவித்தார். சனியைச் சுற்றி இருக்கும் ‘திடத் தட்டுதான் ‘ [Solid Plate] அவ்விதக் காட்சியைக் காலிலியோவுக்கு காட்டி யிருக்க வேண்டும் என்று ஹியூஜென்ஸ் எடுத்துக் கூறினார்.\nஅதற்கடுத்து இன்னும் கூரிய தொலைநோக்கியை ஆக்கிய பிரென்ச் கணிதஞானி காஸ்ஸினி, அது திடப் பொருள் தட்டில்லை என்றும், சனியைத் தொடாது சுற்றி யிருக்கும் துளைத் தட்டு என்றும் கண்டுபிடித்தார். காஸ்ஸினி மேலும் சனியின் உட்தள, வெளிப்புற வளையங்கள், வளையங்களின் இடைவெளிகள், சனியின் மற்ற நான்கு பனிபடர்ந்த துணைக் கோள்கள் இயாபெடஸ், ரியா, டையோன், டெதிஸ் [Icy Moons: Iapetus, Rhea, Dione, Tethys] ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். வளையங்களின் விளிம்புகள் பூமியை நேராக நோக்கும் போது, சில சமயங்களில் வளையங்கள் தெரியாது சனியின் கோள வடிவம் மட்டுமே தொலைநோக்கியில் தெரிகிறது\nசனிக்கோள் வளையங்கள் எப்படி உருவாயின என்பது புதிரே\nபனித்தோல் மூடிய துணுக்குகள், தூசிகள் நிரம்பிய சனியின் வளையங்கள் பரிதியின் ஒளியை எதிரொளிக் கின்றன அவற்றின் மீது விழும் 80% ஒளித்திரட்சியை அவை எதிரனுப்புகின்றன. ஒப்புநோக்கினால் சனிக்கோள் தான் பெறும் 46% சூரிய ஒளியைத் திருப்பி விடுகிறது. பூதக்கோள் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஓரிரு வளையங்களைக் கொண்டிருந்தாலும் அவை பூமியிலிருந்து தெரியப் படுவதில்லை அவற்றின் மீது விழும் 80% ஒளித்திரட்சியை அவை எதிரனுப்புகின்றன. ஒப்புநோக்கினால் சனிக்கோள் தான் பெறும் 46% சூரிய ஒளியைத் திருப்பி விடுகிறது. பூதக்கோள் வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஓரிரு வளையங்களைக் கொண்டிருந்தாலும் அவை பூமியிலிருந்து தெரியப் படுவதில்லை பரிதியின் வெளிக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் அனைத்தும் பெரும்பான்மையாக வாயுக்கள் கொண்ட வாயுக் கோள்கள். அசுர வேகத்திலும், பூதக் கவர்ச்சி ஆற்றலிலும் அகப்பட்ட கோடான கோடி துண்டு, துணுக்குகளை சனிக்கோள் ஒன்றுதான் தனது மத்திம ரேகைத் தளத்தில் (Equator Plane) வட்ட வீதியில் சுற்றும் பல்வேறு வளையங்களாய் ஆக்கிப் பிடித்துக் கொண்டுள்ளது செவ்வாய்க் கோளுக்கு அப்பால் கோடான கோடிப் விண்கற்கள், பாறைகள் பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு ஆற்றலில் சுற்றி வந்தாலும் அவற்றைத் தனது சொந்த வளையங்களாக மாற்றி இழுத்துக் கொள்ள முடிய வில்லை பரிதியின் வெளிக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் அனைத்தும் பெரும்பான்மையாக வாயுக்கள் கொண்ட வாயுக் கோள்கள். அசுர வேகத்திலும், பூதக் கவர்ச்சி ஆற்றலிலும் அகப்பட்ட கோடான கோடி துண்டு, துணுக்குகளை சனிக்கோள் ஒன்றுதான் தனது மத்திம ரேகைத் தளத்தில் (Equator Plane) வட்ட வீதியில் சுற்றும் பல்வேறு வளையங்களாய் ஆக்கிப் பிடித்துக் கொண்டுள்ளது செவ்வாய்க் கோளுக்கு அப்பால் கோடான கோடிப் விண்கற்கள், பாறைகள் பூதக்கோள் வியாழன் ஈர்ப்பு ஆற்றலில் சுற்றி வந்தாலும் அவற்றைத் தனது சொந்த வளையங்களாக மாற்றி இழுத்துக் கொள்ள முடிய வில்லை சனிக்கோள் மட்டும் எப்படித் தன்னருகே கோடான கோடிப் பனிக்கற்களை வட்ட வீதிகளில் சுற்றும் தட்டுகளாய்ச் செய்தது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது சனிக்கோள் மட்டும் எப்படித் தன்னருகே கோடான கோடிப் பனிக்கற்களை வட்ட வீதிகளில் சுற்றும் தட்டுகளாய்ச் செய்தது என்பது இன்னும் புதிராகவே இருந்து வருகிறது பேராசிரியர் மிசியோ காக்கு கூறியது போல் இந்த புதிய நூற்றாண்டில் சனிக்கோளின் அந்த நூதனப் புதிரை யாராவது ஒரு விஞ்ஞானி விடுவிக்கப் போகிறார் என்று நாம் எதிர்பார்க்கலாம் \nOne thought on “சுற்றும் சனிக்கோள் வளையங்கள் போல் அண்டவெளிப் புறக்கோளில் பூதப் பெரும் வளைய ஏற்பாடு கண்டுபிடிப்பு”\nவியப்பு மிகு அறியாத செய்திகள் பல அறிந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/12/16/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-15-2012/", "date_download": "2018-07-22T22:26:40Z", "digest": "sha1:DJ2GU7Z5YFHYYO2VV5HEV3V5CLBOKBBF", "length": 27215, "nlines": 173, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் டிசம்பர் -15-2012 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nஇலக்கிய மேதமை கைமாற்றாக பெறுவதல்ல, எழுத்திடமுள்ள கடப்பாட்டினால் சம்பாதிப்பது\nசிரம் அறுத்தல் வேந்தனுக்குப் பொழுதுபோக்கும் சிறிய கதை நமக்கெல்லாம் உயிரின்வாதை – ( புரட்சிக் கவி – பாரதிதாசன் )\nரணகளம் : கால மயக்கப் பிரதி – ஜிதேந்திரன்*\nமொழிவது சுகம் : எப்ரல் 21 – 2018\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\nமொழிவது சுகம் டிசம்பர் -15-2012\nPosted: 16 திசெம்பர் 2012 in கட்டுரைகள், மொழிவது சுகம்\nகுறிச்சொற்கள்:இந்தியா, கடற்கரை குப்பம், கீதாஞ்சலி, கொன்க்கூர் இலக்கிய பரிசு, தலித், திருமாவளவன், பிரான்சு, பூமணி, மனித நேயம், மாதவ் சவாண், மீனவர்கள், ராமதாஸ், லெனின், ஹைத்தி\n1. பூமணிக்குக் கீதாஞ்சலி – இலக்கிய பரிசு\nபிரான்சுநாட்டைத் தவிர்த்து பிற நாடுகளிலிருந்து வெளிவரும் பிரெஞ்சுமொழி படைப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய இலக்கியங்களை ஆதரித்தும், கீதாஞ்சலி என்ற அமைப்பு வருடந்தோறும் பரிசுகளை இவ்விருபிரிவிற்கும் வழங்கி வருகிறது. தேர்வு செய்யப்படும் படைப்புகள் மதச்சார்பற்றும், பிரபஞ்ச நோக்குடைத்ததாகவும், மனிதநேயத்தைப் போற்றுகின்ற வகையிலும் இருக்கவேண்டுமென்பது தங்கள் எதிர்பார்ப்பென தேர்வுக் குழுவினர் கூறுகிறார்கள். இந்தியாவில் இருவருக்கும், எகிப்திய எழுத்தாளர் ஒருவருக்கும் ஏற்கனவே பரிசுகளை வழங்கியிருக்கிறார்கள். இவ்வருடம் இந்திய எழுத்தாளர் ஒருவருக்கும் தரும் பரிசு தமிழுக்கு என்று முடிவுசெய்து, எழுத்தாளர் பூமணியைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவரது நூலொன்றை விரைவில் பிரெஞ்சுமொழியில் கொண்டு வர இருப்பதாகவும், கீதாஞ்சலியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. நூலின் பெயர் குறிப்பிடபடவில்லை. பூமணியின் தேர்வைத் தமிழ்ப் படைப்புலகம் ஒருமனதாக ஆதரிக்குமென நினைக்கிறேன். பிரான்சைத் தவிர்த்த பிறநாடுகளுக்கான பிரெஞ்சுமொழி படைப்புக்குரிய பரிசு ஹைத்தி எழுத்தாளர் ‘Lyonel Trouillot ‘ எழுதியுள்ள ‘La Belle amour humaine’ என்ற நாவலுக்குக் கிடைத்திருக்கிறது.\n2. மனித நேயம் (La Belle Amour Humaine) லியொனெல் ட்ரூயோ (Lyonel Trouillot) – தருமபுரி – மாதவ் சவாண்.\n‘La Belle amour humaine’ நாவலுக்கு கீதாஞ்சலி பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. 2011ம் ஆண்டு பிரான்சுநாட்டின் மிகப்பெரிய இலக்கிய பரிசெனக் கருதப்படுகிற கொன்க்கூர் இலக்கிய பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு இறுதிச் சுற்றுவரை சென்று பின்னர் வெற்றிவாய்ப்பை இழந்த படைப்பு. நூலாசிரியர் பிரெஞ்சு காலனியாகவிருந்த ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர். ‘La Belle Amour Humaine’ என்ற நூலின் பெயரை ‘மனித நேயம்’ என பொருள்கொள்ளலாம். பெரும் மழைக்குப்பிறகு வெள்ளத்தில் மூழ்கியும் மூழ்காமலுமிருக்கிற விளைச்சல் நிலத்தை பார்க்கும் விவசாயிபோல நூலாசிரியர் மானுட வாழ்க்கையைக் துண்டு காட்சிகளாக கதைக்குள் கதையாக விவரித்து செல்கிறார். இந்த உலகத்திற்கு நம்மால் செய்யக்கூடியதென்ன என்ற கேள்வி இலைமறைகாயாக புனைவெங்கும் கண்பொத்தி விளையாடுகிறது. எல்லா மனிதருக்குள்ளும் இது பற்றிய பிரக்ஞையிருப்பின் பாவ புண்ணியங்கள் பொருளிழந்திருக்கக்கூடும். கடவுள்களுக்கும் அவசியமில்லை.\nஆஸ் -அ- ·பொலெர் ஒரு கடற்கரை குப்பம், மீனவர்கள் அதிகம் வாழும் ஊர். அவ்வூரில் இரண்டு பேர் காட்டுதர்பார் நடத்துகிறார்கள். ஒருவர் பியர் ஆந்தரே- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி- முன்னாள் காவல்துறையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். ராணுவ அகாதமியில் பேராசிரியராகவும் பணியாற்றியவர். இவையெல்லாம் கொழுப்புகளாக உடலில் தங்கியிருக்கின்றன. தரித்த ராணுவ சீருடையும், வகித்த பதவிகளும் ‘தான் சாதாரணன் அல்ல’ என்கிற மனப்பாங்கை அவரிடத்தில் வளர்த்தெடுந்திருந்தது. தனது பிறப்பும் வாழ்க்கையும் பிறரை அடக்கி ஆள, தண்டிக்க, வதைசெய்ய என நினைக்கும் ஆசாமி. இரண்டாவது நபர் ஒரு பயண முகவர், சில நிறுவனங்களின் பங்குதாரராகவும் இருக்கிற நிழலான ஆசாமி. கடத்தல் தொழிலும், கலப்படத் தொழிலும் அவருக்குப் பணத்தைக் குவிக்க உதவுகின்றன. பார்க்க சாது, ஆனால் பரம அய்யோக்கியன். அகத்தில் பேதமற்ற இரண்டு மனிதர்கள் இருவகையில் செயல்படுகிறவர்கள், அண்டை வீட்டுக்காரர்கள். ஒருநாள் இரவு நடந்த தீ விபத்தில் இருவரின் வில்லாக்களும் உடமைகளும் தீக்கிரையாக, சாம்பல் பட்டுமே மிஞ்சுகிறது. தொழிலதிபரின் பேர்த்தி அனெஸ் என்பவள் தீவிபத்திற்குப் பிறகு காண்மாற்போன தனது தாத்தாவைத் தேடி அக்கடற்���ரை ஊருக்கு வருகிறாள். கதைசொல்லியான தாமஸ் அவளை வரவேற்கிறான், இருக்க இடத்தையும் கொடுத்து, சிறுகச் சிறுக அப்பெண்ணை கிராம மனிதர்களிடை நடத்திச் செல்கிறான். சொற்பிரவாகமெடுத்து கதை நீள, அனெஸ்ஸ¤டன் கதைமணலில் நாமும் புதைகிறோம். “இங்கே அதிகாலையியில் கண் விழிக்கிறபோதே யுத்தத்திற்கு எங்களை தயார்செய்து கொள்ளவேண்டிய கட்டாயம், தவறினால் எங்கள் உயிருக்கு உத்தரவாதமல்ல’; “எங்கள் தீவில் பறவை வேட்டைபோன்றதே ரொட்டிக்கான வேட்டையும், எல்லோருக்கும் கிடைக்கச் சாத்தியமில்லாததால், குறிதப்பிய ரொட்டிக்காக போடும் கூச்சலே எங்கள் நம்பிக்கை” போன்றவரிகளிலிருக்கும் சத்தியம் இந்தியாவிற்கும் பொருந்தகூடியது. ஆஸ் -அ- ·பொலெர் சபிக்கப்பட்டதா கதை சொல்லி மறுக்கிறான். அதற்கான காரனத்தையும் சொல்கிறான். நாவலுக்குப் பரிசளித்ததை நியாயப்படுத்தும் பகுதிகள் இதற்குப்பின்னேதான் வருகின்றன. ‘தாமஸ்’ நாவலாசிரியன், ‘அனெஸ்’ வேறுயாருமல்ல நூலை வாசிக்கிற நாம். அல்லது தன்னைத் தவிர்த்து பிறரை குற்றவாளியாக விமர்சித்துப் பழகிய மனிதர்கள். மனிதர்கள் கறுப்போ வெள்ளையோ, அதிகார கூட்டமோ தரித்திரர்களோ, மேற்கத்திய நாடுகளோ மூன்றாம் உலக நாடுகளோ எவராயினும் ஒருவர் மற்றவக்கு அந்நியர். எனக்கு எதிரே உள்ளவன் விரோதி, கடித்துக் குதற காத்திருக்கிறோம், காரணம் தேடுகிறோம்.\nஊழலுக்கு ஒழுங்கின்மைக்கும், உலக நாடுகளுக்குச் சவால் விடும் இந்தியாவின் குணங்களை உறுதிபடுத்துவதுபோல தினசரிகளிலும், சஞ்சிகைகளிலும் செய்திகளை வாசித்து அலுப்புறும் நம்மைச் சமாதானமெய்வதுபோன்று அண்மையில் செய்தியொன்றைப் பிரெஞ்சு தினசரியொன்றில்( Le Monde) வாசித்தேன். இந்தியாவில் கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர்வரை தன்னலமற்று உழைக்கிற மனிதர்கள் இல்லாமலில்லை. மனிதர் நெருக்கடியில் பிதுங்கும் மும்பையில் இயங்குகிறது மாதவ் சவாணுடைய தொண்டு நிறுவனம். கிட்டத்தட்ட 80000 பரந்த உள்ளங்கொண்ட தொண்டர்கள் அவருடைய வழிகாட்டுதலில் பணியாற்றுகிறார்களாம். ‘தற்குறிகளுக்கு எழுதப் படிக்க கற்றுதருவதன்மூலம் மார்க்சியத்திற்கு ஈடானப் புரட்சியை நடத்திக் காட்ட முடியுமென உறுதியளிக்கிறார். மாதவ் சவாண் குடும்பம் இடதுசாரி சிந்தனையைச் சுவாசித்து வந்த குடும்பம். தந்தையும் அவரது தோழர்களும் நாள்முழ���க்க பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்களுடைய உரையாடலை மாதவ் சவாண் உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். இளம் வயதில், இந்தித் திரைப்பட பாடல்களின் மெட்டில் புரட்சிகீதங்களை எழுதி நண்பர்களிடம் பாடிக்காட்டுவாராம். பொதுவுடமைக் கருத்தியத்தில் நாட்டம் கொண்டிருந்த சவாண் வேதி இயலில் உயர்கல்வி படிப்பதற்குத் தேர்வு செய்த நாடு அமெரிக்கா. ‘மார்க்ஸ் மூலதன நூலை எழுத இங்கிலாந்து காரணமானதைப்போல எனது பொதுவுடமைச் சித்தாந்தத்தை வலுப்படுத்த அமெரிக்க சூழல் உதவுமென நம்பினேன்’, என வேடிக்கையாகக்கூறுகிறார். இந்தியா திரும்பியதும் லெனினுடைய அறிவு மெய்மையியலில் (Epistémologie) காதலுற்றதன் பலனாக அமெரிக்க வேதியியல் கசக்கிறது. “தவறான வழிமுறை சிக்கல்களிலிருந்து மீள்வதற்குண்டான உபாயங்களைத் தேடுவதற்கு நேரத்தைச் செலவிடுவதினும் பார்க்க, மாற்று வழிமுறைகளைத் தேடுவதில் நன்மையுண்டு’ என்ற லெலினுடையக் கருத்து அவரை யோசிக்கவைத்தது. அதன் விளைவாக ‘பிரதாம்’ என்ற அமைப்பு பிறக்கிறது. மதாவ் சவானின் தொண்டர்கள் நகரத்தின் ஒதுக்குப்புறமான, கவனிப்பாரற்ற மக்களைத் தேடி ஒவ்வொரு நாளும் செல்கிறார்கள்; அவர்களுக்கான கல்வித்தேவையை மதிப்பிடுகிறார்கள். அதனடிப்படையில் தனிப்போதனை வகுப்புகள் உருவாகின்றன. மரத்தடிகளிலும், தெருவோரங்களிலும், சமுதாயக்கூடங்களிலும் மாணவர்களுக்கன்றி தேவைப்படின் அவர்களின் பெற்றோருக்கும் கல்வி அளிப்பது தங்கள் தொண்டு நிறுவனத்தின் பணி என்கிறார் .சவாணின் தொண்டுநிறுவனத்தில் கல்விபெற்ற ஏழைமாணவர்கள், உலகப்புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உயர்கல்விக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களாம். மாதவ சவாணுடைய அமைப்பை முன்மாதரியாகக்கொண்டு இன்று ஆப்ரிக்க நாடுகளிலும் ஏழைமாணவர்களின் கல்வியில் அக்கறைகொண்ட தொண்டு நிறுவனங்கள் செயல்படுகின்றனவாம்.\nStrasbourg நகரிலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம் ஒருமணிநேரத்திற்குமேல் விவாதித்து, இந்தியாவில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்திருக்கிறது. காந்தி பிறந்த நாட்டில் பெரியார் முழக்கமிட்ட தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் வெட்கக்கேடானவை என்பது உண்மை. தலித்மக்கள் மீது தாக்குதல் நடத்திய அந்த ���ிறருக்குத் தலித் மக்கள்மீது அப்படியென்ன வன்மம் தரித்திரத்திலிலும் கடைநிலை வாழ்க்கையிலும் மயிரிழை வேற்றுமைகூட இவர்களிடமில்லை. பொதுவில் உழைத்து வாழும்(ஏய்த்து அல்ல) மனிதர்கூட்டம். இருதரப்பிலும் அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களென்ற ஒருசாதி வழி நடத்துகிறது. அவர்களுக்கு பிழைப்பு வேண்டும். Lyonel Trouillot மொழியிற் சொல்வதெனில் யாரைக்குற்றம் சொல்வது தரித்திரத்திலிலும் கடைநிலை வாழ்க்கையிலும் மயிரிழை வேற்றுமைகூட இவர்களிடமில்லை. பொதுவில் உழைத்து வாழும்(ஏய்த்து அல்ல) மனிதர்கூட்டம். இருதரப்பிலும் அதிகாரத்திலும் அரசியலிலும் இருப்பவர்களென்ற ஒருசாதி வழி நடத்துகிறது. அவர்களுக்கு பிழைப்பு வேண்டும். Lyonel Trouillot மொழியிற் சொல்வதெனில் யாரைக்குற்றம் சொல்வது இந்தியாவிற்கு புத்திக்கூற ஐரோப்பியர்களுக்கு யோக்கியதை உண்டா இந்தியாவிற்கு புத்திக்கூற ஐரோப்பியர்களுக்கு யோக்கியதை உண்டா La Belle Amour Humaine (மனிதநேயம்) நாவலின் ஆசிரியர் வற்புறுத்துவதுபோல மனிதர்கள் கைகோர்க்கவேண்டும், மனதில் பிறப்பிலிருந்து தொடரும் அந்நியர்மீதான கசப்புகள் வேருடன் பிடுங்கப்படவேண்டும். புன்னகைக்கவும்வேண்டும் பிறரை புரிந்து கொள்ளவும்வேண்டும். . ராமதாஸ் திருமாவளவன்கள் நமக்குவேண்டாம் இந்திய மண்ணுக்கு தற்போதைய தேவை மாதவ் சவாண் போன்ற ஆயிரமாயிரம் நல்ல உள்ளங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஎழுத்தாளன் முகவரி -9: அலுப்பும் நூல்களும்\nகவனம் பெற்ற பதிவுகள் டிசம்பர் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-07-22T22:32:37Z", "digest": "sha1:5GFVUC24PLJYTSBDAQPTEXKPBGCGIMVX", "length": 3893, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாய்க்குடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்ப��க் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நாய்க்குடை யின் அர்த்தம்\nமழை பெய்ததும் மிக விரைவாக பூமியில் முளைக்கும், குடை போன்று கவிந்த மேல்புறத்தை உடைய சிறு காளான்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/04/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-22T22:29:51Z", "digest": "sha1:TX7SSBUB7RD4BA7GRSV6PNXED6X7L3UD", "length": 14584, "nlines": 175, "source_domain": "theekkathir.in", "title": "சமூகநீதி கர்ஜனைபாபு !", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»சமூகநீதி கர்ஜனைபாபு \nதோழர் ப்ரின்ஸ் கஜேந்திர பாபு கொடுத்த ஆவணங்கள் இப்போதும் என்னிடம் இருக்கின்றன. அவர் எப்படிப்பட்டவர் தெரியுமா நீங்கள் எப்போது அழைத்தாலும் அவரிடம், அனைத்து விபரங்களையும் விரல் நுனியில் கேட்க முடியும். தமிழக கல்விச் சூழலை மேம்படுத்துவதும் – இருக்கின்ற சமூக நீதியைப் பாதுகாப்பதும் குறித்த கவலை எப்போதும் அவரிடம் நிறைந்திருக்கும்.\nதான் தெரிந்துவைத்துள்ள விபரங்களை உடனே சமூகத்துக்குக் கடத்தி, கல்வி குறித்த புரிதலை ஒரு இம்மியாவது முன்நகர்த்திவிட வேண்டும் என்று நினைப்பவர். இதோ நான் பெரிய அறிவாளி என்ற எண்ணம் துளியும் கிடையாது அவருக்கு. ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்களுக்கு தரவுகளை கொடுப்பதை சலிக்காமல் மேற்கொள்வார்.\nநீட் தேர்வுக்கு விலக்குப் பெறுவதற்காக – அனிதாவையும், அவரை ஒத்த பிற மாணவர்களையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு கட்சி அலுவலகமாக அலைந்தார். அப்போதுதான் அவரைச் சந்தித்தேன். கையில் ஒருகட்டு நீதிமன்றத் தீர்ப்பு பிரதியை வைத்திருந்தார். எங்கெல்லாம் பிரச்சனை இருக்கிறது என்பதை கோடிட்டு வைத்திருந்தார்.\nஆளும் கட்சி – எதிர்க்கட்சி, ஊடகங்கள், கல்வியாளர்கள் என எல்லாவிடத்தும் முட்டி மோதினார். பல தலைவர்களுக்தரவுகளைத் தேடிக் கொடுத்தார்.\nஅனிதா உள்ளிட்ட மாணவர்களை ஒரு சில முறைகள் சந்தித்த எமக்கே – அவரின் மரணம் கேட்டு மனம் பதறுகிறது. அவர் உயிரோடிருக்கும்போதே, அவளின் கனவை, கடும் உழைப்பைப் புரிந்து பதறிய சில மனிதர்களில் ஒருத்தர் தோழர் பிரின்ஸ்.\nஅவதூறாளர்கள் கோலோச்சும் காலத்தின் அவலக் கோலத்தைப் பாருங்கள் – அனிதா உயிரோடிருக்கும்போதே போராடத் தொடங்கிய, விடாப்பிடியாக சமூக கவனத்தைத் திருப்பிய ஒருவரை – அவதூறு பேசி குறிவைத்து வீழ்த்த முயற்சிக்கிறார்கள்.\nஅவதூறாளர்கள் அழிந்துபடுவார்கள். அந்தத் தோழனின் நெஞ்சம் எத்தனை கலங்கும் என்பதை நினைத்துத்தான் வேதனையாக இருக்கிறது.\nஅந்த அற்பப் பதர்கள் ஒரே முறை பிரின்ஸ் நடத்திய சமரை, தொலைக்காட்சி விவாதங்களிலேனும் உள்வாங்கியிருந்தால் இப்படிப் பேச நாக்கூசியிருக்கும். யாரும் இப்போதும் அவரின் தொலைக்காட்சி விவாதங்களை, கட்டுரைகளைத் தேடிப் படிக்க முடியும். தோழர் பேசும் கருத்தரங்குகளில் அவரை உள்வாங்க முடியும். ஆனால் அதையெல்லாம் மேற்கொள்ள அவர்கள் மனிதர்களாக இருக்க வேண்டும்.\nதோழர் பிரின்ஸ் – இந்தப் பதிவை எழுதுவது, நீங்கள் யாரென்பதை பிறர் அறிய வைப்பதற்காக அல்ல. உங்கள் ஒவ்வொரு நகர்வையும் கவனித்து, கற்றுக்கொண்டு, பின் தொடர்ந்து வரும் இத்தனை தோழர்கள் இருக்கிறோம் – வழிகாட்டி முன்செல்லுங்கள் என்பதைக் குறிப்பிடுவதற்காக.\nஅனிதா தன் மரணத்தின் சில நாட்கள் முன் வரை, தன்னைப் போன்ற பிறருக்காக பேசியிருந்தார். அந்தப் பிறருக்காக உழைக்க உங்கள் உறுதியான வழிகாட்டுதல் எமக்குத் தேவை.\nதோழா, நாங்கள் உங்கள் வாதங்களை உள்வாங்கி வளர்ந்தோம். உங்களை நேசித்துப் பின் தொடர்கிறோம்.\nPrevious Articleஐ.பி.எல். இனி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில்…\nNext Article டாக்டராகவே இருந்தாலும் அவர்… மன நோயாளிதான்..\nதீட்டு அல்ல .. ��ியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/06/blog-post_23.html", "date_download": "2018-07-22T21:56:08Z", "digest": "sha1:YYTTI7LKGKBNT4GCAPP6LCZP7TOU34TJ", "length": 19288, "nlines": 64, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்டத் தொழிலில் இருந்து விலகிச்செல்லும் தொழிலாளர்கள் - மல்லியப்பு சந்தி திலகர் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை » தோட்டத் தொழிலில் இருந்து விலகிச்செல்லும் தொழிலாளர்கள் - மல்லியப்பு சந்தி திலகர்\nதோட்டத் தொழிலில் இருந்து விலகிச்செல்லும் தொழிலாளர்கள் - மல்லியப்பு சந்தி திலகர்\nதேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 23)\nபெருந்தோட்டக் கைத்தொழில் நிலைமைகள் நாளுக்கு நாள் பல நெருக்கடிகளையும் அதேநேரம் புதிய முறைகளை கண்டறிய வேண்டிய அழுத்தங்களையும் தொடர்ந்தும் மலையக அரசியல், தொழிற்சங்க,சட்டத்துறை, ஆய்வுத்துறைசார்ந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் மீது ஏற்படுத்தி வருகின்றது.\n2016செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் சம்பந்தமாக இடைக்கால பேச்சவார்த்தை ஒன்றும் இடம்பெற்றள்ளதாகவும் அது தோல்வி கண்டிருப்பதாகவும் அறிய முடிகின்றது. இத்தகைய இடைக்கால பேச்சுவார்த்தைகளின் தேவை என் எழுகின்றது என்பதையும் நாம் ஆராய வேண்டியிருக்கின்றது.\n2013ஆம் எப்பிரல் நான்காம் திகதி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015இல் மீள் பேச்சுவார்த்தை செய்யப்பட்டு வந்திருக்க வேண்டிய நிலையில் அது நீண்ட இழுத்தடிப்புகளுக்கு உள்ளானது. இந்த சந்தர்ப்பத்தில் இந்த கூட்டு ஒப்பந்த முறை குறித்து ஆய்வு ஒன்றினை வெரிட்டே ரிசேர்ச் (Varite Research) எனப்படும் ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டிருந்தது.\n'ஒவ்வொரு புதுக் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் தோட்டத் தொழிலாளரின் வருமானம் ஒரு கணிசமான அளவினால் அதிகரித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கும். எனினும் உண்மை நிலை தெளிவற்றதாகவே இருக்கும். தோட்டத் தொழிலாளர்களுக்கு இரண்டு வேதனங்கள் உண்டு ஒன்று தத்துவார்த்த வேதனம் அதுவே செய்தித் தலைப்புகளில் இடம்பிடிக்கும். மற்றையது அடிப்படைச் சம்பளம். பெரும்பாலானவர்களுக்கு கையில் கிடைப்பது இதுதான்'\n'முதல் நோக்கில் தத்துவார்த்த வேதனத்தைப் பெற்றுக்கொ ள்வதற்கான நிபந்தனை நியாயமானதாகவே தோன்றுகிறது. மாதத்தில் குறைந்த பட்சம் 75% வேலை நாட்கள் வேலைக்குச் சமூகமளித்தல். எனினும் அது உண்மையாக வழங்கப்படும் வேதனமானது வேலை நாட்களுள் 75 மாத்திரமே என்று சிறிய அச்செழுத்து கூறுகின்றது. எனவே 75% வேலை நாட்களில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையானது சம்பளம் வழங்கப்படாத விடுமுறை நாட்களையும் சேர்த்து மாதத்திற்கு குறைந்தது 19 நாட்கள் வேலை செய்ய வேண்டிய நிலைக்குட்படுத்துகின்றது.\nதோட்டத் தொழில் சாராத பெரும்பாலான தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு சராசரி 20 நாட்கள் வேலை வழங்கப்படுகின்றது. பொதுவான தொழிற்படைக்கு வருடத்தில் குறைந்தது 21 நாட்கள் நாள் சம்பளத்துடனான விடுமுறை பெறுவதற்கான உரிமை உண்டு. எனவே அவர்கள் சராசரியாக வேலை செய்யும் நாட்கள் 18 ஆகும். எனவே, 75 வீதமான நாட்கள் வேலைக்கு சமூகமளிததல் என்பது , உண்மையில் பெரும்பாலானோர் (ஏனைய) பொதுவான வேலைப்படையை 100% நாட்கள் வேலை செய்ய வேண்டுமென கோருவதைவிட கூடுதலானதாகும்.\nஏதாவது ஒரு மாதத்தில் 19 நாட்களைவிட ஒரு நாள் குறைந்தாலும் அதன் விளைவு முழு மாதத்தினதும் சம்பளத்தில் கிட்டத்தட்ட 25% வெட்டப்படும் என்பதாகும். இது கொடுமையானது மட்டுமின்றி மடமையானதுமாகும். ஊக்குவிப்பு கொடுப்பனவுக் கட்டமைப்பு மோசமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, அது தொழிலாளர்களுக்கு பாதகமானதாகவிருப்பது மட்டுமின்றி பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் எதிரானதாகவே அமைந்துள்ளது.\nகடும் தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதும் வேலைக்குச் சமூகமளிக்காமை ஒரு பாரதூரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என்பதுமே பெருந்தோட்டக் கம்பனிகளிடம் இருந்து வரும் பின்னூட்டலாகும். இந்த ஊக்குவிப்பு கொடுப்பனவுக் கட்டமைப்பு தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லும் நாட்களின் எண்ணிக்கையை கூட்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நடப்பது அதற்கு எதிர்மாறனதாகவே தோன்றுகிறது.\nஅடிப்படைச் சம்பளத்தை மட்டும் எதிர்ப்பார்க்கும் தொழிலாளி அற்ப காரணங்களுக்காக குறிப்பாக தொட்டங்களுக்கு வெளியே அதைவிட கூடிய நாட்சம்பளம் வழங்கும் வாய்ப்புகள் கிடைக்கும்போது தோட்டத்தில் வேலை செய்வதை தவிர்க்க கூடிய அளவுக்கு உள்ளது இந்த வரவு ஊக்குவிப்பு கட்டமைப்பானது, வேலை செய்வதற்கான ஊக்குவிப்பாக அமைவதை விட வேலை செய்வதை அதைரியப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.\nபெரும்பாலான பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறைந்த மட்டத்திலான எழுத்தறிவும் கல்வியறிவும் கொண்டவர்களாகவே உள்ளனர். ஒவ்வொரு மாதமும் தாம் வேலைக்குச் சமூமளித்தல் தொடர்பான நிபந்தனையை பூர்த்தி செய்யக்கூடியதாகவிருப்பதை நாளாந்த அடிப்படையில் அவர்களாகவே மதிநுட்பத்துடன் கணிப்பிட்டுக்கொள்வார்கள் என்பது சாத்தியமானதல்ல. கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் தமது சம்பளம் பற்றியதொரு எதிர்பார்ப்பை அவர்கள் உருவாக்கிக் கொள்வார்கள்.\nஒரு சில மாதங்களுக்கு நிபந்தனையைப் பூர்த்தி செய்யத் தவறியதும், தோட்டத்தில் வேலை செய்து போதிய வருமானத்தை ஈட்டிக்கொள்ள முடியாது (அல்லது மாதாந்த சம்பளத்தில் நிச்சயமற்ற தன்மை மிக அதிகம்) என எண்ணத் தொடங்கி விடுவார்கள். இதன் விளைவாக தோட்டத்திற்கு வெளியில் கிடைக்கும் ஒரு தொழில், தோட்டத்துறையின் தத்துவார்த்த சம்பளத்தைவிட குறைவான சம்பளத்தை வழங்கிய போதும் அது கூடிய வருமான பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும்.'' (வீரசேகரி 2016 பெப்ரவரி 26).\nமேற்காட்டப்பட்டவை ஆய்வறிக்கையின் சில பகுதிகள் மாத்திரமே. இந்த ஆய்வு 2016 ஆண்டு கூட்டு ஒப்பந்தம் செய்யப்படுதற்கு முன்பதாகவே செய்யப்பட்டதாயினும் தற்போதைய கூட்டு ஒப்பந்த நிலைமைகளையும் பிரதிபலிப்பனவாகவே உள்ளது. தவிரவ���ம் 1992ஆம் ஆண்டு பெருந்தோட்டங்கள் தனியார் மயப்பட்டதன் பின்னர், 1996ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் தீர்மானிக்கப்பட்டபின்னர் பெருந்தோட்டத் துறையில் மிகவேகமாக தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து கொண்டு சென்றமையை மேற்படி ஆய்வு காரண காரியங்களுடன் விபரித்திருக்கின்றது.\nஇவ்வாறு வெளியேறிச் செல்லும்போது வேறு துறைகள் குறைவான சம்பளத்தை வழங்கியபோதும் அது கூடிய வருமானம் தரும் பாதுகாப்பு உணர்வைத் தரக்கூடும் எனவும் மேற்படி ஆய்வு சுட்டிக்காட்டுகின்றது. ஆனால், உண்மையில் நடப்பது என்னவெனில் வேறு தொழில்களுக்கு செல்வோர் குறைந்த பட்சம் ஊழியர் சேமலாபநிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, சேவைக்காலப் பணம் போன்ற எதிர்கால சேமிப்பினைத் தானும் கொண்டிருந்தார்கள்.\nதோட்டத் தொழிலை கைவிட்டு வேறு உபரித்தொழிலுக்கு செல்லும் போது நாளாந்த சம்பளம் சிலவேளை அதிகமாக கிடைக்கின்றபோதும் மேற்படி பாதுகாப்புகள் இல்லை என்பதை சமகாலத்தில் தொழிலாளர்கள் உணர வாய்ப்பில்லை. மறுபுறத்தில் தோட்டத் தொழிலை விட்டுச்செல்வோர் தொகை குறைந்து செல்வது மட்டுமில்லாமல் தோட்டத் தொழிலுக்குள் உள்வருவோர் தொகையும் உள்வாங்கப்படுவோர் தொகையும் குறைந்தே செல்கின்றது. இதற்கு மாற்றுத்தொழிலாக பிரதானமாக அடையாளம் காணப்பட்டதாக 'ஆட்டோ ஓட்டுதல்' பரவலாக இடம்பெற்று வருகின்றது. இதற்கான முதலீடுகளையும் கூட பெற்றோரின் ஊழியர் சேமலாப நிதி அல்லது நம்பிக்கை நிதி பயன்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.\nஇந்த பின்புலங்களையும் முன்னிறுத்தியே தோட்டத் தொழிலாளர்களுக்கான மாற்றுத்திட்டம் ஒன்றை முன்வைப்பது தொடர்பில் ஆலோசிக்க வேண்டியுள்ளது.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடுதலைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/07/blog-post_9089.html", "date_download": "2018-07-22T22:09:15Z", "digest": "sha1:66ZK4B4KUBWJ2UCCGWXBCX3LVXPC7VN2", "length": 5808, "nlines": 173, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: பூங்கா உலகம்", "raw_content": "\nஞாயிறு, 24 ஜூலை, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுரட்டு மீசைகள் ----------------------------------------- அவர்களுக்காக வைத்திருக்கிறார்களா நமக்காக வைத்திருக்கிறார்களா அவர்களுக்கு மட...\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவள்ளுவர் செய்த பாவம் -------------------------------------- வள்ளுவர் செய்த பாவம் என்ன வடநாட்டு மண்ணில் வாடிக் கிடக்க ஆதி பகவான் மு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2011/11/windows-xp-function-keys.html", "date_download": "2018-07-22T22:23:31Z", "digest": "sha1:FAAROINCO4YIUHJULVJTRZDLX6BGPDRU", "length": 33134, "nlines": 342, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: computer", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nஉங்களுக்கு எப்பொழுது கம்ப்யூட்டரிடம் இருந்து உதவி தேவைப்பட்டாலும் உங்கள் கப்யூட்டர் கீபோர்டில் உள்ள F1 என்ற பட்டனை அழுத்தி அதில் வரும் Help Search பாக்ஸில் உங்களுக்கு தேவையானதை டைப் செய்து உதவியை பெற்றுக்கொள்ளுங்கள்.\nஉங்கள் டெக்ஸ்டாப்பில் உள்ள ஐக்கான்கள் பைல்கள் மற்றும் போல்டர்களின் பெயர்களை நீங்கள் மாற்றவேண்டுமென்றால் அதனை செலெக்ட் செய்துகொண்டு F2 என்ற பட்டனை அழுத்தி மாற்றிக்கொள்ளலாம்.\nஉங்களுடைய வேர்டு அல்லது எக்ஸெல் டாக்குமெண்டுகளில் அதன் பிரிண்ட் பிரிவிவ் செல்ல Ctrl மற்றும் F2 என்ற இரண்டு பட்டன்களையும் சேர்த்து அழுத்துங்கள்\nஉங்களுடைய பைல்களை விரைவாக தேடிப்பிடிக்க (Search File) F3 என்ற பட்டனை பயன்படுத்துங்கள்.\nஉங்கள் வேர்டு டாக்குமெண்டில் நீங்கள் டைப் செய்து வைத்த வர்த்தைகள் பெரிய எழுத்துக்களாக இருந்தால் அதனை சிறிய எழுத்துக்களாக மாற்ற அல்லது சிறிய எழுத்துக்களை பெரிய எழுத்துக்களாக மாற்ற அந்த டைப் செய்து வைத்த வார்த்தைகளை செலெக்ட் செய்துகொண்டு Shift என்ற பட்டனையும் F3 என்ற பட்டனையும் ஒன்றாக சேர்த்து அழுத்துங்கள். (Shift + F3)\nஉங்கள் இண்டெர்நெட் ஓப்பன் செய்திருக்கும் நிலையில் அதன் அட்ரஸ் பாருக்கு செல்ல F4 என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஒரு டாக்குமெண்டோ அல்லது ஒரு போல்டரோ ஓப்பன் நிலையில் இருக்கும்போது அதனை உடனே மூடுவதற்க்கு உங்கள் கீபோர்டில் Alt மற்றும் F4 என்ற இரண்டு பட்டன்களையும் சேர்த்து அழுத்துங்கள்.\nஇண்டெர் நெட்டில் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பகுதி முழுவதும் ஓப்பன் ஆகுவதில் பிரச்சனை ஏற்பட்டால் உங்கள் கீ போர்டில் F5 என்ற பட்டனை அழுத்தி Refresh செய்து மறுபடியும் அந்த பகுதியை தெளிவாக ஓப்பன் செய்துகொள்ளுங்கள்.\nஉங்கள் வேர்டு, எக்ஸெல் அல்லது இண்டெர் நெட்டில் உள்ள மெனுவை மாற்ற அங்கு உங்கள் கர்சரை கொண்டுசெல்ல F6 பட்டனை பயன்படுத்துங்கள்.\n(F6 ஐ கிளிக் செய்துவிட்டு Tab பட்டனை அழுத்தினால் அதே மெனுவின் அடுத்த பகுதிக்கு செல்லலாம்)\nஉங்கள் Word Documents அல்லது Excel Documents ஐ ஒன்றுக்கு கூடுதலாக திறந்து வைத்திருந்தால் அதில் அடுத்த அடுத்த டாக்குமெண்டை உடனுக்குடன் மாற்றி பயண்படுத்த உங்கள் கீ போர்டில் Ctrl மற்றும் F6 என்ற பட்டனையும் சேர்த்து அழுத்துங்கள்.\nஉங்கள் Word அல்லது Excel Documents ல் நீங்கள் டைப் செய்துவைத்த வார்த்தைகளில் எழுத்துப் பிழைகள் இருக்கிறதா என்று பார்க்க F7 என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஉங்கள் Word அல்லது Excel Documents-ல் நீங்கள் டைப் செய்துவைத்த வார்த்தையில் கிராமர் பிழை இருக்கிறதா என்று பார்க்க Shift + F7 என்ற பட்டனை அழுத்துங்கள்.\nஉங்கள் கம்ப்யூட்டரை திறக்கும் ஆரம்ப நிலையில் F8 என்ற பட��டனை அழுத்தினால் நீங்கள் உங்கள் விண்டோவின் Safe Mode என்ற பகுதிக்கு செல்லலாம். (இது உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் Normal Mode ல் திறக்க முடியாமல் சிரமப்படும் நேரங்களில் உதவும்)\nஉங்கள் லேப்டாப்பை ஆன் செய்தவுடன் வரும் ஆரம்ப நிலையில் F8 ஐ அழுத்தி உங்கள் லேப்டாப்பில் ஏற்படும் Error ஐ சரிசெய்யும் பகுதிக்கு செல்லலாம் மற்றும் Operating System (OS) ஐ Restore செய்யும் மெனுவுக்கு செல்லலாம்.\nபொதுவாக F9 என்ற ஒரு பட்டனுக்கு விண்டோஸில் தனியான ஒரு செயல் இல்லை. ஆனால் உங்கள் வேர்டு டாக்குமெண்டில் நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்டுக்கு பேஜ் நம்பர் தானாக மாறுவதற்க்கும் தேதி தானாக மாறுவதற்க்கும் Ctrl+F9 என்ற பட்டன் மூலம் ஒரு Active Command ஐ உருவாக்கலாம்.\nவேர்டு டாக்குமெண்டில் எந்த இடத்திலும் உங்கள் கர்சரை வைத்து Ctrl+F9 ஐ அழுத்திய உடன் உங்களுக்கு இந்த { } இரு அடைப்புக்குறி உருவாகும் இதன் நடுவே நீங்கள் date என்று குறிப்பிட்டால் நீங்கள் எப்பொழுது இந்த டாக்குமெண்டின் பிரிண்ட் பிரிவிவ் சென்றாலும் இந்த இடத்தில் அன்றைய தேதி தானாக மாறி இருக்கும். இதுபோல் page என்று குறிப்பிட்டால் அந்த பேஜ் எத்தனையாவது பேஜ் என்பதை பிரிண்ட் பிரிவிவில் உங்களுக்கு தெரியப்படுத்தும்.\nஇந்த F10 பட்டனுக்கும் விண்டோஸில் தனி செயல்பாடு இல்லை. ஆனால் மைக்ரோசாப்ட் வேர்டு மற்றும் எக்ஸெலில் நீங்கள் Shift மற்றும் F10 கீயை ஒன்றாக சேர்த்து அழுத்தினால் விரைவாக செல்லக்கூடிய மெனு ( Short Cut Menu ) உங்களுக்கு ஓப்பன் ஆகும். இதன் மூலம் நீங்கள் உடனுக்குடன் Font, Serial No, Bullter, Paragraph, Style போன்றவற்றை மாற்றிக்கொள்ளலாம்.\nவேர்டு மற்றும் எக்ஸெல் டாக்குமெண்டில் நீங்கள் Ctrl என்ற பட்டனையும் F10 என்ற பட்டனையும் ஒன்றாக சேர்த்து அழுத்தி உங்கள் டாக்குமெண்டுகளை சிறிய அளவில் அல்லது பெறிய அளவில் மாற்றிக்கொள்ளலாம்.\nநீங்கள் இண்டெர் நெட்டை ஓப்பன் செய்து வைத்திருக்கும் நிலையில் F11 பட்டனை அழுத்தினால் உங்கள் இண்டெர்நெட் பக்கங்கள் முழு திரையாக (Full Screen) மாறிவிடும். மறுபடியும் F11 ஐ அழுத்தினால் பழைய நிலைக்கு வந்துவிடும்.\nF12 என்ற பட்டனுக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஒரு இயக்கமும் விண்டோவில் இல்லை. ஆனால் வேர்டு அல்லது எக்ஸெல் புதிய டாக்குமெண்டில் நீங்கள் இருக்கும்போது Shift என்ற பட்டனையும் F12 என்ற பட்டனையும் சேர்த்து அழுத்தினால் அது Save Command ஐ ஓப்பன் செய்யும். இதன் மூலம் விரைவாக உங்கள் டாக்குமெண்டுகளுக்கு பெயர் கொடுத்து சேமித்துக்கொள்ளலாம்.\nஇந்த Ctrl + F12 என்ற பட்டனை பயன்படுத்தி வேர்டு மற்றும் எக்ஸெல் டாக்குமெண்டுகளில் Open Command ஆப்சனுக்கு செல்லலாம்.\nஇதன் மூலம் விரைவாக ஒரு டாக்குமெண்டை நீங்கள் ஓப்பன் செய்துகொள்ளலாம்.\nஅடுத்ததாக இந்த Ctrl + Shift + F12 என்ற மூன்று பட்டனையும் ஒன்றாக அழுத்தி உங்கள் வேர்டு மற்றும் எக்ஸெல் டாக்குமெண்டில் Print Command செல்லலாம். இதன் மூலம் நீங்கள் விரைவாக ஒரு டாக்குமெண்டை பிரிண்ட் எடுக்க முடியும்.\nஇந்த பிரிண்ட் கமாண்ட்க்கு நீங்கள் சென்றதும் அதில் வரும் டிஸ்பிளேயில்\nபிரிண்டர் Name ல் N என்ற எழுத்தும் Page Range ல் All க்கு A என்ற எழுத்தும் Current Page என்பதில் e என்ற எழுத்தும் Pages என்ற எழுத்தில் g என்ற எழுத்தும் Number of copies என்ற இடத்தில் c என்ற எழுத்தும் இன்னும் இதுபோல பல வார்த்தைகளுக்கு ஒவ்வொரு குறிப்பிட்ட எழுத்துக்கள் மட்டும் கோடிட்டு காட்டப்பட்டுள்ளதை நீங்கள் பார்க்க முடியும். இது எதற்க்காக என்று உங்களுக்கு தெரியுமா நீங்கள் மவுசின் உதவி இல்லாமல் உங்கள் கீ போர்டு மூலமாக விரைவாக அந்த ஆப்சனை செலெக்ட் செய்வதற்காகத்தான். எனவே அந்த ஆப்சனை நீங்கள் உங்கள் கீ போர்டு மூலம் தொடுவதற்க்கு உங்கள் கீ போர்டு பட்டனில் Alt என்பதையும் இங்கு கோடிட்டு காட்டும் அந்த ஒரு எழுத்தையும் சேர்த்து அழுத்தினால் நீங்கள் உடனே அந்த ஆப்சனுக்கு சென்றுவிடலாம். உதாரணத்திற்க்கு Current Page என்பதற்க்கு நீங்கள் செல்லவேண்டுமென்றால் Alt+e என்பதை அழுத்தினால் அங்கு சென்றுவிடுவீகள். இது இந்த பிரிண்ட் கமாண்டுக்கு மற்றுமல்ல இதுபோல கமாண்டு பாக்ஸ் எவை எல்லாம் இருக்கிறதோ (Open, Save போன்றவை) அவற்றுக்கெல்லாம் இந்த Alt+ (கோடிட்ட எழுத்து) கண்ட்ரோல் பொருந்தும்.\nமுயற்ச்சி செய்து பாருங்கள் வெற்றி நிச்சயம்\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nஓட்டு போடுங்க.. அப்புறமா படிங்க - நீட்சி\nGmail Tricks: மின்னஞ்சல்களை வன் தட்டில் Backup எடு...\nஆதர் அடையாள அட்டை(Aadhar Card) வாங்க ஆன்லைனில் App...\nபென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட் பாதிப்பிற்...\nகாப்பாற்ற போனவனுக்கு நேர்ந்த கதி - வீடியோ இணைப்பு\nபிளாக்கில் டிவிட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ...\nபிளாக்கர் பதிவில் Blogger Poll வசதியை இணைப்பது எப்...\nசீனா மொபைல்களுக்கான ரகசிய குறியீடுகள் - Secret co...\nவேகமான இயக்கம் - எது உண்மை\nஜிமெயிலில் ஆர்க்கிவ் Archive எதற்காக\nஎனது பிளாக் திரும்பகிடைத்து விட்டது\nபிளாக்கரில் இடுகைகளை பிடிஎப் கோப்பாக சேமிக்க வசதி\nசாதா பேருந்தே கிடையாது. இங்கே.....\nகுறைந்த விலை ஆகாஷ்(Tablet) கணினிகளை ஆன்லைனில் முன்...\nடேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்\nகாலை முதல் நூற்றுக்கணக்கான போலீசார், தி.நகரை சுற்ற...\nஒரு இணைய தமிழ் புரட்சி தேவை ...ஒன்று சேருங்கள் ......\nமின் கட்டண உயர்வை இப்போதைக்கு அறிவிக்காது மின்வாரி...\nஎக்ஸெல் ஒர்க்ஷீட்டில் சவுண்ட் பைல்\nயு.எஸ்.பி. ட்ரைவ் மூலம் கம்ப்யூட்டர் கண்ட்ரோல்\nஉங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார...\nஆடு கொடுத்தாக, மாடு கொடுத்தாக…. சமயம் பார்த்து அல்...\nபிளாக்கரின் பக்கங்களில் ஐந்து பகட்டான வண்ணங்களில் ...\nபிளாக்கரில் தமிழ் நாள்காட்டி விட்ஜெட்\nசுட சுட தமிழ் செய்திகளை வலைப் பதிவில் கொண்டு வருவத...\n\"SIGN OUT\"செய்யாமல் வேறு கணக்கில் உள்ள ஈமெயில்களை ...\nதமிழ் வலை திரட்டிகள் ஓர் பார்வை - தங்கள் பதிவுகளை ...\nபிளாக்கின் பதிவுகள் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் த...\nஉங்கள் ஜிமெயில் கணக்கை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்...\nfacebook நண்பர்களை google+ இல் கொண்டு வர.\nMcAfee Plus 2011 இலவசமாக வேண்டுமா\nFace book ல் இருந்து இலவச SMS உங்கள் மொபைல் போனுக்...\nஇந்தியாவின் அணு மோகமும் தொடரும் தேனிலவும்...\nபுதிய தலைமுறை சேனல் முதலிடம் வந்தது எப்படி\n2,276 ரூபாய்க்கு ஒரு டேப்லெட்\nமைக்ரோசாப் ஆபீஸ் அறிமுகம் - பாடம் 1\nGoogle/Gmail கணக்கு திருடப்படாமல் இருக்க 2-Step Ve...\nகருப்பு வெள்ளையில் கலக்கல் தோற்றம். போட்டோசாப்\nஒரே சொடுக்கில் ஓவியத்தோற்றம்- போட்டோசாப்\nநியான் ஒளிர்வு எழுத்துருக்களை உருவாக்க.. போட்டோசாப...\nநம்மில் பெரும்பாலானவர்கள் பொது இடங்களில்(Internet ...\nPhotoshop ல் நீங்களும் மாயம் செய்யலாம்\nடாஸ்க் மேனேஜர் : பயனுள்ள ஒரு பார்வை\nநான் படித்தில் பிடித்தது - 01\nஉலகிலேயே அதிவேக இன்டர்நெட் இணைப்புகளைக் கொண்ட 9 ந...\nவிண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரை உள்ள சிஸ்டத்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் ��ங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethappriyan.blogspot.com/2014/10/blog-post_7.html", "date_download": "2018-07-22T22:05:04Z", "digest": "sha1:SKM35B4N2RCVSIPPTEJ6EZCK5GMP5G7S", "length": 31766, "nlines": 318, "source_domain": "geethappriyan.blogspot.com", "title": "|கீதப்ப்ரியன்|Geethappriyan|: சிகரம் தொடு", "raw_content": "\nஅமீரகத்தில் உள்ளேன்,அரிய உலக சினிமாக்களையும்,சமூகம்,திரை இசை,வரலாறு,அரசியல், இலக்கியத்தரம் வாய்ந்த புதினங்களையும்,கட்டுரை,பத்தி எழுத்துக்களையும் விரும்புபவன்,படிப்பவன்,எழுதுபவன்,பகிர்பவன்,நட்புக்கு karthoo2k@gmail.com தமிழை வளர்க்க நம்மால் ஆன சில வழிகள்:- இந்தி தேசிய மொழி அல்ல என அறிவோம்,தமிழ் தெரிந்தவரிடம் தமிழிலேயே பேசுவோம், பிள்ளைகளுக்கு இரண்டாம் மொழியாயேனும் தமிழை போதிப்போம். தமிழிலேயே மின் அஞ்சல் எழுதுவோம், தமிழில் எழுதுகையில் |றா,ர்,ற்,ர, ற,ழ,ள,ல்,ள்,ன்,ண்| சரியாக உபயோகிப்போம்\nசிகரம் தொடு நேற்று தான் பார்த்தேன் ,ஜாக்கி அண்ணன் வரும் காட்சி மிகவும் பிடித்தது,���ல்ல அழகான நீல நிற சட்டையில் மிதமான மேக்கப்புடன் , பணம் பறிகொடுத்துவிட்டு வங்கி மேனேஜர் பாண்டுவிடம் கோபமாக வசனம் பேசும்ஒரு பாத்திரம்,தமிழ் சினிமாவில் இது கண்டிப்பாக அட்டகாசமான எண்ட்ரி,மிகவும் பெருமையாக இருக்கிறது,வீட்டார் நண்பர்களிடம் இதை பகிர்ந்து கொண்டேன்.இன்னும் மென்மேலும் சினிமாவில் நிறைய நல்ல அழுத்தமான கதாபாத்திரங்கள் செய்ய வேண்டும் அண்ணே Jackie Sekar\nபடம் நல்ல விறுவிறுப்பான ஒரு சப்ஜெக்ட்,ஏடிஎம் ராபரி,அதன் பின்னால் உள்ள நெட்வொர்க்,இதை மிக அழகாக இன்னும் தீஸீஸ் செய்து மெருகூட்டியிருக்கலாம், யூடிவிக்காரர்கள் தண்ணீராக பணம் செலவு செய்கிறார்கள் என்று ஹரித்வார் போவது,அந்த ஃப்ளைட்டில் ஹீரோ ஹீரோயினுக்கு லிப்லாக், பின்னர் அந்த போலிச்சாமியார் செக்மெண்ட், அந்த புனிதப் பயணத்தில் காமெடி ட்ராக்குக்கு வேண்டி வலிய திணிக்கப்பட்ட சதீஷ், ஆனால் சிரிப்பு தான் வரவில்லை,தவிர ஹரித்வார் ரிஷிகேஷ்,கங்கோத்ரி யமுனோத்ரி போய்விட்டு வருவது அத்தனை காமெடியான விஷயமாக இயக்குனர் வைத்திருக்க வேண்டாம். போகிறவர்கள் நல்லபடியாக திரும்புவார்களாஎன்றே சொல்லமுடியாத மிகக்கடுமையான பயணம் அது.\nதவிர ஹீரோவுக்கு போலீஸ் வேலை என்றால் அலர்ஜி, ஹீரோயினுக்கும் போலீஸ் வேலை என்றால் அலர்ஜி,அதற்கு சொல்லப்படும் அழுத்தமில்லாத காரணம், என்று நல்ல விறுவிறுப்பாக போயிருக்க வேண்டிய கதையை கொத்துக்கறி போட்டு பொருமையை சோதித்து விட்டனர், அப்பா சத்யராஜ் பிள்ளையின் போலீஸ் வேலையைக் காப்பாற்ற உயிரையே துச்சமாக எண்ணி பயங்கர குற்றவாளிகளுடன் போராடி கோமாவில் விழுகையில் தானா காதலியிடமிருந்து போலீஸ் வேலைக்கு இவர் செல்ல க்ரீன் சிக்னல் வரவேண்டும்\nஇயக்குனர் கௌரவ், சிவா என்னும் வங்கி ஊழியர் கதாபாத்திரத்தில் வந்து மோசமில்லாமல் ஸ்கோர் செய்திருந்தார்,ஆனால் போலீசாரிடம் பிடிபடுகையில் இவரும் அவர் கராத்தே நண்பருமான சரண்தீப்பும் தங்களை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாகச் சொல்கின்றனர்.இது இவர்களுக்கே அடுக்குமாஅனாதை ஆசிரமத்தில் வளர்ந்தால் ஏடிஎம் ராபரி செய்வார்களாஅனாதை ஆசிரமத்தில் வளர்ந்தால் ஏடிஎம் ராபரி செய்வார்களாஇன்று பரவலாக ஏடிஎம் ராபரி செய்பவர்கள் யார் என்று தினத்தந்தி பார்த்தாலே தெரியுமே\nஅனாதை ஆசிரமங்களில் போதிக்கப்படும் நல்லொழுக்கம் வேறு எங்கும் போதிக்கப்படுவதில்லை, அதைக் கூட புரிந்து கொள்ளாமல் இப்படியா அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம் பாழாவது போல ஒரு பயங்கரமான ஏடிஎம் கொலையாளிகளை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக சித்தரிப்பது அவர்களின் ஒட்டுமொத்த எதிர்காலம் பாழாவது போல ஒரு பயங்கரமான ஏடிஎம் கொலையாளிகளை அனாதை ஆசிரமத்தில் வளர்ந்ததாக சித்தரிப்பது இதை நம்மாட்கள் பார்த்துவிட்டு மறந்தாவிடுவார்கள் இதை நம்மாட்கள் பார்த்துவிட்டு மறந்தாவிடுவார்கள்ஏய் ,இப்படித்தான் அனாதைபசங்க கிளம்பறானுங்க என்று ஒன்றுக்குப் பத்தாக கதை கட்டமாட்டார்களா\nமிகவும் வேதனையான இடம் அது,இதே போல வேலையில்லா பட்டதாரி படத்திலும் வரும் ஒரு வசனமான என்னை ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தானே படிக்க வைத்தீர்கள் என்பது\nபடத்தின் ஸ்டைலான மேக்கிங்,எடிட்டிங் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.அந்த கிலோமீட்டர் கல்லில் இவர்கள் கடந்த தூரத்தை காட்டுவது,முதல் காட்சியில் அபார்ட்மெண்ட் முழுதாய் காட்டி,அதன் பால்கனி வழியே உள்ளெ கேமராவை அனுப்பி ஹாலுக்குள் நுழைந்து வீட்டின் இண்டீரியரை நமக்கு காட்டி விட்டு,அப்பா சத்யராஜை அறிமுகம் செய்யும் லாங் ஷாட் மிகவும் அருமையாக இருந்தது,கேமரா கலைஞர் விஜய் உலகநாத்தை எத்தனை பாராட்டினாலும் தகும்,\nநல்ல போலீஸ் கரைம் ஸ்டோரியாக மிளிர வேண்டியதை இப்படி இடைச்செருகலான மூன்று பாடல்களால் வீணடித்தாலும்,மிக முக்கியமான பிரச்சனையை எடுத்துக்கொண்டு சிறப்பாக படம் செய்து வணிகரீதியாக பெற்றி பெறவைத்ததற்கு இயக்குனர் கௌரவை பாராட்ட வேண்டும்.விக்ரம் பிரபு நன்றாக ஒரு தேர்ந்த நடிகராக வளர்த்திருக்கிறார்,சண்டைக் காட்சிகளில் நல்ல உழைப்பு தெரிகிறது.\nபடத்தில் பல விஷயங்கள் பார்த்துப் பார்த்து மெருகூட்டியது தெரிகிறது, குறிப்பாக சத்யராஜின் அப்பா கேரக்டர்,மிகவும் நளினமாக கம்பீரமாக படைக்கப்பட்டுள்ளது,சத்யராஜ் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என பிடிவாதம் பிடிக்காமல் தன் வய்துக்கேற்ற கதாபாத்திரங்களை கேட்டு வாங்கிச் செய்வது அருமையான பாங்கு,\nபடத்தின் ரிச் அண்ட் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு உதாரணமாக சத்யராஜின் துண்டான காலுக்கு செயற்கை கால் மாட்டும் அந்த காட்சிக்கு செய்யப்பட்ட தத்ரூபமாக க்ராஃபிக்ஸ், இதே போலவே ஃப���ரென்சுப் படமான ரஸ்ட் அண்ட் போன் படத்தில் நாயகிக்கு திமிங்கிலம் தின்று கால்கள் துண்டாகிவிட,படம் முழுக்க அழகாக கால்களை அழித்து க்ராஃபிக்ஸ் செய்திருப்பார்கள்.அது நினைவுக்கு வந்தது\nஅடுத்த படத்தில் இன்னும் நன்றாக கவனத்துடன் பட்டையை கிளப்பட்டும் கௌரவ்.\nLabels: கௌரவ், சத்யராஜ், சிகரம் தொடு, தமிழ் சினிமா, விக்ரம் பிரபு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉலக சினிமாபார்வை (142) சமூகம் (99) தமிழ் சினிமா (47) கே.பாலசந்தர் (41) சினிமா (28) உலக சினிமா (23) விமர்சனம் (22) ஃப்ராடு (17) கமல்ஹாசன் (17) மலையாளம் (16) சினிமா விமர்சனம் (15) இசைஞானி (13) திரைப்படம் (12) கோயன் பிரதர்ஸ் (9) கலை (8) சத்யஜித் ரே (8) அயல் சினிமா (7) நட்பு (5) ஆக்கம் (4) இனப்படுகொலை (4) ஹாலிவுட் (4) அஜய் தேவ்கன் (3) சென்னை (3) தமிழ் (3) திரைவிமர்சனம் (3) ஃப்ரென்சு சினிமா (2) அடோன்மெண்ட் (2) அபர்ணா சென் (2) ஆமென் (2) இந்தியா (2) இனவெறி (2) இளையராஜா (2) உலகம் (2) எரோடிக் கல்ட் க்ளாஸிக் (2) ஓவியம் (2) சரசம் சல்லாபம் சாமியார் (2) சிந்தனை (2) சொத்துக் குவிப்பு வழக்கு (2) ஜெயமோகன் (2) டார்க்ஹ்யூமர் (2) டாஸ்மாக் (2) திரை விமர்சனம் (2) தீர்ப்பு (2) தொடர் பதிவு (2) பதிவுலகம் (2) மோசடி (2) ரிசெஷன் (2) ஹவ் டு நேம் இட் (2) ஹிந்தி (2) K.E.ஞானவேல் ராஜா (1) chennai (1) அமீரகம் (1) அமெரிக்க நகைசுவை (1) அரசியல்வாதி (1) அறிஞர்கள் சொன்ன முத்தான பத்து (1) அழகி (1) இன அழிப்பு (1) ஈழம் (1) எந்திரன் (1) ஏழாம் உலகம் (1) ஐபேட் (1) கட்டுரை (1) கதை (1) கற்பழிப்பு (1) கலக்கல் காமெடிகள் (1) காசாவில் நிலவும் துயரம் (1) காசி மாநகரில் அழகிய கங்கை நதி (1) காசி மாநகரில் அழுகிய கங்கை நதி (1) காந்தி மகான் சில நினைவுகள் (1) கார் லைசென்சு (1) கேட் வின்ஸ்லெட் (1) கொடூரம் (1) கொலை (1) சப் டைட்டில் (1) சப் டைட்டில் சேர்ப்பது எப்படி (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) சித்ராங்கதா சிங் (1) சிரிக்கலாம் வாங்க (1) சிரிப்பு (1) சிறுகதை (1) சீட்டிங் (1) செல்போன் (1) சோகம் (1) ஜெசிக்கா லால் (1) ஜெட் ஏர்வேஸ் (1) ஜேவியர் பர்டம் (1) டரியோ மரியனல்லி (1) டாக்மி 95 (1) டிம் ராப்பின்ஸ் (1) டெக்ஸாஸ் (1) தண்டனை (1) தனி மனித ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் (1) துபாய் (1) நரபலி (1) நாஜி (1) பதேர் பாஞ்சாலி (1) பறக்கும் ரயில் (1) பல்கலைக்கழகம் (1) பாரிஸ் (1) பேரழிவு (1) போபால் (1) மரண தண்டனை (1) மாத்தி யோசி (1) மார்கன் ஃப்ரீமேன் (1) மிருகவதை (1) முற்பகல் செய்யின்.. (1) மூடநம்பிக்கை (1) ராஹுல் போஸ் (1) ரூபாய் குறியீடு (1) லஞ்சம். (1) விமான விபத்து (1) விம் வாண்டர்ஸ் (1) விஷவாயு (1) ஷார்ஜா (1) ஹட்சக்கர் ப்ராக்ஸி (1) ஹல்லாபோல் (1) ஹிட்லர் (1) ஹோட்டல் ருவாண்டா (1) ஹோலிஸ்மோக் (1)\nமகாகவி பாரதியார் கவிதைகள் மற்றும் படைப்புகளின் சுட்டிகள்\nகவிஞர் கண்ணதாசனின் வனவாசம் [1965]\nபாரதியின் மனதில் உறுதி வேண்டும் பாடலுக்கு அழகு சேர்த்த கே.பாலச்சந்தர்\nஆங்கில கலைச் சொல் அகராதி (18+)\nமரோசரித்ரா[1978] மற்றும் ஏக் துஜே கேலியே [1981]\nகண்ணில் தெரியும் கதைகள் [1980] நான் ஒரு பொன்னோவியம் கண்டேன் எதிரே\nநல்ல குத்துச்சண்டை நல்ல நடுவர்கள்\nபரப்பன அக்ரஹாரா பைட்ஸ்- ஜீனியர் விகடன் கவரேஜ்\n” ட்ராஃபிக் ராமசாமி அவர்கள...\nகாணாமல்போன 30 மீன் இனங்கள் - இயற்கைவள அழிப்பின் அவ...\nகுல மகளிர் வழுக்கி விழுந்ததைச் சொன்ன மூன்று சிறந்த...\n© கீதப்ப்ரியன்|Geethappriyan|. Blogger இயக்குவது.\nசினிமா / இலக்கிய வலைப்பூக்கள்\nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஇதிகாசங்களைத் திரும்ப எழுதுதல் பற்றி மற்றொரு குறிப்பு\nஅரசியல் எதிரிகளை அச்சுறுத்தும் ஆயுதங்கள்\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nஎன் கண் முன்னே நான் இறந்து கொண்டிருக்கிறேன் ...\nகாலா : இன்னொரு பராசக்தி\nஅழுகைக்கு கரைதல் என்றும் பெயர்\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\nகடந்த 2008 ம் வருடம் குருசாமி எம்என்.நம்பியார் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் குரல் நாளிதழில் புரட்சித் தலைவரின் மெய்காப்பாளரும் குருசாமி நம்பியார் அவர்களின் ஆஸ்தான டூப் நடிகராக பெரும்பாலான திரைப்படங்களில் பணியாற்றியுள்ளவரும் நம்பியார் அவர்களது குடும்ப நண்பராக ஏறத்தாழ 50 ஆண்டுகள் குருசாமியுடன் நெருக்கமாக பழகியுள்ளவருமான கேபி.ராமகிருஷ்ணன் அவர்கள் நம்பியார் அவர்களின் சிறப்புகளை வெளிக்கொணர பாக்கியமாக நாம் எழுத்தாக்கம் செய்தது. ஆர்.கோவிந்தராஜ்\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nசெம்புலப் பெ��ல் நீர் போல் (சிறுகதை)\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nமழையால் வாழ்விழந்து நிற்கும் மக்கள்\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஉங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் சிறப்பு பெற்றிருக்கிறது நேரம் இருக்கும்போது…\nஇரயில்வே ஸ்டேஷன் ஆண்ட்டி-மோகன் சிக்கா – மொழிபெயர்ப்புச் சிறுகதை\nதமிழ்த் திரைப்படக் காப்பகம் / TAMIL FILM ARCHIVES\nலக்கி லிமட் - Lucky Limat\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nராஜீவ் காந்தி படுகொலை தனுவின் நெற்றியில் இருந்த பொட்டுமீண்டும் எழும் சந்தேகங்கள்\nடப்லின் - லீப் இயர் - அழகான காதல் கதை\n10 காண்பி எல்லாம் காண்பி\nகல்வி மற்றும் சமூகம் சார் வலைப்பூக்கள்\nவழுக்கை, பொடுகு இல்லாமல் உங்கள் முடி நன்றாக வளரணுமா.. அதற்கு இந்த 10 பழங்களே போதும்ங்க..\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\n#305 எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று - கேப்டன் மகள்\nதாஜ்மஹாலின் மர்ம அறையின் அதிர்ச்சியூட்டும் தகவல்கள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇசைஞானியின் ஆதி முதல் அந்தம் வரை\nஒளிப்பதிவாளர் உலகசினிமா செழியன் பேட்டி\n5 காண்பி எல்லாம் காண்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-22T21:48:13Z", "digest": "sha1:YIZIAXZUDE2Y2COTBK6PRUDEYFNB26DJ", "length": 25351, "nlines": 186, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: சூர்யகாந்தனின் - 'ஒரு தொழிலாளியின் டைரி'", "raw_content": "\nசூர்யகாந்தனின் - 'ஒரு தொழிலாளியின் டைரி'\n'மண்ணையும், மண்ணின் மக்களையும் நேசிக்கும் ஒருவர் படைப்பாளியாக அமைந்து விட்டால்,அது அவருடைய மண்ணுக்குக் கிடைத்த கொடை மொழிக்குக் கிடைத்த பரிசு. இலக்கியத்துக்குக் கிடைத்த பேறு' என்கிறார் கவிஞர் புவியரசு. அப்படித் தமிழ் இலக்கியத்துக்குக் கிடைத்த பேறுகளில் ஒருவர் சூர்யகாந்தன். வாழ்க்கையைக் கூர்ந்து அவதானிக்கும் பார்வையும், வாழ்வின் வலி கண்டு உருகும் மனிதநேய மும் அவருக்கு அமைந்திருப்பதால் அவரது கதைகளில் மனித வாழ்வின் வதைகளும், போராட்டங்களும் உருக்கமாய்ச் சித்தரிக்கப் படுகின்றன. கொங்குநாட்டு மண்ணின் மைந்தரான அவர் தன் பிராந்தியம் மட்டுமின்றி சென்னை போன்ற இடங்களிலும் தான் கண்ட, நெகிழ்ச்சியுற்ற நிகழ்வுகளை, அனுபவம் சார்ந்த வலிகளை, வாசிப்பவர் மனங்கொள்ளுமாறு 'ஒரு தொழிலாளியின் டைரி' என்னும் கதைத்தொகுப்பில் உள்ள கதைகளில் பதிவு செய்திருக்கிறார்.\nஇத்தொகுப்பில் உள்ள 12 கதைகளுமே நெஞ்சைத் தொடுபவை. தலைப்புக் கதையான 'ஒரு தொழிலாளியின் டைரி', டைரிகளை உருவாக்கும் தொழிலாளி ஒருவரின் ஆதங்கத்தைச் சொல்கிறது. எந்த உற்பத்தி இடத்திலும் அதைச் செய்கிற தொழிலாளி அந்தப் பொருளுக்கு ஆசைப்பட முடியாது. ஆசை அற்றுப் போவது தான் இயல்பு. இக்கதையைச் சொல்லும் தொழிலாளி, தனக்கு டைரியில் ஆர்வமில்லை என்றும், கிடைத்தாலும் எழுத நேரமில்லை என்றும் ஆனால் அதைச் செய்கிற தொழிலாளிகளுக்கு ஆளுக்கு ஒரு டைரி தர முதலாளிக்கு மனமில்லையே என்று மறுகுவதும், பின்னர், 'எனக்கெதற்கு டைரி என்னோட கஷ்டங்களையும், குமுறல்களையும் டைரியில் எழுதி வைத்து அவற்றைத் தன் பிள்ளைகள் படித்து வேதனையடைவானேன்' என்று சமாதானப்படுத்திக் கொள்வதையும் உருக்கமாய்ச் சித்தரிக்கிறது கதை.\nபேருந்து பயணம் ஒன்றில் இரு பயணிகளுக்கிடையே நடைபெறும் ரசமான உரையாடல், இடம் பிடிக்க நடக்கும் நித்ய போராட்டம், நடத்துனரின் வசவு எல்லாவற்றையும் மிகையின்றி அசலாகக் காட்சிப் படுத்துகிறது 'எதிரெதிர் குணங்கள்' என்கிற கதை. பயணிகள் முகம் சுளிக்கும்படி விவாதித்துக் கெண்டிருக்கும் ஒரு இளஞனும் முதியவரும் இறங்க வேண்டிய இடம் வந்ததும் மனித இயல்பின்படி சமாதானமாகிப் பிரிவதுமான யதார்த்த குணவியல்பை ரசமாகச் சொல்கிறது கதை.\nஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் சொந்தப் பிரச்சினையை - வீட்டில் சாகக் கிடக்கும் குழந்தையைக்கூட கவனிக்க முடியாதபடி எஜமானியின் இரக்கமற்ற உத்தரவுகள், மற்றும் வேலை செய்யும் நிர்ப்பந்தம் பற்றிய வாதையை 'பிழைப்பு' என்கிற கதை பேசுகிறது..\nபிள்ளைகளை சதா 'படி படி' என்று அவர்களுக்கு வேறு பொழுதுபோக்குக்கே இடம் தராமல் கண்டித்து, அடிக்கும் அப்பாக்கள், அதனால் அந்தப் பிள்ளைக்கு உடல் நலம் கெடும்போது மனம் மாறும் நடைமுறைத் தவறினை 'தடம் மாறும் தவறுகள்' சுட்டிக்காட்டுகிறது.\n'குந்தை பணியாளர்'க்காக அரசும் அதற்கான அமைப்புகளும் பல்வேறு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிற இன்றைய நிலையில், அப்படி ஒரு சிறுவன் - தன் தாய் பட்டினி கிடக்கக் கூடாது என்ற கவலையில் சுண்டல் விற்கும் தன் வேலையின் துயரங்களைத் தாங்கிக் கொள்ளும் கொடுமையைப் படம் பிடித்த���க்காட்டுகிறது 'ஆத்தா பட்டினியிருக்கக் கூடாது' என்கிற கதை.\nகுடிகாரர்கள் விவஸ்தையே இல்லாமல் இழவு வீடானாலும், கல்யாண வீடானாலும் புகுந்து கலாட்டா செய்கிற சிறுமையை வேதனையோடு வெளிப்படுத்துகிறது 'பங்காளிகள்' என்கிற கதை.\n'அவர்களில் இருவர்' என்ற கதை வேறொரு சமூகப் பிரச்சினையைப் பேசுகிறது. 'ஒரு பெண் விபசாரம் செய்வதற்கும் விபசாரியாக ஆக்கப்படுவதற்கும் சொல்லில் அடங்காக் காரணங்கள் உண்டு. அந்தப் பிரச்சினை யில் விபசாரத்துக்கு ஆட்படும் பெண்களுக்கு நேரும் கொடுமைகளில் ஒன்றை இக்கதை நெகிழ்ச்சியோடும் மனித நேயத்தொடும் எடுத்துக் காட்டுகிறது.\nமனிதர்களின் சிறுமைகளை மட்டுமல்லாமல் பெருமைகளையும் சூர்யகாந்தன் தன் கதைகளில் எடுத்துக்காட்டுகிறார் 'பெருந்தன்மைகள்' என்ற கதையில். ஒரே கதையில் அத்தகைய பெருமையையும் சிறுமையையும் இணைத்துக் காட்டி சிலிர்க்க வவைக்கிறார். தான் சேமித்த பணத்தை ஒரு நண்பரிடம் கொடுத்து வைக்கிறார் ஒருவர். அதைத் தன் டைரியில் குறித்தும் வைக்கிறார். திடீரென்று அவர் மாரடைப்பால் ஒருநாள் இறந்து போகிறார். பணத்தை வாங்கிய நண்பருக்கு அப்பணத்தைக் குடும்பத்தருக்குத் தெரியாமல் மறைத்து விட்டால் என்ன என்கிற அற்பத்தனமான ஆசை தோன்றுகிறது. அதே நேரத்தில் இறந்தவரது மனைவி நடந்து கொள்ளும் பெருந்தன்மையான செயல் கதையின் மகுடமாக விளங்குகிரது. கணவரின் டைரியைப் பார்த்து விட்டு, கணவர் அத்தொகையைக் கடன் வாங்கி இருப்பாதாகக் கருதி நண்பரைத் தேடிவந்து அத்தொகையைத் திருப்பிக் கொடுப்பது கதையின் ரசமான திருப்பு முனை. அந்தப் பெருந்தன்மைக்கு முன்னே நண்பர் சின்ன எறுபாகச் சிறுத்துப் போவதைக் கதை சுட்டுகிறது.\nபேருந்து, ரயில் பயணங்களில் சூர்யகாந்தனின் எழுத்தாளர் மனம் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் உரையாடல்களில் லயித்து போகிறது . பிறகு அவை கதையாகி விடுகின்றன. அப்படி உருவான கதை 'சில நியாயங்கள்'. ரயில் நிலையத்துக்கு அருகில் இருப்பவர்களில் சிலர் வேடிக்கை பார்க்கவோ, தேனீர் அருந்தவோ பிளாட்பாரம் டிக்கட் எடுக்காமல் உள்ளே நுழைந்து திரும்புவதுண்டு. டிக்கட் பரிசோதகர் சிலர் அதைக் கண்டு கொள்வதில்லை. சிலர் பிடித்து அபராதம் வசூலித்து விடுவதுண்டு. அப்படி ஒருவனை இக்கதையில் பரிசோதகர் பிடித்து அபராதம் விதித்த�� விடுகிறார். அவன் எவ்வளவோ கெஞ்சியும், பக்கத்தில் குடி இருக்கும் தொழிலாளிதான், பயணம் செய்யவில்லை என்று எடுத்துச் சொல்லியும் அவர் கண்டிப்பாக இருந்து விடுகிறார். தொகையைக் கட்டுமுன் அவருக்குப் புரிகிற நியாயம் ஒன்றை தன் சகாக்களுடனான பேச்சுவாக்கில்கவன் உணரவைக்கிறான் அவன். அதைக் கேட்டதும் பரிசோதகர் சரேலென்று நகர்ந்து விடுகிறார். யாரை எப்படி வழிக்குக் கொண்டு வரவேண்டுமென்று பாமரர்கள் புரிந்து வைத்திருக்கும் எதார்த்தத்தை அழகாகக் சொல்கிறது கதை.\nகணவனால் பணம் கேட்டு தாய் வீட்டுக்கு அனுப்பப்பட்ட பெண்ணொருத்தி குழந்தையைத் தொட்டிலில் இட்டு ஆட்டியபடி, கணவனின் வீடு திரும்பத் தேவையான பனத்தைத் திரட்ட முடியாத தன் பிறந்த வீட்டு வறுமையையும், திரும்பிப் பார்க்காத கணவனையும் பற்றிய சிந்தனைகளுடன் மறுகிறாள். காலம் என்ன மாறினாலும் இந்த அபலைகளின் துயரம் மாறாத அவலத்தை 'ஆடும் தொட்டில்கள் ஆடுகின்றன' என்னும் கதையில் ஆசிரியர் காட்டுகிறார்.\nகிளி சோசியன் ஒருவனது விரக்தியின் முடிவைச் சொல்வது 'விடுதலைக் கிளிகள்'. கிளி சோசியத்தை நம்பும் மக்களின் பலவீனத்தில், கிளியை நம்பி பிழைப்பு நடத்துகிற ஒரு கிளி சோசியன் ஒரு கட்டத்தில் கிளிக்கு ஒரு மணி நெல் கொடுக்கவும் வருமானமற்று, 'ஒரு சின்னஞ் சிறு பறவையைக் கூண்டில் அடைத்து, அதை நம்பி வாழ்க்கை நடத்துவது எவ்வளவு அசிங்கமான செயல்' என்று மனசாட்சி உறுத்த அந்தக் கிளிக்கு விடுதலை கொடுப்பதை அனுதாபத்தோடு ஆசிரியர் சித்தரிக்கிறார்.\nகடைசிக் கதையான 'கடைசியில் கனல்தான் ஜெயிக்கும்', மருத்துவ மனையினால் அலைக்கழிக்கப் படுகிற பெண்ணொருத்தி புறக்கணிப்பின் வலிகளின் தீவிரத்தால் போராட்டத்தில் குதிக்கும் எதார்த்தத்ததைச் சித்தரிக்கிறது.\nஇப்படி இத்தொகுப்பில் உள்ள எல்லாக் கதைகளுமே சூர்யகாந்தனின் சமூகப் பார்வையையும், மனிதநேயத்தையும் காட்டும் கண்ணாடியாக அமைந்துள்ளன. கதையினூடே அநாயசமாக விழும் கொங்கு நாட்டு மற்றும் சென்னை பேச்சு வழக்குகளும், கலாரசனைமிக்க வருணனைகளும் வாசிப்பைச் சுவாரஸ்யமாக்கி சூர்யகாந்தனின் எழுத்து மகுடத்தில் இன்னொரு வண்ணச் சிறகைச் சேர்க்கின்றன. 0\nவெளியீடு: நியூ சென்சுரி புக் ஹவுஸ், சென்னை.\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nஇவர்களது எழுத்துமுறை - 39.பி.வி.ஆர் (பி.வி.ராமகிரு...\nசூர்யகாந்தனின் - 'ஒரு தொழிலாளியின் டைரி'\nஇவர்களது எழுத்துமுறை - 38.மீ.ப.சோமசுந்தரம்\nஇவர்களது எழுத்துமுறை - 37.ஹெப்சிபா ஜேசுதாசன்\nஇவர்களது எழுத்துமுறை- 36 செ.யோகநாதன்\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறது 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivu.blogspot.com/2012/10/2.html", "date_download": "2018-07-22T21:54:32Z", "digest": "sha1:A3GII6IJBAMSEBG5VKSPT6A2V4YVQJAY", "length": 12427, "nlines": 177, "source_domain": "ninaivu.blogspot.com", "title": "நினைவுத்தடங்கள்: நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.............2. பாரதியார் - பாஞ்சாலி சபதம். .", "raw_content": "\nநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.............2. பாரதியார் - பாஞ்சாலி சபதம். .\nஎளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்து கொள்ளக்கூடிய சந்தம், பொது ஜனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினை உடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய் மொழிக்குப் புதிய உயிர் தருவோனாகிறான். ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கும் நன்கு பொருள் விளங்கும்படி எழுதுவதுடன், காவியத்துக்குள்ள நயங்கள் குறைவுபடாமலும் நடத்துதல் வேண்டும். காரியம் பெரிது; எனது திறமை சிறிது. ஆசையால் இதனை எழுதி வெளியிடுகிறேன், பிறருக்கு ஆதர்சமாக அன்று, வழிகாட்டியாக.\nஇந்நூலிடையே திருதிராஷ்டிரனை உயர்ந்த குணங்களுடையவனாகவும், சூதில் விருப்பமில்லாதவனாகவும், துரியோதனிடம் வெறுப்புள்ளவனாகவும் காட்டியிருக்கின்றேன். அவனும் மகனைப்போலவே துர்க்குணங்கள் உடையவன் என்று கருதுவோருமுளர். எனது சித்திரம் வியாச பாரதத்தைத் தழுவியது, பெரும்பான்மையாக. இந்நூலை வியாச பாரதத்தின் மொழிபெயர்ப்பென்றே கருதிவிடலாம். அதாவது, 'கற்பனை' திருஷ்டாந்தங்களில் எனது 'சொந்தச்சரக்கு' அதிகமில்லை; தமிழ் நடைக்கு மட்டுமே நான் பொறுப்பாளி.\nதமிழ் ஜாதிக்கு புதிய வாழ்வு தர வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை இத்தொழிலில் தூண்டினாளாதலின், இதன் நடை நம்மவர்க்குப் பிரியம் தருவதாகும் என்றே நம்புகிறேன்.\nLabels: ;நான் ரசித்த முன்னுரைகளிருந்து......\nஎனது சித்திரம் வியாச பாரதத்தைத் தழுவியது என்பதன் மூலம் வில்லி பாரதம் சற்றே வேறு கோணத்தில் உள்ளாதாக தெரிய வருகிறது. காப்பியத் தழுவல்கள் மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு தகுந்து மாறுகிறதா மாற வேண்டுமா சீதையை ராவணன் குடிலோடு பெயர்த்து எடுத்துப் போவதாக உள்ளதன் காரணம் மாற்றான் கை பாடல் என்பதை தவிர்க்கவே என்றும் மூல ராமாயணத்தில் அவன் பிடறித் தலைமுடி மற்றும் தொடைகளைக் கவ்வி கொண்டு சென்றான் என்றும் சொல்கிறார்கள்.\nஎண்ணிக்கை 28 (விவரங்கள் கீழே )\nதீபம் இதழ்த் தொகுப்பு (2)\nநான் இரசித்த வருணனைகள் உவமைகள்\nநான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.............2. பார...\nநான் ரசித்த முன்னுரைகளிருந்து......1. இராஜாஜி - வி...\nசிறுகதைகள்:1.குழந்தைத் தெய்வம் 1970. 2. அசலும் நகலும் 1970 3. குயிற்குஞ்சு 1995 4. புற்றில் உறையும் பாம்பு 2014 குறுநாவல்கள் :1. ஸ்காலர்ஷிப் 1980 (இரண்டாம் பதிப்பு 1982) 2. இனியொரு தடவை 1996 3. தென்றலைத்தேடி 1997 நாவல்:1. ஒரு நதி ஓடிக்கொண்டிருக்கிறத��� 1993 (இரண்டாம் பதிப்பு 1994) (கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 10,000 ரூ. பரிசு பெற்றது) வாழ்க்கை வரலாறு:1. விதியை வென்றவள் -'ஹெலன்.கெல்லரி'ன் வாழ்க்கை வரலாறு.1982 ( இரண்டாம் பதிப்பு 1999 ) (ஏ.வி.எம் அறக்கட்டலையின் தங்கப் பதக்கம் பரிசு பெற்றது) கட்டுரைகள் :1.எனது இலக்கிய அனுபவங்கள் 2014 2.தடம் பதித்த சிற்றிதழ்கள் 2014 சிறுவர் கதைகள் : 1.ஒரு பாப்பாவும், ஒரு கோழியும், ஒரு காகமும் 1987 2. ஆப்ரிக்க நாட்டுக் குழந்தைக் கதைகள் 1992 3. காந்தித் தாத்தா வழியில் 1993 4. கவிதை சொல்லும் கதைகள் 1993 5. தொந்தி மாமா சொன்ன கதைகள் 1993 (ஐந்து பதிப்புகள்) 6. குறள் வந்த கதைகள் 1994 (இரண்டாம் பதிப்பு 2010) 7. சிந்திக்க சில நீதிக்கதைகள் 1994 8. பாப்பாவின் தோழன் 1995 9. வல்லவனுக்கு வல்லவன் 1996 (இரண்டாம் பதிப்பு 2009) (1998ஆம் ஆண்டின் தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது) 10. தேசதேசக் கதைகள் 1997 (1998ல் திருப்பூர் தமிழ்ச் சங்கத்தின் முதற் பரிசு பெற்றது) 11. எழுச்சியூட்டும் கதைகள் 1999 (இரண்டாம் பதிப்பு 2000) (1999ஆம் ஆண்டின் பார்த ஸ்டேட் வங்கியின் பரிசு பெற்றது.) 12. சிறுவர் நீதிக்கதைகள் 2002 13. சிந்தனைக்குச் சிலகதைகள் 2002 14. உயிர்களிடத்து அன்பு வேண்டும் 2002 15. அன்பின் மகத்துவம் 2003 16. அக்கரைப் பச்சை 2003 17. சொர்க்கமும் நரகமும் 2006 சிறுவர் நாவல்கள்:1. நெஞ்சு பொறுக்குதிலையே 1993 திறனாய்வு நூல்கள்:1. தீபம் இலக்கியத்தடம் 2000 2. பூவண்ணனின் புதினத் திறன் 2004", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post_6521.html", "date_download": "2018-07-22T22:33:45Z", "digest": "sha1:LGKUGZRJMHJRYWUOS6R6RDR3RY7XIOHI", "length": 27478, "nlines": 91, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: கழுத்தையும் நெரிக்கும் கசகசா!", "raw_content": "\nஜூனியர் விகடனில் வெளிவந்த தகவல் உங்களுக்காக‌:\n'மட்டன், சிக்கன் குழம்புகளில் ருசி கூட்ட சேர்க்கப்படும் கசகசா கொண்டு சென்றதற்காக, வளைகுடா நாடுகளில் இந்தியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இவர்களுக்கு 10 முதல் 20 வருடங்கள் வரை அங்கே சிறைத் தண்டனை என்பது தெரியுமா உங்களுக்கு சில சமயம் தூக்கு தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.\nசில நாட்களுக்கு முன்னால் இந்தியாவில் இருந்து ஒட்டகம் மேய்க்கும் வேலைக்காக வளைகுடா நாட்டுக்குச் சென்றார் ஓர் இந்திய இளைஞர்.தனது சம்பளத்தை மிச்சப்படுத்தி வறுமையில் வாடும் தன் குடும்பத்துக்காக அனுப்பும் நோக்கில், தானே சமையல் செ���்து சாப்பிடும் நோக்கில் மளிகை சாமான்களைக் கொண்டுபோனார்.\nஅவற்றில் அசைவ உணவுகளைத் தயார் செய்யப் பயன்படும் கசகசாவும் இருக்க, அவரை அந்த நாட்டு போலீஸ் உடனே சிறையில் அடைத்துவிட்டது. அவருக்கு என்ன ஏதென்று எதுவும் புரியவில்லை. இந்திய தூதரக அதிகாரிகளும் உதவிக்கு வரவில்லையாம்.\nஇந்தக் கொடுமையை உங்களால் தடுக்க முடியாவிட்டாலும், இந்த செய்தியை தயவுசெய்து பரப்புங்கள்.இனி ஓர் இந்தியர்கூட அந்நிய மண்ணில் அறியாமை காரணமாக சிறைப்படக் கூடாது' - இப்படி ஒரு மெயில் கடந்த வாரத்தில் வலைத்தளத்தில் வளைய வந்துகொண்டு இருந்தது. இந்தச் செய்தியை அதிர்ந்து விசாரிக்கக் கிளம்பினால் அடுக்கடுக்காக அதிர்ச்சிகள்\nமுதலில் சென்னையில் இருக்கும் போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் பேசினோம். ''வளைகுடா நாடுகளான சவூதி அரேபியா, கத்தார், துபாய், ஓமன் போன்ற நாடுகளில், கசகசா தடைசெய்யப்பட்ட ஒரு போதைப் பொருள் என்பது முழுக்க முழுக்க உண்மை\nஇந்திய அரசின் நிதித் துறை, வருவாய்த் துறை மற்றும் சுங்க இலாகா மூலமாக இந்தியாவில் இருக்கும் ஒட்டுமொத்த சர்வதேச விமான நிலையங்களுக்கும், துறைமுகங்களுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கசகசாவை கொண்டு செல்ல தடை விதிக்கும்படி உத்தரவே போடப்பட்டுள்ளது. கூடவே, பயணிகளின் கண்ணில் படும்படியாக 'கசகசாவைக் கொண்டுசெல்லத் தடை' என்று கொட்டை எழுத்துகளில் எழுதிவைக்கப்பட்டுள்ளது.\nகசகசா விவகாரம் முதலில் பெரி தாக வெடித்தது சென்னை உயர் நீதிமன்றம் மூலமாகத்தான். 2009-ம் வருடம் கோவையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞரான நந்தகுமார் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார்.அறியாமையால் பாதிக்கப்பட்ட மூன்று நபர்களைப்பற்றி அந்த வழக்கு அலசியது. ஒருவர் பெங்களூருவைச் சேர்ந்த முகமது அப்துல் பஹதூர். இவர் இந்தியாவில் பிரபலமான கிராஃபிக்ஸ் டிஸைனர்; அசைவப் பிரியர். அபுதாபிக்கு வேலை நிமித்தமாக 2004-ம் வருடம் பஹதூர் சென்றார். கூடவே,மளிகைப் பொருட்களும் எடுத்துப் போனார். அங்கே அந்நாட்டு அதிகாரிகளின் கண்ணில் கசகசா பட... எந்தக் கேள்வியும், விசாரணையும் இல்லாமல் ஷரியா கிரிமினல் கோர்ட்டில் பஹதூரை நிறுத்திவிட்டனர்.\nகசகசாவை இந்தியாவில் இருந்து கடத்தி வந்த குற்றத்துக்காக, 10 வருட சிறைத் தண்டனையும், இந்திய ரூபாய் மதிப்பில் 60 ஆயிரம் ரூபாய் அ��ராதமும் அவருக்கு விதிக்கப் பட்டன. இதேபோல குஜராத்தைச் சேர்ந்த ஹனிஃபாவும், ஸ்ரீராஜும் சவூதி அரேபியா சென்றார்கள். இவர்கள் ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொண்டவர்கள். இவர்கள் இருவரிடமும் மொத்தம் 250 கிராம் கசகசா பாக்கெட் இருக்க... உடனடியாக10 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது\nஇந்த நாடுகளுக்கு வேறு காரியமாக பயணம் செய்தபோது இந்த விவரங்களை அறிந்து அதிர்ச்சி அடைந்த நந்தகுமார் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் கடிதம் எழுதி, அப்பாவி இந்தியர்களை மத்திய கிழக்கு நாட்டு சட்டங்களிலிருந்து காப்பாற்ற வழி கேட்டார். இதற்கு பதில் எதுவும் கிடைக்காதாலேயே பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்தார்.\nகசகசா விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதிகளான பிரபா ஸ்ரீதேவன், சத்தியநாராயணா ஆகியோர் முன்னிலையில் வந்தது. இதில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள், 'உடனடியாக எல்லா விமான நிலையங்களிலும்,துறைமுகங்களிலும் கசகசா பற்றிய விழிப்பு உணர்வு உண்டாக்கும் அறிவிப்பை வைக்க வேண்டும். அது முக்கியமான இந்திய மொழிகள் அனைத்திலும் இருக்க வேண்டும்' என்று மத்திய அரசுக்கு உத்தரவு இட்டார்கள்.\nநாங்களும் எங்களால் முடிந்த வரை வளைகுடா நாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களிடம் இதுபற்றி எச்சரிக்கிறோம். கசகசா மட்டுமன்றி நம் ஊரில் பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்ட வாசனைப் பாக்கும்கூட வளைகுடா நாடுகளில் தடைசெய்யப்பட்ட அயிட்டம்தான். நம்மூரில் மணக்க மணக்க வெற்றிலை போடும் பழக்கம் உள்ளவர்கள், வாசனைப் பாக்கு பாக்கெட்டுகளை சரம்சரமாக எடுத்துச் சென்று, இப்போது அங்கே கொட்டடியில் சிக்கித் தவிக் கிறார்கள்\nகசகசா விவகாரத்தால், இதுவரை சுமார் 50 இந்தியர்கள் வளைகுடா நாடுகளின் சிறைகளில் வாடி வருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அறியாமையைத் தவிர எந்தத் தவறையும் செய்யாத இவர்களை மீட்க, இதுவரை அங்கு உள்ள இந்திய துணை தூதரகம் துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை என்பதுதான் கொடுமை. மூன்று வருடங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கான இந்திய தூதராக இருந்த கே.சி.சிங் என்பவர் மட்டும்தான், வளைகுடா நாடுகளை சற்று காரமாக எச்சரித்தார்.\nமிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள்: 'கீட்டமைன்'\nஒருவழியாக கசகசாவைப்பற்றிய விழிப்பு உணர்வு வளைகுடா நாடுகளுக்கு செல்வோர் மத���தியில் போனாலும், அவர்களை இன்னொரு பொருளும் அந்நாட்டு சிறை நோக்கி நகர்த்திக்கொண்டு இருக்கிறது.அதுதான் - கீட்டமைன் (ketamine).\nசிங்கப்பூர், மலேசியா, தைவான், இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மிக மிக அதிக டிமாண்டில் இருக்கும் போதைப் பொருள் இந்த கீட்டமைன் மாவு போன்று உப்பு வடிவில் இருக்கும் அது, இந்தியாவில்... குறிப்பாக மும்பையில்தான் தயார் செய்யப்படுகிறது. மனித மற்றும் மிருகங்களின் சிகிச்சைக்காகவும், அறுவை சிகிச்சைகளின்போது மயக்க மருந்தாகவும்கூட பயன்படுத்தப்படுகிறது.அதுவே போதை உலகில் இப்போது 'மோஸ்ட் வான்டட்' அயிட்டமாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.\nநம் நாட்டில் ஒரு கிலோ கீட்டமைன் விலை 35 ஆயிரம் ருபாய். அதுவே, மேற்குறிப்பிட்ட நாடுகளில், கிலோ லட்சங்களில் விலை பேசப்படுகிறது. எல்லா நாடுகளிலும் அதன் குறைந்தபட்ச விலை கிலோவுக்கு 10லட்ச ரூபாய்.\nஇந்திய அரசைப் பொறுத்தவரை தேவையான அங்கீகாரம் இல்லாமல் கீட்டமைன் வைத்து இருந்தால்,ஐந்து வருட சிறைத் தண்டனை கிடைக்கும். அதுவும் ஜாமீனில் வந்துவிடலாம். காரணம், இன்னும் கீட்டமைன், இந்தியாவில் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவில்லை. ஆனால், உலக நாடுகள் கீட்டமைனைக் கையாளும் விதத்தைப் பார்த்து, 'இந்தியாவிலிருந்துதான் உலகம் முழுக்க அதிகம் பரவுகிறது' என்ற கெட்ட பெயர் வந்துவிடக் கூடாது என்பதற்காக மும்பையில் நாளரு வண்ணம் பொழுதொரு மேனியுமாக ரெய்டு நடக்கிறது.\nஉண்மையில், கீட்டமைனை வெளிநாடுகளுக்குக் கடத்தும் தளமாக சென்னைதான் செயல்படுகிறது.இந்தியாவிலேயே முதன்முறையாக மிகப் பெரிய அளவில் கீட்டமைன் பதுக்கலைக் கண்டுபிடித்தது சென்னையில் இருக்கும் வருவாய் நுண்ணறிவு இயக்ககம். (Directorate of Revenue Intellegence)அதன் இயக்குநர் ராஜனை சந்தித்தோம். ''கடந்த மாதம் எங்களுக்கு வந்த ரகசியமான தகவலை அறிந்து, சில குடோன்களை சோதனை செய்யக் கிளம்பியபோது பல ஆச்சர்யங்கள்\nசென்னையில் ஏழு இடங்களில் அந்த குடோன்கள் வெளிப்படையாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு,மும்பையில் இருந்து கீட்டமைன் சப்ளை ஆகிறது. மொத்தம் 500 கிலோ கீட்டமைனை நாங்கள் கைப்பற்றினோம். இதன் மதிப்பு, 50 கோடி. இதன் ஆணி வேரைத் தேடிப் போனபோது, அது மும்பையில் ஆழமாகப் பதிய... அங்கு இருக்கும் போலீஸ் மூலம் கீட்டமைன் தொழ��ற்சாலைகளைக் கண்டுபிடித்து சீல் வைக்கப்பட உதவினோம்.\nஉலகம் முழுவதும் இதன் தேவையை மும்பைக்குத் தெரிவிக்கிறார்கள். அதைத் தயாரிக்கும் பக்குவம் தெரிந்த நபர்கள் மும்பையில்தான் குறைந்த செலவில்தயாரிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.கீட்டமைனை வெளிநாடு களுக்குக் கொண்டு போகும் நபர்கள், சாமானிய நடுத்தரக் குடும்பத்து இளைஞர்கள் தான். கடத்தல்காரர்கள், இதுபோன்ற இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகும் சமயம் விமான நிலையத்தில் அணுகுகிறார்கள்.\nஅவர்களிடம் 'இந்த சாப்பாட்டு கேரியரை என் மச்சானிடம் கொடுத்துவிடுங்கள்' என்றோ, 'இந்த ஒரே ஒரு பாக்கெட் உப்பை மட்டும் கொடுத்துவிடுங்கள்' என்றோ சென்டிமென்ட்டாகப் பேசி ஒப்புவித்துவிடுவார்கள்.கேரியருக்குள் நேர்த்தியாக ஒரு கிலோ கீட்டமைனை வைத்துவிடுவார்கள். உப்பு பாக்கெட்டிலும் இதே கதைதான்.\nசென்னையில் இருந்து விவரம் தெரியாமல் இதைக் கொண்டு போகும் பயணிகளில் பலரும் அங்கே மாட்டிய சம்பவங்கள் உண்டு. எங்களின் கடுமையான நடவடிக்கைகளால் இப்போது கீட்டமைன் கடத்தல் சென்னையில் குறைந்திருக்கிறது. மலேசியா, சிங்கப்பூரில் இந்தக் கடத்தல் வழக்கில் மாட்டினால்... மரண தண்டனைதான்\nஸ்டார் பார், குளிர்பான கிக்\nஇப்போதெல்லாம் சென்னையில் உள்ள பார்களில் பிராந்தி, விஸ்கியைவிட கீட்டமைன் கலந்த குளிர்பானங்களுக்கு ஏக கிராக்கி என்றொரு பகீர் தகவலும் உலவுகிறது. வெளி இடங்களிலும் சாதாரணப் பெட்டிக் கடைகளில் ஒரு பாட்டில் குளிர்பானத்தை வாங்கும் இளசுகள் ஓசைப்படாமல் பாக்கெட்டில் மடித்துவைத்து இருக்கும் கீட்டமைனைக் கலந்து குடிக்கும் கலாசாரம் துவங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது.ஊருக்குள் நடமாடும் கீட்டமைனை பிடிக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லையாம்.\nகசகசா ஏன் கதி கலக்குது\nஉலகம் முழுவதும் பல்வேறு கலாசாரங்களில் 'பாப்பி விதை' எனப்படும் கசகசாவுக்கு சிறப்பான மரியாதை உண்டு. ஆயிரக் கணக்கான வருடங்களாக உணவில் இது பயன்படுகிறது.\nஇந்த பாப்பி செடியில் விதைகளைத் தாங்கியிருக்கும் பை முற்றி, அது முழுவதுமாகக் காய்ந்த பிறகு அதனுள்ளிருந்து எடுக்கப்படுவதுதான் கசகசா. ஆனால், விதைப் பை பசுமை நிறத்தில் இருக்கும்போது...\nஅதாவது உள்ளே விதைகள் முழுமை அடையாமல் இருக்கும்போது,அந்த விதைப் பையைக் கீறி... அதிலிருந்து வடிகிற பாலை சேகரித்தால்... அதுதான் ஓபியம். 'பாப்பி'செடியிலேயே பல வகைகள் உண்டு. கசகசாவையும் ஓபியத்தையும் தரக்கூடிய செடி என்பது குறிப்பிட்ட வகை மட்டும்தான். மற்ற வகையின் 'பாப்பி' மலர்கள் அலங்காரத்துக்காக பல நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nLabels: சமுதாய நலன்கள், செய்திகள், விழிப்புணர்வு\nநல்ல ஒரு எச்சரிக்கை மணி அடித்தீர்கள்\n//நல்ல ஒரு எச்சரிக்கை மணி அடித்தீர்கள்\nஇந்த எச்சரிக்கையை மெயில் மூலமாக நிறைய‌ அறிந்தாலும், ஜூவியில் விளக்கமான செய்திகள் கிடைத்தது என்பதால், அதைப் பார்க்காமல் போன மற்ற மக்களுக்கு பயன்படட்டுமே என்று அதை அப்படியே கொடுத்துள்ளேன். ஜூவிக்கு நன்றி உங்கள் வருகைக்கும் ஒரு நன்றி\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2015/02/blog-post_29.html", "date_download": "2018-07-22T22:16:46Z", "digest": "sha1:VL7KTD45ZLGNZ472IKEJYM7CV7NJCKMO", "length": 17168, "nlines": 204, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: அனேகமா அந்தப் படம் ஓடாது", "raw_content": "\nஅனேகமா அந்தப் படம் ஓடாது\nஆனந்தமான கேமராமேனின் ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் படம் பாக்ஸ் ஆபிஸில் மண்ணைக் கவ்வியது. அதையடுத்து ஒல்லி நடிகரை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. பல ஜென்மங்கள் தொடரும் காதல் கதையாம் இது. கடைசியில் நாயகனை வில்லனான முன்னாள் நவரச நடிகர் கொன்று புதைப்பதாக காட்சி உள்ளதாம்.\nகுழப்படியான முன்ஜென்ம கதை, நாயகனுக்கு சமாதி கட்டுதல் என்று பொதுப் பார்வையாளர்களை படம் திருப்திப்படுத்துமா என படம் பார்த்தவர்கள் உதட்டை பிதுக்குக���றார்கள்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\nசிறையில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தை கொலை செய்ய மு...\nசிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தின் பெயர் \nலிங்கா விவகாரத்தில் விஜய்யின் பங்கு என்ன \n: பாடகர் கிஷோர் குமாரின் மனைவிக்கு லிப் டூ...\nரஜினிக்கு எதிராக ஜெயலலிதாவைத் தூண்டி விடும் \"லிங்க...\nபீகாரில் 90 சதவீத ஆண்கள் அடுத்தவர் மனைவியுடன் கள்ள...\nஅதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய ஏக்தா கபூரின் ட்ரிபிள...\nஎனக்கென யாருமில்லையே - அனிருத்தின் சிங்கிள் வெளியா...\nமுதல்நாள் ஓபனிங்: 3 ஆவது இடத்தில் அனேகன்\nஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள்..2வது ரேங்கில் இரு...\nஎன்னை அறிந்தால் இரண்டாவது பாகம் - ஆர்வம் காட்டும் ...\nதேர்வில் ஃபெயிலாக்கிவிடுவதாக மிரட்டி ஆபாச படம் காட...\nஓசூரில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 12 பயணிகள் பல...\nஎலிக்கு பயந்து மே இறுதிக்குள் விஜய்யின் புலி\nஇந்தியாவுக்காக பாகிஸ்தானை வீழ்த்திய 'கர்நாடகா'... ...\nஆங்கில மொழி தெரியாததால் இந்தியருக்கு அமெரிக்காவில்...\nடெல்லி: 70 எம்.எல்.ஏ.க்ககளின் அதிர்ச்சி பின்னணி\nகவுதமி மகளுக்கு ஸ்ருதி ஹாசன் நிபந்தனை\nஎன்னை அறிந்தால் அஜித் ரசிகர்களின் அன்பை இன்னும் மற...\nகமல்ஹாசனின் உத்தம வில்லன் ஏப்ரல் 2 ந்தேதி வெளியாகி...\nஅடுத்து தனுஷை இயக்கும் கௌதம்\nஎன்னை அறிந்தால்... லாபமா, சராசரி வியாபாரமா\n\"காஜல் அகர்வாலு\"க்கு 'ஆழ்ந்த நன்றி' சொன்னாரா கேப்ட...\nமொபைலில் இலவச இணைய வசதி: ஃபேஸ்புக் வழங்குகிறது\nஅட்லி இயக்கும் படத்தில் விஜய் ஜோடி\nசெல்வராகவன் இயக்கத்தில் சிம்பு: தனுஷ் அறிவிப்பு\nமுதல்முறையாக கௌதம் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்\nபா.ஜ, காங்கிரசுக்கு அதிர்ச்சி தோல்வி ஏன்\nஅனேகனுக்கு வந்திருக்கும் சிக்கல் சோதனைக்கா \nபிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் ஷூ பெல்ட் அணிய கூடாது: ...\nகாதல் கசந்தது - நயன்தாரா\nதோல்வி எனக்கல்ல...பா.ஜனதாவுக்குதான்: ஒரே நாளில் கி...\nபா.ஜ.வை டெல்லி மக்கள் விளக்குமாற்றால் விரட்டியுள்ள...\nபிகே தமிழ் ரீமேக்கில் கமல்\nஅஜீத்தை வைத்து ஆங்கிலப் படம்...: கௌதம்\nஷமிதாப்... வேலையைக் காட்டிய வட இந்திய மீடியா\nடெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: மண்ணை கவ்...\nவிடுதியில் படிக்கும் 6ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்த...\nஎன்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்ப...\nவிஜய் படத்���ில் நடிக்க மறுத்த நயன்தாரா\nகாதல் கதை எழுதுகிறார் ஸ்ருதிஹாசன்\nஆண்ட்ராய்டு போன்களுக்கு ஐசிசி உலக கோப்பை ‘அப்’\n\"மோடி அலை\" சந்திக்கப் போகும் முதல் அடி...\nவீட்டில் இருந்தபடியே பள்ளியில் உள்ள உங்கள் குழந்தை...\nஏஐபி ஷோவில் தங்கை குறித்து அவதூறு பேச்சு: கண்டனம் ...\nஉலக கோப்பை 2015 நேரடி ஒளிபரப்பில் புதுமைகள்... ரசி...\nஅப்பா ஆன கேப்டன் தோனி\nஅஜீத் படம் பற்றிய என் கருத்தை எதிர்ப்பதா\nமனிஷா கொய்ராலாவுடன் மீண்டும் சேரும் அர்ஜூன்\nஎன்னை அறிந்தால் - சாதனை வசூல்\nஅந்த விளம்பர படத்தில் நடிக்க ரூ. 6 கோடி வாங்கிய சம...\nதெலுங்கு டைரக்டருடன் சிம்புவின் நாயகி காதல்\nதனுஷின் ஷமிதாப் ரசிகர்கள் ரெஸ்பான்ஸ்\nரஜினிக்கு அடுத்து அஜீத், விஜய்க்கு நான்காவது இடம்\nஆபாச காமெடி நிகழ்ச்சி: தீபிகா படுகோனே, ரன்பீர்சிங்...\nதுவங்கியது உலக கோப்பை கிரிக்கெட்: இன்று இந்தியா–ஆ...\nஎன்னை அறிந்தால் இரண்டாம் பாகம் வருமா\nதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் தூக்கிட்டு தற்கொலை\nமுதல் நாள் வசூல்.. ‘ஐ'யை முந்தி லிங்காவுக்கு அடுத்...\nஇந்திய கிரிக்கெட் அணியில் கபில்தேவ்- டோனி: சுவாரஸ்...\nபாலிவுட்டில் தடுமாறும் கோலிவுட் நடிகைகள்\nரசிகர்களை மிரட்ட வரும் ஜுராசிக் வேர்ல்டு ட்ரைலர்(...\nகேரளாவில் 'என்னை அறிந்தால்' வசூல் வேட்டை\nதொடர் தோல்வி...உலக கோப்பை நெருக்கடி...எதை பற்றியு...\nசினிமா வேணாமாமே.... என்ன ஆச்சு இந்த லட்சுமி மேனனுக...\nஇனிமேல் எனக்கு எதற்கு கல்யாணம்....ஷகிலா விரக்தி\nஉலகப்புகழ் பெற்ற இசைக்குழுவுடன் கைகோர்த்த ஏ.ஆர்.ரஹ...\nசுகாசினி நடனத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை\nகுளியல் கூடத்தில் பேத்தியை அடகு வைத்து விட்டுச் செ...\nரஜினி எனும் கடவுளோடு என்னை ஒப்பிடாதீர்கள்: தனுஷ்\nஅதிகமான விரசக் காட்சிகள் - முத்தத்தை கத்தரித்த எஸ்...\nசூர்யா மனைவி ஆகிறார் அமலா பால்\nபாடகி ஸ்ரேயா கோஷல் திடீர் திருமணம்.. மும்பை தொழிலத...\nகர்ப்பமாக இருந்தாலும் அஜீத் மனைவி ஷாலினி ரசிகர்களு...\nபாஸிடிவ் கருத்துகளால் பரவசமடைந்த அஜீத் ரசிகர்கள்\nஎன்னை அறிந்தால் பார்க்க சென்ற பள்ளி மாணவர்கள் 17 ப...\nஉலக பணக்காரர்கள் பட்டியலில் ரஷ்யாவை முந்தியது இந்த...\nஈராக் மீது ஜோர்டான் விமான தாக்குதல்\nதகாத வார்த்தைகளில் 19 நிமிடம் திட்டிய ராஜபக்சே\nகிரண் பேடி பாரதீய ஜனதாவில் சேர்ந்தது விதியின் செயல...\nரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தயாரிப்பாளர்...\nதேசிய விளையாட்டுப் போட்டி: நடிகர் தலைவாசல் விஜய்யி...\nஅந்த விளம்பரத்தில் நடிக்க சமந்தா ஒப்பந்தம் \nநடிகர்களை வம்புக்கு இழுத்து காஜல் கலாட்டா\nஊர் உலகத்துக்காக கல்யாணம் பண்ணிகிட்டோம்\nஅனேகமா அந்தப் படம் ஓடாது\nமீண்டும் பத்திக்கிச்சா: நயன்தாராவுடன் பிறந்தநாளை க...\nபட்டை உரித்த வாழைத்தண்டான ஓவியா\nவதந்தியை போகியில் பொசுக்கிய த்ரிஷா\nதற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களை தண்டிக்கக்கூடாது...\nகொடிய நோய்களை “ஈசி”யா கண்டறிய வந்துருச்சு புதிய அப...\nதேசிய விளையாட்டு விழா சர்ச்சைக்கு முடிவு\nடைனோசர்களை பற்றிய புதிய திரைப்படம் ஜுராசிக் வேர்ல்...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/17/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2633535.html", "date_download": "2018-07-22T22:33:33Z", "digest": "sha1:XK22WORVKCR32WK5RJJENJUVKHRT66FC", "length": 9500, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சவூதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nசவூதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம்\nசவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nசவூதி அரேபிய அமைச்சகத்தின் ரியாத் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு அவசர மருத்துவம் (E‌m‌e‌r‌g‌e‌n​c‌y​ M‌e‌d‌i​c‌i‌n‌e), ஆர்தோபீடிக் (O‌r‌t‌h‌o‌p‌e‌d‌i​c‌s), மகளிர் மகப்பேறு மருத்துவம் (Ob‌s&​G‌y‌n) ), தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), மயக்க மருத்துவம் (A‌n​a‌e‌s‌t‌h‌e‌s‌ia), இன்டர்னல் மெடிசன் (I‌n‌t‌e‌r‌n​a‌l​ M‌e‌d‌i​c‌i‌n‌e), குழந்தை மருத்துவம் (P‌e‌d‌i​a‌t‌r‌i​c‌s), ரேடியாலஜி (Ra‌d‌i‌o‌l‌o‌g‌y), நரம்பு அறுவை சிகிச்சை (N‌e‌u‌r‌o​ S‌u‌r‌g‌e‌r‌y) போன்ற பிரிவுகளில் அலோபதி மருத்துவர்கள் தேவைப்படுகின்றனர். இந்தப் பணிக்கான நேர்முகத் தேர்வு தில்லியில் ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி வரையிலும், பெங்களூரில் 22ஆம் தேதி மற்றும் 23 ஆம் தேதிகளிலும் நடைபெறுகிறது. 2 ஆண்டு பணி அனுபவம் மற்றும் 55 வயதுக்குள்பட்ட கன்சல்டன்டுகள் (C‌o‌n‌s‌u‌l‌t​a‌n‌t‌s) மற்றும் சிறப்பு மருத்துவர்கள் (S‌p‌e​c‌i​a‌l‌i‌s‌t‌s) விண்ணப்பிக்கத் தகுதியுடையவர் ஆவர்.\nதேர்ந்தெடுக்கப்படும் சிறப்பு மருத்துவர்களுக்கு அனுபவத்துக்கு ஏற்ப ரூ.1.84 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.7.59 லட்சம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும். மேலும், சிறப்புத் தகுதிக்கான சலுகையாக 20 முதல் 50 சதவீத ஊதியத்துடன், இலவச உணவு, இருப்பிடம், விமான டிக்கெட், குடும்ப விசா மற்றும் சவூதி அரேபிய அரசின் சட்டத் திட்டத்திற்குள்பட்ட இதர சலுகைகள் வேலையளிப்போரால் வழங்கப்படும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ள மருத்துவர்கள் தங்களின் முழு விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை o‌v‌e‌m​c‌l‌d‌r‌g‌m​a‌i‌l.c‌o‌m​ என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு w‌w‌w.‌o‌m​c‌m​a‌n‌p‌o‌w‌e‌r.c‌o‌m​ என்ற இணையதள முகவரியில் அல்லது 044-22505886, 22502267, 22500417 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\n��பரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamakoti.org/tamil/7dk171.htm", "date_download": "2018-07-22T22:11:15Z", "digest": "sha1:JS5WPZFJWQ46267LFHFY6QHURKOXYUBZ", "length": 3863, "nlines": 7, "source_domain": "www.kamakoti.org", "title": "படிப்பு பாதிக்காமல் ஸேவை த�", "raw_content": "\nதேசத்துக்கும் ஸமூஹத்துக்கும் மாணவப் பருவத்தில் செய்யக் கூடிய நல்லதுகளை, எல்லாக் கல்விசாலைகளிலும் படிப்பு போக பாக்கித் துறை நடவடிக்கைகளுக்கும் extra-curricular activities என்று இடம் கொடுத்து வைத்திருக்கிறார்களல்லவா, அதற்கு உட்பட்டே படிப்புக்குக் குந்தகம் இல்லாதபடி செய்யத் தடையில்லை.\nதாங்கள் படிக்கும் கல்வி நிலையத்தின் ஆதரவிலேயே நடத்தப்படும் இவ்வித ஸேவைகளில் ஈடுபடுவதோடு மாணவர்கள் நிறுத்திக் கொள்வது நல்லது. அதற்கு அதிகமாக பொதுநலப் பணிகளில் பிரவேசிக்க வேண்டியதில்லை. பிற ஸ்தாபனங்களின் மூலமும் பணி செய்யப் படிப்புக்கு மிஞ்சிப் பொழுதிருந்தால் அப்போது வேண்டுமாயின் பெற்றோர் அநுமதியுடன் அவற்றில் உரிய அளவுக்கு ஈடுபடலாம். படிப்புக்கு பாதிப்பு கூடாது என்பது முக்கியம்.\nஇங்கே கல்வி நிலையங்களுக்கும் ஜாக்ரதை தேவை. பாடம்-படிப்பு என்பதைவிட இம்மாதிரி உலகத்துக்கான பணிகளாலேயே கல்வி நிலையத்துக்குப் பெயரும் புகழும் கிடைக்கக் கூடுமென்பதால் அந்த நிலையங்களே இவற்றுக்கு மிதமிஞ்சிய இடம் கொடுத்து, சராசரி மாணவர்களும், மந்தமானவர்களும் படிப்பில் முன்னேறாமல் பின்தங்கி நிற்பதற்கு வழி செய்து விடக் கூடாது. படிப்புக்கு முக்யத்வம் கொடுத்து நன்றாக எல்லை வகுத்துக் கொடுத்து விட்டே, வெளியுலகப் பணிகளை அவை மேற்கொண்டு, மாணவர்களைப் படிப்பின் அடிப்படையில் தரம் பிரித்து, அவரவர் அளவுக்கு உட்பட்டே அப்பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.\nஆனால் இப்படி வெளியுலகுக்கு நல்லது செய்வதை அரசியல் கட்சிகளின் ஸம்பந்தத்தை அடியோடு விலக்கியே செய்யவேண்டும். அரசியல் கட்சித் தொடர்பு அவர்களுக்கு அடியோடு கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/some-interesting-things-about-maruti-vitara-brezza-009560.html", "date_download": "2018-07-22T21:47:16Z", "digest": "sha1:4I6PKIJP4KKIGCIFGMT5WPBRE7HMSSVM", "length": 15639, "nlines": 194, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி பற்றி வேறு எங்குமே படித்திராத 10 விஷயங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nபுதிய மாருதி விட்டாரா.. இதுவரை வெளிவராத 10 முக்கிய விஷயங்கள்\nபுதிய மாருதி விட்டாரா.. இதுவரை வெளிவராத 10 முக்கிய விஷயங்கள்\nடெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாக இருக்கும் மாடல்களிலேயே மிக மிக அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாடல் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவிதான். கிடுகிடு வளர்ச்சி கண்டு வரும் காம்பேக் எஸ்யூவி மார்க்கெட்டில், மாருதியிடமிருந்து வரும் ஓர் புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவி என்பதே இந்த எதிர்பார்ப்புக்கு காரணம்.\nபொதுவாக, மாருதி கார்கள் என்றாலே, குறைந்த பராமரிப்பு செலவீனம், சிறந்த எரிபொருள் சிக்கனம், பெரிய அளவிலான சர்வீஸ் மையங்களின் கட்டமைப்பு போன்ற விஷயங்கள், வாடிக்கையாளர் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. அவற்றை இந்த எஸ்யூவியும் நிறைவு செய்யும் என்ற அளவிலேயே தகவல்கள் வருகின்றன. எனவே, மாருதியின் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை வாங்குவதற்கு இப்போதே பலர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்தநிலையில், இந்த புதிய எஸ்யூவி பற்றிய 10 முக்கிய விஷயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\n01. இந்தியாவில் தயாரான மாடல்\nசுஸுகி ஐவி-4 எஸ்யூவி கான்செப்ட்டை அடிப்படையாகக் கொண்டு மாருதியின் கார் வடிவமைப்புப் பிரிவுத் தலைவர் சிவி.ராமன் தலைமையிலான பொறியாளர் குழுவினர்தான் இந்த புதிய மாடலை உருவாக்கியுள்ளனர்.\n02. மாருதி உருவாக்கிய முதல் மாடல்\nமாருதி நிறுவனத்தின் 30 ஆண்டு கால வரலாற்றில், அந்த நிறுவனம் சொந்தமாக உருவாக்கிய முதல் கார் மாடல் விட்டாரா பிரெஸ்ஸா.\nஇந்த எஸ்யூவியின் பாகங்களின் துரு பிடிக்காமல் தாங்கும் தர அளவை கணக்கிடும் ஆய்வும், விண்ட் டனல் எனப்படும் காரின் காற்றியக்கவியல் தன்மையை ஆய்வு செய்வதற்கான சோதனையும் ஜப்பானிலுள்ள சுஸுகியின் சோதனை மையத்தில் மேற்கொள்ளப்பட்டது.\nமாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மஹிந்திரா டியூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும்.\n05. டீசல் ஹைபிரிட் மாடல்\nஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எஞ���சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டது. சியாஸ், எர்டிகா கார்களைத் தொடர்ந்து இதன் டீசல் மாடலில் SHVS ஹைபிரிட் சிஸ்டம் கொண்டதாக வருகிறது.\n06. மைலேஜில் நம்பர்- 1\nசுஸுகியின் SHVS ஹைபிரிட் சிஸ்டம் கொண்ட மாருதி சியாஸ் கார் லிட்டருக்கு 28.09 கிமீ மைலேஜையும், எர்டிகா கார் லிட்டருக்கு 24.52 கிமீ மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவின் டீசல் ஹைபிரிட் மாடல் லிட்டருக்கு 25.9 கிமீ மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் எஸ்யூவி மாடல் என்ற பெரும் வாய்ப்புள்ளது.\nஇந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை சாதாரண டீலர்ஷிப்புகள் வழியாக விற்பனை செய்ய மாருதி முடிவு செய்திருக்கிறது. எனவே, நெக்ஸா ஷோரூமை தேடி அலையாமல், உங்கள் வீட்டிற்கு அருகாமையிலுள்ள மாருதி டீலரிலேயே முன்பதிவு, டெலிவிரி, விற்பனைக்கு பிந்தைய சேவைகளை பெற முடியும்.\nபாதுகாப்பு விஷயத்தில் மாருதி கார்கள் மீது எதிர்மறை விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அதனை களையும் நடவடிக்கைகளை மாருதி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த புதிய எஸ்யூவியில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக வழங்கப்படும்.\n08. இரட்டை வண்ணக் கலவை\nஇரட்டை வண்ணக் கலவையில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இளைய தலைமுறை வாடிக்கையாளர்கள் இந்த இரட்டை வண்ணக் கலவை வெகுவாக கவரும் என நம்பலாம்.\nபெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் ரூ.6.50 லட்சம் முதல் ரூ.9.50 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.\nஅடுத்த மாதம் 3ந் தேதி இந்த புதிய மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #auto news #car news\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nநெகிழ்ச்சி சம்பவம்.. முதல் நாள் வேலைக்கு 16 மைல் நடந்து வந்த மாணவனுக்கு கிடைத்த ஆச்சரிய பரிசு..\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ganeshdigitalvideos.blogspot.com/2012/11/blog-post_4.html", "date_download": "2018-07-22T22:20:21Z", "digest": "sha1:E4VHWC43AMLCJFQ4NU2B3NNF2X5ULRRK", "length": 14431, "nlines": 231, "source_domain": "ganeshdigitalvideos.blogspot.com", "title": "கொளப்பலூர் கணேசமூர்த்தி: தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்", "raw_content": "\nஉங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.\nஇங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nதொழில்நுட்ப கல்வி துறையால் நடத்தப்படும், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் 2013, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்பும், அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் மற்றும் தனி தேர்வர்கள், www.tndte.com, www.tndte.gov.in என்ற இணையதளத்திலிருந்தும், தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்ப படிவங்களை பெறலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தனி தேர்வர்கள், நேரிலோ அல்லது தபால் மூலமோ டிசம்பர் 11ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பயிலகங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நேரிலோ அல்லது தபால் மூலமோ, டிசம்பர் 13ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு, 044-2235 1018 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nவிலையில்லா மடிக்கணினிக்கு என்ன விலை கொடுக்கிறோம்\nரூ.60-ல் அற்புத (விபத்து காப்பீடு) பாலிசி\n2 ஆண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகளை 3 மாதத்தில் ம...\nTIRUPPUR NEWS: மின்வெட்டு பிரச்னை : அரசின் கவனத்தை...\nTIRUPPUR NEWS: :திருப்பூரில் மின் தடையிலும் பாரபட்...\nஅரசு சாரா நிறுவனங்கள் அமைப்பு மற்றும் பதிவு\n‘உங்க வீட்டுக்கு மேல ஐஎஸ்எஸ் பறக்குது’ : எஸ்எம்எஸ்...\n''தண்ணி வருது - அலைபேசியில் தகவல்\nசூரிய ஒளி மின்சாரம் - சில தகவல்கள்\nஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்பட...\nப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் \nவிழிப்புணர்வு இல்லாத \"விழி' பதிவு\n“ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ”\nரயில்வேயில் இலவச பயிற்சியுடன் வேலை\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணிவாய்ப்பு...\nதமிழக அரசின் மழலைக் கல்வி: ஆன்லைனில் குழந்தைகளுக்க...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவ...\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமி...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்...\nபச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களி...\nமொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் நவம்...\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும்.\nமற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..\nதகவல் அறியும் உரிமை சட்டம் (1)\nஇந்த மாதம் அதிகம் வாசிக்கப்பட்ட பதிவுகள்\nநட்சத்திர படி குழந்தை பெயர்கள்\nவீட்டு வயரிங் பற்றிய தகவல்\nபெரும்பாலும் வீட்டை contract எடுத்து வயரிங் செய்யும் எலெக்ட்ரிசியன்கள் கவனிக்க வேண்டியது. அன்பு நண்பர்களே இதுவரை நீங்கள் வயரிங்க்...\nஉலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன். வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று.\nநன்றி ரிலாக்ஸ் ப்ளீஸ் உலக சர்வாதிகாரி ஹிட்லரையே அடிபணிய வைத்தான் ஒரு தமிழன்..... எத்தனையோ வரலாற்று உண்மைகள் உலகில் மறைக்கப்பட்டிரு...\nகூகுள் மற்றும் ஜிமெயிலில் சில புதிய வசதிகள் ஆக்டிவேட் செய்வது எப்படி\nகூகுள் நிறுவனம் சில வசதிகளை ஜிமெயில் மற்றும் தேடியந்திரத்தில் அறிமுக படுத்த இருக்கிறார்கள். அந்த வசதிகளை முதலில் Gmail Field Trial சேவையில...\nஆதார் அட்டை கை மேல காசு\n மத்திய அரசின் புதிய ரொக்க மான்ய திட்டத்தின்படி இனி இந்தியர்கள் எல்லாருடைய ரேஷன் அட்டைகளையும் குப்பைத் தொட்டியில் எறியவேண்டிய...\nபிறப்பு சான்றிதழ் Online பெற\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேதி மற்றும் இடம் நேர...\nமின்துறை செய்திகள்: ITI உதவி (பயிற்சி) நேர்காணல் தேத�� மற்றும் இடம் நேர... : SL.NO CENTRE DOWNLOAD 1. CHENNAI List by Employment E...\nஇந்தியா – Google செய்திகள்\nதமிழ்10.காம் | பிரசுரமானவை | செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/Tamil-films-in-Kerala", "date_download": "2018-07-22T22:14:40Z", "digest": "sha1:5AXKTXWGUIGXHCXO3BXFASZEIAFS7TBP", "length": 3203, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "கேரளாவில் தமிழ்ப் படங்கள் - www.veeramunai.com", "raw_content": "\n7 ஆம் அறிவு, வேலாயுதம் படங்களை தமிழகத்தைவிட கேரளாவில் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு காரணம் மங்காத்தா.\nஅஜீத்துக்கு கேரளாவில் அத்தனை ரசிகர்கள் இல்லை. இருந்தும் மங்காத்தா அங்கு சூப்பர்ஹிட்டானது. மங்காத்தாவுடன் வெளியான மை டியர் குட்டிச் சாத்தான் 3டி, மோகன்லாலின் ப்ரணயம் ஆகிய படங்களைவிட வசூலில் இப்படமே முதலிடத்தைப் பிடித்தது. அதிக ரசிகர்கள் இல்லாத அஜீத்தின் படமே இந்த போடு போட்டால் அதிக ரசிகர்களை உடைய சூர்யா, விஜய்யின் படங்கள் வெளியானால்... அதுவும் 7 ஆம் அறிவும், வேலாயுதமும் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.\nதமிழ்ப் படங்கள் தான் கேரளாவில் இந்த வருட இறுதியை ஆளும் என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://payanikkumpaathai.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-22T22:34:09Z", "digest": "sha1:NHKXJKGVSMRPGS2OF7V37NGDJBR3OGUT", "length": 28355, "nlines": 90, "source_domain": "payanikkumpaathai.blogspot.com", "title": "பயணிக்கும் பாதை: வீணாகிப் போகும் தர்மங்கள்", "raw_content": "\nநாம் முந்திய பதிவுகளிலே தர்மம் என்றால் என்ன என்பதைப் பற்றியும் அதன் அவசியத்தைப் பற்றியும் பார்த்தோம். இப்போது, நாம் செய்யக்கூடிய தர்மங்கள் அனைத்தும் நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியதாக ஆகுமா அல்லது சம்பாதித்ததையெல்லாம் செலவு செய்தாலும் நன்மைகளின்றி பாழாகிப் போய்விடுமா அல்லது சம்பாதித்ததையெல்லாம் செலவு செய்தாலும் நன்மைகளின்றி பாழாகிப் போய்விடுமா எப்படிப்பட்ட தர்மங்கள் நமக்கு மறுமையில் கைக் கொடுக்காது எப்படிப்பட்ட தர்மங்கள் நமக்கு மறுமையில் கைக் கொடுக்காது என்பதையெல்லாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலே தெரிந்துக்கொள்வோம்.\n(1) பெயருக்காகவும் புகழுக்காகவும் செய்யப்படும் தர்மம்:\nஅல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்,\n அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக��� காட்டியும், தொல்லைத் தந்தும் பாழாக்கி விடாதீர்கள் இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 2:264)\nஇன்று யாருக்காவது சில‌ உதவிகள் செய்து அதன் மூலம் ஒருவர் முன்னேறிவிட்டால் 'நான்தான் அவனுக்கு செய்தேன்; நான் இல்லை என்றால் அவன் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது' என்று மற்றவரிடம் பெருமையாக கூறுவதைப் பார்க்கிறோம். வழுக்குப் பாறையின் மீது படிந்திருக்கின்ற மண், அடை மழையிலே கரைந்தோடி விடுவதைப் போன்றே பெயருக்காகவும் புகழுக்காகவும், பொன்னாடைக்காகவும் வெறும் கைத் தட்டலுக்காகவும் செய்யப்படுகின்ற காரியங்கள் நன்மையை விட்டும் நம்மை தூரமாக்கிவிடும். ஆகவே அடுத்தவர் நம்மை கொடையாளி, தர்ம பிரபு என்று மெச்சுவதற்காக செய்யவேண்டும் என்ற எண்ணம் நம்மில் அணுவளவும் ஏற்பட்டுவிடக் கூடாது. முகஸ்துதியோடு செய்யப்படுகின்ற அமல்களை அல்லாஹ் அறவே அங்கீகரிக்கமாட்டான் என்ப‌தை நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், \"செல்வத்தை வாரி வழங்கிய வள்ளல், மார்க்கத்தை தெளிவுபடுத்திய ஆலிம், மார்க்கப் பாதையில் உயிரை விட்ட தியாகி இம்மூவரும் மனிதர்களிடம் கிடைக்கின்ற நன்மதிப்பிற்காகவும் பெருமைக்காகவும் புகழுக்காகவும் செயல்பட்டால் அவர்களின் அமலை மறுமையிலே அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.\" (ஹதீஸின் கருத்து) அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி); நூல்: முஸ்லிம்\nமேலும் எவர் இறைப் பொருத்தத்திற்காக செலவழிக்காமல் பிறர் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்று தர்மங்களை கொடுப்பவரின் நிலைமை மறுமையில் எவ்வாறு இருக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:\nமறுமையில் மூன்று பேரை இறைவன் சந்திப்பான். அதில் ஒருவர் கொடையாளி (செல்வந்தர்கள்). இறைவன் இவரைப் பார்த்து 'உலகில் உனக்கு நான் செல்வத்தைத் தந்தேனே, அதை எவ்வழியில் செவழித்தாய்' என்பான். அவன், 'இறைவா' என்பான். அவன், 'இறைவா நான் உன் வழியில்தான் செலவிட்டேன்' என்பான். இறைவன், 'எனக்காக நீ செலவிடவில்லை. பிறர் புகழவேண்டும் என்று பெருமைக்காக செலவிட்டாய்' என்று கூறி அவரை முகம் குப்புற‌ நரகத்தில் இழுத்துச் சென்று போடும்படி கட்டளையிடுவான். நூல்: முஸ்லிம்\nஇந்த நபிமொழியில் இருந்து செல்வம் கொடுக்கப்பட்ட‌வர்கள் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்றும், எதற்காக/எப்படி அவர்கள் அந்த செல்வத்தை செலவழித்தார்கள் என்றும் விசாரிக்கப்படுவார்கள் என்றும் தெளிவாக தெரிகிறது.\n‘நீ கொடை வள்ளல் என்று சொல்லப்படுவதற்காக தர்மம் செய்தாய்; அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டுவிட்டது என்று (அல்லாஹ்) கூறுவான். பின்னர் இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு இறுதியில் நரகில் தூக்கி எறியப்படுவார்’ என நபியவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்\nதர்மம் செய்யாமல் எவ்வளவுதான் பணத்தை சேமித்தும் ஆடம்பரமாகவும் இருந்தாலும் அது இவ்வுலக வாழ்க்கையோடு முடிந்து போய்விடும். நாம் கண்ணை மூடிய அதே நொடியிலேயே நம் செல்வங்கள் அடுத்தவர்களுக்கு உரியதாகிவிடுகிறது. இந்த நிலையில் நாம் ஏற்கனவே செய்த தர்மங்களும் கொடை வள்ளல் என்று புகழப்பட வேண்டும் என்பதற்காக என்றிருந்தால், நாம் உண்டு கழித்ததையும் உடுத்தி கிழித்ததையும் தவிர நம்முடைய செல்வம், வேறு எந்த விதத்திலும் நமக்கு பயனுள்ளவை ஆகாது. அடுத்தவர்களின் புகழ் வார்த்தைகள் எந்தவொரு மனிதனுக்கும் கொஞ்சமாவது இனிக்கவே செய்யும். ஏனெனில் சராசரி மனிதனின் இயல்பு அது ஆனால் அந்த புகழ்ச்சிகளைக் கொண்டெல்லாம் நம் தர்மத்திற்கு பெருமைத் தேடிக்கொள்ளாமல் நம் ஈமானை உறுதியாக வைத்துக்கொண்டால், அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறோம் என்ற பக்குவம் நம்மிடத்தில் வந்துவிடும். இன்ஷா அல்லாஹ், அதற்கான முழு பலனையும் இறைவனிடத்தில் அடைந்தவர்களாகவும் முடியும்.\n\"உன் மனைவியின் வாயில் ஊட்டக்கூடிய ஒரு கவள உணவு உட்பட அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ செலவழிப்பதற்கு கூலி வழங்கப்படாமல் இருக்காது\" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஸஅத் பின் அபீவக்காஸ்(ரலி); நூல்கள்: புகாரி, முஸ்லிம்\n(2) முறையற்ற (ஹலால் அல்லாத) பொருளிலிருந்து செய்யப்படும் தர்மம்:\nஅதாவது, மக்களின் தேவைகளுக்காக ஏதாவது கொடுத்துதவும்போதும் மக்களுக்கு தர்மங்கள்(ஸதகாக்கள்) செய்யும்போதும் ஹலாலான சம்பாத்தியங்களிலிருந்து செலவிட வேண்டும். அது ந‌ம் உழைப்பிலிருந்து வந்ததாக இருந்தாலும் சர���, அந்த பொருள் நமக்கு வந்த வழி எப்படி இருந்தாலும் அது தூய்மையானதாக இருத்தல் அவசியமானதாகும்.\n'தூய்மையான சம்பாத்தியம்' எது என்றும் நபி(ஸல்) அவர்கள் நமக்கு கூறியுள்ளார்கள்:\n'எவ்வகை சம்பாத்தியம் மிகத் தூய்மையானது' என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. \"அதற்கு அம்மனிதன் தன் கையினால் உழைத்து சம்பாதிக்கும் சம்பாத்தியமும் ஏமாற்றமில்லாமல் செய்யும் வியாபாரமும்\" என்று கூறினார்கள். நூல்: அஹ்மத்\nஊரான் சொத்தை அபகரித்து ஊரே மெச்சுமளவிற்கு நற்செயல் செய்வது, திருட்டுப் பணத்திலே தர்மம் செய்வது, மோசடி செய்து குடிசைப் போட்டுத் தருவது, வட்டிப் பணத்திலே விருந்து வைப்பது மற்றும் லஞ்சம், லாட்டரி போன்ற தடுக்கப்பட்ட வழிகளிலே சம்பாத்தித்து நிறைவேற்றப்படுகின்ற அனைத்து நற்காரியங்களும் நன்மைகளைப் பெற்றுத் தருவதற்கு தகுதியற்றவைகளாகும்.\n\"ஒளூ (அங்கத் தூய்மை) செய்யாமல் எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது; மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தான தர்மமும் ஏற்கப்படாது\" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன் என்று உமர்(ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: முஸ்லிம்\nஉபரியான தான தர்மங்களையும் ஜகாத்தையும் கொடுக்கச் சொன்ன இறைவன் அது எந்த வழியில், எவ்வாறு இருக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறி இருக்கிறான். இன்று மக்களுக்கு சம்பாதிக்கும் வழியைப்பற்றி கவலை இல்லை. அது இறைவனால் தடுக்கப்பட்ட வழியாக இருந்தாலும் லாபம் கிடைக்கும் தொழிலாக இருந்தால் போதுமென்று, இறைவன் கூறிய வழியை மறந்து தன் பொருளாதாரத்தை தவறான‌ அந்த வழியிலேயே மென்மேலும் அதிகரிக்கச் செய்கிறான் மனிதன். காரணம் ஒரு மனிதன் வளர வளர அவனுடைய ஆசைகளும் சேர்ந்தே வளர்கின்றன.\nஇறைவன் தன் திருமறையில் கூறுகிறான்,\nமண்ணறைகளைச் சந்திக்கும் வரை அதிகமாக (செல்வத்தைத்) தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பிவிட்டது. (அல்குர்ஆன் 102:1,2)\nஅல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி தர்மம் செய்யும் நாம், அல்லாஹ் பொருந்திக் கொள்கின்ற பிரகாரமே தர்மம் செய்யவேண்டும். அல்லாஹ் அங்கீகரிக்காத பொருட்களையோ அல்லது செல்வங்களையோ பகிர்ந்துக் கொடுப்பதால் அந்த தர்மத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. ஹராமான வழிகளில் சம்பாதித்த சொத்துகளையோ வியாபார பொருட்��ளையோ ரமலானிலோ மற்ற நாட்களிலோ ஏழை எளியவர்களுக்கு பகிர்ந்துக் கொடுப்பதாலோ அல்லது பள்ளிவாசல்களுக்கு வழங்குவதாலோ நன்மைகள் நமக்கு சேராது.\nநபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,\n\"இறைவன் ஹலாலானதை (அனுமதிக்கப்பட்டதை) தவிர வேறு எதையும் ஏற்க மாட்டான். எவரேனும் அதிலிருந்து தர்மம் செய்தால் ரஹ்மான் தன் வலக்கரத்தால் அதைப் பெற்றுக் கொள்கிறான். அது ஒரு பேரித்தம் பழமாக இருப்பினும் சரியே. அது இறைவனிடம் மலையை விடப் பெரியதாக இருக்கிறது. ஒருவர் தன் ஒட்டகக் குட்டியை வளர்ப்பதுபோல் அதை அல்லாஹ் வளரச் செய்கிறான்.\" நூல்: புகாரி, முஸ்லிம்\nஆக, அளவில் சிறியதாயினும் தூய்மையான முறையில் சம்பாதித்த பணத்தினால் செய்யும் தர்மத்தை மட்டுமே இறைவன் ஏற்றுக்கொள்கிறான்.\n(3) தர்மம் செய்ததால் நோவினை செய்தலும், செய்துவிட்டு சொல்லிக் காட்டிய தர்மமும்:\nஒருவருக்கு நாம் தர்மம் செய்தால் அதை சொல்லிக் காட்டக்கூடாது. மேலும் அந்த தர்மத்திற்கு பகரமாக அவரிடம் வேலை வாங்கி துன்புறுத்தவும் கூடாது. இவ்வாறு செய்தால் நாம் செய்த தர்மத்தின் பலன் கிடைக்காமல் போய்விடும். தர்மம் பெறப்படுபவரிடமிருந்தும் எந்த பிரதிபலனையும் எதிர்ப்பார்க்கக் கூடாது. மேலே கூறப்பட்ட அந்த இறை வசன‌த்தினை மீண்டும் ஒருமுறை பாருங்கள்:\n அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லைத் தந்தும் பாழாக்கி விடாதீர்கள் இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டமாட்டான். (அல்குர்ஆன் 2:264)\n\"செய்த உதவியை சொல்லிக் காட்டுபவனை மறுமை நாளில் இறைவன் பார்க்கவும் மாட்டான்; தூய்மைப்படுத்தவும் மாட்டான்; அவனே நஷ்டவாளி\" என்றார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி); நூல்: முஸ்லிம்\n\"இவ்வாறு தான் செய்த உதவியை சொல்லிக் காட்டியவனை மறுமை நாளில் அல்லாஹ் பார்க்கவும் மாட்டான், பேசவும் மாட்டான், பரிசுத்தப்படுத்தவும் மாட்டான். மேலும் அவனுக்கு கடுமையான வேதனையை அல்லாஹ் வழங்குவான்.\nஎனவே எனதருமை சகோதர, சகோதரிகளே நாம் செய்யக்கூடிய தர்மம் எப்படிப்பட்டது நாம் செய்யக்கூடிய தர்மம் எப்படிப்பட்டது அந்த சமயம் நம் மனம் தன்னை ஒரு தர்மசீலன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருக்கிறதா அந்த சமயம் நம் மனம் தன்னை ஒரு தர்மசீலன் என்று பெருமைப்பட்டுக் கொள்ளாமல் இருக்கிறதா தர்மம் செய்த பிறகு அதை அப்படியே நம் மன‌ம் மறந்துவிடும்படி சொல்கிறதா தர்மம் செய்த பிறகு அதை அப்படியே நம் மன‌ம் மறந்துவிடும்படி சொல்கிறதா அல்லது அதை சொல்லிக் காட்டி நம்மிடம் தர்மம் பெற்றவர்களை நோவினை செய்யும்படி சொல்கிறதா அல்லது அதை சொல்லிக் காட்டி நம்மிடம் தர்மம் பெற்றவர்களை நோவினை செய்யும்படி சொல்கிறதா என்பதையெல்லாம் ஒன்றுக்கு நூறு முறை சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பதையெல்லாம் ஒன்றுக்கு நூறு முறை சிந்தித்துக் கொள்ளுங்கள் உங்கள் தர்மங்களை வீணாக்கிவிடாதீர்கள் நல்ல விஷயங்களை செய்யும்போது அதை வீணடிக்கும் விதமாக ஷைத்தான் இதுபோன்ற எண்ணங்களை மனதில் ஏற்படுத்துவான். எனவே அதைவிட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடியவர்களாக, அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறோம் என்ற தூய எண்ணத்தில் தர்மம் செய்வோமாக அதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு துணை புரிவானாக‌\nமுறையான தர்மம் எது என்பதை அடுத்தடுத்த பதிவுகளிலே பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்\nLabels: இஸ்லாம், ஸதகா (தர்மம்)\nதொழுகை நோன்பு ஜகாத் ஹஜ் உம்ரா வரலாற்றுத் தொடர் பிறை திருக்குர்ஆன் துஆக்கள் (பிரார்த்தனைகள்) குர்பானி வழிகேடுகள் கேள்வி-பதில்கள்\nகடல் உணவுகள் கறி வகைகள் கஞ்சி வகைகள் இனிப்பு வகைகள் குளிரூட்டப்பட்டவை பக்க உணவுகள்\nவீட்டு வைத்தியம் உணவே மருந்து சித்த மருத்துவம் அலோபதி ஆபத்துகள்\nஒயர் பின்னல்கள் தையல் வகைகள் அலங்காரப் பொருட்கள்\nசமையல் டிப்ஸ் ரமலான் டிப்ஸ் மற்றவை\n இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்\n\"முஹம்மத்\" - யார் இவர்\nமேலுள்ள‌ படத்தை க்ளிக் பண்ணிப் பார்க்க‌வும்\nஎனது தளத்திற்கு லிங்க் கொடுக்க மேலே உள்ள code ஐ நகலெடுத்து உங்கள் தளத்தில் ஒட்டவும் அல்லது கீழே உள்ள பட்டனை அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ss-sivasankar.blogspot.com/2016/11/blog-post_26.html", "date_download": "2018-07-22T22:21:31Z", "digest": "sha1:ZI2VYBVLRU5ONS3XGO33ZHKGYXAYPMGO", "length": 22266, "nlines": 168, "source_domain": "ss-sivasankar.blogspot.com", "title": "சிவசங்கர்.எஸ்.எஸ்: ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு செவ்வணக்கம்", "raw_content": "\nஅனுபவங்களின் பகிர்வும் உணர்வுகளின் வெளிப்பாடும்....\nசெந்துறை கழக அலுவலகத்தில் இருக்கும் போது தான் அந்த ஃபோன் அழைப்பு. பெரம்பலூர் நகர செயலாளர் தனது அலைபேசியை அண்ணன் ராசா அவர்களிடம் அளித்தார். ...\nஅன்பில் பொய்யாமொழி - தளபதியின் நிழல்\nஅண்ணன் அன்பில் பொய்யாமொழி நினைவு நாள் ( 28.08.2012). நமது தளபதி அவர்களின் உற்ற நண்பர். இறக்கும் வரை அவரது உடன் இருந்து கழகப் பணியாற்றியவர...\n\" அய்ய்ய்ய்யா தீயசக்தி வந்துடுச்சு. ஏய் ஜாக்கீ, நீ தடுத்து நிறுத்து \"\nசிறு பிள்ளைகள் இருக்கிற வீட்டில், சுட்டி டீவி ஒரு தவிர்க்க முடியாத அங்கம். இன்று சுட்டி டீவி ஓடிக்கொண்டேயிருந்தது. ஓயாமல் பஜ்ஜி, பஜ்ஜி எ...\nசனி, 26 நவம்பர், 2016\nஃபிடல் காஸ்ட்ரோ. நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரு புரட்சியாளர். அவரை இழந்திருக்கிறோம். தான் வாழும் காலத்திலேயே, தான் கண்ட கனவுகளை நனவாக்கிப் பார்த்த புரட்சியாளர். தன் தாய்நாட்டு விடுதலைக்கு தலைமையேற்று போராடி வெற்றி கண்ட புரட்சியாளர். விடுதலை அடைந்த தன் நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய புரட்சியாளர் மறைந்திருக்கிறார்.\nஎங்கோ பிறந்த மனிதர் ஃபிடல் இந்த அளவுக்கு தாக்கம் ஏற்படுத்த காரணம், தலைவர் கலைஞர் அவர்கள் ஃபிடல் குறித்து பலமுறை தன் உடன்பிறப்பு கடிதங்களில் எழுதி ஏற்படுத்திய தாக்கம். அதன் தொடர்ச்சியாக அவர் குறித்து வாசித்தவை.\n\"உயிரோடிருக்கும் உலகத் தலைவர்கள் வரிசையில்\nஉங்களைக் கவர்ந்த ஒருவரின் பெயரைக் கூறுக என்றார்;\nஉயிரோடிருப்பவர் மட்டுமல்ல; என் உயிரோடும் மூச்சோடும் கலந்துள்ள ஒரு தலைவர் உண்டு; அவர் தான் ஃபிடல் காஸ்ட்ரோ என்றேன்.\" இது தலைவர் கலைஞரின் கவிதை.\nஅவரை புரட்சியாளர் என்று அழுத்தமாகக் குறிப்பிடக் காரணம், கியூபாவை புரட்சி மூலமாக விடுவித்தார் என்பதற்காக மாத்திரம் அல்ல. அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் புரட்சியின் அடையாளமாக இருந்தது. வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர், அந்த வாழ்வோடு நிறுத்த விரும்பவில்லை. கல்வி பயின்றார், ஹவானா பல்கலைக்கழகத்தில் சட்டம். மனம் கம்யூனிஸத்தை நாடி சென்றது. அங்கு தான் புரட்சியின் விதை விழுந்தது.\nபொலிவியா மற்றும் கொலம்பிய நாடுகளில் வலதுசாரி அரசுகளை எ���ிர்த்து நடைபெற்ற புரட்சிப் போராட்டங்களில் பாடம் பயின்றார். அப்போதைய கியூப அதிபர் படிஸ்டாவின் அரசாட்சிக்கு எதிராக குரல் கொடுத்தார். 1953ல் படிஸ்டா அரசிற்கு எதிராக ஒரு தாக்குதலை மேற்கொண்டார். அதற்கு முன்பாக தன் தோழர்களிடம் ஒரு உரை நிகழ்த்தினார்.\n\"இன்னும் சில மணி நேரத்தில் நாம் வெற்றி பெறலாம் அல்லது வீழ்த்தப்படலாம். ஆனால் அதைத் தாண்டி இந்த இயக்கம் வெற்றி பெறும். நாம் வெற்றி பெற்றால் கனவுகள் நிறைவேறும். தோல்வி அடைந்தால், நம் போராட்டம் புதியவர்களை எழுச்சியுற செய்யும், கியூபாவிற்காக உயிர் துறக்க\" . இது 27 வயது இளைஞனாக நிகழ்த்திய உரை. இது தான் பிடல்காஸ்ட்ரோ ஒரு புரட்சித் தலைவனாக உருவாவதை வெளிப் படுத்திய தருணமாக இருக்கும்.\nதாக்குதல் ஒரு சிறு பிசகால் தோல்வி அடைந்தது. பலர் உயிரிழந்தனர். அப்போது ஃபிடல் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் அவரே வழக்கறிஞராக வாதாடினார். இந்த வழக்கில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அவர் நீதிமன்றத்தில் நான்கு மணி நேரம் ஆற்றிய உரை புகழ்வாய்ந்த ஒன்று. அப்போது தான் அந்த பிரசித்தி பெற்ற வாக்கியத்தை உச்சரித்தார்,\"வரலாறு என்னை விடுதலை செய்யும்\".\nஒரு வருட சிறை வாசத்திற்கு பிறகு, மெக்சிகோ சென்றார். மீண்டும் படை திரட்டினார். படையை கொரில்லா தாக்குதலுக்கு பயிற்சி பெற வைத்தார். அந்த நேரத்தில் தான் புரட்சியின் அடையாளமாக இன்றைக்கும் பார்க்கப்படுகின்ற, கம்யூனிஸம் அறியாத இளைஞர்களின் டி-சர்ட்டிலும் இடம் பிடித்துள்ள \"சேகுவேரா\" வும் \"காஸ்ட்ரோ\"வும் இணைந்தனர். இவர்களோடு காஸ்ட்ரோவின் சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ இருந்தார். காஸ்ட்ரோ, கியூபாவில் இருந்த மற்ற போராளிகளோடு கை கோர்த்தார்.\n1959ல் படிஸ்டா அரசாங்கம், ஃபிடல்காஸ்ட்ரோ தலைமையில் துரத்தப்பட்டது. அரசு மற்றும் ராணுவத்தின் தலைவராக, பிரதமராக பதவியேற்றார் ஃபிடல். 49 ஆண்டுகள் பிரதமராக, அதிபராக பணியாற்றி வளர்ச்சிப் பெற வைத்தார் கியூபாவை. நிலசீர்திருத்தம், கல்வி, மருத்துவம், சமூகப் பொருளாதாரம் என அனைத்து துறைகளிலும் தான் எண்ணிய இலக்கை எட்டினார். புரட்சி தொடர்ந்தது.\nஉலக வரைபடத்தில் கியூபா, அமெரிக்காவின் அருகே ஒரு தூசு போல இருக்கும். தூசு தான், ஆனால் அமெரிக்காவின் கண்ணில் விழுந்த தூசாக திகழ்ந்தது, காஸ்ட்ரோவால். கியூபாவின் பரப்பளவு 1 லட்சம் சதுர கிலோமீட்டர். அமெரிக்காவின் பரப்பளவு 98 லட்சம் சதுர கிலோமீட்டர், கியூபா கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் தான். கியூபாவின் மக்கள்தொகை 1கோடியே 12 லட்சம். அமெரிக்காவின் மக்கள் தொகை 32 கோடி. உருவு கண்டு எள்ள நினைத்த அமெரிக்காவின் ஆட்டம் ஃபிடலிடம் பலிக்கவில்லை.\nஉலகத்தையே மிரட்டிய அமெரிக்க ஏகாதிபத்தியம் ஃபிடலிடம் தொடர்ந்து தோற்று போனது. அறுநூறுக்கும் மேற்பட்ட முறை அமெரிக்காவின் உளவு நிறுவனம் சி.ஐ.ஏ, ஃபிடலை கொல்ல முயற்சி செய்து தோற்றுப் போனது. கியூபா மீது பொருளாதாரத் தடை, தாக்குதல் என அமெரிக்காவின் முயற்சிகள் வெற்றி பெற வில்லை. இதை எல்லாம் தாண்டி தான் ஃபிடல் பணியாற்றினார், கியூபாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றார். இதன் மூலம் உலக நாடுகளின் பார்வையில் ஃபிடல் புரட்சியாளராக மிளிர்ந்தார்.\nஃபிடல் குறித்து எழுதினால், ஒரு புத்தகமாக தொகுக்கலாம். இன்றைக்கும் கம்யூனிசத்திற்க்கு நம்பிக்கை அளிக்கிற அடையாளமாக, புரட்சிக்கு தலைவனாக திகழ்ந்த காஸ்ட்ரோ தான், ஏகாதிபத்திய எதிர்ப்பின் அடையாளமும். ஃபிடலின் எண்ணங்கள் தான் இனி வரும் காலத்தில், சோஷலிசவாதிகளை வழி நடத்தக் கூடியது.\nஇவற்றை விட ஃபிடலின் தோற்றம் அனைவரையும் கவரக் கூடியது. அந்த ராணுவ உடையும், மிடுக்கும், கூர்மையான பார்வையும், துடிப்பான உடல் மொழியும் என்றும் நினைவில் இருக்கும். இதைத் தாண்டி உலகப் புகழ்பெற்ற \"கியூப சுருட்டை\" ஃபிடல் பிடிக்கும் பாங்குக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டாம்.\nஃபிடலின் புகழ் பெற்ற, \"வரலாறு என்னை விடுதலை செய்யும்\" வாக்கியம் பொய்த்துப் போனது, ஆமாம் பொய்த்தேப் போனது. \"வரலாறு அவரை கைது செய்து விட்டது நிரந்தரமாக, 'புரட்சித்தலைவன்' என\".\n# புரட்சியாளர் ஃபிடலுக்கு செவ்வணக்கம் \nPosted by சிவசங்கர் எஸ்.எஸ் at பிற்பகல் 10:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசட்டமன்ற விமர்சனம் (23,24-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nதமிழக சட்டப்பேரவையின் குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்குகிறது என்ற உடனே தமிழக அரசியல் அரங்கில் ஆர்வம் மிகுந்தது. ...\nவிஜய் டிவி - நீயா, நானா நிகழ்ச்சி - இட ஒதுக்கீடு\nவிஜய் டிவி-யின் நீயா, நானா நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தார்கள்.... இன்றைய மாணவர்கள் தமிழகத்தின் பிரச்சினைகளை உணர்ந்திருக்கிறார்களா...\nஉலகம் முழுதும் போன செய்தி.... நக்கீரன் இதழில் சட்டமன்ற விமர்சனம்\nஜனவரி 30, நண்பகல் 12.00 மணி. வழக்கமாக சபை கூடும் நேரம் இல்லை இது. ஜெயலலிதாவுக்கு நல்ல நேரமாம் அது, எந்த கேரளத்து பணிக்கர் குறித்த நேரமோ. ஆன...\nபொதுக் கூட்டத்தில் எனது உரை\nஅரியலூர் நகரில் நடைபெற்ற “சட்டமன்றத்தில் ஜனநாயகம் படும் பாடு ’ என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் நான் பேசியது. ...\n# \" செவி உன் வசம், மனம் உன் வசம், சதிராடுது உன் இசைதான்... \"\nகார் அன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி ... ஏற்றம், இறக்கம், வளைவுகள் நிரம்பிய சாலை. இரவு மணி பதினொன்றை தாண்டுகிறது. மிதமான வேகம். இள...\nசட்டமன்றம் 28.10.2013 - கேள்வி நேரம்\n28.10.2013 திங்கட்கிழமை, \"துணை மின் நிலையம் அமைக்கப்படுமா \" என்ற தன் கேள்விக்கு மின்துறை அமைச்சர் சொன்ன பதிலை கூட காதில் ...\nவன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் -பாகம்1\nவன்னிய இன மக்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்படுவதாக கோபத்தின் உச்சத்தில் இருந்த நேரம். இட ஒதுக்கீட்டின் பலன்கள் வன்னியர் சம...\nசட்டமன்ற விமர்சனம் (25-10.2013) - நக்கீரனில் எனது கட்டுரை\nஇரண்டு நாள் \"அமைதியாக\" கலைந்த சபை , மூன்றாம் நாளும் அமைதியாக துவங்கியது. திருக்குறளுக்கு பிறகு கேள்வி நேரம். வழக்கம் போல் ...\nஜெயலலிதா ஜெயில்; ஜோசிய பெயில் \nஜெயலலிதா விடுதலைக்கு ஜோசியர்கள் ஆலோசனை. இதை படிச்ச உடனே எதோ கிண்டல்னு தான் நினைச்சேன். ஆனா அப்புறம் தினமலர் இபேப்பர் பார்த்தா தான் தினமலர்...\nதலைவர் கலைஞர் அவர்களால் \" சோழ மண்டல தளகர்த்தர் \" என அன்பாக அழைக்கப்படும் அய்யா கோ.சி.மணி அவர்களுக்கு இன்று பிறந்தநாள். மேக்கிர...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvegan.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-07-22T21:53:36Z", "digest": "sha1:FPVJIIHDHDKRWX6LXKCLO3YXSEN5EGSQ", "length": 9762, "nlines": 97, "source_domain": "tamilvegan.blogspot.com", "title": "நனிசைவம்-இறைவனின் ஸ்பரிசம்-TAMIL VEGANISM BLOG: என்னைப் பற்றி", "raw_content": "\nநான் ஒரு காதலன். காதலிப்பது இறைவன் எனக்களித்த உரிமை. அன்னை பூமி ஈன்றெடுத்த அனைத்து உயிர்களையும் நேசிப்பவன் நான். மக்களையும் மாக்களையும் காதல் எனும் அற்புத இயக்கத்தின் மூலம் இணைக்கவேண்டும் என்பது என் ஆசை. நான் உங்க��ை மிகவும் நேசிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். நீங்கள் என்னைக் காதலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டேன். ஆனால் மிருகங்களை காதலிக்க சொல்லுவேன். எல்லா உயிர்களிலும் நான் இருப்பேன். எந்த உயிரை நீங்கள் நேசித்தாலும் அங்கே இறைவன் உங்களை நேசிப்பார். நானும்தான்.\nசிறுநீரகத்தை குறிவைக்கும் கெமிக்கல் வெல்லம் \"வெள்ளையாகக் கிடைக்கிற எந்த உணவும் ஆரோக்கியமானதில்லை. பால், அரிசி சாதம், மாவு, சர்க...\nபால். அன்றாடம் நம் வாயில் நுழையும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. காலை எழுந்தவுடன் காபி; பின்பு வாயில் உருகும் நெய் தோசை என்ற...\n\" பண்டிகை வரப்போகிறது . அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்\" என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம்...\n இன்று என் நண்பருடன் ஒரு சின்ன விவாதம் செய்திட நேர்ந்தது. அர்த்தமுள்ள விவாதங்கள் புதிய சிந்தனைகளை கொடுக்கும் என்பத...\n- நரமிருகம் - எழுதப் படிக்கத் தெரிந்தும் பாமரனாய் வாழும் கேவலமான மனித புத்திகளின் கவனத்திற்கு ஒரு கவிதை \nபுரதம் - சில மூடநம்பிக்கைகள்\nதாவர உணவு வகைகளில் புரதமே கிடையாது என்று இன்றுவரை சில மூடர்கள் நம்பி வருகிறார்கள் . மேலும் , தாவர உண...\nஎன்னுடைய முந்தைய பதிவான விவசாயமும் வீகன் டயட்டும் என்பதில் தொடங்கிய பேலியோ மற்றும் வீகன் உணவு முறை இடையேயான வித்தியாசங்கள், ஏற்றத் தாழ்வ...\nஅதிர்ச்சியான விபரங்க. நம் முன்னோர்கள் அந்த காலத்தில் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும்., நல்லெண்ணையையும் அப்படியே உபயோகித்...\nஉலகப்பொதுமறை கூறும் உன்னத கருத்துக்கள்\nவணக்கம். மீண்டும் உங்களை எனது வலைப்பூ மூலம் தரிசிப்பதில்() மகிழ்ச்சி கொள்கிறேன். கல்லூரி மற்றும் இதர பணிகளில் மூழ்கிப்போனதில் நேரம...\nவாழைப்பழம் - உணவு கட்டுபாட்டின் பொக்கிஷம்\nவாழைப்பழம் - நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை கு...\nசைவ உணவுமுறை பற்றிய உங்கள் அனைத்து கேள்விகளுக்கும்...\nசிறுநீரகத்தை குறிவைக்கும் கெமிக்கல் வெல்லம் \"வெள்ளையாகக் கிடைக்கிற எந்த உணவும் ஆரோக்கியமானதில்லை. பால், அரிசி சாதம், மாவு, சர்க...\nபால். அன்றாடம் நம் வாயில் நுழையும் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. காலை எழுந்தவுட���் காபி; பின்பு வாயில் உருகும் நெய் தோசை என்ற...\n\" பண்டிகை வரப்போகிறது . அதற்கு பலி கொடுப்பதற்கு தான் இந்த ஆட்டை கூட்டிச் செல்கிறேன்\" என்று ஒரு கூயவன் ஜென் குருவிடம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t187-topic", "date_download": "2018-07-22T22:28:29Z", "digest": "sha1:ZS2LMO3GMUFESORDAACPEWNYUJFEUNAQ", "length": 8520, "nlines": 48, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "இந்திய ராணுவத்தை கிண்டல் அடிக்கிறது சீனா! எங்கேய்யா நம்ம கேப்டன்?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nஇந்திய ராணுவத்தை கிண்டல் அடிக்கிறது சீனா\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nஇந்திய ராணுவத்தை கிண்டல் அடிக்கிறது சீனா\nஇந்தியாவின் பாதுகாப்புத் திட்டத்தைக் கேலி செய்துள்ள சீனா, “இது இவர்களை எங்கேயும் கொண்டு செல்லாது” என்றும் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்திய 1 லட்சம் ராணுவத்தினரை புதிதாக தமது படையில் இணைத்துக் கொள்ள போவதாக அறிவித்திருந்தது. மேலும், இந்த 1 லட்சம் ராணுவத்தினரும் இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் நிறுத்தப் படுவார்கள் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது\nஅந்த அறிவிப்பு குறித்தே, சீனா தனது கருத்தை கேலியாக தெரிவித்துள்ளது.\nசீனா நேரடியாக இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை. ஆனால், சைனா-டெய்லி பத்திரிகையின் ஆங்கிலப் பதிப்பு தெரிவித்திருக்கின்றது. சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சைனா-டெய்லி, சீன அரசின் கருத்துக்களை ஆங்கிலத்தில் பிரதிபலிக்கும் மீடியா என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம்.\n“இந்தியா புதிதாக ஒரு லட்சம் ராணுவத்தினரை இந்திய-சீன எல்லையில் நிறுத்துவது, தேவையில்லாமல் இரு நாடுகளுக்கும் இடையே உரசலை ஏற்படுத்தும். சீனாவும் இந்திய நடவடிக்கையைப் பின்பற்றி லட்சக் கணக்கில் ராணுவத்தினரை இந்திய எல்லையை நோக்கி நகர்த்தினால், ராணுவ ரீதியான மோத���்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது” எனவும் கூறுகிறது சீனப் பத்திரிகை.\nராஜதந்திர மட்டத்தில் இந்த பத்திரிகைச் செய்தி கூறும் தகவல் மிகவும் சிம்பிளானது. அது, சீனா நிச்சயமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ஆட்களை ராணுவத்தில் புதிதாகச் சேர்த்துக் கொள்ளப் போகின்றது\nஇதில் வேடிக்கை என்னவென்றால், சீனா இந்த எல்லைப் பகுதியில் தமது ராணுவ பலத்தை அதிகரிக்கின்றது என்று கூறியே இந்தியா தனது ‘1 லட்சம் ராணுவத்தினர்’ திட்டத்தை அறிவித்திருந்தது. இப்போது சீனா இந்தியாவின் அறிவிப்பை காரணம் காட்டி மேலும் ஆட்களை எல்லையை நோக்கி கொண்டுவரப் போகின்றது.\nஇந்திய ராணுவம் தமது 90,000 – 100,000 ஆட்களை இணைத்துக் கொள்ளும் திட்டத்துக்கு, பாதுகாப்பு அமைச்சு அனுமதி கொடுத்து விட்டதாக தெரிவித்திருந்தது. இந்திய ராணுவத்தின் தற்போதைய பலம், 11 லட்சம் படையினர். இவர்களில் 35,000 பேர் அதிகாரிகள்.\nஇந்திய ராணுவத்தின் புதிய திட்டத்துக்கு மாத்திரம், 60,000 கோடி செலவாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா-சீனா எல்லை மலைப்பிரதேசத்தையும் உள்ளடக்கி இருப்பதால், புதிதாக எடுக்கப்படவுள்ள ஆட்களை வைத்து, 1 மலைப்பகுதி தாக்குதல் படைப் பிரிவையும், 4 மலைப்பகுதி பாதுகாப்பு படைப் பிரிவுகளையும் உருவாக்க திட்டமிடுகிறது இந்திய ராணுவம்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vizhiyepesu.blogspot.com/2014/12/2016_17.html", "date_download": "2018-07-22T21:49:27Z", "digest": "sha1:3LY5IWNIQD6M3ECI6NQJ3X5H3GR27OMV", "length": 22422, "nlines": 215, "source_domain": "vizhiyepesu.blogspot.com", "title": "விழியே பேசு...: 2016-ஐக் குறிச்சுக்கங்க...வரும் காலம் நமதுதான்,\" - விஜய்", "raw_content": "\n2016-ஐக் குறிச்சுக்கங்க...வரும் காலம் நமதுதான்,\" - விஜய்\nமூன்று ஆண்டுகள் அமைதியாக இருந்த நடிகர் விஜய், தனது அரசியல் பிரவேசத்துக்கு நெல்லையில் நடந்த கத்தி விழாவில் வெள்ளோட்டம் பார்த்திருக்கிறார்.\nடிசம்பர் 14-ம் தேதி நெல்லையில் நடந்தது கத்தி 50வது நாள் விழா மட்டுமல்ல, அரசியல் பிரவேசம் எப்போது, யாருடன் கூட்டணி என்பது வரை கலந்தாலோசிக்கப்பட்ட அரசியல் விழாவும்தான்.\nவழக்கமா இந்த மாதிரி விழாக்களை அந்தந்த பகுதி ரசிகர் மன்றத்தினரை வைத்து செய்யச் சொல்வதுதான் விஜய் தரப்பின் வழக்கமாம்.\nஆனால் இந்த முறை, தன் சார்பாக ரசிகர் மன்றப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் மற்ற��ம் நிர்வாகிகள் முன்கூட்டியே நெல்லைக்கு வந்து, நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட விஜய் மன்ற பொறுப்பாளர்களை அழைத்து பெரும் கூட்டம் கூட்ட வேண்டும் என உத்தரவிட்டாராம்.\nதூத்துக்குடி விமான நிலையத்தில் வந்து விஜய் இறங்கியதுமே, மன்ற நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து நலம் விசாரித்து படமெடுத்துக் கொண்ட விஜய், நெல்லைக்குப் போனதும் செய்த விஷயம்தான் அவரது அரசியல் நடவடிக்கைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.\nவாகைக்குளம் அருகில் உள்ள சத்யா ரிசார்ட்டில் தங்கிய விஜய், படமெடுத்துக் கொள்ள வந்த ரசிகர்களுடன் போஸ் கொடுத்துவிட்டு, மாநிலம் முழுவதுமிருந்து முன் கூட்டியே வந்திருந்த 32 மாவட்ட நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோ சனை நடத்தினார்.\nநிறைவாக, \"இங்கு என்ன நடந்தது என யாருக்கும் இப்போது தெரியக்கூடாது'' என கண்டிப்பாகக் கூறி அனுப்பியுள்ளார்.\nவந்திருந்த நிர்வாகிகளிடம் பெயர், மாவட்டம்னு முதலிலேயே அச்சிடப்பட்ட ஒரு படிவத்தைக் கொடுத்துள்ளனர். அதில் மக்கள் இயக்கமாக இருந்து தனியாக அரசியல் களத்தில் இருப்பதா தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் களத்தைச் சந்திப்பதா தேசியக் கட்சியில் இணைந்து அரசியல் களத்தைச் சந்திப்பதா தேசியக் கட்சி என்றால் உங்களது சாய்ஸ் தேசியக் கட்சி என்றால் உங்களது சாய்ஸ்-னு மூன்று கேள்விகளை அச்சடித்துள்ளனர்.\nபெரும்பாலான நிர்வாகிகள் பாஜவுடன் கூட்டணி அமைத்து இயங்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்களாம்.\nபின்னர் அனைவரையும் மீண்டும் அழைத்த விஜய், உங்கள் கருத்துக்கு நன்றி. நானும் ஒரு முடிவில்தான் இருக்கிறேன். பின்னர் சொல்கிறேன், என்று கூறியதாக ஒரு நிர்வாகி தெரிவித்தார்.\n'நான் சொல்றதை கவனமாக் கேளுங்க. என்னை வாழ வச்சீங்க. இனி நீங்களும் வாழணும். அதுக்காகத்தான் இங்க வந்திருக்கேன். முதல்ல நாம வசதியா இருக்கணும்.\nஅப்பதான் எதையும் சந்திக்க முடியும். குடும்பத்தை கவனிங்க. குடும்பத்தைப் பார்த்தாதான் நாம் வெளியில போராட முடியும். உங்க மனசில 2016-ஐக் குறிச்சுக்கங்க. 2021 நமக்கு நிச்சயமானது.\nமுன்னேறுங்க. வெற்றி நிச்சயம்.. வரும் காலம் நமதுதான்,\" என்றாராம் விஜய். இதே போன்ற விழாக்களை கோவை, மதுரை, வேலூர் போன்ற இடங்களிலும் நடத்த முடிவு செய்துள்ளார்களாம் விஜய் தரப்பில்.\nஉங்கள் பார்வையில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் யார்\n2014 ஆம் ஆண்டில் தமிழகத்தின் முக்கிய நிகழ்வுகள் - ...\n2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்\nஇமான் இசையில் பாட்டு பாடிய அனிருத்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி: சில சுவையான புள்ளி விவ...\nபிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடி...\nஷமிதாப் படத்தின் முதல் பாடல்... ரசிகர்கள் அமோக வரவ...\nஅஞ்சாதே 2-ம் பாகத்தை உருவாக்கும் மிஷ்கின்\nடோணி திடீர் ஓய்வின் பின்னணியில் பல மர்மங்கள்... வி...\nஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: புல்வெள...\nஐ படத்தில் எத்தனை கேரக்டர்கள்\nஉத்தமவில்லன் டிரெய்லர் எப்போது : கமலஹாசன் பேட்டி\nநூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வர...\nஐ படக் கதையை முதலில் சொன்னது யாருக்கு \nஅண்மை செய்தி : போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிற...\nநான் விளையாடிய கேப்டன்களிலேயே டோனி தான் சிறந்த கேப...\nகமலோடு சேர்ந்து மலேசியா செல்லும் விஜய் எதற்கு...\nநடுவானில் லேண்டிங் கியர் பழுது: 447 பயணிகளுடன் விம...\nபொங்கல் ரேசில் இருந்து விலகிய காக்கி சட்டை\nபோலி என்கவுன்டர் வழக்கில் இருந்து பா.ஜனதா தலைவர் அ...\nஇலங்கை அரசியலில் இருந்து சல்மான் கானை வெளியேறச் சொ...\nமேக்கப் இல்லாமல் பார்க்க முடியாது: சார்மி\nகோட்சேவுக்கு கோவில் கட்ட இடம் தேர்வு\nஅடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள்\n' சோகத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை' : ஏர் ஏசியா விம...\nசூப்பர் ஸ்டார்வரை ரீச்சான டயலாக் - சந்தானம்\nசெங்கல்பட்டில் கன்னிப் பெண் நிர்வாணமாக நிற்க சொன்ன...\nஅதிக ரன்கள்...சச்சினை முந்தினார் விராட் கோஹ்லி\nஇளையராஜா இசையில் இரண்டு பாடல்கள் பாடிய நடிகர் ஜீவா...\nநாளை சாவி குலுக்கி ஆண்களைத் தேர்வு செய்யும் பெண்கள...\nஇளையராஜாவுக்கு திமிர், 25 லட்சம் சம்பளம் வாங்குற ச...\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு: கிரிக்கெட்...\nநேதாஜி மாயமானது பற்றி நீதி விசாரணை\nஜாலியன் வாலாபாக் படுகொலையைவிட மோசமானது விசாரணை கமி...\nமீண்டும் பெங்களூரில் குண்டு வெடிக்கும்... டிவிட்டர...\n6½ கோடி ஆண்டு முட்டை, எடை தாங்காமல் இறந்த கழுதை கு...\nவைரமுத்துவின் நெஞ்சுக்கு நெருக்கமான பாடல்\nஏர்டெல்: இன்டர்நெட் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் வித...\nஜனவரியில் திரைக்கு வரும் கவுண்டமணியின் 49 ஓ\nபெங்களூர் குண்டு வெடிப்பில் பலி: சென்னை பெண் பவானி...\nமீண்டும�� 'மருதநாயகம்' தொடங்குகிறார் கமல்ஹாசன்\nபிகே படத்தை திரையிட்ட தியேட்டர்கள் இன்று அடித்து ந...\nநீங்கள் என்னை வெறுப்பதை நான் விரும்புகிறேன்: ஆஸி. ...\nஅஜீத் படத்தை கிண்டலிடிக்கும் வர்மா\nதி இண்டர்வியூ திரைப்படம் இணைய வருமானத்தில் சாதனை\nகாதலருடனான அந்தரங்க புகைப்படம் - நடிகையே வெளியிட்ட...\nடோனி, ராய்லட்சுமி காதல்: 'டோனிக்கு பிறகு வேறு தொடர...\nஎன்னை அறிந்தால்.... ரசிகர்களே நடத்தும் இசை வெளியீட...\nராஜபக்சேவுக்கு ஆதரவாக நடிகர் சல்மான்கான் இலங்கையில...\nவதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சூர்யா-வெங்கட்பிரப...\nஎவனாயிருந்தாலும் வெட்டுவேன்: அஜித், விக்ரமை சீண்டி...\nதனுஷ், அமிதாப் பச்சனின் 'ஷமிதாப்' -ஆடியோ டிரைலர்\nமைசூரின் இரண்டாவது பெரிய அரண்மனையில் விஜய்\nசென்னை நகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் 15 வயத...\nபுத்தாண்டில் என்னை அறிந்தால் பாடலுடன் அஜித் தரும் ...\nபிக்பாக்கெட் திருடர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள...\nஹன்சிகாவை டேமேஜ் ஆக்கிய ஆர்யா\nகோட்சேவுக்கு தமிழகத்தில் சிலை வைக்கும் முயற்சி\n400 சீடர்களின் ஆண்மையை பறித்தேனா\nவிஜய், அஜித், சூர்யா என யாருமே வேண்டாம்\nஹாலிவுட் எதிர்பார்க்கும் கிறிஸ்மஸ் ஜாக்பாட்\nபெங்களூரில் குண்டுவெடிப்பு - சென்னை பெண் பலி (அண்ம...\nமதுரையில் அழிக்கப்பட்ட பொக்கிஷ மலை: சகாயத்தின் வி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் விக்ரம் பங்கேற்பு\nநாடு முழுவதும் 1,058 எம்எல்ஏக்கள்: பாஜக-வின் சாதனை...\nநயன்தாராவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் சிவகார்த்திக...\nமசூதிகளை இடித்து விட்டு கோவில்களைக் கட்ட வேண்டும் ...\nபெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேய் விரட...\n155 பயணிகளுடன் நடுவானில்... மீண்டும் ஒரு விமானம் ம...\n'இனி உங்க மொபைல்ல எந்நேரமும் சார்ஜ் இருக்கும் \n‘ஆன்ட்டி என அழைத்தால் மூக்கை உடைப்பேன்’ ; பிரேம்ஜி...\nகிளு கிளுப்பா - நோ சொன்ன வித்யா பாலன் , யெஸ் சொன்ன...\nஎங்களை யாரும் பிரிக்க முடியாது\n`நானே நீதிமன்றம்... நானே நீதிபதி` - தாவூத் இப்ராக...\nபா.ஜ.க எதிர்க்கும் பிகேயை பாராட்டிய அத்வானி\nகட்சியில் சேர ரஜினி மறுப்பு பழிவாங்கும் பா.ஜ.க \nபிரபல தமிழ் நடிகையின் நிர்வாண படங்கள் இணையத்தில் வ...\n'என்னை அறிந்தால்' பாடல்கள் விவரம்...\nசர்வதேச திரைப்பட விழா... குற்றம் கடிதல் படத்திற்கு...\n'மைக்' மோகன் கதையில் நடித்த தனுஷ்\nகே பா���ச்சந்தர் இறுதிச் சடங்கு.. வராத அஜீத்\nகாந்தியை சுட்ட கோட்சேவுக்கு உ.பி.யில் கோயில், சிலை...\nசன் குழும சி.ஓ.ஓ பாலியல் புகாரில் கைது\nமருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்று... லிங்கா ப...\nலிங்கா மூலம் கோடிகளைக் குவித்த தியேட்டர்காரர்கள் ம...\nகிறிஸ்துமஸ் படங்கள் குவிந்தாலும் 'கிங்காக' நிற்கும...\nகிறிஸ்துமஸ் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து\nஎம்.ஜி.ஆர்: காவிய நாயகன் உருவான கதை\n'உத்தம வில்லன்தான்' பாலச்சந்தர் நடித்த கடைசி படம்-...\nசொல்லுற அளவுக்கு என்னிடம் ஒன்றும் இல்லை .\nமுகவரி இல்லாத இமெயில் ...\nஉலகின் தலை சிறந்த 10 நபர்கள் பட்டியல் படங்களுடன் 9 -வது இடத்தில சோனியா ...\nமனைவியின் மர்ம உறுப்பை பூட்டுப் போட்டு பூட்டி வைத்த கணவன்\nவிஜய்யின் ஜில்லா பட பாடல்கள் (jilla mp3 free download)\nதொழில் அதிபருடன் `செக்ஸ்: செல்போனில் நடிகை பூஜா ஆபாச படம்\nஅஜித்தின் அடுத்த படம் ரிலீஸ்\nகாமெடி நடிகை ஷோபனா தற்கொலை மர்மங்கள்\nஎமது வலைத்தளத்திற்கு வருகை தந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/thirukural-arasiyal-part-2/", "date_download": "2018-07-22T22:12:56Z", "digest": "sha1:AISCEAHY3YLY7XVGJ5FZWBFW6N6NIKGQ", "length": 70216, "nlines": 653, "source_domain": "www.tamizhdb.com", "title": "தமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் திருக்குறள் அரசியல் பகுதி 2 - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nநன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த\nநன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.\nவாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை\nபொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே செயல் செய்யவேண்டும்.\nஅன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்\nஅன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.\nஎனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்\nஎவ்வகையால் ஆராய்ந்து தெளிந்�� பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.\nஅறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்\n(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.\nசெய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு\nசெய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின் தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு உணர்ந்து செய்விக்க வேண்டும்.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஇந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.\nவினைக்குரிமை நாடிய பின்றை அவனை\nஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி உயர்த்தவேண்டும்.\nவினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக\nமேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.\nநாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்\nதொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.\nபற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்\nஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.\nவிருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா\nஅன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும் அவனுக்குக் கொடுக்கும்.\nஅளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்\nசுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற் போன்றது.\nசுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்\nசுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.\nகொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nபொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.\nபெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்\nபெரிய கொடையாளியாகவும் சி���மற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.\nகாக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்\nகாக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.\nபொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்\nஅரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால, அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.\nதமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்\nமுன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின் உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின் தானே வந்து சேரும்.\nஉழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்\nதன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து உறவு கொள்ளவேண்டும்.\nஇறந்த வெகுளியின் தீதே சிறந்த\nபெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும்போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.\nபொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை\nநாள்தோறும் விடாமல் வரும் வறுமை அறிவைக் கொல்வதுபோல, ஒருவனுடைய புகழை அவனுடைய மறதி கொன்றுவிடும்.\nபொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து\nமறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை; அஃது உலகத்தில் எப்படிப்பட்ட நூலோர்க்கும் ஒப்பமுடிந்த முடிபாகும்.\nஅச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை\nஉள்ளத்தில் அச்சம் உடையவர்க்குப் புறத்திலே அரண் இருந்தும் பயன் இல்லை; அதுபோல் மறதி உடையவர்க்கு நல்ல நிலை வாய்த்தும் பயன் இல்லை.\nமுன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை\nவரும் இடையூறுகளை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன், பின்பு அவை வந்துற்றபோது தன் பிழையை நினைந்து இரங்குவான்.\nஇழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை\nயாரிடத்திலும் எக்காலத்திலும் மறந்தும் சோர்ந்திருக்காத தன்மை தவறாமல் பொருந்தியிருக்குமானால், அதற்கு ஒப்பான நன்மை வேறொன்றும் இல்லை.\nஅரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்\nமறவாமை என்னும் கருவிகொண்டு (கடமைகளைப்) போற்றிச் செய்தால், செய்வதற்கு அரியவை என்று ஒருவனால் முடியாத செயல்கள் இல்லை.\nபுகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது\nசான்றோர் புகழ்ந்து சொல்லிய செயல்களைப் போற்றிச் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தவருக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.\nஇகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்\nதாம் தம் மகிழ்ச்சியால் செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது, அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தால் முற்காலத்தில் அழிந்தவரை நினைக்கவேண்டும்.\nஉள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்\nஒருவன் எண்ணியதை விடாமல் எண்ணி, (சோர்வில்லாமல்) இருக்கப் பெற்றால், அவன் கருதியதை அடைதல் எளிதாகும்.\nஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்\nயாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம் செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதிமுறையாகும்.\nவானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்\nஉலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.\nஅந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்\nஅந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய் நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.\nகுடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்\nகுடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம் நிலைபெறும்.\nஇயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட\nநீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.\nவேலன்று வென்றி தருவது மன்னவன்\nஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.\nஇறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை\nஉலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே காப்பாற்றும்.\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nஎளிய செல்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத அரசன் தாழ்ந்த நிலையில் நின்று ( பகைவரில்லாமலும்) தானே கெடுவான்.\nகுடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்\nகுடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல் காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால் ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.\nகொலையிற் கொடியாரை வேந்த��றுத்தல் பைங்கூழ்\nகொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல் பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.\nகொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு\nகுடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையல்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரைவிடக் கொடியவன்.\nவேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்\nஆட்சிக்குரிய கோலை ஏந்தி நின்ற அரசன் குடிகளைப் பொருள் கேட்டல், போகும் வழியில் தனியே வேல் ஏந்தி நின்ற கள்வன் ‘கொடு’ என்று கேட்பதைப் போன்றது.\nநாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்\nநாள்தோறும தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் ( மெல்ல மெல்லத் ) தன் நாட்டை இழந்து வருவான்.\nகூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்\n( ஆட்சிமுறை கெட்டுக் ) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.\nஅல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே\n( முறை செய்யாதவனுடைய ) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ\nமன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்\nஅரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.\nதுளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்\nமழைத்துளி இல்லாதிருத்தல் உலகத்திற்கு எத்தன்மையானதோ அத்தன்மையானது நாட்டில் வாழும் குடிமக்களுக்கு அரசனுடைய அருள் இல்லாத ஆட்சி.\nஇன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா\nமுறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப்பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஅரசன் முறைதவறி நாட்டை ஆட்சி செய்வானானால், அந்த நாட்டில் பருவமழை தவறி மேகம் மழை பெய்யாமல் போகும்.\nஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்\nநாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர்.\nதக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்\nசெய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொரு���்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.\nகடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்\nஆக்கம் நெடுங்காலம் நீங்காமலிருக்க விரும்புகின்றவர் (தண்டிக்கத் தொடங்கும்போது) அளவு கடந்து செய்வது போல் காட்டி, அளவு மீறாமல் முறை செய்ய வேண்டும்.\nவெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்\nகுடிகள் அஞ்சும்படியான கொடுமைகளைச் செய்து ஆளும் கொடுங்கோல் அரசனானால், அவன் திண்ணமாக விரைவில் கெடுவான்.\nஇறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்\n‘நம் அரசன் கடுமையானவன்’ என்று குடிகளால் கூறப்படும் கொடுஞ் சொல்லை உடைய வேந்தன், தன் ஆயுள் குறைந்து விரைவில் கெடுவான்.\nஅருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்\nஎளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.\nகடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்\nகடுஞ்சொல் உடையவனாய்க் கண்ணோட்டம் இல்லாதவனாய் உள்ளவனுடைய பெரிய செல்வம் நீட்டித்தல் இல்லாமல் அப்பொழுதே கெடும்.\nகடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்\nகடுமையான சொல்லும் முறைகடந்த தண்டனையும் அரசனுடைய வெற்றிக்குக் காரணமான வலிமையைத் தேய்க்கும் அரம் ஆகும்.\nஇனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்\nஅமைச்சர் முதலான தன் இனத்தாரிடம் கலந்து எண்ணாத அரசன், சினத்தின் வழியில் சென்று சீறி நிற்பானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.\nசெருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்\nமுன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.\nகல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது\nகடுங்கோலாகிய ஆட்சிமுறை கல்லாதவரைத் தனக்கு அரணாகச் சேர்த்துக்கொள்ளும்; அது தவிர நிலத்திற்குச் சுமை வேறு இல்லை.\nகண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nகண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.\nகண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார்\nகண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம் இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர, வேறு பயனில்லை.\nபண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்\nபாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும் அதுபோல், கண்ணோட்டம் இல்லா��ிட்டால் கண் என்ன பயனுடையதாகும்\nஉளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்\nதக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்\nகண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்\nஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.\nமண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ\nகண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.\nகண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்\nகண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.\nகருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு\nதம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.\nஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்\nதண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.\nபெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க\nயாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை உண்டு அமைவர்.\nஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்\nஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய வேண்டும்.\nஎல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்\nஎல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும்(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.\nஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்\nஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.\nவினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு\nதம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.\nகடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்\nஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.\nதுறந்தார் படிவத்த ராகி இறந்தாரா���்ந்து\nதுறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம் சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும் சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.\nமறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை\nமறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.\nஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்\nஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று கொள்ள வேண்டும்.\nஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்\nஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை உண்மை எனத் தெளியப்படும்.\nசிறப்பறிய ஒற்ற஧ன்கண் செய்யற்க செய்யின்\nஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு செய்யக்கூடாது; செய்தால் மறைப்பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.\nஉடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்\nஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ\nஉள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை\nஒருவர்க்கு ஊக்கமுடைமையே நிலையான உடைமையாகும்; மற்றப் பொருளுடைமையானது நிலைபேறு இல்லாமல் நீங்கிவிடுவதாகும்.\nஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்\nஊக்கத்தை உறுதியாகத் தம்கைப் பொருளாக உடையவர், ஆக்கம் (இழந்துவிட்ட காலத்திலும்) இழந்துவிட்டோம் என்று கலங்கமாட்டார்.\nஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா\nசோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.\nவெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்\nநீர்ப்பூக்களின் தாளின் நீளம் அவை நின்ற நீரின் அளவினவாகும்; மக்களின் ஊக்கத்தின் அளவினதாகும் வாழ்க்கையின் உயர்வு.\nஉள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nஎண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும்; அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது.\nசிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்\nஉடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.\nஉள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து\nஊக்கம் இல்லாதவர், ‘இவ்வுலகில் யாம் வண்மை உடையேம் ‘ என்று தம்மைத் தாம் எண்ணி மகிழும் மகிழ்ச்சியை அடையமாட்டார்.\nபரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை\nயானை பருத்த உடம்பை உடையது; கூர்மையான கொம்புகளை உடையது; ஆயினும் ஊக்கமுள்ளதாகிய புலி தாக்கினால் அதற்கு அஞ்சும்.\nஉரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்\nஒருவனுக்கு வலிமையாவது ஊக்க மிகுதியே. அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே; (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.\nகுடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்\nஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.\nமடியை மடியா ஒழுகல் குடியைக்\nதம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.\nமடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த\nஅழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.\nகுடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து\nசோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.\nநெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்\nகாலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.\nபடியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்\nநாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nஇடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து\nசோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.\nமடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு\nசோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.\nகுடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்\nஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.\nமடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்\nஅடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோ��்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.\nஅருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்\nஇது செய்வதற்கு அருமையானது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும்; அதைச் செய்வதற்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.\nவினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை\nதொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.\nதாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே\nபிறர்க்கு உதவி செய்தல் என்னும் மேம்பட்ட நிலைமை, முயற்சி என்று சொல்லப்படுகின்ற உயர்ந்த பண்பில் நிலைத்திருக்கின்றது.\nதாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை\nமுயற்சி இல்லாதவன் உதவி செய்பவனாக இருத்தல், பேடி தன் கையால் வாளை எடுத்து ஆளும் தன்மைபோல் நிறைவேறாமல் போகும்.\nஇன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்\nதன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.\nமுயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை\nமுயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்து விடும்.\nமடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்\nஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.\nபொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து\nநன்மை விளைக்கும் ஊழ் இல்லாதிருத்தல் யார்க்கும் பழி அன்று; அறிய வேண்டியவற்றை அறிந்து முயற்சி செய்யாதிருத்தலே பழி.\nதெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்\nஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.\nஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்\nசோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.\nஇடுக்கண் வருங்கால் நகுக அதனை\nதுன்பம் வரும்போதும் (அதற்காகக் கலங்காமல்) நகுதல் வேண்டும். அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்லவல்லது அதைப் போன்றது வேறு இல்லை.\nவெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்\nவெள்ளம்போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அள��ில் கெடும்.\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\nதுன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.\nமடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற\nதடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.\nஅடுக்கி வரினும் அழிவிலான் உற்ற\nவிடாமல் மேன்மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டுப் போகும்.\nஅற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று\nசெல்வம் வந்தபோது `இதைப் பெற்றோமே` என்று பற்றுக் கொண்டு காத்தறியாதவர், வறுமை வந்தபோது `இழந்தோமே` என்று அல்லல்படுவாரோ\nஇலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்\nமேலோர், உடம்பு துன்பத்திற்கு இலக்கமானது என்று உணர்ந்து, (துன்பம் வந்தபோது) கலங்குவதை ஒழுக்க நெறியாகக் கொள்ளமாட்டார்.\nஇன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்\nஇன்பமானதை விரும்பாதவனாய்த் துன்பம் இயற்கையானது என்று தெளிந்திருப்பவன், துன்பம் வந்தபோது துன்ப முறுவது இல்லை.\nஇன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்\nஇன்பம் வந்த காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன், துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவதும் இல்லை.\nஇன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்\nஒருவன் துன்பத்தையே தனக்கு இன்பமாகக் கருதிக் கொள்வானானால் அவனுடைய பகைவரும் விரும்பத்தக்க சிறப்பு உண்டாகும்.\nதமிழ் இலக்கணம் புணரியல் பகுதி 1\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் – ஆகுபெயர்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nநவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nGowtham Balakrishnan on மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nGowtham Balakrishnan on ரவா தேங்காய் உருண்டை\nGowtham Balakrishnan on ஆலிவ் எண்ணெய் நன்மைகள்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on ரவா தேங்காய் உருண்டை\nJeeva on ரவா தேங்காய் உருண்டை\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on சுவையான வெஜிடபிள் இட்லி\nGowtham Balakrishnan on உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on தயிர் மருத்துவ குணங்கள்\nGowtham Balakrishnan on வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nGowtham Balakrishnan on சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2015/first-lot-ducati-scrambler-motorcycles-reached-india-008219.html", "date_download": "2018-07-22T22:03:36Z", "digest": "sha1:75PKJG4DNVH4HOA6M6G5UAIFLB5WKM7X", "length": 11504, "nlines": 184, "source_domain": "tamil.drivespark.com", "title": "First Lot of Ducati Scrambler motorcycles Reached in India - Tamil DriveSpark", "raw_content": "\nமுதல் லாட்டில் 42 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இறக்குமதியானது\nமுதல் லாட்டில் 42 டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இறக்குமதியானது\nடுகாட்டியின் பிரத்யேக ஸ்டைல் கொண்ட ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இன்னும் ஓரிரு வாரத்தில் இந்தியாவில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிலையில், விற்பனைக்கு தயாரான நிலையில், முதல் லாட்டில் 42 ஸ்க்ராம்ப்ளர் மோட்டார்சைக்கிள்களை டுகாட்டி சமீபத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளது.\nகடந்த மாதம் 16ந் தேதி இந்த டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் டுகாட்டி நிறுவனத்தின் மிகவும் குறைவான விலை மாடலாக வருவதால் பைக் ஆர்வலர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.\nரூ.2 லட்சம் முன்பணத்துடன் இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் மாடலுக்கு டெல்லி, குர்கான் மற்றும் மும்பை நகரங்களில் உள்ள டுகாட்டி ஷோரூம்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. ஷோரூம்களில் டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் டெஸ்ட் டிரைவ் பைக்குகளும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது ஓட்டிப் பார்க்க வழங்கப்படுகின்றன.\nரூ.6.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரையிலான விலையில் இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இறக்குமதி மதிப்பாக இந்த புதிய டுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கிற்கு ரூ.4.04 லட்சம் கு���ிப்பிடப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்த புதிய டுகாட்டி பைக் மாடல் தாய்லாந்திலுள்ள டுகாட்டி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.\nடுகாட்டி ஸ்க்ராம்ப்ளர் பைக்கில் 75 பிஎஸ் பவரையும், 67.7 என்எம் டார்க்கையும் வழங்கும் 803சிசி ட்வின் சிலிண்டர் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைந்து செயலாற்றும்.\nட்ரையம்ப் போனிவில், கவாஸாகி இசட்800 மற்றும் ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிப்பிள் ஆகிய மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். மேலும், இதன் தனித்துவமான ஸ்டைல் பிற மாடல்களிலிருந்து வேறுபடுத்துவதால், இதற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டுகாட்டி #ஸ்க்ராம்ப்ளர் #ஆட்டோ செய்திகள் #ducati #scrambler #auto news\nராயல் என்பீல்டை விடுங்க பாஸ்.. சிம்பு-மஞ்சிமா போல் காதலியுடன் லாங் டிரிப் அடிக்க இந்த பைக்குகள் ஓகே\nஸிப்ட் காரை விட ஃபோர்டு ஃபிகோ காரின் விலை குறைந்தது\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/09/16/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5/", "date_download": "2018-07-22T22:28:29Z", "digest": "sha1:AAWRWSAYAU2IR7NBVE6W3HVMV3KLVBRW", "length": 28532, "nlines": 182, "source_domain": "theekkathir.in", "title": "நீட்… அடுத்ததாக நவோதயா வந்து விட்டது…!!!!", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் ���ுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை» நீட்… அடுத்ததாக நவோதயா வந்து விட்டது…\nநீட்… அடுத்ததாக நவோதயா வந்து விட்டது…\nஎஸ். கண்ணன் நீட்டைத் தொடர்ந்து நவோதயா பள்ளிகள் குறித்த விவாதம் முன்னுக்கு வந்துள்ளது. இரண்டுமே மத்திய அரசின் அதிகாரக் குவிப்பை மேலும் அழுத்தமாக, வெளிப்படுத்தும் செயல் தான். 30 ஆண்டுகளுக்கு முன் ராஜீவ் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அறிமுகம் செய்ததே புதிய தொழில் கொள்கை, புதிய ஜவுளிக் கொள்கை, புதிய கல்விக் கொள்கை ஆகியவை . இவை அனைத்தும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை.\n1830களில் மெக்காலே கல்வி முறையை அறிமுகம் செய்கிறபோது, சரியான நுகர்வுச் சந்தையை உருவாக்கும் நோக்கம் இருந்ததை வெளிப்படுத்தினர். “அந்நியப் பொருள்களைப் பெறுவதில் இந்தியர்களுக்கு தயக்கம் இருந்தது. ஆங்கிலக் கல்வியின் மூலமே இந்த தயக்கத்தைப் போக்கமுடியும்” என நியாயம் கற்பித்தனர். அதே போல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு நிதி நெருக்கடி ஏற்பட்ட போது, “இங்கிலாந்தில் இருந்து அதிக சம்பளத்திற்கு அதிகாரிகளை அழைத்து வருவதைக் காட்டிலும், இந்தியாவிலேயே சில அதிகாரிகளை உருவாக்க முயற்சித்தனர். அதற்காக ஆங்கிலமும், கணிதமும் கற்ற சிறந்த நிர்வாகிகளை உருவாக்கினர்”என்பதே வரலாறு.\nநவோதயாப் பள்ளிகள் என்றால் என்ன\nஇந்தியா முழுவதும் மாதிரிப்பள்ளிகளை (School of excellence) உருவாக்க அன்றைய மத்திய அரசு திட்டமிட்டது. 400 மாவட்டங்களுக்கு 400 (589 பள்ளிகள் தற்போது) பள்ளிகள் என்றும், அங்கே உணவு, புத்தகம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம் என்றும், விடுதிக்கட்டணம் உள்ளிட்டு எதுவும் இல்லை என்றும், டி.வி, கம்ப்யூட்டர், நீச்சல் குளம் (தற்போது லேப்டாப், ஸ்மார்ட் போர்டு, டேப்லெட், வைபை என உயர்ந்துள்ளன) போன்ற வசதிகள் செய்து தரப்படும் என்றும், மற்ற பள்ளிகளை விடவும் அதிகத் திறன் பெற்றவராக இந்தப் பள்ளிகளின் ஆசிரியர் இருப்பார் என்றும், ஆறு முதல் 8 வரை தாய் மொழியும் அதன் பின் இந்தி மற்றும் ஆங்கில மொழிவழியில் கல்வி கற்பிக்கப்படும் என்றும், ஒரு பள்ளிக்கு 3 கோடி ரூபாய் ஆண்டுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், நுழைவுத் தேர்வுகள் மூலம் 6ஆவது வகுப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும், 1986ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசு அறிவித்��து. இன்று ஆண் மாணவர்களில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது. மற்றவர்களுக்கு இலவசம். இவை இன்று சொற்பமாகக் கூட தெரியலாம். அன்றைய நிலையில் பிரம்மாண்ட ஏற்பாடாக இது கருதப்பட்டது. தமிழ்நாடு தவிர இதர மாநிலங்கள் அமலாக்கின. இதிலிருந்தே இன்றைய பெரும்பான்மையான, ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பல்வேறு நிர்வாக அதிகாரிகளும், நீதிபதிகளும், தனியார் நிறுவன சி.இ.ஓக்களும் உருவாகியுள்ளனர். இந்த பெரும்பான்மையோர், இந்தியாவின் நவதாராளமய கொள்கை அமலாக்கத்தின் மூளையாக தீவிரமாக கடந்த 10 ஆண்டுகளில் அமலாக்கக் கூடியவர்களாக உள்ளனர்.\nநவோதயா கல்வி நிலையங்களை இடதுசாரிகள், இந்திய மாணவர் சங்கம் போன்ற மாணவர் இயக்கங்கள் தீவிரமாக எதிர்த்தன. மேற்படி வசதிகளுடன் கூடிய பள்ளி ஆளும் வர்க்கத்தையும், வசதிகளற்ற இதர பள்ளிகள் ஆளப்படும் வர்க்கத்தையும் உருவாக்கும்; எனவே பாரபட்சமான கல்வி முறையை அரசே அமலாக்குவது அநியாயமானது; இந்தி மற்றும் ஆங்கிலம் வழிக்கல்வி கூடாது; மாநில மொழி, ஆங்கிலம் மற்றும் மாணவர் விரும்பும் மூன்றாவது மொழி வழிக்கல்வி என்ற வகையில் அது இருக்கலாம் எனவும் ஆலோசனை கூறினர்.\nமாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கடந்த 12 ஆண்டுகளில் அதிகம் பயன்படுத்திய வார்த்தைகள், “ஒளிரும் இந்தியா, துயருறும் இந்தியா” என்பதாகும்.\nஇது நவோதயா பள்ளிகளின் செயல்பாட்டில் உண்மை என்பதை அறிய முடியும். இன்றைக்கும் கழிவறை இல்லை, வகுப்பறை இல்லை, ஆசிரியர் இல்லை என்பது போன்ற அவலங்களுடன் தான் பெரும்பான்மை பள்ளி மாணவர்கள் உள்ளனர். ஆனால் நவோதயா மாணவர்களுக்கு மட்டும் சகல வசதிகளும் செய்து தருவது, இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது ஆகும்.\nநீதிமன்றங்கள், நவோதயா பள்ளிகள் என்ற ஒன்றை திறக்க வேண்டும் என வலியுறுத்துவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிராகரிப்பது ஆகும்.\nஎனவே தான் அன்று எஸ்.எப்.ஐ மற்றும் மாணவர் இயக்கங்கள் நவோதயா பள்ளிகள் என்ற முறையை அனைத்து மாணவர்களுக்குமான ஏற்பாடாக அமைத்துத் தர அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்தின.\nபொதுக்கல்விக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தாமல், அறிவிற்சிறந்த மையங்கள் (Centre of Excellence) என்ற பெயரில் சிற்சில கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யும் வேலையை நீண்ட நாட்களாக அரசு செய்து வருகிறது. மாணவர்களிடையே பாரபட்சம் என்பதை பகிரங்கமாக செய்து வருகிறது.\n1985இல் புதிய கல்விக் கொள்கை பேசப்பட்ட பின்னர், ‘‘கல்வியில் தனியாரின் ஆதிக்கம் அதிகரித்தது. 1993இல் உச்சநீதிமன்றம், ஆந்திர மருத்துவ மாணவர் உன்னிகிருஷ்ணன் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கிற போது, “கல்வி பெறும் உரிமையைத் தடுக்க முடியாது; அதை கட்டணம் நிர்ணயித்தல் மூலம் தடுப்பது கூடாது” என்றும் சுட்டிக்காட்டியது. குறிப்பிட்ட துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உருவாக்காமல் இருந்தால் எப்படி என்ற கேள்வி எழலாம். சமவாய்ப்பு அளிக்கப்பட்டவர்களில் இருந்து நிபுணத்துவத்திற்கு தேர்வு செய்யாமல், மலைக்கும் மடுவுக்கும் இடையில் போட்டி என்ற அறிவிப்பு ஆபத்தானது. அதை திட்டமிட்டு நவோதயா பள்ளிகள் மூலம் அரசும், நாமக்கல் பள்ளிகள் மூலம் தனியாரும் செய்தனர்.\nஅண்மையில் நீட் தேர்வு முடிவுகள் குறித்து பாஜக தலைவர் ஒருவர் கூறும்போது, நவோதயா பள்ளிகளை ஒப்பீடு செய்துள்ளார். நவோதயா பள்ளியில் படித்த நீட் தேர்வாளர்கள் 14,183 பேரில் 11,875 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இது பாரபட்சமானது இல்லையா என்ற சிந்தனை கூட பாஜக தலைமைக்கு இல்லை.\nமேலும் ஒரு நவோதயா பள்ளிக்கு தற்போது 20 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது என்பதையும் கணக்கில் கொண்டால், சமமற்ற வாய்ப்பு வழங்கி போட்டி நடத்துவதாக அரசு உள்ளது. இது அப்பட்டமான ஜனநாயக மறுப்பு என்பதால் தான் நவோதயாவை எதிர்க்க வேண்டியுள்ளது.\nஇதே விவரங்கள் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் பொருந்தும்.\nசமச்சீர் கல்விக்கு எதிராக சிபிஎஸ்இ\nதமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தீவிரமாக சமச்சீர் கல்வி குறித்த விவாதம், போராட்டம் நடந்து 2011இல் அமலானது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக பள்ளிகள் சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தைப் பின்பற்றுகின்றன. தங்களின் கட்டணக் கொள்ளைக்கு சமச்சீர் கல்வி தடையாக இருக்கும் என்பதனால், தனியார் பள்ளிகள் பெரும்பாலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்திற்கு மாறின. 2010ஆம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் இருந்து சி.பி.எஸ்.இ பாடத்திட்ட கல்வி நிலையங்கள் துவக்க அனுமதி கோரி 700 விண்ணப்பங்கள் தனியார் நிறுவனங்களால் சமர்ப்பிக்கப்பட்டன. இப்போது நீ��் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் கணிசமானவர்கள் சி.பி.எஸ்.இ மாணவர்களும், அதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளிலும் தனியார் பயிற்சி மையங்களிலும் படித்த மாணவர்கள் தான். நவதாராளமயக் கொள்கை அமலாக்கத்தில்,எலைட் (ELITE) என்று சொல்கிற ஆளும் அதிகார வர்க்கச் சிந்தனை கொண்ட நிபுணர்களைத் தேர்வு செய்யும் ஏற்பாடு அதிகரித்து வருகிறது. ஒருபிரிவினரை திறனிலும் அதிகத் திறன் பெற்றவர்களாக திட்டமிட்டு உருவாக்குவது என்பதே கல்விக் கொள்கையாக மாறுகிறது. இதில் சமூகநீதி முற்றிலும் பாதிக்கப்படும். ஆட்சியாளர், அதிகார வர்க்கம், பெரும்பணக்காரர் ஆகிய ஆளும் வர்க்கத்தினர், வெகுசுலபமாக வாய்ப்பைப் பறித்துச் செல்ல முடியும். நகர்ப்புறங்களில் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அதிகரிப்பதும், பல லட்சங்கள் செலவாகும் என்பதும் சாமானியர்களின் வாய்ப்பை அபகரிப்பதே ஆகும்.\nகல்வி மாநிலப்பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு எடுத்துச் செல்லப்பட்டதும், அதைத் தொடர்ந்து பொது நுழைவுத் தேர்வுகள் அதிகமாவதும், பெரும்பான்மை மாணவர்கள் போட்டியில் இருந்து ஓரம் கட்டப்படுவதும், தொடர் நிகழ்வுகளாக பார்க்கப்பட வேண்டிய ஒன்று. அடுத்து சர்வதேச பல்கலைக் கழகங்கள் வர இருக்கின்றன. அதற்கு தயார் செய்யும் பள்ளிகள் என்ற பெயர்ப்பலகைகள் அதிகரிக்கும். கட்டணக் கொள்ளைக்கு பஞ்சம் இருக்காது.\nஎனவே கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் மாற்றுவதற்கான போராட்டம் தீவிரமாக வேண்டும். திறன் கொண்டோர் தாராளமாக சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்பதற்கு மாநிலப்பட்டியல் தடையாக இருக்காது. கல்விக்கொள்ளைக்கு செக் வைக்க முடியும். நீட் தேர்வுக்கு முன்னதாக சிறந்த மருத்துவர்களை உருவாக்கிய அனுபவம் தமிழக மருத்துவக் கல்லூரிகளுக்கு உண்டு. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக மருத்துவம் பல மடங்கு முன்னேறியதாகும். இந்தியாவைக் கட்டமைப்பது குறித்த விவாதங்களில், கூட்டாட்சித் தன்மை கொண்ட நாடாக விளங்க வேண்டும் என்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது படிப்படியாக மையப்படுத்தப்பட்ட ஆட்சியதிகாரமாக, மாறிவருகிறது. இது கல்விக்கு மட்டுமல்ல, அரசியல் அமைப்புக்கே கேடு விளைவிக்கும்.\nநீட்… அடுத்ததாக நவோதயா வந்து விட்டது...\nPrevious Articleவரலாற்றுப் புகழ் மிக்க சோவியத் யூனியன் வாலிபர் சங்கம்…\nNext Article குஜராத் : சர்தார் சரோவர் அணை நாட்டுக்கு அர்ப்பணிப்பு\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/12/blog-post_20.html", "date_download": "2018-07-22T22:15:58Z", "digest": "sha1:VO64EM2NIBZL343FFCLWTSXZ6R5AU7B5", "length": 14608, "nlines": 61, "source_domain": "www.namathumalayagam.com", "title": "பெ.இராதாகிருஷ்ணனின் கட்சித்தாவல் : மகிந்த அரசின் சூழ்ச்சியின் தொடர்ச்சியே - என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , கட்டுரை » பெ.இராதாகிருஷ்ணனின் கட்சித்தாவல் : மகிந்த அரசின் சூழ்ச்சியின் தொடர்ச்சியே - என்.சரவணன்\nபெ.இராதாகிருஷ்ணனின் கட்சித்தாவல் : மகிந்த அரசின் சூழ்ச்சியின் தொடர்ச்சியே - என்.சரவணன்\nபெ.இராதாகிருஷ்ணன் போன்றோர் மலையக மக்கள் முன்னணியின் சிதைவுக்கான முக்கிய பாத்திரங்களில் ஒருவர். ம.ம.மு வை பலப்படுத்த 90களில் சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம், லோறன்ஸ் போன்றோருடன் கணிசமான பணிகளை ஆற்றியிருந்தோம். ம.ம.மு மலையகத்தின் விடிவுக்கு கணிசமான எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தோம்.\nமலையகத்தில் தனக்கெதிரான சக்திகளை அழிப்பதற்கு முன்னர் அவற்றை ந��ணுக்கமாக சிதைவடையச்செய்வதை முன்நிபந்தனையாக கொண்டியங்குகிறது மகிந்த அரசு. அதனை நிறைவேற்றும் நேரடி கருவி தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இதே நிலையை அரசு உருவாக்கிவிடும் காலமும் தொலைவில் இல்லை என்பதை அரசின் போக்கை அவதானித்து வருபவர்கள் இலகுவாக உணர முடியும்.\nபிரித்தாழும் சூழ்ச்சியில் கண்ட வெற்றி\nமகிந்த அரசமைத்தது தொடக்கம் புலிகளை உடைத்தது, பிரதான எதிகட்சி என்கிற ஒன்றே இல்லை என்கிற நிலைமையை உருவாக்கியது, பலமாக வந்துகொண்டிருந்த ஜே.வி.பி.யை உள்வாங்கி பின்னர் சுக்குநூறாக்கியது, முஸ்லிம் தலைமைகளை துண்டு துண்டாக பிரித்தது, இப்பேற்பட்ட உடைவுகளுக்குள்ளும் உடைவுகளை உறுதிசெய்தது என வரலாற்றில் பிரித்தாழும் சூழ்ச்சியில் மிகக் கைதேர்ந்த சக்தியாக மகிந்த அரசு தன்னை நிலை நிறுத்திக்கொண்டது ஒன்றும் தற்செயல் அல்ல.\nஅதற்கூடாக தன்னை பலம்பொருந்திய சக்தியாக ஆக்கிக்கொண்டது. இன்று மகிந்த அரசின் பலம், மகிந்த அரசின் பலமே அல்ல, மாறாக எதிர்கட்சிகளின் பவவீனம். இந்த போக்கில் அரசு தொடர் வெற்றியை நிலைநாட்டியிருக்கிறது. இதற்கொரு சமீபத்திய சிறந்த உதாரணம் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பிரேரிக்கப்பட்டவர்கள் யார் என்பது.\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் நீதியரசர் ஷிராணி, முன்னாள் இராணுவத்தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா ஆகியோர் முன்மொழியப்பட்டிருந்தார்கள். இவர்கள் எவருமே சமகால அரசியல் தளத்தில் இல்லாதவர்கள். அரசியல் தளத்திலேயே இல்லாதவர்களை தேடிச்செல்லும் அளவுக்கு எப்பேற்பட்ட அரசியல் பஞ்சம் நிலவுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆக மகிந்த அரசு பிரித்தாழும் சூழ்ச்சியில் ருசிகண்டு வெற்றிகண்ட நரி என்பதும், அத்தோடு அது முடியவில்லை என்பதும் நாம் அனைவரும் கவனிக்கவேண்டிய புள்ளி. அப்போக்கின் தொடர்ச்சியே ம.ம.முயின் இன்றைய பிளவு.\n90 களில் வேகமாக தொடங்கி வேகமாக செல்வாக்கு சரிந்த கட்சியாக ஆகியது ம.ம.மு. அதன் அடிப்படை காரணங்களில் ஒன்று 94இல் சந்திரிகா அரசுடன் இணைந்தது. அடிப்படை அரசியல் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருந்த கட்சி பின்னர் வெறும் \"தேர்தல் அரசியலுக்காக\" தன்னை தயார் படுத்தும் குறுகிய நிலைக்கு தள்ளப்பட்டது.\nஅமைச்சுப்பதவி அதன் கண்களை இருட்டாக்கியது. புதிய வேடதாரிகளினதும், கொள்ளையர்களினதும், சந்தர்ப்பவாதிகளினதும் புகலிடமாகியது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இந்த பெ.இராதாகிருஷ்ணன். கட்சியை அரச சார்பு கட்சியாக இழுத்துச்செல்வதிலும் பாரிய பங்காற்றியவர்கள். கட்சிக்குள் இன்னமும் இப்படியானவர்கள் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் களையெடுக்கப்பட்டால் மட்டும் தேறிவிடும் என்று நான் கருதவில்லை.\nகட்சி முற்றிலும் புனருத்தாபனம் செய்யப்படவேண்டும். கட்சியில் இன்னும் மிஞ்சியுள்ள மலையக விடுதலையில் பிரக்ஞையுள்ள தோழர்கள் தேர்தல் அரசியலிலிருந்து வெளியில் வருவது முதலில் முன்னிபந்தனயானது என்றே நான் கருதுகிறேன். “தேர்தல் அரசியல்”, “அரசியல் அதிகாரம்” என்பன மலையக அரசியலைப் பொறுத்தளவில் மக்களை நெருங்க முக்கியமான காரணி என்கிற வாதம் எப்போதும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.\nமலையகத்தின் சாபக்கேடான இலங்கை தொழிலாளர் காங்கிரசை எதிர்கொள்வதென்றால் “தேர்தல் அரசியல்”, “தொண்டு அரசியல்”, “அதிகார அரசியல்”, “நிவாரண அரசியல்” என்பன தவிர்க்க இயலாத ஒன்றென்கிற வாதமும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.\nம.ம.மு ஒரு புரட்சிகர கட்சியாக பார்க்கவில்லை ஆனால் மலையகம் பற்றிய மிகத் தெளிவான பார்வை அவர்களிடம் அன்று இருந்தது. இன்றும் மலையக அதிகார அலகு, மலையக தேசியம் குறித்த கோஷத்தை முன்வைக்கக்கூடிய தலைவர்கள் அதில் மட்டுமே உள்ளார்கள்.\nகட்சியை பாதுகாப்பதற்கு நிதிப் பலத்தை நாடுவதற்காக ஒருகட்டத்தில் மிக மோசமான சக்திகளை உள்ளே நுழையவிட்டது மட்டுமல்ல, அவர்களுக்கு தேர்தலில் இடம்கொடுத்து, பிரதிநிதித்துவத்தையும் கிடைக்கச்செய்து ஈற்றில் தலைமையை கைப்பற்றும் நிலைக்கு கொண்டுசென்றது.\nம.ம.மு மீது இது போன்ற விமர்சனங்கள் பலவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். அதற்க்கான சுயவிமர்சனத்துக்கான தேவை கட்சிக்குள்ள்ளிருப்பவர்கள் செய்வதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியுமென்று நம்புகிறேன்.\nசமூக விடுதலை, சமூக மாற்றம் குறித்த அலங்காரமான கோஷங்களுடன் வெளிவந்த ஒரு கட்சியின் அழிவுப்பாதை எப்படிப்பட்ட காரணிகளால் சிதைவடைய இயலும் என்பதற்கு ம.ம.மு ஓர் சிறந்த உதாரணம்.\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nதமிழர் விடு���லைக்கு அர்ப்பணித்த சிங்கள பத்திரிகையாளர்கள் - என்.சரவணன்\nதமிழ் மக்களின் விடுதலைக்காக இயங்கி பின் இன்று அழித்தொழிக்கப்பட்ட ஒரு பத்திரிகையைப் பற்றி தெரிந்து கொள்ளப் போகிறோம். இலங்கையின் ஊடகங...\n'கொட்லரின்' ஊடக வியூகம் - என்.சரவணன்\nஇலங்கையின் இன்றைய பிரச்சினைகளை செல்வாக்கு மிகுந்த – ஆதிக்க – அடக்குமுறை சக்திகளுக்கு ஏற்றாற் போல ஊதிப்பெருக்கவோ, அல்லது மறைத்துவிடவோ,...\n70 களில் அரச அடக்குமுறையின் வடிவம் – லயனல் போபகே\nதோழர் லயனல் போபகே இப்போது 74 வயதைக் கிட்டுகிறார். 70களில் அவர் ஒரு முக்கிய போராளி. ஜே.வி.பியின் பொதுச் செயலாளராக இருந்தவர். 71 கிளர்ச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-07-22T22:04:48Z", "digest": "sha1:EA5JWVC4I7EVDTD6FXS2LEOW5UH3PWZ7", "length": 7225, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "முத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு....! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமுத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு….\nமுத்துப்பேட்டை காவல்நிலையத்தில் கருப்பு முருகானந்தம் மீது SDPI கட்சி புகார் மனு….\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டை நகர SDPI கட்சியினர் காவல்நிலையத்தில் புகார் மனு.\nமுத்துப்பேட்டையில் கடந்த 20.6.2018 அன்று பாஜக எச்.ராஜா தலைமையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் அறிவித்திருந்தனர்.ஆனால் அமைதியாக இருக்கும் நிலையில் இதுபோன்ற போராட்டங்களுக்கு அனுமதியில்லை என்று கூறி அன்றைய தினம் காலையில் பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் உட்பட பலரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது காவல்துறை.\nஇந்நிலையில் முருகானந்தம் பேட்டியளிக்கும் போது SDPI கட்சியை தீவிராதத்துடன் தொடர்புபடுத்தி பேசியுள்ளார்.இதனை கண்டித்து 22.6.2018 அன்று SDPI கட்சியின் நகர தலைவர் S.பாட்ஷா காவல்துறை ஆய்வாளரிடம் SDPI கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் அவதூறாக பேசிய கருப்பு முருகானந்தம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்துள்ளார்.\nஏற்கனவே வேறொரு கூட்டத்தில் முருகானந்தம் பேசும் போது திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தை புடுங்க முடியாதா என்று தரக்குறைவ���க பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nஅதிரையர்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது \nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kobirajkobi.blogspot.com/2012/05/blog-post.html", "date_download": "2018-07-22T22:05:06Z", "digest": "sha1:L4JBD44RGKN4M2JQCA7IBJL6WSPJTXHT", "length": 16492, "nlines": 196, "source_domain": "kobirajkobi.blogspot.com", "title": "உங்களில் ஒருவன்: ஆயிரம் நாள் ஓடிய படம்", "raw_content": "\nஆயிரம் நாள் ஓடிய படம்\nJuly 31, 2009 ஆண்டு வெளிவந்த தெலுங்கு படமான \"மகதீரா\" ஆந்திரா Kurnool என்ற ஊரில் உள்ள லக்ஷ்மி திரை அரங்கில் 1000 ஆவது நாளை கொண்டாடியது.இந்த படம் தமிழில்\" மாவீரன் \" என்ற பெயரில் டப் செய்யப்பட்டது . இந்த படத்தை இயக்கிய ராஜ மௌலி இன் அடுத்த படமான நான் ஈ விரைவில் பெரும் எதிர்பார்ப்போடு வெளிவர இருக்கிறது\nதனது நகைச்சுவையால் தமிழ் சினிமாவை அண்மைக் காலமாக கட்டிப் போட்டிருக்கும் சந்தானம் அவர்களின் திருமண புகைப்படம்.\n. தமிழ் திரையுலகிற்கு இளையராஜா இசையமைக்க வந்து 36 ஆண்டுகள் ஆகின்றன.#நீதானே என் பொன் வசந்தம் படத்தின் ஆடியோ உரிமை VTV ஐ விட அதிக விலைக்கு போக உள்ளது\n1992 -ம் ஆண்டுக்கான தேசிய விருது பெறுபவர்களை தேர்வு செய்யும் குழுவில் இயக்குனர் பாலுமகேந்திராவும் இடம் பெற்றிருந்தார். அப்போது சிறந்த இசையமைப்பாளருக்கான பிரிவில் ஏ.ஆர்.ரஹ்மானின் \"ரோஜா\", இளையராஜாவின் \"தேவர் மகன்\" ஆகிய இரண்டு படங்கள்தான் இறுதி சுற்றுக்கு தேர்வாகி இருந்தன.\nராஜாவும், ரஹ்மானும் ஒரே அளவிலான வோட்டுகள் பெற்றிருந்த நேரத்தில், பாலுமகேந்திராவின் வோட்டுதான் சிறந்த இசையமைப்பாளரை தேர்வு செய்யும் என்பது மாதிரியான ஒரு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஅப்படிப்பட்ட நேரத்தில் இளைஞர் ஒருவரை ஊக்குவிக்கும் பொருட்டு \" ரோஜா\" படத்துக்கு தன்னுடைய வோட்டை செலுத்தி, சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கியுள்ளார் பாலுமகேந்திரா. இதை தன்னுடைய பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் பாலுவே பலமுறை கூறியுள்ளார்.\nரஹ்மானுக்கு ஆதரவாக தான் வோட்டு போட்டதை, ராஜாவிடம் உடனடியாக தொலைபேசி மூலம் பாலு மகேந்திரா பகிர்ந்து கொண்டதாகவும் ஒரு தகவல் இருக்கிறது. அது எத்தனை சதவிகிதம் உண்மை என்று தெரியாவில்லை.\nthanksதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்.\nப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்\nமுக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே\nவிட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே\nமெல்லிடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன்-\n-------வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி\n####################################################################################முதல் அடியில் நடுங்க வேண்டும் மறு அடியில் அடங்க வேண்டும் மீண்டு வந்தால் மீண்டும் அடி மறுபடி அடி மரண அடி\nஅடிக்கடி நீ இறக்க வேண்டும் மறுபடியும் நீ பிறக்க வேண்டும் உறக்கத்திலும் விழித்திரு நீ இருவிழி திறந்தபடி #அண்மைக்காலத்தில் அடிக்கடி கேட்கும் பாடல் #பில்லா -2 இல் பிடித்த ஒரே பாடலும் கூட]\nமும்பையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் LIVE IN CONCERTல் ஏ.ஆர்.ரஹ்மானை வாழ்த்திய சச்சின்\nஎன்னதான் சேவாக் கப்டனாக இருந்தாலும் நம்ம தலை மகெலவை கேட்டுத்தான் ஆகனும்.\nஉங்க படங்கள் மட்டும் தான் பிடிக்கும் சார்\nஇலங்கை வீரர்கள் எவருமே விளையாடாத இந்த போட்டியை ரசிக்கவில்லை ஆயினும் சென்னையின் தோல்வியை கொண்டாடாமல் இருக்க முடியவில்லை #remember thalaivar's punchஆண்டவன் கெட்டவங்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனால் கைவிட்டிடுவான் .\nயாழ்ப்பாண இளைஞர்களின் கலையார்வம் இப்போது மிகச்சிறப்பாக வளர்ந்து வருகிறது.அண்மைக்காலங்களில் வரவேற்க்க தக்க பல பாடல்கள் வெளிவந்தன அதில் இறுதியாக வெளிவந்த பாடல் ஒன்று உங்களுக்காக\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nதளபதி படை தடைகளை உடை\nஇந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் . ...\nகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர...\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \n. 1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங��கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் ப...\nமசாலா கபே -சுவாரசிய தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடி...\nரஜினிக்கு வாலி எழுதிய கவிதை\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்ட...\nநான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர் இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர்...\nநான் விஜய் ரசிகனான கதை\nஅண்மைக் காலமாக பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே என்னை மி...\nஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங் ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்...\nகப்டன் சில அரிய தகவல்கள்\nதமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவ...\nநான் ஒரு பொறியியற் பிரிவு மாணவன்.பொழுது போக்கிற்காக எழுதுபவன்.தமிழ் சினிமா,கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் அதிகம். உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஆயிரம் நாள் ஓடிய படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_161608/20180712193206.html", "date_download": "2018-07-22T22:12:49Z", "digest": "sha1:5SWLAYAAB6T7QXFKWOKSHBLSAUCNRJ4P", "length": 6332, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "மார்த்தாண்டத்தில் மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை", "raw_content": "மார்த்தாண்டத்தில் மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை\nதிங்கள் 23, ஜூலை 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nமார்த்தாண்டத்தில் மனைவியுடன் தகராறு கணவர் தற்கொலை\nமார்த்தாண்டத்தில் ஜேசிபி ஆபரேட்டர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் பிபின் (32).ஜேசிபி ஆபரேட்��ராக வேலை செய்து வருகின்றார்.இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.பிபின் சமீபத்தில் லோன் வாங்கி வீடுகட்டினாராம்.ஆனால் அந்த கடனை முறையாக கட்ட இயலவில்லை என தெரிகிறது.இதனால் கணவன்,மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.\nஇதில் விரக்தியடைந்த பிபின் மதுபானத்தில் விஷம் அருந்தி உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார்.இதை பார்த்தவர்கள் அவரை மீ்ட்டு மார்த்தாண்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பிபின் உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெருஞ்சாணி அணையில் மின்கம்பி விழுந்து விபத்து : மரங்கள் சேதம்\nபிளாஸ்டிக் இல்லா பொருட்களை விற்க வேண்டும் : தொலைதொடர்பு மாநாட்டில் முடிவு\nகுலசேகரத்தில் வளர்த்த நாய்களுக்கு பிரியாவிடை கொடுத்த பெண்\nமீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் தேதி : கன்னியாகுமரி ஆட்சியர் அறிவிப்பு\nஆரல்வாய்மொழியில் இளைஞர் விஷமருந்தி தற்கொலை\nமார்த்தாண்டம் அருகே முதியவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manjoorraja.blogspot.com/2005/12/presentation.html", "date_download": "2018-07-22T22:12:02Z", "digest": "sha1:3WX3PZTCKWCRKIQZEYFELUAX3XJNTZ7W", "length": 32554, "nlines": 148, "source_domain": "manjoorraja.blogspot.com", "title": "மஞ்சூர் ராசாவின் பக்கங்கள்: முன்னிறுத்தல் (Presentation)", "raw_content": "\nஅன்பு நண்பர்களே நம்மில் பலர் பல நிறுவனங்களில் பணிப்புரிந்து வருகிறோம். அதில் சிலர் பல இடங்களில் உரையாற்றவும், உரையளிக்கவும், முன்னிறுத்தல் அளிக்கவும் வேண்டும் அவர்களுக்கு உதவும் வகையில் ஒரு சிறு கட்டுரை:\nசிக்கலானக் கருத்தையும் எளிமையாகவும் தெளிவாகவும் வெற்றிகரமாக சொல்லுங்கள்\nபலர் கூடியிருக்கும் அவையில் பேசும்போது விறுவிறுப்பாகவும், அவையோருக்கு உற்சாகம் அளிக்கும் வகையிலும் முன்னிறுத்தல் அமைதல் வேண்டும். சரியான முறையில் தயார் செய்யப்படாத அல்லது நமது குறிக்கோளைப்பற்றிய தெளிவற்ற நிலையில் பேசும் போது மிகச் சிறந்த, நல்லெண்ணத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் முன்னிறுத்தம் (Presentation) அல்லது நமது உரையளிப்பு முற்றிலும் வீணாகப் போய்விடும்.\nதயார் படுத்துதல்: வெற்றிகரமாக உரையளிப்பிற்கு முக்கியமானக் காரணி.\nஉங்களது உரையளிப்பு ஆற்றலுடன் இருக்க வேண்டுமென்றால் முதலில் உங்கள் குறிக்கோளில் தெளிவான முடிவுடன் இருங்கள். உங்கள் முன்னிருக்கும் கேள்விகள்:\nநான் ஏன் இந்த உரையளிப்பைக் கொடுக்கிறேன்\nஇந்த உரையளிப்பின் மூலம் அவையோருக்கு நான் சொல்ல விரும்புவது என்ன\nஎப்படிப்பட்ட பார்வையாளர்களுக்கான உரையளிப்பை நீங்கள் அளிக்கப்போகிறீர்கள், அவர்களுக்கு இந்த உரையளிப்பின் தலைப்பு மற்றும் சாரத்தைப் பற்றி எந்த அளவுக்கு விவரம் தெரியும் என்பதைப் பொருத்து உங்களின் உரையளிப்பு அமையவேண்டும்\nமுன்னிருத்தலின் அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும்\nஉங்களது முன்னிருத்தலின் குறிக்கோளையும், நோக்கத்தையும், அதற்கானப் பார்வையாளர்களையும் நீங்கள் முடிவு செய்தப்பிறகு இப்பொழுது நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான வேலை முன்னிருத்தலின் அமைப்பு.\nமுதலாவதாக இந்த முன்னிருத்தலுக்கு எவ்வளவு நேரம் தேவை என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரத்தை பல சிறிய பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு பாகமும் உங்களது முன்னிருத்தலில் ஒரு குறிப்பிட்டப் பகுதியை விளக்கும் வகையில் இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும், அதே சமயத்தில் உங்களது முக்கியமானக் குறிக்கோளிலிருந்து வெளியில் செல்லாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக முதல் பகுதி அறிமுகம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பகுதியில் நீங்கள் உங்களது முன்னிருத்தலைப் பற்றிய சுருக்கமான நோக்கம், அதாவது நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் தலைப்பிற்கானக் காரணம், அதன் மூலம் நீங்கள் எதை அடைய விரும்புகிறீகள்.போன்றவற்றை சுருக்கமாக விளக்கவேண்டும்.\nஅடுத்தப் பகுதியில் உங்கள் நிகழ்வுப் பட்டியலின் (Agenda) முதலில் உள்ள தலைப்பு இடம்பெற வேண்டும். அதைத��� தொடர்ந்து நிகழ்வுப் பட்டியலின்படி மற்றத் தலைப்புகள் வரிசைப் பிரகாரம் அமையவேண்டும்.\nஉங்களின் அறிமுகம் மற்றும் மற்றப்பகுதிகளைப் பற்றிய ஒரு தெளிவு உங்களுக்கு ஏற்ப்பட்டப் பிறகு நீங்கள் சிறிது நேரம் செலவழித்து உங்களது முன்னிறுத்தலின் முடிவு எப்படி இருக்கவேண்டும் என்று யோசிக்கவேண்டும். பொதுவாக ஒரு முன்னிறுத்தலில் அறிமுகம் மற்றும் முடிவுரைப் பகுதிகள் தான் மிக முக்கியமானப் பகுதிகளாகக் கருதப்படுகிறது. அவைதான் உறுதியான, அழுத்தமானத் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nஉங்கள் முன்னிறுத்தல் தெளிவாகவும், தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் இருக்க நீங்கள் செய்யவேண்டியது:\nஉங்களின் முன்னிறுத்தல் சிறியதாகவும், எளிமையாகவும் இருக்கவேண்டும்.\nபொதுவாக பார்வையாளர்கள் நீங்கள் சொல்லும் எல்லாக் கருத்துக்களையும் ஞாபகம் வைத்துக் கொள்ளமாட்டார்கள். அதனால் மிக முக்கியமானக் கருத்துக்களை சிறப்பான வகையில் உயர்த்திக் கூறவேண்டும்.\nஉங்கள் முன்னிறுத்தல் மிகநீளமாக இருக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் பார்வையாளர்களுக்கு சலிப்படையும் வாய்ப்பு ஏற்பட்டுவிடும்.\nசில சமயம் பார்வையாளர்களுக்கு சந்தேகங்கள் ஏற்படும். அப்போது நீங்கள் செய்யவேண்டியது:\nநீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள் என்று விளக்கவேண்டும் (உதாரணமாக, \" இந்த முன்னிறுத்தலின்மூலம் நான் உங்களுக்கு சொல்லப்போவது என்னவென்றால்…\" )\nமுக்கியமான கருத்துக்களை தெளிவாகவும், விவரமாகவும், நிதானமாகவும் சொல்லவேண்டும்\nநீங்கள் என்ன சொன்னீர்கள் என்பதை மறுபடியும் சொல்லவேண்டும் (அதாவது இறுதியாக அல்லது சுருக்கமாக… .) என்று முடிக்கவேண்டும்.\nகாட்சி சார்ந்த உபகரணங்களின் (visual aids) மூலம் உங்களின் முன்னிறுத்தலை பலப்படுத்தவேண்டும்:\nகாட்சி சார்ந்த உபகரணங்களைப் பயன்படுத்தும்பொழுது, காட்சிவில்லை (slide), ஒளிப்படக்காட்டி (projector) ஒளிக்காட்சி (video) மற்றும் கணினி உபயோகப்படுத்தும் பொழுது முதலில் அவை சரியாக வேலை செய்கின்றனவா என்பதை சோதித்துக்கொள்ளவேண்டும். முக்கியமாக அவற்றை உங்களுக்கு சரியாக உபயோகிக்கிவும் தெரிந்திருக்கவேண்டும்.\nஒரே காட்சிவில்லையில் (slide) அதிகமான தகவல்களை இடுவதைத் தவிறுங்கள். பொதுவாக ஒரு வில்லையில் அதிக பட்சமாக ஐந்து அல்லது ஆறு வரிகள் இரு���்கவேண்டும்.\nசித்திரங்கள், அல்லது வரைப்படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும், அரங்கிலுளள அனைத்துப் பார்வையாளர்களாலும் சரியாகப் பார்க்கக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும். குறிப்பாக படங்களில் உபயோகிக்கப் பட்டிருக்கும் வண்ணங்கள் கண்ணை உறுத்தாத வகையில் இருக்குமாறுப் பார்த்த்க்கொள்ளவேண்டும்.\nபொதுவாக உங்கள் முன்னிருத்தல் காட்சிவில்லைகளின் தரத்தைப் பொருத்தே நிர்ணயிக்கப் படுகின்றன. அதனால் வில்லைகளின் வடிவமைப்பு (slide design) மற்றும் நடை (style) நீங்கள் சொல்லவிருக்கும் கருத்துடன் இணைந்து இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nஉபரிப்பொருட்கள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும். விளக்கப் படங்கள், அட்டவணை ஆகியவற்றை முடிந்தவரை முதலிலேயே தயார் செய்து வைத்திருக்கவேண்டும். முன்னிருத்தலில் குறிப்புகள் எழுதும் பொழுது பார்வையாளர்களுக்கு நன்றாகத் தெரியும் வகையில் பெரிய அளவில் அவற்றைத் தயாரிக்க வேண்டும்.\nபொதுவாக முன்னிறுத்தல் நிகழ்ச்சி நடப்பதற்கு முன்னதாகவே அரங்கைச் சென்று பார்க்கவேண்டும். இருக்கைகள் எவ்வாறு அமைக்கப்படவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும் (நீள் வட்ட அல்லது அரை வட்ட வடிவில் இருக்கைகள் அமைந்திருப்பது கருத்தாடலுக்கு நல்லது. இருக்கைகள் வரிசைகளில் அமைந்திருந்தால் கருத்தாடலுக்கு இடைஞ்சலாக இருக்கும்).\nஉங்களதுக் காட்சி சார்ந்த உபகரணங்கள் எவ்விதம் பய்ன்படுத்தப்படவேண்டும் என்று முடிவு செய்யவேண்டும். வெளிச்சம், இடவசதி மட்டுமல்லாது அரங்கின் தட்பவெட்ப நிலையையும் ஆரம்பத்திலேயே சரிப்பார்த்துக் கொள்ளவேண்டும்.\nஒவ்வொரு இருக்கையாளரும் பயன்படுத்தும் வகையில் கையேடு, எழுதுக்கோல் முதலியவற்றை எல்லா இருக்கைகளுக்கு அருகிலும் வைக்கவேண்டும். குடித்தண்ணீர் மற்றும் டம்ளர்களை மேஜையில் சரியானப்படி வைக்கவேண்டும்.\nநிகழ்ச்சி அரைமணி நேரத்திற்கும் அதிகமாக ஆகும்பட்சத்தில் சிறிய இடைவேளைகள் இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும். கழிவறை வசதிகள் அருகிலிருக்கிறதா என்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.\nஉங்களது முன்னிறுத்தல் முழுவதையும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை. ஆனால் அதைப்பற்றித் தெளிவாகத் தெரிந்திருக்கும் விதத்தில் பலமுறை ஒத்திகை ஓட்��ம் செய்துப்பார்த்துக்கொளவது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை முழு முன்னிறுத்தலையும் வெள்ளோட்டம் பார்ப்பது மிகவும் பயன் தரும். எவ்வளவுகெவ்வளவு அதிகமாக நீங்கள் ஒத்திகை செய்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு மிக நம்பிக்கையுடன் உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் அளிக்க இயலும், உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் கையாளும் விதத்தைப் பார்த்து அவையோருக்கும் ஒரு நல்ல ஈடுபாடு வரும். உங்கள் முன்னிறுத்தலை நீங்கள் சரியானப் படியும் முறையாகவும் தெரிந்திருக்கும்பட்சத்தில் உங்களால் மிகவும் நம்பிக்கையுடனும், உரக்கவும், தெள்ளத் தெளிவாகவும் விளக்கமுடியும்.\nஅவையோருக்கு சந்தேகங்களோ அல்லது மன ஈடுபாடோ ஆர்வக்குறைவோ உண்டாகாமல் பார்த்த்க்கொள்ளவேண்டியது மிக முக்கியம். உங்கள் குறிக்கோளில் நீங்கள் உறுதியாக இருங்கள். அவையோருக்கு நீங்கள் சொல்வதை நன்றாகப் புரியும்படி விளக்குங்கள். நீங்கள் சொல்லவிரும்புவதை ஆணித்தரமாக எடுத்துசொல்லுங்கள் அதன் மூலம் அவையோருக்கு அதிக ஈடுபாடு ஏற்படும், உங்கள் முன்னிறுத்தலும் வெற்றியடையும்.\nசில முதன்மையானப் பயன் தரும் குறிப்புகளும், தொழில் நுணுக்கங்களும்:\nஉங்கள் முன்னிறுத்தல் வெற்றிகரமாக அமைய:\nமுடிந்தவரை அதிகமானப் புள்ளிவிவரங்களையும், குழம்ப வைக்கக்கூடியத் தகவல்களையும் தவிர்த்துவிடுங்கள். அப்படிப்பட்ட விவரங்களை தனியாக அச்சடித்து பிறகு படித்து பார்க்கும் விதத்தில் கையில் கொடுத்துவிடுங்கள்.\nஉங்கள் விளக்கத்தின்போது குறிப்பிட்ட ஒரு வார்த்தையை மறந்துவிட்டால் ஒரு கணம் நிறுத்தி உங்களின் குறிக்கோளை மனதில் கொண்டு வாருங்கள். இதன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட வார்த்தையை மறந்திருந்தாலும், உங்களின் நோக்கம் மாறாமலும் புதிய பல கருத்துக்களும், எண்ணங்களும் தோன்றக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்.\nஉங்களுக்கு வெற்றிகிட்டும் என்பதில் உறுதியாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.\nநிதானமாக மூச்சை இழுத்து விட்டுக்கொண்டு ஆரம்பியுங்கள்\nஆரம்பிப்பதற்குமுன் அவையோருக்கு ஏதாவதுத் தேவவப்படுகிறதா என்றுக் கேட்டுக் கொள்ளுங்கள்.\nபலவிதமானக் காட்சி சார்ந்த உபகரணங்களைப் பயன்படுத்தும்பொழுது பார்வையாளர்களை நேராகப் பார்த்து விளக்கக்கூடிய வகையில் உங்களுடைய இடத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.\nஎக்காரணத்தைக் கொண்டும் உங்கள் முதுகைப் பார்வையாளர்கள் பார்க்கக் கூடிய விதத்தில் திரும்பிக்கொண்டு நிற்காதீர்கள்.\nஏற்கனவே விளக்கியப்படி ஒரே வில்லையில் அதிகமான விவரங்களை எழுதுவதைத் தவிறுங்கள். சிலர் முன்னிறுத்தல் அளிக்கவேண்டுமென்றால் ஏற்கனவே சேமிக்கப்பட்டிருக்கும் விவரங்களை அப்படியே வெட்டி ஒட்டி விடுகிறார்கள். இது மிகவும் தவறான செயல். ஒரு கருத்து இரண்டு அல்லது மூன்று வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கருத்துகளுக்கு வரிசைப் புள்ளிகளோ அல்லது வரிசை எண்களோ கொடுப்பது நல்லது. (bullets or serial number)\nகாட்சி வில்லைகளை (slides) உபயோகிக்கும் முறை:\nஎல்லா வில்லைகளும் ஒரே அமைப்பில் இருக்குமாறுப் பார்த்துக் கொள்ளவேண்டும்.\nமுதல் வில்லையைப் போலவே எல்லா வில்லைகளும் ஒரே வண்ணத்திலும் எழுத்துருவிலும் இருப்பது நலம்.\nபின்திரை வண்ணம் (background color) எழுத்துக்களை மறைக்காதவாறு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். பொதுவாக வெண்மை, அல்லது வெளிர் நீலம் நன்றாக இருக்கும்.\nவில்லைகளில் ஒரே எழுத்துருவை உபயோகியுங்கள், தலைப்பு, உபத்தலைப்புகளுக்கு எழுத்தின் அளவு கொஞ்சம் பெரிதாக இருக்குமாறுப் பார்த்துக் கொள்ளவும்.\nவரைப்படங்களில் அதிக வண்ணங்களைத் தவிறுங்கள்.\nதேவையில்லாத வில்லைகளை நீக்கி விடுங்கள். (மறதியினால் நீக்காமல் பலக் குழப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன)\nஇந்த முன்னிறுத்தலை மட்டும் தனியாக பெயரிட்டு சேமித்து வையுங்கள். ஒரு நகலும் எடுத்து வையுங்கள் (சில சமயம் உங்கள் கணி வேலை செய்யாமல் போய் விடும் பொழுது வேறு கணியை உபயோகிக்கக் கூடிய நிலைம உருவாகும் போது நகல் உங்களுக்கு உதவும்)\nஉங்களின் முன்னிறுத்தலை அச்செடுத்து வைத்துக்கொளவது மிகவும் முக்கியம்.\nவரைப்படங்களை தவறுதலாகச் சொடுக்கும்பொழுது சில சமயம் அது அதன் மூல மென்பொருளுக்குப் போய்விடும். அதனால் வரைப்படம் முடிந்தவுடன், மூல மென்பொருளின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.\nஎழுத்துக்களும், படங்களும் குதிப்பதும் நடனமாடுவதும் போனற இயக்கமூட்டல்களை (animation) முடிந்தவரைத் தவிறுங்கள். இவை பல சமயங்களில் முன்னிறுத்தலின் குறிக்கோளிலிருந்து தடம் மாற்றிவிடும் சக்திக்கொண்டவை. முடிந்த வரை மிகவும் எளிமையாக சொல்லவந்த விஷயத்தைச் சார்ந்ததாக இருக்குமாறுப் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nம���க முக்கியமாக கவனிக்க வேண்டியவை:\nஒரே பார்வையாளரைப் பார்த்துப் பேசாமல் அனைவரையும் மாற்றி மாற்றிப் பார்த்துப் பேசவேண்டும்.\nஉங்களது முன்னிறுத்தல் விறுவிறுப்பாக இருக்குமாறுப் பார்த்துக்கொள்ள வேண்டும். சிறிது விறுவிறுப்புக் குறைந்தாலும், பார்வையாளர்களின் ஈடுபாடுக் குறைந்து விடும். சிலர் தூங்க ஆரம்பித்துவிடுவார்கள்.\nநடு நடுவே புத்துணர்ச்சியூட்டும் விதத்தில் நகைச்சுவையைக் கலந்துப் பேசுவது மிகவும் பயன் தரும்.\nஉங்கள் முன்னிறுத்தலை ஒளிப்படமாக எடுத்து வைத்துக் கொள்ளவும். இதற்காக நீங்கள் தனியாக எதுவும் செய்ய வேண்டியதில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் சரியான இடத்தில் உங்கள் ஒளிப்படக்கருவியை பொருத்திவைத்துவிட்டால் போதும்.\nஇந்தியாவில் வெளியூர்களில் முன்னிறுத்தல் அளிக்கப் போகும்போது மறக்காமல் கீழ்க்கண்டப் பொருட்களையும் எடுத்துசெல்ல வேண்டும்.\nபொருத்துக்குழி, தாங்கு குழி (Socket)\nஊசி, பொருதிக்கம்பி, செருகாணி (செருகி ஆணி), ஆணி (Pin)\nமின்வடம், மின்கம்பி (cable, wire)\nமுடிவுரை:முன்னிறுத்தல் பற்றி ஏற்கனவே நண்பர்கள் பலருக்குத் தெரிந்திருக்கும். நான் ஒரு சிறிய முயற்சி எடுத்திருக்கிறேன். ஏதாவது குறைகள் இருந்தால் தயவு செய்து தெரிவிக்கவும். உங்கள் சந்தேகங்களையும் எழுதவும். எனக்குத் தெரிந்தவரை விளக்க முயற்சிக்கிறேன்.\nதலைவா நீங்க இங்கதான் இருக்கிக்கங்களா அன்புடன் வாழ்த்தி புதிய படைப்புக்களை நிறைய எதிர்பார்க்கிறேன்.முழுவதும் பார்த்து விட்டு விமர்சிக்கிறேன்.இவ்வளவு நாளாத் தெரியாம போச்சு\nஎன் பெயர் படும் பாடு\nபெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையேயான 13 வித்தியாசங்...\nஉலகின் புதிய கடவுள் - செல்வன்\nஏனோ சொல்ல நினைக்கிறேன் - விபாகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnokki.blogspot.com/2009/11/2.html", "date_download": "2018-07-22T22:24:51Z", "digest": "sha1:NGDPF6NFTWOFGSQEWN2WQ3UQIZ6KN6ZO", "length": 19741, "nlines": 153, "source_domain": "pinnokki.blogspot.com", "title": "பின்னோக்கி: திக்.திக்.பக்.பக் - 2", "raw_content": "\nகடந்த கால நினைவுகளுடன் ...\n+1 அரையாண்டு பரிட்சை முடிஞ்சு லீவு விடற நாளு, என் கிளாஸ் பிஸிக்ஸ் வாத்தியார், லீவு முடிஞ்சு வரும் போது 2 தடவை கொஸ்டியன் பேப்பர்க்கு விடை எழுதிட்டு வரசொன்னாரு. நான் தான் நல்ல பையனாச்சே, லீவுல முக்கி முக்கி 1 தடவை எழுதி முடிச்சோன்ன நோட் தீந்து போச்சு. புது நோட் வாங்கி இன்னொரு தடவை எழுதி முடிச்சேன்.\nஸ்கூல் தொறந்த உடனே முதல்ல அவரு பீரியட் தான். என் நோட்ட செக் பண்ணிட்டு, முதல் நோட்டுல கையெழுத்து போட்டுட்டாரு. ரெண்டாவது நோட்டுல போடலை. உங்களுக்கே தெரிஞ்சுருக்குமே கிளாஸ்ல எழுதாம வர்றத்துக்குன்னு ஒரு கோஷ்டி இருக்கும். அதுல ஒருத்தன், என்னோட புது நோட்டுல கையெழுத்து போடாதத கவனிச்சுட்டு (இதெல்லாம் கரெக்ட்டா பார்ப்பானுங்க), என்கிட்ட கெஞ்சி, நோட்ட வாங்கிட்டு (புடுங்கிட்டு) க்யூல போய் நின்னான். இங்க எனக்கு கை கால் உதற ஆரம்பிச்சுடுச்சு. கண்டுபிடிச்சுட்டா அவ்வளவு தான். நேரா ஹெட்மாஸ்டர்கிட்ட தான் விஜயம் பண்ணனும்.\nஅவன்(என்) நோட்ட பார்த்தாரு, அவன பார்த்தாரு\n“உண்மைய சொல்லு இது உன் நோட்டா \nஎனக்கு மயக்கம் வராத குறை தான். போச்சு. பொண்னுங்க முன்னாடி மானம் போகனும்னு இருக்கு என்ன பண்ண \n“என் நோட்டு தான் சார்”\n“உண்மையாலுமே என் நோட்டு தான் சார்”\n“சரி. நீ எழுதலைன்னு தெரியும். யார் எழுதிக் கொடுத்தது”\n“அதுதானே பார்த்தேன். என்ன ஏமாத்த முடியாதுடா. இன்னொரு தடவை ஏமாத்த பார்த்த நடக்குறதே வேற. நாளைக்கு வரும் போது 2 தடவை நீ எழுதிட்டு வா”\nபோன உயிர் திரும்பி வந்துச்சுடா சாமி. அவன் பீரியட் முடிஞ்ச உடனே\n எப்படி அவர ஏமாத்துனேன் பார்த்தில்ல”\n“டேய் அவரு மட்டும் கண்டுபிடிச்சுக் கேட்டிருந்தா என் நோட்ட அப்பத்தான் தேடுற மாதிரி ஆக்ட் குடுத்துருப்பேன்......போடாங்க என் நோட்ட அப்பத்தான் தேடுற மாதிரி ஆக்ட் குடுத்துருப்பேன்......போடாங்க \nஎன் ஆபீஸ்ல வேலை செய்யுறவரு, ஹோண்டா சிட்டி கார் வாங்குனாரு. வாங்கி 10 நாள்ல, கார் முன் பக்க கதவுல இருந்து பின் பக்க கதவு வரை, சாவி வெச்சு கோடு போட்ட மாதிரி, ஒரு பெரிய கோடு, கார் பெயிண்ட்ட எடுத்துடுச்சு. அவர் விசாரிச்ச போது பல பேரு, ஹோண்டா சிட்டி கார் வெச்சுருக்கவங்களும் இதே மாதிரி சொல்லியிருக்காங்க. இதை சரி பண்ணனும்னா 20,000 ரூபாய்க்கு மேல கூட ஆகுமாம். இதை பண்றது யார்னு தெரியலை. சில பேர் சொல்றாங்க, கார் சர்வீஸ் பண்ற கடைங்களே இந்த மாதிரி ஆளு வெச்சு பண்ணுதுன்னு. எனக்கு அத நம்புறதா இல்லையான்னு தெரியலை.\nஎப்ப என் கார் அல்லது பைக் டயர் பஞ்சர் ஆச்சுன்னாலும், ஒரு 500 மீட்டர் தூரத்துலயே ஒரு பஞ்சர் கடை இருக்குறத பார்த்துருக்கேன். ரோடுல நிறைய தடவ சின்ன சின்ன ஆணி கிடக்குறதையும் பார்த்துருக்கேன். ஒரு வேளை நம்ப ஊருல 1 கி.மீக்கு ஒரு பஞ்சர் கடை இருக்குறதால, இது தற்செயலா நடந்ததாக் கூட இருக்கலாம். ஒன்னும் புரியலை. தெரிஞ்சவங்க சொல்லுங்க. சரி இதுல திக்.திக்.பக்.பக் எங்கன்னு கேட்குறவங்களுக்கு. என்னோட ரொம்ப காஸ்ட்லியான கார் (மாருதி 800)ல கோடு போட்டுடக்கூடாதுல்ல. அதுக்கு தான் இந்த திக்.திக்.பக்.பக்.\nஅந்த கோடு போடுற விஷயம், சில சைக்கோக்கள் செய்யும் வேளை நாம நடந்து போறோம், இவங்களுக்கு காரு கேக்குதான்னு என் முன்னாடியே ஒருதன் அதுபோல செய்தான். இத போல ஆட்களை என்ன செய்ய\nசின்ன பசங்க செய்ற வேலை இது..என் வீட்டிற்கு பக்கத்தில் நிற்கும் கார் பக்கத்தில் நிற்கும் சிலரை விரட்டி இருக்கேன்...\nஎன் நடை பாதையில்... said...\nநானும் சின்ன வயசில இன்னொருத்தனோட நோட்ட காமிச்சு அடிவாங்கியிருக்கேன் தல...\nநியாயமான திக். அனியாயமான பக்.:))\nஆணியை போடுவதே அவர்கள் தான் என்று என் கணிப்பு...\nஅடையார் பக்கம் ஒரு வாட்டி போகும் போது வண்டி\nபஞ்சர், பார்த்தால் பின்னாடியே மொபைல் பஞ்சர் வண்டியுடன்\nவந்தவன் பஞ்சர் பார்க்க ஆரம்பித்து விட்டான்...... என்ன\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nகார் வைத்து இருப்பவர்கள் அத்தனை பேர்களுக்கும் இந்த யாரு கோடு கிழிச்சா பிரச்சனை பெரிது தான் போலிருக்கு. இதனால் பெரிய அவஸ்த்தை குமார்.\nஇவ்வளவு பிராப்ளம் இருக்குறதாலதான் நான் இன்னமும் B.M.W கார் வாங்குற பிளான தள்ளிப் போட்டுக்கிட்டு இருக்கேன் :-)\n//என்னோட ரொம்ப காஸ்ட்லியான கார் (மாருதி 800)ல கோடு போட்டுடக்கூடாதுல்ல.//\nநான் வந்து கோடு போடுறேன்....தல..\nஸ்கூல் மேட்டரை படிச்ச உடனேநமக்கு அந்த மாதிரி அனுபவம் நினைவு வந்துடுச்சு.\nகோடு மேட்டரு. ஒரு சில லூஸ்ங்க செய்யுறது. அதுல அவங்களுக்கு ஒரு சந்தோஜம். நீங்க உங்க \"காஸ்ட்லி\" காரை பத்துரமா பார்த்துங்க ...ஏன்னா மாருதி கம்பெனி இப்பல்லாம் மாருதி800 தயார் பண்றதை நிறுத்திடுச்சாம்... உங்க காரை மியுசித்துல வைக்க வேண்டியது வரும்.\nஎன் மாருதி கார் மேல புலவன் புலிகேசியும் நாஞ்சில் பிரதாப் ரெண்டு பேரும் பொறாமைல இருக்காங்கன்னு தெரியுது. காருக்கு சுத்தி போடணும் :)\nஉங்கள் தோழி கிருத்திகா said...\nஎல்லா க்லாஸ்லயும் திட்டு வாங்கி.. அந்த அனுபவமே தனி.....செம ஜாலியா இருந்த நாட்கள்...\nஅந்த கோடு போடுற விஷயம், சில சைக்கோக்கள் செய்யு���் வேளை நாம நடந்து போறோம், இவங்களுக்கு காரு கேக்குதான்னு என் முன்னாடியே ஒருதன் அதுபோல செய்தான். இத போல ஆட்களை என்ன செய்ய நாம நடந்து போறோம், இவங்களுக்கு காரு கேக்குதான்னு என் முன்னாடியே ஒருதன் அதுபோல செய்தான். இத போல ஆட்களை என்ன செய்ய\nஉண்மையிலேயே சென்னையில் இதுபோல நடக்குதுங்க, கார் கீறலை எடுக்க ஆகு செலவு இருக்கேஅதுவும் ப்ரீமியம் ரக கார்களுக்கு டின்கரிங் பார்க்க ஆகும் காசுக்கு ஒரு டூவீலர் வாங்கலாம். அவ்வளவு பில் வரும்.\nஇதை பேராசை பிடித்த ஒருசில கார் மெக்கானிக்குகளும் செய்வதாக அறிந்தேன்.\nஇதில் சைக்கோக்கள் வேலையே அதிகம் .ஒரு வித குரூரம்,\nஎங்கள் பம்மல் ஏரியாவில் ஆணிகளை இரவே மண் ரோட்டில் கலந்து விடுவதை பார்த்திருக்கிறேன்.\nகாலையில் கடை திறக்கும் முன்னே கியூ நிற்கும் பஞ்சர் போட. நல்ல நினைவூட்டல் பதிவு\nநன்றி வித்யா உங்களின் பரிசுக்கு.\nபசங்க விடயம் ரசிக்கும் படி இருந்த்தது... பாராட்டுக்கள்.\nஎன்னோட கார்ல யாரும் இதுவரைக்கும் கோடே போட்டதில்ல.\nஎன்னோட காரை வீட்டுக்குள்ளே வைத்து விளையாடிவிட்டு... அலமாரியில வைத்து விடுவேன்.\nசி.கருணாகரசு - சரியான ஜோக்குங்க. சிரிக்க வைத்துவிட்டீர்கள்.\nதொடராதே - துப்பறியலாம் வாங்க\nசர்வேசன் நச் - வோட்டிங் ஆரம்பிச்சாச்சு\nமாறும் ரசனைகள் - புத்தகங்கள்\nவெள்ளை உருவத்தில் வில்லன் [சர்வேசன்500 - நச் கதை 2...\nஅனுபவம் கவிதை துப்பறிதல் குற்றம் நகைச்சுவை நினைவுகள் சினிமா செய்தி புத்தகம் அறிவியல் கதை வலைச்சரம் கருத்து நிகழ்வுகள் குறும்பு சமூகம் தொடர்பதிவு ஹைக்கூ (எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் காமிக்ஸ் காலேஜ் திக்.திக்.பக்.பக் வரலாறு பள்ளிக்கூடம் விண்வெளி விழிப்புணர்வு 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' ஊர்கள் கம்பியூட்டர் குழந்தை செய்தி் தூத்துக்குடி நாமக்கல் பயணங்கள் மொபைல் கேமிரா ரயில் வாகனம் விளம்பரம் அம்மா அரசியல் அலுவலகம் ஆன்மீகம் உறவு எல்லாம் விளம்பரம் ஐடியா கடவுள் கரூர் கார் குலதெய்வம் சாப்பாடு சீரியல் சைக்கிள் தீபாவளி தொலைபேசி பதிவர்கள் புத்தாண்டு மண்டபம் மரம் மருத்துவம் மேஜிக் வயது வளர்ப்பு விபத்து விளையாட்டு\nஎந்திரன் - திரைக்கதையில் தந்திரன் \nவானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.\nசில சுவாரஸ்யங்கள் - களவாணி\nசிட்டு குருவி பிடிப்பது எப்படி – 4 எள��ய முறைகள்\nமாறும் ரசனைகள் - தொலைநோக்கி\nஅப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க\nகாலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே நதி காயலாம், நினைவிலுள்ள காட்சி காயுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhi.com/home-page/copyright", "date_download": "2018-07-22T21:55:03Z", "digest": "sha1:OBS7F4UJ3IVWAPU42E3YACPWJHRX6QEQ", "length": 11641, "nlines": 88, "source_domain": "thamizhi.com", "title": "காப்புரிமை", "raw_content": "\nபதிவுத் திருட்டுக்கள், படைப்புக் காப்புரிமை தொடர்பாக...\nபதிவுகள் படைப்புக்கள் அனுமதியின்றி மீள்பதிவு செய்வது பற்றிய இந்தக் குறிப்பினை எழுதுவது தொடர்பில் ஆதங்கங்கள் இருந்த போதும், எழுதியே ஆகவேண்டிய கட்டாய நிலைக்கு\nஊடகவெளியின் அன்மைக்கால நிகழ்வுகள் சிலஅமைந்துள்ளமையால், இதனை இங்கு குறிப்பிடவிழைகின்றோம்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகள் படைப்புக்கள் அனைத்தும், 4தமிழ்மீடியாவிற்கென அதன் செய்தியாளர்களாலும், படைப்பாளிகளாலும் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படுகின்றன. இதில் எமக்குச் செய்திகள் தரும் செய்தியாளர்கள் சிலர், பிற செய்தித் தளங்களுக்கும் செய்திகள் வழங்குபவர்களாக இருக்கின்றார்கள். ஆயினும் அவர்களிடமும் எங்கள் தளத்துக்கான செய்திகளைத் தனித்துவமாகவே எழுதக்கோரியுள்ளோம். அவ்வாறு செயற்படாத செய்தியாளர்களைத் தவிர்த்தும் வருகின்றோம்.\nஅதேவேளை குறித்த ஒரு செய்தி முக்கியமாகக் கருதப்படும் பட்சத்தில், அச் செய்தி எமது தளத்திற்குக் கிடைக்கப்பெறாத பட்சத்தில், அச் செய்தியினை பிறிதொரு தளத்தில் இருந்து மறு பிரசுரம் செய்யும் போது, அத் தளத்திற்கான நன்றிகளுடன் அவற்றை மீள்பதிவு செய்கின்றோம்.\nபடைப்புக்கள் தொடர்பில் வலைப்பதிவுகள், பிற செய்தித் தளங்கள் என்பற்றில் தரமான ஆக்கங்கள் இருக்கும் போது, அவர்களிடம் முறையான அனுமதி பெற்று, அவர்களுக்கான நன்றிகளுடனும், இணைப்புக்களுடனும் மீள்பதிவு செய்து வருகின்றோம். எங்கள் தளத்தில் அவ்வாறில்லாத ஏதாவது படைப்புக்கள் காணப்படுமாயின் மின்னஞ்சல் மூலம் அதனை எமது ஆசிரிய பீடத்திற்கு உடன்அறியத்தர வேண்டுகின்றோம்.\nஇதேவேளை எங்கள் படைப்பாளிகளாலும், செய்தியாளர்களாலும், எமது தளத்திற்கெனத் தயாரிக்கப்படும் படைப்புக்களை, எங்கள் அனுமதியின்றியும், எங்கள் தளத்தில் பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பான தெரிவிப்பும் இன்றி, பல தளங்களும், பல வலைப்பதிவுகளும், பிரதி செய்து, தங்கள் சொந்தப் படைப்புக்கள் போல் வெளியிடுகின்றன. இது வருந்தத் தக்கதும் அநாகரீகமானதுமாகும்.\nகருத்துக்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், இது தொடர்பாக இதுவரை அமைதி காத்து வந்த போதும், கட்டற்றவகையில், இச் செயற்பாடுகள் தற்போது அதிகரித்திருப்பதால் இக் குறிப்பினை இங்கு எழுத வேண்டிய கட்டாயநிலைக்கு ஆளாகியுள்ளோம். இது ஒரு வருந்தத் தக்க விடயமாக இருந்த போதும், தவிர்க்க முடியாத நிலையிலேயே இங்கு இதனைப் பதிவு செய்கின்றோம்.\nஎங்கள் தளத்தில் பிரசுரமாகும் செய்திகள் படைப்புக்களை, உங்கள் தளங்களில் மீள்பதிவு செய்வதாயின், தயவு செய்து எங்கள; அனுமதி பெற்றுச் செய்யுங்கள். அல்லது எங்கள் தளத்திலிருந்து பெறப்பட்டதற்கான அறிவிப்பினைக் கொடுத்துச் செய்யுங்கள். அவ்வாறு செய்யப்படாத பதிவுகள் அனைத்தும் படைப்புத் திருட்டு என்ற வகையிலேயே கருதப்படும் .\nஇந் நிலை தொடரும் பட்சத்தில், அவ்வாறு செய்பவர்கள் குறித்து பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டியது தவிர்க்க முடியாது என்பதனையும், 4தமிழ்மீடியா ஒரு பதிவு செய்யப்பட்ட செய்தித்தளம் என்ற வகையில், மேற்கொள்ளக் கூடிய சட்ட நடவடிக்கைகள் குறித்து கவனத்திற்கொள்ள வேண்டியுள்ளது என்பதனையும் அறியத்தருகின்றோம்.\nஇவ்வாறானதொரு அணுகுமுறையில் எங்களுக்கு உடன்பாடு இல்லாத போதும், எங்களை அவ்வாறான ஒரு நிலைக்கு உள்ளாக்கியிருப்பது உங்கள் செயற்பாடுகளே என்பதையும் இங்கே வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nவாராந்த மின்னஞ்சல் சேவையில் இணைய இங்கே\nயாழ். பல்கலைக்கழக மோதலை கவனமாக கடக்க வேண்டும்\nபல்கலைக்கழக நிர்வாகம் தீர்க்கமான முடிவினை எடுக்கத் தவறிய புள்ளியொன்றில் அந்த மோதல் தோற்றம் பெற்றிருக்கின்றது. சமூகத்துள் கல்வியாளர்களை உருவாக்கி அனுப்பும் பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித யோசனைகளுமின்றி விடயங்களைக் கையாண்டு, சிக்கல்களை உருவாக்குவது என்பது வேதனையானது. “வடக்கிலுள்ளவர்கள் வன்முறையாளர்கள்“ என்கிற விடயத்தை தொடர்ச்சியாக வைக்க வேண்டும் என்பது தென்னிலங்கைத் தரப்புக்கள் சிலவற்றின் நோக்கமாகும். அதுவும் உணர்ந்து கொள்ளப்பட வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur14.blogspot.com/2016/08/blog-post20-Olympics2016-India.html", "date_download": "2018-07-22T22:13:29Z", "digest": "sha1:RGOSWKBMSQ2C6OQ2GDXUX7B5KS5R4ABB", "length": 32035, "nlines": 410, "source_domain": "thanjavur14.blogspot.com", "title": "தஞ்சையம்பதி: வெற்றி விழைக..", "raw_content": "\nஅறிந்ததும் புரிந்ததும் தொடர்ந்து வரும்\nநமசிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nநம சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க..\nபூ நாளும் தலை சுமப்ப - புகழ் நாமம் செவி கேட்ப - நா நாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே\nவாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி\nஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி\nசனி, ஆகஸ்ட் 20, 2016\nபண்டைய கிரேக்கத்தில் எப்போதிருந்து இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன என்பது சரியாகத் தெரியவில்லை..\nஅப்போது இடம்பெற்றவை மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப்பந்தயம் எனும் தடகள விளையாட்டுகளே..\nபின்னர், கிமு 776 வாக்கில் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டபோது ஓடுதலுடன் பாய்தல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போன்றவைகளும் சேர்ந்து கொண்டன..\nகிரீஸ் நாட்டின் ஒலிம்பியா என்னும் பகுதியில் நடத்தப்பட்டதாலேயே ஒலிம்பிக் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகின்றது..\nஅவ்வப்போது தடை ஏற்பட்டாலும் பொதுவாக நான்காண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் ஒலிம்பிக் விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன..\nபுகழ் பெற்ற இந்த விளையாட்டுப் போட்டிகளில் திறமையாளர்கள் வெற்றி பெற்று பதக்கம் வெல்வது தான் லட்சியம் என்றிருந்தாலும் -\nபோட்டிகளில் கலந்து கொள்வதே பெருமைக்குரிய விஷயம்..\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 5 முதல் 21 வரை நிகழும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய வீரர்கள் வீராங்கனைகள் என,\n118 பேர் - பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ சென்றுள்ளனர்..\nவில்வித்தை 1 3 4 3\nதடகள விளையாட்டு 17 17 34 19\nஇறகுப்பந்தாட்டம் 3 4 7 4\nகுத்துச் சண்டை 3 0 3 3\nவளைதடிப் பந்தாட்டம் 16 16 32 2\nகுழிப்பந்தாட்டம் 2 1 3 2\nசீருடற்பயிற்சிகள் 0 1 1 1\nதுடுப்பு படகோட்டம் 1 0 1 1\nகுறி பார்த்துச் சுடுதல் 9 3 12 11\nநீச்சற் போட்டி 1 1 2 2\nமேசைப்பந்தாட்டம் 2 2 4 2\nடென்னிசு 2 2 4 3\nபாரம் தூக்குதல் 1 1 2 2\nமற்போர் 5 3 8 7\nமேலும் கீழுமாக உள்ள இரண்டு பட்டியல்களும்\nமற்போர் (Wrestling) பிரிவில் வேறுபாடு இருப்பதைக் காணலாம்..\nசில நாட்களாக பாரதம் முழுவதும் மிக ஆர்வமுடன் காத்துக் கிடக்கின்றது..\nஇந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேஹ்வால்..\nரியோ ஒலிம்பிக் பயிற்சியின் போது முழங்க��ல் மூட்டில் வீக்கம் ஏற்பட்டது..\nஅதன் விளைவாக ஏதொன்றும் சாதிக்க இயலவில்லை..\nதொடக்க சுற்றிலேயே சாய்னா வெளியேறினார்..\nசாய்னா நேஹ்வால் - விரைவில் நலம்பெற வேண்டும்..\nஎதிர்வரும் காலங்களில் சிறப்பாக விளையாடி\nநாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துவோம்..\nஇந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் நூலிழையில் வெண்கலத்தை தவற விட்டாலும் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது பெருமைக்குரியது..\nநான்கு வகையான போட்டிகளில் ஒட்டு மொத்தமாக 51.665 புள்ளிகளைப் பெற்றிருக்கின்றார்.\nஇந்திய ஒலிம்பிக் (ஜிம்னாஸ்டிக்) வரலாற்றில் வால்ட் போட்டியில் முதலாவதாகப் பங்கேற்றவர் எனும் பெருமையைப் பெற்றிருக்கின்றார்..\nஇந்தப் பிரிவிற்குள் 52 ஆண்டுகளுக்குப் பின் - இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையும் அவருடையதே\nதான் - பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியிலேயே,\nஇத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ளார் - தீபா..\nஇறுதிச் சுற்றில் வெங்கலம் வென்ற ஸ்விஸ் நாட்டின் வீராங்கனை ஜியுலியா பெற்ற புள்ளிகள் 15.216..\nதீபா கர்மாகர் பெற்ற புள்ளிகள் - 15.066\nநூலிழையில் வெங்கலப் பதக்கம் கைதவறிப் போனது..\nஆனாலும், அவரது சாதனை மகத்தானது.. சிறப்பானது..\nஅடுத்து வரும் நாட்களில் -\nதீபா கர்மாகர் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி\nதங்கப் பதக்கங்களை வென்று சிறப்பெய்த வாழ்த்துவோம்..\nமற்போர் வீராங்கனை சாக்ஷி மாலிக்\nரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கென முதல் பதக்கத்தை வென்றெடுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்..\nமற்போர் பிரிவில் வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கத்தை வென்றார்..\nசாக்ஷி மாலிக் - மகளிருக்கான (58 Kg) காலிறுதிப் போட்டியில்\nரஷ்யாவின் வெலெரியாவிடம் தோல்வி கண்டார்..\nஆனாலும், ரெபிசேஜ் எனும் சுற்றில் பங்கேற்கும் வாய்ப்பு சாக்ஷிக்குக் கிட்டியது..\nதொடக்கத்தில் போட்டி மிகக்கடுமை.. சாக்ஷிக்கு சாதகமாக அமையவில்லை..\nகடைசி 15 நிமிடங்களில் நிலைமை தலைகீழானது..\nகிர்கிஸ்தானைச் சேர்ந்த டைனி பெகோவாவை வீழ்த்தி\nஅசாத்திய திறமையுடைய சாக்ஷி மாலிக்-\nபல சிறப்புகளைப் பெறுதற்கு வாழ்த்துவோம்....\n2013ல் நடந்த பேட்மின்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஒற்றையர் பிரிவில் - இந்தியாவுக்கான தங்கப் பதக்கத்தை வென்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் - ��ன்பதுடன்,\nபல சாதனைகளுக்கும் உரியவர் - பேட்மின்டன் வீராங்கனை சிந்து..\nசர்வதேச தர வரிசையில் பத்தாவது இடத்தில் இருப்பவர்..\nமுதலிடத்தில் இருக்கும் ஸ்பெயினைச் சேர்ந்த\nகரோலினா மரியாவை எதிர்த்து விளையாடி -\nமுதல் தகுதிச் சுற்றில் கனடாவின் மிஷெல் லி யையும்\nஅடுத்து - ஹங்கேரியின் லாரா சரோசி யையும் வென்றார்..\nமுன் காலிறுதியில் - தைபேயின் தாய் சு யிங்\nகாலிறுதியில் - சீனாவின் வாங் யி ஹான்\nஅரையிறுதியில் ஜப்பானின் நொ சோமி ஆகியோரை வீழ்த்தினார்..\nபாரதம் முழுதும் பரபரப்பு தொற்றிக் கொண்டது..\nஆயிரமாயிரம் விழிகள் ஆவலுடன் காத்திருந்தன..\nவெற்றியின் மகிழ்வில் சிந்து - கரோலினா\nமுதல் செட்டில் (21/19) என, கரோலினா வை வென்றார் - சிந்து..\nஇதனால் அதிர்ச்சியடைந்த கரோலினா அதிரடியாக விளையாடினார்..\n12/21 மற்றும் 15/21 என்ற கணக்கில் சிந்துவின் வெற்றி வாய்ப்பு நழுவியது...\nஅபாரமாக அடித்து விளையாடி -\nசிந்து வென்றெடுத்த வெள்ளிப் பதக்கத்தையே\nதங்கமெனக் கொண்டாடி மகிழ்கின்றனர் - ஆரவாரத்துடன்..\nசிந்து மேலும் பல வெற்றிப் பதக்கங்களைப் பெற்று\nசிறப்புற வேண்டும் என்று வாழ்த்துவோம்...\nசாய்னா நெஹ்வால், தீபா கர்மாகர், சாக்ஷி மாலிக், சிந்து -\nஆகிய, எவராயினும் அவர்களது அசாத்திய திறமையும்\nகடின உழைப்பும் முழுமையான அர்ப்பணிப்பும் புகழுக்குரியன..\nசின்னஞ்சிறிய நாடுகள் எல்லாம் நிறையவே பதக்கங்களைப் பெற்றிருக்கின்றன..\nஉலக மக்கள் தொகையில் இரண்டாமிடம் வகிக்கும்\nநாம் பதக்கப் பட்டியலில் எந்த இடம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..\nநடக்கும் போட்டிகளில் பதக்கங்களை வாரிக் குவிக்கும்\nநமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பிரகாசிக்க முடிவதில்லையே.. அது ஏன்.. - என்ற மனக்குறை அனைவரிடமும் உண்டு..\n- என்பது மட்டும் உண்மை..\nபல திறமையாளர்கள் உருவாக வேண்டும்..\nபற்பல சிறப்புகளை எய்த வேண்டும்..\nஅன்புடன், துரை செல்வராஜூ at சனி, ஆகஸ்ட் 20, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுரை செல்வராஜூ 21 ஆகஸ்ட், 2016 12:40\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nவெங்கட் நாகராஜ் 20 ஆகஸ்ட், 2016 15:51\nஅனைவருக்கும் வாழ்த்துகள். மேலும் பல சிறப்புகள் அவர்களை வந்தடையட்டும்.\nதுரை செல்வராஜூ 21 ஆகஸ்ட், 2016 12:42\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nவை.கோபாலகிருஷ்ணன் 20 ஆகஸ்ட், 2016 16:15\nமிக அழகான புள்ளிவிபரங்கள் + படங்களுடன் அற்புதமான பதிவு. பகிர்வுக்கு நன்றிகள். சாதனையாளர்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறோம்.\nதுரை செல்வராஜூ 21 ஆகஸ்ட், 2016 12:43\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nபரிவை சே.குமார் 20 ஆகஸ்ட், 2016 19:26\nஅரசியல் குறுக்கீடு இல்லை என்றால் இந்தியாவும் பதக்கப்பட்டியலும் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்கும்... எப்போது மாறும்..\nதுரை செல்வராஜூ 21 ஆகஸ்ட், 2016 12:46\nஅரசியல் குறுக்கீடுகள் இல்லை எனில் எல்லா துறைகளுமே முன்னேற்றம் பெறும்.. ஆனால் அது நடக்கக் கூடியதா\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nதங்கள் பாணியில் ரியோ ஒலிம்பிக்கை ரசித்தோம். பாராட்டுகள்.\nதுரை செல்வராஜூ 21 ஆகஸ்ட், 2016 12:47\nதங்கள் வருகைக்கும் பாராட்டுரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nகலந்து கொண்டவர்களில் வெற்றி வாய்ப்பு இருந்தோர் மிகச்சிலரே வில்வித்தை யில் கன்சிஸ்டென்சி இருக்கவில்லை. பந்தயங்களில் துரத்துவோரே அதிகம் இருந்தாலும் வெற்றி பெற்றவர்களின் சாதனை குறைவானதல்ல.\nதுரை செல்வராஜூ 22 ஆகஸ்ட், 2016 06:28\n>>> வெற்றி பெற்றவர்களின் சாதனை குறைவானதல்ல..<<<\nவெற்றி வாய்ப்பினை நழுவவிட்ட நம்மவர்கள் மனம் தளராமல்\nமீண்டும் சாதனை நிகழ்த்த வேண்டும்..\nதங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nநம் நாட்டில் நிலவும் அரசியலும், விளையாட்டுத்துறைக்குக் கிடைக்காத ஊக்கமும் என்று பல எதிர்மறைச் சூழல்கள் இருந்தாலும் அதன் நடுவில் .. இதுவே பெரிய விஷயம்தான்...சாதனை படைத்த நம் வீராங்கனைகளுக்கு மன்மார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து மேலும் மேலும் எதிர்காலத்தில் சிறந்திட வாழ்த்துவோம்.\nதுரை செல்வராஜூ 25 ஆகஸ்ட், 2016 10:47\nஇன்றைக்கு அரசியலே விளையாட்டாகிப் போன சூழ்நிலையில் -\nவிளையாட்டுக்குள் அரசியல் புகுந்து அலைக்கழிக்கின்றது..\nநமது வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் நாம் அளிக்கும் உற்சாகமே அருமருந்து..\nஅவர்களுடைய திறமை மேன்மேலும் பிரகாசிக்க வாழ்த்துவோம்..\nதங்கள் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மகிழ்ச்சி.. நன்றி..\nகோமதி அரசு 31 ஆகஸ்ட், 2016 12:54\nநம் அரசாங்கம் நன்கு விளையாடுபவர்களுக்கு ஊக்கமும், பொருளுதவியும் செய்து உயர்த்தலாம் முன்பே.\nவிளையாடி வெற்றி பெற்றால் மட்டும் நான், நீ என்று காசை கொட்டுவதை விட முன்பே கொடுத்து அவர்களை ஊக்கப்படுத்தலாம்.\nஎவ்வளவு திறமையானவர்கள் வெளிச்சத்திற்கு வராமல் ஊக்கப்படுத்த ஆள் இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை தேடி விளையாட அனுமதித்தால் நிறைய பக்கங்கள் நம் நாட்டிற்கு தேடிவரும்.\nதுரை செல்வராஜூ 01 செப்டம்பர், 2016 13:51\nதிறமையானவர்கள் வெளிச்சத்திற்கு வராமல் குடத்திலிட்ட விளக்காக இருக்கின்றார்கள் - என்பது உண்மையே..\nஉள்குத்து அரசியல் அக்கப்போர்களால் - அத்தகையவர்களுக்கு எளிதில் வாய்ப்பு கிடைப்பதுமில்லை..\nஅதற்கு உதாரணம் எங்கள் குடும்பத்திலேயே நடந்திருக்கின்றது..\nதங்கள் வருகையும் நிதர்சனமான கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇல்லக விளக்கது இருள் கெடுப்பது\nசொல்லக விளக்கது சோதி உள்ளது\nபல்லக விளக்கது பலரும் காண்பது\nநல்லக விளக்கது நம சிவாயவே\nமடிகிடந்து மழலையாய் அன்னை உன் முகங்காண மறுபடியும் பிறவி வேண்டுவதே இம்மாநிலத்தே\nபுல்லர்தம் எண்ணம் புகையாய்ப் போக வில்லினின்று அம்பாய் விரைந்து நீ வா..\nவாழ்வில் பொருள் காணவும், வாழ்வின் பொருள் காணவும் - இறைவன் அருள் நிச்சயம் தேவை\nமகாமகம் - 2016., தகவல் களஞ்சியம் - கீழே உள்ள இணைப்பில் காணவும்..\nமழை - மற்றும் ஒரு தாய்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅட்சய திரிதியை அண்ணாமலை அபிராமவல்லி ஆஞ்சநேயர் ஆடி வெள்ளி ஆலய தரிசனம் ஐயப்பன் காமாட்சி கார்த்திகை குருநாதர் சப்தஸ்தானம் சித்திரை சித்ரா பெளர்ணமி சிவபுராணம் சிவஸ்தோத்திரம் சுந்தரர் சோமவாரம் தஞ்சாவூர் திருச்செந்தூர் திருஞானசம்பந்தர் திருத்தலம் திருநாவுக்கரசர் திருப்பாவை திருவெம்பாவை திருவையாறு தேவாரம் தை பூசம் தை வெள்ளி நந்தி பங்குனி உத்திரம் பிரதோஷம் பொங்கல் மகா சிவராத்திரி மஹாலக்ஷ்மி மாசிமகம் மார்கழிக் கோலம் மாரியம்மன் மீனாட்சி முருகன் விநாயகர் வினோதினி ஜடாயு ஸ்ரீரங்கம் ஸ்ரீராமநவமி ஸ்ரீராமஜயம் ஸ்ரீவராஹி ஸ்ரீவைரவர்\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2005/01/blog-post_17.html", "date_download": "2018-07-22T21:56:16Z", "digest": "sha1:634RWKFOECWFSYA6ULVKLBBGJLQGUS7T", "length": 30040, "nlines": 170, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: வருத்தம் நீங்கியது", "raw_content": "\nபோன வாரம் ஒழுங்காக வாச��க்க முடியாமல் போனதற்கு வருத்தமாக இருந்தது. தற்போது அவ்வருத்தும் நீங்கியது.\nஅவ்வருத்தத்தை நீக்கிய பெருமை பி.கே.எஸ் அவர்களின் சொன்னார்கள்.. சொன்னார்கள்.. திண்ணை கட்டுரையைச் சேறும்.\nநன்றி: திண்ணை - மின் வாரஇதழ்\nஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக்'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி...\n அப்போ ரயில் வண்டியை தொலைவிலேயே நிறுத்துவான்னு தெரியும். தலையை வெச்சோம். இப்ப ஓடறது லாலு பிரசாத் ரயிலு பிரேக் பிடிக்காம ஓடி வந்தாலும் வந்துரும்... தைரியம் இருந்தா நீங்க போய் வையுங்க தலையை.\n- மேற்சொன்ன இருவரும் பேசிக்கொள்வதாக, ஜனவரி 5, 2005 துக்ளக் இதழில், வெளியிடப்பட்ட அட்டைப்பட கார்ட்டூன்\nகொலையுண்டவர் ஒரு பிராமணர்; கைது செய்யப்பட்டிருப்பவரும் ஒரு பிராமணர்; கைது செய்தவரும் பிராமணர்; இதில் பிராமணரல்லாதார் எங்கே வந்தனர்' என்று கேட்கப்படலாம். சங்கராச்சாரியாரின் அதிகார அழிப்பால் பலன் பெறப்போவது அவர்கள்தான். தீண்டாமையை வலியுறுத்திய, சாதியைக் கட்டிக் காத்த சங்கராச்சாரியாரின் வீழ்ச்சி தலித்துகளுக்கு மகிழ்ச்சியளிப்பதுதான். ஆனால், சங்கராச்சாரியாரின் மீதுகூட சட்டம் பாயும், சாதி வெறியர்களை அது ஒன்றும் செய்யாது என்னும் கசப்பான உண்மையையும் சாதிப் பெரும்பான்மை மதப் பெரும்பான்மையைவிட ஆபத்தானது என்னும் தத்துவத்தையும் உணர்ந்ததால் பிராமணரல்லாதாரோடு சேர்ந்து தலித்துகள் கூத்தாட முடியாது என்பதை மட்டும் இப்போதைக்குக் கூறி வைக்கலாம்.\n- ஜனவரி 2005 காலச்சுவடு இதழில் தொல்பதி நரகர் என்று தலைப்பிடப்பட்ட கட்டுரையில் ரவிக்குமார்\nபகுத்தறிவுப் பாசறைகள் கட்டித் தமிழகத்தை உய்விக்கத் திருவுள்ளம் பூண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி தன் ஆப்த நண்பர் சாவியை ஆசிரியராகக் கொண்டு 'குங்குமம்' பத்திரிகையைத் தொடங்கியபோது முதல் இதழின் அட்டைப்படம் என்ன தெரியுமா ஒரு பெண் கண்ணாடியில் முகம் பார்த்துக் குங்குமம் இட்டுக் கொள்கிறார்; கண்ணாடிக்குப் பக்கத்தில் சுவரில் ஒரு படம் தொங்குகிறது. பரமாச்சார்யாள் படம்.\n- ஜனவரி 2005, காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் தீம்தரிகிட இதழின் ஆசிரியர் ஞாநி.\nபொதுவுடைமைக் கட்சியின் த��டக்க காலத்தில் ஏகாதிபத்ய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு என்னும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அனைத்து வகையான ஒடுக்குமுறைகளையும் எதிர்த்துப் போராடி வந்துள்ளனர். நேரடியாக ஆதிக்க-அதிகார சக்திகளை எதிர்ப்பதில் பொதுவுடைமைவாதிகளைவிடப் பெரியார் பின்தங்கித்தான் இருந்தார்.\n- ஜனவரி 2005, காலச்சுவடு வாசகர் கடிதத்தில் ரவி சேகரன், மதுரை - 6.\nகாலச்சுவடை சங்கர மட, ஜெயேந்திரர்களை ஆதரிக்கும் பத்திரிகையாக நீங்கள் மாற்ற நினைத்தால் அதை வெளிப்படையாகச் செய்ய வேண்டியதுதானே எதற்கு இந்தப் பூசிமெழுகல்- ஜனவரி 2005 காலச்சுவடில் பிரசுரமான பிரபஞ்சனின் கடிதத்திலிருந்த சில வரிகள்தலையங்கத்தை 'ஊன்றிப் படித்துப்' பிரபஞ்சன் கண்டுபிடித்துள்ளவை அவருக்குள் இருப்பவைதானே தவிர தலையங்கத்தில் இருப்பவையல்ல. அவர் ஒரு படைப்பாளியென்பதால் (இந்துவாக இருந்தாலும்கூட) அந்தப் பிரதியின்மீது தனது கற்பனைகளை எழுதவும் செய்துவிட்டார் போலும். எங்களிடம் பிற்போக்குத்தனத்தைக் கண்டுபிடித்துச் சீறியிருக்கிறார் பிரபஞ்சன். கிணற்றுக்குள் தெரிவது தனது பிம்பம்தான் என அறியாமல் பாய்ந்த சிங்கத்தின் கதைதான் நினைவுக்கு வருகிறது.\n- ஜனவரி 2005 காலச்சுவடில் ஆசிரியர் குழு பிரபஞ்சனுக்கு அளித்த பதிலிலிருந்து சில வரிகள\nஉடுப்பி மடத்தைச் சேர்ந்த பேஜாவர் சாமி ஒருவர் இருக்கிறார். அயோத்திப் பிரச்னையில் அவரும் ஈடுபட்டுள்ளார். அதில் அவருடைய நிலைப்பாட்டை நான் ஒப்பவில்லை. ஆனால் அவர் புரட்சிகரமான ஒரு காரியத்தைச் செய்தார். அவர் அரிஜனங்களின் சேரிக்குச் சென்றார். அதைக் கேட்டு முதலில் அம்மா தத்தளித்துப் போனார். பின்னர் அரிஜனங்களும் நம் எல்லோரையும் போன்ற மனிதர்களே என்னும் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. அந்தச் சுவாமிகளுக்கு ஐம்பது வயதானபோது, நான் அவரைப் பாராட்டி ஒரு கடிதம் எழுதினேன். என்னுடைய முற்போக்கு நண்பர்கள் அதற்காக என்னை விமர்சித்தார்கள். பேஜாவர் சுவாமி மாற்றத்தை நோக்கி ஓர் அடி எடுத்துவைத்ததால், என் அம்மாவும் ஓர் அடி எடுத்து வைத்தார். ஆனால், நான் நூறு அடி எடுத்து வைத்தாலும் என் அம்மா ஓர் அடி எடுத்து வைப்பது சந்தேகம். நம்முடைய புரட்சிகரச் செயல்பாடுகள் எல்லோரையும் சென்று அடைவதில்லை. ஆனால், பேஜாவர் சுவாமிகள் போன்ற ஒருவர் செய்யும் ஒரு புரட்சிகரமான காரியம் எல்லோர் கவனத்திற்கும் வருகிறது. அவர்மீது எனக்குப் பல விமர்சனங்கள் இருந்தாலும், அவரிடம் நம்பிக்கை இருக்கிறது. சமூக மாற்றங்களுக்கு நம்மைப் போன்றவர்கள் முதல் காரணர்களாகிறோம். சுவாமிஜியைப் போன்றவர்கள் அடுத்த கட்டக் காரணர்களாகிறார்கள். என் அம்மாவும் அந்த வழியில் வந்தவர்.\n- ஜனவரி 2005, காலச்சுவடில் \"அம்மா காட்டிய வீடு\" கட்டுரையில் யு.ஆர்.அனந்தமூர்த்தி\nகேள்வி: நீங்கள் முதல்வராக இருந்தால், ஜெயேந்திரர் மீது நடவடிக்கை எடுத்திருப்பீர்களா\nமு.கருணாநிதி: நான் முதல்வராக இருந்திருந்தால் இந்தக் குற்றச்சாட்டுகளே எழாமல் இருந்திருக்கலாம் அல்லவா\nகேள்வி: அரசியல் அனுபவத்தில் ஜூனியரான தயாநிதி மாறனுக்கு முக்கியத்துவம் தரப்படுவதால் மற்ற தி.மு.க. அமைச்சர்கள் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே\n தி.மு.க. அமைச்சர்களில் நான் தனியாக ஒருவருக்கு முக்கியத்துவம் இதுவரையில் தரவில்லை. இனியும் இல்லை. தயாநிதி மாறன் ஜூனியர்தான். ஆனால், பார்ப்பனக் குஞ்சாக இருந்தால் திருஞான சம்பந்தன் என்று பாராட்டியிருப்பார்கள். இவன் சூத்திரனுக்குப் பேரன்தானே\n- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட தமிழ் இந்தியா டுடேக்கு மு.கருணாநிதி அளித்த நேர்காணலிலிருந்து எடுத்த இரு கேள்வி பதில்கள\nசில மாதங்களுக்கு முன்புவரை ஏ.பி.வாஜ்பாயுடன் அவர் இருந்த புகைப்படங்கள் போய் இப்போது அவர் சோனியாகாந்தி மற்றும் மன்மோகன் சிங்குடன் இருக்கும் படங்கள் வீட்டுச் சுவரை அலங்கரிக்கின்றன.\n- திரு. மு.கருணாநிதி வீட்டைப் பற்றி இந்தியா டுடேவின் எடிட்டர் பிரபு சாவ்லா, டிசம்பர் 29, 2004 இதழில் வெளியான கருணாநிதியின் நேர்காணலின் முன்னுரையில் சொன்னது.\nகேள்வி: மத்தியில் ஆளும்கட்சியுடன்தான் எப்போதும் கூட்டணி வைத்து வந்தீர்கள்பரூக் அப்துல்லா: பிழைத்திருக்க அதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.\n- ஆஜ் தக் சேனலின் சீதி பாத் நிகழ்ச்சியில் பரூக் அப்துல்லா சொன்னதாக டிசம்பர் 29, 2004 இந்தியா டுடே தமிழ் இதழில்.\nகேள்வி: கண்காட்சியில் வருகையாளர் எண்ணிக்கை போலவே விற்பனையும் அதிகரிக்கிறதா\nBAPASI தலைவர் இரா.முத்துக்குமாரசாமி: அதிகரிக்கிறது என்றே நினைக்கிறேன். பல்வேறு காரணங்களால் பதிப்பகங்கள் விற்பனை விவரங்களை ஒளிவுமறைவின்றி கூறுவதில்லை. ஸ்டால்களின் எண்ணிக்கை உயர்ந்துவிட்டதால் பதிப்பகங்களின் வருமானம் பகிர்ந்தளிக்கப்பட்டு விடுகிறது.\n- டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடே இதழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து\nஇவ்வளவு பெரிய நிறுவனத்திற்குத் தொந்தரவு தருவதில் அர்த்தமில்லை.\n- ரிலையன்ஸ் பற்றி கம்பெனி விவகார அமைச்சர் பிரேம் சந்த் குப்தா சொன்னதாக, டிசம்பர் 29, 2004 தேதியிட்ட இந்தியா டுடேவில\nகேள்வி: தமிழ்ச் சூழலில் உங்களுக்குப் போதுமான அங்கீகாரம் கிடைத்திருப்பதாக உணர்கிறீர்களா\nஅசோகமித்ரன்: வெளிமாநிலங்களில், வெளி மொழிகளில் எனக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரத்தோடு ஒப்பிட்டால் இங்கு குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு அங்கீகாரம் கிடைத்திருந்தால் இன்னும் உற்சாகமாக இயங்கியிருப்பேன் என்று தோன்றுகிறது. என்னுடைய எந்தப் புத்தகத்திற்கும் வெளியீட்டு விழா நடந்ததில்லை. அதை யாருடைய குற்றமாகவும் சொல்ல முடியாது. நானும் அதற்கு முயற்சி செய்யவில்லை.\n- டிசம்பர் 29, 2004 தமிழ் இந்தியா டுடேவுக்கு அசோகமித்ரன் அளித்த நேர்காணலில்\nகாயம்பட்ட நீச்சல் வீரர் சோபினி ராஜன் மருத்துவ கடன் அதிகமானதால் தற்கொலை.- ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவிலிருந்துஅதைக் குடிக்கிறவன்தான் குற்றவாளி. கொடுக்கிறவன் இல்லை.\n- ஊக்க மருந்துப் பிரச்னையில் பயிற்சியாளர்களுக்குத் தண்டனை கிடையாதா என்பது பற்றி விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் தத் சொன்னதாக ஜனவரி 2005, தமிழ் இந்தியா டுடேவில்\nவீரப்பன் என் கனவில் வந்தபோதெல்லாம் அவனது கதையை நான் முடிப்பேன் என்று சொல்லியிருக்கிறேன்.\n- சிறப்பு அதிரடிப்படைத் தலைவர் கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவரி 5, 2005 இந்தியா டுடேவில்\nமரணத்தை அதன் நுனிவரை சென்று ருசித்ததுண்டு.\nபி.எஸ்.எஃப்பில் இருந்த காலத்தைப் பற்றி கே.விஜயகுமார் சொன்னதாக ஜனவர் 5, 2005 இந்தியா டுடேவில்\nகேள்வி: உங்களுடைய நிறுவன விளம்பரங்களில் தயாரிப்புகளின் படங்களைக்க்காட்டிலும் உங்களுடைய படங்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஏன்\nவசந்த் & கோ எச்.வசந்தகுமார்: எங்கள் நிறுவனத்தின் விளம்பரத்தில் என்னுடைய புகைப்படம் வருவதால் மக்கள் என்னைச் சந்திக்கும்போது அறிமுகமான, பழக்கமுள்ள நபர் போல என்னிடம் பழகுகிறார்கள். வாடிக்கையாளர்களிடம் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக��� கொள்ள அது உதவுகிறது.\n- ஜனவரி 5, 2005 தமிழ் இந்தியா டுடேவிலிருந்து\nஊகிக்க முடியாத இடங்களிலிருந்தெல்லாம் தரகர்கள் வெளிப்படுவார்கள். ஜெயேந்திரர் 1987-இல் மடத்தைவிட்டு வெளியேறியது பற்றி 1991-இல் தான் வெளியிட்ட கதையால் எரிச்சலடைந்து ஜெயேந்திரர் தனக்கு மிரட்டல் அனுப்பியதாக அண்மையில் நக்கீரனில் எழுத்தாளர் ம.வே.சிவகுமார் எழுதியிருக்கிறார். அப்போது மடத்தின் சார்பாகத் தன்னை அச்சுறுத்தியது, பின்னர் சமரசம் பேசியது எல்லாமே சக எழுத்தாளர் பா.ராகவன் என அவர் சொல்லியுள்ளார்.\n- ஜனவரி 2005 காலச்சுவடுக்கு அளித்த நேர்காணலில் இதழாளர் தீம்தரிகிட ஞாநி\nஒருமுறை சந்திப்புக்குப் பின் வெளியில் அமர்ந்திருந்த சதாசிவத்திடம் கேட்டேன்.\"சுப்புலக்ஷ¢மியின் தனிப்பட்ட சிறப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்\n- ஜனவரி 2005 காலச்சுவடில் எம்.எஸ். பற்றிய கட்டுரையில் வாஸந்தி.\nபெரியாரை விமர்சிக்கிறவர்கள் எல்லாம் பாசிஸ்டுகள், பார்ப்பன அடிவருடிகள் என்றால் இடதுசாரிகள் உட்பட இங்கு ஒருவரும் மிஞ்சப் போவதில்லை.\n- ஜனவரி 2005 காலச்சுவடில் பெரியார் பற்றிய தன் கருத்துகளுக்காக ரவிக்குமார் வசைபாடப்படுவது பற்றி, பாணர் எழுதிய கடிதத்திலிருந்து\nமுழுக்க முழுக்க சதிகாரர்களால் நடிக்கப்படும் ஒரு நாடகத்தில் நாம் உண்மையைத் தேடி அலைவதை முதலில் நிறுத்தலாம்.\n- டிசம்பர் 2004 உயிர்மை தலையங்கத்தில் வீரப்பன் சுடப்பட்டது, ஜெயேந்திரர் கைது ஆகியவற்றைப் பற்றி எழுதியபோது மனுஷ்ய புத்திரன் சொன்னது.\nபுதைகுழியில் கிடைத்த ஒரு எலும்புத்துண்டை வைத்துக் கொண்டு பிரம்மாண்டமான ஒரு டினோசாரை உருவாக்குவது போன்றதே பத்திரிக்கையாளரின் வேலை.\n- கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ்ஸின் மேற்கோளாகத் தன் கட்டுரையின் முகப்பில் டிசம்பர் 2004 உயிமமையில் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னது.\nகேள்வி: பா.ம.க. இப்போது புதிதாகக் கையில் எடுத்துள்ள தமிழ் என்ற ஆயுதம், அவர்களுக்கு எந்த அளவுக்கு உதவும்\nசோ ராமசாமி: மேடைப் பேச்சுக்கு உதவும். கருணாநிதியின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள உதவும். அவ்வளவுதான். ஓட்டுக்கு உதவாது.\nகேள்வி: கிருஷ்ணா நீர் சென்னைக்கு வர, ஸ்ரீ சாய்பாபாவின் முயற்சி முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறதே\nசோ ராமசாமி: கால்வாயின் ஒரு பகுதி, அவருடைய முயற்சியினால் சீரமைக்கப்படவில்லை என்றால் - வருகிற தண்ணீரில் பெரும்பகுதி 'எவாபரேட்'டாகி (ஆவியாகி) விடுகிற ஆபத்து இருந்திருக்கும். இது குறிப்பிடத்தக்க அளவில் தவிர்க்கப்பட்டது, அவருடைய முயற்சியினால்தான். பணத்தையும் செலவிட்டு, பணியையும் சீராக முடித்து வைத்த அவருடைய உதவிக்கு நன்றி சொல்லக்கூட, தமிழக அரசுக்கும் மனம் வரவில்லை. எதிர்க்கட்சிகளும் முன்வரவில்லை. கழகங்களுக்கு உள்ள 'காம்ப்ளெக்ஸின்' விளைவு இது.\n- ஜனவரி 5, 2005 துக்ளக் கேள்வி - பதிலில் சோ\nநன்றி: காலச்சுவடு, உயிர்மை, துக்ளக், தமிழ் இந்தியா டுடே.\nஇணையம் வழியாக இஸ்லாமிய நூல்கள் விற்பனை\nதனியார் ஹஜ் ஏஜென்டுகளிடம் கவனம் தேவை\nகுர்பானி கொடுப்பது பற்றிய விளக்கம் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t122-topic", "date_download": "2018-07-22T22:11:05Z", "digest": "sha1:IW4GQGTPOTU4RNSJBZWFRPEPWNKNJA6A", "length": 8390, "nlines": 48, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "கடாபி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு என்னாச்சு?", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\nகடாபி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு என்னாச்சு\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\nகடாபி கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோவுக்கு என்னாச்சு\nவியாழக்கிழமை இன்டர்-நெட்டில் உலாவிய இரு வீடியோ காட்சிகள் கடாபியை அவரது இறுதி நிமிடங்களில் உயிருடன் காட்டின. போராளிப் படையினரின் ஒரு குழுவிடம் சிக்கிக் கொண்ட அவரை, அந்தக் குழுவில் இருந்த சிலர் செல்போனில் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் அவை.\nமஞ்சள்நிற வாகனம் ஒன்றில் இருந்து கடாபி இழுத்து கீழே வீழ்த்தப்படுவது, அவர்மீது தாக்குதல் நடாத்தப்படுவது, ரத்தம் வழிந்த நெற்றியை அவர் தடவிப் பார்ப்பது என்று விலாவாரியாக அவரது இறுதி நிமிடங்கள் படமாக்கப்பட்டிருந்தன. கடாபியின் தலையைப் பிடித்து தரையில் மோதுவது, அவரது காலைப் பிடித்து முறுக்கி உடலைத் திருப்புவது ஆகிய மகா வன்முறையான காட்சிகளும் இந்த வீடியோ கிளிப்பிங்ஸில் இருந்தன.\nஆரம்பத்தில் ஒரு த்ரில்லுக்காக இந்த வீடியோ பைல்களை வெளியிட்ட யாரோ, பின்னர் இந்த வீடியோவே போர்க் குற்றங்களுக்கான ஆதாரமாக மாறலாம் என்ற விஷயம் புரிந்தவுடன் அதை அமுக்கி விட்டது தெரிந்தது.\nஆனால், அதற்குள் அதிலிருந்து பகுதி பகுதியாக காப்பி பண்ணப்பட்ட வீடியோ பைல்கள் வெளியே வெவ்வேறு சோர்ஸ்களின் மூலம் உலாவத் தொடங்கின.\nஒரிஜினல் வீடியோ கிளிப்புக்கு லிங்க் கொடுத்திருந்த நியூயார்க் டைம்ஸ்கூட, சுமார் 2 மணி நேரத்தில் அதை ரிமூவ் பண்ணிக் கொண்டது. போர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வீடியோ கிளிப்கள் பின்னாட்களில் வெடிக்கக்கூடிய டைம்-பாம்கள் என்பதை சர்வதேச ஊடகங்கள் தாமதமாகவே புரிந்து கொண்டன.\nஏதோ ஒரு நாளில், நெதர்லாந்து நாட்டின் The Hague நகரில் இயங்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில், போர்க் குற்றம் என்ற வகையில் இந்த விவகாரம் எடுத்துக் கொள்ளப்படலாம். இதற்கான விசாரணை தேவை என்ற கோஷத்தின் பின்னணியில் சில அரபு நாடுகளின் அழுத்தமும் வந்து சேரலாம்.\nஅல்-ஜசிராவும் ஆரம்பத்தில் காட்டிய தனது கிளிப்பிங்கை சில ரவுன்ட்களின்பின் எடிட் பண்ணி வெளியிடத் தொடங்கியது. சி.என்.என். மற்றும் ஏ.பி.சி. ஆகியவை, முன்னெச்சரிக்கையாக “கிராபிக்ஸ் கலந்த காட்சிகள்” என்று அறிவித்தபின்னரே ஒளிபரப்பின. அவைகூட ஒரிஜினல் வீடியோ கிளிப்பிங்கில் இருந்த பல காட்சிகளைத் தவிர்த்துவிட்டன.\nஇதன் ஒரிஜினல் வீடியோ கிளிப்பிங்கை, அது வெளியிடப்பட்ட சில நிமிடங்களுக்குள் பார்த்த மிகச் சொற்ப நபர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். அப்படி இருந்தால், இந்த வீடியோ கிளிப்பிங்ஸ் பற்றி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.\nஉஜிலாதேவி நந்தவனம் :: படைப்புகள் :: படைப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-22T22:23:50Z", "digest": "sha1:LDOZ3WVZZYD4MUQU5EMW3YO5GANLPYAY", "length": 4321, "nlines": 60, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் இது தான்; சுவாரசிய தகவல்; | kilinochchinilavaram", "raw_content": "\nHome சினிமா சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் இது தான்; சுவாரசிய தகவல்;\nசந்தானம் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த படம் இது தான்; சுவாரசிய தகவல்;\nகோலிவுட் சினிமாவின் தற்போதைய காமெடி நடிகர் என்றால் முதல் இடத்தில் இருப்பவர் நடிகர் சந்தானம். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர். இவர் பல காமெடிகள் எப்போது பார்த்தலும் சிரிப்பு கொட்டும். மேலும், அணைத்து முன்னணி நடிகர்களோடும் இணைந்தது கலக்கியவர் இவர்.\nஇவருக்கு ஹீரோ ஆசை வந்தால் எப்படி இருக்கும். நகைச்சுவை நடிகராக இருந்தாலே படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது அந்த வகையில் ஹீரோவாக நடித்தால் படம் முழுவதும் நகைச்சுவை தான். மேலும், இவரின் நடிப்பில் முன்பு வெளியான பல படங்கள் ஹிட் அடித்திருந்தாலும், இவர் கடைசியாக நடித்த படம் சற்று தோல்வியடைந்துள்ளது.\nPrevious articleஎங்கள் குடும்பத்தின் அச்சாணி ஸ்ரீதேவி – போனி கபூர் உருக்கம்\nNext articleவரலாற்று சாதனை படைத்த தமிழக மகளிர் கால்பந்தாட்ட அணி\nநடிகை ரெஜினாவுக்கு நடுவீதியில் நடந்த கொடுமை\nகாலா படம் நான்கு மொழிகளில் அறிமுகம்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/home-remedy-for-dental-issues/", "date_download": "2018-07-22T22:15:35Z", "digest": "sha1:7AP7CESUYKLVQLPYK4DIPEQTPERJ3LRE", "length": 10766, "nlines": 172, "source_domain": "www.tamizhdb.com", "title": "தமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் பல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம் - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nநன்றாக மென்று சாப்பிட்டாலே பற்கள் உறுதியாகும்.\nமாவிலையை பொடி செய்து பற்களை துலக்கினால் பற்கள் உறுதியாகும்.\nகாலை இரவு இருவேளையும் கட்டாயம் பல்துலக்க உறுதியாகும்.\nபற்களில் உள்ள கிருமிகள் நீங்க மகிழம் இலை கஷாயம் செய்து வாய் கொப்பளிக்க நீங்கும்.\nகோவைப்பழம் தினசரி சாப்பிட்டு வந்தால் நாளடைவில் பல்வலி சரியாகும்.\nபல்லில் இரத்தக்கசிவு, ஈறுவீக்���ம் சரியாக தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிடலாம்.\nசிறு துண்டு சுக்கு எடுத்து சிறிது நேரம் வாயில் போட்டு அடக்கிக்கொள்ள பல்வலி குணமாகும்.\nபிரமத்தண்டு இலையை எரித்து அந்த சாம்பலை வைத்து பல் தேய்த்து வர பல்சொத்தை, சீழ்வடிதல் சரியாகும்.\nமாசிக்காயை தூள் செய்து அதனை நீர் சேர்த்து காய்ச்சி வாய் கொப்பளிக்க ஈறு பலம்பெறும்.\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் – ஆகுபெயர்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nநவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nGowtham Balakrishnan on மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nGowtham Balakrishnan on ரவா தேங்காய் உருண்டை\nGowtham Balakrishnan on ஆலிவ் எண்ணெய் நன்மைகள்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on ரவா தேங்காய் உருண்டை\nJeeva on ரவா தேங்காய் உருண்டை\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on சுவையான வெஜிடபிள் இட்லி\nGowtham Balakrishnan on உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on தயிர் மருத்துவ குணங்கள்\nGowtham Balakrishnan on வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nGowtham Balakrishnan on சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kobirajkobi.blogspot.com/2011/", "date_download": "2018-07-22T22:11:21Z", "digest": "sha1:UEIL35IWS5BNB4MXDA2YIX77R65VBO27", "length": 117443, "nlines": 565, "source_domain": "kobirajkobi.blogspot.com", "title": "உங்களில் ஒருவன்: 2011", "raw_content": "\n2011 -டாப் படங்கள் ஒரு பார்வை\nஇந்த வருடம் தமிழ் சினிமாவில் வெளிவந்த நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் என்னுடைய பார்வையில் ............................\nஅஜித் குமாரின் 50 வது படம் .வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தயாநிதி அழகிரியால் தயாரிக்கப் பட்டு அரசியல் காரணங்களால் சன் பிக்சர்ஸ் இனால் வெளியிடப் பட்டது .நீண்ட இடைவெளியின் பின் தல யை தலை நிமிர வைத்தது.யாருமே ஏற்பத���்கு தயங்கும் நெகடிவ் ரோலில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அஜித் .அர்ஜுன், திரிஷா,பிரேம்ஜி அஞ்சலி என நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த படத்தில் எல்லாவற்றையும் விட என்னை கவர்ந்தது யுவனின் தீம் மியூசிக் தான் .பில்லா விலேயே கலக்கல் தீம் வழங்கியிருந்தார் .இது அதை விட பல படி மேலே இருந்தது .\nபடம்130 கோடி வசூல் என சன் பிக்சர்ஸ் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது அஜித்தின் காரியர் இல் மிக சிறந்த படங்களில் ஒன்று .இந்த ஆண்டு வெளியான படங்களில் மிகவும் கவர்ந்த படம் .என்னுடைய பட விமர்சனம் மங்காத்தா -போக்கிரி 2.\nமுருகதாஸ் தயாரிப்பில் அவரின் உதவி இயக்குனர் சரவணன் இயக்கிய அருமையான படம்தான் எங்கேயும் எப்போதும் .தமிழ் சினிமாவில் புது விதமான கதை .ஒரு பேருந்து பயணத்தை வைத்துக் கொண்டு சமுகத்துக்கு விழிப்புணர்வு ஊட்டுகின்ற படம்.ஜெய் ,அஞ்சலி,என பலரும் சிறப்பான நடிப்பை வெளிப் படுத்தி இருந்தார்கள் படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது சென்னையிலே புதுப் பொண்ணு பாடல் காட்சி .\nஇயக்குனர் விஜய் i am sam படத்தில் இருந்து சுட்ட கதை எனினும் தமிழுக்கு ஏற்ப மாற்றி அமைத்து அதில் வெற்றியும் கண்டார் .copy என்பது இல்லை என்றால் இந்த வருடத்தின் டாப் படமாக அனைவராலும் கொண்டாடப் பட்டிருக்கும்.விக்ரம் நடிப்பில் மிளிர்கிறார் .எனினும் அவரை விட குழந்தை நட்சத்திரமாக அனைவரையும் கொள்ளை கொண்டார் சாரா .என்னுடைய பட விமர்சனம் தெய்வ திருமகள் ஏன் பார்க்க வேண்டும்.\nஇயக்குனர் சித்திக் மீண்டும் விஜய்க்கு தேவையான நேரத்தில் கை கொடுத்து இருந்தார் .மலையாளத்தில் தான் இயக்கிய போடி காட் படத்தை தமிழுக்கு மட்டுமல்ல இந்தியிலும் படமாக்கி வெற்றி கண்டுள்ளார் .விஜய் படமாக அல்லாமல் சித்திக்கின் படத்தில் விஜய் என்னும் நடிகர் நடித்து இருந்தார் .படத்தின் பெரும் பலமாக இருந்தது யாருமே எதிர்பாராத கிளைமாக்ஸ் தான். .படம் வெளியிடுவதில் பல இன்னல்களை சந்தித்து தனது அடுத்த வெற்றிக் கணக்கை தொடங்கியிருந்தார் விஜய் .படத்தில் மிகவும் கவர்ந்த இடம் அனைவரையும் போல கிளைமாக்ஸ் ரயில் காட்சிதான் .\nபல படங்களை பார்த்திருந்தாலும் தனிப் பட்ட இயக்குனர்,நடிகர்,நடிகை,இசை விருப்பங்களை கருதாமல் என் மனதுக்கு பிடித்த படங்கள் இவை தான் .\nஇந்த வருடத்தின் மிகப் பெரிய ஹிட் படங்களில் ஒன்று .kv ஆனந்த் இன் அயன் பிடித்திருந்தாலும் இதை பெரியளவில் எதிர்பார்க்கவில்லை .எனினும் போட்டிக்கு நல்ல படங்களும் இல்லாத நிலையில் சக்கை ஓட்டம் ஓடியது கோ .ஜீவாவுக்கு பிரேக் கொடுத்த படம் .பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அயன் அளவுக்கு என்னை கவர வில்லை\nராகவா லோரன்ஸ் கலைஞர் டிவியில் மாத கணக்கில் விளம்பரம் செய்த போது காஞ்சனா ஆட்டத்தை பார்க்க கடுப்புத்தான் வந்தது .ஏற்கனவே வந்த முனி பெரியளவில் வெற்றி பெறாத நிலையில் காஞ்சனாவை நான் மட்டுமல்ல பலரும் காமெடியாகத்தான் பார்த்தார்கள் .எனினும் காஞ்சனா பெண்களின் அமோக ஆதரவு காரணமாக மிகப் பெரு வெற்றியை பெற்றது .sify பிளாக் பஸ்ட்டர் ஆக அறிவிக்கும் அளவுக்கு வெற்றி .கோவை சரளாவின் நடிப்பு என்னை கவர்ந்திருந்தது .சரத்குமாரின் வேஷமும் பிடித்திருந்தது .படம் பிடிக்க வில்லை.\nவழமையான காரம் குறையாத விஜய் மசாலா . .மசாலா படங்களின் முடி சூடா மன்னனாக திகழ்ந்த விஜய் மசாலா சரியான விதத்தில் கலக்கப் படாததால் தொடர்ந்து ஏமாற்றங்களை வழங்கி வந்த நிலையில் இந்த படம் பெரியளவில் எதிர் பார்ப்புக்களை உருவாக்க வில்லை .மிகப் பெரும் எதிர்பார்ப்புடன் ஏழாம் அறிவு அதி உச்ச விளம்பரங்களுடன் போட்டிக்கு வர இந்தப் படம் எதுவித விளம்பரங்களும் இன்றி வெளிவந்தது .நிச்சயமாக சாதாரண மனிதன் இரண்டில் எதை பார்க்கலாம் என சிந்த்தித்தால் ஏழாம் அறிவை தேர்ந்தெடுத்தான் .\nவேலாயுதம் பரவாயில்லை நல்லாய் இருக்கு என்ற கதை மௌத் டாக் மூலமாக பரவ ஏழாம் அறிவு ஏமாற்றவும் அடுத்த வாரமே தியேட்டர்கள் அதிகப் படுத்தும் அளவுக்கு நிலையை பிடித்தது .\nஆக மொத்தத்தில் வேலாயுதம் எதிர்பாராத வெற்றியை பெற்று விஜயை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளது .\nஇந்த வருடம் வெளியான படங்களில் அதிக எதிர் பார்ப்புடன் வெளியான படம் இதுதான் .தமிழனின் வீரத்தை உலகுக்கு பறை சாற்றிய போதும் கொடுத்த ஓவர் பில்ட் அப் அளவுக்கு படம் இல்லாதாதால் ஏமாற்றி விட்டது .எனினும் குறிப்பிட தக்க வசூலை வாரிக் கொண்டது .\nமாஸ் படங்களில் பல முறை முயன்றும் தோற்ற சிம்பு இம்முறை மாஸ் டைரக்டர் தரணி ,சூப்பர் ஹிட் பட ரீமேக் என புது வியூகத்தில் இறங்க எதிர் பார்ப்பை உருவாக்கி இருந்தது .இந்த படம் பார்த்த போதுதான் சுறா பார்க்கும் போது விஜய் ரசிகர் அல்���ாதவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை உணர்ந்து கொண்டேன்\nமாஸ் படங்களை தமிழுக்கு அறிமுகப் படுத்திய விக்ரம் நீண்ட காலத்துக்கு பின் களமிறங்க எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது .வழமையா எந்த படம் பார்த்தாலும் அந்த படத்தின் பாதிப்பு குறைந்தது அரை மணிநேரமாவது இருக்கும் . ஒரு படம் பார்த்த பீலிங் இல்லாமலே தியேட்டரை விட்டு வெளியில் வந்த முதல் படம் இதுதான் .\nஆடுகளம்,சிறுத்தை ,அவன் இவன் பேசப் பட்ட படங்கள் என்னை எந்த விதத்திலும் கவரவில்லை .மயக்கம் என்ன கண்டிப்பாக என்னை மயக்கிய படம் .மனதை பாதித்த படம் .பலராலும் பாராட்டப் பட்ட ஆரண்ய காண்டம் ,குள்ள நரி கூட்டம் ,மௌன குரு நான் இன்னும் பார்க்கவில்லை\nஒவ்வொருத்தனுக்கு ஒவ்வொரு பீலிங் .அந்த வகையில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு கருத்து இருக்கும் .இது முற்று முழுதாக என் பார்வைதான் .மீண்டும் சந்திப்போம் .\nமங்காத்தா வசூல் 130 கோடி .உண்மையா -ஒரு அலசல்\n''தற்போது படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்த நிலையில் இப்படத்தின் ஒரு காட்சி கூட எந்த திரையரங்கிலும் இல்லையாம். இந்நிலையில் படத்தினை பற்றி மேலும் ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் உலவுகிறது''.\nவீரகேசரி வெளியிட்ட செய்தி இது\nஇன்று வேலாயுதம் படம் வெளிவந்து 60 நாள் .பத்திரிகைகளில் வெளிவந்த விளம்பரம் தான் இது .அல்ல விடில் இந்த வார பாக்ஸ் ஆபீஸ் (behindwoods)நிலைவரங்களை பார்த்தால் தெரியும் இப்போதும் படம் ஓடிக் கொண்டு இருப்பது .\n''படம் வெளியான ஒரு வாரத்தில் மட்டுமே படம் கல்லா கட்டியதாம். பின்பு படத்தின் வசூல் நிலைமை சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லையாம். அத்துடன் சுமார் 50 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் இதுவரையில் 40 கோடியினையே வசூலாக பெற்றிருக்கிறதாம். இனியும் இப்படத்தின் மூலம் வருமானம் ஈட்டமுயாது என்ற நிலையில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பெரும் மனக் கவலையில் இருக்கிறாராம். ''\nஇதில் இருந்தே தெரிகிறது எழுதியவரின் மனநிலை .90 கோடிகளை கடந்து வெற்றி பெற்றுள்ளதாக படத்தை தயாரித்த ரவிச்சந்திரனும் வெளிநாட்டு உரிமை பெற்ற ஐங்கரன் நிறுவனமும் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் இப்படி நடுநிலை தவறாத பாரம்பரிய தமிழர் பத்திரிகையான வீரகேசரியின் நம்பகத்தன்மையில் சந்தேகம் வருகிறது .இந்த செய்தியை 1700 க்கு மேற்பட்டவர்கள் முக புத்தகத்தில் பகிர்ந்துள்ளனர் .பிழையான செய்தி என பலரும் சுட்டிக் காட்டிய பின்னும் இதை வீரகேசரி நீக்க வில்லை .\nஒருவரின் வெற்றியில் இவ்வளவுக்கு பொறாமை படும் இவ்வாறானவர்களின் செய்தியை ஒரு பொறுப்பான பத்திரிக்கை வெளியிட்டிருப்பது பதிவர்கள் தங்கள் எண்ணத்தில் தோன்றிய தங்களின் கருத்துகளை வெளியிட அதை copy அடித்து உண்மை செய்தி போல பிரசுரிக்கும் கீழ்த்தரமான இணையத்தளங்களுடன் வீரகேசரியையும் ஒப்பிட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளியுள்ளது .வீரகேசரி குழுமத்துக்கு நான் தாழ்மையாக வேண்டுவது என்னவென்றால் செய்திகளை பிரசுரிக்கும் போது உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிடுவதோடு இந்த பிழையான செய்தியை நீக்கி உங்கள் நன் மதிப்பை தக்க வைத்து கொள்ளுங்கள் .\nமங்காத்தா வசூல் 130 கோடி\nதல நடிப்பில் வெளிவந்த மங்காத்தா படத்தின் வசூல் தொடர்பில் பல வதந்திகள் வெளியான நிலையில் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா வசூல் 130 கோடி என உத்தியோகபோர்வமாக அறிவித்துள்ளது .சினிமா விமர்சகர்கள் பலர் அண்ணளவாக 80 கோடி என கணித்துள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள கணக்கு அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்று நினைப்பீர்களேயானால் அது உங்களின் பிழை .எந்திரன் உலக சாதனை புரிந்த படம்தான் எனினும் அதன் வசூலையும் மிகைப் படுத்தித்தான் வெளியிட்டு இருந்தார்கள் .இதன் உண்மை தன்மையை அண்ணன் ஜீவதர்சனிடம்(http://www.eppoodi.blogspot.com/ )தான் கேட்க வேணும் எனினும் நான் நேரடியாக டிவியில் பார்த்த சிங்கம் இசை வெளியீட்டு விழாவில் அயன் திரைப்பட வசூலை வேட்டைக்காரன் முறியடித்ததாக அப்போதைய நிறைவேற்று அதிகாரி சக்சேனா அறிவித்ததை நீங்கள் நம்பினால் மங்காத்தா வசூலையும் நம்பலாம் behindwoods செய்தி குறிப்பு\nசிங்கம் இசை வெளியீட்டு விழா\nநண்பன் பாடல்கள் இன்று வெளியாகின .பாடல்கள் அனைத்துமே வரவேற்பு பெற்று வருகின்றன .ஏழாம் அறிவு பாடல்கள் copy என பலரும் விமர்சித்த நிலையில் நண்பன் பாடல்களை பலரும் எதிர் பார்த்து இருந்தனர் .எனினும் பாடல்கள் இசை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது\n.மதன் கார்க்கி இரண்டு பாடல்களை எழுதி உள்ளார் .காதல் என்பதை 16 மொழிகளில் வெளிப் படுத்தியுள்ளார்\nவெளியான பாடல்களில் அஸ்கு பாடல் என்னை மிகவும் கவர்ந்துள்ளது .விஜய்க்கு பிடித்த பாட���ும் இதுதான் .\nமதன் கார்க்கியின் பாடல் வரிகள் அருமை\n''ப்ளுடோவில் உனை நான் கூடேற்றுவேன்..\n.விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன் ..\nமுக்கோணங்கள் படித்தேன் உன் மூக்கின் மேலே ....\nவிட்டம் மட்டம் படித்தேன் உன் நெஞ்சின்மேலே ..\nமெல் இடையோடு வளைகோடு நான் ஆய்கிறேன் .\nபுல்லில் பூத்த பனி நீ... -ஒரு\nவைரஸ் இல்லா கணனி.. -உன்\nநீ கொல்லை மல்லி முல்லை போல\nபிள்ளை மெல்லும் சொல்லை போல...''\nமதன் கார்க்கி எழுதிய இரண்டு பாடல் வரிகள் அவரின் இணையதளத்தில் முழுமையாக பெற்று கொள்ளலாம்\nஏனைய பாடல்களும் உள்ளத்தை கொள்ளை கொள்கின்றன .நண்பன் இசை வெளியானதில் இன்றைய தினம் திரைக்கு வரும் ராஜ பாட்டை யை மறந்து விட வேண்டாம் .படம் நல்ல மசாலா பொழுது போக்கு படம் என விமர்சனங்கள் வெளி வந்தவண்ணமுள்ளன .அத்துடன் சாருக்கானின் டான் -2 வும் இன்று வெளியாகிறது .\nநேரமின்மை காரணமாக வலையுலகில் ஒதுங்கி இருந்தாலும் முக புத்தகம் மூலமாக என்னை எழுத தூண்டும் அனைவருக்கும் நன்றிகள் .\n2012- அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது\nஅடுத்த ஆண்டு வெளியாகும் படங்களில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது என சினிமா விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் 'நண்பன்', அஜீத் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பில்லா 2' படத்திற்கும் கடும் போட்டி நிலவியது. இறுதியில் ' நண்பன் ' திரைப்படம் - 1,19, 668 வாக்குகளும், 'பில்லா-2' திரைப்படம் 1,08,339 வாக்குகளும் பெற்றன. மற்ற படங்களுக்கு கம்மியான வாக்குகளே கிடைத்தன.\nவழமை போல விஜய், அஜித் ரசிகர்கள் மோதிக் கொண்டுள்ளார்கள் .சில மாதங்களுக்கு முன்னர் சிறந்த யூத் நடிகர் யார் என்று இதே தளம் நடத்திய வாக்கெடுப்பிலும் கடும் போட்டியின் மத்தியில் அஜித் வென்றமை குறிப்பிடத்தக்கது .இது விஜயின் செல்வாக்கு அதிகரித்து இருப்பதை காட்டுகிறது .\nஎனினும் இந்த வாக்கெடுப்பு முற்றிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை என்பதற்கு மாற்றான்,கோச்சடையான்,விஸ்வரூபம் என்பன சில நூறு வாக்குகள் மட்டுமே பெற்றதில் இருந்து அறியலாம் .\nசினிமா விகடன் கருத்துக் கணிப்பு .\nவிஜயின் காரியரில் பெஸ்ட் படமாக அமையலாம் என பலரும் எதிர்பார்க்கும் நண்பன் பொங்கலுக்கு வெளி வருகிறது .பாடல்கள் இம்மாதம் 15 ம் திகதி வெளியாக உள்ளன.3 IDIOTS படத்தை பல தடவைகள் பார்த்து விட்டேன் .அமீர் கான��� கலக்கி இருப்பார் .அதை விஜய் முறியடிப்பாரா என அறிய சில வாரங்கள் காத்துத்தான் ஆக வேண்டும் .காமெடியில் கண்டிப்பாக கலந்து கட்டி அடித்து விடுவார் .செண்டிமெண்ட் காட்சிகள் திறமையை நிருபிக்க வேண்டும் .படத்தில் ஜீவாவை விட ஸ்ரீகாந்த் அதிக முக்கியம் பெறுவார் .ஆனால் இப்போது ஜீவாவுக்கு ஸ்ரீ காந்த் ஐ விட மார்க்கெட் அதிகம் .ஷங்கர் மாற்றங்கள் செய்வாரா தெரியவில்லை .சத்திய ராஜ் எவ்வித சந்தேகமும் இல்லாமல் பேராசிரியர் வேடத்தை ஈடு செய்வார் .இலியானா,சத்யன்,LORANCE ,S,J.சூர்யா என நட்சத்திர பட்டாளமே உள்ளது\nSTR நடிக்கும் மாஸ் படமான ஒஸ்தி வெளியாகிறது .தரணி நீண்ட இடைவெளியின் பின் தமிழில் இயக்கம் படம் இது .மாஸ் படங்களை தூள் ,தில்,கில்லி என மாஸ் படங்களின் பிரதம கர்த்தா ஆன தரணி குருவியில் சிறிது சறுக்கினார் .மீண்டும் தனது திறமையை காட்டுவாரா .STR ஐ பொறுத்த வரை பல்வேறு துறைகளில் தனது திறமையை காட்டினாலும் மாஸ் ஹீரோவாக இன்னும் ஜொலிக்க வில்லை என்றுதான் சொல்ல வேண்டும் .குத்து,காளை,சிலம்பாட்டம் என பல படங்களில் முயன்றாலும் இன்னும் சரி வர வில்லை .இந்தியில் பெரு வெற்றி பெற்ற டபான்க் படத்தின் ரீமேக் ஆன இது STR ற்கு மாஸ் அந்தஸ்தை பெற்று தரும் என்று நினைக்கிறேன் .டபான்க் படத்தின் கிளைமாக்ஸ் இல் சல்மானின் சட்டை கிழிந்து அவரின் சிக்ஸ் பக் வெளிப்படும் தமிழிலும் அந்த காட்சிக்காக STR மும்முரமாக உழைத்து உள்ளார் .உழைப்புக்கான பலன் சில தினங்களில் தெரியும்\n.பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன ஒஸ்தி இசை வெளியீட்டு விழாவில் சிம்பு விஜய் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கது .அஜித்தின் பரம ரசிகரான சிம்பு வின் படத்துக்கு விஜய் சென்றமைக்கு முக்கிய காரணங்கள் விஜயின் இதுவரை வெளிவந்த படங்களின் பெஸ்ட் படமான கில்லி யை கொடுத்த தரணி தான் .அத்துடன் விஜய் இப்போது புதிய பாணியில் எல்லோரையும் அனுகுவதின் ஒரு அம்சமாகவும் இதை எடுக்கலாம் .சிலம்பாட்டம் படத்தில் ஒரு காட்சியில்'' மலேசியாவில் இருந்து வர்றீங்களே நீங்க குருவியா'' என சந்தானம் கேட்க இல்ல பில்லா என்று சிம்பு சொன்னதை விஜய் மன்னிக்கலாம் ஆனால் விஜய் ரசிகர்கள் மன்னிப்பார்களா என தெரிய வில்லை .ஒஸ்தி வெற்றி பெற வாழ்த்துக்கள் STR .\nதனுஷ் எழுதி பாடிய WHY THIS KOLAVERI பாடல் இதுவரை பல்வேறு சாதனைகளை கடந்து உள்ளது.\nபுத���ய சாதனையாக YOUTUBE இணையதளம் RECENTLY MORE POPULAR என்கிற பிரிவில் WHY THIS KOLAVERI வீடியோ பதிவிற்கு தங்க மெடல் கொடுத்து கெளரவித்துள்ளது.\nநீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமா பாடலொன்று YOUTUBE இணையத்தின் மூலம் அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது. உலகத்தின் பல பகுதிகளில் இப்பாடல் பிரபலமாகி விட்டது. YOUTUBE இணையத்தில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 1.8 கோடியை தாண்டியுள்ளது.150000 ற்கு மேற்பட்ட likes கிடைத்துள்ளது .இது தமிழ் சினியுலகத்துக்கு கிடைத்த பெருமை ஆகும் .\nஎன்னுடைய பதிவு ஒன்று பல தளங்களில் உலா வருவதாக நண்பர்கள் முலம் அறிந்தேன் .அதிலே கிடைக்கப் பெற்ற ஒன்றுதான் இது .சில மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய பதிவு இது\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \nஅதை உருவி எடுத்து பிரசுரித்த new yarl.com இனது பதிவு இது .\n.விளங்குகிறதா இணையத்தளங்கள் செய்யும் வேலை ......சில மாதங்களுக்கு முன்னர் எனது ப்ளாக் கில் நான் எழுதியதை சுட்டு .......#சீ சீ இவர்கள் இன்னும் மயக்கம் என்ன திரைப்படம் பார்க்கவில்லையா\nமயக்கம் என்ன வெளிவந்து ஓடிக் கொண்டு இருக்கிறது படத்தை பற்றி வெவ்வேறு விதமாக கருத்துகள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன சில பதிவர்களின் பார்வையில் மயக்கம் என்ன\nCable சங்கர் மயக்கம் என்ன\nமயக்கம் என்ன - திரை விமர்சனம் -செங்கோவி\nஎனினும் behindwoods மயக்கம் என்ன படத்துக்கு 3.5/5 கொடுத்து இருக்கிறார்கள் .வேலாயுதம்,ஏழாம் அறிவு க்கு 3/5 தான் கொடுத்து இருந்தமை குறிப்பிடத் தக்கது . Behindwoods மயக்கம் என்ன review.\nஎன்னுடைய நண்பன் கொழும்பில் படம் பார்த்துவிட்டு எனக்கு அனுப்பிய செய்தி\n\"மயக்கம் என்ன \" ஒரு கலைஞனின் பயணம் . சாதிக்க வேணும்னு ஆசைபடுறவங்க பார்க்க வேண்டிய படம் . பார்க்க வேண்டிய படம் .பார்க்க வேண்டிய படம் .\nமயக்கம் என்ன -ஒருவன் நல்லா இருக்கு எண்டுறான் .இன்னொருத்தன் மொக்கை எண்டுறான் # இதுக்குத்தான் சொல்லுறது படம் பார்க்குறது எண்டு முடிவு எடுத்தால் first show பார்க்கணும் எண்டு\nகண்டியில் (aerena) இப்போதும் வேலாயுதம்,ஏழாம் அறிவு ஓடிக் கொண்டு இருப்பதாலும் கொழும்பு செல்ல நேரம் இன்மையாலும் படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறேன்\nபிரபலங்களின் குடும்ப படங்கள் சில\nரஜினி பற்றி படித்த வியப்பான தகவல்கள் சில உங்களுக்கு பகிர்கிறேன்\n'பைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட��டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு\nரஜினியை வைத்து அதிகப் படங்கள் இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். ரஜினி நடித்து முத்துராமன் இயக்கிய 25 படங்களில் 7 படங்கள் ஏவி.எம். தயாரிப்பு\nரஜினி இதுவரை நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த படம் 'முள்ளும் மலரும்'\nஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்\nயார் தன்னைப் பார்க்க வந்தாலும், வயது குறைந்தவர்களாக இருந்தால்கூட எழுந்து நின்று வரவேற்பது ரஜினியின் வழக்கம். வந்தவர் அமர்ந்த பின்புதான் இவர் அமர்வார்\nரஜினி எந்த காரில் வருவார் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது. அம்பாஸடர், குவாலீஸ் என்றுதான் அதிகபட்சம் செல்வார். எந்தக் காரணம்கொண்டும் விலை உயர்ந்த பி.எம்.டபிள்யூ, பென்ஸ் போன்ற கார்களைப் பயன்படுத்த மாட்டார்\nபாலசந்தர் மீது ரஜினி வைத்திருக்கும் மரியாதை அளவிட முடியாதது. பாலசந்தர் போன் பண்ணினால்கூட எழுந்து நின்றுதான் பேசுவார் ரஜினி\nதிரையுலக வெளிச்சமோ, புகழ் வெளிச்சமோ படாத ரஜினியின் மிக நெருங்கிய நண்பரின் பெயர் காந்தி. அக்கவுன்ட்ஸ் ஜெனரல் ஆபீஸில் வேலை பார்க்கும் காந்திக்குக் கிட்டத்தட்ட தினமும் ஒரு தடவை ரஜினியே போன் செய்து பேசுவார்\nஇப்போதும் பேருந்தில் ஏற நேர்ந்தால், நின்றுகொண்டே போவதுதான் ரஜினியின் வழக்கம். அதுவும் கம்பியைப் பிடிக்காமல்தான் நிற்பார். கேட்டால், 'கண்டக்டர் காலப் பழக்கம்' என்பது பதிலாக வரும்\nஇன்னும் ரஜினி பற்றிய தகவல்கள் அடுத்த பதிவிலும் .......\nநான் இந்த தகவல்களை ஒரு தளத்தில்தான் பெற்றேன் எனினும் இதன் மூலம் எது என்று தெரிய வில்லை ஆதலால் அந்த தளத்தின் லிங்க் கொடுக்க முடியவில்லை\nஇதை பார்க்கும் போது 3-idiots எந்த வித மாற்றமும் இல்லாமல் re make செய்யப் பட்டுள்ளது ,காவலனில் தேவை இல்லாமல் புகுத்தப் பட்ட விஜயிசம் இதிலே தவிர்க்கப் பட்டு இருக்கும் என்ற எதிர்பார்ப்பே உருவாகிறது . நான் எதிர் பார்த்ததும் இதைத்தான்.\nஎன் ப்ரெண்ட போல யாரு மச்சான் ..\nஅவன் ட்ரெண்டயெல்லாம் மாத்தி வச்சான் ..\nநீ எங்க போல எங்க மச்சான் ..\nஎன என்னி என்னி ஏங்க வச்சான் ..\nநட்பாலெ நம்ம நெஞ்ச தச்சான் ..\nநம் கண்ணில் நீர பொங்க வச்சான் ..\nஉலகிலேயே அழகிய பல்கலை கழகங்களில் ஒன்றான கண்டியில் அமைந்திருக்கும் பேராதனை பல்கலை கழகத்தின் அழகை ரசிக்க விருப்பமா இங்கே க்ளிக் செய்யுங்கள்\nதொடர் பதிவாக எழுத ஆரம்பித்த விஜய் ,சூர்யா வென்றது யார் .தொடர்ச்சி விரைவில் வெளிவரும் என்பதை தெரிவித்து கொள்ளுகிறேன்\nLabels: மயக்கம் என்ன, ரஜினி\nவேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அலசல்\nஇந்த வருடத்தில் விஜய் ,அஜித்,சூர்யா,விக்ரம் படங்கள் வெளியாகி விட்டன .இவற்றில் எது அதிக வசூல் பெரும் என்பது சினி உலகம் சார்ந்த அனைவரினதும் எதிர் பார்ப்பு ஆகும் .அந்த வகையில் சினி உலகின் மையம் ஆக விளங்குகின்ற சென்னையில் அதிகம் எதிர்பார்க்கப் படும் படங்கள் பெற்ற வசூலை அலசி ஆராய்வதே இந்த பதிவு .\nஇந்த தீபாவளிக்கு வேலாயுதம்,ஏழாம் அறிவு ஆகியன மோதின .சென்னை யில் ஏழாம் அறிவு 5நாள் முடிவில் இருந்த நிலை இது .\nவேலாயுதம் இருந்த நிலை இது .\nஏழாம் அறிவுக்கு ஏற்கனவே இருந்த உச்ச எதிர்பார்ப்பு (வேலாயுதத்தை விட ) காரணமாகவும் தயாரிப்பாளர் உதயநிதி அதிக திரையரங்குகளை பெற்ற காரணத்தாலும் முதல் வார இறுதி நாட்களில் ஏழாம் அறிவு 594காட்சிகளும் வேலாயுதம் 492காட்சிகளும் காண்பிக்கப் பட்டன .5நாள் முடிவில் ஏழாம் அறிவு 2.20கோடியும் வேலாயுதம் 1..95கோடியும் வசூலித்தன.(விசேட காட்சிகள் சேர்க்கப் படவில்லை).ஏழாம் அறிவு முதல் இடத்தில் இருந்தது .எனினும் சராசரி திரையரங்குகளின் occupancy விகிதம் இரண்டு படங்களுக்கும் சமமாக இருந்தது (90%).\nசரி ஒரு வார நிறைவில்\nஏழாம் அறிவு முதல் வார இறுதியில் 594ஆக இருந்த காட்சிகளின் எண்ணிக்கை அடுத்த வார இறுதியில்495ஆக குறைவடைந்தது (99 குறைவு ) வேலாயுதம் 492 இலிருந்து 498 ஆக அதிகரித்தது .(6 கூட).ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் வேலாயுதத்தை விட 104 காட்சிகள் அதிகமாக காண்பிக்கப் பட்ட ஏழாம் அறிவு அடுத்த வார இறுதியில் சடுதியாக குறைவடைந்து வேலாயுதத்தைவிட 3 காட்சிகள் குறைவாக வீழ்ச்சி அடைந்தது .ஏழாம் அறிவு திரையரங்கு கிடைப்பனவு விகிதம 90 இலிருந்து 85 ஆக குறைவடைந்தது .ஆனால் வேலாயுதம் தொடர்ந்து 90 ஆகவே இருந்தது .வழமையாக நாட்கள் செல்ல செல்ல வார இறுதி காட்சிகளும் ,திரையரங்கு occupancy வீதங்களும் குறைவடைவதே வழமை .ஆனால் வேலாயுதத்துக்கு காட்சிகள் அதிகரித்தும் occupancy மாறாம��ும் இருப்பது அது திடமான நிலையில் உள்ளதை காட்டுகிறது .\nஆக ஏழாம் அறிவு 4 .56கோடியும் வேலாயுதம் 4 .36கோடியும் பெற்றுள்ள போதும் ஏழாம் அறிவு வீழ்ச்சி பாதையில் செல்ல வேலாயுதம் முதல் இடத்தை பிடித்துள்ளது .\nமங்காத்தா எவ்வித போட்டியும் இல்லாமல் தனித்து வெளி வந்தது . வார இறுதியில் 615 காட்சிகள் காண்பிக்கப் பட்டன .வேலாயுதம் 498 மங்காத்தா திரையரங்கு occupancy 80 % ஆக இருந்தது .ஒரு வாரத்தின் பின்னர் 4 .24 கோடி வசூல் செய்துள்ளது .அதிக காட்சிகள் (117 ).திரையிட்ட போதும் வேலாயுதம் பெற்ற வசூலை விட குறைவாகவே பெற்றுள்ளது .\nசகல விபரங்களும் உண்மையான தகவல்கள் என அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் படுகின்ற http://www.behindwoods.com.இனால் வெளியிடப் பட்டவை .\nஉலக அளவிலான வசூல் விபரங்களை பல்வேறு இணையத் தளங்களும் வெளியிட்டுவருகின்ற போதும்அவை உறுதிப் படுத்தப் படவில்லை .\nதெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் .\nஏழாம் அறிவை விட குறைந்த தியேட்டர்களில் வேலாயுதத்தை வெளியிட்டாலும் 40 கோடி வசூல்\nவிஜய் ,சூர்யா வென்றது யார் \nஅண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .\nஇதன் முந்தய பகுதியை படித்தால்தான் இங்கே தொடர முடியும்\nஏழாம் அறிவு இந்த வருடத்தின் எதிபார்ப்புக்கு உள்ளான படங்களில் முதல் இடத்தில் இருந்த படம் ( including behindwoods ) .அதன் படப் பிடிப்பும் இந்த வருட ஆகஸ்ட் மாதத்தை இலக்கு வைத்து தொடங்கப் பட்டு சற்று தாமதமாகியது .தமிழ் சினி உலகில் பர பரப்பு தொற்றிக் கொண்டது வேலாயுதம் ,ஏழாம் அறிவும் தீபாவளி வெளியீடு என அறிவிக்கப் பட்டமைதான் .நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை இது ஒரு போதும் சாத்தியப் படாது .கண்டிப்பாக ஒரு படம் பின்வாங்கும் இல்லை முன் வாங்கும் .ஆனால் கடைசி வரை இதை நிறுத்த பலரும் முயற்சித்த போதும் எதுவும் கை கூடாமல் மீண்டும் சினிமா ரசிகர்களுக்கு தித்திப்பை ஏற்படுத்தி விட்டன .\n(இப்போது நான் சொல்பவை தீபாவளிக்கு முன்னான நிலை என்பதை அனைவரும் கருத்தில் கொள்க .)\nஏழாம் அறிவு சூர்யா முருகதாஸ் ஹரிஸ் கூட்டணியில் பிரமாண்ட தயாரிப்பு (85 கோடி ).சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன் (இந்த நால்வருள் ) கடைசி படங்கள் அனைத்தும் வெற்றி (ரத்த சரித்திரம் வேறு வகை வேறு மொழி )சகல வித்தத்திலும் நடிப்பு (வாரணம் ஆயிரம் ),துடிப்பு (அயன் ),மசாலா (ஆதவன் ),மாஸ் (சிங்கம் ) என சகல பரிமாணத்திலும் விண்ணை தாண்டிய வளர்ச்சி அதன் உச்ச கட்டம் மாற்றான் படத்தில் இவரின் சம்பளம் தெலுங்கு உரிமையையும் சேர்த்து 25 கோடி .மற்ற நடிகர்களை விட 10 கோடி தாண்டினார் .தல தளபதியை எல்லாம் ஓரங்கட்டி மக்கள் மனதில் இடம் பிடித்தார் .இந்த நிலையில் இருக்கும் போது\nவிஜய் பொருத்தமற்ற கதை தேர்வு ,புது இயக்குனர்கள் ,அதிக பில்ட் அப் என தன்னை தானே அழித்துக் கொண்டார் .ஆதி,குருவி,வில்லு ,வேட்டை காரன்(வசூலில் வெற்றி ) ,சுறா என தோல்வியை கொடுத்தார் .இது சினிமா ரசிகர்களிடையே புதிய புரட்சியை ஏற்படுத்தியது .இந்த படங்களால் சலிப்படைந்த விஜய்க்கு எதிரான கூட்டம் ஒன்று புதிதாய் முளைத்தது .இவர்களின் அளவு விஜய் ரசிகர்களை விட அதிகமாகும் அளவுக்கு முன்னேறியுள்ளது .சினி உலகில் அதிக கேலிக்கு உள்ளாகும் நிலைக்கு ஆளானார் .அத்துடன் விஜயின் அரசியல் பிரவேசத்துக்கான அறை கூவலும் பலரின் விமர்சனத்துக்கு உள்ளாகியது .விஜயின் எதிரியாய் திரும்பியவர்கள் அனைவரிலும் பெரும்பாலானவர்களின் தெரிவு சூர்யா ஆகவே இருந்தது .அஜித் நடிக்கும் படங்களின் அளவு ஒப்பீட்டு ரீதியில் குறைவாயும் அதிலும் பல தோல்வியாய் அமைந்தது .(அசல்,ஏகன்,ஆழ்வார் ) விக்ரமின் நிலை இன்னும் மோசமாக இருந்தது .பீமா,கந்தசாமி,ராவணன் என நடித்த படங்களே சொற்பம் அதிலும் அனைத்துமே தோல்வி().ஆனால் சூர்யாவோ வாரணம் ஆயிரம்,அயன்,ஆதவன்,சிங்கம் என டாப் கியரில் சென்றார் .போட்டிக்கு யாரும் இல்லை .தனி சாம்ராஜ்ஜியம் நடத்தினார் ரசிகர்கள் ஆதரவு பெருகியது ..பெண்கள் அவரின் சிக்ஸ் பக் க்கு மயங்கினார்கள் .கடின உழைப்பு ,சரியான கதை தேர்வு ,பெரிய இயக்குனர் ,சிறந்த இசை அமைப்பாளர் என எல்லாமே பெஸ்ட் ஆக இருந்தது .\nஎனவே ரஜினி கமலுக்கு பின் அஜித் விஜய் என்ற நாமமே ஓங்கி ஒலித்தது .எனினும் சூர்யா அவற்றை வெற்றிகரமாக உடைத்து முன்னணிக்கு வந்தார் .\nவிஜய் சூர்யாவுக்கு நிகர்மாறாக செய்து தோல்வியில் துவண்டு பட்டுணர்ந்து தனது பழைய பாணியில் காவலனை கொண்டு வந்தார் .இன்று வரை விஜயிடம் நான் எதிர்பாத்து இராத ஒன்று முக்கிய மைல் கல் படமான 50 வது படமான சுறாவை என்னென்று தேர்வு செய்தார் .எப்படி அந்த கதைய�� நம்பி படம் நடித்தார் என்பதுதான் .சரி அதை விடுவோம் காவலன் நீண்ட நாட்களின் பின் வெற்றியை தந்தது .எனினும் படத்தை வெளியிடுவதற்காக பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமல்ல .கடைசியில் மானப் பிரச்சினையாய் போய் விட தனது சொந்த பணத்தில் செலவு செய்து சொன்ன படி பொங்கலுக்கு கொண்டு வந்தார் .அரசியல் எதிர்ப்புக்களின் மத்தியிலும் படம் வெற்றி பெற்றது .எனினும் கார்த்தி யின் சிறுத்தையுடன் போட்டி போட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது .அக்சன் மசாலாவான சிறுத்தையுடன் காதல் படமான காவலன் கஷ்டப் பட வேண்டி வந்தது .எனினும் விஜய் ரசிகர்களை பெரிதளவில் கவரா விட்டாலும் அவர்கள் சச்சின்,வசீகரா வில் செய்ததை போல படத்தை தவிர்க்க வில்லை .பொது மக்கள் மத்தியில் சரிந்திருந்த இமேஜ் ஓரளவு சரியானது .இணையங்கள் ,பத்திரிகைகளும் வரவேற்பு அளித்தன.\nகாவலன் வென்று விட்டது.அதற்கு பின் கதை ,இயக்குனர் தெரிவில் நிதானம் காட்டி மிகப் பெரிய இயக்குனர்களின் படங்களில் நடிக்கிறார்..ஆனால் அதற்கு முன் ஒப்பந்தமான வேலாயுதம் .படம் தெலுங்கு ஆசாத் ரீமேக் என்றவுடன் படத்தின் கதை வெளியாகி விட்டது .படத்தின் கதையை அடுத்து மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான் .பழைய படங்களின் நிலைதான் இதற்கும் என விஜய் எதிரிகள் பிரச்சாரம் செய்தார்கள் .படத்தை விஜய் ரசிகர்கள் தவிர ஒருவருமே எதிர்பார்க்க வில்லை .\nஇங்கேதான் தொடங்குது விஷயம் .ஏழாம் அறிவு படப் பிடிப்பு முடிந்தது .படத்தை தீபாவளிக்கு வெளியிட்டால் நல்ல காசு பார்க்கலாம் .வேலாயுதம் வருதே .(யார் முதலில் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்கள் தெரிந்தவர்கள் ஆதாரத்துடன் சொல்லலாம் )அது வந்தால் என்ன இரண்டு மூணு நாளுக்கு நல்ல ஒபெநிங் இருக்கும் பிறகு படுத்துடும் .நம்ம கதையும் பலம் எல்லாம் பலம் கண்டிப்பா இதை அடிக்க முடியாது .இதை விட்டால் விஜயை விட சூர்யா தான் டாப் என காட்ட சந்தர்ப்பம் இல்லை பிறகு நண்பன் ,முருகதாஸ் படம் கௌதம் படம் என எதிர்ப்பார்ப்பு கூடி விடும் .இதுதான் சரியான சந்தர்ப்பம் என உதயநியுடன் சேர்ந்து சூர்யா திட்டம் இட்டார் .\nசிலர் இதை ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் சூர்யா விஜயின் பால்ய சிநேகிதன் ஆச்சே சூர்யா விஜய்க்கு இப்படி செய்வாரா என்று கேட்பீர்கள் அவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படித்து விட்டு தொடருங்கள் .\nசூ���்யா விஜய்க்கு செய்தது சரியா \nஇந்தப் பதிவெலே சொல்லாத விடயம் ஒன்று வேறு ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன் தேவை கருதி மீண்டும் சொல்கிறேன் .திருமலை படத்தில் வாழ்க்கை ஒரு வட்டமடா ஜெயிக்கிறவன் தோப்பான் தோக்கிறவன் ஜெயிப்பான் என்று ஒரு பஞ்ச் பேசியிருப்பார் விஜய் .ஆதவன் படத்தில் ''டமக்கு டமக்கு'' பாடலில் வட்டம் போட்டு வாழ்வதற்கு வாழ்க்கை என்ன கணிதமா என்று ஒரு வரி வரும் .பாடலில் வரி வந்ததுக்கு சூர்யாவா காரணம் என்று கேட்பவர்களுடன் நான் வாதாட தயாரில்லை .சூர்யாவுக்கு தெரியாமல் இந்த வரி சேர்க்கப் பட்டு இருக்க முடியாது .\nஇந்த முடிவை கண்டு பட விநியோகஸ்தர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் குழம்பினார்கள் .எந்த படத்தை திரையிடுவது .ஒருவரின் படத்தை வெளியிட்டால் மற்றவரை பகைக்க வேண்டி வருமே என்று .இயன்ற வரை ஒரு பட வெளியீட்டை மாற்றுவதற்கு இரு படக் குழுவினரிடமும் ஆலோசித்தார்கள் .வேலாயுதத்தை ஒரு கிழமை முதல் வெளியிடுமாறு ஏழாம் அறிவு தரப்பால் சொல்லப் பட்டது .இல்லை பிந்தி வெளியிடுமாறு . இதிலே ஒரு மிகவும் சுவாரசியமான சம்பவம் நடைபெற்றதாக நான் அறிந்தேன் எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது .அது என்னவெனில் .....\nஅடுத்த பதிவில் அந்த சுவாரசியமான விடயங்களுடன் வேலாயுதமா மங்காத்தா வா இல்லை ஏழாம் அறிவா டாப் என்பதற்கான விடையும் தொடரும் .\nகருப்பு எழுத்தில் உள்ளவற்றை வாசிக்கும் பொது தீபாவளிக்கு முந்தய மனநிலை உங்களுக்கு இருக்க வேண்டும் என்பதை மீண்டும் சொல்லிக் கொள்கிறேன் .\n**இந்த தொடரில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் .FACEBOOK மூலமாகவும் தெரிவிக்கலாம் .\nஇந்த பதிவில் ரஜினி பற்றி குறிப்பிட்டிருந்த விடயங்களில் பல விமர்சனத்துக்கு உள்ளாகியதாலும் நான் எதோ நினைத்து எழுத கடைசியில் அது வேறு அர்த்தத்தில் வந்து விட்டது .வாசகனாக படித்துப் பார்க்கும் போது அந்த பிழை தெரிந்தது நான் கருப் பொருளாக கொண்ட விடயத்துக்கு நேற்று பதில் கிடைத்ததாலும் அவற்றை பதிவில் இருந்து நீக்கி விடுகிறேன் .அந்த வரிகளால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் . உங்கள் கருத்துக்கள் அனைத்துக்கும் நன்றி .\nஅண்மைக்கால தமிழ் சினிமா சம்பந்தமான விடயங்களை என்னுடைய பார்வையில் அலசி ஒரு பதிவு எழுதலாம் என்று நினைத்தேன் .பதிவு நீண்டு கொண்டிருக்கிறது .எனவே தொடர் பதிவாய் அமையும் .\nதமிழ் சினிமாவை பொறுத்த வரை ரஜினி,கமல் ,விஜய் ,அஜித் ,விக்ரம் ஆகியோரே இப்போது மார்கெட் உள்ள முன்னணி நடிகர்கள் .இவர்களின் படங்கள் வெளி வந்தாலே தமிழ் சினிமா பரபரப்புக்கு உள்ளாகும் .அது யார் இயக்கம் ,யார் இசை ,எந்த வகை படம் என்பதையும் தாண்டியது .இவர்களின் படங்கள் ஒரே நேரத்தில் வெளி வந்தால் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம் .ஏனெனில் யார் முன்னணியில் உள்ள நடிகர் என்பதை இதை வைத்து தான் ரசிகர்கள் கணிப்பார்கள் .சில வருடங்களுக்கு முன்னர் வருஷம் ,பொங்கல் ,தீபாவளி என்றால் நிச்சயம் இவர்களின் படங்கள் போட்டிக்கு வெளி வந்து ரசிகர்களை குஷிப் படுத்தும் .அதிலும் தீபாவளி ரசிகர்களுக்கு செம விருந்தாக இருந்தது .விஜயின் திருமலை ,அஜித்தின் ஆஞ்சநேயா ,விக்ரம் சூர்யா இணைந்து நடித்த பிதாமகன் என ஆங்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளி வந்தன .\nஅதற்கு பின்னர் ஒவ்வொரு பண்டிகையிலும் யாராவது இருவர் சில வேளைகளில் மூவர் என மோதிக் கொண்டனர்.எனினும் கால ஓட்டத்தில் தமிழ் சினிமாவின் பாதை மாற்றமடைந்தது நவீன தொழிநுட்ப உலகில் ஒரு படம் முன்னரை போல் 250,200,150,கடைசியில் 100 நாட்களை தாண்டுவதே மிகவும் கடினமாக இருக்கிறது .படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே இனைய தளத்தில் காணக் கூடியதாக உள்ளமை ,திருட்டு vcd களின் ஆதிக்கம் என்பவற்றால் திரையரங்குகளில் ஓடும் நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்து வந்தது . எனவே தயாரிப்பாளர்கள் ,விநியோகஸ்தர்கள் புதிய உத்தியை கையாள தொடங்கியுள்ளனர் .அது என்னவெனில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திரையரங்குகளில் படத்தை வெளியிட்டு எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்ட காசை எடுக்கும் நுட்பம் ஆகும் .இதிலே நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் அதிகளவில் இருக்கின்றன .இந்த பிரச்சினை காரணமாக் முன்னணி நடிகர்கள் இருவரின் படங்கள் ஒரே நேரத்தில் வெளியிட முடியாத நிலை தோன்றியது .திரையரங்குகளை பெறுவதில் சிக்கல். ஒரு படத்தினால் மற்ற படத்தின் வசூல் குறைவடையும் எனவே சீக்கிரம் பணத்தை எடுக்க முடியாது . இந்த பிரச்சினைகளால் முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகும் நிகழ்வு தவிர்க்கப் பட்டு தடுக்கப் பட்டு வந்தது\n.2009 தீபாவளிக்க��� ஆதவன் ,வேட்டைக்காரன் என்பன களமிறங்கிய போதும் படம் வெளியிட்ட உதயநிதி,கலாநிதி மாறன் ஆகியோருக்கு இடையேயான சமரச பேச்சின் பின்னர் வேட்டைக்காரன் தாமதித்து டிசம்பரில் வெளியானது .2010 இல் சுறாவையும்,சிங்கத்தையும் போட்டிக்கு களமிறக்கி யாருக்கு மவுசு அதிகம் என அறிய விரும்பியது சன் குழுமம் ஆனால் பாதிப்பு தனக்குத்தான் என்பதை அறிந்து பின் வாங்கியது.\n. படங்களின் வெற்றிக்கு விநியோகச்தரின் விளம்பரம் முக்கியமான நிலை ஏற்படுத்தப் பட்டது .சன் டிவி நேரடியாக படங்களை விநியோகிக்க தொடங்கிய பின் இது மேலும் வலுவடைந்த்தது .உதயநிதி,தயாநிதி அழகிரி ஆகியோர் புது நிறுவனம் தொடக்கி போட்டிக்கு களமிறங்க ஆட்சியும் கைகொடுக்க இவர்களின் பிடிக்குள் தமிழ் சினியுலகம் வந்தது .எதிர்பார்ப்புக்கு உள்ளாகும் படங்களை இவர்கள் வாங்கி விடுவார்கள் .விற்க மறுக்கும் படங்களை ஓட விட மாட்டார்கள் .\nசித்திரம் பேசுதடி என்ற படம் வெளியான கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும் .படம் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி ஒரு வாரத்தின் பின்னர்தான் வாய் வழி பேச்சின்(WORD OF MOUTH ) படி பேசப் பட்டு பின்னர் பிய்த்துக் கொண்டு ஓடியது .ஆனால் இப்போது அந்த நிலை வருவது கடினம் .படம் நல்லாய் இருக்கு என்ற கதை பரவ முன்னரே தியேட்டரை விட்டு தூக்கி எறியப் பட வரலாறு உண்டு .தென் மேற்கு பருவட்காற்று ,ஆரண்ய காண்டம் என்பன சிறந்த உதாரணங்கள் ஆகும் .மைனாவும் ,அங்காடித்தெரு வும் ஓடும் போது இவை ஓடாமல் போனமைக்கு காரணம் சிறந்த விளம்பரம் இன்மையே ஆகும்.\nஇதன் உச்ச கட்டமாக அமைந்தது விஜயின் காவலன் வெளியீடுதான் .காவலன் வெளியீட்டுக்கு நடந்த கதை அனைவரும் அறிந்ததே .\nசரி இப்போது ஆட்சி மாற்றம் நடந்த போதும் திரையுலகை அவர்கள் இழக்க வில்லை என்பதே உண்மை சிறிது காலம் அடங்கியிருந்த போதும் இப்போது மீண்டும் வீறு கொண்டு எழுந்து விட்டார்கள்\nஇந்த வருடம் விஜய்,அஜித்,சூர்யா,விக்ரம் அனைவரும் மோதுகிறார்கள்\nசரி விசயத்துக்கு வருவோம் நான் மேலே சொன்னது போல முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்றாக வெளியாவது தடுக்கப் பட்டு வந்தது .எனினும் தெய்வதிருமகள்,மங்காத்தா,வேலாயுதம் ,ஏழாம் அறிவு என்பன ஒரே நேரத்தில் முடிவடையும் தருவாயில் இருந்தன .ஒரே வருடத்தில் நான்கு பேரின் படங்களும் வெளி வருவதே சந்தர்ப���பம் இல்லாமல் இருந்த தருணத்தில் ஒரே காலப் பகுதியில் வெளியாக இருந்தமை பர பரப்பை ஏற்படுத்தியது . மங்காத்தா மே 01 உம ,வேலாயுதம் ஜூன் 22 ஐயும் குறிவைத்து எடுக்கப் பட்டவை .படப் பிடிப்பு தாமதமாக தெய்வ திருமகள் முதலில் வெளியானது.\nபின் மங்காத்தா ,வேலாயுதம் ஒரே நேரத்தில் வெளியாகலாம் என்ற நிலை உருவானது .ஆனால் அண்மைக் காலமாக வலுப் பெற்று வரும் தல,தளபதி நட்பு காரணமாக அது தவிர்க்கப் பட்டு முதலே வெளியிட திட்டமிட்ட படம் என்பதால் மங்காத்தா வெளியானது .எனவே வேலாயுதம் தீபாவளிக்கு பிற் போடப் பட்டது .அதற்கு பின் நடந்தவைதான் சுவாரசியமான விடயங்கள் .\nஅடுத்த பதிவில் தொடரும் ....தலைப்புக்கான விடையும்\nதல தான் தான் என அறியாத தல\nகாட்டு காட்டுன்னு காட்டுகிறது வேலாயுதம்\nநான் வலையுலகில் விஜய் பற்றிய அவதூறை குறைப்பதற்கு ஆகவே வலைப்பதிவு எழுத தொடங்கினேன் .ஆனால் இப்போது வேலாயுதம் வெளியாகி அனைவரின் கருத்துக்களையும் உடைத்து வெற்றி ஆயுதம் ஆகியிருக்கிறது.வேலாயுதம் பற்றி ஒரு சில நரிகள் ஊளையிட்டாலும் பொதுவாக நல்ல நடுநிலையான விமர்சனங்களே வெளிவந்தமை திருப்தி தருகிறது .இந்த தருணத்தில் யார் உண்மையிலேயே நடுநிலை விமர்சகர்கள் ,யார் உண்மையிலேயே விஜயில் பொறாமை கொண்டவர்கள் என்பதை அறியும் சந்தர்ப்பமாக் அமைந்து உள்ளது .வேலாயுதம் வெற்றி என்றால் இன்னமும் சிலர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் .அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லா விட்டாலும் சினிமா விகடனில் இன்று வெளிவந்த ஒரு செய்தி உங்களுக்காக\nவிஜய் சார் நீங்க காட்டுவீங்கனு தெரியும் இப்பிடி காட்டுவீங்கனு விஜய் ரசிகனான நானே எதிர்பார்க்க வில்ல.\nவேலாயுதம் வெற்றியில் நானும் ஒரு அணிலாய் இருந்த பெருமையுடன் வலையுலகை விட்டு விலகி இருப்போம் என முடிவு எடுத்தேன் .\nஉண்மையான காரணம் ஐந்து மாத நீண்ட விடுமுறை முடிந்து கம்பஸ் தொடங்கவுள்ளமைதான் .எனினும் கடந்த ஞாயிற்றுகிழமை நூலகத்தில் இவ்வார பத்திரிகைகளை வாசித்து கொண்டிருந்த போது தற்செயலாக ஒரு பத்திரிகையில் வெளியான ஒரு செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்\nசாருக்கான் பற்றி நான் ஏற்கனவே எழுதிய பதிவு இது ..நான் எழுதிய இந்த பதிவை இலங்கையின் முன்னணி தமிழ் பத்திரிகையான வீரகேசரி குழுமத்திலிருந்து வெளியாகும் தினசரி பத்திரி���ையான மெட்ரோ நியூஸ் (metro news-27.10.2011-வியாழக்கிழமை) பத்திரிகையில் பிரசுரித்து இருக்கிறார்கள் .நான் எழுதிய ஆக்கம் பத்திரிகையில் வெளியானது மகிழ்ச்சிதான் .எனினும் அதில் எங்கிருந்து எடுக்கப் பட்டது .எழுதியது யார் போன்ற எவ்வித தகவல்களும் வெளியிடப் படவில்லை .இதையிட்டு சந்தோசப் படுவதா இல்லை கவலைப் படுவதா என எனக்கு தெரிய வில்லை .அதிலும் எனக்கு சிரிப்பை வரவழைத்த விடயம் நான் முதலில் பதிவிடும் போது எந்திரன் என்பது ஒரு இடத்தில் இந்திரன் என தவறுதலாக பிரசுரமாகி விட்டது .அவர்களுடைய பத்திரிக்கையிலும் அப்படியே பிழையாக பிரசுரமாகியமைதான் .\nநான் ஏதோ பொழுது போக்குக்காக எனது விடுமுறை கழிப்பதற்காக ஆரம்பித்து ஏதோ எனக்கு தெரிந்தவற்றை என்னால் முடிந்தவற்றை எழுதினேன் .ஆனால் என்னுடைய பதிவையும் மதித்து அதை பத்திரிகையில் பிரசுரித்தமை மகிழ்ச்சி அளிக்கிறது .\nஎனவே இதை ஒரு அங்கீகாரமாக கருதி இனி நேரம் கிடைக்கும் போது பயனுள்ள சுவாரசியமான பதிவுகளை எழுத ஆசை படுகிறேன் .நீங்கள் தொடர்ந்து ஆதரவு அளிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் .\nநேரமின்மை காரணமாக நான் பதிவு போடும் சமயங்களில் சம காலத்தில் இடப்படும் பதிவுகளுக்கு நிச்சயம் எனது பின்னுட்டமும் வாக்குகளும் இருக்கும் ..தவிர்ந்த நேரங்களில் எனக்கு நேரம் கிடைக்கும் போது உங்கள் தளங்களை நாடி வருவேன் என்பதை அறிய தருகிறேன் .\nஅத்துடன் எனது வலைத்தளம் 50000 HITS தாண்டி விட்டது .இந்த ஹிட்ஸ் க்கு முழு காரணம் விஜய் தான் என்பதை பெருமையாக சொல்கிறேன்.இதை பெற்று தந்த சகல வாசகர்களுக்கும் எனது நன்றிகள்\n.என்னை அறியாமலே பலரிடம் சென்ற பதிவு மீண்டும் இதை பார்க்காதவர்களுக்காக அதே இந்திரன் எழுத்து பிழையுடன் .......\nரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா\nகிங் ஒப் போலி வூட் என்று அழைக்கப் படும் ஷாருக்கான் இந்திய அளவில் செல்வாக்கு மிக்க நபர்களில் முதன்மையானவர் .இவரின் தற்போதைய பரபரப்பு ரா ஒன் .தமிழில் வெளியாகவுள்ள இந்நிலையில் அவரை பற்றிய சில தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.\n.தாஜ் மொதமேது கான் லதீப் பாத்திமா தம்பதியினருக்கு மகனாக டெல்லியில் பிறந்தார்.(1965.11.02)\n.தனது அத்தியாயத்தை டிவி சீரியல் மூலமாக 1988 இல் ஆரம்பித்தார் .கௌரி ஷிபா என்ற மாணவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .ஷாருக் ஒரு முஸ்லிம் மனைவி ஒரு இந்து திருமணத்துக்கு எதிர்ப்புக்கள் யிருந்த போதும் இந்து முறைப்படி இவர்களின் திருமணம் நடை பெற்றது .(25.10.1991).\nஅவருக்கு ஆர்யன் கான் (1997)என்னும் மகனும் சுகனா (2000)கான் என்னும் மகளும் இருக்கின்றனர் .\nதனது திரைப்பட அறிமுகத்தை தீவானா(deewaana ) என்னும் திரைப் படத்தின் மூலம் ஆரம்பித்தார் (1992).இத் திரைப்படம் கமெர்சியல் ரீதியாக வெற்றி அடைந்தது .இதை தொடர்ந்து பல வகைப்பட்ட தரமான வெற்றி திரைப்படங்களை இவர் அளித்து வருகிறார் .இதுவரை 14 முறை பிலிம் பாரே விருது வென்றுள்ளார் .டார் (daar -1993), பாசிகர் (Baazigar -1993) , அஞ்சாம் (Anjaam -1994),குச் குச் ஹோதா ஹஅய் (Kuch Kuch Hota Hai -1998 ) ,ஓம் சாந்தி ஓம் (Om Shanti om -2007 ),சக் தே இந்திய (Chak De India (2007) Devdas, Veer Zaara, Main hoon naஎன்பன குறிப்பிட்டு சொல்லக் கூடிய படங்கள் ஆகும் .Dilwale Dulhania Le Jayenge (1995) ,,அவருடைய மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்று .மும்பையில்12 வருடங்களாக ஓடியது .இதுவரை என்பதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார் .\n1990 களில் இருந்து இன்றுவரை பாலி வூட் டை ஆளுகின்ற நான்கு கான் களில் ஐவரும் ஒருவர் மற்றவர்கள் சல்மான் கான்,அமீர் கான்,சைப் அலி கான்\nடைம் சஞ்சிகையினால் 2004 இல் 40 வயதுக்கு குறைந்த ஆசியாவின் ஹீரோ க்கள் இருபது பேரில் ஒருவராக தெரிவு செய்யப் பட்டார்.\nஅவருடைய முதற் பெயரான ஷாருக் என்பதன் அர்த்தம் அரசனுடைய முகம்(king of face ) என்பது ஆகும் .\nஇவருக்கு ஒரு மூத்த சகோதரி இருக்கிறார் .அவரின் பெயர் Shehnaz Lalarukh. இவருடைய பெற்றோர் இவர் திரையுலகில் நுழைவதற்கு முன்னரே இறந்து விட்டனர் .தான் புகழ் மிக்க இந்த நிலைக்கு வருவேன் எபது அவர்களுக்கு தெரியாமல் போய் விட்டதே என்று ஷாருக் வருத்தப் படுவார்.\nஇங்கிலாந்தில் உள்ள புகழ் பெற்ற Madam Tussaud's Museum இல் இவரி உருவ சிலை அமைய பெற்றுள்ளது .அமிதாப்,ஐஸ்வர்யா ,சல்மான் ,சச்சின்,ஹிருத்திக் ஆகியோரின் சிலையும் காணப் படுகிறது .‘Dilwale Dulhaniya Le Jayenge’ படத்தில் அவரின் தோற்றம் போல சிலை வடிவமைக்கப் பட்டுள்ளது\nஇவர் விரும்பி அருந்துவது பெப்சி கோலா.\nமாயா மேம்சாப் .(Maya Memsaab.) என்ற படத்தின் பின்னர் எந்த படத்திலும் உடன் நடிக்கும் பெண் நடிகையுடன் உதட்டில் முத்தம் கொடுக்கும் காட்சியில் நடிப்பதில்லை என்பதில் உறுதியாய் இருக்கிறார்.\nஇவரின் அறிமுகப் படமாய் இருக்க வேண்டியது (Dil Aashna Hai )டில் ஆஷ்ணா ஹஅய் .ஆனால் அப்படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட தாமதத்தால் தீவானா அவரின் முதல் படமாக அமைந்து விட்டது .\nமூன்று தயாரிப்பு நிறுவனங்களை வைத்து இருக்கிறார் டிரீம்ஸ் அன் லிமிடெட் (Dreamz Unlimited ),ரெட் சில்லீஸ் என்டேர்டைன்மென்ட் (Red Chillies Entertainment ),\nரெட் சில்லீஸ் இடியோட் பாக்ஸ் (Red Chillies Idiot Box )என்பனவே அவை Red Chillies Idiot பாக்ஸ் தொலைகாட்சி தொடர்களை தயாரித்து வருகிறது .\nமும்பையில் மன்னட்( Mannat) என்னும் மாளிகையில் வசிக்கிறார் .\nஐபிஎல் அணிகளில் ஒன்றான கொல்கத்தா அணியை தனது நண்பர்களான ஜுஹி சாவ்லா மற்றும் ஜெய் மேத்தா ஆகியோருடன் சேர்ந்து வாங்கியிருக்கிறார்.\nஷாருக் கான் தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் .தமிழின் முன்னணி நடிகர்களான கமல் ,அஜித் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார் .கமலுடன் ஹேராம் படத்தில் இணைந்து நடித்துள்ளார் .தமிழ் ஹிந்தி இரு மொழிகளிலும் வெளியான இந்த படம் ஒஸ்கார் பரிந்துரைக்கப் பட்டது .அஜித் குமாருடன் இணைந்து அசோகா படத்தில் நடித்துள்ளார் .அது தமிழில் சாம்ராட் அசோகா என்ற பெயரில் வெளியானது .இது தவிர மணி ரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த தில்சே திரைப்படம் உயிரே என்ற பெயரில் தமிழில் வெளியானது .ரஹ்மானின் இசையில் சூப்பர் ஹிட் பாடல்கள் தமிழர்களிடத்தில் இவரை புகழ் பெற செய்தது .\nஇப்போதைய பரபரப்பு ரா ஒன்\nஷாருக் கான் நடிக்கும் அடுத்த திரைப்படம் ரா ஒன் .எந்திரன் வெளியான போது இரு படங்களும் ஒரே கதையை கொண்டவை என்ற சந்தேகம் எழுந்த போதும் இந்திரனை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஐயே தனது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்து ரா ஒன் படத்துக்கான எதிர்பார்ப்பை உச்சப் படுத்தி உள்ளார் .தமிழிலும் மொழி மாற்றப் பட்டு எதிர்வரும் தீபாவளிக்கு வருகிறது ரா ஒன் .மிகவும் எதிர் பார்க்கப் படும் ரா ஒன் எந்திரனின் சாதனையை முறியடிக்குமா என்பதே இப்போதுள்ள கேள்வி ஆகும் .எந்திரன் பாலி வூட் இல் ஓடியதை போல ரா ஒன் தமிழில் ஓடுவது இயலாத காரியம் .ஆனால் இப்போது ரஜினி தோன்றுகிறார் என்றவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது .மரணத்தின் வாயில் வரை சென்று மீண்ட தலைவரை திரையில் பார்க்க அனைத்து மக்களுமே தவம் கிடக்கிறார்கள் .இந்நிலையில் தீபாவளிக்கு ரா ஒன் தமிழில் வெளியாகும் திரை அரங்குகளின் எண்ணிக்கையிலேயே தெரிகிறது எதிர் பார்ப்பு .\nஎன்னதான் இருந்தாலும் நம்ம சூப்பர் ஸ்டார் க்கு இருக்கும் பெருந்தன்மை வேறு யாருக்கும் இருக்காது .தனது படத்தை போலவே படம் எடுத்து தனது படத்தின் சாதனையை முறியடிக்க தானே காரணமாய் இருக்கப் போகும் எங்களின் தலைவருக்கு யார் நிகர் இவ்வுலகில் \nதளபதி படை தடைகளை உடை\nஇந்த பதிவு பலரை மனம்நோக செய்யும் என்பதால் தீவிர சினிமா ரசிகர் அல்லாதவர்களை படிக்க வேண்டாம் என தாழ்மையாக கேட்டு கொள்கிறேன் . ...\nகுடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு - அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர...\nசூர்யா விஜய்க்கு செய்தது சரியா \n. 1975 இல் பிறந்த சூர்யா மார்க்கண்டேய நடிகர் சிவகுமாரின் மகன் ஆவார். .இளைய தளபதி விஜயின் நெருங்கிய நண்பன் .இவர் நேருக்கு நேர் ப...\nமசாலா கபே -சுவாரசிய தகவல்கள்\nதமிழ் சினிமா உலகில் முதன்முதலில் தேசிய விருது பெற்ற நடிகர் MGR.ரிக்சாகாரன் படத்துக்காக 1971 பெற்றார்.அதேபோல் 3 முறை தேசியவிருது பெற்ற நடி...\nரஜினிக்கு வாலி எழுதிய கவிதை\n.கடந்த பதிவின் தொடர்ச்சியாக மங்காத்தா ,வேலாயுதம், ஏழாம் அறிவு எது பெஸ்ட் -ஒரு அலசல் இது வெளி வருகிறது. மங்காத்தா பாடல்கள் வெளி வந்து பட்ட...\nநான் ஒன்றும் தனுஷ் ரசிகன் அல்ல .ஆனால் தனுஷின் சில படங்கள் பிடிக்கும் .மாப்பிள்ளை மட்டும் தியேட்டர் இல் பார்த்து இருக்கிறேன் . தியேட்டர்...\nநான் விஜய் ரசிகனான கதை\nஅண்மைக் காலமாக பாலிவுட் படங்களையும் பார்க்க தொடங்கி விட்டேன் . உயிரே ,ஓம் சாந்தி ஓம் ,டான் என மூன்று படங்களுக்கு உள்ளேயே என்னை மி...\nஏ,பி,சி என எல்லா சென்டர்களிலும் வேட்டையாடும் கில்லி கிங் ஆக்ஷன் அதிரடியும் காமெடி கதகளியுமாக வெரைட்டி விருந்து வைக்கும் விஜய்யின் டிட் பிட்...\nகப்டன் சில அரிய தகவல்கள்\nதமிழ் நாட்டை பொறுத்தவரை அரசியலுக்கும் திரையுலகுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு அரசியலில் கொடி கட்டிப் பறந்த பலரும் திரைப்பட துறை சார்ந்தவ...\nநான் ஒரு பொறியியற் பிரிவு மாணவன்.பொழுது போக்கிற்காக எழுதுபவன்.தமிழ் சினிமா,கிரிக்கெட் என்பவற்றில் ஆர்வம் அதிகம். உன்னை சிலருக்கு பிடிக்கலாம் பலருக்கு பிடிக்காமல் போகலாம் .உன்னை பலருக்கு பிடிக்கவில்லையே என ஒதுங்காமல் உன்னை பிடிக்கும் சிலருக்காக உன் முயற்சிகளை தொடர்ந்து செய் . நிச்சயம் சிலர் பலராவார் பலர் சிலர் ஆவார் .-உங்களில் ஒருவன்.\nநீதானே என் பொன் வசந்தம் (1)\n2011 -டாப் படங்கள் ஒரு பார்வை\nமங்காத்தா வசூல் 130 கோடி .உண்மையா -ஒரு அலசல்\n2012- அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது\nவேலாயுதம் -ஏழாம் அறிவு -மங்காத்தா எது டாப் -ஒரு அல...\nவிஜய் ,சூர்யா வென்றது யார் \nகாட்டு காட்டுன்னு காட்டுகிறது வேலாயுதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnakumar-g.blogspot.com/2017/03/blog-post_19.html", "date_download": "2018-07-22T21:44:42Z", "digest": "sha1:K4LY57DMKWI6NUCKVT7BABKDDQ6ZKZHA", "length": 4134, "nlines": 135, "source_domain": "krishnakumar-g.blogspot.com", "title": "KRISHNA KUMAR G: வாரிசு வாழ்க்கை", "raw_content": "\nஅந்த வாய்ப்பே பிற்காலத்தில் அடையாளமாக மாறுகிறது .\nஅது பெரும் கவி அதன் வாரிசு\nசிறு கவி அதன் வாரிசு\nஇங்கு வாரிசு -> வாய்ப்பு -> வெற்றி -> திறமை -> உழைப்பு (தலைகீழாக)\nமற்றவருக்கு -> திறமை -> உழைப்பு -> வாய்ப்பு -> வெற்றி\nகொட்டு சூட்டு போடாதவனும் பெரிய கபாலி தான்.\nதான் பிள்ளையை எப்படியாவது முதல்வர் ஆக்கவேண்டும் என்று சிலர்\nஇதை எப்படி பல கோடி மக்கள் ஏற்ப்பார்கள் என்கிற துளி சிந்தனையும் இல்லாமல்\nகடின உழைப்பால் வந்த ஆளுமைக்கும்\nவாரிசு என்று பிறப்பால் வந்த ஆளுமைக்கும் வித்தியாசம் இருக்கிறது.\nஅதுவரை தளபதி என்று வாரிசு தன்னை தானே சொல்லிகொள்ளலாம்\nநிஜ தலைவர்கள் புதிய இராஜாங்கத்துடன் (அரசு) உள்ளே நுழைந்து ஆட்சியை கைப்பற்றும் வரை\nஅனுதாபத்தில் வாரிசு உரிமை கிடைத்தால் கூட ஏற்றுக்கொள்ளலாம்\nஆனால் அதிகாரத்தின் மூலம் அல்லவா திணிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ujiladevinandavanam.forumta.net/t77-shiva-chalisa-devotional-song-by-suresh-wadkar", "date_download": "2018-07-22T22:19:21Z", "digest": "sha1:GIACGRBDIVYPOHNYXL4KQ6UG4YGHQKJ7", "length": 3187, "nlines": 47, "source_domain": "ujiladevinandavanam.forumta.net", "title": "Shiva Chalisa ( Devotional Song ) by Suresh Wadkar", "raw_content": "\nநந்தவனம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .\nதங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்\nமனிதர்களை கண்டால் குழிபறிக்கும் மூலிகை\nகுப்பை மேட்டை கோபுரமாக்கும் மூலிகை\nதொழிலை வளர்க்கும் அதிசய மூலிகை\nகடலை தாண்ட வைக்கும் மூலிகை\n» minister A L M Athaullah song நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அமைச்சர் மாம்பழம் வேண்டுமென்றார்\n» உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே (Ulagangal yaavum un arasaangame)\n» எம்‌ஜி‌ஆர் படங்களின் தரவிறக்க சுட்டி வே���்டும்....\n» ஓம் சரவண பவ -சத்குரு ஜக்கி வாசுதேவ்\n» சலங்கை ஒலி MP3 கிடைக்குமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_634.html", "date_download": "2018-07-22T22:34:21Z", "digest": "sha1:AACA5YPZABTVWX6IJ5SEGWFRTC4AONA5", "length": 40753, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதா? இல்லையா? என ரணிலே தீர்மானிக்க வேண்டும்'' - சம்பிக்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதா இல்லையா என ரணிலே தீர்மானிக்க வேண்டும்'' - சம்பிக்க\n\"பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதிக்கப்பட முன்னர், அவர் பதவி விலகவேண்டுமா இல்லையா என்பதற்கப்பால் இப்போது உடனடி புத்துணர்ச்சி நடவடிக்கையொன்று தேவை.\nகடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைத்துவிட்டனர். அதை மறந்துவிடக்கூடாது.\nஇந்த யதார்த்தத்தை மறந்து செயற்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் டைனோசராகிவிடும். அதை எவராலும் தடுக்கமுடியாது.''\nஇவ்வாறு கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்துள்ளார் மேல் மாகாண மற்றும் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.\n\"பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதா இல்லையா என்பதை ரணிலே தீர்மானிக்க வேண்டும்'' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டுமென அமைச்சர்கள் மட்ட சந்திப்பொன்றில் நீங்கள் கூறியுள்ளீர்களாமே அது உண்மை தானா என்று குறித்த கொழும்பு ஊடகம் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர் சம்பிக்க மேலும் கூறியுள்ளதாவது,\n\"பிரதமர் பதவி விலகவேண்டும் என்று நான் கூறவில்லை. பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதா இல்லையா என்பதை ரணிலே தீர்மானிக்கவேண்டும். அதற்கு முன்னர் உடனடியாக சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.\nஅது எப்படியான மாற்றங்கள் என்பதை ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானிக்கவேண்டும். கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துவிட்டனர்.\nஅடுத்த மாகாண சபைத் தேர்தலுக்குள் உரிய நடவடிக்கை இல்லையேல் அதன் பின் பேரழ���வோன்றே காத்திருக்கிறது. இப்போதைய நிலைமைக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்யப்படவேண்டும்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் சில மாற்றங்களை செய்யவே வேண்டும்.\nஇதற்காகவே நான் உடனடியாக செய்யவேண்டிய மாற்றங்கள் என்ன என்பது பற்றி அமைச்சரவைக்கு ஒரு யோசனையை முன்வைத்துள்ளேன். 45\nபக்கங்கள் அடங்கிய அந்த யோசனையை ஆராய்ந்து அமுல்படுத்த விசேட தெரிவுக்குழுவொன்றும் அமைக்கப்படவுள்ளது.\nஇப்போது ஐக்கிய தேசியக் கட்சி செயற்படாவிட்டால் அது அரசியலில் டைனோசராகிவிடும். அதன் எச்சங்களை ஒரு காலத்தில் தேடிக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்'' - என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇராஜினாமா செய்வதா இல்லையா என்பதை விவாதிப்பது வேறுவிடயம். ஆனால் பழைய யானைகள் மத்தியில் புதிதாக உட்புகுந்து யானைத் தோல் போர்த்திய ஓநாய் ஒன்று வேறு ஏதோ பசியில் மோப்பம் பிடித்து அலைவது போலத் தெரிகின்றது.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில���, ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_57.html", "date_download": "2018-07-22T22:34:26Z", "digest": "sha1:F6UH2BJRZZRGOB4KPWRR4DHGV5B2NQSJ", "length": 38816, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பாராளுமன்றத்திற்கு செல்லாமல், இருக்கப்போகும் அரசியல்வாதிகள் யார்..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபாராளுமன்றத்திற்கு செல்லாமல், இருக்கப்போகும் அரசியல்வாதிகள் யார்..\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் குறிப்பிடத்தக்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதில்லை என தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇவர்களின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்கட்சியின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் நாடாளுமன்றத்திற்கு வர மாட்டார் என கூறப்படுகிறது.\nநம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடைந்தாலோ, வெற்றி பெற்றாலோ தமது கட்சிக்கோ தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்பட போவதில்லை தொண்டமான் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளதாக தெரியவருகிறது.\nஅதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான பிரதியமைச்சர் முத்து சிவலிங்கமும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தை புறக்கணிக்க உள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எவரும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.\nஅத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து இதுவரை எந்த முடிவுகளை எடுக்கவில்லை என்பதுடன் இதன் மூலம் மலையக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை என்பதால்,காங்கிரஸ் இந்த விடயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை எனவும் பேசப்படுகிறது.\nஇதனிடையே ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் நாளை மறுதினம் நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதம் மற்றும் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nஇரவு பஸ்ஸ��ல், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியின், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nமுஸ்லிம் நாடுகளிடம், அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாதா..\nசதாம் உறுதியாக இருந்தார். நாமும் அணுகுண்டு செய்ய வேண்டும். அது அவர் 1980 களில் எடுத்த தீர்மானம். அமெரிக்காவின் செல்லபிள்ளையாக அவர் இருந்...\nநுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ரிஸ்வி முப்தி தலைமையில் கலந்துரையாடல்\nவீட்டில் பிள்ளை பெறுதல், தடுப்புசி, மற்றும் கல்வி தொடர்பில் நுஸ்ரான் பின்னூரி குழுவுடன், ஜம்மியத்துல் உலமா கலந்துரையாடல் ஒன்றில் நேற்று...\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nசவுதி அரேபியா எடுத்துள்ள, நல்ல முடிவு\nசவுதி அரேபியாவில் இனி பொதுமக்களால் வீணாக்கப்படும் ஒவ்வொரு கிலோ உணவுக்கும் ஆயிரம் ரியால் அபராதம் விதிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nகொலைக்கார பிக்கு பற்றி, சிங்கள மக்கள் ஆவேசம் (வீடியோ)\nஇரத்தினபுரி - கல்லெந்த விகாரைக்கு விசாரணையொன்றுக்காக சென்ற இரத்தினபுரி காவற்துறையின் சிறு முறைப்பாட்டு பிரிவினை சேர்ந்த அதிகாரியொருவர் ,...\nவிஜயகலா தொடர்பில், ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/blog-post_851.html", "date_download": "2018-07-22T22:13:56Z", "digest": "sha1:CEATSOWDLIMACTHEX4WPVAH55YX34HRI", "length": 32845, "nlines": 312, "source_domain": "www.visarnews.com", "title": "மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை\nமூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை\nபெரிய தாய் ஜெயலலிதா எனக்கு அப்பா மாதிரி. சின்னத்தாய் சசிகலா எனக்கு தலைவர் மாதிரி. இளவரசி என்னுடைய தாய் என்று கூறுகிறார் ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றின் நிர்வாக இயக்குனரான விவேக்.\nசமீபத்தில் ஜெயா டி.வி., ஜாஸ் சினிமாஸ் ஆகியவற்றில் நடந்த வருமானவரிச் சோதனைகளைத் தொடர்ந்தே இவருடைய பெயரும் முகமும் பாப்புலர் ஆனது.\n2014ல் சொத்துக்குவிப்பு வழக்கில், அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்த சமயத்தில்தான் விவேக் முதன்முதலில் மீடியாக்களில் அறிமுகமானார்.\nஅதற்குமுன் அவர் என்ன செய்துகொண்டிருந்தார்\nவிவேக் ஒன்றரை வயது பையனாக இருக்கும்போது அவருடைய தந்தையும் சசிகலாவின் தம்பியுமான ஜெயராமன், ஹைதராபாத்தில் ���ள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான திராட்சைத் தோட்டத்தில் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தார்.\nவிவேக்கின் மூத்த சகோதரிகளான ஷகீலாவும், கிருஷ்ணப்பிரியாவும் மன்னார்குடி பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொந்தரவு செய்யாமல் விவேக்கையும், அவருடைய அம்மா இளவரசியையும் போயஸ் கார்டனுக்கு வரவழைத்தார் ஜெயலலிதா.\nதிருமணத்தின்போது சசிகலா, இளவரசியுடன் விவேக்\nஅப்போதிருந்து ஜெயலலிதாவின் வீடே தனது வீடாக வளர்ந்திருக்கிறார் விவேக். ஆனால், மூன்று விதமான பெண்களின் பாதுகாப்பிலும் வளர்ப்பிலும் பத்திரமாக வளர்ந்திருக்கிறார்.\nபெரிய தாய் ஜெயலலிதா அவருக்கு ரொம்பவும் செல்லம் கொடுப்பாராம். அவருடைய குறும்புகளை ரசித்து பாதுகாப்பாராம். விவேக்கிற்கு பத்து வயது இருக்கும்போது ஜெயலலிதா அவருக்கு பாணா காத்தாடியை பரிசாக கொடுத்தாராம். ஆனால், போயஸ் தோட்டத்து மொட்டை மாடியில் பட்டம் விடும்போது நான்கு போலீஸ்காரர்களையும் ஒரு வேலையாளையும் பாதுகாப்புக்கு அனுப்பினாராம்.\nவிவேக்கை திட்டுகிற, அடிக்கிற ஒரே ஆள் சின்னத்தாய் சசிகலா மட்டும்தானாம். விவேக்கிற்கு எது நல்லது என்பதை அவர்தான் தீர்மானப்பாராம். கிட்டத்தட்ட ஒரு பாஸ் மாதிரி அவர் இருந்தார் என்று விவேக் கூறுகிறார்.\nசிட்னியில் பிபிஏ படித்துவிட்டு, புனேயில் எம்பிஏ முடித்தவரை போயஸ் கார்டனுக்கு வருவதை சசிகலா தவிர்த்தாராம். பின்னர் சாம்சங் கம்பெனியில் பயிற்சி முடித்த பிறகு, ஐடிசி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.\nஅந்த நிறுவனத்தில் பணிபுரியும்போது, சென்னை பிராஞ்ச்சுக்கு மாற்றல் கேட்டிருக்கிறார். இதை சசிகலா அனுமதிக்கவில்லையாம். அடிக்கடி போயஸ்கார்டனுக்கு வர வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.\nஐடிசியில் வேலை செய்யும்போது விவேக் சாதாரண ஊழியராகத்தான் இருந்திருக்கிறார். யாருக்கும் அவருடைய பின்னணி தெரியாதாம்.\n2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளியானது. ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது விவேக் தனது மேலாளரிடம் விடுமுறை கேட்டிருக்கிறார். எதற்கு என்று கேட்டபோது உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சொல்கிறார் விவேக்.\nஉடனே நிறுவன மேனேஜரிடம் ஒரு பய��் தெரிந்திருக்கிறது. அவர் விவேக்கை அழைத்துப் போய் காபி கொடுத்து உபசரித்திருக்கிறார். தன்னை தாயாக வளர்த்தவர்களின் சிறை வாழ்க்கை விவேக்கை ரொம்பவே பாதித்திருக்கிறது. நான்கு பேரும் ஜாமீனில் விடுதலை ஆகும்வரை பெங்களூரிலேயே தங்கி அவர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார் விவேக்.\nமீண்டும் கம்பெனிக்கு போனபோது கம்பெனி முதலாளியே விவேக்கிடம் மிகவும் மரியாதையாக பழகியிருக்கிறார். தமிழ்நாட்டில் ஒரு காரியம் செய்து தரும்படி கேட்டிருக்கிறார்கள். உடனே, வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்திருக்கிறார்.\nஐடிசி போன்ற கம்பெனிகளில் பெற்ற சம்பளம் அளவுக்கு வேறு நிறுவனங்களில் வேலை தேடியிருக்கிறார். ஆனால், அதற்குள் தொலைக்காட்சிகளில் முகம் காட்டப்பட்டு அவர் பாப்புலர் ஆகிவிட்டார். இதையடுத்து வேலை தேடும் முயற்சியை கைவிட்டார்.\nஇந்தச் சமயத்தில்தான் ஜாஸ் சினிமாஸின் பொறுப்பை ஏற்கும்படி சசிகலா கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜெயா டி.வி.யின் பொறுப்பும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஜாஸ் சினிமாஸின் முந்தைய உரிமையாளரான ஹாட் வீல்ஸ் என்ஜினியரிங் சம்பந்தமாக எதுவுமே தனக்கு தெரியாது என்கிறார் விவேக்.\n\"வருமானவரித் துறை ரெய்டு எனக்கு புதிது. என்னமாதிரியான கேள்விகள் கேட்பார்கள் என்றுகூட எனக்கு தெரியாது. இருந்தாலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சரியாகவே பதில் சொன்னேன். அவர்கள் அவர்களுடைய கடமையைத்தான் செய்தார்கள். ஜாஸ் சினிமாஸில் உள்ள எனது அறைக்கு சீல் வைத்திருக்கிறார்கள். எனது மனைவியின் நகைகள் குறித்து கேட்டார்கள். நல்லவேளையாக அவற்றுக்கு எனது மாமனார் ஆவணங்களை வைத்திருந்தார். அவற்றை அதிகாரிகளிடம் கொடுக்க வேண்டும். இனி எப்படி போகிறது என்பதைப் பொறுத்தே இதில் அரசில் உள்நோக்கம் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்\" என்கிறார் விவேக்.\nஇதுவரை போயஸ் தோட்டத்தின் பிள்ளையாக இருந்தேன். அம்மாவின் மரணத்துக்கு பிறகு நிறைய மாறிவிட்டது. முன்பு நான் மகிழ்ச்சியாக இருந்தேன். இப்போது அவ்வளவாக மகிழ்ச்சி இல்லை. என்னை நோக்கி ஏராளமான மாற்றங்கள் நிகழ்கின்றன. நாளை எனக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுச் செய்ய வேண்டியது எனது கடமையாகவே நினைப்பேன்.\nஇப்போது 15 நாட்களுக்கு ஒருமுறை சிறையில் இருக��கும் சின்னத்தாயையும், எனது அம்மாவையும் போய் பார்க்கிறேன். அவர்கள் நன்றாக இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். ஆனால், எனக்கு அது பொய் என்பது தெரியும். இப்போது அவர்களுக்கு கஷ்ட காலம். அதைக் கடந்து வருவார்கள் என்று நம்பிக்கையோடு பேசுகிறார் விவேக்.\nமன்னார்குடி குடும்பம் என்ற வட்டத்தில் சேராமல் நான் ஒருவன்தான் வளர்க்கப்பட்டேன். நான் ஒருவன்தான் மன்னார்குடி குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டவன் என்று நினைத்தேன். ஆனால் இப்போது எல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது. மன்னார்குடி குடும்பத்தில் நானும் ஒருவன் என்பதை பெருமையாகவே நினைக்கிறேன் என்று தெம்பாகவே சொல்கிறார் விவேக்.\nஅவருடைய படிப்பறிவும், நம்பிக்கையும் ஜெயா டி.வி.யை புதிய நிலைப்பாடுக்குள் திருப்பியிருக்கிறது.\nதிமுக நிகழ்ச்சிகளையோ, கலைஞர் மற்றும் திமுக தலைவர்களையோ ஜெயா டி.வி. இதுவரை நல்லபடியாக காட்டியதே இல்லை. அதாவது உள்ளது உள்ளபடி காட்டியதே இல்லை. அதிலும் திமுக தொடர்பான நிகழ்வுகளை காட்டியதே இல்லை.\nஆனால், கலைஞரை மோடி பார்க்க வந்த நிகழ்வை முதன்முறையாக நேரடியாக ஒளிபரப்பியது ஜெயா டி.வி.\nஅதன்பிறகு நவம்பர் 8 ஆம் தேதி மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து திமுக நடத்திய கருப்புதின போராட்டத்தையும் ஜெயா டி.வி. லைவ்வாக ஒளிபரப்பியது.\nமேலும் ஒரு வியப்பான நிகழ்ச்சியாக திமுக துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேட்டியையும் நவம்பர் 19 ஆம் தேதி ஒளிபரப்பியது.\nஇதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்று ஜெயா தொலைக்காட்சி ஊழியர்களிடம் கேட்டால்...\n\"விவேக் சொல்கிறார், நாங்க செய்கிறோம்\" என்று கூலாக கூறுகிறார்கள்.\nபிக் பாஸில் காட்டியது எல்லாம் பொய்.\nபிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை\nகமல் கோபத்திற்கு ஆளான ரம்யா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்\nஉலகக் கிண்ண உதைபந்தாட்டம் மழை விட்டும் முடியாத தூவானம்..\n'நான் ஏன் அரைநிர்வாண போராட்டம் நடத்தினேன்'...\nஅந்த 13 உயிர்கள்... – தமிழகமும் தாய்லாந்தும்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nசிறுத்தை படைமுகாமில் வளர்ந்தது உறுதியானது\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்ட��ிள் கைத...\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரியாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம...\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்...\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முத��்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்ட...\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானா...\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இருந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/08/27/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-07-22T22:30:08Z", "digest": "sha1:AEGYEKRL2K7M6ALTWAOPOJ3KVY6C3YXR", "length": 24167, "nlines": 193, "source_domain": "theekkathir.in", "title": "புரட்சியின் ரத்தமும் சதையுமான பெண்கள்.", "raw_content": "\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்குக: சிஐடியு ஒர்க்கர்ஸ் யூனியன் மகா சபை வலியுறுத்தல்\nவாங்க வேண்டிய புத்தகம்: மொழி தந்த மூதாய்\nதமிழக அரசு பாஜக கட்டுபாட்டில் இயங்குகிறது தேமுதிக மாநில துணை செயலாளர் சுதீஷ் பேட்டி\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கருத்துக்கள்»கட்டுரை»புரட்சியின் ரத்தமும் சதையுமான பெண்கள்.\nபுரட்சியின் ரத்தமும் சதையுமான பெண்கள்.\n‘…இப்போது லீலீ பிரவுன் எழுதிய ‘மாதர் பிரச்சனை’ என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் ஆழமானதுதான் என்றாலும் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.\nசில இடங்களில் நன்றாகவும் இருக்கிறது. கொலந்ந்தாய் எழுதிய ‘மாதர் பிரச்சனையின் சமுதாய அடிப்படைகள்’ எனும் புத்தகம் கிடைத்தால் அனியூஸியா தயவுசெய்து படித்துப் பார். அது எனக்கு உள நிறைவைத் தந்தது…’\nதங்கைக்கு அக்கா லியூஸிக் லிஸினவா எழுதிய கடித்திலுள்ள வரிகள் .எழுதிய அக்காவுக்கே வயது 19 தான்; எழுதியதோ புரட்சியின் உச்சகட்ட கொ���்தளிப்பும் போராட்டமும் மிகுந்த மாஸ்கோவிலிருந்து. எழுதப்பட்ட நாள் 1917 ஆகஸ்ட் 30.\n45 நாட்களுக்குப் பிறகு இன்னொரு கடிதம் ‘…நேற்று லியூஸிக்கை செஞ்சதுக்கத் தில் அடக்கம் செய்தோம்…’ இக்கடிதத்தை இளைஞர் கழகம் அனுப்பி இருந்தது. லியூஸிக்குக்கு வழங்கப்பட்ட செங்கொடி மரியாதை குறித்தும் அக்கடிதம் பேசியது.\nஆயுத மோதல் நடந்த மாதங்களில் செம்படைக்கு ஆதரவாக செய்தி அனுப்பும் பணி, மருத்துவ உதவிப்பணி, தடையரண் அமைக்கும் பணி அனைத்திலும் உத்வேக முடன் ஈடுபட்ட லியூஸிக்கை குறிவைத்து எதிரிகள் நவம்பர் 14இல் சுட்டு வீழ்த்தினர்.\nலியூஸிக் தன் சகோதரிக்கு எழுதிய கடிதத்தில் தெறித்த நம்பிக்கைமிகு கவிதை வரிகள்\n‘விரைவில் வெயிலடிக்கும்.மொக்குகள் மலரும். பனிக்காலத்தின் கடைசிச் சுவடுகளை வாழ்க்கைத் துடைப்பம் போல் துடைத்து ஒழித்துவிடும்’இப்போது வாசித்தாலும் நெஞ்சம் விம்மும்;\nபுரட்சிக்குப் பின் லியூஸிக் நினைவாக அவர் போராடிய மாஸ்கோவிலுள்ள மாலய ஸெர்ப்புஹோவ்ஸ்கயா வீதிக்கு லியூஸி னோவ்ஸ்காயா என பெயர் சூட்டப்பட்டது.\n1905இல் துவங்கிய “பெண்களுக்கு சம உரிமைகள் சங்கம்” ‘ரத்த ஞாயிறு’ தினத்திற்கு பின்னர் ஆண்-பெண் சம உரிமை, பெண்களுக்கு வாக்குரிமை இவற்றுக்காகப் போராடியது. 1908இல் ‘அனைத்து ரஷ்ய மகளிர் காங்கிரசின் ‘முதல் மாநாடு பெண்களின் சட்ட உரிமைகளை முன்னிறுத்தியது.\nபுரட்சியாளரான அலக்ஸாண்ட்ரா கொலந்தாய் 1872இல் புனித பீட்டர்ஸ்பர்க்கில் பிறந்தவர். 1898ல் ஏமாற்றம் தந்த குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறியபின் அரசியல் பொருளாதாரம் கற்பதற்காக சூரிச் செல்கின்றார். நெசவாலை ஒன்றின் தொழி லாளர் குடியிருப்பொன்றில் இறந்து கிடந்த சிறுவனொருவனைக் காண்கிறார். இந்த நிகழ்வு அவரை ஒரு புரட்சியாளராக மாற்றியதெனலாம்.\n1913களிலிருந்து சமூக ஜனநாயகக் கட்சியில் மென்ஷ்விக்குகளோடு செயல்படத் தொடங்குகிறார்.1914இல் இறுதியில் போல்ஷ்விக் கட்சியில் இணைந்தார். குழந்தைகள் கல்வி குறித்த அவரது முதல் கட்டுரையே பெரும் வரவேற்பைப்பெற்றது.\nபெண்கள் சமத்துவம் குறித்து இவரது எழுத்துகளும் செயல்பாடும் காத்திர மானவை. இவ்வெழுத்தில் போராளி லியூஸிக் தன் நெஞ்சைப் பறிகொடுத்ததை ஆரம்பத்தில்\nபார்த்தோம். கிளாரா ஜெட்கின் போல் கொலந்தாய்க்கும் பெண் சமத்துவப் ���ோரில் முக்கிய பங்குண்டு.\nலெனினது மத்திய கமிட்டியின் ஒரேயொரு பெண் உறுப்பினர் இவர் மட்டுமே. சர்வதேச பெண்கள் இயக்கத்தின் செயலாளராகவும் புரட்சிக்குப் பின்னர் அரசின் சமூக காப்புறுதியில் மக்கள் ஆணையாள ராகவும், சோவியத் குடியரசின் ஸ்காண்டி நேவியன் நாடுகளுக்கான தூதுவராகவும், ராஜதந்திரியாகவும் பணியாற்றினார்.\nபுரட்சியில், ஆண்களோடு, பெண்களும் போராடி உயிர்த் தியாகம் செய்துள்ளனர். அப்பெண்களை பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய் தன் கட்டுரையில் பதிவு செய்துள்ளார்;\n“புரட்சியில் பங்கு பெற்ற பெயர் தெரியாத கதாநாயகிகள் கிராமங்களில் இருந்து வந்த ஏழைகள். போரினால் சூறையாடப்பட்ட நகரங்களில் இருந்து வந்தவர்கள்.\nகிழிந்த பாவாடை, தலையில் சிவப்புநிற ஸ்கார்ப், குளிரிலிருந்து தப்பிக்க ஒட்டு போட்ட கோட் அணிந்தவர், இளம் பெண்கள், மூதாட்டிகள், ராணுவ வீரர்களின் மனைவிகள், கூலித் தொழிலாளிகள், வீட்டோடு இருக்கும் பெண்கள், படித்த பெண்கள், ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவிகள், பெண் டாக்டர்கள்\n…எல்லா வேறுபாடுகளையும் தாண்டி பெண்கள் பங்கேற்றனர்….சுயநலமின்றி, மகிழ்ச்சியுடன், ஒரே நோக்கத்துடன் பங்கேற்றனர். ராணுவ வீரர்களின் குல்லாயை அணிந்து, செஞ்சேனையுடன் இனணந்து போராடினர்.\nராணுவத்தில் மக்கள் தொடர்பாளர் களாக பணியாற்றினர். கிராமங்களில், பெண்கள் பல நூற்றாண்டுகளாக அக்கிரமம் செய்த நிலப்பிரபுக்களை ஓட ஓட விரட்டி யடித்தனர்.’\nபல்லாயிரம் பெண்கள் புரட்சியில் பங்குபெற்ற போதிலும், வழி நடத்தி, வெற்றிக்கு உறுதுணையாக நின்ற சில பெண்கள் பற்றி சுருக்கமாக கொலந்தாய் தனது கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.\nஅவர் முதலில் குறிப் பிடுவது, லெனினின் துணைவியான நதேழ்தா கான்ஸ்டாண்டிநோவா குரூப்ஸ்காயா.எப்பொழுதும். மெளனமாக மற்றவர் பேசுவதை குரூப்ஸ்காயா கவனிப்பார். பின்னர் லெனினிடம் அனைத்தையும் பரிமாறிக் கொள்வார்; தனது கருத்துக்களை தெரி விப்பார். அவர் லெனினின் வலது கரம் என்றால் மிகையாகாது.\nதன்னை முன்னிறுத்திக் கொண்டதில்லை. கட்சி கூட்டங்களில் எப்பொழுதாவது தான் பேசுவார். பெண்களி டையே நம்பிக்கையை, போராடும் உணர்வை ஏற்படுத்துவதில் வெற்றி கண்டபெண்மணி குரூப்ஸ்காயா. அன்று கட்சியின் மத்திய கமிட்டி உறுப���பினராக இருந்து செயல்பட்ட எலீனோ டிமிடியேவா ஸ்டஸ்ஸோவா. சரியான பெண்களை கண்டுபிடித்து, சரியான பணியை ஒப்படைக்கும் திறன் படைத்தவர்.\nஜார்மன்னர் ஆட்சியில் சிறையில் அடைக்கப் பட்டு, நாடு கடத்தப்பட்டவர். கடுமையான துன்பங்களை எதிர் கொண்டதன் விளைவாக உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டார். மனவுறுதி கொண்டவர்.\nக்ளவ்டியா நிகொலோயேவா 1908இல் போல்ஷ்விக் கட்சியில் சேர்ந்தார்.\nசிறைவாசம், நாடு கடத்தல் என அனைத்துவித கொடுமைகளையும் வீரத்துடன் எதிர்கொண்டார். 1917இல் லெனின் கிராடுக்கு திரும்பிய அவர், உழைக்கும் பெண்களுக்கான முதல் பத்திரிகையான “கம்யூனிஸ்ட்கா” வை துவக்கினார். கொன்கொர்டியா, சமொயலோவா ஆகிய இருவருடனும் சேர்ந்து உழைக்கும் பெண்கள் இயக்கத்தை கட்டினார். சமொயலோவா சிறந்த பேச்சாளர்.\nபுரட்சியின் தயாரிப்பு பணியில் முக்கிய பங்காற்றிய இனேஸா அர்மாந்த்ரஷ்ய; தடைகளைத் தாண்டி போரிட்ட வர்வரா நிகொலயேவா; கொசாக்குகளால் சுட்டுக்கொல்லப்பட்ட வேராஸ்ல ட்ஸ்காயா; போரிட்டுக் கொண்டிருக்கும் பொழுது இறக்க நேரிட்டயெவ்ஜினியா போஷ்; லெனினின் இரு சகோதரிகள் அன்னா இலினிடினா, மரியா உலியநோவா, ரயில்வே ஊழியர் வரியா, பஞ்சாலை ஊழியர் ப்ய்டோநோவா… என அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஸரீஸா ரெய்னெர் 31 வயதிலேயே மரணமடைந்தார். 21 வயதில் புரட்சியில் தன்னை நேரடியாக இணைத்துக் கொண்டார். வோல்கா பிரதேசத்தில் உள்நாட்டுப் போரில் பங்கேற்றார். கடைசி எட்டாண்டுகள் நாவல்கள் எழுதுவதில் கரைந்தார் . ‘மார்க்ஸையும் லெனினையும் தங்கள் ஒவ்வோர் உயிரணுவிலும் நிறைத்துக் கொண்டிருப்பவர்கள்’ என இளைஞர்கள் குறித்து நம்பிக்கைப் பிரகடனம் செய்தார்.\nவீரத்துடன் போராடிய முகம் தெரியாத, பெயர் பதிவு செய்யப்படாத பல்லாயிரக் கணக்கான பெண்கள் ரஷ்ய புரட்சியின் ரத்தமும் சதையுமாவர்.\nபுரட்சியின் ரத்தமும் சதையுமான பெண்கள்.\nPrevious Articleஅமெரிக்காவுடன் மேலும் நெருங்கிடும் மோடியின் எஜமான விசுவாசம்\nNext Article இன்றைக்கும் பொருந்தும் குடிமக்கள் காப்பியம்: – அ. குமரேசன்\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விடுதலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nஇவை வெறும் எண்ணிக்கைகள் அல்ல\nபெரணமல்லூர் சேகரன் ; நாட்டு விட���தலைக்காக நடந்தே பரப்புரை செய்தவர்…\nதனியார் கஷ்டடியில் கோவையின் குடிநீர் விநியோக உரிமை சில கேள்விகள்; சில விவாதக் குறிப்புகள்\nதீட்டு அல்ல .. தியாகம்- ராக்கச்சி\nஏழைத் தாயின் மகன் மோடிக்கு ஆகும் செலவுகள் விபரம்…\nமனிதனின் சரி பாதியான பெண் செல்லக் கூடாத கோவில் எதற்கு\nபொய் வீசண்ணே பொய் வீசு\nஉத்தரப்பிரதேசத்தில் மிக மோசமான கட்டிட நிலையால் தவிக்கும் பள்ளி மாணவர்கள்\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வழங்குக: மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nமாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் தூய்மை பணி\nதிருப்பூரின் சாலைகளை செப்பனிடுக: ஆட்டோ சங்க மாநாட்டில் தீர்மானம்\nபெட்ரோல், டீசலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்: பொது தொழிலாளர் சங்க மகாசபைக்கூட்டத்தில் தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamizharivu.wordpress.com/2010/03/22/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:02:51Z", "digest": "sha1:TEGXVVLUZF23KPWKXH3OFRB2DPK3STO3", "length": 16282, "nlines": 150, "source_domain": "tamizharivu.wordpress.com", "title": "பயணிகளைத் தேடும் சாலைகள்….. | கை.அறிவழகன்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.\nகை.அறிவழகன் எழுதியவை | மார்ச் 22, 2010\nஇலைகளற்ற மரங்களின் கிளைகளில் நகரின்\nதுயரம் குடிகொள்ள வெறுமைக் கூடுகளைக்\nகாலி செய்து கடக்கிறது கடைசிப் பறவை,\nமரணம் துரத்துகையில் ஓடி ஒளிந்த\nமனிதத்தின் சுவடுகள், சேற்றில் பதிந்த\nகுழிக்குள் நிலவின் கண்ணீரை ஒழுகி நிரப்ப,\nசுற்றிலும் சிதறிக் கிடந்த சிரிப்பொலிகளின்\nவிடுதலை பெற்ற காற்று வீடுகளைச் சிறை\nபிடிக்கவும் திறந்த கதவுகளின் வழியாகத்\nதப்பி விட்டது தங்கி இருந்த வாழ்க்கை,\nபுதிதாய் வந்தமர்ந்த விகாரையில் புத்தரின்,\nகேட்பதற்கு வெகுநேரம் முன்னரே கனவிடம்\nஇருந்து நான் விடை பெற்றிருந்தேன்,\nபோரினால் முகவரிகளைத் தொலைத்த நகரின்\nசாலைகள் மட்டும் தனிமையின் துணையோடு\nபயணம் செய்யாத நகரங்கள் தான், இருந்தாலும் கண்ணில் விரியும் நகரங்கள் எனக்குள் விளைவிக்கிற தாக்கங்களை விடவும் இந்த நகரங்கள் என் அக வெளிகளில் பரந்து விரிந்து கிடக்கிறது, நான் பயணம் செய்த பல நகரங்களின் வீதிகளை விடவும் எனக்கு அருகாமையில் இருப்பவை என் மக்களின் வலிகளைச் சுமந்த இந்த வீதிகள் தான், இந்தக் கவிதை, என் மரித்துப் போன மக்களையும், விடுதலைப் போரின் சுவடுகளையும் தாங்கி நிற்கும் “கிளிநொச்சி” நகரத்தின் கண்ணீர் நினைவாக……………………….\n« துயரின் ஒற்றைத் துளி……….\nஇன்னொரு கிருத்திகாவின் இழவுக்கு வாருங்கள்……. »\nஇலைகளற்ற மரங்களின் கிளைகளில் நகரின்\nதுயரம் குடிகொள்ள வெறுமைக் கூடுகளைக்\nகாலி செய்து கடக்கிறது கடைசிப் பறவை,\nஅண்ணா வரிகள் எல்லாமே நல்ல நறுக்குன்னு இருக்கு அண்ணா …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nமனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 10\n\"தி வாக்\" (The Walk)\" – மானுடக் கனவுகளின் மகத்தான பயணம்.\n“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………\nஉங்கள் ஆண்ட்ராய்டில் இந்த வலைப்பூவைத் தரவிறக்கம் செய்ய…..\nஐயா, சாமி, அதிகாரப் பகிர்வு………\nவி.விஜயரட்ணம் on விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா\nஅனாமதேய on ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nIsmail on உடல் நீத்த குரல்…..\nArulprakash on தமிழர்கள் இந்துக்கள் அல்ல……\nautofinanzierung ohne schlussrate on வாசிப்பின் முழுமையும், எழுத்தாளர்களின் கடமையும்.\nஇதுவரையில் எழுதியவை….. மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2015 (4) செப்ரெம்பர் 2015 (8) ஓகஸ்ட் 2015 (6) ஜூலை 2015 (9) ஜூன் 2015 (2) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (7) ஜூலை 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (2) மே 2013 (6) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (2) ஒக்ரோபர் 2012 (1) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (4) செப்ரெம்பர் 2011 (3) ஓகஸ்ட் 2011 (2) ஜூலை 2011 (3) ஜூன் 2011 (4) மே 2011 (2) ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (8) ஜனவரி 2011 (3) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (10) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (4) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (8) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (6) மே 2009 (2) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (3) பிப்ரவரி 2009 (2) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (6) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (5) செப்ரெம்பர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (9) ஜூலை 2008 (4) ஜூன் 2008 (5)\nவிமான ந���லையத்தின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் மயிரிழையில் உயிர் தப்பிய ஆப்கான் ஜனாதிபதி\nகாபுல் விமான நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக. […]\nபுதிய பதிப்புகள் ஜூலை 19, 2018\nதேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியு […]\nவினவு – வினை செய்\nநிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு என்ன கற்றுக் கொண்டோம் \nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசுவாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி வெண்முரசு நூல் 2 மழைப்பாடல் பகுதி 12: விதைநிலம் மற்றும் பகுதி 13 : தன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayurvedamaruthuvam.forumta.net/t2033-topic", "date_download": "2018-07-22T22:14:01Z", "digest": "sha1:NK6PP4PPLL4OQWQTSASDP3JEYBPL7UKQ", "length": 19122, "nlines": 131, "source_domain": "ayurvedamaruthuvam.forumta.net", "title": "காது அறுவை சிகிச்சைக்கு பின் காதில் வண்டு ரிங்காரம்", "raw_content": "\n» Dr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\n» முடி நரை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தும்மல் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மூக்கில் சதை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» பீனசம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலைவலி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» வண்டு கடி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» நமைச்சல் ,கொப்பளம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் க��ள்வி பதில்\n» உடல் சூடு ,அசதி ,மறதி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சிமென்ட் வேலை சளி -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» மாலைக்கண் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உள்ளங்கை உள்ளங்கால் அதிக வியர்வை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» உடல் உஷ்ணம் -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» கழுத்திலும் தோல் கருப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» தலை அரிப்பு -வழுக்கை விழ ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» குழந்தை இன்மை -கரு சிதைவு -சினைக்குழாய் அடைப்பு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» சர்க்கரை நோய் -உடல் மெலிவு -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக அரிப்பு -ஆண் குறி அரிப்பு - ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\n» அதிக இரத்தப்போக்கு -குழந்தை இன்மை -ஜட்ஜ் பலராமையா அவர்கள் கேள்வி பதில்\nஆண்மையை கூட்டும் ,குதிரை வேகத்தில் செயல்பட வைக்கும் மூலிகைpart 7--அஸ்வகந்தா (அமுக்கிரா கிழங்கு ) படத்துடன்\nஆண்குறியை பயிற்சிகள் மூலம் பெரிதாக்கலாம் -ஆண்குறி சிறியதா தொடர் 2\nபோகர் சப்த காண்டம் -7000-இ-புத்தகம் -இலவச தகவிறக்கம் -தொகுத்தவர் .திரு,M.K.சுகுமாரன்-\nDr.ஷர்மிளாவின் பெண்களுக்கான பாலியல் கேள்வி பதில்களின் தொகுப்பு\nவாஜீ கரணம் -குதிரை போல் தாம்பத்ய உறவில் ஆண்மகனை செயல்படவைப்பது எப்படி \nஆணுறுப்பை பலபடுத்தும் உணவுகள் ..\nநீடித்த உறவுக்கு சில ஆலோசனைகள்\nஆலோசனை பெற -நீங்கள் தர வேண்டிய விவரங்கள் (முக்கியம் )\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நமது வலையிலேயே டைப் செய்யலாம் (தமிழ் - தானியங்கி ஆங்கிலம் வேண்டுமென்றால் alt +n அழுத்தவும்)Alt+n அல்லது இதை\n(டைப் செய்யும்போது இங்கு வரும் அ-வை)\nகாது அறுவை சிகிச்சைக்கு பின் காதில் வண்டு ரிங்காரம்\nஆயுர்வேத மருத்துவம் :: அறிவுப்புகள்-ANNOUNCEMENT :: கேள்விகள்-QUESTIONS\nகாது அறுவை சிகிச்சைக்கு பின் காதில் வண்டு ரிங்காரம்\nசிறுவயது முதல் எனக்கு வலது காதில் சீழ்வடிந்தது (தற்போது எனக்கு வயது 43) இது தொடர்பாக 5மாதத்திற்க்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சையும் இரண்டு மாதத்தி்ற்க்கு முன்பு ஒரு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. அதன்பிறகு அதே வலதுகாதில் வண்டு ரிங்காரம்,தண்ணீர் கொதிப்பதுபோன்ற சத்தம் மற்றும் காதுஅடைப்பு, வாந்தி, தலைசுற்றல் வருவது போன்று உணர்வு[/u] உள்ளது. இது தொடர்பாக சிகிச்சை மேற்க்கொண்டு மாத்திரை சாப்பிட்டு வருகிறேன் தற்போது கட்டுபடுத்தி உள்ளதை தவிர குணம்மாகவில்லை, எனவே, இந்த நோய் எதனால் வருகிறது, இதனை ஆயுர்வேதமருத்துவத்தால் குணபடுத்த முடியும் என்றால் அதற்க்கான மருந்தின் விபரத்தினை தெரியபடுத்தவும்.\nRe: காது அறுவை சிகிச்சைக்கு பின் காதில் வண்டு ரிங்காரம்\nதற்போது காதில் சீழ்/நீர் வடிகிறதா ..\nதொடர்ந்து ஆயுர்வேத மருத்தவம் பார்த்தால் நிச்சயம் சரியாக வாய்ப்புள்ளது ..\nஉங்களது பிரச்சனைக்கு ஆயுர்வேத மருந்துகள்\ntake -நாயுருவி செடி+ திகடு (சுக்கு மிளகு திப்பிலி ) சேர்த்து கஷாயம் போட்டு குடித்து வரவும்\nஆயுர்வேத மருத்துவம் :: அறிவுப்புகள்-ANNOUNCEMENT :: கேள்விகள்-QUESTIONS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2010/05/blog-post_6514.html", "date_download": "2018-07-22T21:56:25Z", "digest": "sha1:FB2NQ6LHN2EBFTS5FCBUTRQOAASUUJBP", "length": 78842, "nlines": 199, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: ஈழத்து மெல்லிசை", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் க���டிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா��� “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவ��்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மா��ோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்��ு, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உ��ம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற��று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற��றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\n-வதிரி – சி. ரவீந்திரன்\nஇசைத்துறையின் வரலாறு இந்தியாவிலேயே தோற்றம் காண்கிறது. அதன் ஒரு செயல் வடிவமான பரதமும் அங்குதான் பிறந்தது. இதன் வளர்ச்சியின் பின்புலமாக மற்றைய நாடுகளிலும் இக்கலைகள் வளர்க்கப்பட்டன. இந்த வளர்ச்சியின் ஒரு நாடாக எமது நாடும் அங்கீகாரம் பெறுகிறது. எமது மக்களின் இசை, நடன வளர்ச்சியின் ஆர்வம் காரணமாக நம்மவர்கள் இசை, நடனம் மற்றும் இசைவாத்தியங்களை தென் இந்தியாவில் சென்று கற்று பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்குகின்றனர். யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய பகுதிகளில் தென்னிந்திய வித்துவான்கள் வந்து இசை வகுப்புகளை நடாத்தியுமுள்ளனர். ஒரு காலத்தில் இந்திய தவில் – நாதஸ்வரக் கலைஞர்களுக்கு இணையாக நமது கலைஞர்களும் திகழ்ந்தனர். இசையின் ஒரு பகுதியான நாட்டுக் கூத்து தமிழர்களின் பாரம்பரியக்கலையாகும். இதே போன்று காமன் கூத்து மலையகத்தின் பாரம்பரியக்கலையாக இருப்பதையும் உணரமுடிகிறது.\nநமது மக்களுக்கென்று பாரம்பரியக் கலைவடிவங்கள் இருந்தாலும் நம்மவர்களுக் கென்று ஒரு இசைவடிவம் இருக்கவில்லை என்பதை மறுப்பதற்கில்லை. இசைப்பேரரசு திரு சண்முகரத்தினம் அவர்களின் இசையில் பல ��ாடல்களை பலர் பாடியிருந்தனர். இதை இலங்கை வானொலியே ஒலிபரப்பி வந்தது. இதே போன்று வீரமணி ஐயர் அவர்கள் பாடல்களை எழுதி இசையமைத்து பாட வைத்துள்ளார்.\n(வரிகள்: வீரமணி ஐயர், குரல்: சத்தியா சத்தியதாஸ், ரவிக்குமார்,\nஇவரது பாடல்கள் கீர்த்தனங்களாக அமைந்தன. இவரது பாடல்களை மதுரைசோமு, சீர்காழி கோவிந்தராஜன், ரி .எம் . சௌந்தரராஜன் ஆகியோரது குரல்களிலும் கேட்கின்றோம். இவைகள் கர்நாடக இசையிலமைந்த பாடல் களாகவே இருந்தன. 1969ல் காவலூர் ராஜதுரை அவர்களால் வர்த்தக சேவை நிகழ்ச்சிக்காக பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. நம்மவர் பாடலில் நம்மவர் குரல் ஒலித்ததாக திரு. விக்னேஸ்வரன் கட்டுரையொன்றில் குறிப்பிடுகின்றார். (வடமராட்சியின் இசைப் பாரம்பரியம் நூல்) இதன் பின் தமிழருக்கு தனித்துவமான இசையொன்று தேவையென பலர் ஆதங்கம் கொண்டமையால் இதனைப் பூர்த்தி செய்ய மர்ஹம் ர்.ஆ.டீ. முகைதீன் வந்ததாக தகவல்கள் கூறுகின்றன.\n1970-71 காலப்பகுதியில் இலங்கை வானொலியில் ர்.ஆ.டீ. பணிப்பாளர் சபையில் அங்கம் வகித்தபோது மெல்லிசைப் பாடல்கள் என்ற நிகழ்ச்சிக்கு அங்கீகாரம் வழங்கினார். அன்றைய காலத்தில் ஈழத்து ரத்தினம் எழுதிய அனேக பாடல்களே பாடப்பட்டன. ஈழத்து ரத்தினம் தென்னிந்தியாவின் தமிழ் சினிமாவுக்கும் பாடல் எழுதியதாக ஞாபகம். படத்தின் பெயர் ஞாபகத்தில் இல்லை. மெல்லிசைப் பாடகராகத் தெரிவுசெய்யப்பட்ட முதல் கலைஞர் தானென பாடகர் முத்தழகு கூறுகிறார். மெல்லிசைப்பாடலின் பிதாமகனென ‘பரா’ என்றழைக்கப்பட்ட திரு. ளு. மு. பரராஜசிங்கம் பெயர் பெறுகிறார். இலங்கை வானொலியில் அறிவிப் பாளராகக் கடமை புரிந்த பரா அவர்கள் இயற்கையான இசைஞானம் மிக்கவர். பரா பற்றிய இன்னொரு தகவலையும் சொல்லி வைக்க வேண்டும். பராவும் இவரது சகோதரர் னுச. மகேஸ்வரனும் ஒரு காலத்தில் இசைக்கச்சேரிகள் செய்தார்களென்ற தகவலை மூத்த இலக்கிய ஆர்வலரான த. இராஜகோபாலன் சொல்லக் கேள்விப்பட்டேன். பராவின் இனிமையான குரலும் இசைஞானமும் பராவை நல்ல தொரு மெல்லிசைப்பாடகனாக்கியது.\nஇலங்கை வானொலியின் இசைப் பகுதியில் சேவையாற்றிய பலர் இசையமைத்து மெல்லிசைப் பாடல்கள் வெளிவந்தன. இசையமைப்பாளர்களாக ஆரம்பத்தில் ஆ. முத்துசாமி, ரொக்சாமி, லத்தீப், வி.ஏ. பிச்சையப்பா கண்ணன் – நேசம் ஆகியோர் இசையமைத்த பாடல்களே ஒலிபரப்பப்பட்டன. ஆரம்பத்தில் பாடல்கள் வெளிவந்தபோது பல விமர்சனங்கள் வந்தன. இன்று இருக்கும் கேள்வியைத்தான் அன்றும் கேட்டார்கள். இந்தியாவின் பாடல்களோடு நெருங்குமா இசைகள் ஏதோ தகரத்தில் அடிப்பதாக ஏளனம் பண்ணினார்கள். யார் கேள்விகளைக் கேட்டாலும் மெல்லிசையை ரசிப்பதற்கென்று ஒரு சிறு கூட்டம் இருந்ததை மறுப்பதற்கில்லை. நம்நாட்டு பாடல்கள் ஒலிபரப்பும்போது நான் வானொலிக்கு கிட்டச் சென்று விடுவேன். எனது வீட்டிலே “மெல்லிசைப்பாடல்” நடக்குதென்று சொல்வார்கள். இந்தப் பாடல்களை நான் திருமணமாகி பிள்ளைகள் பிறந்த பின்பும் ஆர்வமாக ரசித்திருக்கின்றேன். இந்த மெல்லிசைப் பாடல்கள் பற்றி எனக்கு பேசிக்கொள்வதற்கு ஒரு ரசிகன் இருந்தார். அவர் பராவின் நல்ல நண்பனாவார். அவர் சட்டத்தரணி செ. பேரின்ப நாயகம். அவர் நல்ல இசை ரசிகன். அவரும் சில பாடல்கள் ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தார். அதனால் இருவரும் பேசி மகிழ்வோம். அவரிடம் இன்றும் ஒலி நாடாக்கள் இருக்கின்றன.\nநம்நாட்டு கவிஞர்கள் பலரது பாடல்கள் இசையமைத்து பாடப்பட்டன. ஈழத்து ரத்தினம், சில்லையூர் செல்வராஜன், பா. சத்தியசீலன், அல்வைச்சுந்தரன், அங்கையன் கைலாசநாதன், பளீல்காரியப்பர் ஆகியோரே நினைவில் வருகின்றனர். நம் நாட்டு சினிமாப் பாடல்களும் மெல்லிசைப்பாடல்களுக்குள் அடக்கப்பட்டு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தன. அதனால் தென்னிந்தியப் பாடல்களுடன் நமது பாடல்கள் இணையாகுமா என்று கேட்டதில் வியப்பில்லைத் தான் பாடல்களை பதிவு செய்வதிலே ஆரம்பித்த நமது கலைஞர்களுக்கு நல்ல பக்கவாத்தியங்கள் இருக்கவில்லை. பழைய வாத்தியக்கருவிகளுடன், சிங்கள தமிழ் கலைஞர்களுடன் செய்ய வேண்டிய சூழ்நிலை. கலையகத்துள் குறிப்பிட்ட நேரத்துள் ஒத்திகை, ஒலிப்பதிவு செய்யவேண்டுமென்று தகவல்களை வானொலி நிகழ்ச்சிகளுக்கு நானும் சென்று வந்தபின்பே நமது கலைஞர்களுக்கு இருந்த தடைகளை அறியமுடிந்தது.\nஆரம்பத்தில் கோகிலா,சுபத்திரை, அம்பிகா தாமோதரம், முல்லைச் சகோதரிகள் பார்வதி சிவபாதம் என்று இன்னும் பலரும்; பரா, குலசீல நாதன், அருமைநாயகம், சந்திரசேகரன், முத்தழகு, கணபதிப்பிள்ளை, சத்தியமூர்த்தி என்று இன்னும் பலரும் பாடக்கேட்டுள்ளேன். பாடல்கள் மனதுக்கு மகிழ்வைத்தந்தன. பராவின் பாடல்களான \"கங்கையாளே\", \"சந்தன மேடையி��் நிலவினிலே\". \"அழகான ஒரு சோடிக்கண்கள்\", குல சீல நாதனின் \"ஞாயிறென வந்தாள், ஈழத்திரு நாடே \"என்று பாடல்கள் வரும். என். சண்முகலிங்கனின் பல பாடல்களை பராவும், குலசீலநாதனும் பாடியுள்ளார்கள். இதேவேளை சில்லையூரானின் பாடல்களும் பராவையும் குலசீலநாதனையும் உச்சத்துக்கு கொண்டு சென்றன. பளீல் காரியப்பரின் “அழகான ஒரு சோடிக்கண்கள்” என்ற பாடலும் ஒரு முத்திரை பதித்த பாடலாகும். சில்லை யூரானின் கவித்திறனுக்கு “ஞாயிறென வந்தாள்” என்ற பாடல் பெரும் புகழ்சேர்க்கிறது. கிழமைகளையும், மாதங்களையும் வைத்து மிக அழகாக வடித்த பாடலாகும். அக்கவிதையின் உயிர்த்துடிப்பு சில்லையூரின் வாயால் வரும்போது இன்னும் மெருகுபெறுகிறது. (சில்லையூரின் கவிதைச் சிமிழ்) முத்தழகு பல பாடல்கள் பாடினாலும் “எண்ணங்களாலே என்ற பாடலே நினைவில் வருகிறது. அப்பாடல் “அனுராகம்” என்ற படப்பாடலாகும்.\nகோகிலா சுபத்திரா சகோதரிகளும் மனதுக்கினிய பாடல்களைப் பாடியவர்களாவர். ‘கங்கையாளே’ என்ற பாடலிலும் இவர்களின் பங்களிப்பு இருந்ததாக எண்ணுகிறேன். அம்பிகா தாமோதரம் அவர்கள் இசைப்பேரரசு சண்முகரத்தினத்தின் இசையமைப்பில் பல பாடல்களை மெல்லிசை என்று வரும் முன் பாடியுள்ளார். இனிமையான குரல்; அடக்கமான ஏற்ற இறக்கங்களுடன் அவரது பாடல்கள் அமைந்திருக்கும். “மாணிக்கத் தேரிலே மயில் வந்தது மயிலாசனத்திலே மயில் வந்தது” என்ற பாடலையும் அவர் பாடியிருந்தார். இதன் பின் இப்பாடலை வேறொரு மெட்டமைப்பில் பாடகர் அமுதன் அண்ணாமலை பாடிப் புகழ் கொண்டார். வேல்விழா நிகழ்வுகள், திருவிழாக்களிலும் இப்பாடலையும் அண்ணாமலை பாடுவார். இவரது இப்பாடலுக்கு பெருமதிப்பு இருந்து வந்தது. முள்ளியவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட முல்லைச் சகோதரிகளின் குரலும் இனிமையானது. இவர்களது பாடல்கள் அனேகமாக அல்வைச்சுந்தரனின் கவிதை வரிகளையே பாடிக் கொண்டிருந்தது. தைதை யெனதைமகளும் வந்தாள், பாடு நண்பா பரிசுதரும்பூமி என்ற பாடல்களும், இன்றோர் புதிய தினம் எங்கும் புதுமை மணம் ஆகிய பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மெல்லிசைப்பாடல்கள் பற்றிக் குறிப்பிடுகையில் அல்வைச் சுந்தரன் பற்றிய தகவலையும் கூறவேண்டும். அல்வாயைப் பிறப்பிடமாகக் கொண்ட த. சுந்தரலிங்கம், நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தின் உயர்தர வகுப���புச் சித்தியடைந்தவர். பண்டிதர் வீரகத்தியிடம் தமிழ் இலக்கணம் கற்றமையால் மரபுக் கவிதைகள் எழுதும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரைப் போன்றே கருணை யோகன் என்ற கலாநிதி செ. யோகராஜாவும் நல்ல கவிதைகளைப் படைத்தவர். வடமராட்சியில் அல்வைச்சுந்தரன், கொற்றை பி. கிருஷ்ணானந்தன், நெல்லை நடேஷ், கோவி நேசன் ஆகியோரும் நானும் பல கவியரங்குகளில் பங்கேற்றுள்ளோம். அல்வைச் சுந்தரன் ஆசிரியராகி எட்டியாந் தோட்டையில் சேவையாற்றுகிறார். இன்று கவிதையை மறந்து ஒரு புகைப்படக் கலைஞராகவே பிரபல்யம் பெற்றுள்ளார்.\nமெல்லிசைப் பாடகர்கள், கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று பலர் நம் நாட்டுப் பாடல்களுக்குள் பங்களிப்பு செய்துள்ளனர். அதற்காக எல்லோரையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவும் முடியவில்லை. தங்களைக் கூறவில்லை என்று யாரும் எண்ணவும் தேவையில்லை. ஏனெனில் பாடல்கள் வரும் போது வானொலி, தொலைக்காட்சியில் அவர்களது பெயரும் வந்து கொண்டு தானிருக்கும். அதற்காக யாரும் கவலைப்படத் தேவையில்லை. மெல்லிசைப் பாடல்களுள் “அழகுநிலாவானத்திலே பவனி வரும் வேளையிலே” என்ற பாடலும் இனிய சுகத்தை தரும் பாடலாகும். இப்பாடலைப் படியவர் மு. செ. விவேகானந்தன் என்பவராவார். முத்து சாமியின் இசையில் மண்டூர் அசோகா எழுதிய பாடலென எண்ணுகிறேன். இப்பாடலும் மிகவும் பிரபல்யம் பெற்ற பாடலாகும். இந்த மெல்லிசை வட்டத்துக்குள் பலபெண்பாடகிகளும் உள்ளே நுழைந்தனர். சக்திதேவி குருநாதபிள்ளை, அருந்ததி ஸ்ரீரங்கநாதன், புஸ்பாராஜசூரியர், ஜெகதேவி விக்னேஸ்வரன், வனஜா ஸ்ரீனிவாசன், ஜனதாசின்னப்பு, திவ்யமலர் ஆகியோரையும் குறிப்பிடலாம். அருந்ததியின் பாடல்கள் நன்றாகத்தானிருக்கின்றன. என்றா லும் இவரது குரலும் சகோதரியான அம்பிகாவின் குரலும் சிலவேளை ஒரே மாதிரியிருப்பதை அவதானிக்கலாம்.\nசில்லையூரானின் “சிக்கனமே சிறந்த செல்வமடி” என்ற பாடலை யார் பாடினார்கள் என்ற கேள்வி என்னுள் எழுகிறது. அருந்ததியின் புதல்வன் சாரங்கன் ஸ்ரீரங்கநாதனும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். கண்ணன் – நேசம் என்ற இசையமைப்பாளர்கள் இலங்கையின் தமிழ் சினிமாவுக்கும் பங்களிப்பு செய்துள்ளனர். கண்ணன் இன்றும் யாழ்ப் பாணத்தில் பல பாடல்களுக்கு இசையமைத்து இசைத் தட்டுக்களாக வெளிக்கொணர்ந்துள்ளார். கண்ணன் – நேச��் இசையமைப்பில் ‘புதுறோஜா மலரே’ என்ற பாடலை இசைத்தென்றல் பாக்கியராஜா தொலைக்காட்சியில் பாடியிருந்தார். அது வானொலியிலும் ஒலிபரப்பாகி இருந்தது. இப்பாடலை ஷெல்லிதாசன் எழுதியிருந்தார். ஷெல்லிதாசன் பல புதுக்கவிதைகளை எழுதியவர். இப்போ எழுதாமல் ஓய்ந்துவிட்டார். புதுறோஜா மலரே என்ற பாடலையும் மௌனகுரு\nஎழுதிய சின்னச் சின்ன குருவிகள் என்ற பாடலையும் எனது மூத்த மகனுக்கு பாடிக்காட்டுவேன். அவரும் பாடிப் பாடி சிறுவயதில் தூங்கிக்கொள்வார். இப்பாடல்களை எனது மகன் வளர்ந்த பின்பும் பாடிக்காட்டுவான். கால நிகழ்வுகளால் மௌனகுரு எழுதிய அந்தப் பாடல் ஒலிபரப்ப தடையாகிவிட்டது.\n“நாளை இந்த ஈழ நாட்டை நடத்தப்போகும் குருவிகள்” என்பது தான் அந்தவரிகள். இந்த வரியை புரியாததினால் இப்பாட்டை நிறுத்தி விட்டார்கள். அமுதன் அண்ணாமலையின் மண்குடிசை என்வீடு மாளிகைதான் என்மனசு என்ற பாடலும் முத்தமிழ் முருகனுக்கு மூன்று தலம் என்ற பாடலும் அண்ணாமலையின் பாடல்களுள் பெயர் பெற்றவை. கதிர் சுந்தரலிங்கம், அன்சார் ஆகியோரது பாடல்களும் நினைவில் வருகின்றன.\n“அழகான பாட்டொன்று பாடாய்” என்ற பாடல் ‘அரங்கேற்றம்’ நிகழ்ச்சியில் பாடிய N. கிருஷ்ணனின் முதலாவது மெல்லிசைப் பாடலாகவும் இடம்பெற்றது. இவர் அதிகம் பாடலைப்பாடவில்லையென்றாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் பாராட்டுப் பெற்ற வையாக அமைந்தன. இவர் கலாவதியுடன் பாடிய சொல்லத்தான் நானும் எண்ணித்தான் நாளும் என்ற பாடல் மறக்க முடியாத பாடலாகும். இப்பாடலுக்கு திருமலை பத்மநாதன் இசையமைக்க மு.மு. மதிவதனன் பாடலை யாத்துள்ளார். கலாவதி ஈழத்து மெல்லிசைத் துறையில் மட்டுமல்ல; சிங்களப் பாடல்களையும் பாடியுள்ளார். அதே போன்று முத்தழகுவும் சிங்களத்தில் பல பாடல்களை பாடியுள்ளார்.முத்துசாமிமாஸ்ரரின் இசையில் பாட ஆரம்பித்த N. ரகுநாதன் அவர்கள் முத்துசாமி யின் மகன் மோகன்ராஜ் அவர்களின் இசையிலும் பாடியுள்ளார். பூச்சூடும் நேரம் வந்தாச்சு, நினைப்பது எல்லாம் நடக்குது என்ற நினைவினில் மயங்காதே என்ற பாடலும், மாத்தளை முத்துமாரியம்மன் பற்றிய பாடல்களை ஆ.லு.செல்வராஜாவின் இசையிலும் பாடி தனக்கென ஒரு இடத்தை பதித்துக் கொண்டார். வானொலியில் இசைக்கச்சேரி செய்யும் கலைஞரான இவரது மெல்லிசைப் பாடல்கள் தனித்து வமானது தான். அடுத்து சத்தியமூர்த்தி என்ற பாடகன் ஒரு சங்கீதக் கலைஞனோவென எண்ணத் தோன்றுகிறது. அவர் பாடிய “ஓ வண்டிக்காரர்” என்ற பாடல் நீலாவணனை நினைவுபடுத்திக்கொள்கிறது. சங்கீத ஞானம் கொண்ட கலைஞனாக சத்தியமூர்த்தியை பதிவுசெய்கிறது.\nமெல்லிசைப்பாடல்களுக்கு முன்பு பொப்பிசைப்பாடல்கள் வானொலியிலும், அரங்குகளிலும் வேகமாக வந்து கொண்டிருந்தவேளை பொப்பிசைக் கலைஞர்கள் பைலா ஆட்டப் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார்கள். மெல்லிசைப் பாடல்கள் புகுந்தவேளை வானொலியில் கடமையாற்றிய ளு.ராமச்சந்திரன் ஏ.ஈ. மனோகரன் ஆகியோரும் பல பாடல்களை பாடியிருந்தனர். சங்கீதபூஷணம் ஆ. யு. குலசீல நாதன் அவர்களே முதலில் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தார். இதன் பின் சங்கீத பூஷணங்களான திலகநாயகம்போல், பத்மலிங்கம் ஆகியோரும் மெல்லிசைப் பாடல்களை பாடியிருந்தனர். திலகநாயகம் போல் பாடிய நித்திரையில் தூங்கும் நித்திலமே வாராய் என்ற பாடல் இன்றும் காதில் வந்து ஒலிக்கிறது. ளு. பத்மலிங்கத்தின் “பாட்டுக்கு நீயொருகம்பன் என்ற பாடலும். ராமமூர்த்தியின் இசையிலமைந்த “உச்சி வெயில் காட்டினுள்ளே” என்ற பாடலும் பிரசித்திபெற்றவை.\nஒரு காலகட்டத்தில் மெல்லிசைப்பாடல்களை இந்தியக் கலைஞர்களான ஜொலி ஏபிரகாம், ரி .எம் .எஸ். இன் புதல்வர் செல்வகுமாரும் பாடியிருந்தனர். அப்போது ஈழத்தின் மெல்லிசையா இந்தியாவின் மெல்லிசையா எனக் கேட்டனர். ராமமூர்த்தி இசையமைக்கலாமென்றால் இந்தியக் கலைஞர்கள் பாடக்கூடாதா இந்தியாவின் மெல்லிசையா எனக் கேட்டனர். ராமமூர்த்தி இசையமைக்கலாமென்றால் இந்தியக் கலைஞர்கள் பாடக்கூடாதா என்ற கேள்வி மட்டும் எழவில்லை. ஏனெனில் இவர்கள் இலங்கை வந்தபோது தற்செயலாக பங்குபற்றிய நிகழ்வாகும். ஆனால் ஈழத்துப் பாடல் என்ற பெயர் அழிந்து மெல்லிசைப்பாடலென்ற பெயர் நிரந்தரமானது. திருமதி பார்வதி சிவபாதம் என்ற பாடகி ஆரம்பகாலத்தில் பல பாடல்களை பாடியவர். இவர் பாடிய “மல்லிகை பூத்த பந்தலில்” என்ற பாடல் இன்றும் நினைவில் நிற்கிறது. மெல்லிசைப் பாடகர்களுக்கான தேர்வு காலத்திற்கு காலம் நடைபெற்று வந்தது. இதில் பல கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழில் பாடவல்ல சுஜாதா அத்த நாயக்கா சந்திரிகா டீ அல்விஸ் (பின்னாளில் ஸ்ரீவர்த்தனா) ஆகியோரும் பாடலைப் பாடினார்கள். ���ந்திரிகா பாடிய “ஆடி வரும் தென்றலே பாட்டுப்பாடவா என்ற கேள்வி மட்டும் எழவில்லை. ஏனெனில் இவர்கள் இலங்கை வந்தபோது தற்செயலாக பங்குபற்றிய நிகழ்வாகும். ஆனால் ஈழத்துப் பாடல் என்ற பெயர் அழிந்து மெல்லிசைப்பாடலென்ற பெயர் நிரந்தரமானது. திருமதி பார்வதி சிவபாதம் என்ற பாடகி ஆரம்பகாலத்தில் பல பாடல்களை பாடியவர். இவர் பாடிய “மல்லிகை பூத்த பந்தலில்” என்ற பாடல் இன்றும் நினைவில் நிற்கிறது. மெல்லிசைப் பாடகர்களுக்கான தேர்வு காலத்திற்கு காலம் நடைபெற்று வந்தது. இதில் பல கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழில் பாடவல்ல சுஜாதா அத்த நாயக்கா சந்திரிகா டீ அல்விஸ் (பின்னாளில் ஸ்ரீவர்த்தனா) ஆகியோரும் பாடலைப் பாடினார்கள். சந்திரிகா பாடிய “ஆடி வரும் தென்றலே பாட்டுப்பாடவா” என்ற பாடல் மனதில் பதிந்திருந்தது. இப்பாடல் சிங்களப் பாடலாகவும் மொழிமாற்றம் செய்யப் பட்டிருந்தது. சில சிங்கள இசையமைப் பாளர்களும் மெல்லிசைப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பதையும் குறிப்பிட் டாகவேண்டும். அனேகமாக ரூபவாஹினியில் தான் இது நடந்தது.\n1977 இன வன்செயலின் பின்பு சுதந்திரன் பத்திரிகையில் ஒரு கேலிச்சித்திரம் வந்திருந்தது. தங்கரதம் போலே பொங்கி வரும் மலரே; எந்தன் ஈழநாட்டை பார்த்தாயா சிங்களமும் தமிழும் சேர்ந்து நடம்புரியும் மங்காத காட்சியில் பூத்தாயா சிங்களமும் தமிழும் சேர்ந்து நடம்புரியும் மங்காத காட்சியில் பூத்தாயா என்ற மெல்லிசைப் பாடலை எழுதி தமிழர்களை சிங்களவர்கள் பஸ்வண்டியில் இறக்கி கொலை புரிவது போன்ற கேலிச் சித்திரம். இந்தப்பாடல் முன்பு வானொலியில் ஒலிபரப்பப்பட்டு வந்தது. மெல்லிசைப் பாடலும் கேலிச்சித்திரத்திற்கு பயன்பட்டது என்பது பலருக்கு தெரியாத விடயம்.\nமெல்லிசைப்பாடல்களுக்கு ரூபவாஹினியும் தனது பங்களிப்பை வழங்கி யிருந்தது. ஜெகதீசன், நிலாமதி, ஸ்ரீதர் பிச்சையப்பா, மகிந்தகுமார், கணேஸ்வரன், ராணியோசெப் என்று ஒரு கூட்டமே இருந்தது. இங்கும் அருணா செல்லத்துரை அவர்கள் தனது பங்களிப்பை வழங்கியிருந்தார். ‘உதயகீதம்’ என்ற நிகழ்ச்சியை தயாரித்து வளர்ந்து வரும் பாடகர்களை பாட வைத்தார். வி .திவ்யராஜன், ஜெயபாரதிதாசான், விஜயரத்தினம், யாதவன், மொறின் ஜெனற் போன்றவர்கள் இதனூடாக பாடவந்தவர்களென எண்ணுகிறேன். மகேந்திரன் என்பவர் இசையமைத்து நிகழ்வை ஒருங்கிணைத்தார். பல பாடகர்களின் பெயர்களை குறிப்பிட்ட நான் ஜோசப் ராஜேந்திரனை மறந்திருந்தால் அது பெருந்தவறாகும். ஏனென்றால் இவரும் ஒரு ஆரம்பகால பாடகன், பரா, குலசீலநாதன், ஜோசப் ராஜேந்திரன் ஆகியோர் முக்கியமானவர்கள். ஜோசப் ராஜேந்திரனின் பாடல்கள் மிகவும் இனிமையானவை. இவர் நவாலியூர் செல்வத்துரையின் ‘காத்திருப்பேன் உனக்காக’ என்ற படத்திலும் பின்னணி பாடியுள்ளார். அடுத்து பொன் சுபாஷ் சந்திரன் பாடிய திருமலையில் ஒரு நாள் திருமணம் நடந்ததுவாம். என்ற பாடலும் இன்னும் சில பாடல்களும் ஞாபகத்தில் வருகின்றன. மகிந்தகுமார் ஒரு சிறந்த பாடகர். அவர் பாடிய “கற்பனை செய்வதால் கோடி சுகம்” என்ற பாடலை மிகவும் விரும்பிக் கேட்பேன். காரணம் இந்தப்பாடலை எழுதியவரும் சில்லை யூரான்தான் அவரது கவிதைகள், பாடல்களை ரசிப்பதிலே அலாதிப்பிரியம் கொண்டவன் நான். சில்லையூரானிடம் இருந்த சிறப்புகள் எல்லோருக்கும் கிடைக்காது. அது அவருக்கு ஒரு கொடை. மகிந்தகுமார் பாடிய அந்தப்பாடல் சில்லையூரான் இறப்பதற்கு மூன்று வருடங் களுக்கு முன்பு எழுதியதாக இருக்கலாம். பல கவிஞர்கள் மெல்லிசை மூலம் பாடலாசிரியர்களாக வந்தனர். மூத்த கவிஞர்களுக்கு பின்பு வந்தவர்களில் ஏ. ஜெகதீசனின் பாடல்வரிகள் சிறந்தவை. வலுமென்மையாக காதலையும் இயற்கையையும் வைத்து கச்சிதமாக எழுதும் திறன் கொண்டவர். மரபு, ஓசையோடு பாடலெழுதிய கவிஞர்களுக்கெல்லாம் என்னாலும் பாடலெழுத முடியுமென ஒரு புதுக்கவிஞரும் புறப்பட்டார். புதுமைக்கவியென்றும் இவரைக் குறிப்பிடலாம். அவர்தான் மேமன் கவியாகும். இவரது பாடல்கள் வானொலி தொலைக்காட்சி களில் பார்த்தும் கேட்டுமுள்ளேன். இவருடைய கவிதைகள் சில புரியாவிட்டாலும் மெல்லிசைப் பாடல் கவிவரிகள் ரசிக்கும் படியாக இருக்கிறது. அந்த வகையில் ‘கவிபாய்’ கலக்கி விட்டாரென்றே கூறவேண்டும்.\nச. ஷஜகான் (சிவகுமார்) பற்றி செய்திகள் வந்துகொண்டிருந்தன. அவருடைய பாடல் அல்பம் வெளிவந்ததாக அறிந்தேன். வானொலி தொலைக்காட்சி யென்றுவிட்டு வைக்காதவர். நல்ல குரல் வளம் மிக்கவர். பாரதியார் வேடமிட்டு ஒரு மெல்லிசைப்பாடலைப் பாட பார்த்துள்ளேன். அவரது மென்மையான குரலிலே எனக்கு கூடிய அன்பு அப்சராஸ் இசையிலும் பாடியவர். கவிஞர் ‘கனிவுமதி’ இசைஅல்பம��� வெளியீட்டு விழாவில் மெல்லிசை பற்றி ஏதோ பேசியிருந்தார். முதல் பாடல்களை ரசித்துக் கேட்க வேண்டும். ஆ. மோகன்ராஜ் அக்னி சிவகுமார், நிலுஷ்ஷி ஆகியோரும் மிகவும் சிறந்த மெல்லிசைப் பாடல் களைப் பாடியுள்ளனர். சில பாடல்களை சிவகுமார் இசையமைத்துள்ளார். எத்தனையோ நல்ல பாடகர்கள் இருக்கிறார்கள். நீதிராஜசர்மா, கலைக்கமல், ஆகிய கலைஞர்களும் மறக்க முடியாதவர்கள். கவிஞர் ர்.ஆ. ஷம்ஸ் நல்லபாடகர், பாடலாசிரியர். இவரது “வெண்புறாவே” பாடல் காலத்தால் அழியாத கவிச்சித்திரமாய் விளங்குகிறது. இன்னும் இப்பாடலை நினைத்து கனவு காணுகின்றோம். விடிவு காணவேண்டும் என்ற ஆசை\nசினிமாப்பாடல்கள் பாடினால் மெல்லிசை பாடமுடியுமென எண்ணியவர்கள் பலர். அப்படிப் பாடப்போய் சந்தர்ப்பம் கிடைக்காமல் போனவர் களும் உளர். இன்னும் சிலர் சங்கீதத்தை பாடமாகக்கற்று டிப்ளோமாபட்டம் பெற்று வானொலிக்கு கச்சேரி செய்யமுடியாதவர் களாகவும் இருந்தனர். இவர்களுக்கெல்லாம் மெல்லிசைப்பாடல் கைகொடுத்தது. தங்கள் குரலை மெல்லிசையூடாக வானொலியில் ஒலிபரப்பி வைத்தனர். மெல்லிசை என்பது இலகு சங்கீதம். இந்த மெல்லிசையை நம் தமிழரின் ஒரு இசை வடிவமாக பதிக்க வேண்டுமென்ற அவாவே இருந்தது. அதற்காகவே மெல்லிசை என்ற பெயரோடு மலர்ந்தது. ஆனால் சில இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் மெட்டுக்குப் பாட்டுபோட்டு பாட்டுவரிகளை நீட்டி வைத்தனர். இதனை இந்தியச் சினிமாப்பாடல்களின் வரம்பிற்கு கொண்டுவரமுயன்றனர். ஆனால் அது வெற்றியளிக்காமலே போய்விட்டது. பாடலாசிரியர்கள் இயற்கையைப் பாடுகின்றேன் என்று பொருத்தமற்றவரிகளை வலிய இழுத்துபோட்டு பாடல்களை கீழே விழுத்தியுமுள்ளனர்.மெல்லிசைத்துறைக்குள்\nகாரை செ. சுந்தரம்பிள்ளை, செ. குணரத்தினம், அம்பி போன்ற மூத்த கவிஞர்களும், அன்பு முகைதீன், கார்மேகம் நந்தா, அக்கரைப்பாக்கியன், மண்டூர் அசோகா, இறைதாசன், ஏழில்வேந்தன் இன்னும் பலர் பாடல்களை எழுதியுள்ளனர். விபரமாக எழுதுவதெனில் எல்லாப் பாடல்களையும் கேட்டபின்பு ஒரு ஆய்வு செய்தால் மெல்லிசையின் வளர்ச்சி பற்றி அறிவதற்கு ஏதுவாக அமையும். இங்கு நினைவில் நின்ற பாடல்களையும், பாடகர்களையும், கவிஞர்களையுமே எழுதியுள்ளேன். இது பற்றிய சிறந்த ஆய்வு வந்தால் வரவேற்கக் கூடிய விடயமாகும். மெல்லிசைக்கு இலங��கை வானொலியும், ரூப\nவாஹினியும் கூடுதலான வாய்ப்பை வழங்க முன் வரவேண்டும். அப்போதுதான் நமக்கென்று ஒரு இசைவடிவம் நிறைவு காணும்.\nநம்மவர் மெல்லிசைப் பாடல்கள் சம்பந்தமாக ஆரம்ப காலத்திலிநருந்து எழுதியிருந்தமை மிகவும் நன்றாக இருக்கன்றது. ஆனால் 80 களில் இசையமைத்த மோகன்-ரங்கனின் பெயரையும் மோகனின் தந்தை பிச்சையப்பாவின்(70 வதுகளில்) பெயரையும் மறந்துவிட்டார் என்றால் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஒருசில பாடல்கள் இசையமைத்தவர்களின் பெயர்கள் ஞாபகமிருககுகும்போது பல பாடல்கள் இசையமைத்தவரின் பெயர் எப்படி மறந்தது என்பது எனக்குப் புரியாமலிருக்கிறது.\nமனிதாபிமான உதவி நிறுவனங்கள் மீதும், வைத்தியசாலைகள...\nபிரகீத்திற்காக எழுப்பப்படும் சந்தியாவின் குரல் -ச...\nமொஸ்கோ செஞ்சதுக்க அணிவகுப்பு 09.5.2010\nஇரண்டாம் அர்த்த வரிசையின் கதை - சல்மாவின் நாவலை ...\nபெண் தொழிலாளர்கள் இன்னும் அடிமைளாகவே நடத்தப்படுக...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dantamil.blogspot.com/2014/09/blog-post_4.html", "date_download": "2018-07-22T22:18:25Z", "digest": "sha1:7NMNTWOTG7TJYYH27PLZ5LMG7KAFIRKT", "length": 74169, "nlines": 183, "source_domain": "dantamil.blogspot.com", "title": "இனி - டென்மார்க்: பெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.", "raw_content": "\nசத்தியாவின் மெல்லிசைப் பாடல்களை கேட்க சான்றிதழை அழுத்தவும்\nஈழத்துப் பாடல் கந்தப்பு ஜெயந்தனின் தைப்பொங்கல் வெளியீடு\n“உடல் உறுப்பு தானம்” ” தானமாக தரக்கூடிய உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ���்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்பு தானம்” என்பது, தன் உடலிலுள்ள உறுப்பையோ, அல்லது உறுப்புக்களின் ஒரு பகுதியையோ, மரண வாசலி ல் நின்று கொண்டு பரிதவி க்கும் ஒருவருக்கு, தாமாக முன் வந்து, தந்து அவர்களை மரணத்திலிருந்து காப்பாற் றுவ தாகும். நம் உடலில் தானம் செய்யக் கூடிய பகுதிகம் என்னென்ன என்பது பற்றிய நம் கேள்வி களுக்கு பதில் தருகிறார், பிரபல மகப்பேறு மற்றும் குடும்ப நல சிறப்பு மருத்துவ நிபுணர் அருணாராம கிருஷ்ணன். “பொதுவாக நமக்குத் தெரிந்து ரத்ததானம், கண்தானம் இந்த இரண்டுவித தானங்கம் தான் அதிகளவில் இருந்து வருகி ன்றன. வேறு எந்த மாதிரி யான உடல் தானங்கள் கொ டுக்க ப்படுகின்றன என்பதை சொல்லலாமே” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “உடல் உறுப்புகளின் தானம் இரண்டு வகைப்படும். முத லாவது, ஒருவர் உயிருடன் இருக்கும் போது தருவது. இர ண்டாவது, ஒருவர் இறந்த பின்னர் தருவது. “உயிருடன் இருக்கும் போது தானமாக தரக்கூடிய உடல் உறுப்புக்கள் என்னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “ஒரு சிறுநீரகம், ஈரலின் ஒரு பகுதி, நுரையீரலின் ஒரு பகு தி, குடலின் ஒரு பகுதி, கணையத்தின் ஒரு பகுதி, ரத்தம் ஆகியவை.” “இறந்த பின்னர் தானமாக தரக்கூடிய உறுப் புக்கள் என் னென்ன” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “இரண்டு சிறுநீரகங்கள், கணை யம், கல்லீரல், நுரையீரல், குடல் முழு வதும், கண் விழித்திரை (கார்னியா).” “யார் யார் உடல் உறுப்புக்களை தான மாக தரமுடியும்” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “நல்ல ஆரோக்கியமாக இருப்பவர் கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய், பால்வினை நோய், ஹெ படை டீஸ் நோய் போன்ற வியாதிகள் எதுவும் இல்லாத வர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும் போது தானம் செய்யத் தகுதியானவர்கள்.” “உடல் உறுப்பு தானம் செய்ய வயது வரம்பு உண்டா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “18 வயது முதல் 60 வயது வரையில் உள்ளவர்கள், அது ஆணாக இருந்தா லும் சரி அல்லது பெண் ணாக இருந்தாலும் சரிதா மாக முன் வந்து தானம் செய்யலாம்.” “உயிருடன் இருக்கும் பொழுது தானம் செய்ய விதிமுறைகள் உள்ளன வா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “ஆரோக்கியமான அனைவரும் உடல் உறுப்பு தானம் செய் யலாம். என்றாலும் அதற்கென்று சில விதிமுறைகள் உள் ளன.” 1954ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படும் விதிகள்:- 1. நோயாளியின் ரத்த சம்பந்தங்கள், சகோதரன், சகோதரி, பெற்றோர், 18 வயதிற்கு மேற்பட்ட மகன், மகள், மா மா, அத்தை, சித்தப்பா, அவ ர்களுடைய மகன், மகள் போன்ற நெருங்கிய சொந்த ங்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். 2. ரத்த சம்பந்தம் இல்லாத ஆனால் நெருங்கிய நண்பர் கள், மனைவி, மாமனார், மாமியார், கூட வேலை செய்ப வர்கள், பக்கத்து வீட்டிலும்ளவர்கள் போன்ற நெருக்கமான வர்களும் தரலாம். 3. சிறுநீரத்திற்காக இரண்டு நோயாளிகள் காத்திருக்கின்ற னர் என்று வைத்துக் கொ ள்வோம், அவர்களுக்கு தானம் தர முன் வருபவர் களின் உடல் உறுப்பு ஒருவருக்கு பொருந்தா மல், மற்றொரு நோயா ளிக்கு பொருந்துமேயா னால் அவர்கள் ஒருவரு க்கு ஒருவர் சிறு நீரகங் களை பரிமாறிக் கொள்ள லாம். “தானம் செய்த உறுப்பு சரியாக பொருந்தி, நன்றாக வேலை செய்யுமா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாகவே நம் உடம்பிற்கு ஒரு இயல்பு உண்டு, தன் உடம்பை சேராத எதையும் அது ஏற்றுக் கொம்ளாமல், நிராகரித்து விடும். இதற்கு ரத்தத்திலுள்ள ஆன்டிபா டீஸ் தான் காரணம். ஆனா ல் தானமாக பெற்ற உறுப் பை பொருத்துவதற்கு முன் னால் “ப்ளாஸ்மா பெரிஸி ஸ்” என்ற முறையில், ஆன்டிபாடிகளை எடுத்து விட்டுத்தான் பொருத்துவார் கள். அவ்வாறு, மாற்று உறு ப்பு அறுவை சிகிச்சையின் போது, கூடவே மண்ணீரலையும் (SPLEEN) எடுத்து விடுவார்கள். இதனால் பொருத்தப்பட்ட உறுப்பு நிராகரிக்கப் படுவதில்லை.” “உயிருடன் இருக்கும் பொழுது, உடல் உறுப்பு தானம் செய்வதால், தா னம் செய்பவருக்கு ஏதா வது ஆபத்து இருக்கிற தா” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் ���ளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இருக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும்” “பொதுவாக, தானம் செய்கின்றவர்களுக்கு எந்த பாதிப்பும் வருவதி ல்லை. இரண்டு சிறு நீரகங்கள் உள்ளவர்கள், ஒன்றை தானமாக தரும்போது, இர ண்டு உறுப்புகள் செய்ய வே ண்டிய வேலையை ஒரு உறுப்பு செய்வதால், அதனுடைய அளவு சிறிது பெரியதாக ஆகும், ஆனால் நாளடைவில் தானாகவே சரியாகி விடு ம். தானம் செய்தவர், தன் வேலையை, தானாகவே செய்து கொள்ளலாம், பா திப்பு இருக்காது. கல்லீர லின் ஒரு பகுதியை தா னம் செய்தபின், தானாக வே மறுபடியும் வளர்ந்து விடும். நுரையீரலின் ஒரு பகுதியை மட்டுமே எடுப்பதால், மீதமு ள்ள பகுதிகம் சீராக வேலை செய்ய தடை இல்லை. ரத்ததானம் செய்பவர்களிடமிருந்து 100 மில்லியிலிருந்து 300 மில்லி லிட்டர் அளவுதான் ஒரு சமயத்தில் எடுப்பார்கள். அதுவும் இரண்டே நாட்களில் மறுபடியும் உடலில் சுரந்து சரியாகி விடும். ஆனால் ரத்ததானம் செய்ய முன் வருபவர்கள், மஞ்சள் காமாலை நோயினால் தாக்கப்பட்டிருக்கக் கூ டாது, ஆன்டிப யாடிக்ஸ் மருந்து சமீப காலத்தில் சாப்பிட் டிருக்கக் கூடாது, எந்த போதை வஸ்துக்களையும் உபயோ கப்படுத்தி இருக்கக் கூடாது, மது அருந்தி இருக்கக்கூடாது, ஸ்டீராய்டு மருந்து சாப்பி ட்டிருக்கக் கூடாது, உடல் ரத்த அழுத்தம் உயர் ரத்த அழுத்தமாகவோ அல்லது குறைந்த ரத்த அழுத்தமாக வோ இ���ுக்கக்கூடாது. ரத் த சோகை இருக்கக் கூடா து, குறைந்தது மூன்று மாதங் களுக்கும் ரத்த தானம் செய்திருக்கக் கூ டாது. மற்ற அனை வரும் ரத்ததானம் செய்ய முன் வரவேண்டும்.” “வேறு என்னென் ன உறுப்புகளை தானமாக தர முடியும் ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வகை யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது ”“கண்ணின் விழித்திரை (கார்னியா) எலும்பு, எலும்பின் மஜ் ஜை (போன் மாரோ), ரத்த நாளங் கள், தோல், இதயம், இதயத்தி லுள்ள வால்வுகள், கணையம், கல்லீரல், நுரையீரல் போன்ற அ னைத்தையும் தானமாக தரலாம். ஒருவரிடமிருந்து இருபத்தி ஐந்து வகையான உறுப்புக் களையும், திசுக்களையும், தானமாக பெற முடியும். ஒரு மனிதன், பத்து பேர் களுக்கு தன் உறுப்புக்களை தான மாக தர முடியும். ஒருவரின் இதயத் துடிப்பு நின்று விட்டாலோ அல்லது நுரை யீரல் வேலை செய்யாமல் இருந்தாலோ (கார்டியோ பல்மோ னரி பெயிலியர்), அல்லது மூளை செயல் இழந்து போய், இருத யம் மட்டும் துடித்துக்கொண்டிருந்தால் (பிரயின் டெத்), அவர் களுடைய நெருங்கிய உறவினரின் சம்ம தம் பெற்று, அவர் உடலிலிருந்து இருபத்தி ஐந்து வக�� யான உறுப்புக் களையும், திசுக்களையும், எடுத்து தேவையா னவ ர்களுக்கு பொருத்தலாம். எலும்புகளும், திசுக்களும், எந்தவித மரணமாக இருந் தாலும், எடுத்து மற் றவர்களுக்கு பொருத்தலாம்.ஆனால் உடல் உறுப்புக்களான, இத யம், கல்லீரல், நுரையீரல் போன்றவை, மூளைச்சாவு, அதா வது மூளை செயல் இழந்து, உயிர் மட்டும் ஊசலாடிக் கொண் டிருக்கும் நோயாளிகளிடமிருந்து எடுத்தால் மட்டும் பயன் படும்.”“ஒருவரின் மூச்சு – சுவா சம் நின்ற பின்னர் என்ன மாறுதல் மூளையில் ஏற்படுகிறது” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்” “ஒருவ ரின் சுவாசம் நின்றவுட ன் ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் மூளை யின் செல்கள் செயல் இழந்து போகின்றன.மூன்றாவது நிமிடத்தில் மூளை வெகுவாக பாதிக்கப்படுகிறது. பத்தாவது நிமிடத் தில் இன்னும் அதிகமான மூளை செல்கள் பாதிக்கப்படு கின்றனநோயாளியை பிழைக்க வைக்க முடியாது. சுவாசம் நின்ற 15 நிமிடத்திற்கு பிறகு ஒருவரை பிழைக்க வைக்க முடியாது.” “உடல் உறுப்புக்களை எவ்வாறு பிரித்து எடுக்கிறார்கள்”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது”“உடம்பிலிருந்து ஒரு உறுப்பை எடுப்பதற்கு முன்னர், நன்றாக குளிர்ந்த, பதப்படுத்துவதற்கு உப யோகப்படும் ரசாயன கலவை யை அந்த உறுப்புகளுக்கு செலுத்தி, அந்த குளிர்ந்த திரவத் தில் அந்த உறுப்பு உலர்ந்து போகாமல் இருக் கும்படி செய்கி றார்கள்.கலப்படமில்லாத, சுத்தமான ஐஸ் கட்டிக்களைக்கூட பயன் படுத்தலாம். எடுக்கப் பட்ட உறுப்பு நன்றாக சுத்தம் செய்யப்பட்ட (ஸ்டெரிலைஸ்) ஜாடி,குடுவை அல்லது பாத் திரத்திலோ, ஐஸ் பெட்டியிலோ வைக் கப்படுகின்றது.அந்த பாத்திரத்தை சுற் றிலும் ஐஸ் கட்டிகளையும், குளிர்ந்த தண்ணீரையும் ஊற்றி நிரப்பி வைப்பார்கள். உறுப்புக்கள் உலர்ந்து விடாமல் இருக்கும். ஆனால் உறுப்புகம் விறை த்தும் போகக்கூடாது. இதற்கென்று சில ரசாயன கல வைகம் உள்ளன. அவை “வயாஸ் பான் திரவம்”, “ïரோகால்லின்ஸ்” திரவம், “கஸ்டோயியல்” திரவம் போன்று இன்னும் சில ரசாயன கலவைகள் உள்ளன. சிறுநீரகம், இதயம் போன்ற பெரிய உறுப்புக்களை உடலின் வெப்பத்தை விட, மிக மிக குறைந்த குளிர்ந்த நி லையில் வைத்தாலே போதும்.” “முதன்முதலாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முறை எப்பொழுது ஆரம்பிக் கப்பட்டது” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ரோ னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம்” “நம்மிடையே உம்ள ஆதாரங்களின்படி 1902 ஆம் வருடம் முதன் முதலாக “அலெ க்ஸில்” கர்ல் என்ற அறிஞர்தான் முதல் முத லாக ரத்தக் குழாய்களை வெற்றிகரமாக இணை த்து மாற்று அறுவை சிகிச்சை முறைக்கு வழி வகுத்தார்.” 1905 ஆம் வருடம் டிசம் பர் மாதம், டாக்டர் எட் வர்ட் ஸிம் என்பவர் முதன் முதலாக கார்னியா கண் அறு வை சிகிச்சை செய்தார். 1918 ஆம் ஆண்டு, முதல் உலகப் போரின் போது தான் ரத்ததானம் தொடங்கப்பட்டது. 1954 ஆம் ஆண்டுதான், அமெரிக்காவின் “பா ஸ்டன்” நகரில் டாக்டர். ஜான் முர்ரே, முதல் சிறுநீரக மாற்று அறு வை சிகிச்சை செய்தார். 1954 ஆம் ஆண்டு பீட்டர் பெண்ட் மருத்துவம னையில், ரிச்சர்ட், ர�� னால்ட் என்ற இரட்டையரில், ரொனால்டின் சிறுநீரகத்தை ரிச்சர்டி ற்கு பொருத்தினார்கள். 1960 ஆம் ஆண்டு – ஐரோப்பாவின் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. சர்.மைக்கேல் உட்ரோப் செய்தார். 1963 ஆம் ஆண்டு “கொ லராடோ” விலும்ள டெ ன்வர் என்ற இடத்தில் முதல் முதலாக கல்லீ ரல் மாற்று அறுவை சிகி ச்சை செய்யப்பட்டது. 1965 ஆம் ஆண்டு தான் முதன் முதலாக இறந்த வரின் உறுப்புக்களை மாற்று அறுவை சிகிச்சைக்காக உப யோகி த்தார்கள். 1967 ஆம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி, தென் ஆப்பிரிக்காவின் “கேப்டவுன்” நகரில் டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட் முதன் முதலாக ஒரு மனி தனிடமிருந்து இன்னொரு மனிதனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தார். “டென்னிஸ் டார்வெல்” என்பவரின் இதயத்தை “லூ யிஸ் வாஷ்கே ன்ஸ்க்கி” என்பவருக்கு பொருத்தி னார். 1968 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. 1983 ஆம் ஆண்டு “சர். மாக்டியா கூப்” என்பவர் ஐரோ ப்பாவிலுள்ள மருத்துவ மனையில், நுரையீரலை யும், இதய த்தையும் ஒரே சமயத்தில் மாற்றி அறுவை சிகிச்சை செய் தார். 1986 ஆம் ஆண்டு நுரையீரல் மட்டும் எடுத்து மாற்று அறு வை சிகிச்சை செய்யப்பட் டது. 1994 ஆம் ஆண்டு முதன் முதலாக, உயிருடன் உம்ள ஒருவர் தன் கல்லீரலை தானமாக தந்தார். 2001 ஆம் ஆண்டு, ஸ்வீடன் நாட்டின் டாக்டர் ஸ்ட்ரிக் ஸ்ட்ரீன், இதய துடிப்பு நின்ற பின்னர் நுரையீரலை எடுத்து மாற்று அறுவை சிகிச்சை செய்தார். 2005 ஆம் ஆண்டு முதன் முதலாக முகத்தின் ஒரு சில பகுதிகள் மட்டும் உறுப்புக் களை மாற்றி அமைக்கும் அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தான் முதன் முதலாக நடைபெற்ற மனித உறுப்புகளின் மாற்று அறுவை சிகிச்சை. *** உடலிலுள்ள உறுப்புக்களை எவ்வளவு நாட்கள் பதப்படுத்தி வைத்து உபயோகிக்கலாம் சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது சிறு நீரகம் – 72 மணி நேரம் வரை கல்லீரல் – 18 மணி நேரம் வரை இதயம் – 5 மணி நேரம் வரை இதயம்/ நுரையீரல் – 5 மணி நேரம் வரை கணையம் – 20 மணி நேரம் வரை கண் விழித்திரை (கார்னியா) – 10 நாட்கம் வரை எலும்பு மஜ்ஜை – கால அளவு மாறும் தோல் – 5 வருடம், அதற்கு மேலும் எலும்பு – 5 வருடம், அதற்கு மேலும் இதயத்தின் வால்வுகள் – 5 வருடம், அதற்கு மேலும் பொது வாக, பாதுகாத்து வைத்து, உபயோகப்படுத்தலாம். உயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.\nஇவ்வாரம் காலச்சுவடு வெளியீடாக வெளிவரும் பொ.கருணாகரமூர்த்தின்யின் ‘அனந்தியின் டயறி ’ நாவலுக்கு இலக்கிய ஆசான் திரு.வெங்கட் சாமிநாதன் அவர்கள் வழங்கியுள்ள அணியுரை.\nநான் பத்திரிகைகள் படித்து வந்த ஆரம்ப காலத்தில் கல்கி யாழ்ப்பாணம் சென்று வந்த கதைகளை சுவாரஸ்யமாகச் சொல்வார். ”யாழ்ப்பாணத் தமிழ் மணம் பற்றி மற்றவர்கள் எத்தனையோ குணம் கண்டு சொல்வார்கள். எனக்கு அது என்னவென்று யாழ்ப்பாணம் சென்ற பிறகு தான் தெரிந்தது. “யாழ்ப்பாண அன்பர்கள் பேசும்போது கமழும் யாழ்ப்பாணப் புகையிலை மணந்தான் அது” என்பார் அவர். கி.வா.ஜகன்னாதன் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. அங்கு தமிழ்ப் பத்திரிகைகளுக்கு நல்ல மார்க்கெட். அங்கு செல்லும் போதெல்லாம், அங்குள்ள எழுத்தாளர்களை உற்சாகப்படுத்த தம் பத்திரிகைகளுக்கு எழுதச் சொல்வார்கள். ஒரே ஒரு வேண்டுகோள். “எம் வாசகர்களுக்கு புரியும் தமிழில் எழுதுங்கள்,” என்பது தான் அது. அவர்களும் எழுதியிருப்பார்கள்.\nஎன் நினைவில் நான் படித்த எதிலும் அவர்கள் வாழும் இடத்தின், மொழியின் , வாழ்க்கையின் பரிச்சயம் கிடைத்ததில்லை. மெரினா பீச்சில், காதல் புரியும் கதைகளாகவே, அன்றைய பத்திரிகைக் கதைத் தமிழில் பேசுவார்கள் காதல் செய்வார்கள். தமிழ் வாசகர்களுக்கு புரியும் விதத்தில் அவர்கள் விரும்பும் உலகைச் சொன்னார்கள். பத்திரிகைகள் அப்படி வேண்டின. லக்ஷ்மி என்று ஒருவர் அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் தொடர்ந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக எழுதி வந்தார். அவர் இங்கு மருத்துவ கல்வி பெற்று தென்னாப்பிரிக்கா சென்றார். அங்கிருந்து அவர் நிறைய எழுதினார். என் நினைவில் லட்சியவாதி, காஞ்சனா, மிதிலா விலாஸ் எனப் பல தொடர்கதைகள். அவ்வளவுதான் என் நினைவில் இருப்பது. அவ்வளவு கதைகளும் நடப்பது தமிழ் நாட்டில். ஊர் பேர் தெரியாத ஊரில். தென்னாப்பிரிக்க வாழ்க்கையோ அனுபவங்களோ எட்டிப் பார்த்ததே இல்லை. கடைசியாக எழுதிய, சாகித்ய அகாடமி பரிசு பெற்ற ஒரு நாவல், ”காவிரியைப் போல,” என்று நினைவு. அதில் தான் தென்னாப்பிரிக்கா எட்டிப் பார்க்கிறது. தாமறிந்த வாழ்க்கையை, பழகிய மனிதர்களை எழுதுவது என்பதே அக்காலத்தில் இவர்கள் மனதில் தோன்றியதில்லை.\nஒரே ஒரு விதிவிலக்கு. எங்கும் நேரும் விதிவிலக்கு. ப.சிங்காரம். ஆனால் தமிழரே ஆனாலும் தமிழ்ச் சூழலால் பாதிக்கப்படாது எங்கோ, வாழ்ந்தவர். அவர் கொணர்ந்த வாழ்க்கையும் தமிழ் இலக்கியத்துக்குப் புதிது. விதிவிலக்கு விலகி நின்ற ஒன்றாகவே ஆகியது.\nஇது மாறியது ”சரஸ்வதி” பத்திரிகை காலத்தில். இலங்கையிலிருந்து எழுதுபவர்கள் தாம் வாழ்ந்த வாழ்க்கையை அனுபவங்களை, எமக்கு அவர்கள் பரிச்சயப் படுத்தியது அப்போதிலிருந்து தான். அதையும் ஒரு சிறு வாசகர் வட்டம் ஏற்றுக்கொண்டது. திருநெல்வேலித் தமிழும் கொங்கு நாட்டுத் தமிழும் எவ்வளவு அன்னியமோ அவ்வளவு அன்னியம் தான் யாழ்ப்பாணத் தமிழும் மட்டக்களப்பு மனிதர்களும். அந்தத் தமிழும் தமிழுக்கு புதிய வண்ணங்களைச் சேர்த்தது. படிக்க மகிழ்ச்சியாக, இந்தத் தமிழைக் கேட்க அதுவும் ஒரு அழகாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தோன்றியது. ஒரு சிறு வட்டத்துக்குள், அகிலனையும் ஜெகச்சிற்பியனும் மாத்திரமல்ல, டொமினிக் ஜீவா, கே டேனியல், வ.அ.ராசரத்தினம் எழுதுவதும் தமிழ் உலகம் தான், என்ற ஏற்பு, தமிழ் இலக்கியத்தின் பூகோளப் பரப்பை விஸ்தரித்தது. வேடிக்கை என்னவென்றால், இந்த நிகழ்வு, அகிலன் போன்றாரைப் பின் தள்ளிவிட்டு டேனியல், பொன்னுத்துரை போன்றாரை முன் வைத்தது. இலங்கை எழுத்து தமிழ் நாட்டுக்கு இருபது வருடங்கள் பின்னுக்கு இருக்கிறது என்று அங்கு போய் கண்டு சொன்னவர்கள் கேலிக்கு ஆளாகவேண்டியதாய்ப் போயிற்று.\nதமிழ் எழுத்தின், இப்பூகோளப் பரப்பு தென்னாப்பிரிக்கா, மலேசியா, ஃபிஜி என்றெல்லாம் விஸ்தரித்திருக்க வேண்டும். கயானாவுக்கும் மலேசியா வுக்கும் முருகனை மறக்காது எடுத்துச் சென்ற தமிழர், தம் இலக்கியப் பரப்பை விஸ்தரிக்கவில்லை. கூலிகளாகச் சென்ற, தென்னாப்பிரிக்கத் தமிழர் தம் சடங்குகளை மறக்கவில்லை. அவர்களது அடையாளங்கள் காக்கப்பட்டன, சடங்குகளிலும் பெயர்களிலும் தான். சாமி என்ற பெயர் போதும். கூலி என்றும் தமிழர் என்றும் அடையாளப் படுத்த. அங்கு அரசியல் காரணங்களுக்காகச் சென்ற வி.எஸ் சீனுவாச சாஸ்திரிகளை, ”ஒரு சாஸ்திரிகள், வேத விற்பன்னர் வந்தது எங்கள் பாக்கியம், நீங்கள் தான் நல்லபடியாக மந்திரங்கள் சொல்வீர்கள்” என்று அவர்கள் சடங்குகளை நடத்துவிக்க அவரை நிர்ப்பந்தித்தார்கள் எனவும், தான் அவர்களின் அன்பின் பெருக்கத்தில் அகப்பட்டுத் தவித்ததாகச் சொல்கிறார், சாஸ்திரிகள்.\nஅமெரிக்கா, கனடா, இங்கிலாந்து என உலகம் முழுதும் தமிழகத்திலிருந்து சென்ற தமிழர்கள் வாழ்வதைக்காணலாம். அங்கு அவர்கள் தம் இன அடையாளங்களைக் காப்பது சங்கீதத்தில், சடங்குகளில், தெய்வ நம்பிக்கைகளில், கோவில்களில், உணவுப் பழக்கங்களில், தமிழ்ப் பத்திரிகைக் கடைகளில் வத்தல், வடாம், ஊறுகாய்களில். ஆனால் ஏனோ அவர்கள் இலக்கிய உலக சிந்தனைகள் தமிழ் பத்திரிகைகளைத் தாண்டிச் செல்லவில்லை.\nஎண்பதுகளில் இலங்கையில் நடந்த இனவெறித் தாக்குதல்கள் முற்றிய நிலையின் முதல் அடையாளமாக யாழ்ப்பாணம் பொதுநூல் நிலையம் தீவைத்து அழிக்கப்பட்டதும் தமிழர்களின் வெளியேற்றம் தீவிரம் அடையத் தொடங்கியது. அது தொடரும் ஒரு பெரு நிகழ்வு. ஒரு சில வருடங்கள் எங்கெங்கோ அலைந்து தடுமாறிக் கடைசியி���் அவர்கள் தஞ்சமடைந்தது, ஜெர்மனியோ, இங்கிலாந்தோ, இல்லை கனடாவோ, அகதிகளாகவோ நுழைந்து உணவுக்கூடங்களில் பீங்கான் தட்டுக்கள் கழுவுவதோ, இல்லை என்ன வேலை கிடைக்கிறதோ அதைப்பண்ணினார்கள். என்ன ஆச்சரியம்……….. அவர்கள் அந்த நிலையிலும் தமிழில் எழுத விரும்பினார்கள். தம் அனுபவங்களைப் பதிய, பகிர்ந்து கொள்ள விரும்பினார்கள். அவர்களிடமிருந்து எழுந்துள்ள ஒரு சிறந்த கவிஞராக நான் கருதும் திருமாவளவன், இரவில் யந்திரங்களோடு உழன்று விடிகாலையில் பத்திரிகைகள் வினியோகித்து வாழத் தொடங்கியவர், கடைசியாக தஞ்சம் அடைந்த கனடாவில் கூட இப்போதும் அவர் வாழ்க்கை அப்படித்தான் தொடர்கிறது. ஈழத்திலிருந்து வந்துள்ள முதல் தர கவிஞர் அவர். நாடு கடந்த ஆரம்ப வருடங்களில் படும் அவல வாழ்வைப் பற்றிய ஒரு சித்திரம் ஷோபாசக்தியின் எழுத்துக்களில், “ம்” , “தேசத்துரோகி”, போன்றவற்றில் காணலாம். இன்னமும் அடுத்த வேலை எங்கு கிடைக்கும் என்ற நிச்சயமற்ற நிலையில் இருப்பவர்கள், இரவு நேரத்தில் காவலாளியாக இருப்பவர்களைக் காணலாம். அவர்கள் தமிழ் எழுத்துலகைச் சேர்ந்தவர்கள். சிரிக்கச் சிரிக்க பேசுபவர்கள். தமிழ் நாட்டிலிருந்து வரும் எழுத்தாளர்களை வரவேற்று விருந்தளிப்பவர்கள். இவர்களே பெரும் பாலானவர்கள். தமிழ்ச் சூழலின் குணத்துக்கு மாறாக, தமிழுக்குக் கொடை என்று தாம் கருதும் எழுத்தை அங்கீகரித்து கௌரவிப்பவர்களும் அவர்கள்தான்.\nஆனாலும் இத்தகைய அனுபவங்களால் துரத்தப் படாத புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும் உண்டு. அவர்களும் தற்காலத் தமிழ் இலக்கியத்துக்கு மிகச் சிறப்பான பங்களிப்பவர்கள், அ.முத்துலிங்கம், சேரன் சட்டென நினைவுக்கு வருபவரகள். இதிலும் அ. முத்துலிங்கத்தின் எழுத்து தமிழ் இலக்கிய பூகோள பரப்பின் எல்லைகளை உலகப் பரப்பிற்கே விஸ்தரிப்பது. அவர் சென்றவிடங்களின் அனுபவங்களும் மனிதர்களும் சுபாவங்களும் இன்றைய தமிழ் எழுத்தில் பதிவாகி யிருக்கின்றன. மனிதர் எந்த பூகம்பம் வெடித்தாலும், எந்த எரிமலை தீக் கங்குளை உமிழ்ந்தாலும், எந்த அதீத சூழலிலும் மனுஷனுக்கு மந்திர ஸ்தாயி தான். விளம்ப காலம் தான். என்ன அபூர்வமான அமைதி கொண்ட மனநிலை இவருக்கு\nபோகட்டும். நான் சொல்ல வந்தது, இது போன்ற ஒரு விஸ்தரிப்பை வேறு யாரிடம் காண்கிறோம் இருக்கக் கூடும் யாராவத��� ஆனால், நீண்ட யோசனையிலும் எனக்கு ஒருவர் தோன்றவில்லை. சாமர்செட் மாம் ஜோசஃப் கான்ராட் பேர்ல் எஸ் பக். ஊஹூம்ம்ம்……\nநாடிழந்து, நிம்மதியும் அமைதியும் இழந்து, அகதிகளாக பிழைப்பும் வாழும் வகையும் தேடி அலைந்த ஒரு இனம் தமிழை மறக்கவில்லை. அது தன் தகிப்பிலும் தமிழுக்கு வளம் தருகிறது. அதன் இலக்கிய பரப்பை விஸ்தரித்து, பல நிற வண்ணங்களும் குணங்களும் நிறைந்ததாக ஆக்குகிறது. இந்த மாதிரியான பயங்கர உத்பாதங்கள் ஏதும் நிகழாமல், எதற்கும் ஆட்படாமல், அரசு தரும் மான்யங்களிலேயே சுக வாழ்க்கை வாழும் தமிழ் நாட்டு மக்களுக்கு தமிழில் பேசும் விருப்பம் கூட இருப்பதில்லை. மட்டரகமான சினிமாவில் கள் மயக்கம் கொள்கிறது, கூத்தாடிகளைக் கலைஞர்களாகக் கண்டு பரவசம் கொள்கிறது. ஆனால் பிரசாரப்படுத்தப் படும் தமிழ்வெறி என்னமோ உண்டு. அத்தோடு நிற்பது அது. ஆனால், எந்த ஆசை காட்டலுக்கும் தம் அடையாளங்கள் எதையும் இழக்கவும் அவர்கள் தயார். நினைத்துப் பார்க்க மனம் பிசைகிறது.\nஇப்போது என் முன்னால் பொ.கருணாகரமூர்த்தி. முப்பது வருஷங்களுக்கு முன்னதாக இலங்கையின் புத்தூரை விட்டு ஜெர்மனிக்குப் புலம் பெயர்ந்தவர் பொ.கருணாகரமூர்த்தி பத்து வருடங்களுக்கு முன்னரே எனக்கு பரிச்சயமான பெயர்தான். கவனிக்கத் தக்க பெயர் ஒன்று. அவரது ஒரு சின்னப் புத்தகம் ஒன்று, ஒரு அகதி உருவாகும் நேரம், பச்சை வர்ணத்தில் அட்டை போட்டது என்ற அளவில் நினைவிருக்கிறது. ஆனால் நான் படிக்கும் முன் யார் எடுத்துச் சென்றார்களோ, திரும்பவில்லை. குறிப்பிடப் படவேண்டிய, படிக்க வேண்டிய, ஒருவர் என்று எப்படியோ யார் சொல்லியோ, படித்தோ நினைவில் பதிவாகியிருந்தது. சின்ன புத்தகம் தானே, கைக்குக் கிடைத்தும் படிக்காது தவறவிட்டோமே என்ற குற்ற உணர்வு இருக்கத் தான் செய்கிறது. இப்போது அவரது “அனந்தியின் டயறி” முன் இருக்கும் போது, அந்த குற்ற உணர்வு கொஞ்சம் அதிகமாகவே உறுத்துகிறது.\nடயறிக் குறிப்புகளை புதினம் என்று சொல்லி நமக்குத் தந்துள்ளார். ஜனவரி 1, 2012 லிருந்து டிஸம்பர் 31 வரையிலான ஒரு வருட டயறிக் குறிப்புகள். எழுதுவது அனந்தி என்னும் 17- 18 வயதுப் பெண். கல்லூரியில் படிப்பவள். காளிதாஸ் அவளது தந்தை. ஒரு உணவகத்தில் வேலை செய்பவர். கடம்பன் என்று பத்து வயதில் ஒரு தம்பி. பின் குழந்தை நயனிகா. அம்மா ஒரு தமிழ் ���ள்ளிக்குச் செல்வதுண்டு படிப்பிக்க. எல்லோருக்கும் ஜெர்மன் மொழி தெரியும். அப்பாவுக்கும் அனந்திக்கும் நன்றாக. அம்மாவுக்குக் கொஞ்சம் குறைவாக. அனந்தி தமிழும் நடனமும் கற்று வருகிறாள். அவ்வப்போது நடனத்தில் கற்பது வர்ணமா, பதமா, தில்லானாவா என்று டயறிக் குறிப்புகள் எழுதுவாள். கடம்பனுக்குக் கொஞ்சம் வாய்த்துடுக்கு. “அப்பா உங்கள் சாவுக்குப் பிறகு இந்த அலமாரியை எறிந்து விடலாமா என்று கேட்கும் என்ன சொல்கிறோம் என்று தெரியாத, அப்பாவித்தனம் கலந்த வாய்த்துடுக்கு. அவ்வப்போது அப்பாவிடம் ஜெர்மன் மொழியில் கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வான். இரவு பணி முடிந்ததும் அப்பா தன் விஸ்கி போத்தலும் சோடாவும் கோலாவுமாக உட்கார்ந்து விடுவார். அம்மா சகித்துக்கொள்ளப் பழகியவர். களைத்துப் போய் வந்த உடம்புக்கு விஸ்கி உற்சாகம் கொடுக்கும் என்று பதில் சொல்லும் அப்பாவை, பின் ஏன் குடித்த உடன் படுத்துத் தூங்கிப் போகிறீர்கள் என்று கேட்கும் என்ன சொல்கிறோம் என்று தெரியாத, அப்பாவித்தனம் கலந்த வாய்த்துடுக்கு. அவ்வப்போது அப்பாவிடம் ஜெர்மன் மொழியில் கேள்விகள் கேட்டு கிண்டல் செய்வான். இரவு பணி முடிந்ததும் அப்பா தன் விஸ்கி போத்தலும் சோடாவும் கோலாவுமாக உட்கார்ந்து விடுவார். அம்மா சகித்துக்கொள்ளப் பழகியவர். களைத்துப் போய் வந்த உடம்புக்கு விஸ்கி உற்சாகம் கொடுக்கும் என்று பதில் சொல்லும் அப்பாவை, பின் ஏன் குடித்த உடன் படுத்துத் தூங்கிப் போகிறீர்கள் என்று கேட்கிறாள் நயனிகா. அனந்தியும் அதிபுத்திசாலிப் பெண். ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் தமிழிலும் இலக்கிய படைப்புகளை நாடுபவள். கார்ஸியாவும் டாஸ்டாய்வ்ஸ்கியும் படிக்கிறாள். இரானிய கொரிய படங்களைப் பற்றி விவாதிக்கிறாள். தமிழ்ப் படங்களைக் கேலி செய்கிறாள். அவ்வப்போது கவிதை எழுதுகிறாள். Memories of my Meloncholy Whores புத்தகம் பற்றி அதை எழுதியவரின் சொந்த வாழ்க்கை, 50 வயது வரை அவர் கட்டிலைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 514 என்றும் தன் 80 பிறந்த நாளுக்கு ஒரு கன்னி பரிசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், அது அவருக்கு ஒரு விபசார விடுதியிலிருந்து கிடைத்தும் விடுகிறது என்பது அனந்தியின் டயறிக் குறிப்புகளில் ஒன்று. சமையலும் வீடும் அம்மாவின் பொறுப்பு. அவரும் ஏதாவது வேலைக்குப் போக விரும்புகிறா��், வீட்டுச் செலவுக்கு உதவும் என்று. வெகு சுலபமாக, இயல்பாக ஜெர்மன் கலாசார சூழலில் வாழும் குடும்பம். அனந்தி யாரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்பது அவள் பொறுப்பு. ஆனால் அவள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யோசித்து முடிவெடுத்து அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம், தடை சொல்ல மாட்டேன் என்கிறார் அப்பா. இது அவரது முற்போக்கு சிந்தனையா இல்லை, ஜெர்மனில் வாழும் கலாசாரப் பாதிப்பின் முதல் அடி வைப்பா தெரியாது. ஒரு அமெரிக்க பையன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து சில நாட்கள் தங்குவான் என்றதும் அம்மாவுக்கு அது இஷ்டமில்லை. ஆனால் அப்பா அதுக்கு அனுமதி தருகிறார். அனந்திக்கு தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு, எப்போதும் அவளுக்கு காவல் இருக்க முடியாது என்ற எண்ணம். ஜெர்மன் வாழ்க்கையின் அதி தீவிர தாக்குதலுக்கு அங்குள்ள சில புலம்பெயர்ந்தோர் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. அனந்தியுடன் அவ்வளவு நெருக்க மில்லாத தோழி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன் பெற்றோருக்குச் சொல்ல அனந்தி உதவவேண்டும் என்று கேட்கிறாள். இன்னொரு வகுப்புத் தோழி 17 வயதினள் 42 வயதுடைய ஆசிரியனுடன் தனித்து வாழ வீட்டை விட்டுப் போகிறாள், பெற்றோரின் சம்மதத்துடன். தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு, சுதந்திரம் தன்னது என்கிறாள். இந்த சூழலில் வாழும் அனந்திக்கு தன்னிடம் காதல் கொண்டதாகச் சொல்லும், கடிதம் எழுதும் சம வயதுப் பையனை மென்மையாக அவன் மனம் நோகாது கண்ணியத்துடன் தவிர்த்து விடத் தெரிகிறது, இருவரிடையே கலாசார வேற்றுமைகள் நிறைய என்று சொல்லி. 2012 டிஸம்பரில் தில்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கற்பழிப்பும் கொலையும் பெர்லின் பத்திரிகைகளில் படிக்கும் அனந்தியின் சிந்தனை, பாலியல் கல்வியும் சுதந்திரமும் நிறைந்த ஜெர்மனியில் இது போன்ற வன்முறை ஏதும் நிகழ்வதில்லையே, கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தியாவில் நிகழ்வது ஏன் என்று கேட்கிறாள் நயனிகா. அனந்தியும் அதிபுத்திசாலிப் பெண். ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் தமிழிலும் இலக்கிய படைப்புகளை நாடுபவள். கார்ஸியாவும் டாஸ்டாய்வ்ஸ்கியும் படிக்கிறாள். இரானிய கொரிய படங்களைப் பற்றி விவாதிக்கிறாள். தமிழ்ப் படங்களைக் கேலி செய்கிறாள். அவ்வப்போது கவிதை எழுதுகிறாள். Memories of my Meloncholy Whores புத்தகம் பற்றி அதை எழுதியவரின் சொந்த வாழ்க்கை, 50 வயது வரை அவர் கட்டிலைப் பகிர்ந்து கொண்ட பெண்களின் எண்ணிக்கை 514 என்றும் தன் 80 பிறந்த நாளுக்கு ஒரு கன்னி பரிசாக வேண்டும் என்று ஆசைப்படுகிறவர், அது அவருக்கு ஒரு விபசார விடுதியிலிருந்து கிடைத்தும் விடுகிறது என்பது அனந்தியின் டயறிக் குறிப்புகளில் ஒன்று. சமையலும் வீடும் அம்மாவின் பொறுப்பு. அவரும் ஏதாவது வேலைக்குப் போக விரும்புகிறார், வீட்டுச் செலவுக்கு உதவும் என்று. வெகு சுலபமாக, இயல்பாக ஜெர்மன் கலாசார சூழலில் வாழும் குடும்பம். அனந்தி யாரைக் கல்யாணம் செய்து கொள்கிறாள் என்பது அவள் பொறுப்பு. ஆனால் அவள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், யோசித்து முடிவெடுத்து அவள் யாரையும் திருமணம் செய்துகொள்ளலாம், தடை சொல்ல மாட்டேன் என்கிறார் அப்பா. இது அவரது முற்போக்கு சிந்தனையா இல்லை, ஜெர்மனில் வாழும் கலாசாரப் பாதிப்பின் முதல் அடி வைப்பா தெரியாது. ஒரு அமெரிக்க பையன் வீட்டுக்கு விருந்தாளியாக வந்து சில நாட்கள் தங்குவான் என்றதும் அம்மாவுக்கு அது இஷ்டமில்லை. ஆனால் அப்பா அதுக்கு அனுமதி தருகிறார். அனந்திக்கு தன்னைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உண்டு, எப்போதும் அவளுக்கு காவல் இருக்க முடியாது என்ற எண்ணம். ஜெர்மன் வாழ்க்கையின் அதி தீவிர தாக்குதலுக்கு அங்குள்ள சில புலம்பெயர்ந்தோர் குடும்பமும் பாதிக்கப்படுகிறது. அனந்தியுடன் அவ்வளவு நெருக்க மில்லாத தோழி தான் கர்ப்பமாக இருப்பதாகவும் தன் பெற்றோருக்குச் சொல்ல அனந்தி உதவவேண்டும் என்று கேட்கிறாள். இன்னொரு வகுப்புத் தோழி 17 வயதினள் 42 வயதுடைய ஆசிரியனுடன் தனித்து வாழ வீட்டை விட்டுப் போகிறாள், பெற்றோரின் சம்மதத்துடன். தன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் பொறுப்பு, சுதந்திரம் தன்னது என்கிறாள். இந்த சூழலில் வாழும் அனந்திக்கு தன்னிடம் காதல் கொண்டதாகச் சொல்லும், கடிதம் எழுதும் சம வயதுப் பையனை மென்மையாக அவன் மனம் நோகாது கண்ணியத்துடன் தவிர்த்து விடத் தெரிகிறது, இருவரிடையே கலாசார வேற்றுமைகள் நிறைய என்று சொல்லி. 2012 டிஸம்பரில் தில்லியில் ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த கற்பழிப்பும் கொலையும் பெர்லின் பத்திரிகைகளில் படிக்கும் அனந்தியின் சிந்தனை, பாலியல் கல்வியும் சுதந்திரமும் நிறைந்த ஜெர்மனியில் இது போன்ற வன்முறை ஏதும் நிகழ்வதில்லைய���, கட்டுப்பாடுகள் நிறைந்த இந்தியாவில் நிகழ்வது ஏன்\nஅம்மாவுக்கு நிறைய தோழிகள் உண்டு. அவர்கள் அவ்வப்போது வந்து போவதுண்டு. புடவைகளைப் பற்றியே என்னேரமும் பேசும் ஒரு ஆன்டி, சீட்டுக்கட்டச் சொல்லி வரும் ஒரு ஆன்டி, தமிழ் ஹிந்தி சினிமா நடிகைகளை டிவியிலும் டிவிடியிலும் இரவு நெடு நேரம் பார்த்துப் பார்த்து ஏக்கம் கொள்ளும் தன் கணவர் தன் தாகத்தைத் தணித்துக் கொள்ள, பின்னிரவில், தன்னை வந்து துவம்சம் செய்வதைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்யும் ஒரு ஆன்டி, யாருக்கு ஆண்மை அதிகம், யார் என்ன பீற்றிக்கொண்டாலும் என்று அம்மாவிடம் சொல்லும் ஒரு நர்ஸ் ஆன்டி. இதெல்லாம் அனந்தியின் காதில் விழுந்துவிடப்போகிறதே என்று கவலை கொள்ளும் அம்மா. எல்லாரிடமும் சீட்டுக் கட்டச் சொல்லி பணம் வசூலித்து ஏமாற்றி, இலங்கையில் வீடும் நிலமும் வாங்கிப் பின் ஜெர்மனி திரும்பும் ஒரு ஆன்டி அம்மாவின் சிபாரிசில் தான் பணம் கட்டியதால், அம்மாதான் ஈடு செய்யவேண்டும் என்று பிடுங்கும் ஆன்டிகள், இப்படி பெர்லினில் கூட இலங்கைத் தமிழ் வாழ்வை தம் மண்ணிலிருந்து பெயர்த்து எடுத்து வந்து பெர்லினில் நாற்று நட்டது போன்று தோற்றம். அவ்வப்போது ஹாலந்திலிருந்தோ ஃப்ராங்க் ஃபேர்ட்டிலிருந்தோ விருந்துக்கு வரும் புலம் பெயர்ந்த தமிழர்கள்.\nஹாலந்திலிருந்து அப்பாவுக்கு தொலைபேசி வருகிறது. “ நீங்கள் காளிதாஸ்தானா………. உங்கள் நம்பரைக் கொடுத்தது இன்னார் ” என்று சொல்லி, தன் கோரிக்கையைச் சொல்கிறார், அந்த இலங்கைத் தமிழர். என் பெறாமகன் இங்கு படிக்க வந்து முடித்து விட்டதாகவும் மேலே படிக்க விசா கிடைப்பது சிரமமாக இருப்பதாகவும், அவனுக்கு இங்கு ஒரு கல்யாணத்தைச் செய்துவிட்டால், அவனுக்கு விசா கிடைக்க ஒரு வழி கிடைக்கும், காளிதாஸை அணுகினால் அவர் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று தனக்கு அந்த இடை மனிதர் சொன்னதாகவும் சொல்கிறார். இப்படியான கூத்துக்களும் புலம்பெயர்வாழ்வின் பாதிப்புகள் தான்.\nஅனந்திக்கு தன் வீட்டுக்குச் சிலதெருக்கள் தாண்டி இருக்கும் ஒரு வீட்டில் இருக்கும் முதியமாது Frau.Stauffenberg என்பவருக்கு வேண்டும் உதவிகளை வாரம் ஒரு முறை செய்யச்செல்லும் தன்னார்வத்தொண்டை அனந்தியின் கல்லூரி ஏற்பாடுசெய்து கொடுக்கிறது. அப்பா காளிதாஸும் வேலை கிடைக்காது இருந்த போது இவ்வாறான ஒரு தன்னார்வ தொண்டைச் சிலகாலம் செய்கிறார். அம்மாவும் தன்னார்வத்தொண்டாகவே தமிழாலயம் ஒன்றிற்குச் சென்று வருகிறார் இப்போது. அனந்தி அந்த முதியமாதின் வீட்டுக்குச் சென்று அவரைக் குளிப்பாட்டுவது, உடை தரித்துவிடுவது, அழுக்குடைகளை வாஷிங் மெஷினில் போட்டுத் தருவது, அவ்வப்போது ‘சூப்’ செய்து தருவது, அவருக்குப் பிடித்தமான கஞ்சியைத் தன் வீட்டிலிருந்து செய்து எடுத்துச் செல்வது இப்படியான சேவைகளைச் செய்கிறாள். அவளுடன் சில சமயம் அம்மாவும் அப்பாவும் கூடச்சேர்ந்து கொள்வார்கள்.\nஒரு சமயம் மகிழ்ச்சி மேலிட்டு அந்த முதியமாது Frau.Stauffenberg அம்மாவின் கையில் பரிசாக ஒரு கவரைத் தருகிறார். அதை உடனே பிரித்துப் பார்ப்பது அநாகரீகமாக நாம் கருதுவோம். ஆனால் அப்பா அவர் முன்னாலேயே அதைப்பிரித்துப் பார்க்கச்சொல்லிச் சாடைகாட்டுகிறார். அதுதான் ஜெர்மனியர் வழக்கம். அப்படியே அம்மா அதைப்பிரிக்கவும் அதில் பத்தாயிரம் இயூரோவுக்கான காசோலை இருக்கிறது. பெரும் தொகை அது. தன்னார்வத்தொண்டு என்பது சமூகத்தின் எல்லாப் பிரிவினரும் கலந்து கொள்ளும் மெய்யாகவே ஆர்வம் கொள்ளும் தொண்டாகவே இருக்கிறது.\nஇப்படி அனந்தி என்னும் 17 வயதுப் பெண்ணின் ஒரு வருட கால அவ்வப்போது தன் மனதுக்குப் பட்ட, சுற்றி நிகழும் நிகழ்வுகள், மனிதர்களைப்பற்றி, கோவையற்று துண்டு துண்டாக பதிவு செய்யும் டயறிக் குறிப்புகளிலிருந்தே நமக்கு ஒரு சித்திரம் கிடைத்து விடுகிறது. ஒரு கட்டுப்பாடான இலங்கைத் தமிழ்க் குடும்பம், கட்டுப் பாடற்ற சுதந்திரம் நிறைந்த ஜெர்மன் சமூகத்தின் இடையே அவர்களுடனும் நெருக்கமாக வாழ்ந்து கொண்டு, மாறியும், அதே சமயம் மாற மறுத்தும் தன் இலங்கை வாழ்வையும் சிந்தனைகளையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வாழும் சக தமிழர்களுடனும் தொடர்பு விடாது, தன்னை மாற்றிக்கொண்டும், மாற்றிக்கொள்ள மறுத்தும் தன் அடையாளங்களை காத்துக்கொண்டும் புதுப்பித்துக்கொண்டும் வாழும் ஒரு சமூகத்தின் சித்திரம் இப்பதிவுச் சிதறல்களில் கிடைத்து விடுகிறது.\nசம்பிரதாய கோர்வையான நீண்ட வாழ்க்கைச் சித்திரமின்றியே, பாத்திரங்களின் முழுமையான சித்திரம் இன்றியே ஜெர்மன் சூழலையும் அதனிடையே வாழும் புலம் பெயர் தமிழரின் மாறாத, மாறி வரும் சலனங்களைச் சொல்லிவிட முடிகிறது.\n���ில சமயங்களில் கவிதையோ, சில புத்தகங்களைப் பற்றிய கருத்துப் பதிவுகளோ, பாலியல் சிந்தனைகளோ யாரது, அனந்தியினதா இல்லை கருணாகரமூர்த்தியினதா என்ற ஒரு ஊசலாடும் பிரமை தோன்றும். அது காளிதாஸின் பெண், ஜெர்மன் சூழலில் பிறந்து வாழும் பெண், தவிரவும் கொஞ்சம் அதிகமாக புத்திசாலித்தனம் வாய்க்கப் பெற்ற பெண், அது நமக்கு இந்தியாவில் தமிழ் நாட்டின் பாரம்பரியச் சிந்தனையில் வாழும் நமக்கு, தமிழ் சினிமாவிலும் தமிழ் அரசியலிலும் வாழும் நமக்கு அப்படித் தான் தோன்றும்.\nகருணாகரமூர்த்தி, ‘அனந்தியின் டயறி’ என்ற வடிவில் ஜெர்மன் வாழ் புலம் பெயர் தமிழர் சித்திரத்தை ஒரு புதினம் என்று சொல்லி தந்திருக்கிறார். எந்த புதினமும், கற்பனை என்று என்னதான் சொல்லிக் கொண்டாலும், அது முழுதும் கற்பனை அல்ல. வாழ்வின் நிதர்சனம் பெறும் சுதந்திர வடிவம் அது.\nஜெர்மன் சூழலில் ஒரு இலங்கைத் தமிழ்க் குடும்பம் தன் பாரம்பரிய வாழ்வினைக் காத்துக்கொண்டும், ஜெர்மன் சூழலின் செல்வாக்கை ஏற்றுத் தன்னை மாற்றிக்கொண்டும், வாழும் சித்திரம் இரண்டு மாறுபட்ட கலாச்சாரங்களின் சக வாழ்வில் இணைவும் உண்டு, மாற்றமும் உண்டு ஒதுங்கி வாழ்தலுந்தான். இவையும் இயல்பாகவே தம்மை வெளிப்படுத்திக்கொள்கின்றன, திட்டமிடாமலே.\nவெங்கட் சாமிநாதன் 29.8.2012 பெங்களூர்.\nLabels: பொ.கருணாகரமூர்த்தி, வெங்கட் சாமிநாதன்\nபறை - தமிழரின் தோலிசைக் கருவி\nஆசிரியர், புத்தக ஆசிரியர் -ஆயிஷா இரா நடராசன்\nதெணியானின் குடிமைகள் - ஒரு வாழ்வியலின் ஆவணம்\nபெர்லினும் தமிழ் இலக்கியத்துள் வந்தாச்சு.\nஒரு தமிழ்த் தேசிய சமூக ஆர்வலரான என் தந்தை பற்றிய ந...\nமு.நித்தியானந்தன் - நாடுகடத்தப்பட்டவர்களின் அவலக் கதை\nஇலங்கை மண்ணிலிருந்து கடந்த நாற்பது வருடத்திற்கு மேலாக வெளிவரும் மல்லிகை சஞ்சிகைக்கான ஒரு வலை பதிவு இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marudhai.blogspot.com/2009/04/blog-post_17.html", "date_download": "2018-07-22T22:06:11Z", "digest": "sha1:4HLA7GZK4C65OW7XVFG77E5GYUT7HJXF", "length": 13109, "nlines": 134, "source_domain": "marudhai.blogspot.com", "title": "மதுரை மாநகரம்: மதுரை அரசாளும் மீனாட்சி!", "raw_content": "\nமீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nபொற்றாமரையின் தோற்றம். படம் உதவி: ஜெயஸ்ரீ\n1330-ம் ஆண்டு அந்நியர் படை எடுப்பின் போது மீனாட்சி கோயில் கருவறை மூடப் பட்டது. அதன் பின்னர் கிட்டத் தட்ட நாற்பத்தி எட்ட�� ஆண்டுகள் மூடப் பட்டே இருந்தது கருவறை. மீனாக்ஷி அம்மன் சிலையையும், சொக்கநாதர் சிலையையும் உடைக்க முயன்ற முயற்சி தோல்வி அடைந்தது. கோயில் அறங்காவலர்கள், சிவலிங்கத்தை மூடி, அதன் மேல் கிளிக்கூண்டை நிறுவி மணலையும் பரப்பி விட்டனர். கருவறை வாசல் கல் சுவரால் மூடப் பட்டிருந்தது. அர்த்த மண்டபத்தில் வேறொரு சிலையை வைத்திருக்க அதுதான் சுந்தரேஸ்வரர் சிலை என நினைத்து அந்நியர்கள் அந்தச் சிலையை உடைத்து நொறுக்கினார்கள். அந்தச் சிலை தற்போது ஸ்வாமி சந்நதி வெளிப்பிரஹாரத்தில் வைக்கப் பட்டுள்ளது, மிகச் சிலர் மட்டுமே அறிந்திருக்கின்றனர். கிட்டத் தட்ட 48 ஆண்டுகளுக்கு மேல் மூடப் பட்டுக் கிடந்த கோயில் அதன் பின்னர் கம்பன்னன் காலத்திலே தான் அந்நியர் விரட்டப் பட்டுத் திறக்கப் பட்டது. அப்போது மூலஸ்தானக் கருவறையில் இருந்து சந்தனத்தின் மணத்தோடு, சிவலிங்கத்தின் இருபக்கமும் ஏற்றி வைக்கப் பட்டிருந்த விளக்குகளும் அணையாமல் எரிந்து கொண்டிருந்தன எனப் பதிவு செய்யப் பட்டிருக்கின்றது.\nஇப்போது கோயிலின் ஒவ்வொரு மண்டபமாய்ப் பார்க்கலாமா முதலில் அஷ்ட சக்தி மண்டபம். கிழக்கு கோபுரத்தின் வழியாக வரும்போது முதலில் வரும் இந்த மண்டபம். இது முதலில் அன்னதான மண்டபமாய் இருந்து வந்திருக்கின்றது. பின்னர் கோயிலுக்கு வெளியே தெற்காவணி மூலவீதியில் சோற்றுக்கடைகள் ஏற்படுத்தப் பட்டு அன்னதானம் அங்கே நடந்தது. அந்தப் பக்கம் ஒரு தெருவே சோத்துக்கடைத் தெரு என்ற பெயரில் உண்டு. இப்போத் தெரியலை. இந்த அஷ்ட சக்தி மண்டபத்தில் இடப்பக்கம் உள்ள தூண்களில் கெளமாரி, ரெளமாரி, வைணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரின் சிற்பங்களும், வலப்பக்கம் உள்ள தூண்களில் யக்ஞரூபிணி, சியாமளை, மஹேஸ்வரி, மனோன்மணி ஆகியோரின் சிற்பங்களும் பல்வேறு அழகான வண்ண ஓவியங்களும், (இப்போ இருக்கா) சிலைகளும் இருந்தன. சிலைகள் கட்டாயம் இருக்கும். ஓவியங்கள் பத்தித் தெரியலை.\nஅடுத்து நாங்கல்லாம் யாளி மண்டபம்னு சொல்லுவோம். அந்த மண்டபத்தின் பெயர் மீனாட்சி நாயக்கர் மண்டபம் என்ற பெயராம். அஷ்ட சக்தி மண்டபத்தை அடுத்து உள்ள இந்த மண்டபத்தில் உள்ள தூண்கள் அனைத்தும் 22 அடி நீளம் கொண்டவை, 110 தூண்கள் போல் இருக்கின்றன. ஒவ்வொரு தூணிலும் யாளியின் உருவமே காணப்படும். மண்டபத்தின் மேல் விட்டத்தில் ராசி சக்கரம் இருப்பதாய்ச் சொல்கிறார்கள். பார்க்கவே இல்லையே, போகும்போது பார்க்கணும். திருமலை நாயக்கரின் அமைச்சர் ஆன மீனாக்ஷி நாயக்கர் என்பவரால் கட்டப் பட்டதாம் இந்த மண்டபம். இந்த ராசிச்சக்கரம் இருக்கும் இடத்திலே உள்ள திருவாட்சியில் தான் 1008 எண்ணெய் விளக்குகள் அமைந்திருக்கின்றன. திருவாட்சி வளைவு 25 அல்லது 30 அடி உயரம் இருக்கலாம். திருவாட்சியின் முன் மேல்பாகக் கூரையிலே தான் சதுரக் கட்டம் கட்டி ராசிச் சக்கரம் இருக்காமே. பார்க்கணும்.\nமுதலிப்பிள்ளை மண்டபம்: ஹிஹிஹி, வேறே ஒண்ணும் இல்லை, மதுரை மக்களே, நம்ம இருட்டு மண்டபத்தைத் தான் இப்படிச் சொல்றாங்க. 1963-ல் (அட, நாம பிறந்துட்டோமே) கடந்தை முதலியார் என்பவரால் கட்டப் பட்டது இந்த இருட்டு மண்டபம். இங்கே பிக்ஷாடனர் சிலையும், மோகினியின் சிலையும் நல்ல அமைப்புடன் வடிவமைக்கப் பட்டிருப்பதாய்ச் சொல்லுவார்கள். பார்க்கலை, பார்க்கணும். அடுத்து\nஊஞ்சல் மண்டபம்: வெள்ளியினால் ஆன சிறு ஊஞ்சலில் அம்மையும், அப்பனும் உட்கார்ந்து ஆடிக் கொண்டிருப்பார்கள். எதிரே பொற்றாமரைக்குளத்தைப் பார்த்த வண்ணம் ஆடுவாங்க. ராணி மங்கம்மாள் இந்த ஊஞ்சல் மண்டபத்தைக் கட்டியதாய்ச் சொல்லுவார்கள். பொற்றாமரைக் கரையின் மேற்கே அமைந்துள்ளது இது.\nமதுரை அரசாளும் மீனாட்சி எங்கள்\nமதுரை அரசாளும் மீனாட்சி எங்கள்\nமீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு - படங்கள்...\nமதுரை அரசாளும் மீனாட்சி- 5\nமதுரை நகர் ஆளும் மீனாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathodu.blogspot.com/2007/05/", "date_download": "2018-07-22T22:01:59Z", "digest": "sha1:DFMUATL5UTOITXCAVNGASTS2WTMUWKKZ", "length": 6538, "nlines": 169, "source_domain": "manathodu.blogspot.com", "title": "From Some of My..... Pages: May 2007", "raw_content": "\nநீ இல்லை இருந்தும் ஆதவன்\nநீ சென்ற பின்னறும் பௌர்னமி\nநீ கடந்துவிட்ட பிறகும் மலர்கள்\nபயத்திற்க்கு யதார்த்தத்தை காரணம் சொன்னாய்\nநம்பிக்கை விடுத்து உறவை துறந்தாய்\n'உன்னோட நான் இருந்த ஒவ்வொரு மணித்துளியும்\n- வரிகள் உண்மைதான், மரணங்கள் தினமும்\nஇருந்தும் காட்சிகள் தொடரத்தான் செய்கின்றன\nஇங்கே நாட்கள் நகரத்தான் செய்கின்றன...\n(: இயல் வாசிக்க :) - இங்கே சொடுக்கவும்\nதனிமை இரவுகளில் விண்ணில் தனித்திருக்கும் நிலவுடன் என்னில் நிலைத்திருக்கும் கனவுகளை சேர்க்கும் ஓர் இரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muruganarul.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-22T22:23:31Z", "digest": "sha1:4TSNSVIZ253UP77FPNPUTJR77B3JGI3O", "length": 39661, "nlines": 611, "source_domain": "muruganarul.blogspot.com", "title": "முருகனருள்: September 2010", "raw_content": "\nபாடல் வரிகள் தேடிடும் முருகனடியார்க்கும்,\nதமிழின்பம் நாடிடும் அன்பர்க்கும் உதவியாக.....அவனருளால்\nவருக வருக மயிலோர் வருக\nமுருகனருள் முந்த வந்து இருக்கீக\n5. குன்றுதோறாடல் (திருத்தணி முதலான தலங்கள்)\n* 28 முருகத் தலம்\n*அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி\n*அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி\n*அம்மாவும் நீயே அப்பாவும் நீயே\n*அரியது கேட்கும் எரிதவழ் வேலோய்\n*அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்\n*அறுபடை வீடு கொண்ட திருமுருகா\n*ஆடு மயிலே கூத்தாடு மயிலே\n*ஆறுமுகம் ஆன பொருள் வான்மகிழ\n*உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே\n*உள்ளம் உருகாதா ஊனும் உருகாதா\n*உனக்கும் எனக்கும் இருக்குதைய்யா உறவு\n*உனைப் பாடும் தொழில் இன்றி\n*எத்தனை பாடலய்யா எங்கள் முத்துக்குமரனுக்கு\n*எவ்வூரில் இருந்தாலும் செந்தூரில் வா\n*எழுதி எழுதிப் பழகி வந்தேன்\n*எனது உயிர் நீ முருகா\n*ஏறுமயில் ஏறி விளையாடும் முகம்\n*ஓராறு முகமும் ஈராறு கரமும்\n*கண் கண்ட தெய்வமே கை வந்த செல்வமே\n*கந்தன் வந்தான் வள்ளிமலை மேலாக\n*கந்தா நீ ஒரு மலைவாசி\n*கலியுக வரதன் கண் கண்ட தெய்வமாய்\n*கலை மேவு ஞானப் பிரகாச\n*கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\n*காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது\n*குமரன் தாள் பணிந்தே துதி\n*குயிலே உனக்கு அனந்த கோடி\n*குன்றத்தில் கோயில் கொண்ட நம்பி நம்பி\n*கொஞ்சி கொஞ்சி வா குகனே\n*சண்முகக் கந்தனும் மோகனக் கண்ணனும்\n*சந்தனம் மணக்குது கற்பூரம் ஜொலிக்குது\n*சுட்டதிரு நீறெடுத்து் தொட்டகையில் வேலெடுத்து\n*தங்க மயம் முருகன் சன்னிதானம்\n*தமிழாலே அழைத்தவுடன் தாவும் பாலா\n*தித்திக்கும் தேன்பாகும் திகட்டாத தெள்ளமுதும்\n*திரு வளர் சுடர் உருவே\n*திருமகள் உலாவும் இருபுய முராரி\n*நான் காணும் பொருள் யாவும் நீயாகவே\n*நினைத்த போது நீ வரவேண்டும்\n*பன்னிரு விழி அழகை முருகா\n*பார்த்தால் முருகன் முகம் பார்க்க வேண்டும்\n*மரகத வடிவம் செங்கதிர் வெயிலால்\n*மருதமலையானே நாங்கள் வணங்கும் பெருமானே\n*மனதுக்கு உகந்தது முருகன் ரூபம்\n*மனமே முருகனின் மயில் வாகனம்\n*மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு\n*மால் மருகா எழில் வேல�� முருகா\n*முதல் வணக்கம் எங்கள் முருகனுக்கே\n*முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு\n*முருகா என்றதும் உருகாதா மனம்\n*முருகா முருகா முருகா வா\n*லார்ட் முருகா லண்டன் முருகா\n*வணங்கிடும் கைகளில் வடிவத்தைப் பார்த்தால்\n*வண்ணக் கருங்குழல் வள்ளிக் குறமகள்\n*வர மனம் இல்லையா முருகா\n*வள்ளி வள்ளி என வந்தான்\n*வில்லினை ஒத்த புருவம் வளைத்தனை\n*வெற்றி வேல் வீர வேல்\n*ஜெயமுண்டு பயமில்லை வேல் வேல்\nபல சமயங்களில் மனம் பேதலிக்கும் போது, நமக்குன்னே இருக்கும் ஒரு ஜீவன், இங்கே, இப்போது வந்தால், எவ்வளவு இதமா இருக்கும்\nமடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே\n- இப்படியெல்லாம் ஏக்கம் வந்தால், அப்போது என் நெஞ்சில் ஓடும் பாட்டு.......இது தான்\nஇந்த முருகன் பாட்டை எழுதியவர் ஒரு \"வைணவர்\"\nஅப்படி-ன்னு உலகம் முத்திரை குத்தி வச்சிருக்கு\nஇந்த வைணவத்தை என் முருகன் தழுவிக் கொண்டான்\nபேறும் கொடுக்க வரும் பிள்ளைப்\nசேரா நிருதர் குல கலகா,\nசெல்வா என்று உன் திருமுகத்தைப்\nபாரா மகிழ்ந்து முலைத் தாயார்\nபரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா\nவா வா என்று உன்னைப் போற்றப்\nவாரா திருக்க வழக்கு உண்டோ\nவளரும் களபக் குரும்பை முலை\nபாடல்: திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்\nவைணவன் என்று சிலர், இகழிக் கூத்தனாய் இகழ்ந்தாலும்,\nவை+நவா என்று அவன், பகழிக் கூத்தனை அணைத்துக் கொண்டான்\nமடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே\nதூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே\nவாரா திருக்க வழக்கு உண்டோ\nபாரா திருக்க அறுமுகம் ஏன்\nLabels: *பேராதாரிக்கும் அடியவர் தம், classical, krs, பகழிக் கூத்தர், பிள்ளைத்தமிழ்\nசீரான கோல கால நவமணி\nமாலாபி ஷேக பார வெகுவித\nதேவாதி தேவர் சேவை செய்யும் முக ...... மலராறும்\nசீராடு வீர மாது மருவிய\nஈராறு தோளு நீளும் வரியளி\nசீராக மோது நீப பரிமள ...... இருதாளும்\nஆராத காதல் வேடர் மடமகள்\nஜீமூத மூர்வ லாரி மடமகள்\nஆதார பூத மாக வலமிட ...... முறைவாழ்வும்\nஆராயு நீதி வேலு மயிலுமெய்ஞ்\nஞானாபி ராம தாப வடிவமும்\nஆபாத னேனு நாளு நினைவது ...... பெறவேணும் (இது விராலிமலை திருப்புகழ்)\nஎண்ணங்கள் ஈடேற எங்களுள்ளம்தான் மகிழ\nஎண்ணை அப���ஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----எண்ணை அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nபாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்,\nபாசமெல்லாம் பொங்குதப்பா வாசனைப்பொடி அபிஷேகம்\nபாபம் தீர உன்னைக்காண புண்ணியம் செய்தோம்\nமலர்களெல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்\nமலர்கள் எல்லாம் உனக்காக மகிழ்வுடனே தேன் சிந்தும்\nதேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----தேனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nசந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ,\nசந்திரனோ சூரியனோ தந்த நிறம் சந்தனமோ\nசந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----சந்தனாபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nபன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----பன்னீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nஇளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண,\nஇளகுதப்பா கல்மனமும் இளையவனே உனைக்காண\nஇளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----இளநீரபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nதனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே\nதனித்து நின்ற இளையவனே,தண்டாயுதம் தரித்தவனே\nதயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----தயிரால் அபிஷேகம் காண புண்ணியம் செய்தோம்\nதஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே\nதஞ்சமென்று வருவோர்க்கு வஞ்சமில்லா தருள்பவனே\nபஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்\nநாங்கள்----பஞ்சாம்ருத அபிஷேகம் காண புண்ணியம்செய்தோம்\nபண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்,\nபண்டாரம் ஆனதனால் வீபூதி அபிஷேகம்\nவிபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----விபூதி அலங்காரம் காண புண்ணியம் செய்தோம்\nபுண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்\nபுண்ய தீர்த்தம் பல சேர்த்து புனித வேதத் தமிழ்வேதம்\nகும்பாபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்\nநாங்கள்----பூர்ண அபிஷேகமும் காண புண்ணியம் செய்தோம்\nசீரான கோலகால நவ மணி மால் அபிஷேக பார ...\nவரிசையானதும், ஆடம்பரமுள்ள ஒன்பது மணிகள் பதிக்கப்பெற்ற பெருமை பொருந்திய கிரீடங்களின் கனத்தை உடையதும்,\nவெகு வித தேவாதி தேவர் சேவை செயு முக மலர் ஆறும் ...\nபல வகையான தேவாதி தேவர்களெல்லாம் வணங்குவதுமான ஆறு திரு முகங்களையும்,\nசீராடு வீர மாது மருவிய ஈராறு தோளும் ...\nசிறப்பு உற்று ஓங்கும் வீர லக்ஷ்மி குடிகொண்டிருக்கும் பன்னிரு\nநீளும் வர�� அளி சீராகம் ஓதும் நீப பரிமள இரு தாளும் ...\nநீண்ட ரேகைகள் உள்ள வண்டுகள் ஸ்ரீராகம் என்னும் ராகத்தைப் பாடி ரீங்காரம் செய்யும் கடப்ப மலரின் மணம் வீசும் இரண்டு திருவடிகளையும்,\nஆராத காதல் வேடர் மட மகள் ஜீமூதம் ஊர் வலாரி மட மகள் ... முடிவில்லாத ஆசையை உன் மீது கொண்ட வேடர்களின் இளம் மகளான வள்ளியும், மேகத்தை வாகனமாகக் கொண்ட இந்திரனுடைய அழகிய பெண்ணாகிய தேவயானையும்,\nஆதார பூதமாக வலம் இடம் உறை வாழ்வும் ...\nபக்தர்களின் பற்றுக் கோட்டின் இருப்பாக வலது பாகத்திலும்,\nஇடது பாகத்திலும் உறைகின்ற உனது திருக்கோல வாழ்க்கையையும்,\nஆராயும் நீதி வேலும் மயிலும் ...\nநன்கு ஆராய்ந்து நீதி செலுத்தும் உனது வேலையும் மயிலையும்,\nமெய்ஞ் ஞான அபிராம தாப வடிவமும் ...\nஞான ஸ்வரூபியான கீர்த்தி பெற்ற உனது பேரழகுடைய திருவுருவத்தையும்,\nஆபாதனேனும் நாளும் நினைவது பெற வேணும் ...\nமிகக் கீழ்ப்பட்டவனாக நான் இருப்பினும், நாள் தோறும்\n(மேற்சொன்ன அனைத்தையும்) தியானம் செய்யும்படியான பேற்றைப் பெற வேண்டுகிறேன்.\nதிரு. பித்துக்குளி முருகதாஸ் ஐயாவும் குழுவினரும் பாடிய இந்தப் பாடலையும் வரி வடிவத்தையும் அனுப்பிய திரு. பிரகாசம் ஐயாவிற்கு நன்றி.\nLabels: *எண்ணங்கள் ஈடேற, *சீரான கோல, semi classical, அருணகிரி, குமரன், திருப்புகழ், பித்துக்குளி முருகதாஸ்\n* காவடிச் சிந்து பதிவுகள்\n* காவடிச் சிந்தின் கதை\nமதுரை மணி ஐயர் (1)\nயுவன் சங்கர் ராஜா (3)\nடி.என். ராமையா தாஸ் (1)\n* 2007 சஷ்டிப் பதிவுகள்\ngira (28) krs (142) padaiveedu (12) sp.vr.subbaiya (9) vsk (26) அந்தோணிமுத்து (1) அர்ச்சனை (1) அன்பர் கவிதை (19) ஆங்கிலம் (2) ஆறுபடைவீடு (11) ஈழம் (3) கவிநயா (26) காவடிச் சிந்து (9) கிளிக்கண்ணி (1) குமரகுருபரர் (1) குமரன் (56) கேபி சுந்தராம்பாள் (1) கோபி (3) சித்ரம் (3) சிபி (20) சௌராஷ்ட்ரம் (1) தலித் சிற்பம் (1) திராச (31) திருப்புகழ் (27) தெய்வயானை (1) பங்குனி உத்திரம் (1) பிள்ளைத்தமிழ் (3) மலேசியா (1) மலையாளம் (1) முருகன் சுப்ரபாதம் (1) வள்ளி (3) வள்ளித் திருமணம் (3) வாசகர் கவிதை (6) வாரணமாயிரம் (1) வீரவாகு (1) ஷண்முகப்பிரியா (3) ஷைலஜா (2)\nகுமரன் பதிவிட்ட, தேவராய சுவாமிகள் அருளிய, (செந்தூர்) கந்த சஷ்டிக் கவசம்\n* கந்தர் அநுபூதி - தரும் ஜிரா (எ) கோ. இராகவன்\n* கந்தர் அலங்காரம் - krs\n* கந்தர் கலி வெண்பா - ஞான வெட்டியான் ஐயா\n* திருப்புகழ் விருந்து - VSK ஐயா\nTMS எனும் முருக இசை\nஅறுபடைவீடு - ஆறே நிமிடங்களில்\nVSK ஐயா பதிவி��்ட, சாந்தானந்த சுவாமிகள் அருளிய ஸ்கந்தகுரு கவசம்\nமுருகனை அறிந்து மகிழ, இதர தளங்கள்\n* அருணகிரிநாதர் வரலாறு (ஆங்கிலத்தில்)\n* கந்த சஷ்டி கவசம் - மொத்தம் 6\n* திருப்புகழ் - பொருளுடன் (kaumaram.com)\n* கந்த புராணம் - திரைப்படம்\n* கந்த புராணம் - வண்ணப் படங்களில்...\n* கந்த புராணம் - வாரியார் சொற்பொழிவு\n* காளிதாசனின் குமார சம்பவம் (ஆங்கிலத்தில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2013/02/1.html", "date_download": "2018-07-22T22:18:29Z", "digest": "sha1:FTQWOQAWV54VMB6QVDIZBBAD32QU3YY4", "length": 37036, "nlines": 182, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: ஈழப் படுகொலை : புதிய சாட்சியம்- 1", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஈழப் படுகொலை : புதிய சாட்சியம்- 1\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் மீண்டும் கூடவிருக்கிறது.இலங்கை குறித்த தீர்மானம் மார்ச் 15 ஆம் நாள் விவாதிக்கப்படவுள்ளது. இதனிடையே சேனல் 4 நிறுவனம் தயாரித்திருக்கும் ஆவணப்படம் வெளியாகி இலங்கையில் நடந்த இனப்படுகொலையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றி 2010 ஜனவரி மாதத்தில் ஜூனியர் விகடன் பத்திரிகையில் மூன்று பகுதிகளாக நான் எழுதிய கட்டுரையை இங்கே தருகிறேன்.\nஇலங்கை தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்கள் மீதான யுத்தத்தைப் பற்றி புதிய ஆவணம் ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இலங்கையிலிருந்து செயல்படும் ‘மனித உரிமைகளுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர்கள்’( யு.டி.ஹெச்.ஆர்) என்ற அமைப்பு விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 158 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை 2008ஆம் ஆண்டு பின்பகுதியிலிருந்து ஈழத்தமிழர் மீதான யுத்தம் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட மே 18ஆம் தேதி வரை நடந்த நிகழ்ச்சிகளை விரிவாகத் தொகுத்திருக்கிறது. மே மாதம் 8ஆம் தேதி துவங்கி 18ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை அங்கிருந்தவர்களின் நேரடியான வாக்குமூலங்கள் மூலமாக இந்த அறிக்கை பதிவு செய்திருக்கிறது. ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகள் குறித்து வெளியாகி வந்த செய்திகளில் பெரும்பாலானவை யூகங்கள் மற்றும் செவி வழிச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டிருக்க, கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று வெளியிடபபட்ட இந்த அமைப்பின் அறிக்கைதான் அந்த கொடூ��ங்களை முதன்முதலாக விரிவான முறையில் ஆவணப்படுத்தியிருக்கிறது.\nஇந்த அமைப்பு விடுதலைப்புலிகளையும், இலங்கை அரசாங்கத்தையும் விமர்சிக்கின்ற ஒரு அமைப்பாகும். இதன் உறுப்பினர்கள் பலரும் தலைமறைவாக இருந்தே பணியாற்றி வந்தனர். இருதரப்பையும் விமர்சனம் செய்ததால் அவர்களுக்கு எல்லா திசைகளில் இருந்தும் அச்சுறுத்தல் வந்து கொண்டேயிருந்தது. எனினும் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தைரியமாக உண்மைகளைச் சேகரித்து உலகுக்கு வெளிப்படுத்தி வந்தார்கள்.\nஇலங்கை அரசு எவ்வளவு கொடூரமாகத் தமிழர்களைப் படுகொலை செய்தது. அப்படிச் செய்துவிட்டு இன்றுவரை எவ்வாறு இந்தியாவையும், உலக நாடுகளையும் அது ஏமாற்றி வருகிறது என்ற விவரங்களையெல்லாம் விரிவாக இந்த அறிக்கையில் தொகுத்திருக்கிறார்கள். இதில் இடம் பெற்றிருக்கும் கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் நம்மை உலுக்குகின்றன. நாம் பல்வேறு செய்திகளின் மூலமாக ஏற்கனவே அறிந்து கொண்ட விஷயங்கள்தான் என்றபோதிலும் இந்த வாக்குமூலங்கள் வழியே நாம் அந்த இனப்படுகொலையைத் தெரிந்து கொள்ளும்போது நம் நெஞ்சு பதைக்கிறது. பல்வேறு நபர்களை விசாரித்து தடையங்களை சேகரித்து மிகவும் ஆதாரபூர்வமாக இந்த அறிக்கையை அவர்கள் தயாரித்திருக்கிறார்கள். யுத்தப்பகுதிகளில் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்லும்போது இலங்கை அரசு ஏமாற்று தந்திரங்களை கையாண்டது. இன்றைக்கும்கூட அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் எண்ணிக்கையை வைத்துக்கொண்டு சிங்கள அரசு எப்படியெல்லாம் விளையாடுகிறது என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. யுத்தத்தில் எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பதையும் இந்த அறிக்கையைக் கொண்டு ஓரளவுக்கு நாம் யூகிக்கலாம். 2009 ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் முதல் வாரம் வரை சுமார் மூவாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன. ஆனால் அதே காலக்கட்டத்தில் சுமார் 6,500 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்த பொதுமக்களில் சிலர் வெளிப்படுத்தினார்கள். அந்த மக்களிடையே பணியாற்றிக் கொண்டிருந்த ‘தமிழர் புனர்வாழ்வுக் கழகம்’ என்ற அமைப்பினரோ அந்தக் காலக்கட்டத்தில் தினம் 60லிருந்து 90 பேர் வரையிலான தமிழர்கள் கொல்லப்பட்டு வந்தார்கள். எனவே கொல்��ப்பட்டது சுமார் 6,500 பேர் வரை இருக்கலாம் என ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளனர். அங்கு வேலை செய்துகொண்டிருந்த செஞ்சிலுவை சங்கத்தினரின் மதிப்பீடோ இன்னும் அதிகமாக இருந்தது. புலிகளின் சுகாதாரத் துறை பிரிவில் பணியாற்றிக் கொண்டிருந்த பெண் டாக்டர் ஒருவர் இறந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 37 ஆயிரம் இருக்கும் எனக் கூறியுள்ளார். மார்ச் மாதத்தில் சுமார் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், ஏப்ரல் மாதத்தில் பத்தாயிரம் பேர் கொல்லப்பட்டதாவும், மே மாதத்தில் பதினைந்தாயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த பெண் டாக்டர் தெரிவித்துள்ளார்.\nமுள்கம்பி முகாம்களிலிருந்து தங்கள் சொந்த வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என விருப்பப்பட்ட ஒருவரையும் அரசாங்கம் அனுப்பவில்லை என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். முகாம் ஒன்றில் இருந்த மருத்துவர் ஒருவரின் வாக்குமூலம் நம்மைக் கண்ணீர் சிந்த வைக்கிறது. முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் எவ்வாறெல்லாம் துன்பத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்பதை இந்த அறிக்கை விரிவாக பேசியிருக்கிறது. நன்றாக விசாரணை செய்த பிறகுதான் முகாம்களில் இருப்பவர்களை விடுவிக்க முடியும் என்று இலங்கை அரசு கூறி வருகிறது. விசாரணை என்ற பெயரில் மேலும் மேலும் மனித உரிமை மீறல்கள்தான் நடத்தப்படுகின்றன. எவரை வேண்டுமானாலும் புலிப்படையில் இருந்தவர் எனக்கூறி சித்ரவதை செய்வதற்கு இப்போது நல்ல வாய்ப்பு சிங்கள ராணுவத்தினருக்குக் கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் தவறவிட விரும்பவில்லை. எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் தமிழர்களை அவர்கள் இழிவுபடுத்தி சித்ரவதைப் படுத்தி, சொல்லவொண்ணா துயரத்திற்கு ஆளாக்கி வருகிறார்கள். முகாம்களில் இருக்கும் இளைஞர்களை விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கிறோம் என்ற பெயரில் தொடர்ந்து சிங்கள அரசு பிரச்சாரம் செய்து வருகிறது. குறிப்பாக இளம்பெண்கள் தங்களது தலைமுடியை கிராப் கட்டிங் செய்திருந்தால் அவர்களெல்லாம் புலிகளின் படையில் இருந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். முகாம்களில் இருப்பவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு சிங்கள ராணுவ வீரர்கள் எவ்வாறு ஊழல் செய்கிறார்கள் என்பதையும் இந்த அறிக்கை தெளிவ��படுத்தியிருக்கிறது.\nமுகாம்களிலிருக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப் படுகிறார்கள் என அவ்வப்போது வெளியாகும் ஒருசில செய்திகளைத்தவிர அவர்களுடைய உண்மை நிலை எதுவும் வெளிவருவதில்லை. பொழுது சாய்ந்த பிறகு ஒரு வேனில் வருவது, அங்கே இருக்கும் இளம்பெண்களை மட்டும் தனியாகப் பிரித்து அவர்களையெல்லாம் அந்த வேன்களில் அழைத்துச் செல்வது, மீண்டும் அதிகாலை நேரத்தில் கொண்டுவந்து விடுவது என சிங்கள ராணுவம் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது. அப்படி அழைத்துச் சென்று கூட்டிவரப்படும் பெண்கள் தமக்கு நேர்ந்த அவமானங்களை ஏற்கவும் முடியாமல், வெளியில் சொல்லவும் துணிவு இல்லாமல் குற்ற உணர்வால் தினம் தினம் செத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமுகாம்களில் மட்டுமின்றி மருத்துவமனைகளிலும்கூட சிங்கள ராணுவத்தின் கொடுமை தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. வவுனியா மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றிய ஒருவர் அங்கு சிங்கள ராணுவத்தினர் அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களில் பலரைப் பிடித்துச் செல்வது பற்றியும், அப்படி ராணுவத்தால் அழைத்துச் செல்லப்படும் ஒருவர்கூட முகாம்களுக்குத் திரும்பி வரவில்லை என்பதையும் இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மருத்துவமனையில் உள்ளவர்கள் பற்றி சரியான பதிவுகள் எதுவும் இல்லாத காரணத்தினால் ஒருவர் எங்கிருந்து கொண்டு வரப்பட்டார் என்பதையோ, அவர் ராணுவத்தால் எங்கே அழைத்து செல்லப்பட்டார் என்பதையோ நாம் தெரிந்து கொள்வதற்கு வழியில்லாமல் போய்விட்டது.\nஇந்திய அரசை இலங்கையிலுள்ள ராஜபக்ஷ அரசு எவ்வாறெல்லாம் ஏமாற்றியிருக்கிறது என்ற விவரங்களையும் இந்த அறிக்கையில் பதிவு செய்திருக்கிறார்கள். முகாம்களின் நிலைமையைப் பற்றிய உண்மைகளை சர்வதேசத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் சொல்ல முற்பட்டபோது அவர்களுடைய விசா அனுமதியை ரத்து செய்துவிடுவோம் என்று மிரட்டியதோடு அல்லாமல் அவர்கள் மீது வழக்கு தொடுப்போம் என்றும் இலங்கை அரசு மிரட்டி வந்தது. அதனால், பலர் வாய்மூடிக் கிடக்க வேண்டியதாயிற்று. 2006ஆம் ஆண்டு பிற்பகுதியில் இந்தியாவின் உதவியோடு அனல்மின் நிலையம் ஒன்றைக் கட்டுவதற்கு இலங்கை அரசு ஒப்பந்தம் செய்தது. அந்த மின் நிலையத்துக்கான இடத்தை சம்பூர் என்ற பகுத��யில் தேர்வு செய்திருந்தது. அந்தப் பகுதியில் குடியிருந்த மக்களை அங்கிருந்து காலி செய்வதற்காக அப்பகுதியின் மீது இலங்கை அரசு வான்வெளித் தாக்குதலை நடத்தியது. கடுமையான குண்டு வீச்சின் காரணமாக அப்பகுதி மக்கள் பலர் படுகொலை செய்யப்பட்டது மட்டுமின்றி எஞ்சியிருந்தவர்களெல்லாம் தமது வீடுகளைக் காலி செய்து விட்டு வேறு இடம் தேடி ஓட வேண்டிய நிலை உண்டாயிற்று. அவர்கள் மீண்டும் அந்தப் பகுதிக்குத் திரும்ப முடியாதபடி இலங்கை அரசு தடை விதித்து விட்டது. இவையெல்லாம் இந்தியாவுக்குத் தெரிந்தே நடந்தவைதான். மார்ச் 2009ல் இந்திய அரசு மருத்துவமனை ஒன்றை யுத்தமுனையில் திறந்தது. அங்கு ஏராளமானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் இலங்கை அரசின் தமிழர் விரோத அணுகுமுறையை நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள். ஒருமுறை அந்த மருத்துவமனைக்கு பசில் ராஜபக்‌ஷேசில பத்திரிகையாளர்களை அழைத்துக் கொண்டு வந்திருந்தார். அப்போது அங்கிருந்த இந்திய மருத்துவர் ஒருவர் அவரைப் பார்த்து ஒரு தோட்டாவில் சிதைந்த பாகங்களை எடுத்துக்காட்டி ‘‘இதை நான் ஆறு வயது குழந்தை ஒன்றின் இதயத்திற்கு அருகில் அறுவை சிகிச்சை செய்து வெளியில் எடுத்தேன். நீங்கள் பயங்கரவாதிகளைத்தான் சுடுகிறேன் என்று சொல்கிறீர்கள். ஆறு வயது குழந்தை ஒரு பயங்கரவாதியா’’ என்று ஆவேசமாகக் கேட்டார். பசில் ராஜபக்‌ஷே பதில் எதுவும் சொல்லாமல் அங்கிருந்து வெளியேறி விட்டார். இந்தியா நடத்திய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களை வெளி உலகுக்குத் தெரியாமல் மறைத்ததன் மூலம் காயம் பட்டவர்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு குறைத்து காட்டியது. இப்போதும்கூட கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா உதவி வருகிறது. ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புதைகுழிகள் உலக நாடுகளின் கவனத்துக்கு வந்துவிடக் கூடாது என அஞ்சிய இலங்கை அரசு அதனால்தான் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு உலக நாடுகள் பல உதவி செய்ய முன்வந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டது. இப்போது இந்தியாவோடு சேர்ந்து கண்ணி வெடிகளை இலங்கை அரசு அகற்றி வருகிறது. இதை ஈழத்தமிழர்கள் இந்திய அரசின் துரோகமாகவே கருதுகிறார்கள். படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் புதைகுழிகள் வெளியுலகுக்குத் தெரிந்தால் போர் குற்றங்களுக்காக இலங்கை ஆட்சியாளர்கள் விசாரணையை எதிர்கொள்ள நேரிடும். அவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இந்தியா தற்போது கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது என தமிழ் மக்கள் கருதுகிறார்கள். இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடந்தபோது மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க ஈழத்தில் நடத்தப்பட்ட போரின் வேகம் சற்று மட்டுப்படுத்தப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியாயின. ஆனால், அங்கே நடந்த போரைப் பற்றி எல்லா விவரங்களையும் சேகரித்திருக்கும் இந்த அறிக்கை இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்கி இலங்கை அரசு எந்த சலுகையையும் காட்டவில்லை. மாறாக இந்திய தேர்தல் முடிவதற்குள் தமிழர்களை அழித்து அங்கே போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில்தான் இலங்கையின் ஆட்சியாளர்கள் குறியாக இருந்தார்கள் என்பதை இந்த அறிக்கை எடுத்துக்காட்டியுள்ளது.\nகடந்த அறுபது ஆண்டு காலமாக இலங்கைச் சூழல் எவ்வாறு பேரினவாத அரசியலால் மாசுபடுத்தப்பட்டது என்பதை இந்த அறிக்கை விரிவாக எடுத்துரைத்துள்ளது. தற்போது இலங்கையின் ஆட்சியாளர்கள் வெற்றிக்களிப்பில் இருந்தபோதிலும், இனப்பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் அங்கு ஒருபோதும் அமைதி ஏற்படாது என்பதை கோடிட்டுக் காட்டியுள்ள இந்த அறிக்கை இதற்காகத் தமிழர்கள் மீண்டும் தனியே ஆயுதமேந்திப் போராடுவது என்பதை சரியான வழியாக ஏற்கவில்லை. தற்போதைய இலங்கையின் நிலை ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து தரப்பினருக்குமே ஆபத்தானதாகத்தான் இருக்கிறது. எனவே இலங்கையில் ஜனநாயகத்தை உருவாக்குவதில் தமிழர்களைப் போலவே சிங்களர்களுக்கும் பொறுப்புள்ளது. இரண்டு இனங்களையும் சேர்ந்த அரசியல் தெளிவு கொண்ட ஜனநாயக சக்திகள் சேர்ந்து செயல்படும்போதுதான் இலங்கையின் விஷச்சூழல் மாறும் என்பதை இந்த அறிக்கை விரிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது. இதில் உள்ள முக்கியமான அம்சம் போர் நடந்தபோது கண்ணால் கண்ட சாட்சிகளின் வாக்கமூலங்கள்தான். படிக்கும்போது நமது ரத்தத்தை உறைய வைக்கும் அந்த வாக்குமூலங்கள் வெளிப்படுத்தும் உண்மை என்ன என்பதை அவர்களின் வார்த்தைகளிலேயே அடுத்துப் பார்ப்போம்...\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவ���்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\nNandimangalam village in flood வெள்ளத்தில் மிதக்கும் நந்திமங்கலம்\n”இறந்துபோன அம்மாவைப் பார்ப்பதைவிடவும் துயரமானது எரிக்கப்பட்ட வீட்டைப் பார்ப்பது ” - ரவிக்குமார்\nதர்மபுரிக்கு அருகில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து உடனடியாக இங்கே ஆய்வு மேற்கொள்ளும் உங்களை நான் பாராட்டுகிறேன்...\nகும்பலாட்சியிலிருந்து கொடுங்கோன்மைக்கு’ - நூல் வெளியீட்டு விழா : ஒரு பதிவு - மருதன்\nதோழர் ரவிக்குமாருடன் விரிவாக உரையாடும் வாய்ப்பு இன்று கிடைத்தது. பெரியார் குறித்த அவருடைய 'சர்ச்சைக்குரிய' நிலைப்பாடு, கலைஞர், திராவ...\nமணற்கேணி ஆய்விதழ் குறித்து தினமணி ஆசிரியர் திரு வைத்தியநாதன்\n21.04.2013 தினமணி நாளேட்டில் அதன் ஆசிரியர் திரு வைத்தியநாதன் அவர்கள் ' கலாரசிகன்' என்ற பெயரில் எழுதியிருக்கும் பத்தியில் மணற்கேண...\nபட்ஜெட் என்ற யானையின் மணி ஓசை\nஈழம் : ரவிக்குமார் கவிதைகள்\nதலித் மகளிர் அமைப்பின் தேவை\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: இந்தியா செய்ய...\nசிறிலங்கா படைகளின் பாலியல் கொடுமைகள்\nஉயிருக்குப் போராடும் தலித் பெண் வித்யா:டாக்டர் ராம...\n3. இலங்கை ஒரு இனப்படுகொலை நாடு\nஈழப் படுகொலை : புதிய சாட்சியம்- 1\nமரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு தமிழர்கள்\nநான்கு தமிழர்களின் தூக்கு : கர்நாடக அரசு நினைத்தா...\n'வலுவான பிரேரணை தேவை' - தமிழ் கத்தோலிக்க மதகுருமார...\nமூன்று நாட்களுக்கு ஒருவருக்கு தூக்கு தண்டனை\nகாதலர் தினம் - சில கவிதைகள்\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்க...\nஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டம்: எழுச்சியுறுமா...\nநாடகத் திருமணம் என்ற நச்சுப் பிரச்சாரம்\nகாங்கிரஸ் கொடியில் இருக்கும் காவி நிறம் வளர்கிறதா ...\nபயங்கரவாதத்துக்கு எதிரான போர் : அமெரிக்காவுக்கு உத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnokki.blogspot.com/2009/10/1.html", "date_download": "2018-07-22T22:25:41Z", "digest": "sha1:OB4SKZ7YX6DGLCGOQQYONTEODRURTTG6", "length": 16137, "nlines": 153, "source_domain": "pinnokki.blogspot.com", "title": "பின்னோக்கி: திக்.திக்.பக்.பக் - 1", "raw_content": "\nகடந்த கால நினைவுகளுடன் ...\nமண்டபம் கேம்ப். இது ராமேஸ்வரத்துக்கும் ராமநாதபுரத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன ஊர். இங்க இலங்கையில இருந்து வர்றவங்களை தங்க வெச்சுரு(ப்பாங்க)க்காங்க. பாம்பன் கடல் பிரிட்ஜ் கட்டுன இஞ்சினியர்கள் தங்குவதற்காக குவார்ட்டர்ஸ் இருந்துச்சு. எங்கப்பாவுக்கு அந்த ஊருக்கு டிரான்ஸ்வர் ஆச்சு. எங்கப்பா அதுல ஒரு இஞ்சினியர்.\nஇரவு 8 மணியிருக்கும், அந்த ஊருக்கு பஸ்ல வந்து இறங்குனோம். பஸ்ஸ்டாண்டுலயிருந்து புது வீடு பக்கம் . நடந்து போய்க்கிட்டு இருக்கும் போது, எங்க அப்பா ஒரு வயசானவர்கிட்ட பேசுனாரு. எங்கப்பா கைய பிடிச்சுக்கிட்டு நான்.\nஅவர்: “வணக்கம். இப்பதான் வர்றீங்களா”\nஅப்பா: ”நேத்து வந்து பார்த்தேன். நீங்க வெளியில போயிருக்குறதா சொன்னாங்க”\nஅவர்: ”நேத்து இன்ஸ்பெக்சன். அதுனால வெளிய போயிருந்தேன்”\n அம்மா, அண்ணன் அவ்வளவு தூரம் போயிட்டாங்க. சீக்கிரம் போகலாம்.\nஅப்பா: “நாளைக்கு உங்களை வந்து பார்க்கிறேன்”\nஅவர்: “வாங்க. நீங்க சொன்ன மாதிரி பண்ணிடலாம்”\n”உங்க புது ஸ்கூல் ஹெட்மாஸ்டர்டா நாளைக்கு உங்களை (நான் 5 வது என் அண்ணன் 7 வது) ஸ்கூல்ல சேர்க்குறத்துக்காக சொல்லியிருந்தேன். இப்ப நியாகப்படுத்தினேன்.”\nஇதக் கேட்டவுடனயே பேயறைஞ்ச மாதிரி ஆனவன்தான். வீடு வர்ற வரை ஒண்ணும் பேசலை. கப்சிப். இது தெரிஞ்சு இருந்தா ஒரு வணக்கம் போட்டுருக்கலாம், இல்லைன்னா, நடுவுல பேசாமயாவது இருந்திருக்கலாம்\n5ஆம் வகுப்பு. ஸ்கூல் ஹெட்மாஸ்டர் தான் என் கணக்கு வாத்தியார். தினமும் வீட்டுப்பாடம் குடுப்பாரு. அடுத்த நாள், ஒவ்வொருத்தரயும் கூப்பிட்டு செக் பண்ணுவாரு. கணக்கு போடலைன்னா, இல்ல தப்பா போட்டுருந்தா பூஜை தான்.\nஅப்படி ஒரு நாள் கணக்கு நோட்ட செக் பண்ணிக்கிட்டிருந்தார். நான் 4 வது வரிசைல உட்காருவேன். முதல் வரிசையில செக் பண்ணிட்டு, ரெண்டு பேருக்கு பொளேர்ன்னு கன்னத்துல குடுத்தாரு. அதப்பாத்து என்னக்கு வயிறு கலங்கிடுச்சு. நான் போட்ட கணக்கு சரியா தப்பான்னு தெரியலை. பக்கத்துல இருந்தவன்கிட்ட பார்த்தா, அவன் வேற ஆன்ஸர் போட்டுருக்கான். நான் போட்டத, அப்படியே குறுக்கால கோடு போட்டு அடிச்சுட்டு, அவன் போட்டுருந்தத அப்படியே பாத்து போட்டுட்டேன்.\nஎங்க வரிசை வந்துச்சு. என் பக்கத்துல இருந்தவன் நோட்ட பார்த்துட்டு அவனுக்கு ஒன்னு பொளேர்ன்னு குடுத்தாரு. ஐய்யய்யோ அப்ப நான் போட்டது சரி. அவன் போட்டத�� தான் தப்பு போல. மாத்தி எழுதவும் நேரம் இல்லை. என்ன பண்ணுறது அப்ப நான் போட்டது சரி. அவன் போட்டது தான் தப்பு போல. மாத்தி எழுதவும் நேரம் இல்லை. என்ன பண்ணுறது . என் நோட்ட பார்த்தாரு.\n”என்னடா கணக்கு தப்பா போட்டுருக்க”\n“இல்ல சார். இது தப்பு, இதுக்கு முதல் பக்கத்துல கரெக்ட்டா போட்டுருக்கேன்”\nமுதல் பக்கத்த திருப்பி பார்த்துட்டு\n“கை தவறி அடிச்சுட்டேன் சார்”\nகதிர் - ஈரோடு said...\n//“கை தவறி அடிச்சுட்டேன் சார்”\nஅவர் கை தவறி அடிச்சாரா இல்லை சரியாத் தான் பொளேர்னு அடிச்சாரா\nஅவரும் கை தவறி அடிச்சிருப்பாரு விடுங்க தல\nகதிர் - பொய் சொன்னா உதைதானே விழும் :)\nபாருங்க அந்த வயசிலயே பின்னோக்கின்னு தெரிஞ்சிருக்கு. வாத்திக்குதான் தெரியல=))\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n(இது புதுசு) - உங்கள் தளத்தின் டிராபிக்கை அதிகரிக்க 100 சர்ச் என்ஜின் சப்மிட்\n(விரைவில்) - இலவசமாய் இந்திய புக்மார்க் தளங்களில் (தமிழ், ஆங்கிலம்) உங்கள் பதிவை சில நொடிகளில் புக்மார்க் செய்ய\nஇந்த மாதிரி அனுபவம் எனக்கும் இருக்கிறது நண்பா\n அப்ப நான் போட்டது சரி//\nஇதுதான் ஈயடிச்சான் காப்பின்னு சொல்லறதா\nஜோதிஜி. தேவியர் இல்லம். said...\nதிடிர் என்று உள்ளே வந்தாலும் திகைப்பட வைத்து விடுகிறீர்கள். அம்மா கடிதமும் ளேர் என்று வார்த்தைகளும் எண்ணத்தை சிதற வைத்தது, இறுதியில் ர் என்று சிரிக்க வைத்தது. அதனால் தான் முதல் தொடரை உங்களுக்கு சமர்பிப்த்தேன். உங்கள் விபரம் குறித்து தெரிவிக்கவும்\n//“கை தவறி அடிச்சுட்டேன் சார்”\nகி.பி 642-ல் சிறு மாற்றம்\nபோய்விடு அம்மா என் நினைவிலிருந்து\nதுடிக்கும் இதயம் - துப்பறியலாம் வாங்க\nபதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 3\nதீப்பிழம்பு - துப்பறியலாம் வாங்க\nநிலவுக்கு மேலும் இரண்டு வடுக்கள்\nகாரை மறைய வைக்க மேஜிக்\nபதிவர்களின் பரிணாம வளர்ச்சி: 2\nபச்சை நிற விஷம் - துப்பறியலாம் வாங்க\nகல் தோன்றி மண் தோன்றா\nஅனுபவம் கவிதை துப்பறிதல் குற்றம் நகைச்சுவை நினைவுகள் சினிமா செய்தி புத்தகம் அறிவியல் கதை வலைச்சரம் கருத்து நிகழ்வுகள் குறும்பு சமூகம் தொடர்பதிவு ஹைக்கூ (எலக்ட்.ப்ரோட்.நியூட்)ரான் காமிக்ஸ் காலேஜ் திக்.திக்.பக்.பக் வரலாறு பள்ளிக்கூடம் விண்வெளி விழிப்புணர்வு 'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' ஊர்கள் கம்பியூட்டர் குழந்தை செய்தி் தூத்துக்குடி நாமக்கல் பயணங்கள் மொபைல் கேமிரா ரயில் வாகனம் விளம்பரம் அம்மா அரசியல் அலுவலகம் ஆன்மீகம் உறவு எல்லாம் விளம்பரம் ஐடியா கடவுள் கரூர் கார் குலதெய்வம் சாப்பாடு சீரியல் சைக்கிள் தீபாவளி தொலைபேசி பதிவர்கள் புத்தாண்டு மண்டபம் மரம் மருத்துவம் மேஜிக் வயது வளர்ப்பு விபத்து விளையாட்டு\nஎந்திரன் - திரைக்கதையில் தந்திரன் \nவானத்து மனிதர்கள் - எதுவும் நடக்கும்.\nசில சுவாரஸ்யங்கள் - களவாணி\nசிட்டு குருவி பிடிப்பது எப்படி – 4 எளிய முறைகள்\nமாறும் ரசனைகள் - தொலைநோக்கி\nஅப்’பாவி’ப் பெண் - துப்பறியலாம் வாங்க\nகாலம் நதியை போல மெல்ல நகர்ந்து போகுதே நதி காயலாம், நினைவிலுள்ள காட்சி காயுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/04/blog-post_06.html", "date_download": "2018-07-22T22:06:13Z", "digest": "sha1:7C4KOVFY4625HSCYDG3I67JLNCKVX7V2", "length": 7328, "nlines": 109, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: வெளியேற இ.யூ.மு.லீக் தீர்மானம்", "raw_content": "\nதி.மு.க, கூட்டணியில் இருந்து வெளியேற இ.யூ.மு.லீக் தீர்மானம்\nதிருச்சி: \"தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும்' என தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி திருச்சி மாநகர நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதிருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநகர நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. திருச்சி மாவட்ட தலைவர் மன்னான் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சையது ஜாபர் வரவேற்றார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஹாசீம், மாவட்ட துணைத்தலைவர் பாரூக் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஜனநாயக முற்போக்கு கூட்டணியில் நீடிக்கும் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு முதலில் பாளையங்கோட்டை, வாணியம்பாடி, அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கி ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது பாளையங்கோட்டையில் தி.மு.க., வேட்பாளரை அறிவித்திருப்பது தொகுதி உடன்பாட்டை மீறியதாகும்.\nமுஸ்லிம் சமுதாயத்துக்கு பெரும் ஏமாற்றம் ஏற்படுத்துவதாக உள்ளது. கூட்டணி ஒப்பந்தத்தை நிறைவேற்றாத தி.மு.க., தலைவர் கருணாநிதி, முஸ்லிம் சமுதாயத்தின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என்று கூறியதை எப்படி நம்ப முடியும். த��.மு.க., கூட்டணியில் இருந்து முஸ்லிம் லீக் கட்சி வெளியே வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாவட்ட துணைச் செயலாளர் சலீம் நன்றி கூறினார்.\nத.மு.மு.க வின் அந்தர் பல்டி\nகற்பனை செய்யுங்கள் ஒர் உலகம்\nவிண் \"டிவி'க்கு திடீர் தடை\nஇட ஒதுக்கீடு ஆணையம் உத்தரவு\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா\nமதமாற்ற தடைச் சட்டம் வாபஸ்\nஒரு ஃபாசிஸ்டின் தோற்றமும் வளர்ச்சியும்\nத.த.ஜ.வினரை அதன் தலைமை கண்டிக்குமா\nஇஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு -சோலை\nதேர்தல் சிந்தனை -Dr T.S.ஜாஃபர் சாதிக்\nமாபெரும் எழுத்துலகப் புரட்சிப் போட்டி -Jeddah\nபா.ம.க. தொகுதிகளை புறக்கணிப்போம்: -TMMK\nDMK முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை -வைகோ\nஇடஒதுக்கீடு விவகாரம் [கி.வீரமணி பேட்டி]\nஅளவு கடந்து கேள்வி கேட்பதென்றால்..\nதிருநெல்வேலிக்கே அல்வா [Complete post]\nதவறுக்கு மேல் தவறு செய்யும் த.மு.மு.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thuklak.blogspot.com/2009/09/blog-post_04.html", "date_download": "2018-07-22T22:10:07Z", "digest": "sha1:64LNADTVZZQ3HGCDCJLBO54UY47SLSUK", "length": 15771, "nlines": 270, "source_domain": "thuklak.blogspot.com", "title": "துக்ளக்: வினையாகும்....", "raw_content": "\nமின்சாரக் கட்டணத்துக்கு சலுகை பெறலாம்\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nகேம் ஆஃப் த்ரோன்ஸ் : Game of Thrones (GoT) : கதைத்திருப்பங்கள்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஇன்னும் இரண்டு சேர்ந்து கொண்டன...\nஆதி.. நீங்க என்னதான் சொன்னாலும் கவிதையை ஒரு கை பாக்காம விடறதில்லை. அதுக்காச்சு...எனக்காச்சு... (மத்தவங்களுக்கு என்ன ஆனாலும் கவலையில்லை)\n(அய்யோ.. கைய முறுக்காதீங்க... வலிக்குது)\nஎன் கடன் கவிதை எழுதிக் கிடப்பதே..(அம்மா... வெரல ஒடிக்கிறீங்களே)\nஒங்க கடன் படிச்சு பின்னூட்டம் போடுவதே (அய்யய்ய.. லேப்டாப்ப ஜன்னல் வழியே வீசிட்டீங்களே.. இனிமே எப்பிடி பதிவு போடப் போறீங்க\nஆனாலும் உங்களுக்கு கோவம் ஜாஸ்திதான்...கண்ட்ரோல்..\nநெனச்சு எழுதினது Mahesh எப்பன்னா 10:52 PM\n16 பேர் என்ன நெனைக்கிறாங்கன்னா..:\nநீங்க தான் கேள்வியின் நாயகனா\nமுதல்ல உங்கள மறுபடியும் ஜெனீவாவுக்கு அனுப்பனும் அண்ணே.\nகவுஜ நல்லாருக்கு. என் குருநாதர் ஆசிப் அண்ணாச்சிக்கிட்ட ரெகமெண்டு பண்ணி உங்கள கவிமடத்துல சேர்த்துவிட்றேன். கவலைய உடுங்க.\nதமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஓட்டுப் போட்டுட்டேன்.\nநான் ஏன் கேள்வி கேட்கவேண்டும் (அப்பாடா ஒரு கேள்வி கேட்டாச்சு)\nநேர்ல மீட் பண்ணி கவுஜ மட்டும் வேண்டாமே பாவம் உட்டுருங்க பிளீஸ்னு (கஷ்டப்பட்டு நேர்ல வந்து மீட் பண்ணினதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிருக்குமே) சொன்னப்புறமும் கூட இப்பிடி பண்ணினா எப்பிடி\nஎழுதுங்கையா.. எழுதுங்க. நானும் பூரா படிக்குறதுன்னு முடிவு பண்ணீட்டேன். ஒரே ஒரு கவுஜையாவது உருப்படியா எயிதற வரை உங்களை விடுறதா இல்லை. கல்லு ரெடியா கையில வச்சிருக்கேன். ஜாக்கிரதை.\nநேர்ல மீட் பண்ணி கவுஜ மட்டும் வேண்டாமே பாவம் உட்டுருங்க பிளீஸ்னு (கஷ்டப்பட்டு நேர்ல வந்து மீட் பண்ணினதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிருக்குமே) சொன்னப்புறமும் கூட இப்பிடி பண்ணினா எப்பிடி\nஎழுதுங்கையா.. எழுதுங்க. நானும் பூரா படிக்குறதுன்னு முடிவு பண்ணீட்டேன். ஒரே ஒரு கவுஜையாவது உருப்படியா எயிதற வரை உங்களை விடுறதா இல்லை. கல்லு ரெடியா கையில வச்சிருக்கேன். ஜாக்கிரதை.\nமத்தவங்களுக்கு என்ன ஆனாலும் கவலையில்லை\nஏன்னா நீங்க ரொம்ப்ப்ப்ப்பா நல்லவர்\nநன்றி ஜோசஃப்... உங்க நாக்குல மச்சமா அடுத்த மாசம் போகலாம்னு இருந்தவனனை நாளைக்கு கிளப்பி உட்டுட்டாங்க... :(((\nநன்றி ராகவன்.... நல்லதுங்க.... 234லயும் நாந்தான் \nநன்றி ஆதி... நீங்க நேர்ல வந்து கேட்டா விட்டுருவமா\nநன்றி வேலன் அண்ணாச்சி... இப்பவும் நல்லாத்தானே போய்க்கிட்டுருக்கு\nநன்றி சிவா... பாருங்க... உங்களூக்குத் தெரியுது...\nநன்றி அறிவிலி... ம்... 1/2ம் போட்லாஅம்னு நினைச்சேன்...அது முடியல...\nஇம்புட்டுப் பெரிய கவுஜ முளையைக் கசக்கி எழுதுனா.... ம்...அப்பிடிங்கறீங்க... உங்களுக்கு கவிதை எழுத வரலைன்னு பொறாமை :)))))))))))))))\nஎன் கடன் கவிதை எழுதிக் கிடப்பதே..(அம்மா... வெரல ஒடிக்கிறீங்களே)\nவிரல ஒடிச்சவய்ங்க வாழ்க...எல்லா வெரலையும் ஒடைக்காம விட்டுட்டாய்ங்களே :0)))\nபுதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் தங்களின் இந்த செய்தி முன்னணி இடுகையாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nஎந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.\n//எண்ணிக்கையில் இன்னொன்றைக் கூட்டாதீர் //\nவைரமுத்து ரேஞ்சா இருக்கே தல.கலக்கல்.\nநன்றி நர்சிம்... உங்க பரந்த மனசு யாருக்கு வரும் ஆமா... இந்த விஷயம் வைரமுத்துவுக்குத் தெரியுமா\nதமிழ் சினிமாவில் மதவாதம், சாதீயம் \nமுத்தமிழ் - எந்தத் திக்கில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdb.com/epilepsy-adolescence/", "date_download": "2018-07-22T21:51:24Z", "digest": "sha1:2WYYMLIQVGKDHJ6PXPUYYKAVINBRVSVA", "length": 12276, "nlines": 177, "source_domain": "www.tamizhdb.com", "title": "தமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் வலிப்பு நோய் - வளர் இளம் பருவம் - தமிழ் களஞ்சியம்", "raw_content": "\nதிருக்குறள் அரசியல் பகுதி 1\nதிருக்குறள் அரசியல் பகுதி 2\nதிருக்குறள் கற்பியல் பகுதி 1\nதிருக்குறள் கற்பியல் பகுதி 2\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nவலிப்பு நோய் என்பது குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு ஏற்படும் நிரம்ப மண்டல பாதிப்பாகும். இந்நோயை இளம் பருவத்திலே கட்டுப்படுத்தி மற்றவரை போல் சாதாரண வாழ்கை வாழ வைக்க முடியும்.\nஇளம்பருவத்தில் இருப்பவர்கள் இந்நோய் குறித்து தனது நண்பர்களிடம் சொல்ல தயங்குகிறார்கள். வலிப்பு நோய் தோற்றுவியாதி அல்ல இதைக்கண்டு பயப்பட தேவையில்லை. குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்படும் பொழுது முதலுதவியை சொல்லித்தர வேண்டும்.\nவலிப்பு நோயின் மற்ற அறிகுறிகள்\nமயக்கம் உடல் உறுப்புகளில் ஏற்படும் துடிப்பு, பார்ப்பதால் ஏற்படும் பாதிப்பு மற்றும் கேட்பதால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்தும் மற்ற அறிகுறிகளாகும்.\nகுழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோய்களை இளம்பருவம் வருமுன்னே சரி செய்யலாம். சில வலிப்பு நோய்கள் பருவம் தோன்றி அதுவாகவே காலத்தில் மறைந்து விடும். சிலருக்கு இளம்பருவம் வரை உடம்பிலே தங்கி விடுகின்றன.\nஅக்குழந்தையின் பெற்றோர்கள் மருத்துவரை அணுகி நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனைகளை பெறவேண்டும்.\nகண்ணில் படும் திடீர் வெளிச்சம், மின்னும் வண்ண விளக்குகளின் வெளிச்சம், விளக்கு வெளிச்சம்.\nஇரவில் நீண்ட நேரம் விழித்திருந்தால்.\nநீண்ட நேரம் தொலைக்காட்சி, கம்ப்யூட்டர் பார்த்தால்.\nஅளவுக்கு அதிகமாக மது அருந்துதல்.\nஉட்கொள்ளப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள்\nநீரில் விளையாடும் விளையாட்டில் இருந்து ஒதுக்கிவிட வேண்டும்.\nஉணவு சங்கிலியில் ��ால்நடை நீக்கப்பட்டது - நம்மாழ்வார்\nதமிழ் குழந்தை பெயர் ஆண் (Boy)\nதமிழ் குழந்தை பெயர் பெண் (Girl)\nகுழம்பு சூப் ரசம் பாயசம்\nவிவசாயம் & வீட்டு தோட்டம்\nமூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nபெண் நட்சத்திரத்தில் இருந்து பொருந்தும் ஆண் நட்சத்திரம்\nதமிழ் இலக்கணம் வேற்றுமை உருபு\nகல்லீரல் மண்ணீரல் நோய்கள் தீர\nஉடலில் தங்கியுள்ள விஷம் நீங்க\nவணிகமுறை உழவாண்மை சூழ்ச்சி – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் – ஆகுபெயர்\nபல்வலி கூச்சம் சரியாக வீட்டு வைத்தியம்\nநவீன உழவாண்மை சீரழிவு – நம்மாழ்வார்\nவிவசாயத்தில் சர்வதேச புழுகு – நம்மாழ்வார்\nதமிழ் இலக்கணம் இருதிணைப் பொதுப் பெயர்\nவாத நோய்கள் வீட்டு வைத்தியம்\nஇந்திய உழவர்களுக்கு எல்லாமே தெரியும் – நம்மாழ்வார்\nGowtham Balakrishnan on மூட்டுவலி சரிசெய்யும் சோற்றுக் கற்றாழை\nGowtham Balakrishnan on ரவா தேங்காய் உருண்டை\nGowtham Balakrishnan on ஆலிவ் எண்ணெய் நன்மைகள்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on ரவா தேங்காய் உருண்டை\nJeeva on ரவா தேங்காய் உருண்டை\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on சுவையான வெஜிடபிள் இட்லி\nGowtham Balakrishnan on உணவு சங்கிலியில் கால்நடை நீக்கப்பட்டது – நம்மாழ்வார்\nதமிழ் களஞ்சியம் - தொன்மை மறவேல் on தயிர் மருத்துவ குணங்கள்\nGowtham Balakrishnan on வலிப்பு நோய் – வளர் இளம் பருவம்\nGowtham Balakrishnan on சண்டே ஸ்பெஷல் கேரட் அல்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-22T22:33:46Z", "digest": "sha1:7RFLHS5P5SI6A36C7IM2JR766FJEA3VK", "length": 4253, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கால்மிதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கால்மிதி யின் அர்த்தம்\n(காலில் உள்ள அழுக்கு, தூசு முதலியவற்றைத் துடைத்துக்கொள்வதற்காக வாசலின் முன், அறைகளுக்கு முன் போடப்பட்டிருக்கும்) மிதியடி.\nபாவுகளுக்கு இடையே வேண்டிய அளவில் திறப்பை ஏற்படுத்தத் தறியின் கீழ்ப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் மிதிகட்டை.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9", "date_download": "2018-07-22T22:33:27Z", "digest": "sha1:A2BKCURCSMHK2T7TPVEK2RF3ZNNSOPYX", "length": 3883, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பேன் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பேன் யின் அர்த்தம்\n(தலைமுடியில் அல்லது உடல் ரோமங்களில் காணப்படும்) இரத்தத்தை உறிஞ்சி வாழும், கறுப்பு நிறத்தில் இருக்கும் சிறிய உயிரினம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/11081-thodarkathai-nee-illaatha-vazhvu-verumaiyadi-rasu-04", "date_download": "2018-07-22T22:02:44Z", "digest": "sha1:7L5YO7EP3RV2FEUXV3FFQSQ3UD7T3PZM", "length": 46663, "nlines": 640, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு\nஅறையை விட்டு வெளியில் வந்த மகேந்திரன் எதிர் அறையில் ஏதாவது அரவம் தெரிகிறதா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தக் கதவு திறந்தது.\nஅவள் என்ன மாதிரி மயக்கும் கோலத்தில் வந்து நிற்கப் போகிறாளோ என்ற பயத்துடன் நின்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.\nகிருஷ்ணவேணி ஒரு எளிய கைத்தறி சுரிதார் அணிந்து கதவைத் திறந்தவாறு வெளியில் வந்தாள்.\nவந்தவள் சும்மா இருந்திருக்கக் கூடாதா\nஅவனைப் பார்த்து ஒரு புன்னகையை வேறு சிந்தினாள்.\nதடுமாறிப்போனான். அவள் இன்னமும் அவனது முகத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅவளுக்கு பதிலுக்குப் புன்னகைக்க வேறு வேண்டுமா\nபதிலுக்கு அவனிடம் எந்த சலனமும் இல்லை. வெறித்துப்பார்த்தவன் அவள் அருகில் சென்றான்.\n“இந்தப் பாரு. இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்க வேணாம். உன் மயக்குற வேலை எல்லாம் என் தம்பியோட நிறுத்திக்கோ. அவனுக்கும் இன்னும் கொஞ்சம் நாளில் உண்மையை புரிய வச்சிடுவேன். அவனுக்கும் மயக்கம் தெளிஞ்சுடும். அதற்குப் பிறகு உனக்கு இந்த வீட்டில் இடமில்லை.”\nமுகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு சொன்னவன் அவசர அவசரமாக கீழே இறங்கிப்போய்விட்டான்.\nகீழே வந்த பிறகு ஒரு சின்னப் பெண் தனது வீட்டில் வந்திருந்துகொண்டு தன்னையே தப்பித்து ஓட வைப்பது போல் நடக்குமாறு செய்துவிட்டாளே\nஅதற்கும் அவள் மீதே குற்றம் சாட்டினான்.\nஅவளுக்கு என்னவோ போல் இருந்தது.\nஒரு மரியாதைக்காகதான் அவள் அவனைக் கண்டதும் சிரித்ததே.\nஅதற்காக எப்படி பேசிவிட்டான். அவன் மேல் எத்தனை மரியாதை வைத்திருந்தாள்.\nஅவனது வீட்டில் தங்கியிருக்கிறோம். அத்துடன் அவன் வீட்டைச் சார்ந்தவர்கள் எல்லாம் அவளை வேற்றாளாகப் பார்க்காததால் அவனையும் அவளால் அந்நியனாக நினைக்க முடியவில்லை.\nஅதுவும் யுகேந்திரனுக்கு அவனது அண்ணன் என்றால் உயிர். அவனுக்கும் அப்படித்தான் என்று யுகேந்திரன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பான்.\nஅத்துடன் அவன் பேச்செடுத்தாலே தனது குடும்பம், அண்ணன் என்றுதான் இருக்கும். அவர்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மீது ஒருவித பாசம் அவளுக்கு உண்டாகியிருந்தது.\nமகேந்திரன் சிறிய வயதிலேயே தொழிலில் பெரிய அளவில் சாதித்திருப்பது வேறு அவன் மேல் ஒருவித ���ரியாதையை உண்டு பண்ணியிருந்தது.\nஅவன் தன்னை அலட்சியப்படுத்தி பேசிவிட்டு சென்றது அவளுக்கு என்னவோ போலிருந்தது.\nதான் அந்த வீட்டிற்கு வந்திருக்கக்கூடாதோ என்ற கவலை உண்டானது.\nஅவன் மீது ஏற்படும் ஒரு கசப்பு, பாசமாக இருக்கும் மற்றவர்களிடம் காட்டிவிட்டால் என்னாகும்\nவழக்கம்போல் கல்லூரி விடுதியிலேயே இருந்திருக்கலாமோ\nநினைவு தெரிந்த நாட்களிலேயே அவளுக்கு விடுதி வாசம் ஆரம்பமாகிவிட்டது. அதுதான் அவளுக்கு நிம்மதியையும் தந்தது.\nமற்ற குழந்தைகள் தங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடும்போது அவளுக்கு மிகவும் ஏக்கமாக இருக்கும்.\nபிறகு ஏக்கப்படுவதால் தேவையில்லாத வருத்தம்தான் ஏற்படுகிறது என்று புரிந்த பிறகு வருத்தப்படுவதை விட்டுவிட்டு அந்த நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.\nஅந்த கற்றுக்கொள்ளல் மனம் வேறு எந்த பக்கமும் திரும்பாது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.\nமற்றவர்கள் எதையோ எதிர்பார்த்து பழகுகிறார்கள் என்று தெரிந்த பிறகு தனது நட்பு வட்டத்தை கவனத்துடன் கையாண்டாள். தன்னைப் பற்றிய எதையும் மற்றவர்களிடம் பகிர யோசித்துதான் செய்வாள்.\nஅவளை யோசிக்க விடாமல் நட்பு கொள்ள செய்தது யுகேந்திரன் மட்டும்தான்.\nஅவளது வட்டத்தை விட்டு அவளை வெளிக்கொணர்ந்தவன் அவனே.\nஅவனது கலகலப்பு இப்போது அவளையும் தொற்றிக்கொண்டது. அவனுடன் பழக ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்கள்தான் அவள் தன் வயதுப்பெண்ணுக்குரிய சூட்டிகையுடன் இருப்பதே.\nஇப்போதும் அவனது அந்த அன்புதான் அவளை இந்த வீட்டில் வந்து இருக்க வைத்திருக்கிறது.\nஅவளைப் பற்றி புரிந்தவன் இந்த ஒரு வருடமாவது அவள் குடும்பத்தில் இருக்கும் சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவள் மறுத்தும் விடாமல் அவனது அன்னையிடமும் பேசி அவளை இங்கே வரவழைத்துவிட்டான்.\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 37 - சித்ரா. வெ\nதொடர்கதை - முடிவிலியின் முடிவினிலே... - 11 - மது\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Saaru 2018-04-17 16:55\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Raasu 2018-04-17 22:22\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — mahinagaraj 2018-04-17 11:27\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Raasu 2018-04-17 22:21\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — rspreethi 2018-04-16 21:05\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Raasu 2018-04-17 22:20\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — AdharvJo 2018-04-16 19:46\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Raasu 2018-04-17 22:19\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Annie sharan 2018-04-16 19:06\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Raasu 2018-04-17 22:18\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — madhumathi9 2018-04-16 18:26\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Raasu 2018-04-17 22:17\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Srivi 2018-04-16 17:28\n# RE: தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு — Raasu 2018-04-16 17:49\nChillzee எழுத்தாளர்களை தெரிந்துக் கொள்ளுங்கள்\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 06 - சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 30 - வசுமதி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nதொடர்கதை - காதல் இளவரசி – 08 - லதா சரவணன்\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - அன்பின் அழகே - 11 - ஸ்ரீ\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 19 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nTamil Jokes 2018 - என்ன சாம்பார்ல 2 காயின் கிடக்கு\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nTamil Jokes 2018 - ஏன், வெளிநாடு போயிருந்தாரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி ��ோவை\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nகவிதை - சுதந்திர தினம்....(எங்கே போகிறது இந்தியா) - தங்கமணி சுவாமினாதன்\nஆன்மிகம் - சிறு சிறு ஆன்மிகக் குறிப்புகள் - அறிந்ததும்..அறியாததும் - 03 - தங்கமணி சுவாமினாதன்\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - அன்பின் அழகே - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா\nதொடர்கதை - காதலான நேசமோ - 16 - தேவி\nதொடர்கதை - கோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05 - சசிரேகா\nதொடர்கதை - ஐ லவ் யூ - 17\nதொடர்கதை - ஐ லவ் யூ - 16\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா\nதொடர்கதை - மோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03 - பத்மினி\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - ஐ லவ் யூ - 15\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம்\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nதொடர்கதை - சர்வதோபத்ர... வியூகம்... - 29 - வசுமதி\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nகவிதை - விடியலைத் தேடி.... - டோனா\nChillzee.in உங்களை அன்புடன் வரவேற்கிறது 🙏🙏🙏 - Chillzee.inல் எழுதலாம் வாங்க\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 20 - வினோதா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 15 - ராசு\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 02 - ஆதி\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 18 - சித்ரா. வெ\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 14 - சசிரேகா\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 15 - சசிரேகா\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 14 - ராசு\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 13 - சசிரேகா\nதொடர��கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 01 - பத்மினி\nசிறுகதை - கல்யாண வைபவம்.... - மகி\nதொடர்கதை - காதலான நேசமோ - 15 - தேவி\nதொடர்கதை - அன்பின் அழகே - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 16 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 17 - பிரேமா சுப்பையா\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி\nதொடர்கதை - காதலான நேசமோ - 13 - தேவி\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01 - RR\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 02 - பத்மினி\nஅதிகம் வாசித்தவை - நிறைவுப் பெற்றவை\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 30 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 01 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 31 - சித்ரா. வெ\nதொடர்கதை - என் அருகில் நீ இருந்தும் - 01 - பூஜா பாண்டியன்\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உள்ளமெல்லாம் அள்ளித் தெளித்தேன் - 10 - சித்ரா\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 17 - சித்ரா. வெ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 04 - கார்த்திகா கார்த்திகேயன்\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 01 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 03 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 02 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 43 - சித்ரா. வெ\nதொடர்கதை - உன் நேசமதே.. என் சுவாசமாய்.. - 42 - சித்ரா. வெ\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 02 - 18 - வினோதா\nதொடர்கதை - பார்த்த முதல் நாளே – 02 - அஸ்ரிதா ஸ்ரீ (+12)\nதொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17 - ராசு (+12)\nஅறிவிப்பு - தீபாஸ்-ன் புதியத் தொடர் விரைவில் ஆரம்பம்\nதொடர்கதை - மழையின்றி நான் நனைகின்றேன் - 05 - மீனு ஜீவா (+10)\nதொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04 - ஆதி (+10)\nசிறுகதை - பாட்டும் நானே..... பரதமும் நானே...... - ஜெய் (+9)\nதொடர்கதை - என்னவளே - 09 - கோமதி சிதம்பரம் (+8)\nதொடர்கதை - தமிழுக்கு அமுதென்று பேர் – 20 - சித்ரா (+8)\nதொடர்கதை - நொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16 - சசிரேகா (+8)\nதொடர்கதை - க��தலான நேசமோ - 16 - தேவி (+8)\n\"இன்னிக்கு சாயந்திரம் தேவி பள்ளிக்கூடம் வந்ததும் அவளைக் கேட்டுட்டு தான்...\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி @...\nபயமே இல்லாதவளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருந்தது அந்த மேப்.. ஹான்ட்...\nஅந்த இரவு வெகு நீண்டு போய் இருந்தது , பரத் சொன்னதைப் போலவே, பிரியனை...\nதொடர்கதை - கண்ணாமூச்சி ரே ரே \nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 10 - கார்த்திகா கார்த்திகேயன் 6 seconds ago\nதொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று... - 23 - RR 18 seconds ago\nதொடர்கதை - யாரவள் யார் அவளோ\nதொடர்கதை - தித்திக்கும் புது காதலே - 09 - கார்த்திகா கார்த்திகேயன் 40 seconds ago\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - தமிழ் தென்றல்\nஎன்றென்றும் உன்னுடன் - 1 - பிந்து வினோத்\nசாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா - ஜெய்\nசர்வதோபத்ர வியூகம் - வசுமதி\nஇவள் எந்தன் இளங்கொடி - முத்துலெட்சுமி சுப்பிரமணியன்\nபொன் எழில் பூத்தது புது வானில் - மீரா ராம்\nசாம்ராட் சம்யுக்தன் - சிவாஜிதாசன்\nமுடிவிலியின் முடிவினிலே... - மது\nஉன்னில் தொலைந்தவன் நானடி - பிரேமா\nஉயிரில் கலந்த உறவே - சகி\nதமிழுக்கு அமுதென்று பேர் - சித்ரா\nஎன் நிலவு தேவதை - தேவிஸ்ரீ\nமறவேனா நின்னை - ஆர்த்தி N\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - மீரா ராம்\nநெஞ்சில் துணிவிருந்தால் - சகி\nதொலைதூர தொடுவானமானவன் - புவனேஸ்வரி\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் - அனிதா சங்கர்\nகடவுள் போட்ட முடிச்சு - ஜெயந்தி\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - ராசு\nஎன்னவளே - கோமதி சிதம்பரம்\nகாதலான நேசமோ - தேவி\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - சசிரேகா\nஇரு துருவங்கள் - மித்ரா\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - சாகம்பரி\nஎன் மடியில் பூத்த மலரே - பத்மினி\nஅன்பின் அழகே - ஸ்ரீ\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - சுபஸ்ரீ\nகாதல் இளவரசி – லதா சரவணன்\nமழையின்றி நான் நனைகிறேன் - மீனு ஜீவா\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே - ஆதி (பிந்து வினோத்)\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - சசிரேகா\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே - பத்மினி\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - RR (பிந்து வினோத்)\nபார்த்த முதல் நாளே - அஸ்ரிதா ஸ்ரீ\nமையலில் மனம் சாய்ந்த வேளை.. - சித்ரா.வெ.\nபூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - தீபாஸ்\nமுப்பொழுதும் உன் நினைவே - சசிரேகா\nகாதல் இளவரசி - 08\nஅன்பின் அழகே - 11\nஉன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 03\nதமிழுக்கு அமுதென்று பேர் – 20\nநொடிக்கொருதரம் உன்னை நினைக்க வைத்தாய் - 16\nகாதலான நேசமோ - 16\nஐ லவ் யூ - 17\nபார்த்த முதல் நாளே – 02\nமோனத்திருக்கும் மூங்கில் வனம் - 13\nமழையின்றி நான் நனைகின்றேன் - 05\nநீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 17\nகோதை விழிகளில் ஜாலமிடும் காதல் - 05\nவானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 04\nஇதயச் சிறையில் ஆயுள் கைதி - 05\nஎன் மடியில் பூத்த மலரே – 06\nசாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா – 35\nஉன் நேசமதே.. என் சுவாசமாய்..\nமுடிவிலியின் முடிவினிலே - 17\nஉன்னில் தொலைந்தவன் நானடி – 17\nஇரு துருவங்கள் - 10\nஎன்றென்றும் உன்னுடன்... - 01 - 20\nபொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 01\nஇவள் எந்தன் இளங்கொடி - 20\nசாம்ராட் சம்யுக்தன் - பாகம் 01 - 12\nஉயிரில் கலந்த உறவே - 13\nநெஞ்சில் துணிவிருந்தால் - 05\nதொலைதூர தொடுவானமானவன் – 04\nஎன் சிப்பிக்குள் நீ முத்து - 32\nபொன் எழில் பூத்தது புது வானில் - 22\nதாபப் பூவும் நான்தானே… பூவின் தாகம் நீதானே - 24\nகாதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 04\nகடவுள் போட்ட முடிச்சு - 04\nஎன் நிலவு தேவதை - 22\nசிறுகதை - நட்பின் சிரிப்பு - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nசிறுகதை - மழலைச் சொற்கள் - சசிரேகா\nகுறுநாவல் - பிற்பகல் விளையும் – பூபதி கோவை\nசிறுகதை - செப்டம்பர்னா மிஸஸ் – சசிரேகா\nசிறுகதை - ஆகஸ்ட்னா தள்ளுபடி – சசிரேகா\nகவிதை - இடைவெளி - K ஹரி\nகவிதைத் தொடர் - கிராமத்து காதல் - 16 - சசிரேகா\nகவிதை - ஏமாற்றம் - K ஹரி\nகவிதை - அனுபவம் - K ஹரி\nகவிதைத் தொடர் - 06. காத்திருக்கும் காரிகை... - நர்மதா சுப்ரமணியம்\nஇளம் பூவை நெஞ்சில்... - மீரா ராம்\nகாதல் ஏன் இப்படி - ஷிவானி\nதவமிருக்கிறேன் என்னவனே - கார்த்திகா கார்த்திகேயன்\nகிராமத்துக் காதல் - சசிரேகா\nகாத்திருக்கும் காரிகை - நர்மதா சுப்ரமணியம்\nஅவளும் நானும் அமுதும் தமிழும்..\nவரி வரி கவிதை - ஷக்தி\nTamil Jokes 2018 - தப்பில்லையே :-) - சசிரேகா\nTamil Jokes 2018 - உங்க மனைவிய செல்லமா எப்டி கூப்புடுவிங்க.\nTamil Jokes 2018 - எக்ஸாம் எழுத நேரம் பத்தலையா\nTamil Jokes 2018 - மாப்பிள்ளை தலப்பொங்கலுக்கு என்ன வேணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cybersimman.com/2014/12/16/social-7/", "date_download": "2018-07-22T22:15:44Z", "digest": "sha1:M32QNLPRNYZYOPESOKO5O6FF7V2I7QR7", "length": 34920, "nlines": 162, "source_domain": "cybersimman.com", "title": "டிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி | Cyber Simman", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்���ள் சாளரம்\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\nநெட்சத்திரங்கள் சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு வெளியாகி இருக்கும் புத்தகம். இது எனது இரண்டாவது புத்தகம். கடந்த புத்தக கண்காட்சியின் போது முதல் நூலான இணையத்தால் இணைவோம் வெளியானது. நெட்சத்திரங்கள் தொகுப்பு நூல் வரிசையில் முதல் நூல். இரண்டாவது புத்தகம் அச்சில் உள்ளது. முதல் தொகுதியில் இணையம் மூலம் புகழ் பெற்றவர்கள் மற்றும் புதிய கண்டவர்களின் வியக்க வைக்கும் வெற்றிக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இணையம் புகழ்பெறுவதை எந்த அளவுக்கு ஜனநாயகமயமாக்கி இருக்கிறது என்பதி இதில் உள்ள வெற்றிக்கதைகள் விவரிகின்றன. முதல் நூலை வெளியிட்ட விவேக் எண்டர்பிரைசஸ் ( மதி நிலையம்) இந்த நூலையும் வெளியிட்டுள்ளது. நூலை ஆன்லைனில் வாங்க... click here\nபெண்களுக்கான வேலை வாய்ப்பு தளம்\nமகளிருக்கான புதிய வேலைவாய்ப்பு தளம்\nவைரஸ் நீக்க மென்பொருளில் ஒரு தமிழரின் சாதனை.\nபுதிய வைரஸ் நீக்கும் சேவை\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nஆப்ஸ்டோர் ஒரு பிளேஷ்பேக்: முத்திரை பதித்த மைல்கல் செயலிகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் இளம் பெண் பைலட்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nரேடியோ கார்டன் இணையதளமும், இஸ்ரோவின் (இல்லாத) பெருமையும்\nRavichandran R: ஆங்கில நாளேடுகளில் இது பற்றி வந்திருந்தாலும் தமிழில் தங்கள் கை வண்ணத்த ...\nRAVICHANDRAN R: அருமையான இந்த விடுமுறைக்காக உருப்படியான தகவல். படித்து முடித்து வேலைக ...\nnandhitha: வணக்கம் பொது நலம் கருதித் தாங்கள் செய்து வரும் சேவை மகத்தானது முல்லைக ...\nRavichandran R: உருப்படியான இந்த தகவலுக்கு நன்றி நண்பரே பல வசதிகளை இந்தமாதிரி யாராவத ...\nnandhitha: வணக்கம் மிகவும் பயனுள்ள பதிவு. இணையத்தில் முத்துக்களைத் தேர்ந்தெடுத்த ...\nHome » இணைய செய்திகள் » டிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி\nடிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி\nசமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும்.\nஎல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும் இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட கலைஞர் ஒருவர் சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு ஏற்ப அதன் பயனாளிகளை உருவகப்படுத்தி அழகான புகைப்படங்களாக்கி இருக்கிறார்.\nஆண்கள் சமூக வலைப்பின்னல்களாக இருந்தால் எப்படி இருக்கும் எனும் கேள்வியுடன் இதற்கான திட்டத்தை அவர் முன்வைத்திருக்கிறார். அதாவது பேஸ்புக் ,டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் ஆண்களாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து அதனடிப்படையில் மாடல்களை அலங்காரம் செய்து கொள்ள வைத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nபிரபல பேஷன் புகைப்பட கலைஞரான விக்டோரியா பஷுடா (Viktorija Pashuta\n) என்பவர் தான் இந்த புதுமையான புகைப்பட வரிசையை உருவாக்கி அளித்திருக்கிறார்.\nசமூக வலைப்பின்னல்களின் தன்மைக்கு ஏற்ப மின்னும் இந்த புகைப்படங்கள் வியக்க வைக்கின்றன. சமூக வலைப்பின்னல் தளங்களின் லோகோ நிறத்தை அடிப்படையாக கொண்டு அவற்றின் சமூக பகிர்வு குணங்களை இணைத்து மாடல்களை அவர் போஸ் கொடுக்க வைத்திருக்கிறார்.\nஉதாரணத்திற்கு டிவிட்டர் ஆண், நீல நிற சட்டை மற்றும் ஷூவுடன் அசத்தலாக போஸ் தருகிறார். பேஸ்புக் ஆண், தலை வரை மூடிய அடர் நீல டி ஷர்ட் மற்றும் அதே வண்ண பேண்டுடன் கூலாக காட்சி அளிக்கிறார்.\nபுகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கர் ஆணின் தோற்றம் இன்னும் வண்ணமயமாக இருக்கிறது. லிங்க்டுஇன் ஆண் சும்மா நீல நிற கோடு சூட்டுடன் கம்பீரமாக தோன்றுகிறார்.\nஇன்ஸ்டாகிராம்,கூகிள் பிளஸ் ஆண்களின் போஸ்களும் அசத்தலாக இருக்கிறது.\nசமூக வலைப்பின்னல் யுகத்தில் அவற்றின் தாக்கம் தினசரி வாழ்க்கையில் நேரடியாக உணரப்படும் நிலையில் நாம் அவற்றை தகவல் தொடர்பு மற்றும் பகிர்வுக்கு பயன்படுத்தும் தேவை இருப்பதாக கூறும் பஷுடா, சமூக வலைப்பின்னல் மூலம் நண்பர்கள் ,சகாக்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் போது இந்த ஆன்லைன் மேடைகள் ஒருவிதத்தில் உயிர் பெற்று நிற்பதாகவும் சொல்கிறார். இந்த எண்ணமே பிரபலமான சமூக வலைப்பின்னல் சேவைகளை மனித முகம் கொள்ள வைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியதாகவும் அதன் விளைவே இந்த புகைப்பட திட்டம் உருவானதாக தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nசமூக வலைப்பின்னல் தளங்களில் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் ஒன்று போன்றவை என்றாலும் ஒவ்வொரு சமூக வலைப்பின்னலுக்கும் ஒரு தனி குணம் இருப்பதாக சொல்லும் பஷுடா பேஸ்புக் கேஷுவலானது, டிவிட்டர் கிளாசிக்கானது, பிண்டிரெஸ்ட் படைப்பாற்றல் மிக்கது, பிலிக்கர் கலைநயம் மிக்கது என அடுக்கி கொண்டு போகிறார்.\nஇந்த தன்மையின் அடிப்படையில் அவற்றின் லோகோவின் காட்சி தன்மையை வழிகாட்டியாக கொண்டு சமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்தி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.\nசமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்துவது எல்லாம் சரி தான், ஆனால் பேஸ்புக்கும் , டிவிட்டரும் ஏன் ஆண்களாக தான் இருக்க வேண்டும் என்று கேட்கத்தோன்றலாம். இதற்கான பதில் என்ன என்றால் ஏற்கனவே பஷுடா, இணையத்தில் பயன்படுத்தப்படும் பல வகை பிரவுசர்களை அழகான பெண்களாக உருவகப்படுத்தி , ‘What If Girls Were Internet Browsers’ எனும் புகைப்பட வரிசையை உருவாக்கி இருக்கிறார். பெண்கள் பல வித பிரவுசர்களாக கற்பனை செய்யப்பட்ட அந்த பட வரிசை இணைத்தாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக தான் தற்போது, சமூக வலைப்பின்னல் தளங்களாக இருந்தா. எனும் கேள்வி கேட்டு புகைப்படங்கள் மூலம் பதில் அளித்திருக்கிறார்.\nசமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும்.\nஎல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும் இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட கலைஞர் ஒருவர் சமூக வலைப்பின்னல் தளங்களுக்கு ஏற்ப அதன் பயனாளிகளை உருவகப்படுத்தி அழகான புகைப்படங்க��ாக்கி இருக்கிறார்.\nஆண்கள் சமூக வலைப்பின்னல்களாக இருந்தால் எப்படி இருக்கும் எனும் கேள்வியுடன் இதற்கான திட்டத்தை அவர் முன்வைத்திருக்கிறார். அதாவது பேஸ்புக் ,டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்கள் ஆண்களாக இருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து அதனடிப்படையில் மாடல்களை அலங்காரம் செய்து கொள்ள வைத்து புகைப்படங்களை எடுத்து வெளியிட்டிருக்கிறார்.\nபிரபல பேஷன் புகைப்பட கலைஞரான விக்டோரியா பஷுடா (Viktorija Pashuta\n) என்பவர் தான் இந்த புதுமையான புகைப்பட வரிசையை உருவாக்கி அளித்திருக்கிறார்.\nசமூக வலைப்பின்னல்களின் தன்மைக்கு ஏற்ப மின்னும் இந்த புகைப்படங்கள் வியக்க வைக்கின்றன. சமூக வலைப்பின்னல் தளங்களின் லோகோ நிறத்தை அடிப்படையாக கொண்டு அவற்றின் சமூக பகிர்வு குணங்களை இணைத்து மாடல்களை அவர் போஸ் கொடுக்க வைத்திருக்கிறார்.\nஉதாரணத்திற்கு டிவிட்டர் ஆண், நீல நிற சட்டை மற்றும் ஷூவுடன் அசத்தலாக போஸ் தருகிறார். பேஸ்புக் ஆண், தலை வரை மூடிய அடர் நீல டி ஷர்ட் மற்றும் அதே வண்ண பேண்டுடன் கூலாக காட்சி அளிக்கிறார்.\nபுகைப்பட பகிர்வு சேவையான பிலிக்கர் ஆணின் தோற்றம் இன்னும் வண்ணமயமாக இருக்கிறது. லிங்க்டுஇன் ஆண் சும்மா நீல நிற கோடு சூட்டுடன் கம்பீரமாக தோன்றுகிறார்.\nஇன்ஸ்டாகிராம்,கூகிள் பிளஸ் ஆண்களின் போஸ்களும் அசத்தலாக இருக்கிறது.\nசமூக வலைப்பின்னல் யுகத்தில் அவற்றின் தாக்கம் தினசரி வாழ்க்கையில் நேரடியாக உணரப்படும் நிலையில் நாம் அவற்றை தகவல் தொடர்பு மற்றும் பகிர்வுக்கு பயன்படுத்தும் தேவை இருப்பதாக கூறும் பஷுடா, சமூக வலைப்பின்னல் மூலம் நண்பர்கள் ,சகாக்கள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பு கொள்ளும் போது இந்த ஆன்லைன் மேடைகள் ஒருவிதத்தில் உயிர் பெற்று நிற்பதாகவும் சொல்கிறார். இந்த எண்ணமே பிரபலமான சமூக வலைப்பின்னல் சேவைகளை மனித முகம் கொள்ள வைத்தால் எப்படி இருக்கும் என தோன்றியதாகவும் அதன் விளைவே இந்த புகைப்பட திட்டம் உருவானதாக தனது இணையதளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nசமூக வலைப்பின்னல் தளங்களில் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் ஒன்று போன்றவை என்றாலும் ஒவ்வொரு சமூக வலைப்பின்னலுக்கும் ஒரு தனி குணம் இருப்பதாக சொல்லும் பஷுடா பேஸ்புக் கேஷுவலானது, டிவிட்டர் கிளாசிக்கானது, பிண்டிரெஸ்ட் படைப்பாற்றல் மிக்கது, பிலிக்கர் கலைநயம் மிக்கது என அடுக்கி கொண்டு போகிறார்.\nஇந்த தன்மையின் அடிப்படையில் அவற்றின் லோகோவின் காட்சி தன்மையை வழிகாட்டியாக கொண்டு சமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்தி புகைப்படம் எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளார்.\nசமூக வலைப்பின்னல் தளங்களை மனிதர்களாக உருவகப்படுத்துவது எல்லாம் சரி தான், ஆனால் பேஸ்புக்கும் , டிவிட்டரும் ஏன் ஆண்களாக தான் இருக்க வேண்டும் என்று கேட்கத்தோன்றலாம். இதற்கான பதில் என்ன என்றால் ஏற்கனவே பஷுடா, இணையத்தில் பயன்படுத்தப்படும் பல வகை பிரவுசர்களை அழகான பெண்களாக உருவகப்படுத்தி , ‘What If Girls Were Internet Browsers’ எனும் புகைப்பட வரிசையை உருவாக்கி இருக்கிறார். பெண்கள் பல வித பிரவுசர்களாக கற்பனை செய்யப்பட்ட அந்த பட வரிசை இணைத்தாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது.\nஅதன் தொடர்ச்சியாக தான் தற்போது, சமூக வலைப்பின்னல் தளங்களாக இருந்தா. எனும் கேள்வி கேட்டு புகைப்படங்கள் மூலம் பதில் அளித்திருக்கிறார்.\nஇண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்\n’லிங்க்டுஇன்’ மூலம் வேலைவாய்ப்பு பெறும் வழிகள்\nடியூட் உனக்கொரு மெயில்-4 குவோரா சில கேள்விகளும் பதில்களும்\nஇணைய செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் சொல்வது என்ன\nபூகம்பத்தை உணர்த்த ஒரு இமோஜி\nதினமணி.காம் இணையதளத்தில் இணைய உலகின் போக்குகள் ,முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை பற்றி எழுதும் தொடர் நெட்டும் நடப்பும் பயனுள்ள இணையதளங்கள், செயலிகள் என இணையம் சார்ந்த எல்லாம் பற்றி ஒரு பறவை பார்வையாக இதில் படிக்கலாம்; http://www.dinamani.com/junction/nettum-nadappum/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvetu.blogspot.com/2008/06/", "date_download": "2018-07-22T22:18:00Z", "digest": "sha1:YS2F2PGWHLUSKZUE3TZP6J2ADXD4TE6R", "length": 12573, "nlines": 248, "source_domain": "kalvetu.blogspot.com", "title": "கல்வெட்டு: June 2008", "raw_content": "\nஇலவசமாக நாப்கின் திட்டங்கள் தமிழகம் முன்னோடி \nகடந்த 3 வருடங்களாக இதை யாராவது செய்ய மாட்டார்களா என்று காத்து இருந்தேன். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இது ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தாலும் அது ரூ. 2/- என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டே வந்தது. இருந்தாலும் அது ஒரு முன்னோடித்திட்டம். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.\nஅடுத்ததாக இப்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் சென்னை மாநகராட்சியின் இலவசத்திட்டம். பெண்களின் சுகாதாரத்தை முன்னிட்டு செய்யப்படும் இந்த திட்டத்தை செயல்படுத்த துணிந்த சென்னை மாநகராட்சிக்கு நன்றிகள்.\nபி.கு: எனது முதல்வருக்கு கடிதம் விசயத்திற்கும் இந்த மாநகராட்சி திட்டத்துக்கும் நேரடித் தொடர்பு ஏதும் இல்லை. இது யாரோ ஒரு புண்ணியவானின் முயற்சி. வாழ்க நல்ல உள்ளங்கள் \nகல்வெட்டின்-தமிழக முதல்வருக்கு கடிதம் (முதல் அமைச்சர் ஜெயலலிதா)\nசானிடரி நாப்கின் தமிழக அரசு திட்டம்\nதினமலரில் சானிடரி நாப்கின் விசயம்\nகல்வெட்டின்- தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் (முதல் அமைச்சர் கலைஞர்)\nசென்னை (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 3 ஜூன் 2008 ( 14:58 IST )\nசென்னை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவசமாக நாப்கின்கள் வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகமாகிறது.\nமாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் சுகாதாரத்தை பேணும் வகையில், மாணவிகளுக்கு இலவச நாப்கின்ஸ் வழங்கப்படும் என்று மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த கல்வி ஆண்டிலிருந்து இந்த திட்டத்தை அமல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மொத்தம் 25 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு வழங்குவதற்காக கடந்த மாதம் டெண்டர் விடப்பட்டது. இந்த பணி முடிந்ததும் 3 மாதங்களுக்கு பின்னர் நாப்கின்ஸ் வழங்கப்படவுள்ளது.\nஇந்த திட்டம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக, அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் பெயர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.\nமாணவிகளின் ஆரோக்கியத்தை காக்கும் வகையிலும், சுகாதாரத்தை பேணும் வகையிலும் அறிமுகப்படும் இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.\nமாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு இலவச சானிடரி நாப்கின்ஸ் வழங்கப்படும்.\nகிருஷ்ணகிரி பள்ளி தொடர்பான செய்திகள்.....\nஅரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் சானிடரி நாப்கின் வெண்டிங் மெஷின்\nLabels: napkin, sanitary napkin, சானிட்டரி நாப்கின், தமிழ்நாடு, நாப்கின்\nஇலவசமாக நாப���கின் திட்டங்கள் தமிழகம் முன்னோடி \n'அரசுப்பணி வேண்டுமா... ஆயக்குடி வாருங்கள்' இலவசமாக ஒரு பயிற்சிப் பள்ளி\nகசடற பாலியல் கல்வி -- பெற்றோருக்கு - By VSK\nடிமிமோன் - விக்னேஷ்வரன் அடைக்கலம்\nஇலவச IAS & IPS பயிற்சி -சைதை துரைசாமி\nகோடையிலும் பலன்தரும் 'மஞ்சம் புல்'\nOneindia - Kamasutra (பாலியல் சந்தேகங்களுக்கு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nigalvukal.blogspot.com/2006/11/blog-post_29.html", "date_download": "2018-07-22T21:44:18Z", "digest": "sha1:FY6OIPO5C26GQPIFNVTNBYKRJNG5Q6M2", "length": 6875, "nlines": 167, "source_domain": "nigalvukal.blogspot.com", "title": "நிகழ்வுகள்: சிரிப்பதற்க்கு மட்டும்", "raw_content": "\nநித்ய நிகழ்வுகளும் பழைய நினைவும் ...\nசமீபத்தில் என்னுடைய நன்பன் கோவர்த்தனன் ஒரு மின்னஞ்சல் அனுப்பினார் அதை படித்து சிரிப்பு தான் வந்தது. அதை இந்த சிரி(ற)ப்பு நாளில் இடுகிறேன். சற்றே ஆங்கிலம் கலந்திருக்கும். சிரிக்க மொழி என்ன தடையா\nவீடு வரை உறவு என்ற பாடல் சற்று கணினியை கலந்து பாடினால் எப்படி இருக்கும்.\nஇதே போன்று முன்பு வார இதழ் ஒன்றில் படித்தேன்: கீழே கொடுத்துள்ளேன்\nவீடு வரை லாண்ட் லைன்\nநீங்க சொன்ன பாடல் ரொம்ப நல்ல இருக்கு.\n//வீடு வரை லாண்ட் லைன்\nஅரசியல் சமூக விழிப்புணர்வு வலைப்பூவிதழ்\nஎமது அடுத்த வெளியீடு யார் அந்த தமிழ்மணம் நிர்வாகி\nஇலவசம் – தேன்கூடு போட்டிக்காக\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nஇப்படிக்கு இந்த வார ஆசிரியர்\nகுமரன் அவர்களின் கிசு கிசு கேள்வி பதிலில் கிடைத்த பரிசு. பரிசளித்த மகராசர்கள் வாழ்க.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilmuslim.blogspot.com/2006/06/blog-post_18.html", "date_download": "2018-07-22T22:16:50Z", "digest": "sha1:4PZ2HHGWXRFYIDUQW24OOZROILMPV72N", "length": 14039, "nlines": 110, "source_domain": "tamilmuslim.blogspot.com", "title": "தமிழ்முஸ்லிம் மன்றம்: காதர் மொய்தீனை கண்டிப்போம்!", "raw_content": "\nநன்றி: தினகரன் நாளிதழ் - 18 ஜூன் 2006\nதமிழ் நாடு இ.யூ.முஸ்லிம் லீக்கின் தலைவரும், திமுகவின் மக்களவை உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொய்தீன், இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கும், தலித்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கை மிகவும் அறிவீனமானது. கண்டிக்கத்தக்கது. இஸ்லாத்தில் ஏற்கனவே இருக்கும் லெப்பை, மரைக்காயர், ராவுத்தர், தக்னீ போன்ற வேறுபாடுகளையே நாம் களைய வேண்டுமே தவிர, முஸ்லிம்கள் மத்தியில் தல���த் என்று ஒரு புதிய சாதியைத் தோற்றுவிக்கக் கூடாது. அவ்வாறு செய்பவர்களை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். கிறிஸ்தவர்களின் நிலை வேறு. அவர்களெல்லாம், இந்து மதத்திலிருந்து சாதிகளை மட்டுமல்ல. தீண்டாமை இழிவுகளையும் தமிழ் நாட்டு கிறிஸ்தவ மதத்துக்கு கொண்டுவந்து விட்டார்கள். இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி இடமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். பேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களே, உங்கள் கோரிக்கையை திரும்பப் பெறுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தலித் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை தன் தேர்தல் அறிக்கையில் அச்சிட்டதற்காக, தமுமுக அ.இ.அ.தி.மு.கவிற்கு கொடுத்திருந்த தன் ஆதரவைத் திரும்பப் பெற்றது. முஸ்லில் லீக்கின் இக்கோரிக்கையை தமுமுக, த.நா. தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், தாவூது மியாகானின் முஸ்லிம் லீக், ஷேக் தாவூதின் முஸ்லிம் லீக் போன்ற முஸ்லிம் அமைப்புகளும், ஜமாஅத்தே இஸ்லாமியும் கண்டிக்க வேண்டும்.\n//இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி இடமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.//\nசத்தியத்தைக் கூறுகிறோம் பேர்வழி என்று சமுதாயத்தில் சண்டையை ஏற்படுத்துபவர்கள் மத்தியில், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை காலம் தாழ்த்தாமல் முன் வைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.\n//இஸ்லாத்துக்கு மாறிய தலித்களுக்கு ஏற்படும் கல்வி, வேலை வாய்ப்பு இழப்புகளை முஸ்லிம் செல்வந்தர்கள் தான் தங்கள் ஜகாத் நிதியிலிருந்து தாராளமாக வழங்கி ஈடு செய்ய வேண்டும். கல்வி நிறுவனங்களை நடத்தும் செல்வந்தர்கள் அவர்களுக்கு கட்டணமின்றி ��டமளிக்க வேண்டும். முஸ்லிம் செல்வந்தர்கள் தங்கள் கடைகளிலும், நிறுவனங்களிலும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.//\nசத்தியத்தைக் கூறுகிறோம் பேர்வழி என்று சமுதாயத்தில் சண்டையை ஏற்படுத்துபவர்கள் மத்தியில், ஆக்கப்பூர்வமான கருத்துக்களை காலம் தாழ்த்தாமல் முன் வைத்தமைக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.\nஅபூ ஸாலிஹா, அபூ சுமையா - ஆகிய இருவருக்கும் நன்றி முஸ்லிம் லீக் தலைவர்களிடம் தனிப்பட்ட நெருக்கமுள்ளவர்கள் நம் உணர்வ்களை தொலைப்பேசி வாயிலாகவும், நேரிலும் தெரிவியுங்கள்.\nஇஸ்லாத்துக்கு வருபவர்கள் தங்கள் இனம் அனுபவிக்கும் இழிவையும் விட்டு விட்டே இஸ்லாத்தில் இயைண வேண்டும். பீ.ஜே. எப்போதோ சொன்னதுபோல் 'அத்தகையவர்கள் தன்னைத் தாழ்த்தப்பட்டவனாகவோ அல்லது தாழ்ந்தவனாகவோ கருதி அத்தகைய சலுகைகளுக்கு ஆசைப்படக்கூடாது. அவர்களின் புதிய சகோதரர்களாகிய நாம்தான் அவர்களுடைய அனைத்துத் தேவைகளுக்கும் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.'\nஅவர்களின் பழைய நிலையிலிருந்து மாற்றி தலை நிமிர்ந்து மானமுள்ள மனிதனாக வாழ வழிவகை செய்ய வேண்டும். அதன் மூலம் நாமும் இறைவனிடமிருந்து நற்பேறுகளைப் பெற முடியும்.\nகாதர் மொய்தீன் தன்னுடைய கோரிக்கையை வாபஸ் பெற வேண்டும் என்பதே சரியானது.\nபேராசிரியர் காதர் மொய்தீன் அவர்களே, உங்கள் கோரிக்கையை திரும்பப் பெறுங்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, தலித் முஸ்லிம்கள் என்ற வார்த்தையை தன் தேர்தல் அறிக்கையில் அச்சிட்டதற்காக, தமுமுக அ.இ.அ.தி.மு.கவிற்கு கொடுத்திருந்த தன் ஆதரவைத் திரும்பப் பெற்றது. முஸ்லில் லீக்கின் இக்கோரிக்கையை தமுமுக, த.நா. தவ்ஹீத் ஜமாஅத், இந்திய தேசிய லீக், தாவூது மியாகானின் முஸ்லிம் லீக், ஷேக் தாவூதின் முஸ்லிம் லீக் போன்ற முஸ்லிம் அமைப்புகளும், ஜமாஅத்தே இஸ்லாமியும் கண்டிக்க வேண்டும்.\nகோவை வழக்கில் விடுதலை (முஸ்லிம்கள் தவிர்த்து\nமுஸ்லிம் ஜமாஅத் (அல் முஸ்லிமீன்)\nமுஸ்லிம்களின் தந்திரம் எச்சரிக்கிறார் தாக்கரே\nததஜ -வினருக்கு பகிரங்க விவாத அழைப்பு\nமற்ற இயக்கங்களை ஏன் விமர்சிப்பதில்லை\nமனித நீதிப் பாசறையை ஏன் விமர்சிப்பதில்லை\nமதிமுகவும் பாமகவும் முஸ்லிம்களுக்கு நட்பு சக்திகளா...\nஇந்திய மக்கள் பேரவை - சில கேள்விகள்..\nஜெ.ஜெயின் அண்ணன��, தம்பி - பி.ஜே கோபம்\nபுதிய ஏற்பாட்டைக் கையில் எடுத்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amarx.in/category/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-22T22:25:58Z", "digest": "sha1:R6C4NK5ERG2WX6YJLL4MKZEUTFEAYLCF", "length": 4421, "nlines": 137, "source_domain": "www.amarx.in", "title": "காணொளிகள் – அ. மார்க்ஸ்", "raw_content": "\nஅமைதி மற்றும் சமூக ஒற்றுமை\nதிருச்சி ஜமாத் ஏ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பேசியது. நன்றி: பேரா உமர் ஃபாரூக்\n“காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் ” – தக்கர்பாபா வித்யாலய உரை\nநூல்கள் வெளியீட்டு விழா (30/12/2016)\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின்மீது அரசின் ஒடுக்குமுறையை கண்டித்து பத்திரிகையாளர் சந்திப்பு\nஜி. கார்ல் மார்க்ஸ் நூல் வெளியீட்டு விழா\nஎழுத்தாளன், விமர்சகன், மனித உரிமை செயல்பாட்டாளன் மேலும் அறிய\nகுறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\nஇஸ்லாமோஃபோபியா: அமெரிக்காவில் மட்டுமா நடக்கிறது இந்தத் தொழில்\nநல்ல முஸ்லிம், ரொம்ப நல்ல முஸ்லிம், ரொம்ப ரொம்ப நல்ல முஸ்லிம்\nபிறமொழிச் செல்வங்களைத் தமிழுக்குக் கொணர வழி அமைத்த பௌத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/cinema/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-07-22T22:06:29Z", "digest": "sha1:VPLBOWD5B5OMJPTUZIZM27ZGOJRJZDCC", "length": 4070, "nlines": 57, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | பட்டத்தை உதறிய விஷால்", "raw_content": "\nவிஷாலின் ஆரம்ப கால படங்கள் ஹிட்டானதால், தொடர்ந்து அவர் நடித்து வந்த படங்களின் விளமப்ரங்களிலும், போஸ்டர்களிலும் புரட்சி தளபதி என்ற பட்டப் பெயருடன் இணைந்து அவருடைய பெயர் இடம்பெற்றது. இது ரசிகர்கள் எனக்கு அன்பாக கொடுத்த பட்டம் அதனால் இதை ஏற்றுகொள்கிறேன். என்றும் விஷால் கூறினார்.\nஇந்த நிலையில் திடீரென புரட்சித் தளபதி என்ற பட்டத்தை தனது பெயரில் இருந்து விஷால் நீக்கிவிட்டார். சமீபத்தில் அவர் நடிக்கும் ‘சமர்’. படத்தின் விளம்பரங்கள் வெளியானது. அதில் புரட்சித் தளபதி என்ற பெயர் இல்லாமல் வெறும் விஷால் என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.\nஇதே போலதான் தனக்கு உண்டான அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டப் பெயரை உதறிய அஜித், தான் நடிக்கும் படங்களின் விளம்பரங்களிலும் அல்டிமேட் ஸ்டார் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது ��ன்றும் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sahaptham.com/author/indra-selvam/", "date_download": "2018-07-22T22:31:13Z", "digest": "sha1:OOLBEOMH63G24NKH7WHCXTCBG7UJ4LER", "length": 5276, "nlines": 67, "source_domain": "www.sahaptham.com", "title": "Indra Selvam, Author at sahaptham : sahaptham", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nவேப்பங்குளத்தில் ஒரு காதல் – 15\nஅத்தியாயம் : 15 நெற்றி பொட்டில் கைவைத்து யோசித்தான் பாஸ்கரன் “நான் இப்போ என்ன செய்யனும்… அப்பா இலைமறை காயாய் ரம்யா வேண்டாம்னு சொல்லிட்டாரு… அப்போ... View\nவேப்பங்குளத்தில் ஒரு காதல் – 14\nஅத்தியாயம் : 14 ரவியை பார்த்ததும் ரம்யாவின் தேகம் நடுங்கத் துவங்கியது. மேலும் பாஸ்கரனிடம் நெருங்கி நின்றுக்கொண்டாள். அதனை உணர்ந்த பாஸ்கரன் ஆறுதலாக அவள்... View\nவேப்பங்குளத்தில் ஒரு காதல் – 13\nஅத்தியாயம் : 13 ரம்யாவின் விழிகளிலிருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தன. அதனை பார்த்த பாஸ்கரனுக்கோ கோபம் எல்லை ... View\nவேப்பங்குளத்தில் ஒரு காதல் – 12\nஅத்தியாயம் – 12 விடியல் யாருக்காகவும் நிற்காமல் தன் கடமையில் கண்ணாக இருந்தது. இரவு தூங்காத கண்கள் தூக்கத்திற்காக ஏங்கியது. இருப்பினும் தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டு... View\nவேப்பங்குளத்தில் ஒரு காதல் – 11\nஅத்தியாயம் : 11 ரம்யாவின் கழுத்தில் கிடந்த தாலியையும், ரம்யாவையும் அந்த புதியவனையும் மாற்றி மாற்றிப் பார்த்தான் பாஸ்கரன் அங்கு என்ன நடக்கிறதென்பது கூட... View\nவேப்பங்குளத்தில் ஒரு காதல் – 10\nஅத்தியாயம் – 10 “வண்டி வேப்பங்குளத்திலிருந்து கெளம்பிடுச்சாம் அக்கா சீக்கிரம் முகம் கழுவி கெளம்புங்க நான் போய் சுகுணா கிட்ட சொல்றேன்,அவளுக்கு தான் இப்ப பூமி... View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2018-07-22T22:35:33Z", "digest": "sha1:FPPFXLNTTMCGKQLE5QNXZ67NO4V3YTDZ", "length": 4108, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கூடவே | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கூடவே யின் அர்த்தம்\n‘மேலும்’, ‘அதனோடு’ என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தப் பயன்படுத்தும் இடைச்சொல்.\n‘வறுமையை அகற்றுவதற்கு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். கூடவே உணவு உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/munich-considers-diesel-vehicle-ban-012870.html", "date_download": "2018-07-22T22:18:52Z", "digest": "sha1:MK27JLZOZR7DULHHT6HGL462MFFA6UTK", "length": 11107, "nlines": 182, "source_domain": "tamil.drivespark.com", "title": "டீசல் கார்களுக்கு குட்பை சொல்லும் முனைப்பில் பி.எம்.டபுள்யூ நிறுவனம்..!! - Tamil DriveSpark", "raw_content": "\nடீசல் கார்களுக்கு குட்பை சொல்லும் முனைப்பில் பி.எம்.டபுள்யூ நிறுவனம்..\nடீசல் கார்களுக்கு குட்பை சொல்லும் முனைப்பில் பி.எம்.டபுள்யூ நிறுவனம்..\nஜெர்மன் நாட்டில் உள்ள மியுனிக் நகரம் பிரபல பி.எம்.டபுள்யூ நிறுவனத்தின் தாய் வீடாகும். தற்போது இங்கு நைட்ரஜன் ஆக்ஸைடு அளவு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் அதிகரித்துள்ளது.\nஇதனால் அந்த நகரத்தின் மேயர் சூட்வீஷ்செ ஸீய்டுங் மியுனிக்கில் டீசல் கார்களின் பயன்பாட்டை தடை செய்யும் ஆலோசனையில் உள்ளார்.\nதற்போது பல ஐரோப்பிய நாடுகள் வாகனங்களில் இருந்து வெளியேறும் நைட்ரஸ் ஆக்ஸைடு அளவை குறித்து கவலை கொள்ள துவங்கியுள்ளன.\nஇதற்கு காரணம் வோக்ஸ்வேகனின் மாசு உமிழ்வு மோசடி. அமெரிக்காவில் மாசு உமிழ்வு செய்ததாக வசமாக மாட்டிக்கொண்ட வோக்ஸ்வேகன் மீது பல புகார்களை அமெரிக்க தெரிவித்தது.\nஅடுக்கடுக்காக எழுந்த புகாரால் பல ஐரோப்பிய நாடுகள், வாகனப்புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராய தொடங்கின.\nஅவ்வாறு பி.எம்.டபுள்யூவின் சொந்த ஊரான மியுனிக்கில் ஆராய்ந்த பார்த்த போது, நைட்ரஸ் ஆக்ஸைடு அளவு அங்கு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த முறையான அறிவிப்பை வெளியிட்டுள்ள மியுனிக்கின் நகர மேயர் சூட்வீஷ்செ ஸீய்டுங், நைட்ரஸ் ஆக்சைட்டின் அளவு மியுனி��்கில் அச்சுறுத்தும் அளவில் உள்ளதாக அறிவித்துள்ளார்.\nஇதன் காரணமாக மியுனிக் உட்பட ஜெர்மனியின் பல்வேறு நகரங்களில் டீசல் வாகனங்களின் பயன்பாடு தடை செய்யப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.\nடீசல் வாகனங்களுக்கான விதி அமலுக்கு வந்தால், ஜெர்மனியில் கிட்டத்தட்ட 1,33,000 முதல் 1,70,000 டீசல் வாகனங்கள் பயனற்று போக்கும்.\nஇந்த தடை அமலுக்கு வந்த பிறகு இனி யூரோ 6 மாசு விதிகளை பூர்த்தி செய்யக்கூடிய வாகனங்களை மட்டுமே ஜெர்மனியில் ஓட்ட அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.\nமாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு தடை விதிப்பது வரவேற்கத்தக்கது தான். ஆனால் தடை அமலுக்கு வரும் போது அதனால் பயனாளிகள் பாதிக்கப்படாதவாறான சூழல் வேண்டும்.\nநமது நன்மைக்காக நடைமுறைக்கு வரும் இந்த தடையால் யாரும் பாதிக்கப்படதாவாறு அமல்படுத்தினால், மற்றவர்களுக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மீது விழிப்புணர்வு உருவாகும்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nரூ.68,000 விலையில் புதிய சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்\nகிராஷ் டெஸ்ட்டில் அசத்திய வால்வோ எக்ஸ்சி40 எஸ்யூவி\nடாடா கார்கள் விலை 2.2 சதவீதம் உயர்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/kathir.html", "date_download": "2018-07-22T22:40:12Z", "digest": "sha1:VT5JCONORMQGLPMKNX3ZXNHJ4BPJYMKL", "length": 9263, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "\"கிசு கிசு\" கார்னர் | Kathir hates love in real life - Tamil Filmibeat", "raw_content": "\n» \"கிசு கிசு\" கார்னர்\nகாதல் திலகம் கதிரின் (காதல் படங்கள் எடுப்பதில் திலகம் என்று அர்த்தம் கொள்வீராக) அடுத்த படமான காதல்வைரஸ் பற்றி அதிகம் பேசப்படுகிறதோ இல்லையோ, அந்தப் படத்தின் நாயகி தேவிக்கும், கதிருக்கும் காதல் பத்திகொண்டதாக வந்த செய்திகள்தான் அதிகம்.\nஆனால் கதிர் இதுகுறித்து கவலைப்படாமல் உள்ளார். இத பாருங்க சார், எனக்கு காதல் மீது அபார அன்பு உண்டு,காதல் உண்டு. ஆனால் இப்போதைக்கு எனது கவனமெல்லாம் காதல் வைரஸ் படத்தின் மீதுதான். எனக்கும்தேவிக்கும்\nஇடையே லவ் ஏற்பட்டிருப்பதாக வரும் செய்தியெல்லாம் வெறும் டூப்.\nஎனக்கு வரப் போற மனைவி, நிச்சயம் சினிமா சம்பந்தப்படாதவராகவே இருப்பார் (அட, யாருங்க அது),அவருக்கும் சினிமாவுக்கும் ஒரு பொருத்தம் கூட இருக்காது (அவங்க பேர மட்டும் சொல்லுங்களேன் கதிர்),அவருக்கும் சினிமாவுக்கும் ஒரு பொருத்தம் கூட இருக்காது (அவங்க பேர மட்டும் சொல்லுங்களேன் கதிர்) என்றுதலையில் அடித்து சத்தியம் செய்கிறார்.\nசினேகன்னா மட்டும் என்ன தக்காளி தொக்கா\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவில்லேஜ் டு விண்வெளி... ஊர் சண்டியரின் விண்வெளி பயணக் குறிப்புகள்\nஸ்ரீகாந்த் ஒரு P....Eater, நான் சொன்னது சொன்னது தான்: ஸ்ரீரெட்டி கறார்\nகபீஸ்கபா பாட்டுக்கு பிஜிலி ரமேஷ் அசத்தல் நடனம்: வைரல் வீடியோ #KabiskabaaCoco\nஸ்ரீதேவியை நடிப்பில் மிஞ்சும் அவரது மகள்-வீடியோ\nசிட்னியில் சீமராஜா பாடல் ரிலீஸ்...அதிரடி திட்டம்..வீடியோ\nநகைக்கடையில் திருடி மாட்டிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம்-வீடியோ\nலிசா 3டி படப்பிடிப்பின் போது இயக்குனரை தாக்கிய அஞ்சலி-வீடியோ\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamizharivu.wordpress.com/2010/09/23/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-22T22:09:55Z", "digest": "sha1:4K2B2OEDV2JVXR6LMSFQE43OE7GH4P6V", "length": 55570, "nlines": 137, "source_domain": "tamizharivu.wordpress.com", "title": "மலையுச்சியில் எரியும் விளக்குகள். | கை.அறிவழகன்", "raw_content": "\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு.\nகை.அறிவழகன் எழுதியவை | செப்ரெம்பர் 23, 2010\nதிருபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் உங்களை வரவேற்கிறது என்கிற நேபாளத் தலைநகர் காட்மாண்டுவின் பலகையில் கொஞ்சம் பனி ஒட்டிக் கிடக்கிறது, அதன் முனைகளில் இருந்து உருகி வழிந்தோடிக் கொண்டிருக்கிறது இரவில் தேங்கிய ��ுளிர். நேபாள் இன்னுமொரு இந்திய மாநிலம், நேபாளத்தின் வாழ்க்கையில் இந்தியக் கலாசாரத்தின் நெடியை என்னால் உணர முடிகிறது, அதாவது இந்தியாவின் நவீன மேற்க்கத்திய உள்வாங்கல்களை, தங்கும் விடுதியின் அறைகளில் கதகதப்பை மூட்டும் வெம்மை வழிகிறது, வெம்மையை வழங்கும் அடுப்பொன்றும் ஓரத்தில் கனன்று கொண்டிருக்கிறது, அந்த அடுப்பு நம் வீடுகளின் அடுக்களைகளில் ஒட்டு மொத்தக் குடும்பத்திற்காகவும் காலம் காலமாய் சமைத்துக் கொண்டிருக்கும் அம்மாவை ஏனோ எனக்கு நினைவுபடுத்தியது, வழக்கமான வாழ்க்கையின் அடிப்படைக் கடமைகளை ஒழுங்கு செய்வதற்கு ஒரு விடுதி தேவைப்படுகிறது, இல்லையென்றால் காட்மாண்டுவின் வீதிகளில் கூடத் தூங்கி விடலாம், சோழ மன்னனின் காலத்தில் இருப்பது போல ஒரு மாயத் தோற்றம் அது, குதிரைகளும் யானைகளும் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியவில்லை, அடுக்கடுக்காய் ஓடுகள் வைத்து வேயப்பட்ட கட்டிடங்கள், அரண்மனை மண்டபங்களைப் போலவே உயர்ந்து நிற்கும் மாடங்கள் நிறைந்த கோபுரங்கள், கல் மண்டபங்களில் உள்ளிருக்கும் பீடாக் கடைகள், சீனர்களை நினைவுறுத்தும் நேபாள மனிதர்கள், விடுதியின் சாளரங்களில் பனிப் புகையோடு இயங்கும் உலகம் மிக அழகாகவும், கண்களை உறுத்தாமலும் விரிகிறது. தூரத்தில் வெள்ளையும் பச்சையும் கலந்து எழில் கொஞ்சும் மலைச் சிகரங்கள் உலக இயக்கத்தின் உயர்ந்த உறுப்பினர்களைப் போல புன்னகை புரிந்த படி விழிகளின் கருமை நிற ஆடிகளைக் குறுக்குகிறது. குறுகி விரியும் கண்களில் செங்கொடிகளும் பட்டொளி வீசுவது கூடுதல் அழகு.\nவிடுதியில் இருக்கும் போதே ஒரு அழைப்பு, சீன தேசத்தின் நுழைவுச் சீட்டைப் பெறுவதில் சில சிக்கல்கள் இருப்பதாகவும், அனேகமாக அது நாளை தான் கிடைக்கும் என்றும் பயணத் துணையாளர் சொல்கிறார், ஒரு நாள் தள்ளிப் போவது பயணத் திட்டத்தில் மிகப் பெரிய மாறுதல்களை உண்டாக்கும் என்பதால் என்ன செய்வது என்று அவரிடமே ஆலோசனை கேட்டேன், அவர் காத்மாண்டுவில் சில பார்க்க வேண்டிய இடங்கள் இருக்கிறது அவற்றை நாம் சுற்றிப் பார்க்கலாம் என்றும் சொல்கிறார் நண்பர், இது நிரலில் கடைசி இடத்தில் இருந்து முதல் இடத்துக்கு வந்து விட்டது.சுயம்புநாத் கோவில் காட்மாண்டுவின் ஒரு மலைக்குன்றின் மேலிருக்கிறது, இந்தக் மலைக் கோவிலின் மீது ந���ன்று பார்த்தால் ஒட்டு மொத்தமாக நேபாள நாட்டையே பார்த்து விடலாம் போலிருக்கிறது, பௌத்த மதம் சார்ந்த மக்கள் நிரம்பிக் கிடக்கிறார்கள் இந்த மலையில், சுற்றிலும் விண்ணையும் மண்ணையும் இணைக்கும் மழைத் தொடர்கள் சூழ நேபாள மக்களின் வாழ்க்கை தொலைவில் அழகாகத் தெரிகிறது.\nதொலைவு மனிதர்களின் இயக்கத்தில் இருக்கும் சிக்கலான பொருட்தேவைகளை மறைக்கிறது, அருகில் செல்லச் செல்ல வலி நிறைந்த உழைக்கும் மக்களின் வாழ்க்கையும், விவசாயிகளின் வாழ்க்கையும் திரை போல் விரிகிறது, கந்தல் உடைகளை அணிந்து கொண்டு தங்களின் அன்றாட உணவுத் தேவைக்காக நமது சுமைகளைச் சுமக்கக் காத்திருக்கும் எளியவர்கள், எந்த மூலதனமும் இல்லாத தங்களின் உடல் உழைப்பை மட்டுமே மூலதனமாய்க் கொண்ட மனிதர்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கிறார்கள், இவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழும் முதலாளிகள் தாங்கள் தான் இவர்களுக்கு உணவளிப்பதாகவும், வேலை வாய்ப்பளிப்பதாகவும் உணர்கிறார்கள், இந்த உடல் உழைப்பின் கொடுக்கப்படாத கூலிப் பணம் பல நாட்டு வங்கிகளில் எந்தப் பயனும் அற்று உறங்கிக் கிடக்கிறது, இந்திய தேசத்தின் உணவுக் கிடங்குகளில் அழுகி நாற்றமெடுக்கும் பயனற்ற உணவைப் போலவே. அங்கே இன்னும் பல கோவில்கள் இருக்கிறது, கோவில்களின் அருகே வாழும் பூக்காரப் பெண்கள் இருக்கிறார்கள், பிச்சை எடுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள், ஏமாற்றும் பூசாரிகளும், கள்ளமற்ற சிரிப்பைத் தன பொக்கை வாயில் அள்ளி வழங்கும் கிழவிகளும், சில ஆடுகளும், மரங்களும், மலர்களும், வயிறு பெருத்த ஒரு பூனையும், பழைய கடையொன்றின் இடைச்சுவற்றில் ஓடும் அணிலும் எல்லாமுமாய் அவர் அவருக்கான உலகம் இயங்கிக் கொண்டே இருக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உலகம், நான் காண்கிற இந்த மழைக் கோவிலின் காட்சிப் பிம்பம், என் பக்கத்தில் நின்று ரசிக்கிற ஜெர்மானியனுக்கு எப்படித் தெரியும் இந்தக் கேள்விக்கான விடை கிடைத்து விட்டால் பின்னர் மனிதன் ஏன் கோவில் வாசல்களில் திரிந்தலைகிறான். தனக்குத் தெரியாத விஷயங்களை மனிதன் கடவுள் என்கிற ஒரு பிம்பத்தின் காலடியில் கொட்டி விடுகிறான், தனது குழப்பங்களை எளிதாகக் கடக்க மனிதன் ஒரு புதிய குழப்பத்தை உருவாக்கி விட்டு அதன் பின்னே ஒளிந்து கொள்கிறான்.\nஎனக்கு வாழ்க்கையைப�� பற்றிய குழப்பங்கள் இல்லை, மனிதர்களைப் பற்றிய குழப்பங்கள் தான் நிறைய, ஆகவே எனது பயணங்களில் எப்போதும் கோவில் கருவறைகள் மனித உள்ளங்களில் நிறைவு கொண்டு விடுகிறது.\nஎன்னோடு கூட வந்த நண்பர்கள் கோவிலுக்குள் என்னை அழைக்கையில் நான் பல இதுவரை பார்க்காத மனிதர்களைக் கண்டு ரசித்திருந்தேன், ஏறக்குறைய முகம் சதுரமாய் இருக்கிற நேபாளியர்கள், கண்களில் இருந்து துவங்கி வாய் வரை கோடு போல் வரையப்பட்ட தோல் சுருக்கம் கொண்ட பௌத்தத் துறவிகள், இப்படி மனிதர்களை அருகில் பார்ப்பது ஒரு அளப்பரிய கலை, பறவை பார்த்தல் என்று விலங்கியலில் சொல்வார்கள், அது போல மனிதர்களைப் பார்ப்பதும், அவர்களின் முக அசைவுகளை, உணர்வுகளை உற்று நோக்குவதும் ஒரு அழகிய கலைதான். அன்பு, இரக்கம், கோபம் என்று உணர்வுகள் எல்லா மனிதர்களின் முகங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் வெளியாகிறது.\nபக்கத்துக்கு இறக்கத்தில் ஒரு குடில், அதன் அருகே ஒரு தோட்டம், மஞ்சள் மலர்கள் நிரம்பிக் கிடக்கும் அந்தத் தோட்டத்தின் நடுவே தனியாக ஒரு குவளையை வைத்துக் கொண்டு எதையோ சேகரிக்கிறாள் ஒரு குட்டிப் பெண், அருகே சென்று அவளை உற்று நோக்குகிறேன் நான், அவள் மஞ்சள் மலர்களிடையே மலர்ந்திருக்கும் சிவப்பு நிறப் பூக்களின் மொட்டுக்களை மட்டும் அந்தக் குவளையில் சேகரிக்கிறாள், படிய நடு வகுப்பு எடுத்து சீவித் தன் கூந்தலைப் பின்னி இருக்கிறாள் அந்தச் சுட்டிப் பெண், பல வண்ணங்களில் வரி வரியாய் ஒரு குளிர்ச் சட்டை, கத்தரிப்பூ நிறத்தில் ஒரு சால்வை என்று அந்த மலர்த் தோட்டத்தில் அவள் மகிழ்ச்சியோடு மலர் பறிப்பது எத்தனை அழகாக இருக்கிறது, சுற்றிலும் பனி படர்ந்த மலைச் சிகரங்கள், அருவிகள், ஆறுகள், மனிதர்கள் என்று இயங்கிக் கொண்டிருக்கும் அந்தக் கணத்தில் எனது நண்பர்கள் கோவிலுக்குள் கண்டு வந்த இறையை நான் நேரில் கண்டு விட்டேன், அவளது சிரிப்பில் வாழ்க்கையின் பொருளும், நிறைவும் அடங்கிக் கிடக்கிறது. பெயர் தெரியாத அந்தக் குழந்தையின் மீது அப்போது எனக்குப் பொங்கிப் பெருகிய எல்லைகளற்ற அன்பைத் தானே நீங்கள் கடவுள் என்கிறீர்கள், உங்களுக்கு ஒன்றிரண்டு கடவுள், எனக்கோ ஊரெங்கும் கடவுளர்கள், புன்னகையோடும், உயிர்ப்போடும். என்ன உங்கள் கடவுளர்க்கு மதங்களும் சாதிகளும் உண்டு, எனது கடவுளர்க்கு அவ�� யாவும் இல்லை.\nசரி, இனி பயணத்துக்கு வந்து விடுவோம், மனக்கமணா கோவில் என்று காத்மாண்டுவில் இருந்து கொஞ்சம் தொலைவில் இருக்கிறது, ஏழு கடல், ஏழு மலை தாண்டிப் போவதைப் போலவே சாலை வழியாக ஐந்து மணி நேரம் பயணம் செய்ய வேண்டும், ஒரு குறுக்கு வழி உண்டு, கம்பிகளில் ஓடும் வண்டியில் (CABLE CAR) பயணித்தால் ஒரு மணி நேரத்தில் போய் விடலாம் என்று சொன்னார்கள், குறுக்கு வழி மட்டுமில்லை, அழகான காட்சிகளுக்கு நீங்கள் சாட்சியாய் இருக்கலாம் என்றும் சொன்னதால் கம்பி வழிப் பயணம் என்று முடிவாகி விட்டது. உலகின் மிகக் கடினமான பயணமும், உலகின் மிக அழகான பயணமும் ஒன்றாகிப் போனதில் எனக்குக் கொஞ்சம் வருத்தம் தான். ஏறி அமரும் வரையில் ஒன்றும் தெரியவில்லை, ஆறு பேர் பயணிக்கும் அளவில் ஒரு சிறிய உலோகமும், கண்ணாடியும் கலந்த பெட்டி என்று சொல்லலாம், இரண்டு இளம்பெண்கள், ஒரு முதியவர், நான், எனது நண்பன் ஒருவன், இன்னொருவர் நடத்துனரா ஓட்டுனரா தெரியாது, ஆனால் அவர் கையில் ஒரு கம்பியில்லாத் தொடர்பு சாதனம் இருக்கிறது, ஒரு ஐந்து ஆறு நிமிடங்களில் குனிந்து கீழே பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் அடி உயரம் இருக்கும், தலை கீழே பயணிப்பது போல இருக்கிறது, இரண்டாயிரம் அடி உயரத்தில் கீழே ஒரு காட்டாறு ஓடிக் கொண்டிருக்கிறது, அதன் இரு மருங்குகளிலும் மனிதர்கள் நின்று கொண்டிருப்பது ஏதோ நமது வீட்டுச் சுவற்றில் எறும்பு ஊர்வது போலத் தெரிகிறது, பக்கத்தில் ஒரு சாலை, அதில் பயணிக்கும் மனிதர்கள் எத்தனை பாதுகாப்பானவர்கள் என்று தோன்றுகிறது, மெல்ல ஊர்ந்தபடி நகர்கிறது எங்கள் பறவை, \"வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டையும் உருளுதடி\" என்று வைரமுத்து இந்த வண்டியில் போகும் போது தான் எழுதி இருப்பரோ என்னவோ, அடுக்கடுக்கான புல்வெளிகள், எப்போதாவது தென்படும் வீடுகள், குழந்தையின் கைகளால் வரையப்பட்ட கோடுகளைப் போல வளைந்தும், நெளிந்தும் கிடக்கும் சாலைகள், குறுக்கிடும் பிடிக்க முடியாத மேகங்கள், தூரத்தில் தென்படுவதாகச் சொல்லப்பட்ட சென்றடையும் இடம், இவை யாவும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் உறுதியாகக் காணப்பெற வேண்டிய அழகிய காட்சிகள், அந்த ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய வைரமுத்துவும், அவரது அந்த வரிகளும் ஒரு நூறு முறையாவது நினைவுக்கு வந்திருக்கும். ஒரு வழியாக வைரமுத்து விடை பெறவும், நாங்கள் இறங்கவும் சரியாக இருந்தது.\nவழக்கம் போலவே, நிறைந்து வழியும் உழைக்கும் மக்கள், ஓய்வெடுக்க வந்திருக்கும் முதலாளிகள், அவர்களின் சொகுசு மகிழுந்துகள், அரக்கு நிறத்தில் உடை அணிந்து ஆராதனை செய்யும் பூசாரிகள், பக்தர்களின் பையை நோட்டமிடும் அவர்களின் கண்கள், மந்திர தந்திரங்கள், தாயித்து வைத்தியங்கள், நமது மக்களுக்குக் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை போலத் தெரிகிறது நேபாளியர்கள், அன்றைய பொழுதும் கழிந்து இரவில் மீண்டும் விடுதி, வெந்நீரில் ஒரு குளியல் முடித்து உலகின் உயரமான நாடொன்றில் இன்றைய இரவின் கனவுகள் உலா வரப் போவதை நினைத்தபடி கண்கள் ஓய்வை விரும்புகின்றன. உறக்கம் காத்மாண்டுவைச் சுற்றி இருந்த பனியைப் போலவே உடலைத் தழுவிக் கொள்கிறது.மறுநாள் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து பயணம் துவக்க வேண்டும், ஐந்து முப்பதுக்கு எங்களுடைய பேருந்து வந்து விடும் என்று பயணத் துணையாளர் சொல்லி இருந்தார், அந்தக் குளிர்க் காலை நேரத்தில் எழுந்து குளிப்பது அல்லது பயணிப்பது என்பது மிகக் கடினமானது, சாளரத்தின் திரைகளை விலக்கிக் கீழே பார்த்தால் மிதிவண்டிகளில் செய்தித் தாள் போடும் சிறுவர்கள், கடைகளுக்குப் பால் கொண்டு செல்லும் முதியவர்கள் என்று ஒரு உலகம் அந்த அதிகாலையில் தங்கள் உழைப்பைத் துவங்கி இருக்கிறது, உழைக்கும் மனிதர்களைப் பார்த்ததும் சொல்ல முடியாத ஒரு உறுதி உடலுக்கு வந்து விடுகிறது, குறிப்பாக முதிய மனிதர்கள், விறைப்போடும், வீரியத்தோடும் வாழ்க்கையை எதிர் கொள்ளும் அந்த அழகில் நம்மைப் போன்றவர்களின் சோம்பல் முறிக்கப்படுகிறது, அடுத்த முக்கால் மணி நேரத்தில் முழுக்கத் தயாராகி தேநீர் குடிக்கையில் இரவு படுக்கப் போகும் போது உறங்கி இருந்த காத்மாண்டு விழித்துக் கொண்டு விட்டது. பயணம் துவங்கி விட்டது.\nபேருந்துப் பயணம், காத்மாண்டுவில் இருந்து கோதாரி என்று ஒரு நேபாள-சீன எல்லைக் கிராமம் நோக்கிய பயணம், ஏறத்தாழ ஆறு மணி நேரப் பயணம், இன்னும் சில நேரம் நீடிக்கக் கூடாதா என்கிற அளவுக்கு ஏக்கம் தருகிற, இயற்கையின் வனப்பை விழிகளில் அள்ளித் தெளிக்கிற இமயமலைத் தொடர்களின் மீதான பயணம் அது. மந்தையாய் நகரும் பஞ்சு முடி கொண்ட ஆட்டுக் கூட்டமொன்றில் இருந்து ஒரு ஆடு மட்டும் நிமிர்ந்து பார்க்கிறது என்னை, என்னைப் பார்த்து அது வியந்திருக்க வேண்டும், தலையை ஒரு முறை சிலுப்பிக் கொண்டு காதுகளை ஆட்டி அது என்னை அலைக்கழிப்பது போல இருக்கிறது எனக்கு, அந்த ஆடு என்ன நினைத்திருக்கும், இந்த மனிதர்கள் எங்கே போகிறார்கள் இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே இவனை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே நம்மை மேய்க்கிற மனிதனைப் போலவே இருக்கிறானே நம்மை மேய்க்கிற மனிதனைப் போலவே இருக்கிறானே இப்படி ஏதாவது நினைத்திருக்கும் அந்த ஆடு இப்படி ஏதாவது நினைத்திருக்கும் அந்த ஆடு மறக்க முடியாத அந்த ஆட்டின் கண்கள் கொஞ்ச நேரம் கூடவே வருகிறது.\nவழக்கமான சில எல்லைப்புற நடைமுறைகளைக் கடந்து நாங்கள் நியாலம் என்கிற இடத்தை அடைகிறோம், இது பயணிகளின் உடல் தகுதிகளைச் சோதிக்கிற ஒரு இடம், ஏறத்தாழ கடல் மட்டத்திலிருந்து பதினான்காயிரம் அடி உயரத்தில் இருக்கிறது, தங்கும் விடுதி இருக்கிறது, இரவு இங்கே தங்கிப் பிறகு பயணத்தைத் தொடர வேண்டும், இரவு அருகில் இருக்கும் ஒரு மலைச் சிகரத்துக்கு வந்து விட்டது, அது மெல்ல நாங்கள் இருக்கும் இடத்தை நோக்கி மேகங்களோடு நகர்ந்து வருகிறது, அறையில் சாளரத்தில் மெல்ல ஒரு மலையுச்சியில் நகரும் ஏதோ ஒரு வண்டியின் விளக்குகள் ஒரு மலைப்பையும், வியப்பையும் அள்ளித் தெளிக்கிறது, சில நட்சத்திரங்களோடு பேசிக் கொண்டிருக்கும் மலை முகடுகள், குளிருக்குப் பனியைப் போர்த்திக் கொண்டு விட்ட சிகரங்கள், மனிதன் ஒரு சிறு துகளைப் போல அறைகளில் அடைந்து கிடக்கிறான், இயற்கை எப்போதும் திறந்தபடி மனிதனை ஆட்கொள்கிறது, இந்த பிரம்மாண்ட மலைகளையும், ஆறுகளையும் அவற்றின் மொழிகளையும் மனிதனால் கண்டறிய முடியாது, அவை பேரண்டத்தின் ஏதோ ஒரு இனம் புரியாத இயங்கியலில் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது, இந்தச் சாளரங்கள், அதன் பின்னே இருக்கும் எனது கண்கள், கண்களின் பிம்பங்களை உணர்த்தும் அறிவு எல்லாம் இல்லாமல் போகலாம், இந்த மலைகளும், ஆறுகளும் அப்படியே இருக்கும், அவற்றின் அழகை, அவற்றின் தேவையை நாம் உணர்ந்து பாதுகாக்கும் வரையில்.\nவழியில் குறுக்கிடும் சமதளப்பரப்பு தார்ப் பாலைவனத்தின் நடுவில் நின்று கொண்டிருப்பது போலிருக்கிறது, எந்தத் தாவரங்களும் இல்லை, கொஞ்ச தூரத்தில் பிரம்மபுத்திரா நதி அமைதியாய் தன்��ைத்தானே தாலாட்டியபடி நடந்து போகிறது, கரையெங்கும் மலர்ந்து கிடக்கும் வண்ண மலர்களை நலம் விசாரித்தபடி விரையும் அந்த நதி எங்கே போகிறது அதன் பாதையை யார் வகுத்தார்கள், குறுக்கிடும் காட்டாறுகள், விசித்திரமான சில பறவைகள், மானைப் போலக் காட்சி தரும் ஆடுகள் என்று தொடர்ந்த பயணம் சாகாவில் நிலை பெறுகிறது, சாகாவில் இருந்து இன்னும் நூற்று எண்பத்து ஐந்து கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும், சாகாவில் இரவு கண்களில் படவே இல்லை, பனியும், மேகமும் இரவை மூடிக் கொண்டு விட்டன, சாகாவின் வாழ்க்கையையும், மனிதர்களையும் என்னால் எத்தனை முயான்றும் கண்டு கொள்ளவே இயலவில்லை. மறுநாளில் துவங்கி நகர்கிறது பேருந்து, மணிக்கு அனேகமாக பத்துக் கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்க முடிகிறது, மிகக் குறுகலான, ஆபத்தான வளைவுகள் நிரம்பிய சாலை. நகர்ந்து நகர்ந்து ஒரு வழியாக பர்யாங் என்னும் இடத்தை அடைய மாலை மூன்று மணியாகிறது, மானசரோவர் ஏரியின் ஒரு பக்கக் கரைகளை அடைந்து தெளிந்த பளிங்கு மாதிரியான அதன் நீர்ப்பரப்பைப் பார்த்தபோது ஏனோ, மழையில் தேங்கிக் கிடக்கும் குட்டை நீரில் குளித்துத் துவைத்துக் கொண்டிருந்த காரையூர் பெண்களும் அவர்களின் குழந்தைகளும் நினைவில் வந்து போனார்கள், இயற்கை யாரும் பயன்படுத்த முடியாத மலை உச்சியில் தூய்மையான நீரைக் கொட்டி வைத்திருக்கிறது, தேவைப்படுகிற பல தேசங்களில் அழுக்கும், கிருமிகளும் கலந்த குட்டை நீரைக் குழந்தைகளுக்குக் குடிக்கக் கொடுக்கிறது, நீருக்காகக் காத்துக் கிடக்கும் ஈழத்துக் குழந்தைகளின் வரிசை, உகாண்டாவில், சோமாலியாவில் வறண்டு காய்ந்து போன நிலங்களின் கண்ணீரால் இந்த ஏரி நிரம்பிக் கிடக்கிறதோ என்று ஒரு அச்சம் வருகிறது, இருப்பினும் இயற்கை அன்னையின் மடியில் கிடந்து தவழும் அந்தத் தூய்மையான நீர் இமயமலைத் தொடர்களின் மீதான வெண்ணிற விரிப்பைப் போலவே அலையடிக்கும் காட்சியைக் காண இரண்டு கண்கள் நிச்சயம் போதாது.\nபயணத்தின் இறுதிக் கணங்கள் கடுமையானவை, கூடாரங்களில் தங்கி இளைப்பாற வேண்டும், கொண்டு வந்திருக்கும் உணவும், நீரும் தீர்ந்தால் கடும் சிக்கல், நாங்கள் மவுண்ட் கைலாஷ் என்று சொல்லப்படும் இமயமலைத் தொடர்களில் வீற்றிருக்கும் ஒரு உயர்ந்த சிகரத்தைப் பார்ப்பதற்காக வந்திருக்கிறோம், ஆனால், அது எங்கள் கண்களில் படவே இல்லை, மேகங்கள் சூழ்ந்த அந்த மாலையில் அந்த இடத்தில அப்படி ஒரு சிகரம் இருப்பதற்கான அறிகுறியே இல்லை, ஏமாற்றம் மேகங்களைப் போலவும், பனியைப் போலவும் எங்களைச் சூழ்ந்து கொள்ள கூடாரங்களுக்குத் திரும்புகிறோம், உலகின் மிக உயரமான பகுதிகளில் கூடாரங்களில் தங்குவது ஒரு அழகான நிகழ்வு, அங்கு நாங்கள் அனைவரும் மனிதர்கள் என்கிற உணர்வு மட்டுமே மேலோங்கி இருக்கிறது, ஒவ்வொரு மனிதனுக்கும் அருகில் படுத்திருக்கும் இன்னொரு மனிதன் மட்டுமே துணை, சாதி அமைப்புகளும், அதன் தலைவர்களும் இங்கே துணைக்கு வர மாட்டார்கள், எங்கள் பயணத் துணையாளர் ஒரு இஸ்லாமியர் என்று சொல்லப்படுகிற மனிதர், என்னருகில் அவர் தான் படுத்திருக்கிறார், இந்து மதத்தின் கடவுள் வாழும் இடம் என்று சொல்லப்படுகிற ஒரு இத்தனை உயரமான இடத்தில் எனக்குப் பாதுகாப்பாக ஒரு இஸ்லாமியரை நான் பெற்றிருப்பதை எந்த மரபில் சேர்ப்பது என்கிற குழப்பம் அந்தக் குளிரையும் கடந்து எனக்குள் ஊடுருவியது ஒன்றும் வியப்பில்லை.\nமறுநாள் காலையில் காலம் கடந்தே துவங்குகிறது எங்கள் விடியல், கதிரவனைக் காணவில்லை, எங்கேனும் ஒரு சிகரத்தின் பின்புறத்தில் அவன் ஒளிந்திருக்கலாம், அவனைத் தேடி அலைகிறது மனமும், உடலும். வியப்பான மனித நம்பிக்கைகளின் பல்வேறு காட்சிகள் என் கண்களின் முன்னாள் காணக் கிடைக்கிறது, சிலர் அங்கிருக்கும் கற்களைப் பொருக்கி எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் தாவரங்களின் இலைகளைச் சேகரிக்கிறார்கள், குளிருக்கான தோலாடைகளையும், குல்லாக்களையும் அணிந்து கொண்டு சிலர் பூஜைகள் செய்கிறார்கள், காலம் கடந்து கொண்டே செல்கிறது.\nபடக்கென்று நிழலைத் துரத்தியபடி விரைந்து வந்த ஒளியின் சுவடுகள் கண்களில் படிகிறது, மேகங்கள் விலகிக் கதிரவன் தனது கதிர்களை வலிமையோடு பாய்ச்சுகிறான், எதிரில் மிகப் பிரம்மாண்டமாய் தாடி அணிந்து படித்துக் கொண்டிருக்கும் பெரியாரைப் போல சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறார் மவுண்ட் கைலாஷ். குளிருக்குக் குல்லா அணிந்த மனிதரைப் போல பனியால் தனது முகடுகளை மூடிக் கொண்டிக் கொண்டு ஒய்யாரமாய் வீற்றிருக்கும் அந்த மலைச் சிகரம் இதுவரையில் நான் பார்த்த இயற்கையின் காட்சி வடிவங்களில் முதன்மையானது. அந்த மலைச் சிகரம் மனித வாழ்க்கையை மிக எளிமையானதாக எனக்கு உணர்த்தியது, பக்கத்தில் இருக்கும் மனிதர்களை மிக நெருக்கமாகப் பார்க்கச் சொல்லிக் கொடுத்தது அந்த மலைச்சிகரம். மனிதர்களின் முரண்பாடுகளை படிந்து கிடக்கிற தூசியைப் போல உணர வைக்கிறது அந்த மலைச்சிகரம். சாதிகள், மதங்கள், இனங்கள், மொழிகள், தேசங்கள், எல்லைகள் இவை எல்லாவற்றையும் இங்கே தொலைத்து விட்டு ஒரு புதிய மனிதர்களாய் உங்கள் இல்லம் திரும்புங்கள் என்று என் காதுகளில் சில மந்திரங்களை உச்சரித்தது. அந்த மந்திரங்களும் எனது தாய்மொழியிலேயே இருந்தது வியப்பானதுதான், வேறு மொழிகளில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்த என்னைச் சுற்றி இருந்த மனிதர்களுக்குப் அது புரிந்ததா என்று எனக்குத் தெரியவில்லை\n« கடலில் நடக்கச் சில மந்திரங்கள்.\nபாபர் மசூதியை யார் இடித்தது\nஇந்த மழைக் கோவிலின் காட்சிப் பிம்பம், என் பக்கத்தில் நின்று ரசிக்கிற ஜெர்மானியனுக்கு எப்படித் தெரியும்\nBy: அனாமதேய on செப்ரெம்பர் 27, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nமனித இனக்குழு வரலாறும், ஆரியமும் – 10\n\"தி வாக்\" (The Walk)\" – மானுடக் கனவுகளின் மகத்தான பயணம்.\n“கில் டெவில்” குன்றுகளில் இருந்து குதித்தல்………\nஉங்கள் ஆண்ட்ராய்டில் இந்த வலைப்பூவைத் தரவிறக்கம் செய்ய…..\nஐயா, சாமி, அதிகாரப் பகிர்வு………\nவி.விஜயரட்ணம் on விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளா\nஅனாமதேய on ஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள்.\nIsmail on உடல் நீத்த குரல்…..\nArulprakash on தமிழர்கள் இந்துக்கள் அல்ல……\nautofinanzierung ohne schlussrate on வாசிப்பின் முழுமையும், எழுத்தாளர்களின் கடமையும்.\nஇதுவரையில் எழுதியவை….. மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2017 (1) செப்ரெம்பர் 2016 (1) ஒக்ரோபர் 2015 (4) செப்ரெம்பர் 2015 (8) ஓகஸ்ட் 2015 (6) ஜூலை 2015 (9) ஜூன் 2015 (2) ஏப்ரல் 2015 (6) மார்ச் 2015 (5) பிப்ரவரி 2015 (7) திசெம்பர் 2014 (2) நவம்பர் 2014 (4) ஒக்ரோபர் 2014 (1) செப்ரெம்பர் 2014 (2) ஓகஸ்ட் 2014 (7) ஜூலை 2014 (5) ஜூன் 2014 (7) மே 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (1) திசெம்பர் 2013 (6) நவம்பர் 2013 (3) ஒக்ரோபர் 2013 (6) செப்ரெம்பர் 2013 (1) ஓகஸ்ட் 2013 (1) ஜூலை 2013 (2) மே 2013 (6) ஏப்ரல் 2013 (2) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (3) ஜனவரி 2013 (6) திசெம்பர் 2012 (2) ஒக்ரோபர் 2012 (1) ஜூன் 2012 (1) மே 2012 (2) ஏப்ரல் 2012 (5) மார்ச் 2012 (5) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (1) திசெம்பர் 2011 (1) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (4) செப்ரெம்பர் 2011 (3) ஓகஸ்ட் 2011 (2) ஜூலை 2011 (3) ஜூன் 2011 (4) மே 2011 (2) ஏப்ரல் 2011 (4) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (8) ஜனவரி 2011 (3) திசெம்பர் 2010 (3) நவம்பர் 2010 (4) ஒக்ரோபர் 2010 (7) செப்ரெம்பர் 2010 (10) ஓகஸ்ட் 2010 (10) ஜூலை 2010 (4) ஜூன் 2010 (5) மே 2010 (4) ஏப்ரல் 2010 (7) மார்ச் 2010 (6) பிப்ரவரி 2010 (8) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (6) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (5) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (6) மே 2009 (2) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (3) பிப்ரவரி 2009 (2) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (6) நவம்பர் 2008 (4) ஒக்ரோபர் 2008 (5) செப்ரெம்பர் 2008 (11) ஓகஸ்ட் 2008 (9) ஜூலை 2008 (4) ஜூன் 2008 (5)\nவிமான நிலையத்தின் மீது தற்கொலை குண்டு தாக்குதல் மயிரிழையில் உயிர் தப்பிய ஆப்கான் ஜனாதிபதி\nகாபுல் விமான நிலையத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஆப்கான் உப ஜனாதிபதி அப்துல் ரஷீட் தொஸ்தம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக. […]\nபுதிய பதிப்புகள் ஜூலை 19, 2018\nதேசாந்திரியின் புதிய பதிப்புகள் வெளியாகியுள்ளன கடவுளின் நாக்கு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. விலை ரூ 350 பதின் நான்காம் பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 235 இடக்கை நான்காவது பதிப்பு வெளியாகியுள்ளது. விலை 375 விழித்திருப்பவனின் இரவு புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 225 ரயிலேறிய கிராமம் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது விலை 150 வாசகபர்வம் புதிய பதிப்பு வெளியாகியு […]\nவினவு – வினை செய்\nநிலவும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையில், பொது ஊடகங்கள் ஆட்சியாளர்களின் கைப்பாவையாய் இருக்க, உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் 11-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு The post பதினோராம் ஆண்டில் வினவு என்ன கற்றுக் கொண்டோம் \nவெண்முரசு புதுகைக்கூடுகை- ஜூலை 2018\nஅன்புள்ள நண்பர்களே , வணக்கம் . நிகழ்காவியமான “வெண்முரசின் 17 வது கலந்துரையாடல் ” ஜூலை மாதம் 26-07-2018 வியாழக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது . அதில் பங்குகொள்ள வெண்முரசுவாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.. இம்மாதக் கூடுகையின் பேசுப்பகுதி வெண்முரசு நூல் 2 மழைப்பாடல் பகுதி 12: விதைநிலம் மற்றும் பகுதி 13 : தன […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676594018.55/wet/CC-MAIN-20180722213610-20180722233610-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}