diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0659.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0659.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0659.json.gz.jsonl" @@ -0,0 +1,553 @@ +{"url": "http://asunam.blogspot.com/2011/09/ayyayyo-nenju-aadukalam.html", "date_download": "2018-07-19T01:37:27Z", "digest": "sha1:VRZQPGMBT3LVXWSUVQQ4J6TO43EYSEMG", "length": 7054, "nlines": 192, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்", "raw_content": "\nஅய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்\nஇசை : ஜி.வி.பிரகாஷ் பாடல் : சினேகன்\nஎஸ்.பி.பி.சரண்-பிரஷாந்தினி வருடம் : 2010\nஎன் வீட்டில் மின்னல் ஒளியுதடி\nஉன்ன பார்த்த அந்த நிமிஷம்\nஒரஞ்சு போச்சே நகரவே இல்லே\nதின்ன சோறும் செரிக்கவே இல்லே\nஉன் வாசம் அடிக்கிற காத்து\nஎன் சேவல் கூவுர சத்தம்\nஉன்ன தொடும் அனல் காத்து\nகொழம்பி தவிக்குதடி என் மனசு\nஹோ திருவிழா கடைகள போல\nஎதிரில் நீ வரும் போது\nமழை சாரல் விழும் வேளை\nமண் வாசம் அனல் வீச\nஉன் மூச்சு தொடவே நான் மெதந்தேன்\nபாதகத்தி என்ன ஒரு பார்வையால கொன்ன\nஊரோட வாழுர போதும் யாரோடும் சேரலை நான்\nLabels: 2010, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.பி.சரண், காதல், சினேகன், பிரஷாந்தினி, ஜி.வி.பிரகாஷ்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/soundararaja/", "date_download": "2018-07-19T01:35:33Z", "digest": "sha1:2FRG4JCNI2MZ75KPI2KM22XTOATZTESG", "length": 6126, "nlines": 112, "source_domain": "kollywoodvoice.com", "title": "Soundararaja – Kollywood Voice", "raw_content": "\n‘நல் உள்ளம் கொண்ட மனிதரிடம் ஆசி பெற்றேன்’ – நெகிழும் செளந்தர் ராஜா\nதிருமணம் ஆன அடுத்த நாளே தேனிலவுக்கு எங்கு செல்லலாம் என்று யோசிக்கு திரை நட்சத்திரங்கள் தான் அதிகம். அப்படிப்பட்ட திரை நட்சத்திரங்களுக்கு மத்தியில் தனது புது மனைவி தமன்னாவோடு தனக்குப்…\n”திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க..” – எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த ஹீரோ\nசமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்யராஜ் இது ''இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள…\nஅஸிஸ்டெண்ட் கமிஷனர் அபிமன்யு : நடிப்பில் புதிய அவதாரம் எடுத்த செளந்தர்ராஜா\nஅழகான, அமைதியான, ஆழமான நண்பனாக நடித்த\"ஒரு கனவு போல\" படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார் சௌந்தரராஜா. \"அபிமன்யு\" என்ற புதிய படத்தில் புத்திக்கூர்மையும்…\nஅப்துல்கலாமின் வழி; அசோகரின் செயல் : 120 மாணவ, மாணவிகளுடன் களமிறங்கிய சௌந்தரராஜா\nசுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா போன்ற படங்களில் ஹீரோக்களின் நண்பராக நடித்த நடிகர் சௌந்தரராஜா, எல்லா ஹீரோக்களுக்கும் நண்பராக நடித்த கவுண்டமணியுடன் ஹீரோவாக…\nபேசின சம்பளத்துல பாக்கியே வைக்கல : சௌந்தர்ராஜாவுக்கு டபுள் சந்தோஷம்\nஎத்தனை படங்களில் நடித்தோம் என்று கணக்கெடுப்பதை விட எத்தனை படங்களில் பேசிய சம்பளத்தை முழுமையாக வாங்கினோம் என்று கணக்கெடுப்பது ஈஸி. ஏனென்றால் சினிமாவில் சொன்ன வாக்கைக் காப்பாற்றுகிற…\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது – விமர்சனம்\nRATING : 2.5/5 நக்கல், நையாண்டி, டகால்டி இந்த வார்த்தைகள் எல்லாம் கவுண்டமணிக்கே ஆகப்பொருத்தம். 78 வயதிலும் அவருடைய குரலோடு கலந்து வருகிற மேற்படி விஷயங்களை இந்தப் படத்தில் முழுமையாக…\nலட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு இந்திய துணை…\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினா’ ஆன ‘கோலிசோடா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2018/05/blog-post.html", "date_download": "2018-07-19T02:05:04Z", "digest": "sha1:OJLTZYFPRWFK6KT6CVTZSLG47ZTDCJAR", "length": 12568, "nlines": 158, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: ஆத்தி பட்டப் பெயர்", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nஅத்தி என்பது பூ, அத்தி மரம் என்பது கூட உள்ளது. இதில் வேறு சிறப்புகள் இல்லை.\nஆத்தி என்பதும் பூ , ஆத்தி மரம் கூட உள்ளது. இது சிறப்பானது. ஆத்தி பூ சோழ பெரு வேந்தர்களின் குடிப்பூ. சிவபெருமானும் ஆத்தி பூ சூடியிருந்தாராம். ஆத்தி மரம்\nஉறுதியானது. இதை கருங்காலி என்றும் கூறுவார்கள்.\nசோழனுக்கு ஆத்திப் பூ ; சேரனுக்கு பனம் பூ ; பாண்டியனுக்கு வேம்பம் பூ\nநெடுங்கிள்ளியின் உறையூரை பிடிக்க இன்னொரு சோழன் நலங்கிள்ளி முயலும் போது அடேய் வெண்ணைகளா நீங்க இருவரும் ஆத்தி பூ காரனுங்கடா, நீங்க சண்டை போடுவது பனம்பூ சூடிய சேரனோ வேம்பம் பூ சூடிய பாண்டியனோ அல்ல அவனும் ஆத்திப்பூ சூடியவனே. சண்டையில் ஒருத்தன் தான் வெற்றி பெற முடியும் உங்களில் யார் தோற்றாலும் தோற்பது ஆத்திப்பூ சூடியவனே, அப்போது ’சோழன் தோற்றான்’ என்றுதான் உலகம் சொல்லிச் சிரிக்கும். அந்த அவமானம் தேவையா இப்படியெல்லாம் உங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டு உங்களுட���ய குலப்பெருமையைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள். மற்ற அரசர்கள் உங்களைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள், இந்த வீண் சண்டையை உடனே நிறுத்திவிடுங்கள் என்று கோவூர் கிழார் என்ற பாணபத்திர ஓணாண்டி கூறினாராம்.\nபாணபத்திர ஓணாண்டி பேச்சை சண்டையில் கில்லியான கிள்ளியில் ஒருவன் கேட்கலை (ஓணாண்டி பேச்சை எவன் கேக்கறான்), காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்று நெடுங்கிள்ளி மண்டைய போட்டதும் போர் முடிவுற்றது.\nஎன் அப்புச்சியின் பட்டப் பெயர் ஆத்தி. அப்புச்சி அம்மாயி எல்லோரையும் தாத்தா ஆயா என்றே நான் கூப்பிடுவேன். அத்தி என்றால் பூ என்று மட்டும் தெரியும் ஆத்தி என்று பூ, மரம் இருப்பது தெரியாது. தாத்தாவுக்கு ஆத்தி என்று ஏன் பட்டப்பெயர் வந்தது என்று ஆயாவிடம் கேட்டேன் அவருக்கும் காரணம் தெரியவில்லை. இதனால\nஆத்தின்னு சொல்றாங்களோ, அதனால ஆத்தின்னு சொல்றாங்களோ என்று நானே பல ஏரணங்களை கற்பித்துக்கொண்டேன். 25 ஆண்டுகளுக்கு முன் அவர் இறந்து விட்டார்.\nவருந்துகிறோம் என்று தினமலரில் விளம்பரம் கொடுத்தோம். உள்ளூர் முகவரிடம் கொடுத்துவிட்டோம். அச்சமயம் எங்கள் ஊரில் தினமலரை நிறைய வீடுகளில் வாங்குவார்கள் தினமலரில் விளம்பரம் கொடுக்க அதுவும் ஒரு காரணம்.\nதினமலரில் வேலை செய்ததால் அவருக்கு (முகவருக்கு) ஆங்கிலத்துடன் தமிழ் புலமை மிக அதிகம், அந்த அளவு தமிழ் புலமை இல்லைன்னா தினமலரில் வேலை செய்ய முடியுமா. விளம்பரத்தில் அவரே திருத்தம் எல்லாம் செய்து மிக சிறப்பாக வெளியிட்டார். ஆத்தி என்று தமிழில் எச்சொல்லும் இல்லை இது ஆர்த்தியாக இருந்திருக்கும், ர் என்பது இங்கு அமைதி (ஆங்கிலத்தில் சில எழுத்துகள் silence இல்லையா அது போல்) என கருதி ஆர்த்தி கவுண்டர் மறைவு என்று போட்டுவிட்டார். ஆர்த்தி என்று எழுத்தில் இருந்தாலும் அதை ஆத்தி என்றே சொல்லவேண்டுமாம், அமைதி அமைதி. படத்தை மாற்றாமல் (தினமலர் முகவருக்கு நன்றி) அப்படியே போட்டதால் படித்தவர்கள் பார்த்தவுடன் ஆத்தி கவுண்டர் (எத்தனை பேர் ர்-ஐ கவனித்தார்களோ) சிவபதவியை அடைந்து விட்டார் என புரிந்து கொண்டார்கள். தினமலரில் ஆர்த்தி என்று வந்த பிறகே இது தெரிந்தது, வந்த பின் ஏன்யா கொடுத்த மாதிரி வெளியிடவில்லை என கேட்கவில்லை. கேட்காமலே தினமலர் முகவர் விளக்கம் கொடுத்தார்.\nநாங்களும் ஆர்த்தி தான் ர் அமைதி கொண்டு ஆர்த்தி என்பது ஆத்தி என கூறப்பட்டு வந்துள்ளது என 2017 அக்டோபர் வரை நினைத்துக் கொண்டிருந்தோம். புதிதாக கட்டிய\nகட்டடத்துக்கு கூட ஆர்த்தி என்றே பெயர் வைத்துள்ளோம்.\nநீதி - தினமலர் முகவரை நம்பினால் தமிழில் புலமை பெறலாம்.\nஎன் தாத்தாவின் பட்டப்பெயர் ஆத்தி என்பதால் நாங்கள் சோழ அரச மரபை சேர்ந்தவர்கள் என்பது புலனாகிறது. சோழ அரச மரபை சேர்ந்தவர்களை கண்டுபிடிக்கும்\nஆராய்ச்சியில் யாராவது ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு இத்தகவல் உதவும்.\nபதித்தது குறும்பன் @ 5/02/2018 07:34:00 முற்பகல்\nகுறிச்சொல் ஆத்திப்பூ, சோழன், வேந்தர்களின் பூ\n3:05 முற்பகல், ஜூன் 18, 2018\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/03/20-mar-06.html", "date_download": "2018-07-19T01:54:19Z", "digest": "sha1:O2LR7QV2YDFBTLA5OD2RKPKI4URD72DW", "length": 28639, "nlines": 314, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: யார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று? (20 Mar 06)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஜூ வி அதிர்ச்சி செய்தி - முழு விவரம் (27Mar06) Ful...\nமனம் கவர் கருத்துக்கணிப்பு flash (24 mar 06)\nதவறிழைத்தான் பினாத்தலான் (22 Mar 06)\nகுட்டிக்கதைகளுக்கான Database (21 Mar 06)\nயார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று\nஅனில் கும்ப்ளே - 500 (15Mar06)\nமகளிர் தினம் - சிறப்புச் சிறுகதை March 8, 2006\nசன் டிவி - திமுக கூட்டணிக்கு பலமா\nதேர்தலுக்குத் தயாராகிறது ப ம க (01Mar06)\nயார் சொன்னது துக்ளக் நடுநிலையற்றது என்று\nதுக்ளக்கை ஒரு நடுநிலை ஏடு அல்ல என்று சொல்பவர்கள் கவனத்துக்கு:\nதுக்ளக் ஒன்று தனது அரசியல் நிலைப்பாட்டிற்காக நியாயங்களைத் துறந்த பத்திரிக்கை அல்ல.\nதமிழ் முரசு போலவோ, தினமலர் போலவோ அல்லது நமது எம் ஜி ஆர் போலவோ அப்பட்டமாகவா துக்ளக் தன் அரசியல் நிலைப்பாட்டைக்காண்பிக்கிறது\nதுக்ளக்குக்கும் டாக்டர் நமது எம் ஜி ஆருக்கும் குறைந்த பட்சம் ஆறு வித்தியாசங்கள் என்னால் உடனடியாகச் சொல்ல முடியும்.\n1. நமது எம் ஜி ஆர் ஒரு நாளிதழ், துக்ளக் ஒரு வார இதழ்.\n2. விளம்பரப்படியே பார்த்தால் கூட, நடுநிலையான செய்திகளுக்கு துக்ளக், நாட்டு நடப்பை அறிய நது எம் ஜி ஆர் படிக்க வேண்டும்.\n3. நமது எம் ஜி ஆரில் கட்சி சார்ந்த செய்திகள் மட்டுமே இருக்கும். துக்ளக்கில் எதிர்க்கட்சிகள் சார்ந்த செய்திகளே இருக்கும்.\n4. நமது எம் ஜி ஆரில் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் எனத் தெளிவாகக் கூறப்படும். துக்ளக்கில், யாருக்கு ஓட்டுப்போடக்கூடாது என மறைமுகமாகக் கூறப்படும்.\n5. நமது எம் ஜி ஆரில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளே காணப்படும். துக்ளக்கில் சர்க்காரியா கமிஷன் வரை பழைய செய்திகளும் இருக்கும்.\n6. நமது எம் ஜி ஆர் மற்றவர்களை மட்டும் திட்டும், துக்ளக் அவ்வப்போது தன்னையும் கூடத் திட்டிக்கொள்ளும்.\nஇனிமேலாவது துக்ளக்கும் நமது எம் ஜி ஆரும் ஒன்று எனக் கூறாதீர்கள். தெரிந்ததா\n(இது ஒரு முன்னோட்டப் பதிவு. பெனாத்தலாருக்கும் தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. நாளை எதிர்பாருங்கள்.. குட்டிக்கதைகளுக்கான ஒரு ஃபிளாஷ் தகவல் சுரங்கம்)\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nதேர்தல் ஜுரம் பிடிச்சாலும் பிடிச்சது..இப்படியா...கலக்குங்க..\nடோண்டு சார் சீரியசா வந்து உம்மை பாராட்டி பின்னூட்டம் விடுவார்..அப்ப தெரியும் உம்மோட நக்கல் லட்சணம்\nஅது ஏங்க வித்தியாசம் மட்டும் ஆறு ஆறா சொல்லணும்ன்னு விதி எதனாச்சும் இருக்கா\n, நாயகன் கமல் பாணி கூடாதுன்னு சொல்லலியே\nஅதென்ன டோண்டுவுக்கு அவ்வளவு பயப்படறீங்க அதெல்லாம் ஒண்ணும் கடிச்சி சாப்பிட்டுற மாட்டாரு. என்ன ராஜாஜி, சோன்னு பதிவு போட்டா ஒரு பின்னூட்டம் அவர்கிட்டே இருந்தும், ஒரு படிக்க முடியாத மெயில் அவரோட பரம( அதெல்லாம் ஒண்ணும் கடிச்சி சாப்பிட்டுற மாட்டாரு. என்ன ராஜாஜி, சோன்னு பதிவு போட்டா ஒரு பின்னூட்டம் அவர்கிட்டே இருந்தும், ஒரு படிக்க முடியாத மெயில் அவரோட பரம() ரசிகர்கிட்டே இருந்தும் கேரண்டி இல்லையா\nகரெக்டுதான், ஆறு வித்தியாசம் இருந்தா பல ஒற்றுமையும் இருக்குன்னுதானே அர்த்தம்\nஏதோ உங்க ஆசீர்வாதம், நடத்தறோம், நடத்தறோம்\nஆஹா மன்னிச்சுக்குங்க கீதா சாம்பசிவம்.. ஓவர்சைட்\nஎனக்கு என்னங்க கோபம், எதோ தெரிஞ்சத (நெனச்சத) சொன்னேன் அவ்வளவுதாம்..நாம யாரு கருத்தையும் ஏத்துக்க மாட்டோமில்ல.. எதா இருந்தாலும் முதல்ல நம்ம கருத்தா மாத்திகிட்டுதான் ஏத்துக்குவோம்\nஅது ஒரு மரபு.. அம்புட்டுதேன். தமிழன் பொது அறிவை ஆறு ஆறா வித்தியாசம் காட்டிதானே வளர்த்தாங்க குமுதம் காரங்க\n\"நமது எம் ஜி ஆரில் சமீபத்திய அரசியல் நிகழ்வுகளே காணப்படும். துக்ளக்கில் சர்க்காரியா கமிஷன் வரை பழைய செய்திகளும் இருக்கும்.\"\nஅவற்றையெல்லாம் தைரியமாக மறுபடி வெளியிட்டு தன் நிலையிலும் உறுதியாக நிற்பார். பழைய நிலையிலும் புது நிலையிலும் மாறுதல்கள் இருந்தால் அவற்றையும் தைரியமாகக் குறிப்பிடுவார் சோ அவர்கள்.\nஅவரைப் போன்றவர்களை வைத்துத்தான் ஐயன் வள்ளுவர் கூறுகிறார்:\nசொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை\nஅவரைப் போல மற்ற பத்திரிகையாளர்கள் இருந்தாலே நாடு உருப்பட்டுவிடும்.\nஇப்பின்னூட்டத்தை உண்மை டோண்டுதான் இட்டான் என்பதை நிரூபிக்கும் வண்ணம் அதன் நகலை சோ பற்றிய என் பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன். என்னுடைய பரம ரசிகரிடமிருந்து செந்தமிழில் மெயில் வேண்டுபவர் நான் குறிப்பிட்ட என்னுடைய சோ பற்றிய அப்பதிவில் இப்பின்னூட்டத்துக்கு எதிர்வினை தருக, தருக என வரவேற்று, முப்பத்தைந்தாம் வட்டச் செயலாளர் என்னிடம் காசுவாங்கி கொண்டு வந்த இம்மாலையை போட்டுக் கொண்டு செல்கிறேன். வணக்கம். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html\nவாங்க டோண்டு.. கருத்துக்கு நன்றி. (என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தமைக்கும்)\nசொலல்வலன் சோர்விலன் -- சோ மட்டுமா\nபெனாத்தல் .இதோ சார் வந்துட்டாரு..இப்போ என்ன செய்வீங்க ..ஹை..இப்போ என்ன செய்வீங்க\n\"சொலல்வலன் சோர்விலன் -- சோ மட்டுமா\nஹி ஹி ஹி. எனக்கு தற்புகழ்ச்சி பிடிக்காது.\nபின் குறிப்பு: கொடுத்த காசுக்கு வாடிய மாலை போட்டுச் சென்ற முப்பத்தைந்தாம் வட்டச் செயலாளரே, உனக்கு இருக்குடி ஆப்பு.\nஜோ, எதிர்பார்த்துத்தானே பதிவே போடறோம்..\nடோண்டு, சீரியஸாவே உங்களைத்தான் நானும் சொன்னேன்.\nசோ பக்கச்சார்புடையவர் அல்ல என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது, அவர்சார்ந்த அரசியலின் பக்கமும், அவர்தாய் நாட்டின் பாசம் காரணமாகவும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுபவர் அவர். அவர்மீது விருப்புடையவர்கள், அவர் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்பதில்லை, சோ சொன்னால் சரியாய் இருக்கும் என்ற சுயபுத்தியின்பால் சிந்தியாது முடிவெடுக்கிறார்கள், இதற்கு எனது நண்பரே சாட்சி, இந்தியாவில் நான் இருந்தகாலத்தில் எனது நண்பருடன் பலமணி��ேரமாக வாக்குவாதம் நடந்தது சோ பற்றி, அவரும் கூறுகிறார் சோ ஒரு புத்திகூர்மையானவர் அவர்சொல்லுறபடிதான் நடக்கும் நடப்பதை சொல்லக்கூடியவர், நடந்ததைத்தான் சொல்வார், அவர்பத்திரிகையில் பொய்செய்திகள் வந்ததே இல்லை என்று, சரி விடுதலைப்புலிகள்பற்றி அவரது கருத்து இருக்கட்டும் அது தனிப்பட்டகருத்தாக இருக்கலாம். அனால் ஈழத்தமிழர் பற்றி பிழையான செய்தி வந்திருக்கிறதே, தமது ராணுவத்திமீது பற்று இருக்கவேண்டியதுதான் அதற்காக பிழையான செய்தியை பத்திரிகையில் போடலாமாஎன்றேன், என்ன என்று கேட்டார், ஈழத்தில் விடுதலைப்புலிகளினால்தான் தமிழர்கு துண்பம், இந்தியராணுவத்தால் தமிழர் துண்பப்படவில்லை என்றும் ராணுவம் தமிழர்கு உதவுகிறது, என்றும் போட்டிருக்கிறதே என்று பத்திரிகையை காட்டினேன், அங்கு நடந்த அழிவின் சாட்சியாய் நான் இருக்கிறேன் இதற்கு என்ன சொல்கிறாய் என்று கேட்டேன், அவன் செய்தியை வாசித்தபின் சொன்னான், சோ சொன்னால் சரியாய்தான் இருக்கும் என்று. அவர்மீது பற்று கொண்டவர்களால் உண்மையை ஆராய்ந்துபார்க்கமுடிவதில்லை.\nநன்றி பெனாத்தல் சுரேஷ் அவர்களே. நீங்கள் என்னைத்தான் சொன்னீர்கள் என்பதில் நான் கிட்டத்தட்ட உறுதியாக இருந்தேன். இருப்பினும் அவ்வாறு இல்லாமல் போய் அசடு வழியக்கூடாது என்றுதான் 35-ஆம் வட்டச் செயலாளரை இழுத்தேன்.\nஎன்னிடம் ஒரு கெட்டப் பழக்கம் என்னவென்றால் (மற்றவர்கள் என்னைப் பற்றிக் கருதுவதைச் சொன்னேன்) எதிர்ப்பு வரவர என் பிடிவாதமும் அதிகரிக்கும். என்ன, மற்றவர்கள் பார்வை கோணத்தையும் புரிந்து கொள்வதால் ரொம்ப சண்டையெல்லாம் வருவதில்லை.\nநன்றி ஈழபாரதி, கௌரிஷங்கர், டோண்டு மற்றும் கீதா சாம்பசிவம்.\nஈழபாரதி, சிலர் தங்கள் குழந்தைப்பருவ ஆதர்சங்களைக் கலைத்துக்கொள்ள விரும்புவதில்லை.\nடோண்டு, மற்றவர் கோணத்தைப் பார்த்தால் பிடிவாதம் குறைய அல்லவா வேண்டும் குழப்புகிறீர்களே.. (உங்கள் ரசிகர் மூணு கமெண்டு போட்டிருந்தாரு குழப்புகிறீர்களே.. (உங்கள் ரசிகர் மூணு கமெண்டு போட்டிருந்தாரு வாழ்க மாடரேஷன்\nகீதா சாம்பசிவம், உங்கள் கருத்துக்கு நன்றி என்பதைத் தவிர எதையும் கூற முடியவில்லை:-)\nமற்றவர் கோணத்தைப் பார்த்து அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று புரிந்து கொள்ளும்போது நான் என் நிலையில் இருப்பதுதானே நல்ல���ு அதைத்தான் பிடிவாதம் என்கிறீர்களா என் பரம ரசிகனையே எடுத்துக் கொள்ளுங்கள். அவன் பார்வை கோணம் என்ன எல்லோரும் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என்பதுதான். ஆனால் அவன் துரதிர்ஷ்டம் டோண்டு ராகவனிடம் போய் தன் மிரட்டலை வைத்துக் கொண்டான். போடா ஜாட்டான் என்று தூக்கி எறிந்து விட்டேன். அவனுடைய பழைய நண்பர்கள் கிட்டத்தட்ட எல்லோருமே அவனை ஒதுக்கி விட்டனர். தனியே கிடந்து ஊளையிடுகிறான்.\nஇப்போது இந்தப் பதிவின் மேட்டருக்கு வருவோம்.\n\"சிலர் தங்கள் குழந்தைப்பருவ ஆதர்சங்களைக் கலைத்துக்கொள்ள விரும்புவதில்லை.\"\nநிச்சயம் அது எனக்கு பொருந்தாது. சோ அவர்களின் பத்திரிகையை நான் அதன் முதல் இதழிலிருந்தே படித்து வருபவன். அல்ப சலுகைகளுக்காகப் பல்லிளிக்கும் மற்றப் பத்திரிகையாளர்கள் நடுவில் அவர் ஒரு இமயமாக நிற்கிறார். அதற்காக அவர் சொல்லுவது எல்லாமே சரி என்று சொல்லிவிடுவேன் என்று பொருள் இல்லை. பத்திரிகையை அவர் நடத்தும் முறையையும் மற்றவர் நடத்தும் முறையையும் பார்த்துவிட்டு பேசுங்கள்.\nஅது சரி, நடுநிலை என்று எதைக் கருதுகிறீர்கள் நடக்கும் விஷயம் ஒன்றைப் பற்றி எழுதும்போது அதைப் பற்றி அபிப்பிராயமே வைத்துக் கொள்ளக்கூடாதா நடக்கும் விஷயம் ஒன்றைப் பற்றி எழுதும்போது அதைப் பற்றி அபிப்பிராயமே வைத்துக் கொள்ளக்கூடாதா சோ என்ன செய்கிறார் என்றால் செய்திகளைக் கூறும்போது தன் விருப்பு வெறுப்புகளை அதில் நுழைப்பதில்லை. விமரிசனம் செய்யும்போது கருத்து கூறுகிறார்.\nபாஜக ஆதரவாளராக இருந்தாலும் அக்கட்சியினர் அசடு வழியும்போது அதை கோட்டா செய்வதில் அவர்தான் முதல். தன்னம்பிக்கை உள்ள மனிதரால்தான் அவ்வாறு செய்ய முடியும்.\nதன் பத்திரிகையில் தனிமனிதத் தாக்குதலை செய்யாத வெகு சில பத்திரிகையாளர்களில் அவர் முக்கியமானவர்.\nஇப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய சோ பற்றிய பதிவிலும் பின்னூட்டமாக இடப்படும். பார்க்க:\nதேர்தல் திருவிழா தொடங்கியாச்சி.. நீங்க அலங்காரம் பண்ணுவீங்களோ அலங்கோலம் பண்ணுவீங்களோ எல்லாக் கட்சிக்காரங்களுக்கும் நல்ல உருப்படியான 'பதிவா' போட்டு தாக்கணும்.. சரியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/12/2006-repair-version-2.html", "date_download": "2018-07-19T01:57:03Z", "digest": "sha1:SUGRJWLHOBSX2BVMQXB2E2SS5TZNTAYD", "length": 36264, "nlines": 445, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: ஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006? (குறும்பு - தேன்கூடு)(Repair version 2:-))", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\n2006 வலைப்பதிவுகள் - பிரபலங்களின் பார்வையில்(25 De...\nஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006\nஇன்னும் ஒரு வித்தியாசமான விமர்சனம் (09 Dec 06)\nமறுபக்கம் (குறும்பு போட்டிக்காக) (06 Dec 06)\nதுபாய் பதிவர் சந்திப்பு - மேல் விவரங்கள் (04 Dec 0...\nவரலாறு பட விமர்சனம் (03 Dec 06)\nஆக வேண்டுமா வலைப்பதிவர் 2006\nவலைப்பதிவர் ஆவதற்கு பெரிய கணினி அறிவு தேவையில்லை என்பதற்கு என் போன்றவர்களே உதாரணம். வலைப்பதிவை நடத்தவும் பெரிய விஷயஞானமோ ஆழ்ந்த சிந்தனையோ தேவையில்லை என்பதும் நான் அடிக்கடி நிரூபித்து வந்திருக்கும் விஷயமே.\nஆனால், எந்தத் துறைக்குச் சென்றாலும் அந்தத் துறை சார்ந்த அறிவு, அத்துறைக்கே உரித்தான கலைச்சொற்கள் (Jargon) தெரியாமல் ரொம்ப நாள் குப்பை கொட்ட முடியாது. தமிழ் வலைப்பதிவர் சூழலில் பிரசித்தமான சில வார்த்தைகளை பொதுவில் பேசினால் நம் மனநலன் கேள்விக்குள்ளாவது திண்ணம்\nஇதற்குத்தான் கௌன் பனேகா கரோர்பதி ஸ்டைலில் ஒரு பிளாஷ் வடிவமைத்திருக்கிறேன். தமிழ் வலைப்பதிவராக உள்ளவரும், படிப்பவரும் மட்டுமே விடையளிக்கக்கூடிய 15 கேள்விகள்..இக்கேள்விகளுக்கு விடையளிக்க முடிந்தவர்தான் வலைப்பதிவர் 2006\nபி கு 1: சில பதிவர் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறேன் - தவறான உள்நோக்கத்தோடோ அவதூறு நோக்கத்தோடோ இல்லை என்பது சொல்லாமலே தெரியும். இருந்தாலும் யார் மனமாவது புண்பட்டால், பெயர்களை மாற்றிவிடத் தயாராக இருக்கிறேன் - எனக்கு ஒரு பின்னூட்டம் மட்டும் போடுங்கள்.\nபி கு 2: KBC இன் பார்மட்டை முழுதுமாகக் கொள்ளவில்லை - எனவே காபிரைட் பிரச்சினை வரக்கூடாது.\nபி கு 3: தேன்கூடு போட்டிகள் ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை கதை கட்டுரை தவிர்த்த வேறு வடிவமும் கொடுக்கலாம் என்றே சொல்லிவந்திருக்கிறார்கள் - இதுவரை யாரும் (நானும்) வேறு வடிவங்களில் பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை என்பது உறுத்தவே இதைத் தயாரித்தேன். இதை வெற்றிப்பெறச்செய்வது வேறு வடிவங்களிலும் முயற்சி செய்வதை ஊக்குவிக்கும்:-))\nபி கு 4: கிடைத்த பரிசை பின்னூட்டமாகப் போட்டுச்செல்லுங்கள், ஆவன செய்வோம்.\nபி கு 5: உபயோகப்படுத்தியுள்ள எழுத்துருக்கள்: TSCu_paranar, TSCVerdana.\nபி கு 6: பிளாஷ் பிரச்சினைக்கு ஒரு இடைக்கால நிவாரணம்:\nகோபிக்கு நன்றி நன்றி நன்றியுடன்..\nமக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..பிளாஷ் வந்து \"தொடர இங்கே அழுத்தவும்\" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.பாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன். அவ்வளோதான்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை நக்கல், போட்டி, ப்ளாஷ்\nமக்களே, எனக்கே தெரியலை ப்ளாஷ்..\nமிட் டெர்ம், யூரின், ப்ளட், கிரிக்கெட் - எல்லா டெஸ்ட்டும் இந்த மெஸ்ஸேஜிலே இருக்கு;-))\nவேலைக்கு ஆவலையே அண்ணாத்தே :-(\nசனிக்கிழமைதான் ரிப்பேர் பண்ண முடியும்:-((\nபடம் மட்டும் தான் தெரியுது..\nசுரேஷ், இந்த மாதிரி ஒரு ஐட்டம் தான் குறும்புக்கு நானும் யோசித்து வைத்திருந்தேன்.. flashஐப் பணம் கொடுத்து வாங்க வேண்டுமே என்று கஞ்சத்தனத்துடன்... ;)\nதலீவா, அந்த மொத பின்னூட்டம் தான் குறும்பா\n இந்தக் குறும்பு நல்லாப் புரிஞ்சுதுங்கோ\nவீடு கட்டி அடிப்பவன் said...\nஇப்படி சொதப்பிகிட்டே இருக்கீறே உம்மை என்னதான் செய்யுறது\n இந்த வெளாட்டு நல்லா இருந்ததே\nஎனக்கு ஃப்ளாஷ் தெரியுது. \"தொடங்க இங்கே அழுத்துங்கள்\" வேலை செய்யலை. வலது சொடுக்கி \"Play\" செய்தால் தொடர முடிகிறது.\nசரி எவ்வளவு எடுத்தேன்னு கேக்கறீங்களா... \"ஐயா/அம்மா நீர் தலைவர்\" :-P\nஇப்பெல்லாம் நான் எழுத்தறது கொறைஞ்சி போச்சா (ஆமா அப்படியே எழுதிட்டாலும்...) அதனால மொதல் கேள்வியிலேயே வெளிய போனா வர்ற அளவு கூட என் வலைப்பதிவுக்கு வருகையாளர் கிடையாதுங்க. சரி அதனால என்ன இன்னைக்கு இங்கே என்ன நடக்குதுங்கற அறிவாவது இருக்கே.\nகுட்டிச் சாத்தான்ஸ் கிளப் said...\nஹெல்ப் லைன் யூஸ் பண்ணி அதிக பதில்களுக்கு விடை சொல்றீங்க\nஇந்த கோன் பனேகா செல்லாது\n நீங்க எல்லாரும் போயிட்டு சனிக்கிழமை வாங்க\n நாங்க போனப்புறம் நீ மட்டும் பெனாத்தல் 65 போட்டு சாப்பிடலாம்னு பார்க்குறியா\nபின்னூட்டத்தை படிச்சதால் ஒரு போன் கால் செலவு மிச்சம் :-)\nசரி... சனிக்கிழமை வெச்சுக்கலாம் கச்சேரிய....\nஆஹா, யார் யாரெல்லாம் வந்திருக்காங்கடா\nநன்றி ராகவன், முத்துகுமரன், லக்கிலுக், ஆவிகள், கோபி பொன்ஸ்\nப்ளாஷ்லே லோடிங்லே கோளாறு, பட்டன்லெயும் ஒரு கோளாறு.\nசரி செய்யறதுக்கு மெயின் பைல்லே கை வைக்கணும். அது ஆபீஸ்லே மாட்டிகிட்டிருக்கு. இப்ப வீக்கெண்ட். அதாலேதான் சனிக்கிழமை வரை வாய்தா.\nஇது இல்ல ஆவிங்களா குறும்பு. இது வேற.. என்ன பண்ணாலும் ஏமாத்தறதயே எதிர்பார்க்கிறாங்க\nஇப்போ தெரிஞ்சிடுச்சி என்ன பிரச்சினைன்னு. பட்டன் ஒண்ணை காபி பேஸ்ட் பண்ணேன், ஈவண்ட் அஸ்ஸைன் பண்ணலை.. நீங்க ஒரு பெரிய டிரபுள்ஷூட்டரா இருக்கீங்களே.. முன்னே ஒருமுறையும் இப்படித்தான் கரெக்டா பிடிச்சிச் சொன்னீங்க\nமக்களே.. இப்போதும், நீங்கள் கோபி சொன்னது போல பார்க்க முடியும். எப்படீன்னா..\nபிளாஷ் வந்து \"தொடர இங்கே அழுத்தவும்\" வந்து நிக்கும்போது ரைட் கிளிக் செய்து ப்ளே எனத் தெரிவு செய்தால் கேள்விகளுக்குள் போய்விடலாம். அதற்குப்பிறகு பிரச்சினை இல்லை.\nபாத்துட்டு சொல்லுங்க, சனிக்கிழமை க்ளீனாச் சரி செஞ்சுடறேன்.\nகேள்வியும், விடைகளும் சரியாகத் தெரியும் வண்ணம் வண்ணங்களை மாற்றலாமே\nபேக்ரவுண்ட் கலர்ல ஒண்ணுமே தெரியலை அப்புறம் எப்படி கேள்வியைப் படிச்சி விடை சொல்றதாம்\n(ரஜினி ஸ்டைலில் படிக்க): ஹூ...ஹா...ஹா... கண்ணா நான் முதல்லே வாத்தியார். இப்ப மேஸ்திரி (ஆள் மேய்க்கறவங்கல்லாம் மேஸ்திரி தானுங்களே..) ஆனா எப்பவுமே வாத்தியார் வீட்டுப் பிள்ளை. புரிஞ்சதா... புரியறது புரியாம இருக்காது.. புரியாதது எப்பவுமே புரியாது... வர்ட்டா...\nஇப்பதிவை ஆன்மீகம்/இலக்கியம் என்று வகைப்படுத்திய குறும்பு என்னைச் சாரும்\nஒரு வழியா இரண்டு மூணு லைப் லைன் யூஸ் பண்ணி கடைசி வரைக்கும் எட்டி பார்த்துட்டேன்.\n---கேள்வியும், விடைகளும் சரியாகத் தெரியும் வண்ணம் வண்ணங்களை மாற்றலாமே\nஎன்ன கொடுமை சுரெஷ் இது தெரியுது ஆனா தெரியலை. ஆரஞ்சு பாக்ரவுண்டுல எறும்பு ஊர்ரா மாதிரி வெள்ளைகலரூ எழுத்து. கண்ணு\nஎப்டீங்க இந்த கலக்கு கலக்குறீங்க.\nஎப்படியும் இந்த முறையும் பரிசு வாங்கிடுவீங்க. மூன்றுமுறை பரிசுபெற்ற போட்டியாளராக வாழ்த்துக்கள்.\nஅண்ணா, நீங்க சொன்ன இடத்துல கிளிக்கினா ஒண்ணும் ஆவலை. ஆனா கோபி சொன்னா மாதிரி ரைட் கிளிக் பண்ணி ப்ளே போட்டா தெரியுது. ஆனா அந்த வெள்ளை எழுத்து ஒண்ணு போட்டு இருக்கீங்களே அதுதான் சொதப்பல்ஸ்.\nஆமா உங்களுக்கு 40 வயசாயிடுச்சு. அதனால வெள்ளெழுத்து வந்தாச்சு. அதைச் சொல்லத்தானே இந்த பதிவு\nநாமக்க்கல்லார், பாபா, உஷா, கொத்த���ார்..\nவண்ணங்கள் என் எண்ணங்களை, KBC ஐ காபியடிக்கும் என் எண்ணத்தைக் காட்டுகிறது.\nஆரஞ்ச் பேக்கிரவுண்ட் வரக்கூடாதே.. பிளாக் பேக்கிரவுண்ட்டில் வெள்ளை எழுத்துதானே டிசைன்.. ஒழுங்காக லோட் ஆகவில்லை போலும்\nசனிக்கிழமை எப்படியும் ரிப்பீட்ட் உண்டுதானே\nகோபி.. குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவது வாத்தியார்களின் பரம்பரை வழக்கமல்லவா (பிகு - நானும் வாத்தியார்)\nஅடுத்தது ஒரு ப்ரோகிராம் எழுதி எனக்கு 2,00,00,000 ஹிட்ஸ் வரதுக்கு வழி பண்ணுங்க ஐயா கடைசி கேள்விக்கு மட்டும்தான் தடுமாறிட்டேன். ஆனா கடைசியில் அதையும் அடிச்சிட்டோமில்ல கடைசி கேள்விக்கு மட்டும்தான் தடுமாறிட்டேன். ஆனா கடைசியில் அதையும் அடிச்சிட்டோமில்ல 24 மணி நேரமும் தமிழ்மணத்துலயே இருந்து இது கூட தெரியலைன்னா எப்படி\n//இப்படி சொதப்பிகிட்டே இருக்கீறே உம்மை என்னதான் செய்யுறது\nநல்ல வேளை கொத்தனார் இல்லைன்னு சொன்னப்பூ ஏற்கனவே இந்த ஆள் என்னைப் பாக்கற விதம் சரி இல்லை.....\nசிபி - ஆன்மீகம் சரியில்லாம இருக்கலாம் - இது இலக்கியம்னு சொல்றது சரிதானே.. எப்படி குறும்பாகும்\nவிக்கி, 2 கோடி வச்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க;-))\nஇலவசம் - 40 வயசு ஆக இன்னும் ஏறத்தாழ 38 வருஷம் இருக்கே.\nஇலவசம், டவுட்டு தீரலைன்றத மட்டும் இப்போதைக்குச் சொல்லி வைக்கிறேன்.\n2000000 கோடி வேணும்னா பாலபாரதி ஒரு கவுண்ட்டர் போட்டாரே அதைப் போட்டுக் கொள்ளுங்கள்;-)).\nபோராடி சரி விட்டுறலாம்னு பாத்தேன். பின்னூட்டத்தை படிக்கும்போதுதான் சூட்சுமமே புரிஞ்சது.\nஇந்த ப்ளாஷ் என்ன சொல்ல வருதுன்னா\nவலைப்பதிவுகள தொடர்ந்து படிக்கலன்னா இந்த ப்ளாஷ்ல கெலிக்க முடியாது (நான் சொல்றது ரெண்டு மூணு முயற்சிகளில்)\nநன்றி. பரிசே அதானே.. ஆக வேண்டுமா வலைப்பதிவர்தானே.\n20000000 - கடைசி கேள்வி மட்டும் சரியாத் தெரியலை.. சனிக்கிழமை மீண்டும் வரேன்...\nகுற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவது வாத்தியார்களின் பரம்பரை வழக்கமல்லவா..//\nஎழுத்தே கண்டுபிடிக்க முடியாதபடி எழுதற பசங்களுக்கு நான் 'முட்டை'தான் போடுறது. இங்க வசதி எப்படி ஒண்ணுமே படிக்க முடியலையே.. கொஞ்சம் 'வயசு கேசுகளுக்கும்' தெரியுறது மாதிரி மாத்துங்க..\nநன்றி I H, பொன்ஸ், தருமி.\nபொன்ஸ், வாங்க, மீண்டும். அப்போ ஒரு முன்னூட்டக்கயமை பண்ணிட்டா போகுது;-)\nதருமி - வயது (மட்டும்) சார்ந்து எந்தச் சலுகையும் அளிக்கக���கூடாது என்பது என் கொள்கை;-) இருந்தாலும் பலரும் இதையே சொல்லியிருப்பதால், பேக்கிரவுண்ட் மற்றும் எழுத்தை மாற்றி விடுகிறேன். சனிக்கிழமை ரிலீஸ்.\n//ஏற்கனவே இந்த ஆள் என்னைப் பாக்கற விதம் சரி இல்லை.....\nகொத்தனார் உமது முந்தைய போட்டிப் பதிவில் முதல் பின்னூட்டம் இட்டதைத்தானே சொல்கிறீர்\nபகடையா வந்தால் நன்றாய் இருக்கும், கயமைத்தனம் பண்ண முடியாதுல்ல. அத்துடன் ip சோதித்து அடுத்த முறை விளையாட அலோ பண்ண கூடாது.\nகுட் முயற்சி....கீப் இட் அப்.....\nஇன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா\nபகடை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்\nஅதற்கு குறைந்தது 30 கேள்விகள் செட் செய்யவேண்டும். 15க்கே தாவு தீந்துடுது..\n//அத்துடன் ip சோதித்து அடுத்த முறை விளையாட அலோ பண்ண கூடாது.//\nஅதெல்லாம் சோதிக்காமலேயே ஒரு 10 பின்னூட்டம் வரலை அப்படின்னு அழறாரு. இந்த தடவைதான் எதோ 50 அடிக்கிறாரு.\nநீங்க வேற இந்த மாதிர் எல்லாம் தடாலடியா எதாவது சொல்லி பெனாத்தலாரை அழ விடாதீங்க. ஆமாம்.\n//இன்று உமக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா\nநீங்களே ஏதேனும் ஒரு இடம் பார்த்துக் கொடுங்களேன்.\nஇலவசம், ஏற்கனவெ கனத்த மனதுடன் ஆப்பு அனுப்பித்திருந்த விளம்பரப்பின்னூட்டத்தை நிராகரிக்கவேண்டியதை எண்ணி வருந்திக்கொண்டிருக்கிறேன்குத்தியா காட்டுறீர் சரி, குறைந்த பட்சம் அம்பதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்க:-)\nMr.கலகம், வேறு இடமெல்லாம் பார்க்க வேண்டாம்.. என்சாய்\n//ஏற்கனவெ கனத்த மனதுடன் ஆப்பு அனுப்பித்திருந்த//\nஉங்களுக்குப் பின்னூட்டம் அனுப்ப அவரோட மனசு ஏன் கனக்கணும்\nMr.கலகம்.. புரியாதவனுக்கு விளக்கலாம் - உங்களுக்கு\nஇன்னொரு முன்னூட்டக் கயமை - பேக் கிரவுண்டு கலரை மாத்தியிருக்கேன், லெட்டரிங் & கலர் சரியா வருதான்னு சொல்லுங்க. பட்டனை நாளைக்கு சரியா செய்துடறேன்.\nஇப்போ தெரியுது. ஆனா அந்த ஆப்ஷன்ஸோட சைஸ் சின்னதா இருக்கு. முடிஞ்சா கொஞ்சம் பெரிசு பண்ணுங்க.\nவாக்கு குடுத்தா காப்பாத்துவான் இந்த இ.கொ.\nஆப்ஷன்ஸோட பாண்ட் சைஸையா சொல்றீங்க கொத்ஸ்.. அது கஷ்டமாச்சே\nவாக்கு கொடுத்து, காப்பாத்தறதுக்குள்ளே 3 முறை மு க பண்ணவேண்டியதா ஆயிடுச்சி (முன்னூட்டக் கயமை வேற அர்த்தம் எல்லாம் எடுத்துக்காதீங்க).. (இன்னும் ஒருமுறை நிச்சயமா பண்ணுவேன்).\nஎனிஹவ், நன்றி கொத்தனார். 100லேயும் சந்திக்கலாம்\nவோட்டளிப்பவரின் கவனத்தைக் க��ர் ஒரு பின்னூட்டக்கயமை\nகொலசாமி பெருந்தெய்வங்களையும் மதிப்பளித்தமைக்கு நன்றி\nநான் இப்போது எடுத்திருக்கும் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவு வேண்டும்...அட்லீஸ்ட் ஒரு கயமை பின்னூட்டம்.....நீங்கள் எல்லாம் உதவி செய்யலைன்னா எப்படி சாதிக்க முடியும் சொல்லுங்க...\nபாலபாரதி.. முதல் முறை பின்னூட்டமா நன்றி. கொலசாமிங்களை விலக்கி தமிழ் பதிவுகளைப்பற்றி யோசிக்கவும் முடியுமா;-))\nசெந்தழல் ரவி, உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள். பின்னூட்டக்கயமையிலே என்ன குறைஞ்சிடப்போறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/04/45.html", "date_download": "2018-07-19T01:59:12Z", "digest": "sha1:JTENTR4IEFUWFXKUDJSHC2WWJ2ZGV45D", "length": 11969, "nlines": 175, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: \"45 வயது முதலே முளையின் திறன்கள் குறைய ஆரம்பிக்கின்றன\"", "raw_content": "\n\"45 வயது முதலே முளையின் திறன்கள் குறைய ஆரம்பிக்கின்றன\"\n\"45 வயது முதலே முளையின் திறன்கள் குறைய ஆரம்பிக்கின்றன\"\n(மற்ற பொழுதுபோக்கு போஸ்டை ஷேர் செய்ய இருப்பவர்கள் இதை ஷேர் செய்ய தயங்குகிறார்கள் )\n... நினைவுத் திறன், பகுத்தாய்வுத் திறன் உள்ளிட்ட மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பேயேகூட குறைய ஆரம்பித்து விடுகின்றன என்று பெரிய அளவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வு ஒன்று குறிப்புணர்த்துகிறது.\nஇப்படியான ஆற்றல்கள் குறைவதற்கு மேலும் வயதாகும் என இதுவரை கருதப்பட்டுவந்தது.\nபிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ சஞ்சிகையில் தமது ஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ள பிரான்ஸ் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஏழாயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் மூளைத் திறன்களை நெடுங்காலத்துக்கு அவதானித்து, இந்த முடிவைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.\nமூளையின் திறன்களைப் பாதுகாக்க ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு காட்டுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.\nதற்போது மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துவரும் நிலையில், ஒருவர் வயதாகும்போது அவரது மூளையின் திறன்களில் ஏற்படக்கூடிய தாக்கங்களை விளங்கிக்கொள்வது என்பது இந்த நூற்றாண்டில் மருத்துவத்துறைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கையை எழுதியவர்கள் கூறுகி��்றனர்.\n45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஆய்வு நடத்தப்பட்ட பத்து வருடங்களில் இவர்களில் எல்லா வயதுக்காரர்களுக்குமே நினைவுத்திறன், பகுத்தாய்வுத்திறன், விளங்கிக்கொள்ளும் ஆற்றல் போன்றவை குறைந்து போயிருந்தன.\nஅதிக வயது உடையவர்களிடையே இவ்வகையான திறன்கள் குறையும் வேகம் அதிகமாக இருந்தது.\nஆனால் இந்த ஆய்வில் தெரியவந்த ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 45 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம்கூட மூளையின் திறன்கள் குறைந்துபோவது கண்டுபிடிக்கப்பட்டதுதான்.\nமூன்று சதவீதத்துக்கும் அதிகமான ஒரு திறன் இழப்பு இந்த வயதுக்காரர்களிடம்கூட காணப்படுவது தெளிவாகத் தெரிந்தது.\nமூளையின் திறன்கள் குறைந்துபோவது என்பது அறுபது வயதில்தான் ஆரம்பிகிறது என இதற்கு முன்பு நடத்தப்பட்டிருந்த சின்ன அளவிலான ஆய்வுகள் காட்டியிருந்தன.\nஆனால் அந்த முடிவுகளை பிழையாகக் காட்டுவதாக தற்போதைய ஆய்வு முடிவுகள் அமைந்திருக்கின்றன.\nமுந்தைய ஆய்வுகளும் தற்போதைய ஆய்வும் உடன்படுகிற ஒரு விஷயம் என்னவென்றால், ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் கொண்ட வாழ்க்கை முறைக்கும் டிமென்ஷியா எனப்படும் மூளை அழுகலுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்பதுதான்.\nசிறு வயது முதலே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வைத்துக்கொள்வதென்பது உடல் நலத்தை பேணுவதற்கு மட்டுமல்லாமல் மூளையின் திறன்களைப் பேணுவதற்கும் அவசியம் என இந்த ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_6120.html", "date_download": "2018-07-19T01:55:34Z", "digest": "sha1:74OGUPW4AG3G5IAQQJ4SI3AYAEXLFS7B", "length": 13682, "nlines": 181, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: மூன்றாம் பிறை - பூங்காற்று புதிதானது", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nமூன்றாம் பிறை - பூங்காற்று புதிதானது\nஇரண்டு உயிரை இணைத்து விளையாடும்\nபூவானில் பொன்மேகமும் உன்போலே நாளெல்லாம் விளையாடும்\nஇரண்டு உயி��ை இணைத்து விளையாடும்\nநதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி\nநதியெங்கு செல்லும் கடல்தன்னைத் தேடி\nஎன் வாழ்வில் நீ வந்தது விதியானால் நீ எந்தன்\nஇரண்டு உயிரை இணைத்து விளையாடும்\nLabels: இளையராஜா, கண்ணதாசன், மூன்றாம் பிறை, யேசுதாஸ்\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\nமன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்துளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - கனா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது வெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-", "date_download": "2018-07-19T02:11:04Z", "digest": "sha1:I3PZUNDEPQCGOV7NMLZ7O2CR3PGLNRZV", "length": 9829, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஇந்தியா சீரோ மலபார் ஆயர்கள்\nகேரளாவின் எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் தலைமை உயர்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, பாலக்காடு சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்ட ஆயர் Jacob Manathodath அவர்களை, இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். ஆயர் Jacob Manathodath\nசாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், அருள்பணி ஜேம்ஸ் அத்திக்கலாம்\nசாகர், இடுக்கி சீரோ-மலபார் மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்கள்\nஇந்தியாவின் சாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜேம்ஸ் அத்திக்கலாம் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார். சாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய அந்தோனி சிரியாத் அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அம்மறைமா\nஇந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர்களின் 29வது கூட்டத்தில் கலந்துகொள்ளும் ஆயர்கள்\nஇந்திய ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nஇந்தியாவிலுள்ள கத்தோலிக்கத் திருஅவையின் பாதை, தனித்துவிடப்பட்ட மற்றும், பிரிவினை கொண்டதாக இல்லாமல், மதிப்பும், ஒத்துழைப்பும் கொண்டதாக இருக்க வேண்டுமென்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்திய ஆயர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியாவில் இச்செவ்வாயன்று உருவாக்கப்பட்டுள்ள மற்றும்\nபொது மறைக்கல்வியுரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ்\nசீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்கள்\nஇந்தியாவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, Shamshabad மற்றும், ஓசூர் சீரோ- சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் புதிய மறைமாவட்டங்களுக்கும், அவற்றிற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆயர்களுக்கும், இச்செவ்வாயன்று ஒப்புதல் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். தெலுங்கானா மாநிலத்திலுள்ள\nசீரோ மலபார் ஆயர்கள் மாமன்றத்தால் நியமிக்கப்பட்ட மூன்று புதிய ஆயர்கள்\nசீரோ மலபார் திருஅவையில் மூன்று புதிய ஆயர்கள்\nஇந்தியாவின் சீரோ மலபார் ஆயர்கள் மாமன்றம், திருத்தந்தையின் ஒப்புதலோடு, மூன்று ஆயர்களை, இவ்வெள்ளியன்று நியமித்துள்ளது. திருச்சூர் உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி டோனி நீலன்காவில் அவர்களையும், தெல்லிச்சேரி உயர் மறைமாவட்டத்தின் துணை ஆயராக, அருள்பணி ஜோசப் பிம்பிளானி அவர்களையும்.....\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/05/tweak-windows-7-free-download.html", "date_download": "2018-07-19T02:13:53Z", "digest": "sha1:VAYHVTSB67NCCOOIHHNI3KJTZ6XSMQXB", "length": 8356, "nlines": 89, "source_domain": "tvs50.blogspot.com", "title": "விண்டோஸ் 7 ஐ துரிதப்படுத்த இலவச மென்பொருள் | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nவிண்டோஸ் 7 ஐ துரிதப்படுத்த இலவச மென்பொருள்\nவிண்டோஸ் 7 RC இலவசமாக தரவிறக்கி நிறுவுவது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் எழுதி இருந்தேன். தற்போது விண்டோஸ் 7 உபயோகித்து வருகிறேன். இதுவரை ஏதும் குறை சொல்லும்படி இல்லை.\nவிண்டோஸ் எக்ஸ்பி , விண்டோஸ் விஸ்டா போன்றவற்றிக்கு Tweak மென்பொருள்கள் நிறைய புழக்கத்தில் உள்ளன. விண்டோஸ் 7 க்கும் தற்போது எளிய Tweak மென்பொருள்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று தான் EnhanceMySe7en.\nஇத்தனை உபயோகித்து விண்டோஸ் 7 இல் Registry Cleaning, Disk Defragmenter, Startup கையாளுதல் உள்ளிட்ட மேலும் பல வேலைகளை எளிதில் செய்யலாம்.\nதோற்ற படங்கள் (Screen Shots)\nஇந்த மென்பொருள் பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். இந்த மென்பொருளுக்கான தரவிறக்க லிங்க்.\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nசரி நண்பா உங்களை தொடர் பதிவுக்கு கேள்வி பதில் சங்கிலி தொடருக்கு அழைத்து இருக்கேன்\nநண்பா இப்போதுதான் உங்கள் பதிவில் பினூட்டம் இட்டு விட்டு திரும்புகிறேன். இங்கே பார்த்தால் உங்கள் அழைப்பு.\nமிக்க நன்றி சுரேஷ். இந்த தொழிநுட்ப பிளாக்கில் சொந்த அனுபவம் எழுதினால் படிப்பவர்கள் எப்படி எடுத்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.\nஎன் அனுபவங்கள் பற்றி எழுத தனி பிளாக் ஆரம்பிக்கலாம் என்று எண்ணி உள்ளேன். அப்போது கண்டிப்பாக எழுதுகிறேன். :)\nஆமாம்,இந்த இயங்குதளம் ரேம் அதிகமாக கேட்குதா(விஸ்டா மாதிரி பிரச்சனை இருக்கா(விஸ்டா மாதிரி பிரச்சனை இருக்கா\n1GB Ram போதும் என்கிறார்கள். 2GB Ram உபயோகித்து வருகிறேன். இது வரை எந்த பிரச்சினையும் நான் கண்டு பிடிக்க வில்லை. நன்றாக உள்ளது\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nவிண்டோஸ் 7 ஐ துரிதப்படுத்த இலவச மென்பொருள்\nஇணைய வடிவமைப்புக்கு இலவச ஐகான்கள்\nவிண்டோஸ் விஸ்டா சர்வீஸ் பேக் 2 வெளியீடு\nவேகமாக கோப்புகளை காப்பி செய்ய டெராகாப்பி\nRSS செய்தியோடையின் முக்கியத்துவம், மகத்துவம்\nவீடியோக்களை வெட்ட இலவச வீடியோ கட்டர்\nஈமெயில் பாதுகாப்பு : தற்காலிக ஈமெயில் முகவரி பெற\nஒரே நேரத்தில் பல இணைய கணக்குகளை அணுகுவது\nஉங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள...\nபதிவு திருடப்படுகிறது என்ற கவலையா\nஇடுகையில் லிங்க்குகள் கொடுக்க/புதிய பக்கத்தில் திற...\nடெஸ்க்டாப் மெனுவில் இணையதள ஷார்ட்கட்\nசிங்கத்தின் பாசம் : அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தா...\nபாண்ட்விட்த் உபயோகத்தை கட்டுபாட்டுக்குள் வைக்க\nஇணையத்தில் எழுத்துகளின் மொழியை கண்டறிதல்\nதொடர்புகளை தொலைக்காமல் இருக்க Google Contacts\nமைக்ரோசாப்ட் விண்டோஸ் 7 RC இலவச தரவிறக்கம்\nகூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்\nஜிடாக்கில் கேள்வி கேளுங்கள் பதில் பெறுங்கள்\nஜிமெயிலில் புதிய எமோஜி ஐகான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2009/06/blog-post_26.html", "date_download": "2018-07-19T01:25:46Z", "digest": "sha1:QITWAGIJBQBEWOESTHAQLBSKHEYHTE2E", "length": 19563, "nlines": 356, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: பிறந்தநாள் வாழ்த்துக்கள்!", "raw_content": "\n அது யாருன்னு உங்களுக்கு தெரியாதில்ல\nமுதன் முதலில்நான் சந்தித்தபோதே அதை பற்றிய பதிவில் எழுதிவிட்டேன் இவர் தான் பதிவுலக அமுல்பேபியென்று,\nஎங்கள் முதல் சந்திப்பே மறக்கமுடியாத ஒன்று,\nஅதை பற்றிய பரிசல்காரனிம் இரண்டு பதிவுகள்\nஇது என் பங்குக்கு அந்த சந்திப்பை பற்றி நான் போட்ட மொக்கை.\nதலைவர் சாதாரண ஆள் இல்லை\nபதிவுலகில் மிக முக்கியமான மூத்த பதிவர், எழுத வந்தது மே 2007\nஎச்சம்பவத்தையும் கவிதையாக வடிக்கும் வல்லமை கொண்டவர்\nசிறந்த உதாரணமாக இந்த பதிவை சொல்லலாம்.\nஉங்களுடன் சேர்ந்து அண்ணாரை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்\n கட்டுரை தமிழ்மணத்தில் வரவில்லை, அதனால் இதில் சென்று படித்து பயனடையுமாறு\nஇன்று மதியம் அனுஜன்யாவின் கவிதைக்கு எதிர்கவுஜயும் உண்டு\nஒரே நாளில் இரண்டு போஸ்ட் போடுவது எனக்கு பிடிக்காது என்றாலும் சனி,ஞாயிறு நான் வெளியூர் செல்வதால் ப்ளீஸ் சகிச்சுகோங்க\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nஇனிய பிறந்த நாள் இனிதே பல காண உளம் உவந்த வாழ்த்துக்கள்ப்பா....\nநண்பர் வெயிலான் பல்லாண்டு வாழ வாழ்த்துகளும், \"வெயில் உகந்த அம்மனிடம்\" ப்ரார்த்தனைகளும் \nஎல்லாம் சரி .. உன்னை நம்ப முடியதேயா... இருந்தாலும் பரவாயில்ல.. வெயிலானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் வெயிலான் நான் உங்களுடைய blog இற்கு தற்செயலாக வர நேர்ந்தது. \"விருதுநகர்\" என்று டைப் செய்து தேடியதில் உங்கள் வலை பதிர்விற்கு வந்தேன்......\nஅன்றிலிருந்து கிட்ட தட்ட ஒரு நான்கு மாத காலமாக, உங்களது அனைவரின் வலை பதிவினையும் வாசித்து வருகிறேன்....... \"மொக்கை\" யிலிருந்து \"இலக்கியம்\" வரை தேடி தேடி வாசித்து கொண்டிருக்கிறேன்......வால் பையன்(சூப்பர் அப்பு),சாளரம்,அனுஜன்யா,சென்ஷி,மற்றும் பலர்....(சாரு,ஜெமோ,எஸ் ரா.......) அனைவரது பதிவுகளும்(exceptions உண்டு) அருமை.........\nவெயிலான் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்\n//ஒரே நாளில் இரண்டு போஸ்ட் போடுவது எனக்கு பிடிக்காது என்றாலும் சனி,ஞாயிறு நான் வெளியூர் செல்வதால் ப்ளீஸ் சகிச்சுகோங்க\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்..\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழர் மை ஃபிரண்ட் \"சு்ல்\" வெயிலானாக���ய ரமேஷ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் இன்று போல் என்றென்றும் சந்தோஷமாய் இருந்திட பிராத்திபோம்\n(இன்று வாழ்த்துத் தெரிவிப்பவர்கள் அணைவருக்கும் \"டெயில் பாய்\" சிக்கன் பிரியானி வாங்கிக் கொடுப்பார்.\nகட்டிங் அவங்கவங்க காசுல வாங்கிக்கனும்\nஎன்ன சொல்வது நண்பா...இனையம் அளித்த இணையில்லா நட்பு உனது.\nஆழ்ந்த இலக்கிய வாசிப்பும், நுட்பமான நகைச்சுவை உணர்வும், காலமறிந்து உதவும் உள்ளமும், குறைந்த வார்த்தைகளால் அதிகம் புரியவைக்கும் தன்மையும், அலட்டிக்கொள்ளாமல் எல்லாவற்றையும் எளிதாக சமாளிக்கும் மனப்பக்குவமும்....இன்னும் இன்னும்.... சொல்ல என்னிடம் வார்த்தைகள் போதவில்லை.\nஉன்னிடமிருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது எனக்கு.\nநேரமும், தூரமும் தான் தடை.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெயிலான்\nவாழ்த்திய சுப்பு, இரவுப்பறவை, இங்கிலீஷ்காரன், தமிழ் நெஞ்சம், டக்ளஸ், கார்த்திக், ஜீவன், பாலாஜி, கலையரசன்(பிரியாணி பார்சல் வந்திடுச்சா), கும்க்கி (கருணா, உங்கள் வார்த்தைகளுக்கெல்லாம் நான் தகுதியானவனில்லை)\nவெயிலானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nதலைவர் வெயிலான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nசுப்பு, இரவுப்பறவை, இங்கிலீஷ்காரன், தமிழ் நெஞ்சம், டக்ளஸ், கார்த்திக், ஜீவன், பாலாஜி, கலையரசன், கும்க்கி, மாதேவி, தேவன்மயம், டி.வி.ஆர்.\nவாழ்த்துக்கள் வெயிலான். வால்பையன் நல்லதுகூடப் பண்ணுவாரா\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெயிலான்..\nநன்றி லவ்டேல் மேடி,ஸ்ரீ, பட்டிக்காட்டான், அபு அப்ஸர், கிரி\nசரக்கு,டிரீட் எல்லாம் எப்போன்னு சொன்னீங்கன்னா அங்க வர வசதியா இருக்கும் :-))\nகும்க்கி (கருணா, உங்கள் வார்த்தைகளுக்கெல்லாம் நான் தகுதியானவனில்லை)\nவார்த்தைகளால் உணர்வுகளை புறந்தள்ள முடியாது.\nபழகிய எங்களுக்குத்தெரியும் பாலுக்கும் கள்ளுக்குமான வித்தியாசம்.\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காம���், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nலுங்கி ஆண்களின் பொது உடையா\nபதிவர்களிடம் கேட்க, சொல்ல விரும்புபவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-07-19T01:47:19Z", "digest": "sha1:AAP3N3OE3Z65NKTV54SK7R2ITD7XUHCX", "length": 24446, "nlines": 56, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: இன்றைய காந்தி! - இளங்கோ கிருஷ்ணன் மதிப்புரை", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\n - இளங்கோ கிருஷ்ணன் மதிப்புரை\nஎன் பதினெட்டாவது வயதில் காந்தியின் ’சத்திய சோதனை’ என்ற நூலை வாசித்தேன். அப்போது நான் இடது சாரிகளின் தத்துவ நூட்களை தீவிரமாக வாசித்துக் கொண்டிருந்த காலம். சத்திய சோதனையை வாசிக்கும் முன்பே தோழர்களின் நேரடிப் பேச்சின் வழியாகவும் ஒரிரு நூல்களின் வழியாகவும் காந்தி குறித்த எதிர்மறையான சிந்தனைகள் என்னுள் இருந்ததால் நான் சற்று விலகிய மனநிலையோடோ அந்த முதல் நூலின் வாசிப்பைச் செய்தேன். என்னுள் இருந்த எதிர் மனநிலையையும் கடந்து காந்தியின் அந்த நூல் என்னை வசிகரித்தது. அது முதல் தொடர்ந்து காந்தி குறித்தும் காந்தியம் குறித்தும் வாசித்து வருகிறேன்.\nபாடதிட்டத்திற்கு வெளியே ஒரு மாணவனுக்கு இன்று காந்தி குறித்து வழங்கப்படும் சித்திரம் என்பதென்ன பேரளவில் அவைகள் காந்திக்கு எதிரானவைகளே. எளிய பாலியல் நகைச்சுவைகளில் துவங்கி தத்துவ செறிவூட்டபட்ட தர்க்க பூர்வமான விவாதங்கள் வரை அவைகள் எண்ணற்று இருக்கின்றன. இந்திய அரசியல் தலைவர்களில் யாருக்காவது காந்தியின் அளவிற்கு வசைகளும் விதந்தோதல்களும் இருக்கிறதா என்றால் ஒப்பீட்டளவில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒருபுறம் அவர் மகாத்மா என்று உன்னதப்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்க; மறுபுறம் அவர் மிக மோசமான மனிதர் என்பதற்கான தரவுகள் தேடிக் கண்டுபிடித்து அடுக்கப்படுகின்றன. ஒரு நடுநிலையான மனம் இருபுறமும் குவிந்து கொண்டே செல்லும் இந்த விவாதங்கள் முழுதையும் படித்து ஒரு முடிவுக்கு வருவதற்குள் ஆயுளே முடிந்துவிடும் என்று தோன்றுகிறது.\nநிலைமை இப்படி இருக்கும் போது காந்தியை அறிய என்ன வழி என்று கேட்டால் ஒன்றுதான் சொல்லத் தோன்றுகிறது. காந்தியை மட்டுமல்ல எந்த ஒரு ஆளுமையை அறிவதற்கும் நாம் நமது ஆன்மாவை கொண்டு அதன் ஆன்மாவை உரசிப்பார்ப்பதே முறை என்று தோன்றுகிறது. திறந்த மனதோடு முன் முடிவுகள் ஏதும் இல்லாமல், நம் மனசாட்சிக்கு சரி என தோன்றுவதை அந்த ஆளுமை வரலாற்றின் அந்தத் தருணத்தில் எப்படிக் கையாண்டது என்று பார்ப்பதன் வழியாகவே நாம் அந்த ஆளுமையை மதிப்பிட முடியும். தரவுகளின் எண்ணற்ற தர்க்கச் சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளும் மொழிவளமற்ற ஒரு ஆய்வாளனை விடவும் மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளால் உண்மையின் பக்கங்களை கண்டறிந்தபடியே கட்டற்ற மொழிவளத்தோடு உணர்வுப்பிரவாகமாய் பாய்ந்தோடும் ஒரு எழுத்தாளனாலேயே இந்த வகை அறிதல் முறை நோக்கி நகர முடியும். அந்த வகையில் ஜெயமோகனின் “இன்றைய காந்தி” என்ற இந்த நூல் காந்தி குறித்த முக்கியமான நூல்களில் ஒன்றாக இருக்கிறது.\nசென்ற நூற்றாண்டின் முற்பகுதியையும் அதற்கு முந்தைய நூற்றாண்டையும் தத்துவங்களின் நூற்றாண்டு என்று சொல்வோமானால் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியையும் இந்த நூற்றாண்டையும் தத்துவச் சரிவுகளின் நூற்றாண்டு அல்லது தத்துவங்கள் மீதான அவநம்பிக்கைகளின் நூற்றாண்டு எனச் சொல்லலாம். உன்னதமான லட்சியங்கள், மிகப்பெரிய கனவுகள், மகத்தான தியாகங்கள் எல்லாம் மண்ணில் சரிந்து விழுந்ததை, விழுவதை கையறு நிலையோடு கவனித்துக் கொண்டிருக்கின்றன இவ்வுலகின் மிகப்பெரிய மூளைகளும் மிகப்பெரிய மனங்களும். இவ்வாறான சூழலில் காந்தியின் இன்றைய தேவை என்ன காந்தியச் சிந்தனைகளால் நம் சமகால வாழ்வுக்கு உபயோகமாக எதையாவது வழங்க இயலுமா என்பதை இந்நூல் விவாதிக்கிறது.\nஇந்நூல் ஒரு நடுநிலையான வாசகன் மனதில் செய்வதென்ன ஜெயமோகன் பாரிஸ்டர்.மோகந்தாஸீக்கு வக்கீலாக மாறி அவரின் எல்லா செயல்பாடுகளுக்கும் நியாயம் கற்பிக்கிறாரா என்று கேட்டால். இல்லை என்பேன். நமது அறிவுச்சூழலில் நிலவும் காந்தி குறித்த கருத்துகள் ஒருசில சிந்தனைப் பள்ளிகளால் உருவாக்கப்பட்டவை காங்கிரஸ்காரகளும், அரசு பாடத்திட்டமும் உருவாக்கியவை இடதுசாரிகள் உருவாக்கியவை, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் உருவாக்கியவை. இதைத் தவிர தலித்திய அறிவுஜீவிகளு���் நவீன காந்தியர்களும் உருவாக்கியவை. இந்நூல் மேற்கூரிய இந்த சிந்தனைப்பள்ளிகளின் காந்தி குறித்த வழக்கமான வாய்ப்பாடுகளை எல்லாம் வாசக மனதிலிருந்து தகர்க்கிறது. காந்தியை வரலாற்றிற்குள் வைத்து முன் முடிவகளற்று வரலாற்றின் முரணியங்கியல் பார்வையில் காந்தி குறித்த கருத்துகளை முன்வைக்கிறது.\nமுன்முடிவுகளோடு இந்நூலை அணுகும் ஒரு வாசகன். தான் நிற்கும் புள்ளியை நோக்கி வரலாற்றை வளைத்து வரலாறு தன் வீட்டு வழியாக செல்வதான பாவனையோடு நடந்து கொள்ளும் போது இந்நூல் அதற்கு எதிராக செல்வதாக அதிர்ச்சியடைகிறான்.\nஎனில் காந்தி குறித்து இந்நூலில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து கருத்துகளுமே சரியானதா என்று கேட்டால் அதைக் கண்டடைய வேண்டியது அந்த வாசகனின் கடமை என்றே சொல்வேன். ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல இது ஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட நூல். எவ்வளவு தர்க்கபூர்வமாக சிந்தித்தாலும் ஒரு படைப்பாளியின் மனம் கலைபூர்வமாகவே செயல்படும். மனதின் நுண்ணிய உணர்வெழுச்சிகளின் வழியாக கண்டடையப்படும் தரிசனங்களை நம்பியபடியே முன்னேறும் படைப்பாளி அவரது மன அமைப்பிற்கேற்பவே விஷயங்களை கண்டடைவார். அவ்வாறு செய்யும் போது அவரது இயல்பான மனச்சாய்வின் பாதிப்புகள் அவர் கண்டடைந்த விஷயங்களிலும் இருக்கும். ஒரு நுட்பமான வாசகன் இந்த புள்ளியை மிகக் கவனமாக கடந்து விடுவான். லக்‌ஷ்மி மணிவண்ணன் என்னிடம் இந்த நூலை மிகவும் குறிப்பிட்டு பேசிவிட்டு சொன்னார். “அது முக்கிய நூல். ஆனால் அதில் உள்ள காந்தி ஜெயமோகனின் காந்தி”. இந்த புரிதல் மிக முக்கியம் என்று தோன்றுகிறது. ஒரு வரலாற்று ஆளுமையை புரிய வைக்க ஒரு எழுத்தாளைனைப் போல் வேறு யாராலும் முடியாது. ஆனால் அவனுக்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லைக்கு பிறகு எழுத்தாளன் நின்று விடுகிறான். வாசகன் அந்த ஆளுமையோடு தனியாக உரையாடி உண்மையை நோக்கி நகர வேண்டியதிருக்கிறது. உதாரணமாக இந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரைகளைச் சொல்லலாம். சேகுவோரா குறித்தும் அம்பேத்கார் குறித்தும் பெரியாரின் வைக்கம் போராட்டம் குறித்தும் உள்ள கட்டுரைகள் விவாத்திற்குரியவையாக உள்ளன. ”ஒரு கதாசிரியனுக்கு வேண்டுமானால் ஒரே ஒரு கதாநாயகன் மட்டும் தேவைப்படலாம். ஆனால் ஒரு வரலாற்றாசிரியனுக்கு அவ்வாறு இருக்கத் தேவ���யில்லை” என்ற இராமச்சந்திர குஹாவின் மேற்கோளை அம்பேத்காருக்கு எதிராக காந்திக்கு கோரும் போது மற்றவர்களுக்கு ஏன் கோரக்கூடாது என்று கேட்கத் தோன்றுகிறது.\nவெள்ளைகாரந்தான் இந்தியாவுக்கு சுதந்திரத்தை கொடுத்துட்டு போனான்; காந்தியா வாங்கிக் கொடுத்தார் அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார் அவர் தனியாகவா வாங்கிக் கொடுத்தார் என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார் என்பதில் துவங்கி அவர் தலித்துகளுக்கு என்ன செய்தார் என்பது வரை கேட்கப்படும் சற்றும் வரலாற்று உணர்வற்ற கேள்விக்களுக்கு மிகுந்த பொறுப்போடும் தார்மீக கோபத்தோடும் நீண்ட விளக்கமான பதில்களை சொல்லியிருக்கிறார் ஜெயமோகன். மேலும் காந்தியின் சமகாலத்தில் இருந்த தலைவர்கள் குறித்தும் அவர்களுக்கிருந்த தத்துவ புரிதல்கள் வரலாற்று புரிதல்கள் குறித்தும் அவர்களின் மன அமைப்பு குறித்தும் அவர்கள் காந்தியை எதிர்கொண்ட போது ஏற்பட்ட சிக்கல்கள் குறித்தும் அவர்கள் விஷயத்தில் காந்தியின் செயல்பாடு குறித்தும் காந்தியின் குரலாக காந்தியின் ஆன்மாவாக நின்று பதில் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன்.\nஎப்படி காந்தியால் மக்களை ஒன்று திரட்ட முடிந்த்து எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர் எப்படி காந்தி ஒரு மகத்தான தலைவர் எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர் எப்படி அவர் அவரின் காலத்தில் இருந்த எந்த தலைவரை விடவும் மிகச்சிறந்த சிந்தனையாளர் என நூல் முழுதும் காந்தியின் ஆளுமையை மிகச் சிறப்பாக நிறுவியிருக்கிறார். இதற்கு ஜெயமோகனின் அபாரமான மொழி வளமும், தத்துவ, வரலாற்று அறிவும் மிகவும் உதவியாய் இருந்திருக்கின்றன.\nஆளுமை, அரசியல், தரிசனம் என மூன்று பெரும் பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ள இந்நூலில் உள்ள 20 கட்டுரைகள் வழியாக காந்தி என்ற வரலாற்று நாயகன் குறித்து உரையாடப்படுகிறது. காந்தியும் காமமும், காந்தியும் சாதியும், காந்தியும் தலித் அரசியலும், காந்தியும் பிற்படுத்தப்பட்டோரும் ஆகிய கட்டுரைகளும் பகுதி மூன்றில் உள்ள கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. குறிப்பாக பகுதி மூன்றில் உள்ள காந்தியும் தொழில்நுட்பமும், காந்திய மருத்துவம், காந்திய தேசியம், காந்தியின் கிராம சுயராஜ்யம் போன்ற கட்டுரைகள் காந்திய உரையாடல்கள் எவ்வாறு நவீன உலகிற்கு தேவையானதாக உள்ளது என்று மிகுந்த அக்கறையோடு பேசுகின்றன. நம் சமகால அரசியல்-பொருளாதார-பண்பாட்டு வாழ்வுக்கு புதிய திறப்புகளை அளிக்க கூடிய சாத்தியமுள்ளவைகளாக உள்ள இந்தக் கட்டுரைகள் ஜெயமோகனை நவீன காந்தியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவராக ஆக்குகின்றன.\n2000 பிறகு தமிழ் அறிவுச் சூழலில் காந்தி குறித்து சில முக்கியமான நூல்கள் வந்திருக்கின்றன. அ.மார்க்ஸ், பிரேம், ஜெயமோகன் போன்ற வேறுபட்ட சிந்தனை முறை உடையவர்கள் காந்தி குறித்த உரையாடல்களை துவங்கியிருக்கிறார்கள். சற்று கூர்ந்து நோக்கினால் தமிழில் மட்டுமல்ல உலகம் முழுதுமே இன்று காந்தியம் குறித்த உரையாடல்கள் தீவிரமாகியிருப்பதை உணரலாம். இதன் பிண்ணனி என்ன என்பது குறித்தும். இன்றைய சூழலில் காந்தியின் தேவை என்ன என்பது குறித்தும் ஆழமான உரையாடல்கள் நம்மிடையே அவசியமாக இருக்கின்றன. இனியும் காந்தி ஒரு மனுவாதி என்றும் காந்தி ஒரு பாப்புலிச சிந்தனையாளர் என்றும் பேசிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை எனத் தோன்றுகிறது. ஏனெனில் காந்தி என்ற ஆளுமை வெறும் அரசியல் தலைவராக மட்டுமே செயல்பட்டவரல்ல. அரசியல், பொருளாதாரம், சூழலியம் போன்ற பல்வேறு துறைகளை நோக்கி நவீன காந்தியம் தன் கிளைகளை பரப்பி ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை செய்து வருகிறது. காந்தியோ மார்க்ஸோ கொள்ள வேண்டியதை கொண்டு தள்ள வேண்டியதை தள்ளியபடியே வரலாறு இயங்கிக் கொண்டிருக்கிறது எனவே காந்தியம் சார்ந்த உரையாடல்களை முன் எடுக்க வேண்டிய தேவை ஒன்று இங்கு உருவாகியிருக்கிறது அதற்கான திறப்பை இந்நூல் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.\nதொலைபேசி மூலம் வாங்க: 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nநிழல் வீரர்கள் -ராவின் சொல்லப்படாத கதைகள்\n - இளங்கோ கிருஷ்ணன் மதிப்புரை\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/author/jaffna/page/56", "date_download": "2018-07-19T02:18:05Z", "digest": "sha1:JEXHSOJW7UDHWPB6B6FB5X2KEDQMS7ZT", "length": 11121, "nlines": 113, "source_domain": "www.puthinappalakai.net", "title": "யாழ்ப்பாணச் செய்தியாளர் | புதினப்பலகை | Page 56", "raw_content": "அறி – தெளி – துணி\nசெய்தியாளர் பற்றி... யாழ்ப்பாணச் செய்தியாளர்\nஅமைச்சரவை மாற்றம், வரவுசெலவுத் திட்டம்: பரபரப்பான சூழலில் கூடுகிறது வடக்கு மாகாணசபை\nஅடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையிலும் – அமைச்சரவைப் பொறுப்புக்களில் சில மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக பேசப்படுகின்ற நிலையிலும் வடக்கு மாகாணசபையின் அமர்வு இன்று காலை இடம்பெறவுள்ளது.\nவிரிவு Dec 04, 2014 | 1:06 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்.சிறையில் தமிழ்நாட்டு மீனவர்கள் உண்ணாவிரதம் – இந்தியத் தூதரகத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nயாழ்ப்பாணச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nவிரிவு Dec 03, 2014 | 10:51 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயாழ்ப்பாண ஆலயங்களில் மணி ஒலிக்க, தீபம் ஏற்ற சிறிலங்கா படையினரால் தடை\nஉலகெங்கும் இன்று மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படும் நிலையில், யாழ்ப்பாணக் குடாநாடு முழுவதும் சிறிலங்கா படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 27, 2014 | 8:19 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கில் மாவீரர் நாள் காய்ச்சல் – கெடுபிடிக்குள் யாழ்ப்பாணம்\nமாவீரர் நாள் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 26, 2014 | 0:12 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள காணிகள் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது மாகாணசபை\nசட்டவிரோதமாக அபகரிக்கப்பட்ட காணிகளின் விபரத்தைத் திரட்டுவதற்காக, வடக்கு மாகாணத்தில், உள்ள காணிகள் தொடர்பான விபரங்களை வடக்கு மாகாணசபை சேகரித்து வருகிறது.\nவிரிவு Nov 14, 2014 | 1:33 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபயணத்தடையை நீக்க கூட்டமைப்பும் வடமாகாணசபையும் முயற்சிக்கவில்லை – யாழ்.ஆயர் குற்றச்சாட்டு\nவடபகுதிக்கு வெளிநாட்டவர்களும், புலம்பெயர் தமிழர்களும் பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வடக்கு மாகாணசபையும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ். ஆயர் வண.தோமஸ் சௌந்தரநாயகம் குற்றம்சாட்டியுள்ளார்.\nவிரிவு Nov 04, 2014 | 6:29 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுல்லைத்தீவில் இன்றும் தொடர்கிறது காணாமற்போனோர் குறித்த சாட்சியப் பதிவு\nகாணாமற்போனோரைக் கண்டறிவதற்காக சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அமர்வு நேற்று முல்லைத்தீவில் ஆரம்பமாகியுள்ளது.\nவிரிவு Nov 03, 2014 | 8:14 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-19T01:57:19Z", "digest": "sha1:4YXZX3QH32BNFDXNJEH3LXN4YTWWCW3M", "length": 13464, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சம��ளம் கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக கொண்டுசென்ற மாடுகளை வளைத்து பிடித்த பொதுமக்கள் - சமகளம்", "raw_content": "\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடசாலையொன்றின் காவலாளி கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nகொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக கொண்டுசென்ற மாடுகளை வளைத்து பிடித்த பொதுமக்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலையில் நேற்று புதன்கிழமை(06) இரவு சட்ட விரோதமாக கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனைக்கொண்டு சென்ற வாகனமும் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அண்மைக்காலமாக பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் காணாமல்போனமை தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுவந்தது.\nஇது தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸார் சிவில் பாதுகாப்பு குழுக்கள்,கிராமிய குழுக்களை தெளிவுபடுத்திவந்தனர்.இதனடிப்படையில் இளைஞர் குழுவினர் விழிப்புடன் செயற்பட்டுவந்த நிலையில் குறித்த மாடு கொண்டுசெல்லப்படுவது பிடிக்கப்பட்டுள்ளது.\nநேற்று புதன்கிழமை(06) இரவு 8.00மணியளவில் கொக்கட்டிச்சோலை பகுதியுடாக சிறிய கன்டர் வாகனத்தில் மாடுகள் கொண்டுசெல்லப்படுவதை அவதானித்த இளைஞர்கள் குழுவினர் குறித்த வாகனத்தை மடக்கிப்பிடித்துள்ளனர்.\nஇதன்போது சிறிய கன்டர் ரக வாகனத்தில் ஏழு மாடுகள் அடைக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன் குறித்த மாடுகளைக்கொண்டுசெல்வதற்கான எந்த அனுமதிப்பத்திரங்களையும் உரியவர் கொண்டிருக்கவில்லையென கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த மாடுகள் எங்காவது கொள்ளையிடப்பட்டதா அல்லது யாராவது விற்பனை செய்தார்க��ா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇதேவேளை பட்டிப்பளை பகுதியில் பல வருடங்களாக மாடுகள் காணாமல்போகும் சம்பவங்கள் நடைபெற்றுவருவதாகவும் ஆனால் உரியவர்கள் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nமாடுகளை வளர்த்து அதன் மூலம் தமது குடும்ப வருமானங்களை ஈட்டும் குடும்பத்தினர் இதனால கஸ்டங்களை எதிர்கொள்வதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nPrevious Postஇஸ்ரேலின் தலைநகரமாக ஜெரூசலேத்தை அங்கீகரித்தார் டிரம்ப் Next Postஇன்று அம்பாறையில் கட்டுப்பணம் செலுத்திய காரைதீவு சுயேச்சைக்குழு\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news", "date_download": "2018-07-19T02:13:18Z", "digest": "sha1:CFURNJMR5DKHFKFYVGQ75B32L6T5PVCM", "length": 18864, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமா விகடன் - பாலிவுட் சினிமா", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிப���ி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nநெட்ஃப்ளிக்ஸின் முதல் இந்திய சீரிஸ்... எப்படி இருக்கிறது #SacredGames #NetflixOriginals\nBy ர.முகமது இல்யாஸ் 3 day's ago\nகபில்தேவ் பயோபிக்... தீபிகாவுடன் கல்யாணம்... ’பாலிவுட் சிம்பு’ ரன்வீர் சிங்\nBy ஸ்ரீராம் சத்தியமூர்த்தி 06-07-2018\nசிம்புவுக்கு ஜோடியான ஸ்ரீதேவியின் மகள்... தீபிகாவின் புது அவதாரம்..\nBy சுஜிதா சென் 05-07-2018\nதீபிகா - ரன்வீர் திருமணம்; ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்..\nBy அலாவுதின் ஹுசைன் 02-07-2018\nஅன்பு மனிஷா, ஜொலிக்கும் அனுஷ்கா, உறுதுணை தியா... `சஞ்சு’வில் அசத்திய நடிகைகள்\n\"அக்‌ஷய், அனுராக், நவாஜுதீன்... கோலிவுட்டில் கலக்கவிருக்கும் பாலிவுட் பிரபலங்கள்\n``200 கோடி பிரமாண்டம், ஶ்ரீதேவியின் கடைசிப் படம், சாய்ரட் ரீமேக், சஞ்சய் தத் காதல்... `வாவ்' பாலிவுட் படங்கள்\n``நான் ஹீரோயின் ஆவேன்னு அம்மா நினைச்சதே இல்லை” - `தடக்’ ஜான்வி கபூர் பெர்சனல்\n'ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்' வின் டீசலுக்கு சவால் விடுகிறார் சல்மான் கான் 'ரேஸ் 3' படம் எப்படி\nஉலகத் திரைப்பட விழாக்களில் நந்திதா தாஸின் 'மன்ட்டோ '... என்ன ஸ்பெஷல்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர்\nBy சுஜிதா சென் 30-05-2018\n\"சோனம், கத்ரீனா, தீபிகா, அனுஷ்கா, அலியா... டாப் பாலிவுட் ஹீரோயின்களின் ஷார்ட் ரீகேப்\nBy ர.முகமது இல்யாஸ் 19-05-2018\nபாலிவுட் சினிமாவின் தனி ஒருவன், நவாசுதீன் சித்திக்..\n102 வயது அப்பா, 75 வயது மகன்.. மூன்று ஆண்களின் உலகம் - `102 Not Out' படம் எப்படி\nBy அலாவுதின் ஹுசைன் 30-04-2018\nஇயேசு இடத்தில் கிருஷ்ணரைப் பொருத்தினார் தாதாசாகேப் பால்கே. இந்திய சினிமா பிறந்தது\n\"ராணி முகர்ஜியின் ரீ-என்ட்ரியை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறதா 'ஹிச்கி'\" - 'ஹிச்கி' படம் எப்படி\" - 'ஹிச்கி' படம் எப்படி\nநரம்பியல் குறைபாடு... நல்லாசிரியர்... ‘நச்’ நடிப்பு - ராணி முகர்ஜியின் சூப்பர் ‘கம்பேக்’ #Hichki\n''எப்படி பெயர் மா���்றினாலும் எனக்கு செக்ஸி துர்காதான்'' - சணல்குமார் சசிதரண்\n\"ஆக்‌ஷனில் அடிபட்ட அலியா, பாலிவுட்டின் புது வாரிசு, பேக்அப் செய்த 'சாமி 2' டீம், பாகுபலி சீனாவில் ரெடி...\" #WoodBits\n\"ஹாலிவுட்டில் ப்ரித்விராஜ், 'டிரெண்டிங்' சமந்தா, படமாகும் 'டோரா', ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்...\" - #WoodBits\n\"ரஜினியோடு மோதும் சூப்பர் ஹீரோக்கள், பாபிசிம்ஹாவின் வெப்சீரிஸ், ஜாக்குலின் ஆக்‌ஷன், அனுராக் காஷ்யப்பின் புதிய படம்...\" #Woodbits\nராம் கோபால் வர்மாவின் ஸ்பெஷல், பிரசாந்த் - சினேகாவின் புதிய படம், 'வொண்டர் வுமன்' ரிட்டர்ன்... #WoodBits\n\"இந்தியில் ஒரு 'பூவா தலையா'... ஜெயிக்கிறது யாரு\" - 'சோனு கே டிட்டு கி ஸ்வீட்டி' படம் எப்படி\n\"ரெஜினாவுக்கு 'காலிங் பெல்', அப்பளம் விற்ற ஹ்ரித்திக், 'செக்ஸி துர்கா'வுக்கு சென்சார்...\" #WoodBits\n\"அலியாவின் 'சூப்பர் ஹீரோ' கதை, 'விண்வெளி வீரன்' ஷாரூக் கான், சில்வர்ஸ்டரின் கலாய், ப்ரிதிவிராஜின் ஸ்பெஷல்...\" #WoodBits\n''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ...\" #WoodBits\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=110149", "date_download": "2018-07-19T02:04:42Z", "digest": "sha1:66EEBBKHFJNCQS6I5S2DL4I7QFYEJFL3", "length": 22753, "nlines": 95, "source_domain": "www.kuriyeedu.com", "title": "மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\nஇணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF\nஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nHome / புலம்பெயர் தேசங்களில் / மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nமண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இட���த்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nசிறி December 6, 2017\tபுலம்பெயர் தேசங்களில், முக்கிய செய்திகள் Comments Off on மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி இடித்துரைக்கப்பட்டிருக்கும் சுதந்திர தமிழீழ பிரகடனம் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை\nஇந்த ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் குறிப்பாக தாயகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வுகள் மூலம் மண்ணுறங்கும் மாவீரத்தை சாட்சியாக்கி சுதந்திர தமிழீழ பிரகடனம் இடித்துரைக்கப்பட்டுள்ளது.\nநவம்பர்-26 மற்றும் நவம்பர்-27 ஆகிய இரு நாட்களும் நேர் முரண் நிலைகொண்ட எழுச்சி நாட்களாக உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் ஆயுத மௌனிப்பின் பின்னர் மெல்ல மெல்ல சோபை இழக்கும் நிலையேற்பட்டிருந்தது. இராணுவ அச்சுறுத்தல் மற்றும் முள்ளிவாய்க்கால் பேரழிவு ஏற்படுத்திய உளச்சோர்வு போன்ற காரணங்களால் தாயகத்தில் தமிழீழ எழுச்சி நாள் நினைவகூரல்கள் களையிழந்து காணப்பட்டது.\nநவம்பர்-27 என்பது மாவீரர்களை நினைத்து மலர்தூவி சுடரேற்றி கண்ணீர்விட்டு கதறியழும் சாதாரண நாள் அல்ல. எங்கள் இனம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற உயரிய இலட்சியம் சுமந்து தம்முயிர் ஈந்த மாவீரர்கள் மரணத்தையே வென்றவர்கள். அவர்கள் நினைவுகளை நெஞ்சிலேந்தி நினைவெழுச்சி கொள்வதன் மூலம் விதை குழிக்குள் விழி மூடித் துயில்கின்ற வீரவேங்கைகளின் இலட்சியம் உயிர்பிக்கப்படுகிறது.\nவரிப்புலிகள் சேனையின் தாரக மந்திரமான சுதந்திர தமிழீழம் என்ற இலட்சிய தாகம் கண்ணீரால் ஆராதனை செய்யப்பட்டு வலுவேற்றப்படும் அதிமுக்கிய நாளே நவம்பர்-27 ஆகும். சுதந்திர தமிழீழ விடுதலைக்காய் களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களை பயங்கரவாதிகளாகவும் எமது போராட்டத்தை பயங்கரவாதமாகவும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு சித்தரித்து நிற்கின்றது. அதனை பிராந்திய உலக வல்லரசு நாடுகளும் தமது பிராந்திய நலன்களை முன்னிறுத்தி நியாய தர்மத்திற்கு அப்பாற்பட்டு ஏற்று ஆதரித்து நிற்கின்றன. இவர்கள் ஒருபக்கம் என்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்னணியில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் தமது சுயநலனிற்காக அதனை ஏற்று ஆராதிப்பது மாபெருந் ���ுரோகமாகும்.\nதமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு ஆப்புவைக்கும் விதமாக கொண்டுவரப்பட்டிருக்கும் அரசியலமைப்பு இடைக்கால வரைபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் கண்மூடித்தனமாக ஆதரித்து நிற்கும் முக்கிய தருணத்தில் தாயக மக்கள் அதனை மறுதலித்து தமது தீர்ப்பினை ஈகைச்சுடர் ஒளியில் உலகறியச் செய்துள்ளார்கள்.\nதமிழர்களின் மரபுவழித் தாயகமான வடக்கு கிழக்கு பகுதியெங்கிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் கொண்டாடப்பட்டுள்ளது. ஆயுத மௌனிப்பின் பின் ஓய்ந்து போயிருந்த நிலையில் யாருடைய தூண்டுதலோ வற்புறுத்தலோ இன்றி தன்னெழுச்சியாக பேரெழுச்சியுடன் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வுகள் தாயகத் தமிழர்களால் கடைப்பிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் நவம்பர்-27 மாலை 6.05 மணிக்கு தமிழீழம் தன்னை மீள் பிரகடனம் செய்துகொண்ட அற்புதம் அரங்கேறியுள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக விளங்கிய கேணல் கிட்டு அவர்கள் தொன்னூறுகளின் முற்பகுதியில் சர்வதேச ஊடகவியலாளர்கள் தமிழீழத்தின் எல்லை குறித்து எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பாதிலளித்திருந்தார். இலங்கை வான்படை விமானங்கள் வீசும் குண்டுகள் எங்கெங்கு விழுந்து வெடிக்கின்றன, பீரங்கிக் குண்டுகள் எங்கெங்கு வீழ்ந்து வெடிக்கின்றன என்பதை இலங்கை வரைபடத்தில் குறித்துவைத்து அந்த புள்ளிகளை இணைத்துப்பார்த்தால் தெரிவதுதான் தமிழீழம் என்று பதிலளித்திருந்தார் கேணல் கிட்டு அவர்கள்.\nஅவ்வாறு நவம்பர்-27 அன்று மாலை 6.06 இற்கு தமிழீழ தேசமெங்கிலும் சுடர்விட்டெரிந்த ஈகைச் சுடர்களின் ஒளிப்பிரவாகத்தில் சுதந்திர தமிழீழம் மிளிர்ந்தது. இருபதிற்கும் மேற்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களில் கூடிய பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் ஒன்று கூடி சுதந்திர தமிழீழ பிரகடனத்தை இடித்துரைத்துள்ளார்கள்.\nஆம், இனவழிப்பு இராணுவத்தினால் இடித்தழிக்கப்பட்டு புதர்மண்டிப் போயிருந்த மாவீரர் துயிலும் இல்லங்களை துப்பரவு செய்து தமது உறவுகளை விதைத்த அதே இடத்தில் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தியதன் மூலம் விடுதலைப் புலிகளாகவே மாவீரர்கள் நினைவுகூறப்பட்டுள்ளார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளின் காவல்தெய்வங்களாக என்றென்றும் மாவீரர்களே திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதன் மீள் வாசிப்பாகவே துயிலுமில்லங்களில் ஒன்று திரண்ட மக்கள் திரட்சி அமைந்துள்ளது.\nசலுகைகளுக்காக உரிமைகளை விட்டுக்கொடுத்து நடைபிணங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் சக தாயக உறவுகளுக்கும், அடிபணிவு அரசியல் மூலம் இனத்தின் தன்னுரிமையை சிங்கள பௌத்த பேரினவாத பேய்களிடம் அடமானம் வைக்கத்துடிக்கும் சம்பந்தன்-சுமந்திரன் களுக்கும், வார்த்தை ஜாலங்களுடன் அடிமை சாசனத்தை தமிழர்கள் மீது திணிக்க முயலும் சிங்கள பௌத்த பேரினவாத அரசிற்கும், அரசியல், பொருளாதார நலன்களை முன்னிறுத்தி இனவழிப்பு அரசை பாவமன்னிப்பு கொடுத்து பிணையெடுக்க முனையும் பிராந்திய உலக நாடுகளுக்கும் மற்றும் தடை செய்யப்பட்டிருக்கும் புலிக்கொடியையும் தேசியத் தலைவர் படத்தையும் முற்றிலும் தவிர்த்து கழுவிற நீரில் நழுவிற மீனாய் தப்பிக்க முயலும் புலம்பெயர் செயற்பாட்டாளர்களுக்கும் நெற்றிப்பொட்டில் அறைந்தாற்போல் தாயகத் தமிழர்களின் நவம்பர்-27 எழுச்சி அமைந்துள்ளது.\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு அச்சுறுத்தல் மற்றும் ஆட்சி மாற்றமோ அரசியல் சூழல் மாற்றமோ ஏற்படின் ஏற்படும் அச்சுறுத்தல் நிலை என எதைப்பற்றியும் கவலைகொள்ளாது இலட்சிய வேங்கைகள் துயில்கொள்ளும் மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிச் சென்ற பல்லாயிரக்கணக்கிலான தாயக உறவுகள் அனைவருக்கும் சொல்லி நிற்பது ஒன்றே ஒன்றுதான்.\nதாயகம்-தேசியம்-தன்னாட்சி உரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை உள்ளடக்கிய தமிழர்களின் அரசியல் அபிலாசைகளின் வழியேயான சுதந்திர தமிழீழம் ஒன்றே இறுதியானதும் உறுதியானதுமான தீர்வாகும் என்பதை மண்ணுறங்கும் மாவீரத்தின் சாட்சியாக எமது மக்கள் இடித்துரைத்துள்ளார்கள்.\nதமிழ் தலைவர்கள் அரை குறைத் தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணித்து விடுவார்களோ என்று அஞ்சியே மாவீரர் நாள் நினைவேந்தலை தமிழ் மக்கள் எழுச்சியுடன் கடைப்பிடித்துள்ளார்கள் என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேசுவரன் அவர்கள் கூறியிருப்பதானது, இவ் யதார்த்த புறநிலையை அவர் நன்கு உணர்ந்துள்ளதன் வெளிப்பாடேயாகும்.\n தாயக விடுதலைக்கான போராட்டத்தில் அளவுகடந்த இழப்புகளையும், தியாகங்களையும் விதைத்து நிற்கின்றோம். அவை வீண் போவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. நா���் தாமதிக்கும் அல்லது தயங்கும் கணப்பொழுதில் எமது தலையெழுத்தை அடுத்தவர் தீர்மானிக்கும் பேராபத்து எம்மை சூழ்ந்துள்ளது. இலட்சியம் ஈடேறும் இறுதித்தருணம் இது. ஒரே கொள்கையில் ஒன்றுபட்ட மக்களாய் ஒன்றிணைவதன் மூலமே எமது வாழ்வையும் எதிர்கால சந்ததியின் இருப்பினையும் உறுதிசெய்ய முடியும்.\n‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’\nPrevious வடக்கு கிழக்கில் முப்படையினர் தயார் நிலையில்\nNext முன்னாள் போராளி ஒருவர் மரணம்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/04/blog-post_22.html", "date_download": "2018-07-19T01:52:39Z", "digest": "sha1:2RHW3JYCZGF5ZWLL22W2OC4T7H5BI7GA", "length": 7585, "nlines": 187, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: அரைச்ச சந்தனம் - சின்னத்தம்பி", "raw_content": "\nஅரைச்ச சந்தனம் - சின்னத்தம்பி\nஇசை : இளையராஜா பாடல் : கங்கை அமரன்\nகுரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வருடம் : 1991\nசெம்பவள முத்துக்கள சேர்த்து வச்ச சித்திரமே\nதங்க வளை வைர வளை போட்டிருக்கும் முத்தினமே\nவாய் திறந்து நீ சிரிச்சா பாத்திருக்கும் அத்தனையும்\nநீ வளர்ந்துப் பார்த்திருந்தா தோத்து விடும் இத்தனையும்\nஅரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே - ஒரு\nஅழகு பெட்டகம் புதிய புத்தகம்ம் சிரிக்கும் பந்தலிலே\nமுழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன\nஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன\nபூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ\nதேனடி அந்த திருவடி இவ தேவலோக ராணி\nதாழம்பூவு வாசம் வீசும் மேனியோ - அந்த\nஏழு லோகம் பார்த்திராத தேவியோ\nரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு\nஎன்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு\nமான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம்\nபூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும்\nஏலப்பூவு கோலம் போடும் நாசிதான்\nபல ஜாலத்தோடு ஆளப் போகும் ராசிதான்\nகட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு\nLabels: 1991, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79417/embed/", "date_download": "2018-07-19T01:32:50Z", "digest": "sha1:JWMEBLZZLSOSCWP7JJIOYCUMRNELHP6I", "length": 4429, "nlines": 9, "source_domain": "globaltamilnews.net", "title": "நாவற்குழி இராணுவத்தினருக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பம் – GTN", "raw_content": "நாவற்குழி இராணுவத்தினருக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பம்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் காலம் கடந்தவை. எனவே ஆரம்ப விசாரணையிலே இந்த மனுக்களை தள்ளுபடி செய்யவேண்டும். என மன்றில் முன்னிலையான சட்ட மா அதிபர் திணைக்கள பிரதி மன்றாடியார் அதிபதி செய்த்திய குணசேகர ஆட்சேபனை விண்ணப்பம் செய்தார். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு … Continue reading நாவற்குழி இராணுவத்தினருக்கு எதிரான வழக்கினை தள்ளுபடி செய்ய கோரி விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-oct16/31573-2016-10-04-15-24-46", "date_download": "2018-07-19T02:12:49Z", "digest": "sha1:ECMBRBXOQSSG3WRTYUGYRZG4N5ONDDNK", "length": 24353, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "கோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா?", "raw_content": "\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nவந்தே மாதரம் ஒரு இந்து தேசியப் புரட்டு\nஅசோக் சிங்கால் - ஒரு மதவெறியனின் மரணம்\nஆர்.எஸ்.எஸ்ஸின் ராஜதந்திர மற்றும் கலாச்சார தோல்விகள்\nமோடியின் 2 ஆண்டு ஆட்சி\nJNU மாணவர் நஜீப் அஹ்மதுக்கு தீவிரவாதி பட்டம் கொடுக்கும் பாஜக மற்றும் ஊடகங்கள்\nநாட்டை அடகு வைக்கும் மாட்டு அரசியல்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2016\nவெளியிடப்பட்டது: 04 அக்டோபர் 2016\nகோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா\nகாந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். என்று ராகுல் காந்தி பேசியதற்காக கொதித் தெழுந்து நீதிமன்றம் போனார்கள். ஆனால் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை இவர்களால் மறுக்க முடியுமா\nபிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண் டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங் பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தனக்கும் இருந்த தொடர்பைக் கோட்ஸே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பா.ஜ.க. தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்கத் தலைவர்களும் கூறிவந்தனர், கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார். அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துக் கண்டித்தவர் நாதுராம் கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேதான்.\nஇவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப் பட்டவர். தான் எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993 அன்று பேசிய கோபால் கோட்ஸே, தானும் சகோதரன் நாதுராமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினர்கள் என்று பலருக்கும் தெரிந்த உண்மையை வெளியிட்டார்.\nஅதற்குப் பின் ஜனவரி 1994இல் ‘ஃப்ரண்ட் லைன்’ இதழுக்குப் பேட்டியளித்த கோபால் கோட்ஸே, “சகோதரர்களாகிய நாதுராம், தத்தாத்ரேயா, கோவிந்த், நாங்கள் எல்லோருமே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உறுப்பினர்களா யிருந்தோம். நாங்கள் வீட்டில் வளர்ந்தோம் என்பதை விட ஆர்.எஸ்.எஸ்.ஸில் வளர்ந்தோம் என்பதே சரியாக இருக்கும். எங்களுக்கு அது ஒரு குடும்பம் போன்றது. நாதுராம் ஆர்.எஸ்.எஸ்.ஸின் ‘பவுதிக் கார்யவாஹ்’ (அறிவுஜீவி ஊழியர்) ஆக இருந்தார். தான் ஆர்.எஸ்.எஸ்.ஸிலிருந்து விலகிவிட்டதாக கோட்ஸே அறிக்கை விட்டார். ஏனெனில் காந்தியின் படுகொலைக்குப் பிறகு கோல்வால் கரும் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பெரும் பிரச்சினையி லிருந்தனர். ஆனால் அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை விட்டு விலகவில்லை” என்றார்.\nஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் கோட்ஸேவுக் குத் தொடர்பு ஒன்றுமில்லை என்ற அத்வானி யின் கூற்றைக் கடுமையாக மறுத்தார் கோபால் கோட்ஸே. “அப்படிச் சொல்வது கோழைத் தனம் என்று நான் அவரை மறுதலித்து விட்டேன். ‘காந்தியைக் கொல்லுங்கள்’ என்று ஆர்.எஸ்.எஸ். தீர்மானம் நிறைவேற்றவில்லை என்று வேண்டுமானால் நீங்கள் கூறலாம். ஆனால் கோட்ஸேயை நீங்கள் கழற்றி விட முடியாது. இந்து மகாசபை அவரைக் கழற்றி விடவில்லை. 1944இல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ‘பவுதிக் கார்யாவாஹ்’ ஆக இருந்த அவர் இந்து மகாசபையின் வேலைகளையும் செய்யத் தொடங்கினார்.”\nபிரபல அமெரிக்க வார இதழான ‘டைம்’ இதழுக்கு 2000ஆம் ஆண்டில் கோபால் கோட்ஸே அளித்த பேட்டி வெளியானது. ‘ஏன் காந்தியைக் கொல்லத் திட்டமிட்டீர்கள்’ என்று அவரிடம் கேட்கப்பட்டது. “காந்தி ஒரு கபடதாரி. முஸ்லிம்கள் இந்துக்களைப் படுகொலை செய்த பின்னரும் அவர் மகிழ்ச்சியாக இருந்தார். எவ்வளவு அதிகமாக இந்துக்கள் கொல்லப்பட்டனரோ அந்த அளவுக்கு உயரப் பறந்தது அவரது மதச்சார்பின்மைக் கொடி” என்றார்.\nசமீபத்தில் இதே கருத்தை மீண்டும் வெளியிட் டிருப்பவர் சாத்யகி சாவர்க்கர். இவர் கோபால் கோட்ஸேயின் மகள்வழிப் பேரன். அவரது தாயார் ஹிமானி சாவர்க்கர், மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அபினவ் பாரத் அமைப்பை நடத்திவந்தார். அந்த வழக்கு விசாரணை வளையத்திலும் இருந்த அவர் கடந்த ஆண்டு இறந்துவிட்டார்.\nநாதுராமும் கோபாலும் எழுதியவற்றைத் தங்கள் குடும்பம் பராமரித்து வருவதாகவும், நாதுராம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்ததையும், அதன் தீவிரத்தன்மை போதவில்லையென்ற�� உணர்ந்தமையால் ஏமாற்றமடைந்ததையும் அவ்வெழுத்துக்கள் தெளிவாக்குகின்றன என்கிறார் சாத்யகி. மென்பொருள் துறையில் பணிபுரியும் அவர் சாவர்க்கர் தொடங்கிய இந்து மகாசபையை மீண்டும் உயிர்ப்பிக்க முயற்சித்து வருகிறார்.\n“நாதுராம் 1932-ல் சாங்லியில் இருக்கும் போது ஆர்.எஸ்.எஸ்.ஸில் இணைந்தார். இறக்கும் வரை அதன் அறிவுஜீவி ஊழியராக இருந்தார். அவர் வெளியேற்றப்படவும் இல்லை. வெளியேறவும் இல்லை…. அவர் ஒரு ஸ்வயம் சேவக் என்கிற உண்மையை மறுப்பதால் ஆர்.எஸ்.எஸ். மீது எனக்கு நிச்சயமாக வருத்தம் இருக்கிறது. காந்திஜி கொலையை ஆர்.எஸ்.எஸ். ஆதரிக்கவில்லை என்பதைப் புரிந்து கொண்டாலும் அவர்கள் உண்மையைக் கண்டு ஓடி ஒளியக் கூடாது” என்கிறார் சத்யகி.\nஇன்று மோடி மாபெரும் சிலை வைத்துக் கொண்டாடப்போகும் சர்தார் வல்லபாய் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) நேருவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஷ்யாமா பிரசாத் முகர்ஜிக்கு (இவர்தான் பா.ஜ.க.வின் முன்னோடியான ஜனசங்கத்தை 1951இல் தோற்றுவித்தவர்) எழுதிய கடிதத்தில் இவ்வாறு கூறுகிறார்: “காந்தி கொலை வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து மகாசபைக்கு அதில் இருக்கும் தொடர்பைக் குறித்து நான் பேச விரும்பவில்லை. ஆனால் இந்த இரு அமைப்புகளின் செயல் பாடுகள் காரணமாக, குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். செயல்பாடு காரணமாக, எழுந்த சூழலில்தான் இத்தகைய கொடூரச் சோகம் நிகழ்ந்திருக்கிறது என எங்களுக்குக் கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.”\nஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் குரு கோல்வால்கருக்கு படேல் செப். 11, 1948இல் எழுதிய கடிதம் இப்படிச் செல்கிறது. “இந்து சமுதாயத்துக்கு ஆர்.எஸ்.எஸ். செய்திருக்கும் சேவையைப் பற்றி எவ்விதச் சந்தேகமும் இல்லை. … ஆனால் ஆட்சேபத்திற்குரிய கட்டம் எங்கு எழுகிறதென்றால், அவர்கள் பழிவாங்கும் உணர்ச்சி கொழுந்து விட்டெரிய முஸல்மான் களைத் தாக்கத் தொடங்கியபோதுதான். இந்துக்களை ஒன்றுதிரட்டி அவர்களுக்கு நன்மை செய்வது என்பது ஒரு விஷயம்.\nஆனால் அவர்களின் துன்பங் களுக்குப் பழிவாங்குவது என்ற பெயரில் அப்பாவியான ஆண்களையும், பெண்களையும் குழந்தைகளையும் தாக்குவது வேறு…. அவர்களின் பேச்சுக்கள் முழுவதிலும் வகுப்புவாத விஷம் நிறைந்திருக்கிறது. இந்துக்களை உற்சாகப்படுத்தி ஒன்று திரட்ட��� வதற்கும் பாதுகாப்பதற்கும் விஷத்தைப் பரப்ப வேண்டிய அவசியமில்லை.\nஇந்த விஷத்தின் இறுதி விளைவாகக் காந்திஜியின் உயிர்த் தியாகத்தை நாடு தாங்கிக் கொள்ள வேண்டி யிருந்தது. ஆர்.எஸ்.எஸ். மீது இந்திய அரசாங்கத்திற்கோ மக்களுக்கோ துளி கூடப் பரிவு இல்லை. உண்மையில், காந்திஜியின் மரணத்திற்குப்பின் ஆர்.எஸ்.எஸ். உறுப் பினர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இனிப்புகளை வினியோகித்தபோது மக்களின் கோபம் அதிகரித்து மேலும் தீவிரமானது.”\nஅன்று மக்களிடமிருந்து தனிமைப்பட்ட சங் பரிவாரம் அதற்குப் பிறகு 30 ஆண்டுகள் வனவாசமிருக்க நேரிட்டது. காந்தியின் பாரம் பரியத்தைத் தனதாக்கிக்கொள்ள என்னதான் முயன்றாலும், கொள்கைரீதியாகக் கோட்ஸே யின் பாரம்பரியத்தைத்தான் பா.ஜ.க. வரித்துக் கொண்டுள்ளது. அது கொள்கையையும் துறக்க முடியாது; வரலாற்றையும் மறைக்க முடியாது.\n(இது குறித்து மேலும் புதிய தகவல்கள் தொடர்ந்து வெளிவரும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/item/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2018-07-19T01:57:48Z", "digest": "sha1:4F7KOXNRWGUVX6P3E7EGDZZSRUSRN2VP", "length": 2820, "nlines": 19, "source_domain": "obituary.athirady.com", "title": "திருமதி பெரியநாயகி செல்லத்துரை :Athirady Obituary", "raw_content": "\nஊர்காவற்றுறை கரம்பொனை பிறப்பிடமாக கொண்ட திருமதி பெரியநாயகி செல்லத்துரை அவர்கள் 25.05.2014 அன்று வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார் காலஞ்சென்ற சோமசுந்தரம்பிள்ளை – கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் செல்லத்துரையின் மனைவியும்,\nகாலஞ் சென்றவர்களான சிவஞானவதி, தையல்நாயகி, சிவபாதசுந்தரம்பிள்ளை (முன்னாள் ரேடியோ சிலோன், பீ.பீ.சி தமிழோசை அறிவிப்பாளர்), தியாகராஜபிள்ளை (விதானையார்) ஆகியோரின் அன்புத் தங்கையும்,\nவாகீஸ்வரி, வாமகேசி, பிரியதர்சனன், வாகீசன், நிருத்யா ஆகியோரின் அன்புமிக்க அம்மாவும், சர்வேஸ்வரன், மனோகரன், மனோரஞ்சனி, ரூபறஜினி, சிம்கராஜ்வர்மா (அலெக்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியும்,\nகஸ்தூரி, வசீகரி, மதுரி, லஷ்மி, அபிராமி, யாதவன், மதுஷா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் 27.05.2014 செவ்வாய்க்கிழமை வவுனியாவில் நடைபெறும்\nஇவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்���வும்.\nபிரியதர்சனன் – (514) 7398795\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/7G-Rainbow-Colony-Cinema-Film-Movie-Song-Lyrics-Ninaithu-ninaithu-paarthean/559", "date_download": "2018-07-19T02:13:20Z", "digest": "sha1:MRKB4MBSXWGMYWQGYQ4C5EZS7O2FT4AF", "length": 19636, "nlines": 252, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-7G Rainbow Colony Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Ninaithu ninaithu paarthean Song", "raw_content": "\nNinaithu ninaithu paarthean Song நினைத்து நினைத்து பார்த்தேன்\nActor நடிகர் : Ravikrishna இரவிக்கிருஷ்ணா\nActress நடிகை : Sonia Agarwal சோனியா அகர்வால்\nMusic Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\nKanaa kaanum kaalangal கனா காணும் காலங்கள்\nNaam vayadhukku vandhOm நாம் வயதுக்கு வந்தோம்\nIdhu pOrkkalamaa illai theekulamaa இது போர்க்களமா இல்லை தீக்குளமா\nNinaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்க��யிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற பொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா சலீம் Ulagam unnai உலகம் உன்னை\nசாக்லெட் Mala mala மலை மலை அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் தரமணி Yaaro uchi kilai யாரோ உச்சி கிளை\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் ஈசன் Indha iravuthaan poagudhey இந்த இரவுதான் போகுதே\nதங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் கேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/07/its-an-all-american-womens-us-open-semifinal-2769017.html", "date_download": "2018-07-19T02:10:13Z", "digest": "sha1:H67RUGJB5KZVVVDU5WPOC4JSDVNQR4SF", "length": 10081, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "It's an All-American Women's US Open Semifinal- Dinamani", "raw_content": "\nஅமெரிக்க ஓபன்: மகளிர் அரையிறுதியில் மோதும் நால்வரும் அமெரிக்கர்கள்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நால்வரும் அமெரிக்க வீராங்கனைகள்\nஇந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான இதில், மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்று ஒன்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸும், போட்டித் தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருந்த பெட்ரா கிவிட்டோவாவும் மோதினர். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக 2 மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் வீனஸ் 6-3, 3-6, 7-6 (2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து, வீனஸ் தனது அரையிறுதியில் சகநாட்டவரான ஸ்லோனே ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார்.\nகடந்த 1994-ஆம் ஆண்டில் விம்பிள்டனில் விளையாடிய மார்டினா நவ்ரத்திலோவாவுக்குப் பிறகு, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதியில் விளையாடும் உலகின் வயதான வீராங்கனை (37) என்ற பெருமையை வீனஸ் பெற்றுள்ளார். இந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை சென்றார் வீனஸ். அமெரிக்க ஓபனிலும் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், கடந்த 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய பெருமையைப் பெறுவார்.\nமுன்னதாக ஸ்டீபன்ஸ், தனது காலிறுதியில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை 6-3, 3-6, 7-6(4) என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.\nஇதனிடையே, மற்ற இரு காலிறுதிகளில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் மற்றும் கோகோ வான்டெவெக் ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதியில் மோதும் அனைத்து வீராங்கனைகளுமே அமெரிக்கர்கள் என்கிற பெருமையை அடைந்தார்கள். 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற பெருமையை அமெரிக்கா அடைந்துள்ளது.\nஉலகின��� முதல் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, காலிறுதியில் அமெரிக்கரான கோகோ வான்டெவெக்கைச் சந்தித்தார். இதில் 7-6 (4), 6-3 என்ற நேர் செட்களில் கோகோ வாண்டெவெக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.\nஅமெரிக்காவின் மேடிசன் கீஸ் எஸ்டோனியாவின் கையா கானேபியை சந்தித்தார். இதில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தக் காலிறுதிச்சுற்று 69 நிமிடங்களே நீடித்தது. இதையடுத்து, மேடிசன் கீஸ் தனது அரையிறுதியில் சகநாட்டவரான கோகோ வான்டெவெக்கை எதிர்கொள்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nUS OpenSemi FinalWomen's US Openஅமெரிக்க ஓபன்அரையிறுதிமகளிர் அமெரிக்க ஓபன்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/2016-2017.html", "date_download": "2018-07-19T01:50:40Z", "digest": "sha1:GVOTHW2XRZ3HFPLA4VP4EOPFIXZ42BIQ", "length": 7461, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "2017 -2018 ஆண்டுக்கான புதிய லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » 2017 -2018 ஆண்டுக்கான புதிய லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வு\n2017 -2018 ஆண்டுக்கான புதிய லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வு\nமட்டக்களப்பு லயன்ஸ் கழக 42வது ஆண்டு நிறைவு நிகழ்வும் 2017 -2018 ஆண்டுக்கான புதிய லயன்ஸ் கழக தலைவர் பதவி பிரமாண நிகழ்வும் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது .\nமட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்தின் 42வது ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பு லயன்ஸ் கழகத்திற்கான 2017 -2018 ஆண்டுக்கான புதிய தலைவருக்கான பதவி பிரமாண நிகழ்வும் லயன்ஸ் கழக தலைவர் கே .ரவிச்சந்திரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு லயன்ஸ் கழக பிரதான மண்டபத்தில் நடைபெற்றது .\nஇன்று நடைபெற்ற இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக சிரேஷ்ட லயன் உறுப்பினர்களினால் கழக லயன் உறுப்பினர்களுக்கு மலர்மாலை அணிவித்து பிரதான மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர் .\nஇதனை தொடர்ந்து கழக உறுப்பினர்களின் சத்திய பிரமான நிகழ்வும் தொடர்ந்து புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் புதிய அங்கத்தவர்கள் இணைத்துக்கொள்ளும் நிகழ்வுகள் நடைபெற்றது .\nஇதனை தொடர்ந்து புதிய லயன்ஸ் கழக தலைவராக லயன் எல் ஆர் .டேவிட் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் . இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட லயன்ஸ் கழக உறுப்பினர் லயன் ஜி .பாஸ்கரன் மற்றும் முன்னாள் லயன்ஸ் கழக தலைவர்கள் , புதிய லயன் உறுப்பினர்கள் , கழக பெண் லயன் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர் ,\nஇந்த நிகழ்வின் போது சிறந்த சமூக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு வருகின்ற லயன் உறுப்பினர்களில் தெரிவு செய்யப்பட லயன் உறுப்பினர்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/one-lakh-pirated-dvds-seized-040227.html", "date_download": "2018-07-19T02:17:59Z", "digest": "sha1:VPCUKPBAIOEI5QTZA5CIQFA7DQVLMU52", "length": 11733, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு லட்சம் புதுப்பட டிவிடிகள் பறிமுதல்... நடிகர் சங்கத்தின் வேட்டை! | One lakh pirated DVDs seized - Tamil Filmibeat", "raw_content": "\n» ஒரு லட்சம் புதுப்பட டிவிடிகள் பறிமுதல்... நடிகர் சங்கத்தின் வேட்டை\nஒரு லட்சம் புதுப்பட டிவிடிகள் பறிமுதல்... நடிகர் சங்கத்தின் வேட்டை\nசென்னை: நடிகர் சங்கத்தின் தீவிர திருட்டு வீடியோ வேட்டையில் ஒரே நாளில் ஒரு லட்சம் திருட்டு டிவிடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுசெயலாளர் விஷால் புகாரின் பேரில் வீடியோ பைரசி இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி அவர்களின் தலைமையில் திருட்டு டிவிடி விற்கப்படும் கடையை போலீசார் நேற்று சோதனை செய்தனர்.\nஒரு லட்சம் புதுப்பட டிவிடிகள் பறிமுதல்... நடிகர் சங்கத்தின் வேட்டை\nஅக்கடையில் இருந்து 1 லட்சம் டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன. வீடியோ பைரசி கண்காணிப்பாளர் ஜெயலக்ஷ்மி ஐ.பி.���ஸ் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி தலைமையில் மதுரையில் உள்ள பாலரங்கபுரம் என்னும் பகுதியில் உள்ள குடோனில் இந்த கும்பலை போலீசார் பிடித்தனர்.\nஅத்துடன் ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள கணினி இயந்திரங்களும் மற்றும் புதிய படங்களை பதிவு செய்துள்ள டிவிடிகளைும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nமேலும் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒரு குடோனில் 20 பேர் திருட்டு டி.வி.டி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இங்கிருந்துதான் தர்மபுரி , சேலம், கரூர், ஈரோடு உள்ளிட்ட பத்து மாவட்டத்துக்கு விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தகவல் கிடைத்து.\nஇதுகுறித்து விஷால் மற்றும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோர் புகாரின் அடிப்படையில் அங்குள்ள திருட்டு டி.வி.டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சேலம் கிச்சாபாளையம் பகுதில் இயங்கி வந்த திருட்டு டி.வி.டி தயாரிக்கும் இடமும் நடிகர் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரமணா மற்றும் நந்தா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.\n'மனுசனா நீ'... திருட்டு விசிடி தயாரித்த தியேட்டர் உரிமையாளர் கைது\nதமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது... ஏன் தெரியுமா\nமத்திய அரசு நினைத்தால் திருட்டு வீடியோவை உடனே நிறுத்தலாம்\nமல்டிப்ளெக்ஸ், சென்சார், க்யூப் எல்லாத்துலயுமே திருடுறாங்கப்பா…\nதிருட்டு வீடியோ... திண்டிவனம் ஸ்வஸ்திக் திரையரங்கம் சீல் வைப்பு\nநான் கையிலெடுக்கும் முதல் பிரச்சினை திருட்டு விசிடிதான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் ��ெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prashanth-1.html", "date_download": "2018-07-19T02:18:28Z", "digest": "sha1:76W5E22AJT7ZOVWUDYHHDZSGY7QZW7K6", "length": 8304, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | prashanth acts maniratnams movie - Tamil Filmibeat", "raw_content": "\nமணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸின் அடுத்த படத்தில் \"டாப் ஸ்டார் பிரசாந்த் நடிக்கவுள்ளார்.\nமணி ரத்னத்தின் சீடர் சுசி. கணேசன் தற்போது விரும்புகிறேன் படத்தை இயக்கி வருகிறார். இதில் ஹீரோ பிரசாந்த்.இந்தப் படம் முடிவடைந்து ரிலீசுக்குத் தயாராக உள்ளது.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து தனது மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை மணிரத்னம்,சுசி. கணேசனுக்குக் கொடுக்கவுள்ளார். படத்திற்குப் பெப்சி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஹீரோவாகபிரசாந்த் முடிவு செய்யப்பட்டுள்ளார்.\nரசிகரை நடிகராக்கி அழகு பார்க்கும் விஜய் சேதுபதி\nடெரர் வில்லனாகனும்.. ‘கோலிசோடா 2’ ஸ்டன் சிவாவின் ஆசை\n2 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்த நஸ்ரியா: ஹீரோ நம்ம அழகிய வில்லன்\nஏஏஏ படத்தால் வந்த வினை: நடிப்புக்கு முழுக்கு போடும் சிம்பு\nகடவுளே 'அவர்' மனசை மாத்திடு: தினமும் தேங்காய் உடைத்த கீர்த்தி சுரேஷ்\nபுருஷன், மாமியார் சொல்வதற்காக நடிப்பை நிறுத்தக் கூடாது: ஸ்ருதி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/11/04/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-51/", "date_download": "2018-07-19T02:10:35Z", "digest": "sha1:4LJZ4CDMZV6RXJPCFIATB6VAOR5ELCQG", "length": 53776, "nlines": 86, "source_domain": "venmurasu.in", "title": "நூல் எட்டு – காண்டீபம் – 51 |", "raw_content": "\nநூல் எட்டு – காண்டீபம் – 51\nபகுதி ஐந்து : தேரோட்டி – 16\nரைவதகர் விண்ணேகிய நாளை கொண்டாடுவதற்காக யாதவர்கள் கஜ்ஜயந்தபுரிக்கு முந்தையநாளே வந்து குழுமத் தொடங்கியிருந்தனர். துவாரகையை சுற்றியிருந்த பன்னிரு ஊர்களிலிருந்தும் விருஷ்ணிகளும் அந்தகர்களும் போஜர்களும் தனித்தனி வண்டி நிரைகளாக வந்தனர். தொலைதூரத்தில் மதுராவில் இருந்தும் மதுவனத்தில் இருந்தும் கோகுலத்திலிருந்தும் மார்த்திகாவதியிலிருந்தும்கூட யாதவர்கள் வந்திருந்தனர்.\nவலசைப்பறவைகளின் தடம்போல கஜ்ஜயந்தபுரியில் அவர்கள் வருவதற்கும் தங்குவதற்கும் நெடுங்காலம் பழகிப்போன பாதைகள், தங்குமிடங்கள், உபசரிப்பு முறைமைகள் உருவாகியிருந்தன அவர்களுக்கென கட்டப்பட்ட ஈச்சை ஓலை வேய்ந்த கொட்டகைகளில் தனித்தனிக் குலங்களாக பயணப்பொதிகளை அவிழ்த்து தோல்விரிப்புகளை விரித்து படுத்தும் அமர்ந்தும் உண்டும் உரையாடியும் உறங்கியும் நிறைந்திருந்தனர்.\nவறண்ட அரைப்பாலை நிலத்தில் உடல்குளிர நீராடுவது இயல்வதல்ல என்று யாதவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே நீராடுவதற்கென்று விடுதிகளில் அளிக்கப்பட்ட ஒற்றைச் சுரைக்குடுவை நீரை வாங்கி அவர்கள் திகைப்புடன் ஒருவரை ஒருவர் நோக்கி “இது எதற்கு” என்றனர். “இங்கு இவ்வளவு நீரால் உடல் கழுவுவதே நீராட்டெனப்படுகிறது” என்று முதிய யாதவர் விளக்கினார். “கைகளையும் முகத்தையும் கழுவி ஈரத்துணியால் உடம்பின் பிற பகுதிகளை துடைத்துக் கொள்வதுதான் இங்கு வழக்கம்.” ஒரு இளையவன் “இந்நகருக்குள் வரும்போதே இத்தனை நறுமணப்பொருட்கள் ஏன் எரிகின்றன என்று எண்ணினேன். இப்போது தெரிகிறது. இப்புகை இல்லையேல் இங்கு பிணந்தின்னிக் கழுகுகள் வானிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்திறங்கி விடும்” என்றான். சூழ்ந்திருந்தோர் நகைத்தனர்.\nயாதவகுடியினர் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கொடி அடையாளத்தை தங்கள் தங்குமிடம் அருகிலேயே கழை நட்டு பறக்கவிட்டனர். ஒரு குடி அருகே அவர்களின் பங்காளிக் குடியினர் தங்குவதை தவிர்த்தனர். ஆகவே கொட்டகையில் இடம் பிடிக்க அவர்கள் மாறி மாறி கூச்சலிட்டபடி சுற்றி வந்தனர். தோல்விரிப்புகளை விரித்து பொதிகளை அவிழ்த்து உடைமைகளை எடுத்த பின்னர் அருகே பறந்த கொடி பங்காளியுடையது என்று கண்டு மீண்ட��ம் அனைத்தையும் சுருட்டி எடுத்துக்கொண்டு இடம் மாறினர்.\nஅவர்களுக்குத் தேவையானவற்றை ஒருக்கிய குஜ்ஜர்களில் ஒருவன் “இவர்கள் அத்தனை பேரும் ஒருவருக்கொருவர் பங்காளிகள். பங்காளிகளை இவர்கள் பகைவர்கள் என எண்ணுகிறார்கள். ஆகவே எங்கு சென்றாலும் பகைவர்களையும் உடனழைத்தே செல்கிறார்கள்” என்றான். அவன் தோழன் “அது நன்று. வெளியே பகைவர்களுக்காக தேடவேண்டியதில்லை. நம்முடைய பகைவர்கள் நம்மை நன்கறிந்தவர்களாகவும் நாம் நன்கறிந்தவர்களாகவும் இருப்பது எவ்வளவு வசதியானது” என்றான். அவன் நகையாடுகிறானா என்று தெரியாமல் நோக்கியபின் அவனிலிருந்த சிறுசிரிப்பைக் கண்டு நகைத்தான் முதல் குஜ்ஜன்.\nசிறிது சிறிதாக கஜ்ஜயந்தபுரியின் ஊர்கள் அனைத்திலும் யாதவர்கள் பெருகி நிறைந்தனர். அவர்கள் தங்களுடன் கொண்டுவந்த உலர்ந்த அப்பங்களை உடைத்து கொதிக்கும் நீரில் இட்டு மென்மையாக்கி வெண்ணெய் தடவி உண்டனர். அந்த உலர்ந்த அப்பங்களை கஜ்ஜயந்தபுரியின் மக்கள் தொலைவிலிருந்து நோக்கி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். “மரக்கட்டைகள் போலிருக்கின்றன” என்றான் ஒருவன். “ஆம். நான் ஒருவரிடம் ஒரு துண்டை வாங்கி மென்று பார்த்தேன். மென் மரக்கட்டை போலவே தோன்றியது. என்னால் விழுங்கவே முடியவில்லை” என்றான் இன்னொருவன்.\n“இவர்கள் நாட்கணக்கில் கன்று மேய்க்க காடு செல்லக்கூடியவர்கள். உலர் உணவு உண்டு பழகிப்போனவர்கள்” என்றான் முதிய குஜ்ஜன். “கெட்டுப்போன உணவையே சுவையானதென எண்ணுகிறார்கள். கெடவைத்து உண்ணுகிறார்கள்.” குஜ்ஜர்கள் அவர்களை அரைக்கண்ணால் நோக்கி புன்னகை செய்தனர். “இந்த குஜ்ஜர்கள் நம்மைப் பார்க்கும் வகை சீரல்ல. இவர்கள் ஊனுண்ணிகள் அல்ல என்பதே ஆறுதல் அளிக்கிறது” என்று ஒரு யாதவன் சொன்னான். “பெண்வழிச்சேரல் பெரும்பாவம் இவர்களுக்கு. ஆகவே ஆண்களை நோக்குகிறார்கள்” என்றான் ஒருவன். கொட்டகையில் வெடிச்சிரிப்பு எழுந்தது.\nகொட்டகைகளில் இரவு நெடுநேரம் பேச்சுகளும் பாட்டுகளும் சொல்லுரசி எழுந்த பூசல்களும் நிறைந்திருந்தன. யாதவர்களின் பேச்சுமுறையே தொலைவிலிருந்து பார்க்கையில் பூசல்தான் என்று தோன்றியது. நகையாட்டு எப்போது பகையாடலாக ஆகுமென்றும் அது எக்கணம் கைகலப்பென மாறுமென்றும் எவராலும் உய்த்துணரக்கூடவில்லை. ஆனால் கைகலப்புகள் அன���த்துமே ஓரிரு அடிகளுக்கு மேல் நீடிக்கவில்லை. அடி விழும் ஓசை கேட்டதுமே சூழ்ந்திருந்த அனைத்து யாதவர்களும் சேர்ந்து பூசலிடுபவர்களை பிரித்து விலக்கி அதை முடிவுக்கு கொண்டு வந்தனர். பூசலிடுபவர்களும் அதை விலக்கி விடுபவர்களும் சேர்ந்து மேலும் கூச்சல் எழுப்பி சொற்கள் என எவையும் பிரித்தறிய முடியாத பேரோசையை எழுப்பினர்.\nஅர்ஜுனன் தன் விருந்தினர் மாளிகையிலிருந்து ரைவத மலையின் படிகளில் இறங்கி அதைச் சூழ்ந்திருந்த அரைப்பாலை நிலத்தின் புதர்களுக்கிடையே கட்டப்பட்டிருந்த கொட்டகைகளில் தங்கியிருந்த யாதவர்களை பார்த்தபடி நடந்தான். அவர்கள் அவனை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஒருவன் அவனை நோக்கி “தாங்கள் யோகியா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அரசரின் விருந்தினரா” என்றான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “அரசரின் விருந்தினரா” என்று அவன் மேலும் கேட்டான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இளைய யாதவர் மேலே தங்கியிருக்கிறாரா” என்று அவன் மேலும் கேட்டான். “ஆம்” என்றான் அர்ஜுனன். “இளைய யாதவர் மேலே தங்கியிருக்கிறாரா” என்றான். “அறியேன்” என்றான் அர்ஜுனன்.\n” என்றான் இன்னொருவன். “மூடா, அரசிகள் வருவதென்றால் அதற்குரிய அணிப்படையினரும் அகம்படியினரும் அணித்தேர்களும் வரவேண்டுமல்லவா அவர்கள் வரவில்லை. வரவில்லை அல்லவா யோகியே அவர்கள் வரவில்லை. வரவில்லை அல்லவா யோகியே” என்று அர்ஜுனனிடம் கேட்டான் இன்னொரு யாதவன். “ஆம்” என்று அவன் மறுமொழி சொன்னான். “ரைவத மலையின் விழவுக்கு அரசிகள் வரும் வழக்கமில்லை. இது துறவைக்கொண்டாடும் விழவு. இதில் பெண்களுக்கென்ன வேலை” என்று அர்ஜுனனிடம் கேட்டான் இன்னொரு யாதவன். “ஆம்” என்று அவன் மறுமொழி சொன்னான். “ரைவத மலையின் விழவுக்கு அரசிகள் வரும் வழக்கமில்லை. இது துறவைக்கொண்டாடும் விழவு. இதில் பெண்களுக்கென்ன வேலை” என்றார் ஒரு முதியயாதவர். “ஆனால் இம்முறை மதுராவிலிருந்து இளவரசி சுபத்திரை வருவதாக சொன்னார்களே” என்றார் ஒரு முதியயாதவர். “ஆனால் இம்முறை மதுராவிலிருந்து இளவரசி சுபத்திரை வருவதாக சொன்னார்களே” என்று ஒருவன் சொன்னான்.\nசுபத்திரை என்ற சொல் அர்ஜுனனை நிற்க வைத்தது. இன்னொருவன் “அது வெறும் செய்தி. இங்கு பெண்கள் வரும் வழக்கமில்லை” என்றான். அர்ஜுனன் முன்னால் நடந்தான். அந்த யாதவர்குழு அதையே ஒரு ���ூசலாக முன்னெடுத்தது. அடிவாரத்தில் அருகர் ஆலயங்களைச் சூழ்ந்து குஜ்ஜர் அமைத்திருந்த பெருமுற்றங்களில் யாதவர் தலைகளாக நிறைந்து அமைந்திருந்தனர். நறுமணப்பொருட்களை மென்று அங்கிருந்த செம்மண் புழுதியில் துப்பினர். ஒருவரை ஒருவர் எழுந்து கைநீட்டி கூச்சலிட்டு அழைத்தனர். வெடிப்புற பேசி நகைத்தனர்.\nயாதவர்களிடம் எப்போதும் பணிவின்மை உண்டு என்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். ஏனெனில் அவர்களுக்கு அரசு என்பதில்லை. ஒவ்வொருவரும் தங்கள் கன்றுகளுடன் தன்னந்தனியாக காடுகளில் வாழ்பவர்கள். தன் காட்டின் அப்பகுதியில் தானே அரசனென்று ஒரு யாதவன் உணர முடியும். எனவே யாதவர்கள் ஒன்று கூடுமிடத்தில் மேல்கீழ் முறைமைகள் உருவாவதில்லை. ஆகவே முகமன்கள் அவர்களிடையே வழக்கமில்லை. சொல்தடிப்பது மிக எளிது. மிகச்சில கணங்களுக்குள்ளேயே அவர்களுக்குள் பெரும் பூசல்கள் வெடித்துவிடும். யமுனைக்கரையில் அவர்களின் மாபெரும் உண்டாட்டுகள் அனைத்தும் கைகலப்பிலும் போரிலும் பூசலிலுமே முடியுமென்று அவன் கேட்டிருந்தான்.\nதுவாரகை உருவாகி மதுரை வலுப்பெற்று யமுனைக்கரையிலிருந்து தென்கடற்கரை வரை அவர்களின் அரசுக்கொடிகள் பறக்கத்தொடங்கியபோது யாதவர்களின் பணிவின்மையும் துடுக்கும் மேலும் கூடி வந்தன. பல இடங்களில் முனிவர்களையும் வைதிகர்களையும் அயல்வணிகர்களையும் அவர்கள் கேலி செய்வதாகவும் அவமதிப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருந்தன. சாலையில் அவனைக்கண்ட யாதவர்கள் பலர் இளிவரல் கலந்து “வாழ்த்துங்கள் யோகியே” என்றனர். “உத்தமரே, தாங்கள் புலனடக்கம் பயின்றவரா” என்று ஒருவன் கேட்டான். அர்ஜுனன் கேளாதவன் போல கடந்துசெல்ல “அதற்குரிய சான்றை காட்டுவீரா” என்று ஒருவன் கேட்டான். அர்ஜுனன் கேளாதவன் போல கடந்துசெல்ல “அதற்குரிய சான்றை காட்டுவீரா” என்றான். அவன் தோழர்கள் நகைத்தனர்.\nகண் தொடும் ஒவ்வொன்றுக்கும் தொடர்பற்ற எண்ணமொன்றால் நிகர் வைத்த அகத்துடன் அர்ஜுனன் நடந்து கொண்டிருந்தான். அவிழ்த்துவிடப்பட்ட கழுதைகள் முதுகை வளைத்து வயிறு தொங்க புதர்களின் அருகே ஒண்டி நின்று கண்மூடி துயிலில் தலைதாழ்த்தி திகைத்து விழித்து மீண்டும் துயின்றன. குதிரைகள் மூக்கில் கட்டப்பட்ட பைகளுக்குள்ளிருந்து ஊறவைத்த கொள்ளை தின்றபடி வால்சுழற்றிக் கொண்டிருந்தன, ம��ட்டு வண்டிகளின் அருகே வண்டிக்காளைகள் கால்மடித்து அமர்ந்து கண்மூடி அசைபோட்டன. தோல் விரிப்புகளிலும் மரவுரிகளிலும் ஈச்சை ஓலைப் பாய்களிலும் படுத்திருந்த யாதவர்கள் பலர் பயண அலுப்பினால் வாய்திறந்து குறட்டை எழ துயின்று கொண்டிருந்தனர்.\nபுழுதிபடிந்த உடலுடனும் இலக்கடைந்த உள எழுச்சியுடனும் மேலும் மேலும் சாலைகளினூடாக உள்ளே வந்துகொண்டிருந்த யாதவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை கூவி அழைத்து தங்குமிடமும் உணவும் பற்றி உசாவினர். ஒன்றிலிருந்து ஒன்று என தொட்டுச் சென்ற தன் எண்ணங்கள் சுபத்திரையை வந்தடைந்து கொண்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். ஆனால் மிக எளிய ஒரு தகவல் போலவே அது எண்ணத்தில் எழுந்தது. ஏதோ ஒரு வகையில் தனக்கு பெண்கள் சலித்துவிட்டனர் என்ற எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. பெண்கள் அளிக்கும் மாயங்களின் எல்லைகள் தெளிவடைந்துவிட்டதைப்போல. அவர்களை வெல்வதற்கான தன் ஆணவத்தின் அறைகூவல்கள் மிக எளிதாகி விட்டதைப்போல. அல்லது பெண்களின் வழியாக அவன் கண்டடையும் தன் முகம் மீண்டும் மீண்டும் ஒன்றைப் போலவே தோன்றுவது போல.\nசுபத்திரை என்னும் பெயரை முதன்முதலாக கதன் சொல்லி கேட்டபோதுகூட எந்தவிதமான உள அசைவையும் அது உருவாக்கவில்லை என எண்ணிக்கொண்டான். ஒரு பெண் பெயர் போலவே அது ஒலிக்கவும் இல்லை. ஒரு செய்தியாக ஒலித்தது. அல்லது ஒரு ஊரின் பெயர். அல்லது ஒரு பொருள். அல்லது என்றோ மறைந்த ஒரு நிகழ்வு. உயிருள்ள உணர்வுகள் உள்ள உள்நுழைந்து உறவென ஆகும் ஒரு பெண்ணின் பெயரல்ல என்பதைப்போல. கஜ்ஜயந்தபுரிக்கு வரும்போதே அதைப்பற்றி எண்ணி வியந்து கொண்டிருந்தான். முதன் முறையாக ஒரு பெண்ணின் பெயர் எவ்வகையிலும் உள்ளக்கிளர்ச்சியை அளிக்கவில்லை. எளிய பணிப்பெண்கள் பெயர்கூட விரல் நுனிகளை பதறச்செய்யுமளவுக்கு நெஞ்சில் தைத்த நாட்கள் அவனுக்கிருந்தன. ஒரு வேளை முதுமை வந்தடைந்துவிட்டதா\nஆம், முதுமையும் கூடத்தான். அவனைவிட இருபத்தி ஐந்து வயது குறைவானவள் சுபத்திரை. அவனுடைய இளவயது உறவில் மைந்தர்கள் எங்கேனும் பிறந்திருந்தால் அவளுடைய வயது இருந்திருக்கக் கூடும். உடனே இவ்வெண்ணங்களை இப்போது எதற்காக மீட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும் எண்ணினான். சுபத்திரை ஒரு பொருட்டே அல்ல என்றால் ஏன் அவ்வெண்ணத்திலேயே திரும்பத் திரும்ப தன் அகப்பாதைகள் சென்று முடிகின்றன\nசற்று முன் சுபத்திரை இங்கு வந்திருப்பதாக ஒரு யாதவன் சொன்னான். இங்கு வந்திருக்கிறாளா இங்கு வரவில்லை. வந்திருக்கக்கூடும். வந்திருக்கிறாள் என்று அவன் அறிந்ததை சொன்னான். அப்போது தோன்றியது அவள் வந்திருக்கிறாள் என்று. அதைச்சொன்ன அந்த யாதவனின் முகம் அவன் அகக்கண்ணில் எழுந்தது. அதில் எழுந்த நூற்றுக்கணக்கான விழிகளை தன் நினைவில் எழுப்பினான். அவற்றில் ஒன்றில் சுபத்திரையைப்பற்றி அவர் சொல்லும்போது எழுந்த தனி ஒளியை கண்டான். ஆம், வந்திருக்கிறாள். ஆயினும் அவன் உள்ளம் எழவில்லை. வந்திருக்கக் கூடும் என்ற உறுதியை அடைந்தபின்னும் அது ஓய்ந்தே கிடந்தது.\nகஜ்ஜயந்தபுரியின் எல்லை வரை நடந்து வந்திருப்பதை உணர்ந்தான். முழங்கால்வரை செம்மண் புழுதி ஏறியிருந்தது. நாளெல்லாம் கதிரவன் நின்று காய்ந்த மண்ணிலிருந்து எழுந்த வெம்மையால் உடல் வியர்த்து வழிந்திருந்தது. பாலைவனத்தின் விளிம்பில் நெடுந்தொலைவில் செங்குழம்பென உருவழிந்த சூரியன் அணைந்து கொண்டிருந்தான். நான்கு திசைகளிலிருந்தும் வந்து சூழ்ந்துகொண்டிருந்த யாதவர்களின் புழுதியால் கஜ்ஜயந்தபுரி மெல்லிய பட்டுத்திரை என போர்த்தப்பட்டிருந்தது.\nசூரியன் நீரில் விழுந்த குருதித்துளியென மேலும் மேலும் பிரிந்து கரைந்து பிரிந்து மறைவது வரை அவன் பாலை விளிம்பிலேயே நின்றிருந்தான். ஒருபோதும் இப்படி விழைவறுந்து தன் உள்ளம் மண்ணில் கிடந்ததில்லையே என்று எண்ணிக் கொண்டான். பெருவிழைவுடன் அணைத்த பெண்டிர்களுக்குபின் சற்றும் விருப்பின்றி ஒரு பெண்ணை மணக்கப் போகிறோமோ அதுதான் இப்பயணத்தின் இயல்பான முடிவோ\nபின்பு நீள் மூச்சுடன் எழுந்தான். ஆம், அரசர்கள் நடத்தும் மணங்களில் பெரும்பாலானவை வெறும் அரசியல் மதிசூழ்கைகளின் விளைவுதான். பெண்களை விரும்புவதோ உள்ளத்தில் ஏற்றுவதோ ஷத்ரியனுக்குரிய பண்புகள் அல்ல. அவர்கள் அவன் ஆடிக்கொண்டிருக்கும் பெருங்களத்தின் கருப்பாவைகள் மட்டுமே. திரும்புகையில் ஒரு விந்தையை அவன் அறிந்தான். அவ்வெல்லை வரை வந்துகொண்டிருக்கும்போது எழுந்த அனைத்து எண்ணங்களும் நேர் எதிர்த்திசையில் திரும்பி ஓடத்தொடங்கின. திரும்புகிறோம் என்ற உணர்வாலா, அல்லது உடல் உண்மையிலேயே எதிர்த் திசை நோக்கி திரும்பி இருப்பதாலா அதை நிகழ்த்துகிறது ��கம்\nஇதுவரை அவன் எப்பெண்ணையும் உள்ளத்தில் ஏற்றிக் கொள்ளவில்லை. ஆகவே தான் குளித்து ஆடை மாற்றுவது போல பெண்களை மறந்து புதிய நிலம் நோக்கி செல்ல முடிந்தது. இப்போதுதான் ஒரு கணத்திலும் அவன் துறக்கமுடியாத ஒருத்தியை பார்க்கவிருக்கிறான். அவனுள் இருக்கும் அறியாத துலா ஒன்று நிலை குலைந்துள்ளது. அவனை அவள் வீழ்த்தத் தொடங்கிவிட்டாள். அதை அவனுக்கே மறைத்துக் கொள்ளும் பொருட்டுதான் அந்தப் பொருட்டின்மையை நடித்துக் கொள்கிறான். இரு கைகளாலும் அவள் பெயரை தள்ளித் தள்ளி விலக்கியபடி முன் செல்கையில் ஓரக்கண்ணால் அது தன்னை பின் தொடர்கிறதா என்று உறுதி செய்து கொள்கிறான்.\nரைவத மலையின் உச்சியிலிருந்த இந்திரபீடம் என்னும் கரிய பெரும்பாறையின் மீது விளக்கேற்றுவதற்கான பணிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதை தொலைவிலேயே பார்க்க முடிந்தது. நூலேணி ஒன்றைக்கட்டி அதன் வழியாக சிறிய வண்ண எறும்புகள் போல வீரர்கள் ஊர்ந்து மேலே சென்றனர். அங்கு சிறிய குளம் போன்று வெட்டப்பட்ட கல் அகல் ஒன்று உண்டு என்று அவன் அறிந்திருந்தான். அதில் நெய்யும் அரக்கும் கலந்து சுற்றப்பட்ட பெரிய துணித் திரியை சுருட்டி குன்றென வைத்து தீயிடுவார்கள். கதிரவனுக்கு நிகராக அந்நகரில் எழுந்து அவ்விரவை பகலென ஆக்குவது அது. அப்பகலில் வெளியே வந்து தெருக்களில் நடக்கவும் உணவு உண்ணவும் அருக நெறியினருக்கு மரபு ஒப்புதல் உண்டு.\nகுன்றுக்கு அப்பால் கிழக்கு இருண்டு எஞ்சிய செவ்வெளிச்சமும் மெல்லிய தீற்றல்களாக மாறி மறைந்து கொண்டிருப்பதை பார்த்தபடி அவன் நடந்துகொண்டிருந்தான். மலையுச்சியில் புகை எழுந்து சிறிய வெண்தீற்றலாக வானில் நின்றது. மேலும் எழுந்து கரிய காளானாக மாறியது. அதனடியில் செந்நிறத் தழல் எழுந்தது. அவன் நோக்கிக் கொண்டிருக்கவே தழல் தன்னை பெருக்கிக் கொண்டது. ஒரு சிறிய மலரிதழை அப்பாறையின்மேல் வைத்தது போல. செஞ்சுடர் எழுந்ததனால் சூழல் இருண்டதா குருதி தொட்டு நெற்றியில் இடப்பட்ட நீள்பொட்டு போல சுடர் எழுந்தபோது வானம் முற்றிலும் இருண்டுவிட்டிருந்தது. அச்சுடர் மட்டும் வானில் ஒரு விண்மீன் என அங்கு நின்றது.\nகீழே ரைவத மலையின் மடிப்புகளில் இருந்த பல நூறு அருகர் ஆலயங்களில் விளக்குகள் ஏற்றப்பட்டன. பல்லாயிரம் அடிகள்பாறைகளில் அகல்கள் எழுந்தன. வளைந்து அடிவா��ம் நோக்கி வந்த படிக்கட்டு முழுக்க கல்விளக்குகள் கொளுத்தப்பட்டன. நகரெங்கும் இல்லங்களில் சுடர்கள் மின்னத்தொடங்கின. வானிலிருந்து ஒரு சிறு துளை வழியாக செந்நிறத்தழல் ஊறிச்சொட்டி மலையடிவாரத்தை அடைவதுபோல. அவன் மலையின் கீழிருந்த அருகர் ஆலயத்தை அடைவதற்குள் பல்லாயிரம் நெய் அகல்களால் ஆன மலர்க்காட்டுக்குள் இருப்பதை உணர்ந்தான்.\nஅடிவாரத்தில் இருந்த ரிஷப தேவரின் ஆலயத்தில் மணிமண்டபத்தின் மேல் கட்டப்பட்டிருந்த கண்டாமணி பன்னிருமுறை ஒலித்தது. உள்ளிருந்து அருகர் ஐவரையும் வாழ்த்தும் ஒலி எழுந்தது. வெள்ளுடை அணிந்து வாய்த்திரை போட்ட படிவர்கள் வலது கையில் மண்ணகலில் நெய்த்திரிச் சுடரும் இடது கையில் மயிற்பீலித் தோகையுமாக வெளிவந்தனர். தங்கள் இரவலர் கப்பரைகளை தோளில் மாட்டிக் கொண்டனர். மயிற்தோகையால் மண்ணை நீவியபடி அருகர் புகழை நாவில் உரைத்தபடி மெல்ல நடந்தனர். விளக்கொளித் தொகையாக அவர்கள் ரைவத மலையில் ஏறத்தொடங்க அவ்வொலி கேட்டு அருகநெறி சார்ந்த இல்லங்களிலிருந்து பெண்களும் குழந்தைகளும் கைகளில் நெய்யகல்களுடன் வெளியே வந்து நிரைவகுத்து மேலேறி செல்லத் தொடங்கினர். செந்நிற ஒளியென செதில் சுடரும் நாகம் ஒன்று மலைச்சரிவில் வளைந்து உடல் நெளித்து மேலெழுவது போல் தோன்றியது.\nஅந்த விளக்குகளின் அணியூர்வலம் கண்டு யாதவர்கள் எழுந்து கைகூப்பி நின்றனர். அருக நெறியினர் அனைவரும் ரைவத மலைமேல் ஏறிச் சென்றதும் கஜ்ஜயந்த புரியின் தெருக்களில் நிறைந்திருந்த யாதவர் உரத்த குரலில் ரைவதக மன்னரை வாழ்த்தி பேரொலி எழுப்பினர். மருத்தனின் வாளை ஏந்தி விண்ணை இரு துண்டென வெட்டிய ரைவதகரின் வெற்றியை புகழ்ந்து பாடியபடி மலையேறிய சூதனைத் தொடர்ந்து அர்ஜுனன் மேலேறினான். உருளைப்பாறைகளில் தன் கால்கள் நன்கு தடம் அறிந்து செல்வதை உணர்ந்தான் இருபுறமும் நின்ற மூங்கில்தூண்களில் நெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அருகே நெய்க் கொப்பரையுடன் சுடர்க்காவலர் சிலை போல் நின்று கொண்டிருந்தார்கள். விண்ணிலிருந்து இறங்கி அவ்விழவுக்காக வந்த தேவர்கள் போல் அவர்கள் அசைவின்மை கொண்டிருந்தனர்.\nஆலயங்கள்தோறும் எரிந்த குங்கிலியமும் அகிலும் கொம்பரக்கும் கலந்த நறுமணப்புகை இருளுக்குள் ஊடுருவிய இன்னொரு இருளென நிறைந்திருந்தது. சுடரொளி விழுந்த இடங்களில் செந்நிறநீர் விழுந்த பட்டுத்துணி போல் அப்புகை நனைந்து வட்டங்களாக தெரிந்தது. அரண்மனை முகப்பிலிருந்த ரிஷபர் ஆலயமுகப்பின் பெருமுற்றத்தில் அருகநெறியினர் பன்னிரு சுடர் நிரைகளாக அணிவகுத்து நின்றிருந்தனர். உள்ளே ஐந்து அருகர் சிலைகள் முன்னால் பரப்பப்பட்ட ஈச்ச இலைகளில் அரிசிச்சோறும் அப்பங்களும் காய்கனிகளும் மலரும் படைக்கப்பட்டிருந்தன.\nஅர்ஜுனன் அருகநெறியினரின் நீண்ட நிரையின் பின்வரிசையில் நின்று உள்ளே எழுந்த தெய்ய உருவங்களை நோக்கி நின்றான். மணியோசை எழுந்த போது இருகைகளையும் தலைக்கு மேல் குவித்து அருகரை வணங்கினான். அங்கிருந்த அனைவரும் ஒருங்கிணைந்த பெருங்குரலில் அருகர்களை ஏத்தினர். உள்ளிருந்து வெண்ணிற ஆடை அணிந்த படிவர் விளக்குடன் வெளியே வந்து தம் கையிலிருந்த நீரை அங்கு கூடியிருந்தவர்கள் மேல் வீசித்தெளித்து இரு கைகளையும் தூக்கி அவர்களை வாழ்த்தினர். அவர்களிடமிருந்து நீரைப்பெற்று பிற பூசகர் அனைவர் மேலும் படும்படி நீரை தெளித்தனர்.\nதன் மேல் தெளித்த நீர்த்துளி ஒன்றால் உடல் சிலிர்த்தான் அர்ஜுனன். கோடைமழையின் முதல்துளியென அது தோன்றியது. ஒரு துளி நீர் ஒருவனை முற்றாக கழுவிவிடக்கூடுமா ஒரு துளி நீரால் கழுவப்பட முடியாதவன் பெருங்கடல்களால் தூய்மை கொண்டுவிடுவானா என்ன ஒரு துளி நீரால் கழுவப்பட முடியாதவன் பெருங்கடல்களால் தூய்மை கொண்டுவிடுவானா என்ன அங்கு கூடி நின்ற ஒவ்வொருவர் விழிகளிலாக மாறி மாறி நோக்கிச்சென்றான். மானுட அகத்தின் வேர்ப்பற்றுகள் என்றான வன்முறையை அவர்கள் எப்படி வென்றார்கள் அங்கு கூடி நின்ற ஒவ்வொருவர் விழிகளிலாக மாறி மாறி நோக்கிச்சென்றான். மானுட அகத்தின் வேர்ப்பற்றுகள் என்றான வன்முறையை அவர்கள் எப்படி வென்றார்கள் சிங்கத்தில் நகங்களாக, எருதில் கொம்புகளாக, ஓநாயில் பற்களாக, முதலையில் வாலாக, ஆந்தையில் விழிகளாக, வண்டில் கொடுக்காக எழுந்த ஒன்று. புவியை ஆளும் பெருந்தெய்வமொன்றின் வெளிப்பாடு. அதை இம்மக்கள் கடந்து விட்டனரா என்ன\nமீண்டும் மீண்டும் அம்முகங்களை நோக்கினான். வெள்ளாட்டின் விழிகள். மான்குட்டியின் விழிகள். மதலைப்பால்விழிகள். கடந்து விட்டிருக்ககூடும். தனியொருவனாக கடப்பது இயல்வதல்ல. ஆனால் ஒரு பெருந்திரளென அதை கடந்துவிட முடியும். இங்குள்ள ஒவ்வொரு உள்ளத்திலும் இருக்கும் இனிமை ஒன்றுடனொன்று ஒட்டிக்கொண்டு துளித்துளியாக தன்னை திரட்டிக்கொண்டு பேருருவம் கொள்ள முடியுமென்றால் அத்தெய்வத்தை காலடியில் போட்டு மண்ணோடு அழுத்தி புதைத்துவிட முடியும். நிகழ்ந்திருக்க வேண்டும். நிகழ்ந்தாக வேண்டும். ஐந்து சுடரென எழுந்த கரிய உடல்களின் முன் நின்ற போது “அதை நிகழ்த்தியிருப்பீர் கருணையின் தெய்வங்களே. அதை நிகழ்த்துக அதை நிகழ்த்துக” என்று வேண்டிக் கொண்டான்.\nஅவன் உள்ளத்தை ஒலிப்பதுபோல் அப்பால் மணிமேடையில் கண்டாமணி மும்முறை ஒலித்தது. நீள் மூச்சுடன் அரண்மனை நோக்கி செல்லத் திரும்பியபோது கீழே பெருமுரசங்கள் ஒலிப்பதை கேட்டான். அருகராலயங்களில் பூசனைகள் முடிவுற்றதற்கான அறிவிப்பு அது. கஜ்ஜயந்தபுரி ஒற்றைப் பெருங்குரலில் “அருகர் சொல் வாழ்க” என்று முழங்கியது. மேலிருந்து அனைத்துப் பாதைகளின் வழியாகவும் யாதவர்கள் கூட்டமாக மலைமேல் ஏறத்தொடங்கினர். ரைவதக மன்னரை வாழ்த்தி கூட்டமாக நடனமிட்டபடி பாறைகளிலிருந்து பாறைகளுக்குத் தாவி மேலே வந்தனர்.\nஅர்ஜுனன் அரண்மனை முற்றத்தில் இடைமேல் கைகளை வைத்தபடி நோக்கி நின்றான். இருளுக்குள் யாதவர்கள் வருவது பெரு வெள்ளம் ஒன்று பாறைகளை உருட்டிக்கொண்டு சருகுகளையும் முட்களையும் அள்ளிப் பெருக்கி எழுந்து குன்றை மூழ்கடிப்பது போல் தோன்றியது. அதுவரை அங்கிருந்த அமைதி குன்றின் மேலிருந்து தன்னை இழுத்துக்கொண்டு மேலேறி உச்சிப்பாறை மேல் நின்று ஒருமுறை நோக்கியபின் முகில்களில் பற்றி ஏறி ஒளிந்து கொண்டது.\nஒளிப்பரப்புக்குள் வந்த முதல் யாதவக்கூட்டத்தில் இருந்த களிவெறியை கண்டபோது தன் முகம் அறியாது மலர்ந்ததை எண்ணி அவனே துணுக்குற்றான். சற்று முன் ஐவர் ஆலயத்தின் முன் கைக்கூப்பி நின்ற மக்கள் எவர் முகத்திலும் இல்லாதது அக்களிவெறி. தன்னை மறந்த பேருவகை அவர்களுக்கு இயல்வதல்ல. உள்ளுறைந்த அவ்வன்முறை தெய்வத்தை ஒவ்வொரு கணமும் கடிவாளம் பற்றி தன்னுணர்வால் இழுத்து நிறுத்தியிருக்கிறார்கள். அதை அவர்கள் விடமுடியாது. கடும் நோன்பு என முழு வாழ்க்கையும் ஆக்கிக் கொண்டவர்கள் எவரும் இடைக்கச்சையை அவிழ்த்து தலைமேல் வீசி கூத்தாடி வரும் இந்த யாதவனின் பேருவகையை அடைய முடியாது. இக்களிவெறியின் மறுபக்கமென இருக்கிறது குருதியும் க��்ணீரும் உண்டு விடாய் தணிக்கும் அத்தெய்வம்.\nபந்த ஒளிப்பெருக்கின் உள்ளே யாதவர்களின் வெறித்த கண்களும் கூச்சலில் திறந்த வாய்களும் அலையடித்த கைகளும் வந்து பெருகி எங்கும் நிறைந்தபடியே இருந்தன. கைகளை தட்டியபடியும் ஆடைகளை தலைமேல் சுழற்றி வீசி குதித்தபடியும் தொண்டைநரம்புகள் அடிமரத்து வேர்களென புடைக்க, அடிநா புற்றுக்குள் அரவென தவிக்க கூச்சலிட்டபடி அவர்கள் சென்று கொண்டிருந்தனர். தொலைதூரத்தில் “யாதவ இளவரசி வெல்க” என்றொரு குரல் கேட்டது. அர்ஜுனன் அந்த ஒளிவட்டத்தையே நோக்கி நின்றான். “யாதவ இளவரசி வாழ்க” என்றொரு குரல் கேட்டது. அர்ஜுனன் அந்த ஒளிவட்டத்தையே நோக்கி நின்றான். “யாதவ இளவரசி வாழ்க மதுராவை ஆளும் கோமகள் சுபத்திரை வாழ்க மதுராவை ஆளும் கோமகள் சுபத்திரை வாழ்க” என்று மேலும் மேலும் குரல்கள் பெருகின.\nஅப்பால் இருந்த இருளுக்குள் இருந்து செவ்வொளிக்குள் வந்த சுபத்திரையை அர்ஜுனன் கண்டான். அவள் அணிந்திருந்த வெண்பட்டாடை நெய்ச்சுடர் ஒளியில் தழலென நெளிந்து கொண்டிருந்தது. அவள் நீண்ட குழலும் வெண்முகமும் பெருந்தோள்களும் செந்நிறத்தில் தெரிந்தன. குருதியாடி களத்தில் எழுந்த சிம்மம் மேல் நிற்கும் கொற்றவையென அவள் தோன்றினாள்.\n← நூல் எட்டு – காண்டீபம் – 50\nநூல் எட்டு – காண்டீபம் – 52 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 49\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\n« அக் டிசம்பர் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/07/10", "date_download": "2018-07-19T01:56:21Z", "digest": "sha1:WZLBXRUUCEFSK7TGYDNHWYIMXXNNC52L", "length": 12265, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 July 10", "raw_content": "\n நான் நலம். எனது நூலான ‘சிறுகாட்டுச் சுனை’ என்ற கட்டுரைத் தொகுப்பை உங்களுக்கு அஞ்சலில் அனுப்பி இருந்தேன். கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இந்த வருடம் மார்ச் மாதம் சாரு நிவேதிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வாசகர் வட்ட ஆண்டு விழா ��ிறப்பாக நடந்தேறியது. அதில் வெளியீடு கண்ட மூன்று நூல்களில் சிறுகாட்டுச் சுனையும் ஒன்று. இந்த மின்னஞ்சலை நான் எழுதக் காரணம் இத்துடன் இணைத்துள்ள புகைப்படம். சிங்கப்பூரில் உள்ள ஒரு முருகன் …\nஅசோகமித்திரன் என்னும் அளவுகோல் ஜெ உங்கள் ‘எதிர்’ வாசகர் ஒருவர் ஆவேசமாக நீங்கள் எழுதிய கட்டுரையின் சுட்டியை அளித்தார் “உங்காளு அசோகமித்திரனைத் திட்ட ஆரம்பிச்சிட்டார். போய்ப்பாருங்க” என்றார். மிக உற்சாகமாக, “நான் சொன்னேனே, அவர் இனிமே திட்டுவார்னு” என்றார். அந்தக்கட்டுரையை வாசித்தபோது அதில் நீங்கள் எப்போதுமே சொல்லிவரும் விஷயங்களை வேறுகோணத்தில் சொல்கிறீர்கள் என்று தெரிந்துகொண்டேன். தொடர்ந்து இதுதான் அக்கப்போராக இருக்கிறது. நீங்கள் சொல்வதுபோல இணையவெளி என்பது கருத்துக்களைப் பேசுவதற்கு மிகப்பெரிய தடை. கதிரேசன் *** அன்புள்ள கதிர், …\nபிழை [சிறுகதை] 1 பிழை [சிறுகதை] -2 அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, என் வாசிப்பில் உங்கள் கதைகளில் என்னை மிகவும் ஈர்த்த கதைகளில் ஒன்று பிழை. பலகோணங்களில் அதை நான் வாசித்திருக்கிறேன். ஏனென்றால் நான் என் வாழ்க்கையிலே அனுபவித்த ஒன்று. ஒருமுறை அல்ல நான்குமுறை. அதாவது பிழை என்பதில் இருக்கும் high creativity. அது எங்கிருந்து வருகிறது நான் டிசைனிங் துறையிலே வேலைசெய்கிறேன். ஒவ்வொரு நாளும் கிரியேட்டிவாக வேலைசெய்தாகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறேன். அதற்காகவே என் ஆபிஸ் …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 40\nகுடிக்கக் குடிக்க பெருகும் விடாய் கொண்டிருந்தான் குண்டாசி. இரு கைகளாலும் கோப்பையைப்பற்றி உடலை கவிழ்த்து ஒரே மூச்சில் உள்ளிழுத்து விழுங்கினான். “மேலும் மேலும்” என்று கூவியபடி அமர்ந்திருந்த பீடத்தை ஓங்கி தட்டினான். தீர்க்கன் “போதும், இளவரசே. தங்கள் அளவுக்குக்கூட இதுவரை அருந்தியது மிகுதி. இதற்குமேல் தாளமாட்டீர்கள். ஏற்கெனவே இருமுறை தங்களுக்கு வலிப்பு வந்துள்ளது. மூன்று கோப்பைக்கு மேல் அருந்துவது தங்கள் உயிருக்கே இடர் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்” என்றான். “உயிர் இன்னும் நெடுநாட்கள் தங்க வேண்டியதில்லை. கொண்டுவரச் …\nTags: குண்டாசி, சுபாகு, தீர்க்கன், துச்சாதனன், துரியோதனன், துர்மதன், யுயுத்ஸு\nஇருதீவுகள் ஒன்பது நாட்கள் - 4\nஅதருக்கத்தை முன்வைக��கும் தருக்கம்(விஷ்ணுபுரம் கடிதம் பதினாறு)\nசூரியதிசைப் பயணம் - 4\nஷோபா சக்தி நடித்த படத்திற்கு கேன்ஸ் விருது\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ - 4\nபெருநோட்டு அகற்ற நடவடிக்கையின் நிகர்மதிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/17153316/1157520/Odisha-police-uses-pigeons-to-send-messages-in-the.vpf", "date_download": "2018-07-19T02:18:33Z", "digest": "sha1:LYUZZKZXMVBTVNOKXM6GE2PUCZD6E2P5", "length": 13805, "nlines": 169, "source_domain": "www.maalaimalar.com", "title": "புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் ஒடிசா போலீஸ் || Odisha police uses pigeons to send messages in the age of social media", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் ஒடிசா போலீஸ்\nஒடிசாவில் புறா கால்களில் செய்திகள் அடங்கிய காகிதத்தை கட்���ி ஒரு காவல் நிலையத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஒடிசாவில் புறா கால்களில் செய்திகள் அடங்கிய காகிதத்தை கட்டி ஒரு காவல் நிலையத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பி வருவது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதகவல் தொழில்நுட்பங்கள் வளர்ச்சியடையாத காலக்கட்டத்தில் புறாக்கள் செய்திகள் அனுப்ப பயன்படுத்தப்பட்டன. புறாக்களின் மூலம் செய்தி அனுப்பப்படும்போது அவை மெல்லிய தாளில் எழுதப்பட்டு ஒரு குழலில் அடைக்கப்பட்டு அவற்றின் கால்களில் இணைக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற புறாக்கள் 75 கிராம் எடை வரை கொண்டுசெல்ல வல்லவையாகும்.\nபின்னர் செல்போன், இணையம் போன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த நிலையில் புறா மூலம் செய்தி அனுப்புவது குறைந்து விட்டது. இந்நிலையில், ஒடிசா காவல்நிலையங்களில் இன்றளவும் புறாக்கள் மூலம் செய்திகள் அனுப்பப்படுகின்றன.\nஒடிசாவில் 1946-ம் ஆண்டு புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் சர்வீஸ் தொடங்கப்பட்டது. முதலில் 200 புறாக்கள் இதற்காக வளர்க்கப்பட்டு வந்தன. பின்னர் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த பிறகு சர்வீஸ் குறைந்தது. இருப்பினும் மழை, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் நேரத்தில் புறாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nஇவை புவனேஷ்வரிலிருந்து கத்தாக் நகருக்கு ஒரு மணி நேரத்தில் கடந்து செய்திகளை அனுப்புகின்றன. இதற்காக புறாக்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த காலத்தில் ஒடிசாவில் இன்னும் புறாக்கள் மூலம் செய்தி அனுப்பும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூ���ு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nசொத்து பறிமுதல் சட்ட மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல்\nநாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 2014-2016 ஆண்டுகளில் மட்டும் 1,10,333\nமாநிலங்களவையில் 10 மொழிகளில் பேசினார் வெங்கையா நாயுடு\nபா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்டு மாதம் நடக்கிறது\nஇந்தியா-கானா இடையே இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2015/02/blog-post_10.html", "date_download": "2018-07-19T01:46:40Z", "digest": "sha1:ADBXN23SJXG5SV3ETNXOUREN7SO2BXL3", "length": 9491, "nlines": 114, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய நிகழ்வு", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nசெவ்வாய், 10 பிப்ரவரி, 2015\nகுடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய நிகழ்வு\nலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் இன்று 10/02/2015 மதியம் மாணவர்களுக்கு உணவு இடைவேளை��்குப் பின், தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையின் உத்தரவின்படி குடற்புழு நீக்க மாத்திரைகள் (அல்பெண்டசோல்) வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு ரத்த சோகை நீங்கிச் சுறுசுறுப்பை ஏற்படுத்த இம்மாத்திரைகளை இன்று பள்ளியில் பயிலும் ஒன்று முதல் பத்தொன்பது வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கு வழங்கவேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்திருந்தது.அதன் அடிப்படையில் நம் பள்ளியில் மதியம் இரண்டு மணி அளவில் தி.கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையச் செவிலியர்கள் திருமதி. முனியம்மாள், ஜோதிலட்சுமி ஆகியோர் மூலமாக, பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. அ.வடிவேல் அவர்கள் முன்னிலையில் மாத்திரைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் திரு. பீட்டர் நெல்சன் ராஜ் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு.இரா. சுப்பிரமணியன் ஆகியோர் செய்தனர்.\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 3:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய நிகழ்வு\nகுடியரசு தின விழா நிகழ்வு புகைப்படங்கள்\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_5966.html", "date_download": "2018-07-19T01:59:45Z", "digest": "sha1:MKTMXLKZ5EX3FOPILHNZGEWF66XV4UA7", "length": 2713, "nlines": 56, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: நியூஸ் கட்டிங்ஸ் - உதயமாகிறது இன்னொரு கட்சி", "raw_content": "\nநியூஸ் கட்டிங்ஸ் - உதயமாகிறது இன்னொரு கட்சி\nநேரம் பிற்பகல் 1:39 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஇதனை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted under : நியூஸ் கட்டிங்ஸ்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t50-dropbox", "date_download": "2018-07-19T02:12:28Z", "digest": "sha1:UCTH7LWH763TFTBFYYAHUVECNK2DWLQQ", "length": 13998, "nlines": 138, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "Dropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nDropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nDropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு\nDropbox சேவை பிணைய கோப்புகளை இலவச மேம்பட்ட ஒருங்கிணைப்பு தீர்வுகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது.\nநாம் சேவை ஒரு மெய்நிகர் கோப்புறை மற்றும் கடை நிறுவனத்தின் சர்வர்கள் திறக்க முடியும் வரை தகவல் 2GB வரை, இருந்தாலும், அழகு” இந்த ஒருங்கிணைக்க வேண்டும்”மேகம் சேவையகங்கள்” மூலம் தானாக செய்யப்படுகிறது”எஸ் கிளையன் மென்பொருள் உங்கள் கணினியில், மென்பொருள் ஒரு குறிப்பிட்ட கோப்புறையை மற்றும் தானாக காப்பு பிணைய ஸ்கேன் செய்ய தெரியும். ஒரு புதிய பதிப்பு ஆன்லைனில் இருந்தால், Dropbox மென்பொருளை கணினியில் மேம்படுத்தப்பட்ட தகவல் பதிவிறக்கி அதை மேம்படுத்த தெரியும்.\nநாம் பல கோப்புறையை ஒருங்கிணைக்க முடியும் - கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட், மொபைல் தொலைபேசிகள் மற்றும் பிற தளங்களில்.\nஉதாரணமாக நாம் உங்கள் அலுவலகம் மற்றும் வீட்டில் கணினி இடையே நீங்கள் ஒருங்கிணைப்பு தங்க என்று ஒரு கோப்புறையை முடியும், நாம் வீட்டில் உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை இயங்காது, ஒரு பகிரப்பட்ட கோப்புறை வைத்துவிடுங்கள், dropbox சேவையகத்திற்கு கோப்புகளை அனுப்ப முடியவில்லை, இறுதியில் நாம் நாங்கள் உங்கள் வீட்டில் கணினி இணைக்க ஒரே இடத்தில் இருந்து பணி மற்றும் அடுத்த முறை தொடரலாம் உங்கள் மடிக்கணினி செல் ஃபோனை வைத்து கொண்டு வேலை செய்யும், சமீபத்திய பதிப்பு தானாக பெயர் வைப்பாள்.\nDropbox சேவை பொருட்படுத்தாமல் கேபிள் இணைப்பு உங்கள் PC மற்றும் உங்கள் செல் போன் இடை��ே கோப்புகளை மாற்றும் ஒரு மிக வசதியான தீர்வு வழங்குகிறது, ஆனால் முடிவு”ஜே இணைப்பு 2 இண்டர்நெட் சாதனங்கள். நாம் கூட மாற்றிவிட முடியும் இசை படங்கள் இணைப்பு சாராமல் உங்கள் கணினி மற்றும் மாறாகவும் உங்கள் மொபைல் தொலைபேசியில் இருந்து வீடியோ. (நாம் ஒரு இணைய தொகுப்பு கிடைக்க வயர்லெஸ் நெட்வொர்க் முடியும்)\nநீங்கள் உங்கள் கணினியில் மென்பொருளை பதிவிறக்கம் இல்லாமல் இணைய உலாவி வழியாக எந்த கணினி கோப்புகளை அணுக முடியும்\nசேர்ந்த நாள் : 01/01/1970\nRe: Dropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு\nசேர்ந்த நாள் : 23/04/2012\nRe: Dropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு\nA.Banu wrote: சூப்பர் அட்மின்\nஇதெல்லாம் பெரிய விஷயமே இல்லை\nசேர்ந்த நாள் : 01/01/1970\nRe: Dropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு\nA.Banu wrote: சூப்பர் அட்மின்\nஇதெல்லாம் பெரிய விஷயமே இல்லை\nஇதுதான் உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம்\nசேர்ந்த நாள் : 23/04/2012\nRe: Dropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு\nA.Banu wrote: சூப்பர் அட்மின்\nஇதெல்லாம் பெரிய விஷயமே இல்லை\nஇதுதான் உங்களிடம் எனக்கு பிடித்த விஷயம்\nசேர்ந்த நாள் : 01/01/1970\nRe: Dropbox – இலவச ஆன்லைன் ஆன்லைன் சேமிப்பு\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=killergee-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2", "date_download": "2018-07-19T01:48:02Z", "digest": "sha1:FBUZ375YJIM3RHWLDXBXSGCDSTUFFYN7", "length": 2382, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (2) | Tamilus", "raw_content": "\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (2)\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (2)\nஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8)\nKillergee: ஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு...\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் த��ிழ்’ | அகச் சிவப்புத் தமிழ்\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nKillergee: காக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு\nKillergee: லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A/", "date_download": "2018-07-19T02:19:05Z", "digest": "sha1:KKMKG5QS7NNH4Y2Z4V3F4LZYEPHF3NZI", "length": 33860, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "நினைவேந்தலுக்குத் தடை! : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா? - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\n : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா\n : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 மே 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n : சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா\nஇறந்தவரைப் போற்றுவது என்பது உலகம் தோன்றியது முதலே உலக மக்களிடம் இருக்கும் பழக்கம். தமிழ் மக்கள் இந்தப் பண்பாட்டில் திளைத்தவர்கள். எனவே, இறந்தவர்களைத் தெய்வமாகக் கருதி வணங்கும் பண்பாடு காலந்தோறும் நிலைத்து நிற்கிறது. இன்று நாம் வணங்கும் தெய்வம் பலவும் வழி வழி, வழிபட்ட இறந்தவர்களே\nதுறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்\nஎன இறந்தவரைப் போற்றல் இல்லறத்தான் கடமை என்கிறது உலகப்பொதுநூல். இறந்தபின்னர் எவ்வாறு துணை நிற்பது என்கிறீர்களா இறந்தவர்களின் பணிகளையும் பண்புகளையும் போற்றி நம் நினைவில் அவர்களை நிலைக்கச் செய்வதுதான் இறந்தவர்க்கு நாம் செய்யும் கடமை.\nஅத்துடன் திருவள்ளுவர் நிறுத்திக்கொள்ளவில்லை. கடல்கோள்களால் தமிழினம் அழிந்துபோனது கண்டு மிகவும் வருந்தி அவர்களை என்றென்றும் நினைவில் வைத்துப் போற்ற வேண்டும் என்கிறார்.\nகுமரிக்கடலால் கொள்ளப்பட்டுக் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களை நினைத்துப்போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் தெய்வப்புலவர் திருவள்ளுவர்,\nதென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்தான் என்றாங்கு\nஐம்புலத்தாறு ஓம்பல் தலை (திருவள்ளுவர், திருக்குறள் 43)\nஅக்காலத்தில் இயற்கையால் அழிவுற்றளவர்களை நினைவில் கொள்ள வேண்டும் என்னும் பொழுது இக்காலத்தில், இனப்படுகொலையில் உயிர்பறிக்கப்பட்டவர்களின் நினைவேந்தலைக் கடைப்பிடிக்க வேண்���ியது நம் கடமை அன்றோ\nஇத்தகைய நினைவேந்தலின் ஒரு பகுதியாகச் சென்னைக் கடற்கரையில் மெழுகு ஒளி ஏற்றி வணங்குவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது.\nதொன்றுதொட்டு வரும் நினைவேந்தல் கடமையை ஆற்றுவதற்காக மே 17 இயக்கத்தினரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் சென்னைக் கடற்கரைக்கு வந்தபொழுது தளையிடப்பட்டுள்ளனர்.\nசல்லிக்கட்டுப் போராட்டத்திற்குப் பிறகு இவ்வாறு சென்னைக் கடற்கரையில் நினைவேந்தல் கொண்டாடுவதாகப் பாசக. வினர் கூறுகின்றனர். மே 3 ஆவது ஞாயிறு, சென்னைக் கடற்கரையில் மெழுகுஒளி ஏற்றி அஞ்சலி செலுத்துவது என்பது கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்று வருவதுதான். இவ்வாறு ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தும் திருமுருகன் காந்தியையும் அவரது மே 17 இயக்கத்தினரையும், அதுபோல் வேல்முருகனையும் அவரது தமிழக வாழ்வுரிமைக்கட்சியினரையும் அரசு தளையிடப்பட்டுள்ளது.\nசென்னைக்கடற்கரையில் கூடுவதற்குத் தடையிருந்ததாகக் கூறுகின்றனர். தடையிருக்கும் பொழுது கூடினர் என்றால், பொதுக்கூட்டம் நடத்தாமல் நினைவேந்தல் நிகழ்ச்சிதானே எனக் கருதியிருக்கலாம். அவர்களுக்கு மாற்றுஇடத்தைக் காவல்துறை ஒதுக்கி இதனை அமைதியாக முடித்திருக்கலாம்.\nதமிழ்நாட்டில் இந்தித்திணிப்பிற்கு எதிரான தமிழ்க்காப்புப் போரில் இறந்தவர்களையும் சிறை சென்றவர்களையும் மொழிக்காவலர் எனப் பாராட்டி, உதவித்தொகை அளிப்பதற்கு இந்திய அரசு தடைசெய்தது. எனவே, இந்தி எதிர்ப்பு ஈகியர் எனக் குறிப்பிடாமல் தமிழக அரசு உதவி வருகிறது.\nஇலங்கையில் இந்தியத்தின் வழியில், சிங்கள அரசு சிங்கள வன்முறைப்படைகளால் உயிர் நீத்தவர்களைப் போற்றத் தடை விதிக்கிறது; நினைவேந்தல் இல்லங்களை உடைத்தெறிந்துள்ளது; இனப்படுகொலையில் உயிர் பறிக்கப்பட்ட ஈழத்தமிழர்களின் கல்லறைகளைச் சிதைத்துள்ளது; ஆண்டுதோறும் மே 17 அன்று கடைப்பிடிக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதித்து வருகிறது. இதனை மீறித்தான் ஈழத்தமிழர்கள் உயிர் ஈகியரைப் போற்றி வருகின்றனர்.\nதமிழ்நாட்டில் தமிழர் ஆட்சி இருக்கும் பொழுது தமிழ்மக்கள், இறந்த தமிழ் மக்களுக்கு நினைவேந்தல் நிகழ்த்தத் தடை என்பது அறமற்ற செயல் அல்லவா தமிழ்நாடு சட்ட மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் ஈழத்திற்கும் ஆதரவாகத் தீர்மானம் இயற்றிய அ.தி.மு.க.கட்சி ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுதே இந்த இழிநிலை ஏன்\n“எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை” என்பதுபோல் தமிழக அமைச்சர்கள், மத்திய (பா.ச.க.) அரசின் தலையீடு இல்லை என்று சொன்னாலும், உண்மை அதுதான் என்பதற்கு இதுவும் சான்று. தமிழ்நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழகக் காவல்துறைக்கு முதலாளி மத்தியஅரசுதான்..\nசல்லிக்கட்டிற்காக மக்கள் திரண்ட பொழுது, மாநில அரசிற்கு எதிரானது எனக் கருதி மத்திய அரசு அமைதிகாத்தது. ஆனால், அங்கே நரேந்திரருக்கு(மோடிக்கு) எதிராக முழக்கம் எழுந்ததும், தங்கள் ஆட்சிக்கும் எதிரானது எனப் புரிந்து கொண்டனர். எனவேதான் சல்லிக்கட்டு போராட்டத்தை அடக்குமுறையுடன் முடித்து வைத்தது,\nஅரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேயல்லவா எனவே சென்னைக் கடற்கரையில், நினைவேந்தலுக்கான நிகழ்வு என்றதும் கூடப்போகும் மக்கள் திரள் கண்டு மத்தியஅரசிற்கு அச்சம் வந்துவிட்டது. அதனால்தான் தடை என மக்கள் கருதுகின்றனர்.\nஆளுங்கட்சியின் நிலை நமக்குப் புரிகின்றது. சிறு குழுவாக இருக்கும் ஒன்றைப் பெரும் பிளவாக மத்திய அரசு அச்சுறுத்திக் காட்ட முயன்றாலும் வெற்றி காண இயலவில்லை. இருப்பினும் தொடர்ந்து வரும் மத்திய அரசின் அச்சுறுத்தல்களால், இது போன்ற செயல்களுக்கு மாநில அரசு இடங்கொடுக்கக்கூடாது. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசிற்கு எதிராக அணிவகுப்பதாக அதனை அச்சுறுத்தியேனும் தமிழக உரிமைகளை விட்டுக் கொடுக்கக்கூடாது. எனவே,\nதளையிடப்பட்ட அனைவரையும் உடனே அரசு விடுதலை செய்ய வேண்டும்\nதமிழக உரிமைகளைக் காவு கொடுக்காமல் மத்திய அரசிற்கு ஒத்துழைக்க வேண்டும்\nதமிழர் நலன்களுக்குக் கேடு வரும் எனில் மத்திய ஆட்சிக்கு எதிராகச் செயல்பட வேண்டும்\nஇதழுரை : அகரமுதல 188, வைகாசி 14, 2048 / மே 28, 2017\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை Tags: சல்லிக்கட்டு, சிங்கள ஆட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திருமுருகன் காந்தி, நினைவேந்தல், மே 17 இயக்கம், வேல்முருகன்\nபிரதிபா இலெனின் நினைவேந்தல் – நூல் வெளியீடு, சென்னை\nவவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்\nஅறிஞர் மா.நன்னன் படத்திறப்பு, சென்னை 600 007\nதிருக்குறள் ந.மணிமொழியன் நினைவேந்தல், மதுரை\n நாம் என்ன செய்ய வேண்டும்\nதமிழக எல்லைப்போராட்டத்தில் உயிர் பறிக்கப்பட்டோர் நினைவேந்தல்\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மே 31st, 2017 at 7:21 பிப\n நினைவேந்தலுக்குத் தடை இடுகிறார்களே, நாம் என்ன சிங்கள ஆட்சியில் இருக்கிறோமா என்று தாங்கள் கேட்கிறீர்கள். ஆனால், இன்னொரு சுடும் உண்மை என்னவென்றால், இந்த ஆண்டு இலங்கையிலேயே நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது கடும் தடைகளையெல்லாம் மீறித்தான் என்றாலும் எப்படியோ நடந்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் தவறாமல் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தடை கடும் தடைகளையெல்லாம் மீறித்தான் என்றாலும் எப்படியோ நடந்துள்ளது. ஆனால், ஆண்டுதோறும் தவறாமல் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டில் தடை தாங்களே குறிப்பிட்டது போல, தனி ஈழத்திற்குத் தீர்மானம் இயற்றிய அ.தி.மு.க., அரசு போயும் போயும் நினைவேந்தலைக் கூட நடத்த விடாமல் தடை செய்கிறது. இது அ.தி.மு.க-வினர் இன்னும் தங்கள் ஈழத் தமிழ் எதிர்ப்புப் போக்கையும் நடுவணரசுக்குத் தாளம் தட்டும் போக்கையும் கைவிடவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. ஏற்றப்படாத விளக்குகள் ஆட்சியாளர்களின் உண்மை முகத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து விட்டன\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அரசியல் தலைவர் விழாவில் அரசியல் பேசாமல் வேறு என்ன பேசுவது\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிங‌‌ே) – இலக்குவனார் திருவள்ளுவன் »\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்\nஎழிலனும் கனிமொழியும் ஈழப்போரில் இந்தியப்பங்கும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் தி���ுவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/09/news/31785", "date_download": "2018-07-19T02:14:58Z", "digest": "sha1:I4KXNY5BSROXUHQVRXBIQUK5FZGNEOLG", "length": 9427, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா அரசுக்கு தகவல் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n4000 தமிழ் அகதிகளை கப்பலில் அனுப்புகிறது இந்தியா – சிறிலங்கா அரசுக்கு தகவல்\nJul 09, 2018 | 14:00 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nதமிழ்நாட்டில் தங்கியுள்ள 4000 தமிழ் அகதிகளை கப்பல் மூலம் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇதுபற்றி, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய வெளிவிவகார அமைச்சு தகவல் அனுப்பியுள்ளது.\nபாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரான சுப்ரமணியன் சுவாமி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅவர் தனது கீச்சகப் பக்கத்தில் இதுபற்றிய பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\n“இலங்கை அகதிகளை தாயகத்துக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு, கடித மூலம் விடுத்த கோரிக்கையை ஏற்று, நடவடிக்கை எடுத்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜுக்கு எனது நன்றி.\nமுதற்கட்டமாக 4000 அகதிகளை கப்பல் மூலம் அனுப்பி வைக்கவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.\nசிறிலங்கா அரசாங்கம் அவர்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்” என்று அந்த கீச்சகப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை, கொழும்பில் உள்ள இந்திய தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் அசோக் ராவ் கடந்த மாதம் 28ஆம் நாள், தலைமன்னார் இறங்குதுறையின் நிலையைப் பார்வையிட்டிருந்தார்.\nதலைமன்னாருக்கு கப்பல் மூலம், அகதிகளை அனுப்பி வைக்கும் நோக்கில், அவரது இந்த ஆய்வுப் பயணம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nTagged with: தலைமன்னார், பாதுகாப்பு ஆலோசகர்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamizhsudar.wordpress.com/2017/02/20/%E0%AE%AE%E0%AF%87-15-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-19T01:48:02Z", "digest": "sha1:PYFSCL7WFJ4N7H5CUKCX4DCTVVKPEC5M", "length": 14547, "nlines": 65, "source_domain": "senthamizhsudar.wordpress.com", "title": "மே 15 ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு! – செந்தமிழ் சுடர்", "raw_content": "\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\nமே 15 ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nசென்னை: மே 15 ம் தேதிக்குள் தமிழகத்தில் உ���்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தல் தொடர்பான மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமார், தமிழகத்தில் வரும் மே 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி, தேர்தலை ஏன் முன்கூட்டியே நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுன்னதாக, தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17 மற்றும் 19ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டங்களாக நடைபெறும் என்று கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவித்த தமிழ்நாடு தேர்தல் ஆணையம், மறுநாளே வேட்பு மனு தாக்கல் தொடங்கப்படும் என்றும் அறிவித்தது. மறுநாளே வேட்புமனு தாக்கல் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கடுமையான சர்ச்சைகளை உருவாக்கியது. ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன.\nஇதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பில் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. பழங்குடியினருக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை. உதாரணத்துக்கு, சென்னையில் உள்ள 200 வார்டுகளில் ஒன்றுகூட பழங்குடியினருக்கு ஒதுக்கப்படவில்லை. அதேபோல், தேர்தல் தேதியை அறிவித்த மறுநாளே வேட்புமனு தாக்கல் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது ஆளுங்கட்சிக்கு சாதகமான போக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன், தேர்தல் ஆணையம் முறையாக இடஒதுக்கீட்டை பின்பற்றவில்லை என்று கூறி தேர்தல் ஆணையத்தின் அறிவிப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டார். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. பின்னர் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்யும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு தொடரும் என்று உத்தரவிட்டது.\nஇதைத் தொடர்ந���து, கடந்த ஜனவரி 27ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.\nஇந்நிலையில், இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தபோது, தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதில் ஏன் தாமதம் என, தேர்தல் ஆணையத் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் நீதிபதி கேள்வியெழுப்பினார். அதற்குப் பதிலளித்த வழக்கறிஞர் குமார், தேர்தல் தாமதத்துக்கான காரணத்தை விளக்கினார். அப்போது, தேவைப்படும் உதவிகளை நிறைவேற்றித் தர தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் சில கோரிக்கைகளை முன்வைத்ததாகவும், அதில் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாகவும், சில கோரிக்கைகளை அரசு இன்னும் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, தேர்தல் ஆணையம் என்பது மாநில அரசின் உத்தரவின்படி செயல்படுவதாக இருந்தால், தேர்தல் ஆணைய அமைப்பை உண்டாக்கியதன் நோக்கம் சிதைந்துவிடும் எனக் கூறி வழக்கை ஒத்திவைத்தார்.\nஇதைத் தொடர்ந்து, கடந்த 18ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமார் சுப்ரீம்கோர்ட் தேர்தல் வழக்குகளில் பிறப்பித்த பல்வேறு தீர்ப்புகளின் நகல்களை ஒவ்வொன்றாகக் கொடுத்து வாதிட்டார்.\n‘நீங்கள் ஏன் இந்த ஆவணங்களை எல்லாம் புத்தக வடிவில் முறையாக தாக்கல் செய்யவில்லை மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை நகல் எடுக்க, நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) எந்திரம் இல்லையா மாநில தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை நகல் எடுக்க, நகல் எடுக்கும் (ஜெராக்ஸ்) எந்திரம் இல்லையா உங்களுக்கு உதவி செய்ய ஜூனியர் வக்கீல்களும் இல்லையா உங்களுக்கு உதவி செய்ய ஜூனியர் வக்கீல்களும் இல்லையா’ என்று, சரமாரியாக கேள்விகளைக் கேட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வழக்கை வரும் 20ஆம் தேதி (இன்று) ஒத்திவைத்தார் .\nஅதையடுத்து, அந்த மேல்முறையீடு வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநில தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குமார���, தமிழகத்தில் வரும் மே 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். இதைக்கேட்ட நீதிபதி, தேர்தலை ஏன் முன்கூட்டியே நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் கேள்வியெழுப்பியுள்ளார். இதுதொடர்பான விவாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.\nPrevious Previous post: விராட் கோலியுடன் பூமா நிறுவனம் ரூ.110 கோடி ஒப்பந்தம்\nNext Next post: தமிழகத்தில் வறட்சியைப் போக்க விரிவான திட்டம்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி\nமீனவர் துயரங்களுக்கு விடிவு…பாம்பன் பகுதியில் புதிய துறைமுகம்\nவிவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள்: நடிகர் விஷால்\nஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் மேற்கொள்ள ஆர்வம்\nநாடு முழுவதும் 6,500 திரைகளில் ’பாகுபலி 2’\nகோலியை கிண்டல் செய்த ஆஸி.வீரர்கள்… பழிக்கு பழி வாங்கிய கோலி\nஅஜித், விஜய் ரெண்டுபேருமே இந்த விஷயத்தில் பெஸ்ட் தான்… சொன்னது யார் தெரியுமா\nநாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிந்தது\nகுப்பைக் கிடங்கால் நிறைய பாதிப்புகள்: ஆர்.கே.நகர் பொதுமக்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடருமா\n12 மொழிகளை கொண்டு போனில் டைப் செய்ய ஒரு விசைப்பலகை\n© 2018 செந்தமிழ் சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2011/12/blog-post_29.html", "date_download": "2018-07-19T02:14:08Z", "digest": "sha1:CTPX2AAOTHRWSS5UB75VNPL5S73CJOJW", "length": 29969, "nlines": 438, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: ஜெயா கேட்டவை -- \"சோவா அ மோடியா \"", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nஜெயா கேட்டவை -- \"சோவா அ மோடியா \"\nமுன்பு நான் விரும்பிக் கேட்பது “நீங்கள் கேட்டவை.”\nவிரும்பிய பாடல்களை எழுதிப் போடுவதற்கு [பதினைந்து காசுக்கு] அப்பாவை நம்பி இருக்க வேண்டுமே என்பதனால், நமக்கு விரும்பிய பாடல்களை வேறு யாராவது கேட்டிருக்க மாட்டார்களா என்ற எண்ணத்தோடுதான் ரேடியோ கேட்போம். அப்படித்தான் விரும்பிய பாடல்களைக் கேட்க முடிந்தது. இப்போதெல்லாம் நமக்கு விரும்பிய பாடலை பார்க்கவே முடிகிறபோது அதற்கான நேரம் இல்லாமல் இருப்பதும் சோகம்தான்.\nசரி எதற்கு இந்த நீங்கள் கேட்டவை புராணம்\nதமிழக முதல்வர் கடந்த வாரம் சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழ் நிலைக்குத் தள்ளப��பட்டார். நிச்சயம் அதற்கு முன்பு பல முறை யோசித்திருப்பார். பல விஷயங்களை யோசித்திருப்பார். அப்படி அந்த முடிவை எடுப்பதற்கு முன்பு அவர் என்ன பாடல் கேட்டார் என்பது இப்போது நம்பத் தகுந்த வட்டாரங்கள் வழியாக நமக்குத் தெரிய வந்திருக்கிறது.\nஅதை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சியே.\nஅதற்கு முன்பு அவர் கேட்ட பாடல்.\nமுதலில் இதைப் பாருங்கள் பிறகு பேசுவோம்\nயார் நம்பத் தகுந்த வட்டாரம் என்று கேட்பவர்களுக்கு...\nவேறு யார் – நரேந்திர மோடி அவர்கள்தான் சொன்னார்கள்.\nஎனக்கும் அவருக்கும் ஒரு ஹாட் லிங்க் இருக்கு யு சீ....\nஎன்ன கதை என்று கடுப்பாய் இருப்பவர்கள் தினமலரின் செய்தியைப் படியுங்கள். உங்களுக்கேத் தெரியும்.\nஅதாவது திருமதி சசிகலா முதலமைச்சரின் அளவுக்கு எல்லாரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது அவருக்குத் தெரியாது என்றும் [நம்பினால் நம்புங்கள்...] அவரிடம் இந்தச் செய்தியை எப்படியும் சொல்ல முடியாததனால் மோடி வழியாக செய்தி அனுப்பப் பட்டே நமது முதலமைச்சர் அறிவுக் கண் திறக்கப்பட்டது என்று தினமலர் சொன்னது.\nஇப்ப வந்து மோடி கை அதிகமாகி அவர்தான் எல்லாமேஆகி விட்டதென்றால் யாருகிட்ட போவது... தினமலர்கிட்டயா\nசரி இப்படி தினமலர் எழுதுறது சோ வுக்குத் தெரியுமா... சோ கோவிச்சிக்க மாட்டாரா..\nசில நாட்களில் தினமலர் இதை எப்படி யோசித்ததுன்னே தெரியலை உடனே சோவைப் பேட்டி கண்டு அவர்தான் இந்த முடிவுக்கு காரணம் என்பது போல சித்தரித்து ஒரு பேட்டி வேறு வெளியிட்டிருக்கிறது...\nஅட ...... எப்படியெலாம் யோசிக்கிராங்கையா...\nஆக மொத்தம் ஜெயாவுக்கு யோசிக்கவே தெரியாதுங்குற ஒரு முடிவுக்கு வந்துட்டிங்களா... அல்லது சோவும் மோடியும் சொன்னால்தான் சில முடிவுகள் எடுக்க முடியும் அதுதான் தமிழர்களை பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியை வெளிப் படுத்தும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறது என்று நா கூசாமல் எழுத முடிகிறது...\nயாரைக் கேவலப் படுத்துகிறீர்கள் -\nஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..\nசில கேள்விகள் அம்மாவிடம் ...\nமயக்கம் இல்லாததால் இந்த முடிவா அல்லது கொடநாடு போகாமல் இருந்ததால்தான் இந்த முடிவா...\nஇப்படி நீங்கள் முன்பு சசி சொல்லுவதைய���ம் இப்போது சோ சொல்லுவதையும் மோடி சொல்லுவதையும் கேட்டு நடந்தால் அவர்களின் பிடியிலிருந்து உங்களை மீட்பது எப்படின்னு நீங்களே சொல்லிட்டா நல்ல இருக்கும்...\nநாங்க மண்டையப் பிச்சுக்க வேண்டாம் பாருங்க...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், தமிழகம், விமர்சனம், விவகாரம், விவாதம், வெடி\nநாடகம் நடக்கிறது.. வேடிக்கை பார்ப்போம்.. அவ்வளவுதான்.. எப்பிடியும் திரும்ப சேர்ந்துக்கப் போராங்க..\nவியாழன், டிசம்பர் 29, 2011 10:05:00 முற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]\nவியாழன், டிசம்பர் 29, 2011 11:01:00 முற்பகல்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]\nஆக மொத்தம் நாங்கள் எல்லாரும் சோ சொல்வதையும் மோடி சொல்வதையும் கேட்டால்... அதோடு தினமலம் சொல்வதை எல்லாம் கேட்டால் நல்ல இருப்போம்னு முடிவே பண்ணிட்டிங்களா..\nதினமலர் செத்து காலம் பல ஆச்சு மக்கா...\nவியாழன், டிசம்பர் 29, 2011 1:41:00 பிற்பகல்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]\nஎப்பிடியெல்லாம் பில்டப்பு கொடுக்குது பாருங்க தினமலம்...\nவியாழன், டிசம்பர் 29, 2011 1:42:00 பிற்பகல்\nமீண்டும் வரலாம்... ஆனால் வாய்ப்புகள் கம்மி என்றுதான் தோன்றுகிறது.\nவியாழன், டிசம்பர் 29, 2011 2:57:00 பிற்பகல்\nவியாழன், டிசம்பர் 29, 2011 2:58:00 பிற்பகல்\nசெத்துட்டதாத் தான் நினைக்கிறோம். ஆனால் அது சில பதிவர்கள் வட்டத்தில் மட்டும்தான் என்று எண்ணுகிறேன். உண்மையின் உரைகல் பல சமயங்களில் சீண்டி விடுவதையும் அதைத் தூக்கி நிறுத்துகிரவர்களும் நம் நாட்டில் ரொம்ப அதிகம்..\nதொடர்ந்தது நாமும் சீண்டிக் கொண்டிருக்க வேண்டியது அவசியம் என்றே படுகிறது..\nவியாழன், டிசம்பர் 29, 2011 3:01:00 பிற்பகல்\nநண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.\nவியாழன், டிசம்பர் 29, 2011 3:28:00 பிற்பகல்\nநண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.\nவியாழன், டிசம்பர் 29, 2011 3:30:00 பிற்பகல்\nநண்பரே, தங்கள் பதிவுகள் மிகவும் அருமையாக உள்ளது. உங்கள் பிளாக் மேலும் பல வாசகர்களைச் சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் உங்கள் பதிவுகளை பகிருங்கள்.\nவியாழன், டிசம்பர் 29, 2011 3:38:00 பிற்பகல்\nசொந்தககை சொல்ல சொன்னா என்ன க���ை சொல்லுரது...ஹிஹி இதான்யா நிலைமை\nவெள்ளி, டிசம்பர் 30, 2011 5:21:00 முற்பகல்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nமுல்லைப் பெரியாறா முல்லப் பெரியாறா\nஜெயா கேட்டவை -- \"சோவா அ மோடியா \"\nஒரு ஹீரோ வில்லனான கதை\nபோராட்ட வருடம் - தமிழ் கழுகுப் பார்வை - 2011 இரண்ட...\nஎன் கழுகுப் பார்வை - 2011 ஒன்று\nஒய் திஸ் கொல வெறிஜஸ்ட் ஜாலியா ஒன் ...\nமுல்லைப் பெரியாரும் கூடங்குளமும்- முரண்பாடுகளா\nஅந்நிய முதலீடு - சில கேள்விகளும் விளக்கங்களும்\nசிறு வணிகத்தில் அந்நிய முதலீடு\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெள���ச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/high-court-dismiss-latha-rajinikanths-pettition/", "date_download": "2018-07-19T02:13:31Z", "digest": "sha1:2BO2VRAJM2V3RWNJBP4V7H5KC62I3NF4", "length": 6426, "nlines": 122, "source_domain": "www.filmistreet.com", "title": "கோச்சடையான் வழக்கு; லதா ரஜினியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்", "raw_content": "\nகோச்சடையான் வழக்கு; லதா ரஜினியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்\nகோச்சடையான் வழக்கு; லதா ரஜினியின் மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்\nரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சௌந்தர்யா முதன்முறையாக இயக்கிய படம் கோச்சச்டையான்.\nஏஆர். ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் ஆனது.\nஇந்த படம் எடுப்பதற்காக ஆட்பீரோ என்ற நிறுவனத்திடம் லதா ரஜினிகாந்த் அவர்கள் ரூ.10 கோடி கடன் வாங்கியிருந்தார்.\nஆனால் இந்த கடனில் ரூ. 1½ கோடி மட்டுமே திருப்பி கொடுத்திருந்தாராம்.\nஎனவே மீதமுள்ள ரூ. 8.5 கோடி கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பாக அந்த நிறுவனம் லதா ரஜினி மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nஇந்த வழக்கில் நிலுவைத் தொகையை 18 வாரங்களுக்குள் (ஜூலை 3-க்குள்) லதா ரஜினிகாந்த் செலுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nமீடியா ஒன் குளோபல் நிறுவனத்தின் சார்பில் லதா ரஜினிகாந்த் நிலுவைத் தொகையை வழங்கவும் உத்தரவிட்டது.\nஇந்த பாக்கியில், ரூ 9.2 கோடி வழங்கப்பட்டு விட்டது.*\nமீதமுள்ள ரூ 80 லட்சத்தை விரைவில் கொடுத்துவிடுவோம், இந்த பாக்கிக்கும், லதா ரஜினிகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை – உச்சநீதிமன்றத்தில் மீடியா ஒன் நிறுவனம் இடைக்கால மனு அளித்திருந்தது.\nஆனால் மீடியா ஒன் நிறுவனத்தின் மனுவை நிராகரித்தது உச்சநீதிமன்றம்.\nஜூலை 3-ம் தேதிக்குள் லதா ரஜினிகாந்தோ, அவரை சார்ந்த நிறுவனமோ பாக்கியை செலுத்த வேண்டும் என்ற தங்களது முந்தைய உத்தரவு தொடரும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவிஜய்யுடன் மோதும் வரலட்சுமி; அடுத்த நீலாம்பரியா..\n ஸ்வெட்டர் போதுமே… சீமான் கிண்டல்\nகோச்சடையான் விவகாரத்தில் லதா ரஜினிக்கு சம்பந்தமில்லை; தயாரிப்பு நிறுவனம் தகவல்\nரஜினி நடித்த கோச்சடையான் படத்தை தயாரித்த…\nவழக்கை லதா ரஜினி எதிர்கொள்ள வேண்டும் என கோர்ட்டு உத்தரவு\nசௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி நடித்த…\nகோச்சடையான் விவகாரம்: லதா ரஜினிக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nலதா ரஜினி தயாரிப்பில், சவுந்தர்யா ரஜினிகாந்த்…\nசௌந்தர்யா ரஜினியை டைவர்ஸ் செய்த அஸ்வின் 2வது திருமணம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2வது மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/07/11", "date_download": "2018-07-19T01:55:03Z", "digest": "sha1:FIRQONDT6XL67EY65KDIH2TADMEQ7JP3", "length": 12508, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 July 11", "raw_content": "\nநேர்கோடு- மலேசியாவிலிருந்து இன்னொரு இலக்கிய இதழ்\nமலேசியாவிலிருந்து எழுத்தாளரும் அரசியல் களப்பணியாளருமான மணிமொழியின் முன்னெடுப்பில் நேர்கோடு என்னும் இலக்கிய இருமாத இணைய இதழ் வெளிவரத் தொடங்கியிருக்கிறது. நவீன படைப்பிலக்கியத்திற்கும் உலக இலக்கிய மொழியாக்கத்திற்குமானது இவ்விதழ். பலதளங்களில் இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் செயல்படும் படைப்பாளிகள் இதில் எழுதியிருக்கிறார்கள் நேர்கோடு வாசிப்புக்காக ஆசிரியர் குழு என்று உள்ளதா யாரெல்லாம் நேர்கோட்டின் உருவாக்கத்தில் உங்களுடன் இணைந்தது யாரெல்லாம் நேர்கோட்டின் உருவாக்கத்தில் உங்களுடன் இணைந்தது மணிமொழி: நேர்கோடு எனது சொந்த வெளி. ஆதலால், அதன் வெளியைத் திடப் படுத்தும்வரை ஆசிரியர் குழுவென நான் நேர்கோட்டுக்காகத் தற்போதைக்கு …\nவாசகர்களின் நிலை -கடிதங்கள் அன்புள்ள ஜெ, அந்த “இல்லுமினாட்டிக்கு”(கம்னாட்டி போல ஒலிக்கவில்லை) உங்கள் பதில் பிரமாதம். ஆனால், நீங்கள் கூறியதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டால் இன்னொரு புனைகதை எழுத்தாளன் தமிழில் கிடைக்க வாய்ப்பு அதிகமே. ஏனென்றால் அவருடைய உரைநடை சிறப்பாகவே இருந்தது. எப்படியோ, மிகச் சிறிய பதிலைப்பெற்ற மிகப்பெரிய பதிவு என்ற வகையிலே அவர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். ஆனாலும் இரண்டு வரி பதிலை எழுத இருபது பக்கக் கடிதம் படிக்க வேண்டிய(முழுதும் படித்தீர்களா என்ன) உங்கள் பதில் பிரமாதம். ஆனால், நீங்கள் கூறியதை அவர் சீரியசாக எடுத்துக்கொண்டால் இன்னொரு புனைகதை எழுத்தாளன் தமிழில் கிடைக்க வாய்ப்பு அதிகமே. ஏனென்றால் அவருடைய உரைநடை சிறப்பாகவே இருந்தது. எப்படியோ, மிகச் சிறிய பதிலைப்பெற்ற மிகப்பெரிய பதிவு என்ற வகையிலே அவர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார். ஆனாலும் இரண்டு வரி பதிலை எழுத இருபது பக்கக் கடிதம் படிக்க வேண்டிய(முழுதும் படித்தீர்களா என்ன\nஅன்புள்ள ஜெ, உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளைப் பார்க்கிறீர்களா உங்களுக்கு அதற்கு நேரம் இருக்காது என்றே நினைக்கிறேன். ஒருவேளை பார்ப்பீர்களென்றால், espn மலையாள சேனலில் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் இதைத் தற்செயலாகவே கண்டடைந்தேன். மலையாளம் தெரியாதது ஒன்றும் பிரச்சினை இல்லை. சற்று நேரம் கவனித்துக் கேட்டால் புரிந்து கொள்ள முடிகிறது. சைஜு தாமோதரன் என்ற வர்ணனையாளர் இதை ஒரு மறக்க முடியாத அனுபவமாக்குகிறார். மற்ற மொழி வர்ணனையாளர்கள் அழுது வடியும்போது இவரது வர்ணனை விறுவிறுப்பாகவும் உணர்ச்சிகரமாகவும் உள்ளது; நகைச்சுவையாகவும். …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 41\nதுரியோதனன் “அஸ்தினபுரியிலிருந்து நீ விரும்பியதை கொண்டுசெல்லலாம், இளையோனே” என்றான். “இங்கு நீ கௌரவரில் ஒருவன். கருவூலத்தில் நூற்றொன்றில் ஒன்று உன்னுடையது. அஸ்தினபுரியின் படைகளிலும் நூற்றொன்றில் ஒன்று உனக்குரியது.” யுயுத்ஸு “இங்கிருந்து நான் எதையும் எடுத்துச் செல்லலாகாதென்று உறுதிகொண்டிருக்கிறேன். ஆகவே இந்நகரின் எல்லையில் இவ்வாடைகளையும் களைந்து மரவுரி அணிந்தபடி இளைய யாதவரை நோக்கி செல்லவிருக்கிறேன்” என்றான். “நன்று அது உன் விருப்பம். இங்கிருந்து நினைவுகளையும் உணர்வுகளையும்கூட எடுத்துச் செல்��வேண்டியதில்லை, இளையோனே” என்றான் துரியோதனன். குண்டாசி “அதாவது அஸ்தினபுரியின் படைசூழ்கைகளை …\nTags: குண்டாசி, சுபாகு, துச்சாதனன், துரியோதனன், துர்மதன், யுயுத்ஸு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/09/blog-post_04.html", "date_download": "2018-07-19T02:11:50Z", "digest": "sha1:WVGOKLY3XE2DCSIBRGYAY5O6ANQXHXZF", "length": 20768, "nlines": 301, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: அமரர் கல்கி பிறந்த நாள் விழா அழைப்பிதழ்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஅமரர் கல்கி பிறந்த நாள் விழா அழைப்பிதழ்\nஅமரர் கல்கி பிறந்த நாள் விழா அழைப்பிதழ்\nதமிழ் எழுதத்தெரியாதவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர்.\nசெல்வி அம்ருதா முரளி அவர்கள் நன்றாகப் பாடுவார்��ள். சென்ற சங்கீத சீசனில் கேட்டிருக்கின்றேன்.\nதமிழ் எழுதத்தெரியாதவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர்.\nதமிழில் மொழிக்கு ஆரம்பத்தில், புள்ளி வைத்த எழுத்து வரக்கூடாது என்று கூட சொல்லுவார்கள். எனவே, துணை முதல்வரின் பெயரை 'இசுடாலின்' என்றுதான் எழுதவேண்டும். ஸ்டாலின் என்று எழுதுபவர்கள் எல்லோரும் தமிழர்களே அல்ல.\nதமிழ் எழுதத்தெரியாதவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லர்.//\nசநாதனி, இந்த மேட்டர் உடன்பிறப்பு 'யுவகிருஷ்ணா'வுக்கு தெரியுமா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇலங்கைப் பயணம் - பகுதி 3 - ஹரன்பிரசன்னா\nஇலங்கைப் பயணம் - பகுதி 2 - ஹரன்பிரசன்னா\nஇலங்கைப் பயணம் - பகுதி 1 - ஹரன்பிரசன்னா\nவடிவேலு - பழைய காப்பி, புதிய காப்பி\nபரப்பிலக்கியத்தை விமரிசித்தல் குறித்து ...\nசென்னையில் ஜெ.வுக்கு கூடிய குபீர் கூட்டம்\nஒர் ஒற்றுமை, சில வித்தியாசங்கள்\nபின்னணி பாடகி ஸ்வர்ணலதா - அஞ்சலி\nஷாஜி என்றொரு சாருநிவேதிதா - சேதுபதி அருணாசலம்\nபுதிர் - ஹைக்கூ கவிதை\nஅன்புத் தலைவனுக்கு, அன்பான வணக்கம்\nஅமரர் கல்கி பிறந்த நாள் விழா அழைப்பிதழ்\nகு'பேர' ராஜ்ஜியம் - இந்தியா டுடே கட்டுரை\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) ���ட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innoarulagam.blogspot.com/2014/04/6.html", "date_download": "2018-07-19T02:09:25Z", "digest": "sha1:V5IJCET6VIQSCJSRNAC3YGCYIHOFB6FS", "length": 5263, "nlines": 99, "source_domain": "innoarulagam.blogspot.com", "title": "The Other World - இன்னோர் உலகம்: தமிழ்க்கவிதைகள் #6: பவதி பிக்‌ஷாம் தேஹி", "raw_content": "\nதமிழ்க்கவிதைகள் #6: பவதி பிக்‌ஷாம் தேஹி\nநாம் வேடிக்கை பார்க்கும் ஆற்றில்\nபுதிய ஜாக்கெட்டைப் போலும் அல்லாது\nபவதி பிக்‌ஷாம் தேஹி என்பதற்கும்\nஎன்பதற்கும் வேறுபாடு உண்டா என்ன..\nLabels: அசிஸ்டெண்ட் டைரக்டர், கவிதைகள்\n (1) காலத்தின் எச்சம் (1) குயவன் (1) பானை (1) போரூர் (1)\nநேர்காணல் #1: ஓரான் பாமுக்\nதமிழ்க்கவிதைகள் #6: பவதி பிக்‌ஷாம் தேஹி\nசிறுகதை #4: பெருந்திணை: பிரிவு ஆற்றாமை\nFollow by Email - இமெயிலில் தெரியப்படுத்த ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2015/12/23122015.html", "date_download": "2018-07-19T02:01:17Z", "digest": "sha1:LW4PX33J6I7EUDWU3AZ5PDD6JQPRFYGM", "length": 4073, "nlines": 104, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: ஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (23.12.2015)", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (23.12.2015)\nஇந்த வார ஆனந்த விகடனில் (23.12.2015) இரண்டாவது முறையாக நான் எழுதிய பத்து செகண்ட் கதை பிரசுரமாகி உள்ளது.\nதமிழக முதல்வரின் ஆட்சியை பற்றிய கட்டுரை வெளியிட்டதால், அப்பத்திரிக்கைக்கு எதிராக மறைமுகமாக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று, காவல்துறை மூலமாக விகடன் ஏஜெண்டுகளுக்கு மிரட்டல் விடுத்தது. அதன் அடிப்படையில் உருவான கதை(\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஆனந்த விகடனில் பத்து செகண்ட் கதை (23.12.2015)\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/04/10.html", "date_download": "2018-07-19T01:49:24Z", "digest": "sha1:EGI222OWZMF64CHEGHNBGJLA5ZDTOQQU", "length": 18033, "nlines": 169, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: துரோணா - 10 ...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nதுரோணா - 10 ...\nவெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே\nதம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே\nஅம்பிலும் கொடிய கண்ணாள் யிரம் சிந்தையாளை\nநம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே. - விவேக சிந்தாமணி 1\nநான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரைக்குமே நல்ல பிள்ளையாக வலம் வந்தவன். பதினோராம் வகுப்பில்தான் எனக்கு மிகுதியாக நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். அந்த நண்பர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே பத்தாம் வகுப்பில் கோட்டை விட்டு ஏகப்பட்ட அட்டெம்ப்டுகளில் ஜெயித்து வெற்றிக்கொடி கட்டியவர்கள் என்பதால் கிடைத்த இடைவெளியில் எல்லா நல்ல பழக்கங்களையும் குலசாமியின் உண்டியலில் போட்டவர்கள். அவர்களின் ஆளுமையில் கவர்ந்த எனக்கு பெருந்தன்மையாக சிகிரெட் பிடிக்க கற்றுத்தந்தார்கள். நாளைக்கு ஒண்ணுன்னு திருட்டுதனமா அடிச்ச நான் பதினொன்றாம் வகுப்பு முடிவதற்குள் ஒரு பாக்கெட் அளவுக்கு அடிக்க ஆரம்பித்தேன். நான் அப்போது இத்தனை சிகிரெட் பிடித்தேன் என்பதை இப்போது சொன்னால்கூட சத்தியம் செய்��ு மறுப்பான் என் ஆருயிர் நண்பன் ஒ.ஆர்.பி.ராஜா. ஏனென்றால் அவ்வளவு ரகசியமாக அடிப்பேன்.\nபனிரெண்டாம் வகுப்பில் படிக்கும்போது ஒரு நாள் காசில்லாமல் அப்பாவின் பாக்கெட்டில் கைவிட்டேன். அதுவரை வீட்டில் நான் திருடவோ, பொய் சொல்லவோ மாட்டேன் என என்மீது வைத்த நம்பிக்கையை நானே தகர்த்தது எனக்கு பெரிய வேதனையை தந்தது. அன்றோடு சிகிரெட் பழக்கத்துக்கு குட்பை சொல்லிவிட்டேன். இன்றுவரைக்கும் அபூர்வமாக நண்பர்களுடன் சரக்கடிக்கும்போது யார் சிகிரெட்டாவது வாங்கி ரெண்டு இழு இழுப்பேன்.\nஎல்லோருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் காதல் எட்டிப்பாக்கும் , எனக்கு நான் பத்தாம் வகுப்பு படிக்கையில் அந்த கிறுக்கு புடித்தது..\nஇப்ப மாதிரி அப்ப பொண்ணுங்க கிட்ட பேசக்கூட முடியாது. நைசா பாத்துக்கலாம் அதுக்குமேலபோனா அடிதடிதான் ...\nஅவளும் எங்களோட ஊருதான் , அவ என்னோட ஸ்கூல்ல எட்டாவது படிச்சா.. என்னை பாத்து அடிக்கடி சிரிப்பா , போதாதா உடனே காதல்தான் , நம்மள உசுப்பி தெருவுல இழுத்துவிட காத்திருந்த நண்பன்களும் அதுல தூபம்போட காதல் தீ எனக்குள்ள பத்தி எரிந்தது ..எப்பிடியாச்சும் அத கொண்டுபோயி அவகிட்டே சேக்கனுன்னு பசங்களும் பெரிய முயற்சி பண்ணாங்க ..\nஅவளை தினமும் பள்ளியில் பார்த்துவிடுவதால் லீவு நாளுக்கு (அதாங்க சண்டே) பாக்காம இருக்க நம்மால முடியாது. உடனே சைக்கிள எடுத்துகிட்டு நண்பர்களை கூட்டிகிட்டு அவளோட வீட்டு வழியா எங்காவது போற மாதிரி கெளம்புவோம் , முதல் ரவுண்டிலேய பாத்துட்டா வந்துருவோம் , இல்லன்ன நாலஞ்சு ரவுண்டாவது அடிச்சு பாத்தாதான் பசங்க விடுவாங்க. பின்னாடிதான் தெரிஞ்சுது அவங்களும் சைட் அடிக்கத்தான் வந்தாங்கன்னு ,\nகடைசிவரை ரெண்டுபேரும் பாத்தாக்க சிரிச்சுக்குவோம் அவளவுதான் என்னோட காதல அவகிட்டே சொல்லாமலே முடிந்து போனது என் முதற்காதல் ,\nஇப்ப நெனச்சா சிரிப்பா இருக்கு , ஏன்னா அவ என்னோட அக்கா (ஒன்று விட்ட) மகள். பொண்ணு கேட்டே கல்யாணம் பண்ணியிருக்கலாம் ,\nஆனா விதி யார விட்டது , இப்பவும் என்னோட அக்கா (சொந்த) மகளத்தான் கல்யாணம் பண்ணியிருக்கேன் .\nஆனா அந்த முதற்காதல் என் வாழ்க்கையில் வேறொரு பதிவை ஏற்படுத்தியது ,\nஅதற்குப்பின் பெண்களுடன் சாதரணமாக பழக அதுதான் எனக்கு கற்றுக்கொடுத்தது , அப்போதுதான் பாலகுமாரனை படிக்க ஆரம்பித்த நேரம் அ��ருடைய மெர்குரி பூக்கள் , இரும்புக்குதிரைகள், என் கண்மணி தாமரை படித்தபோது எல்லா பெண்களையும் சக தோழர்களாக பார்க்க உதவியது .\nஅதனால +1 படிக்கையில் என்னோட மூணு பொண்ணுங்கதான் படிச்சாங்க, அதுல ரெண்டு பேரு சகோதரி முறை , அப்புறம் என்னோட அத்தை பொண்ணு , ஆனா மூணுபேரும் என்மேல் பாசமாக இருப்பார்கள், அப்ப கொஞ்சம் தைரியமாக பேசுறதுக்கு தயாராயிட்டேன்.\n+2 விலும் அது தொடர்ந்தது , அதில என்னோட அத்தை மகள் அழகா இருக்கும் , பிறகென்ன நெறைய பேரு அத ஒரு தலையா காதலிச்சாங்க , நாந்தான் அதுகூட பேசுவேன்றதால என்கூட நட்ப ஏற்படுத்திக்குவாங்க, நம்ம ஊரைப் பொறுத்தவரை மனசுக்குள்ள மட்டுந்தான் காதலிக்க முடியும் வெளிய தெரிஞ்ச கொலைதான் விழும். எனவே எல்லோருடைய காதலும் அத்தோடு முடிந்து போனது.\n+2க்கு அப்புறமும் எனக்கும் அத்தை பொன்னுக்கும் நட்பு தொடர்ந்தது .. அதை நெறைய பேரு நாங்க ரெண்டு பெரும் காதலிப்பதாக சொன்னார்கள் , ஆனால் எங்களுக்குள் ஏன் அப்படி ஒரு எண்ணம் அமையவில்லை என இன்னைக்கு வரைக்கும் பதில் இல்லை ...\nதற்சமயம் அன்பான கணவன் , பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கிறது என நண்பர்கள் சொல்லும்போது மகிழ்ச்சியாக இருக்கும் ..\nநான் மன்னார்குடிக்கு வர ஆரம்பித்தவுடன் அங்கு எனக்கு அறிமுகம் ஆனவள்தான் கீதாஞ்சலி .. என் உடல் பொருள் ஆவி எல்லாமே அவள்தான் ...\nதற்சமயம் அன்பான மனைவி , மகன்கள் என வாழ்க்கை சந்தோசமாக போகிறது , ஆனால் என் வாழ்வில் எத்தனையோ இழப்புகளை சந்தித்து இருக்கிறேன் , நான் சாகும் வரை ஈடு செய்ய முடியாத ஒன்று அவளும் , என் சகோதரியின் மகன் வீராவும்தான்...\nஇதனைப்பற்றி அடுத்த அத்தியாயங்களில் விரிவாக பேசலாம் ..\nLabels: அனுபவம், காதல், சமூகம், துரோணா, நெடுங்கதை\n//நான் அப்போது இத்தனை சிகிரெட் பிடித்தேன் என்பதை இப்போது சொன்னால்கூட சத்தியம் செய்து மறுப்பான் என் ஆருயிர் நண்பன் ஒ.ஆர்.பி.ராஜா. ஏனென்றால் அவ்வளவு ரகசியமாக அடிப்பேன்.//\nசிகரெட்டு மட்டுமாடா எனக்குத் தெரியாம அடிச்ச நீயி\nவாழ்வின் அத்தனை அனுபவங்களும் ஒரு பாடமாகிறது வாசிப்பவர்களுக்கு \nபோன்லயும் பேச முடியலை. SMSக்கும் பதில் இல்லை. அட்லீஸ்ட் இங்கேயாவது கேட்டுக்குறேன். நல்லா இருக்கீங்களா\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nவாழ்க்கை பால பாடம் அருமை மக்கா...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆறே நாட்களில் ஒரு ட்ராக்டர் செய்ய முடியும்\nநாம் நினைத்தால் நிச்சயம் மாற்றலாம்...\nகூட்டுறவு சங்கங்களின் தோல்வியும், கிராமங்களின் நகர...\nகுழந்தையின் கனவில் சுழலும் லத்திகள் ...\nபணம் - ஒரு ரசிகனின் விமர்சனம்..\nதுரோணா - 15 ...\nதுரோணா - 13 ...\nதுரோணா - 12 ...\nதுரோணா - 11 ...\nதுரோணா - 10 ...\nவாக்களியுங்கள் ராஜபக்சேவுக்கு எதிராக ...\nதேர்தல் - 2011 - இறுதி அலசல், யாருக்கு வெற்றி...\nபயோடேட்டா - விடுதலை சிறுத்தைகள்...\nநாம் ஏன் காங்கிரஸை ஆதரிக்க கூடாது\nபயோடேட்டா - பா.ம.க ...\nதி.மு.க வை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்...\nபணம் - முதல் புத்தக விமர்சனம்...\nஅபத்தங்களும், அற்புதங்களும் - தேர்தல் 2011 - பகுதி...\nநொடிகளில் வரம் தரும் கடவுள்...\nதமிழக தேர்தல் - 2011- ஒரு அலசல் - பகுதி - 2\nதமிழக தேர்தல் 2011 - ஒரு அலசல் ... பகுதி - 1\nதுரோணா - 9 ...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-07-19T01:45:53Z", "digest": "sha1:HIH37OBF3IOFZU6ZDRODHK7UUSTTW5DG", "length": 9022, "nlines": 116, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : புதிய தலைமையாசிரியர் பொறுப்பேற்பு", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nஞாயிறு, 2 நவம்பர், 2014\nதிண்டுக்கல் மாவட்டம் இலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி. க.செ. அருள்ஜோதி அவர்கள் பணியிட மாறுதலில் தாழையூத்து அரசு மேனிலைப் பள்ளிக்குச் சென்றார். 31.10.2014 வெள்ளிக்கிழமை பணிவிடுப்பு செய்யப்பட்டார். அவர் மென்மேலும் பதவி உயர்வுகள் பெற்றுக் கல்வித்துறையில் வலம்வர வாழ்த்துகிறோம்.\nஅதே நாளில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளியில் முதுகலை ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றிய திரு அ . வடிவேல் என்பார் பதவி உயர்வு பெற்று நம் பள்ளிக்குப் புதிய தலைமையாசிரியராகப் பணி ஏற்றுள்ளார். அவர் தலைமையில் பள்ளியில் கற்றல் கற்பித்தல் மேம்பாடு அடைந்து சிறப்படைய மனமார வாழ்த்துகிறோம்.\nஇடுகையிட்ட���ு GOPINATH K S நேரம் முற்பகல் 11:56\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபூப்பந்து விளையாட்டில் மண்டல அளவில் சாதனை - பாராட்...\nமண்டல அளவிலான விளையாட்டுப்போட்டியில் சாதனை\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2013/", "date_download": "2018-07-19T01:56:23Z", "digest": "sha1:I4RURJVZUGF4R4H3I45O34I2DXYOL3PX", "length": 12767, "nlines": 150, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: 2013", "raw_content": "\n��ுதலில் பணத்தை தண்ணியா செலவு பண்ணி நம்ம எல்லாத்தையும் ஓசிலயே இத்தாலி முழுவதும் சுற்றிக் காண்பித்த தயாரிப்பாளர் “பண்ட்லா” கணேஷ், கண்களில் ஒத்திக் கொள்வது போல் ஒளிப்பதிவு செய்த நம்ம K.V.குகன், இதுக்கு காரணமா இருந்த இயக்குனர் சீனு வொயிட்லா மூவரையும் பாராட்ட வேண்டும்.\nகதை என்னடா தம்பின்னு கேட்டீங்கன்னா ஒன்னும் புதுசா இல்லை.சினிமா ஆரம்பித்த காலங்களிலே இருந்து சொல்லப்படும் கதைதான்.நாயகன் நாட்டுல நடக்குற குண்டுவெடிப்புகள்,மாஃபியா கும்பலின் வெறியாட்டம் இதையெல்லாம் இதையெல்லாம் வேறருக்க முடிவெடுத்து அதை எப்புடி செயல்படுத்துறார். சரி இதுலா எதுக்குடா காஜல் அகர்வால்,நாசர், ப்ரம்மானந்த், M.S. நாராயணா,சுகாசினி,முகேஷ் ரிஷி,ஆஷிஷ் வித்யார்த்தி ”தனிக்கல்ல” பரணி,சுதா,ப்ரகதி,சுரேகா வாணி .... இம்புட்டு பேரு வர்றாய்ங்கன்னு கேட்டீங்கன்னா காரணம் இருக்கு.\nசீனி வொயிட்லா நல்ல மசாலா படங்கள்- காமெடி+ஆக்சன் கலந்து கொடுக்கறதுல கில்லாடி.தூக்குடு,கிங்,ரெடி இப்படி நிறைய ஹிட் குடுத்த இஉஅக்குனர். சரி படத்துக்கு போலாம்.படம் பேர் போட்டவுடனே\nநன்றி “மகேஷ்பாபு”ன்னு போட்டாய்ங்க...ஆகா நாம ஜூனியர் N.T.R சினிமாவுக்கு தான வந்தோம்.. என்னாத்துக்கு மகேஷ்பாபு பேர போடுறாயுங்கன்னு பார்த்தா முதல் 10 நிமிடம் ஒரு சின்ன அறிமுகக் காட்சி(டாகுமெண்ட்ரி மாதிரி)- இந்தியா ஏன் இப்புடி இருக்குன்னு சொல்லி சில பல குண்டுவெடிப்பு சம்பவங்களைக் காண்பிக்கிறார்கள்.அதுக்கு பிண்ணனி குரல் மகேஷ்பாபு.\nஅப்புறம் வழக்கம்போல ஒரிஜினல் தெலுகு சினிமாலு. பெரிய கல்லெல்லாம் கால்ல கட்டி, நல்ல பெரிய பெரிய இரும்பு சங்கிலியெல்லாம் போட்டு ரெண்டு கைகளையும் கட்டி வெச்சிருக்காய்ங்க நம்ம கதாநாயகன.\nபக்கத்துல ஆஷிஷ் வித்யார்த்தி நின்னுகிட்டு வயலின் வாசிச்சிக்கிட்டே(ஏதோ பழைய சீனப் படமொன்றில் பாத்திருக்கேந் ஒரு வில்லன் கோஷ்டி எதிரி + அவன் காதலி ரெண்டு பேரையும் சுட்டு கொன்னுட்டு கோடரிய தூக்கி போட்டு வயலி வெச்சு வாசிச்சிகிட்டு இருப்பாய்ங்க) N.T.R அப்பாவ கொல்ல போறேன்னு சொல்றாப்டி. அப்புறமென்ன N.T.R அம்புட்டு பேத்தயும் அடிச்சி போட்டுட்டு அப்பாவையும் கூட்டிட்டு போறாப்டி.\nஅப்புறம் ஜானகிய(காஜல் அகர்வால்) காதல் பண்றதுக்காக இத்தாலி கெளம்பி போறார்.ஜானகி ரொம்ப நல்ல பொண்ணு. நல்லதே செய்யும்,நல்லதே நினைக்கும் ஒரு ரொம்ப நல்ல பொண்ணு.காதல் காட்சிகள், பாடல் காட்சிகள்னு படம் முதல் பாதி ஜாலியா போவுது. திடீர்னு காஜலுக்கு திருமணம் நிச்சயம் ஆகுது நம்ம நவ்தீப் கூட.நவ்தீப் பெரிய போலீஸ் ஆபிசர் ஆனால் பெரிய மாஃபியா கும்பல் தலைவனான ஸாது பாயோட கைக்கூலி.\nரெண்டாம் பாதிதான் செம.நாசர் ஒரு கண்டிப்பான(வீட்ல) காவல்துறை அதிகாரி. எப்பப் பார்த்தாலும் தன்னோட தங்கச்சி புருசனும், போலிஸ் இன்ஸ்பெக்டருமான ப்ரம்மானந்தத்தை திட்டிகிட்டே இருக்காரு.\nகல்யாண வேலைகள் செய்யும் \"Marriage Contractor\"ஆ நாசர் வீட்டுக்குள்ள வரும் N.T.R மற்றும் அவர் நண்பர்கள் பிரம்மிய உசுப்பேத்தி “கனவு உலகம்” அது இதுன்னு சொல்லி அவர் பண்ணும் சேட்டைகள் அதகளம்.\n“Baadsha Project\" என்னா, அது வெற்றியடைந்ததா இல்லையா, ஸாதுபாய் யாரு,சித்தார்த்க்கு படத்துல என்ன வேலை, M.S.நாராயணாவோட காமெடி ட்ராக், எவ்வளவு அழகா காட்சிகளை இயக்குனர் இணைக்கிறார், கல்யாண மண்டபத்துல நாசர் குடும்பத்து வெண்கள் தெரியாத்தனமா மது கலந்த ஜூஸ் குடிச்சிட்டு போடும் ஆட்டம் இது எல்லாத்தையும் வெண்திரையில் காண்க. N.T.R ரசிகர்களுக்கு இது ஒரு அருமையான விருந்து. போலவே தெலுங்கு மசாலா படப் பிரியர்களுக்கும். புது HairStyle, அருமையான நடனம்,வசன உச்சரிப்புன்னு N.T.R கலக்கியிருக்கார். தமன் இப்ப வருகிற நிறைய பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைச்சுகிட்டு இருக்கார், இப்படத்தின் பாடல்களும் அதிரடி தான். நம்ம சிம்புகூட ஒரு பாட்டு பாடியிருக்கார்.\nடிஸ்கி: அந்தரு பாகுன்னாரா.. Onsite ஆந்திராவில் இருக்கும் Nashville,Tennesse வந்திருக்கேன். அதான் திடீர்னு தெலுங்கு படம் :-)\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-07-19T02:01:37Z", "digest": "sha1:RKLFU7TLXCGPI5YY7DYHLXZF7SZUJOIQ", "length": 5175, "nlines": 251, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nSeptember 07, 2010 Labels: விக்ரமாதித்யன் நம்பி\nசிறுகதை ஆசிரியனோ புதின ஆசிரியனோ கூட\nகுமரி எஸ். நீலகண்டன் said…\nசாகாவரத்துடன் சக்தி மிகுந்த ஜாம்பவான் விக்ரமாதித்யனின் கவிதைகளுக்குள் இருந்து மிரட்டுகிறான்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்���ுக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nd/bகாற்றில் தத்தி பறக்கும்வெள்ளை காகிதம்சேர்வது எ...\nஎதையாவது சொல்லட்டுமா / 26\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு நிகழ்ச்சிகள்...\nஎதையாவது சொல்லட்டுமா / 25\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2007/11/blog-post_2.html", "date_download": "2018-07-19T01:57:47Z", "digest": "sha1:P66MRMRPODS4RYR5NUWZGZTLSUDC3I7W", "length": 12804, "nlines": 87, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: எங்க ஊரு ஹாலோவீன் ஸ்பெசல்", "raw_content": "\nஎங்க ஊரு ஹாலோவீன் ஸ்பெசல்\nஇந்த ஊருக்கு வந்த பின்னர் அதிகம் செய்யும் அதி முக்கியமான வேலையைத் தான் அன்றும் செய்து கொண்டிருந்தேன் - தொலைபேசியில் தோழியுடன் அரட்டை. இதே ஊரைச் சேர்ந்த தோழி என்பதால், பொதுவாக அடுத்த நாள் வரப் போகும் ஹாலோவீன் பண்டிகை பற்றியும், அதற்கு என்னென்ன ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது தான் அது நடந்தது\nஎங்கள் வீட்டை யாரோ ஒருவர் இரண்டு கைகளாலும் அப்படியே தூக்கிப் பிடித்து ஆட்டுவது போல் சுவரெல்லாம் ஆடியது. மரத்தாலாகிய வீடாதலால், சத்தமும் அதிகமாக இருந்தது. அத்துடன் உலுக்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே போனது.\nபொதுவாகவே இந்த வீட்டில் துணி உலர்த்தும் இயந்திரங்களையோ, பாத்திரம் கழுவும் இயந்திரத்தையோ இயக்கினாலே பெரிய சத்தம் கேட்பது இயல்பாக இருப்பதால் அப்படி ஏதோ ஒரு புதிய இயந்திரத்தைத் தான் அறைத்தோழி தவறுதலாக போட்டுவிட்டார்களாக்கும் என்று முதலில் நினைத்தேன். போனை முடித்துக் கொண்டு அவரை அழைத்துச் சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில், எதிர்முனையில் தோழியும், “ஏய் என்ன ஆடுது ஹே, Earthquake” என்று சத்தமிட்டுக் கொண்டே அவர்கள் வீட்டாரை எச்சரிக்கச் சென்றுவிட்டார்.\nஒருமாதிரியாக விசயம் புரிந்து கதவைத் திறந்து வெளியே வந்தேன். இணையத்தில் பேசிக் கொண்டிருந்த அறைத்தோழியும் என்னுடனேயே வெளியே வந்தார். ‘என்னங்க, இப்படி ஆடுதே’ என்று பயந்து கொண்டே இருந்த அவரைச் சமாதானப்படுத்தி கொஞ்சம் ஆட்டம் நின்றவுடன் மீண்டும் வீட்டுக்குள் போனோம். அலுவலகம் முடிந்து திரும்பிவிட்டிருந்த அருகாமை வீட்டு மனிதர்களும் கூட ஒன்றிரண்டு பேராக வெளியேறி வந்து நின்றுகொண்டிருந்தனர்.\nவாழ்நாளில் அனுபவிக்கும் முதல் நிலநடுக்கம் என்பதால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எந்தச் சேதமும் இல்லாமல் லேசாக குலுக்கிக் காட்டிவிட்டுப் போய்விட்டது.\n நமக்குக் கூட பூமி இப்படி குலுங்கி நடுங்கி வேடிக்கை காட்டுகிறதே’ என்று மலர்ச்சி வேறு.\nஉடனே கூகிளாண்டவரைப் பிடித்து விவரம் கேட்டால், எதிர்பார்த்தது போலவே கட்டம் போட்டுக் காட்டிவிட்டார். எங்கள் வீட்டிலிருந்து ஐந்து மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவுக்குப் பதிவாகி இருந்ததாம். எந்தச் சேதமும் இல்லாமல் சாதாரண நடுக்கம் தானாம்.\nபடித்து முடிப்பதற்குள், அடுத்தடுத்து தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கிவிட்டன.. ‘என்னம்மா, நல்லாக்கீறியா’ என்பதிலிருந்து, ‘என்னங்க, ரெண்டு வருடமா இங்க இருக்கேன், இன்னி வரை இப்படி பூமி ஆடிப் பார்த்ததில்லை.. நீங்க வந்த உடனே இதெல்லாம் கூட்டி வந்துட்டீங்க’ என்பதிலிருந்து, ‘என்னங்க, ரெண்டு வருடமா இங்க இருக்கேன், இன்னி வரை இப்படி பூமி ஆடிப் பார்த்ததில்லை.. நீங்க வந்த உடனே இதெல்லாம் கூட்டி வந்துட்டீங்க’ என்பதுவரை வரிசையாக அழைப்புகள்..\nஓடும் ரயிலில் இருந்தவர்கள் ரயில்கள் நின்று போய் பூமி நிற்க காத்திருந்ததைச் சொன்னார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிலருக்கு தெரியவே இல்லையாம். ஒரு நண்பனை அலுவலகத்தில் வெளியேறச் சொன்னதாகவும் அத்தோடு விட்டால் போதும் என்று வண்டி எடுத்து ஓடி வந்துவிட்டதாகவும் நிலநடுக்கத்துக்கு நன்றியோடு சொன்னான்.\n‘ஏங்க, aftershocks எல்லாம் வரும்னு சொல்லுவாங்களே இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் போய் இருந்துட்டு வருவோமா இன்னும் கொஞ்ச நேரம் வெளியில் போய் இருந்துட்டு வருவோமா\n‘அதெல்லாம் இதை விட சின்னதா இருக்கும். என்னங்க, சும்மா 5.6 ரிக்டர் தானே இதெல்லாம் ஒண்ணுமே இல்லீங்க’ என்று ஆறுதல் சொல்ல வேண்டியதாகிவிட்டது.\nஅடுத்த நாள் அலுவலகத்தில் மதியம் போல மீண்டும் லேசான நடுக்கம். எனக்குத் தான் ஏதோ தலைசுற்றும் உணர்ச்சி போலும் என்று நினைத்தால், முதல்நாள் மாலையிலிருந்து பூமி நடுங்கிக் கொண்டே தான் இருந்திருக்கிறது சின்னச் சின்ன அதிர்வுகள், 2 ரிக்டருக்கும் கீழான அதிர்வுகளை யாரும் கண்டு கொள்ளாததில் கோபப்பட்டு அடுத்த ஒரு 3.7 ரிக்டர் அதிர்வைக் காட்டிப் பயமுறுத்தி இருக்கிறது\nம்.. இன்னும் கூட அவ்வப்போது நடுங்கி நடுங்கி, இந்த நிமிடம் வரை 165 தொடர்நடுக���கங்கள் பதிவாகி இருக்கின்றன. இன்னும் கூட பெரிய நிலநடுக்கம் வரலாம் என்பதற்கு இது ஒரு அறிகுறி என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nகலிபோர்னிய ஆளுநர் தான் பாவம், தெற்குப் பக்கம் இப்போது தான் இரண்டு உயிர்களைப் பலிவாங்கிய நெருப்பை அரும்பாடுபட்டு அணைத்திருக்கிறார்கள். அதற்குள்ளாக வட பகுதியில் நிலம் வேறு நடுங்கி பீதியைக் கிளப்புகிறது. எனக்கென்னவோ ஹாலோவீன் பேய்த்திருவிழாவைப் பூமியும் கொண்டாடி சும்மா வம்பு பண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. அடுத்த பெரிய நடுக்கம் வரும்வரை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியது தான்\nஎங்க ஊரு ஹாலோவீன் ஸ்பெசல்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/aged-women-kill.html", "date_download": "2018-07-19T02:14:38Z", "digest": "sha1:TUAU3GBQXQDBGFNXZBOPT6HDNCGIKNBE", "length": 4514, "nlines": 61, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "மரண வீட்டில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » மரண வீட்டில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை\nமரண வீட்டில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொலை\nஅலவ்வ - கெபெல்லவிட்ட பிரதேசத்தில் மரண வீடொன்றில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.\n62 வயதுடைய பெண்ணே இவ்வாறு அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.\nமரண வீட்டுக்குச் சென்றிருந்த பெண் மீது 45 வயது சந்தேகநபர் மண்வெட்டியால் தலையில் தாக்கியுள்ளார்.\nபடுகாயமடைந்த பெண் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று (07) பொல்கஹவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.\nசடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஅலவ்வ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண்களின் வெள்ளை படுத���் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2014/09/2014_17.html", "date_download": "2018-07-19T01:45:06Z", "digest": "sha1:YTIROMAGFDXWNOGVEFCUGOEUHOJLC5VX", "length": 11745, "nlines": 171, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்", "raw_content": "\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2014: கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\nதமிழகத்தின் நாமக்கல்லிலிருந்து புலம்பெயர்ந்து சென்று மலேசியாவின் கேரித்தீவில் வசிக்கும் திரு முனுசாமி-காளியம்மாள் தம்பதியினரின் பேட்டி இன்றைய வெளியீட்டில் இடம் பெறுகின்றது.\n1930ம் ஆண்டில் தமக்கு 1 வயதாக இருக்கும் போது ரஜூலா கப்பலில் மலாயா வந்தமை பற்றியும் அக்கால மலேசிய தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றியும் சுவாரஸியமாக பல தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றார்கள் இத்தம்பதியினர். அவர்களோடு இவரது தம்பி மகள் காந்தியும் உடன் வருகின்றார்.\nகப்பலில் சென்னையிலிருந்து பயணித்து பின்னர் நாகபட்டினம் வந்து அங்கும் மக்களை ஏற்றிக் கொண்டும் வெங்காயத்தை ஏற்றிக் கொண்டும் வரும் கப்பல் மலேசியாவின் பினாங்குக்கு வந்து ஆட்களையும் பொருட்களையும் இறக்கிய பின்னர் போர்ட் க்ளேங் துரைமுகத்தில் நிறுத்தி பயணத்தை முடித்துக் கொள்ளுமாம். 5 நாட்கள் பயணமாக கடலில் இந்தப் பயணம் இருந்திருக்கின்றது.\nகல்வி பெறுவது என்பதை விட தோட்டத்தில் காடுகளை அழிக்கும் தொழில் செய்வதும் பின்னர் செம்பனைகளை நட்டு அங்கு பணி புரிவதுமே கனவாக அக்காலத்தில் இங்கு வந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு இருந்திருக்கின்றது. ஆயினும் கால மாற்றத்தில் இவர்களது குழந்தைகள் கல்வி கற்று உத்தியோகத்திற்குச் சென்று விட்ட நிலையில் இவர்களது வாழ்க்கை மலேசிய சூழலுடனேயே ஐக்கியப்பட்டு விட்டது. ஆயினும் தமிழகத்திற்கான இவர்களது தொடர்புகள் இன்னமும் உறுதியாகவே இருக்கின்றன.\nஇவர்களோடு தஞ்சாவூரைச் சேர்ந்த திருமதி வசந்தாவும் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கின்றார். இவர்களும் இவர்களது குடும்பத்தினர் அனைவருமே இந்தியாவிலிருந்து கப்பல் பயணம் மேற்கொண்டு மலாயா வந்தவர்கள்.\nயூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch\nஇப்பதிவு ஏறக்குறைய 23நிமிடங்கள் கொண்டது.\nஇப்பதிவினைக் கடந்த வருடம் அக்டோபர் மாத இறுதியில் மலேசியாவின் கேரித்தீவில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன்.\nபார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க\n0 comments to \"மண்ணின் குரல்: செப்டம்பர் 2014: கேரித் தீவில் தமிழர் குடியேற்றம்\"\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2014: கேரித் தீவில் தமிழ...\nநாடார் குல மித்திரன் 1922ம் ஆண்டு ஏப்ரல் - 2\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் 20ம் ந...\nFwd: ஓம்....புனலில் வரைந்த ஓவியங்கள்\nமண்ணின் குரல்: செப்டம்பர் 2014: மலேசியாவில் கிராமப...\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=killergee-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3", "date_download": "2018-07-19T01:50:17Z", "digest": "sha1:WTEETDZ3HY2LNG3MEI5IOMHQTBIR2Q4Z", "length": 2383, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (3) | Tamilus", "raw_content": "\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (3)\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (3)\nஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8)\nKillergee: ஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு...\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ | அகச் சிவப்புத் தமிழ்\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nKillergee: காக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு\nKillergee: லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE-", "date_download": "2018-07-19T02:11:20Z", "digest": "sha1:2AMR2GFP3YURJ2E22SSBRKLDWIMQA3BB", "length": 5754, "nlines": 104, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nசாகர் சீரோ-மலபார் மறைமாவட்ட ஆயர் அத்திக்கலாம்\nசாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயர், அருள்பணி ஜேம்ஸ் அத்திக்கலாம்\nசாகர், இடுக்கி சீரோ-மலபார் மறைமாவட்டங்களுக்கு புதிய ஆயர்கள்\nஇந்தியாவின் சாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி ஜேம்ஸ் அத்திக்கலாம் அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று நியமித்துள்ளார். சாகர் சீரோ-மலபார் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய அந்தோனி சிரியாத் அவர்களின் பணி ஓய்வை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை, அம்மறைமா\nசாகர் சீரோ-மலபார் மறைமாவட்ட ஆயர் அத்திக்கலாம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t811-topic", "date_download": "2018-07-19T02:02:48Z", "digest": "sha1:YCUEILO4FLGVPRW2LAE67EJQ6ITGMCCC", "length": 7564, "nlines": 113, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "தாய் தந்தை கவிதைகள்", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nதந்தையே நீர் திடீர் என\nஎதற்காக அந்த அடி அடித்தீர் ..\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nஒரு சில நேரங்களில் .....\nஉரத்த குரல் ஆனால் ......\nஒருநாளும் சிறு அடிகூட .....\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2009/08/blog-post_14.html", "date_download": "2018-07-19T01:33:45Z", "digest": "sha1:G6LI2PHGJZKYONMTSRM6YNVVUBEVXSPG", "length": 27242, "nlines": 550, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: செத்துப்போன தருணங்கள்!", "raw_content": "\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: கவிதைமாதிரி, பின்நவீனம், புனைவு\nபாஸ் நல்லா தானே இருந்திங்க... என்னாச்சி திடீர்னு...\nரெண்டு போத்தல் விஸ்க்கி அடிச்சா மாதிரி இருக்கு...\nவைரமுத்து வீட்டுக்கு போக வேண்டி வந்துடுமோ\nஅவிங்க இன்னும் உன் வீட்டுக்கு வரலையா\nகதிர் - ஈரோடு said...\nஇப்ப எப்பிடி மூஞ்சி சிரிச்ச வாக்குல இருக்கு,\nஅதைவிட்டு எப்பபாத்தாலும் (சண்டைபோட்டதால்) அழுதுக்கிட்டேவும்,\n(அப்போ மொத இது சரியில்லையான்னு கேக்கக்கூடாது... அது சரியா புரியல... வெக்கத்துல காலால கோலம்போடுறத சொல்றீங்களோ\nசொற்கள் லாபகமாகக் கோர்த்த அழகும் கருவும் அருமை.\nஎங்க ஊரு அனுஜன்யா வாழ்க...\nஇன்னிக்கி என்ன சரக்கடிச்சீங்க சாமீ..\nகொஞ்சம் சொன்னீங்கன்னா, நானும் அடிச்சுட்டு ��விதை எழுதுவேன்ல.\nகவிதை மாதிரின்னு சொல்றது இதுதானா......\nஅவிங்க இன்னும் உன் வீட்டுக்கு வரலையா\nபல்லாவரம் பக்கம் இருந்தா அப்டியே ஈரோட்டுப்பக்கம் அனுப்பி விடுங்க சாமிகளா...\nஅதேப்படி செத்துபோனபின்னாடி உயிர்தெழ ஆசை\n(இப்படி தான்ப்பா கேள்வி கேப்ப, நாங்க எழுதியிருந்தால்)\nஇன்னிக்கி என்ன சரக்கடிச்சீங்க சாமீ..\nகொஞ்சம் சொன்னீங்கன்னா, நானும் அடிச்சுட்டு கவிதை எழுதுவேன்ல.//\nதண்ணி அடிச்சாத்தான் கவிதை வருமோ\nஎனக்கும் சொல்லுங்க தல அந்த தண்ணி எந்த ரகம் என்று....\nஅதேப்படி செத்துபோனபின்னாடி உயிர்தெழ ஆசை\n(இப்படி தான்ப்பா கேள்வி கேப்ப, நாங்க எழுதியிருந்தால்)//\nதிரும்பவும் ஒரு தரம் கேளு ராசா...\n//தண்ணி அடிச்சாத்தான் கவிதை வருமோ //\nஆனா போதைலதான் கவிதை வரும்... அந்த போதை பெண்ணாகக்கூட இருக்கலாம்.\n//தண்ணி அடிச்சாத்தான் கவிதை வருமோ //\nஆனா போதைலதான் கவிதை வரும்... அந்த போதை பெண்ணாகக்கூட இருக்கலாம்.//\nநீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கிங்க...\nநீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கிங்க...//\nநீங்க ரொம்ப தெளிவாத்தான் இருக்கிங்க...//\nஎங்களையும் செர்த்துகங்க நண்பா நாங்களும் உங்க வழிக்கு வாரம்...\n எதிர் கவிதையிலிருந்து நைஸா கவிஞனாகிக் கொண்டே இருக்கீர்\nஎன்னமோ நடக்குது ....மர்மமாய் இருக்குது. வாலுக்கு என்ன ஆச்சு நான் அப்பவே சொன்னேன், வர வர வாலு இலக்கியவாதி ஆகிட்டாப்புலன்னு,யாரும் நம்பல.இப்போ எல்லாரும் நம்புறீங்களா\nஇத‌ற்கு அனுஜ‌ன்யா ஒரு எதிர்க‌வுஜ‌ பிரிபேர் ப‌ண்ணுவ‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்திருக்கிற‌து.\n இதெல்லாம் ஸ்வைன்ஃபுளுவுக்கான‌ அறிகுறிக‌ள்.பார்த்து சூதான‌மாக‌ இருக்க‌வும்.\nகவிதை நல்லா இருக்கு அண்ணா\nஅப்புறம் அ.மு. செ.. சொன்னதை வழி மொழிகிறேன்\nஎதிர்க் கவுஜ எழுதறது போக, நீங்களே கவிதையெல்லாம், அதுவும் குழப்புறமாதிரி...\nதல இது திருமண வாழ்க்கைய குறிக்கிறதா இல்லை இளமைவாழ்க்கையை குறிக்கிறதா\nஅப்பறம் வெக்கத்தவிட்டு கேக்குறேன் இன்னும் நீங்க என்னை ஏன் ஃபாலோ பண்ணல\nமுதல் பத்தி தேர்ந்த சொற்களால் நெய்யப் பெற்றிருக்கிறது\nநிறய்ய சரக்குகளை கலந்து செம மிக்ஸிங்கா அடிச்சிருப்பாங்களோ.....\nநீங்க சொன்னது கூட நடந்திருக்கலாம்\nவின்சென்ட் வான் காகின் ஓவியங்கள் அருமை :P\nவால் கவிதை நல்லா வருதே\nஏன் ஒரு காதல் கவிதை முயற்சி பண்ணக்கூடாது\nஎன்னோட சின்ன அறி��ுக்கு ரெண்டாவது கவிதை மட்டும் தான் புரிந்தது.\nஅழகான கவிதை ஆழமான வரிகள். வாழ்த்துக்கள் வால்\nமுதல் கவிதையின் அர்த்தங்கள் முடியாமல் நீள்கின்றன. வாழ்த்துக்கள்.\nஅருமை அருமை... செம டச்சிங் ...\nஇது ரொம்ப நல்லா இருக்கு தல\nதலைவா, இது உங்க சரக்கே இல்லயே தலைவா. அதாவது உங்க வட்டாரமே இல்ல. உங்க வட்டாரமே வேற. குவாட்டர், மானிட்டர், நெப்போலியன், அரிஸ்டோக்ரேட்னு உன் சரக்க அவுத்து உடு தலிவா\nஇப்படி ஒரு கொத்து பரோட்டாவுக்கு கூட சான்ஸ் இருக்கு தல\nஇப்படி ஒரு கொத்து பரோட்டாவுக்கு கூட சான்ஸ் இருக்கு தல\nஇது ஜெகநாதன் சொன்ன மாதிரிக் கொத்துப் பரோட்டாவா ஆகுறதைச் சொல்றதுக்கு இல்ல:-)\nஎன்ன கண்ணு, திருவிழால பீர் வாங்கி தரலைன்னா அதுக்காக இப்படியா கொவபடுறது. இந்த மாதிரி கவிதை மாதிரி எதையாவது மூத்திரம் போன எப்படி கண்ணு. பேசாம உனக்கு வர்ற மொக்கையே மட்டும் போட்டுக்கிட்டு இரு கண்ணு. அதன் உனக்கும், நம்ம சதி சனம்களுக்கு நல்லது கண்ணு.\nமிகவும் ரசித்தேன் இந்த வரிகளை. அருமையான கவிதை அன்பரே.\nஇரண்டாவது கவிதையின் வார்த்தை நயம் அழகு\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/facebook.html", "date_download": "2018-07-19T02:08:33Z", "digest": "sha1:K6QYWEOZE6YBVCVTA4OCFBHKJT4IAOXC", "length": 11513, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "விரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழ���ம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவிரைவில் அறிமுகமாகிறது பேஸ்புக் டிஸ்லைக் பட்டன்\nபேஸ்புக்கில் ஒரு படத்தையோ அல்லது கருத்தையோ பதிந்துவிட்டு, அதை எத்தனை பேர் லைக் செய்கிறார்கள் என்று அடுத்தவர்களின் அங்கிகாரத்திற்காக ஏங்குவது பலருக்கு ஒரு மனநோயாக மாறிவிட்ட நிலையில், லைக் பிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் விரைவில் பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் அறிமுகப்படுத்தப்படும் என பேஸ்புக் தலைமை அதிகாரி மார்க் ஸக்கர்பேர்க் அறிவித்துள்ளார்.\nகலிபோர்னியாவில் இருக்கும் பேஸ்புக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கேள்வி பதில் நிகழ்ச்சியில் மார்க் ஸக்கர்பேர்க் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.\nபயனாளர்களின் பல ஆண்டு கோரிக்கையான டிஸ்லைக் பட்டன் விரைவில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/01/blog-post_8526.html", "date_download": "2018-07-19T01:54:36Z", "digest": "sha1:UTLZ6JOVH6WYB7N4T4MXANQ7OGKKVNOC", "length": 15353, "nlines": 156, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: ஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா ?", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோ��ிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா \nஒருவர் ஜெபம், தியானம் என்று நெடு நேரம் செய்கிறார். இதில், முக்கியமானது மந்திரத்தின் எண்ணிக்கை மட்டும் தானா அல்லது வேறு ஏதாவது உள்ளதா என்பதை பொருத்தே நேரம் கூடும் அல்லது குறையும். ஜெபம் செய்யும் போது, அந்த ஜெப மந்திரத்துக்கு அதிபதியான தேவதை எதுவோ, அதையும் மனதில் நிறுத்தி, ஜெபம் செய்ய வேண்டும். சாதாரணமாக காயத்ரி ஜெபம் செய்கின்றனர். அதையே திருப்பித் திருப்பி ஜெபம் செய்து விட்டு, \"நான் ஆயிரத்தெட்டு காயத்ரி ஜெபம் செய்கிறேன்; ஒரு லட்சம் காயத்ரி ஜெபம் செய்கிறேன்...' என்றால் மட்டும் போதாது.\nஜெபம் செய்ததற்கு பலன் உண்டு. ஆனாலும், இந்த காயத்ரி தேவியின் உருவம், நிலை, ஆடை, ஆபரணம், ஆயுதங்கள் இவைகளைப் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது. அந்த மாதிரி உருவத்தை மனதில் பதிய வைத்து, ஜெபம் செய்வது நல்லது. அடுத்து,\nவிஷ்ணு சகஸ்ர நாமம். அதை, தினமும் பாராயணம் செய்வது நல்லது. இதை வயதானவர்தான் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை; சிறுவர்களும், ஸ்தீரிகளும், கூட சொல்லலாம். இதற்கு விசேஷமான பலன் உண்டு. விஷ்ணுவை குறித்த ஸ்தோத்ரம் சொல்லும் போது, அந்த விஷ்ணுவின் உருவத்தை\nதியானிப்பதும், மனதில் நிறுத்தி வைப்பதும் நல்லது. பகவானுக்கு உருவம் கிடையாது என்று சொல்வது வேறு விஷயம். அதாவது, அவனை எந்த உருவத்திலும் வழிபடலாம் என்பதற்காகச் சொன்னது. எந்த உருவத்தில் வழி பட்டாலும் நல்லது தான். விஷ்ணுவுக்கும் ஆடை, அலங்காரம், ஆயுதம் என்றெல்லாம் வர்ணனை செய்துள்ளனர். மனதை அவனிடம் நிறுத்தி, பக்தி செய்வது தான் சரியான முறை. \"என்னிடம் மனதை நிலை நிறுத்தி, என் பக்தனாய், என் பொருட்டு பூஜை செய்பவனாய், என்னை வணங்குவாயாக...' என்று அர்ஜுனனுக்கு சொல்கிறார் கிருஷ்ணர். ஆயிரம் பெயர்களால் எவனொருவன் எப்போதும் புரு÷ஷாத்தமனை ஸ்துதி செய்கிறானோ, எவன், அழிவில்லாத அந்த புருஷனையே பக்தியோடு அர்ச்சனை செய்கிறானோ, எவன், அவனையே தியானித்தும், துதித்தும் வணங்கி பூஜித்து நிற்கிறானோ, அவன் சகல துக்கங்களையும் கடந்து, எம்மை அடைகிறான் என்பது தெய்வ வாக்கு. இந்த விஷ்ணுவின் பாதாதி கேச வர்ணனை என்ற நூலைப் படித்தால், பல விஷயங்கள் தெரிய வரும். பாதாதி கேசம் என்றால், பாதம் முதல் தலையிலுள்ள முடி வரை உள்ளவைகளை பற்றி விபரமாக கூறப்பட்டுள்ளது. நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. இவைகளையும் தெரிந்து கொண்டு, அந்த உருவத்தை மனதில் நிறுத்தி ஜெபம் செய்வது அதிக பலனைக் கொடுக்கும். சும்மா ஜெபம் என்று உட்கார்ந்து விட்டு, எண்ணுவதோ, மணிமாலையை உருட்டிக் கொண்டே, \"வாசலில் முருங்கைக்காய் விற்றுக்கொண்டு போகிறான், கூப்பிடு...' என்று மனைவியிடம் சொல்வதோ ஜெபமாகாது. ***\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nபாவங்களை குறைக்க என்ன வழி\nநீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மீன் எண்ணெய்\nபச்சரிசி சாப்பிட்டால் டயபடீஸ் வரலாம் – ஆய்வில் தகவ...\nமூட்டு வலியை போக்கும் நாவல் பழம்\nமாரடைப்பு நோயை தடுக்கும் வெங்காயம்\nகற்பூர தீப ஆராதனை சொல்வது என்ன\nதமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாக...\nஅளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா\nபக்தி இருந்தால் மோட்சம் கிடைக்கும் \nநமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை அறிய எளிய வழி...\nஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா \nதினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்...\nதெய்வ தரிசனம்: சிவ புராணம் --திருவாசகம்\nமகிழ்ச்சி (அழகு) தரும் இனிய டிப்ஸ்\nபுற்றுநோயை தூண்டுகிறது - சிகரெட் பிடித்த 15 நிமிடத...\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்\nநெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி\nஆயுர்வேத மருத்துவம்: உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜி...\nமுடி வளர கொசுறு கருவேப்பிலை\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nகுழந்தைகளிடம் ��ற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\nசரணாகதி – பொருள் தெரியுமா \n\"நோய் இருக்கு... ஆனா இல்லே'' - எனச்சொல்பவரா நீங்கள...\nசிறுநீரக கல் நீக்க அருமையான கை வைத்தியம்.\nபுத்தாண்டில் ஒற்றுமை உணர்வு மலரட்டும்: வாழ்த்துகிற...\nமீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம...\nபகவான் நாமாவை உரக்கச் சொல்லுங்கள் \nமருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்ப...\nகண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி\nவேப்பெண்ணெய் மகத்துவமும் அதன் மறு பக்கமும்\nதலையில் பொடுகு வராமல் தடுக்க வழிமுறைகள்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-07-19T01:48:12Z", "digest": "sha1:5KJOG3HTEVAPKE4XO72EJZ4WZ4NBUPDM", "length": 8160, "nlines": 96, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: தனது பத்தாவது பிறந்த நாளில் பேஸ்புக் நமக்கு தரும் பரிசு", "raw_content": "\nதனது பத்தாவது பிறந்த நாளில் பேஸ்புக் நமக்கு தரும் பரிசு\nபத்தாண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் (04/02/2004) தொடங்கப்பட்ட பேஸ்புக் தளம் இன்று இணையத்தை பயன்படுத்தும் பெரும்பாலானவர்களை ஆக்கிரமித்துள்ளது. சொல்லப்போனால் பேஸ்புக்கை பயன்படுத்தவே இணையத்திற்கு வந்தவர்கள் கூட இங்கே இருப்பார்கள். நம் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக உள்ள பேஸ்புக் தளத்தை இன்று 120 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். கிட்டத்தட்ட இந்தியாவின் மக்கள் தொகைக்கு சமம் இது.\nபேஸ்புக் தளம் நமக்கு பரிசாக அளித்துள்ள Look Back வீடியோவில், நாம் பேஸ்புக் கணக்கு தொடங்கிய நாள் முதல் இன்று வரை நமக்கு அதிக லைக்ஸ் வாங்கி தந்த புகைப்படங்கள்/ஸ்டேட்டஸ் உட்பட 16 போட்டோ & ஸ்டேட்டஸ்களை 1:02 நிமிட வீடியோவாக தொகுத்து நமக்கு கொடுத்துள்ளது.\nடைட்டானிக் கப்பல் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்...\nஅமெரிக்காவின் இராணுவ பலத்தை பாருங்க...\nமுற்றிலும் தவறான ஏழு அறிவியல் உண்மைகள்.....\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nதவறவிட்ட திரைப்படங்களை செலவில்லாமல் பார்க்கலாம்\nஇலவசமாக SMS அனுப்புவதற்க்கான சிறந்த 20 தளங்கள்\nஒருவரின் பேஸ்புக் password ஐ hack செய்யலாமா...\nபீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்\nஉங்களுக்கு தெரிந்தி���ுக்கலாம் அல்லது தெரியாமலிருக்க...\nபல நாடுகள் போட்டி போட்டு வாங்கத் துடிக்கும் இரு மூ...\nஒரே மின்னஞ்சலில் பல பேஸ் புக் கணக்குகளை உருவாக்கலா...\n60 வருடமாக குளிக்காமல் இருந்தால் இப்படிதான் இருப்ப...\nவிண்டோஸ் இயங்குதளத்தில் இருக்க வேண்டிய மென்பொருள்க...\nFolder இன் நிறத்தை மாற்ற இலவச மென்பொருள்.\nதனது பத்தாவது பிறந்த நாளில் பேஸ்புக் நமக்கு தரும் ...\nஓங்கி அடிச்சா “5G” வேகம்டா\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/first-zero-waste-city-the-world-020130.html", "date_download": "2018-07-19T02:18:09Z", "digest": "sha1:E6WI2P4DT2Y5MQA6MK4OXCUWEY53R32T", "length": 20312, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகையே திரும்பி பார்க்க வைத்த முன்னோடி கிராமம்! | First Zero waste city in the world - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உலகையே திரும்பி பார்க்க வைத்த முன்னோடி கிராமம்\nஉலகையே திரும்பி பார்க்க வைத்த முன்னோடி கிராமம்\nகுப்பைகளை அகற்றுவதே இங்கே மிக சிக்கலான ஒர் விஷயமாக இருக்கிறது. நமக்கெல்லாம் குப்பையை எடுத்துப் போடக்கூட பொறுமையிருக்காது ஆனால் அந்த குப்பையினால் தான் நாளை உலகமே அழியப் போகிறது என்பதை இன்னமும் உணராமல் இருக்கிறோம் என்பது தான் வேதனை.\nஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது கமிகட்சு என்ற கிராமம். சமீபத்தில் மிகப்பெரிய சாதனையை செய்திருக்கிறார்கள். ட்ராஷ் ஃப்ரீ சிட்டி என்ற பெருமையை பெற்றிருக்கிறது இந்த கிராமம். அதாவது உலகிலேயே முதன் முறையா��� குப்பைகளே இல்லாத மக்கள் வாழும் பகுதி இது தான்.\nஇந்த புகழை அடைவதற்கு அந்த கிராமத்தின் ஒவ்வொரு மக்களும் தங்களது பங்களிப்பை மிகச் சிரத்தையாக செய்திருக்கிறார்கள் என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநம்மைப் போல மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு வகையை மட்டும் பிரித்து குப்பையினைப் போடவில்லை மாறாக அவர்கள் 34 வகையாக பிரித்து குப்பைகளை தனித்தனியாக சேகரித்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் எல்லாரையும் போல குப்பைகளை மொத்தமாக சேர்த்து எரித்து விடுவதையே வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார்கள்.\nஇப்படி தொடர்ந்து எரிப்பதினால் சுற்றுப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுவதை உணர்ந்தார்கள். மனிதனின் அத்தியாவசியத் தேவைகளான தண்ணீர்,காற்று,உணவு என எல்லாமே மாசடைந்து போவதை உணர்ந்தவர்கள் 2003 ஆம் ஆண்டிற்கு பிறகு தான் இந்த முடிவை எடுக்கிறார்கள்.\nகுப்பை உருவாதை தடுக்க வேண்டும், பின் அதனை தரம் பிரித்து மீண்டும் பயன்படுத்த வழி செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இப்படித்தான் திட்டமிட்டார்கள். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகத் தான் குப்பைகளை 34 வகைகளாக பிரித்தார்கள்.\nஸ்டீல், க்ளாஸ்,கேன், அலுமினியம், துணி, ப்ளாஸ்டிக்,பேப்பர் என மிகவும் பார்த்து பார்த்து பிரிந்திருந்தார்கள். அவற்றையெல்லாம் சேகரித்து ப்ராசசிங் செண்டருக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். பின்னர் அங்கே குப்பை எல்லாம் சரியான பிரிவில் தான் போடப்பட்டிருக்கிறதா என்று சோதனையிடப்படுகிறது.\nஅங்கே பழைய பொருட்களை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஒரு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். ஏற்கனவே பயன்படுத்தியவற்றில் சிறிய ஓவியங்கள் அல்லது சில மாற்றங்களை செய்து பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் வைத்திருக்கிறார்கள்.\nஆடைகளை கிழித்து குழந்தைகளுக்கான ஆடைகளாகவும், பொம்மைகளாகவும் செய்து வைத்திருக்கிறார்கள். இங்கிருக்கும் பொருட்களை யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இங்கே உங்கள் வீட்டின் பயனற்றது என்று நினைத்தப் பொருட்களை இங்கே கொண்டு வந்து வைக்கலாம்.\nஇன்றைக்கு அவர்கள் பயன்படுத்துவதில் எண்பது சதவீதத்திற்கும் மேல் குப்பைகளை சுழற்சி முறையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களைத் தான். ��ன்னும் தொடரும் பட்சத்தில் 100 சதவீதம் வந்து விடும் என்கிறார் இந்த வேஸ்ட் அகாடெமியின் அலுவலர்.\nஇந்த முறையினால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை முறையே மாறியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்களையே மீளுருவாக்கம் செய்வதினால் விலை குறைவாகவே பல பொருட்களை வாங்குகிறார்கள்.\nஅதோடு அதனை வேஸ்டாக்கக்கூடாது என்பதற்காகவே வாங்கிய பொருட்களை பாதுகாக்கிறார்கள். தேவைக்கு அதிகமாகவோ அல்லது வெறும் அலங்காரத்திற்காக என்று சொல்லியோ தேவையற்ற பொருட்களை வாங்கி அவர்கள் குவிப்பதில்லை.\n2015 ஆம் ஆண்டு உலக வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி ஒவ்வொரு நாளும் மூன்று பவுண்ட் குப்பைகள் கொட்டப்படுகிறது. இது தொடர்ந்து சேர்ந்து கொண்டே வந்தால் ஒரு கட்டத்தில் குப்பைகள் தான் மலை போல குவிந்திருக்கும் என்கிறார்கள்.\nகமிகாட்சு கிராமத்தினைப் பார்த்து தற்போது ஒவ்வொருவராக குப்பை இல்லாத நகரத்தை வடிவமைக்க முன் வந்திருக்கிறார்கள். சன் டியாகோ,கலிஃபோர்னியா 2030 ஆம் ஆண்டிற்குள் 75 சதவீத குப்பைகளை மறு பயன்பாட்டிற்கு கொண்டு வந்திடுவோம் என்கிறார்கள். அடுத்த 15 ஆண்டுகளில் குப்பைகள் இல்லாத நகரமாக்குவோம் என்று சூளுரைத்திருக்கிறார்கள் நியூ யார்க் மக்கள்.\nநம் தெருவிற்கு வரும் குப்பை வண்டியில் குப்பையை கொட்ட சோம்பேறித்தனம் பட்டுக் கொண்டு தெருமுக்கில் மலையென குவித்து விடுவோம். மூக்கை மூடிக் கொண்டு நாற்றம் குடலைப் பிரட்ட அதையே கடந்து சென்று வருவதை சாகசமாக செய்து கொண்டிருப்போம்.\nஆனால் இங்கே தனியாக குப்பை வண்டி என்றெல்லாம் ஒன்றும் கிடையாது.\nஇது எதோ தனிப்பட்ட ஒரு நபரின் முயற்சியோ அல்லது சிலரது சுயலாபத்திற்காக்வோ இதனை நாங்கள் செய்யவில்லை. உங்களது எதிர்காலத்திற்காக, உங்கள் ஒவ்வொருவருக்காகவும் இதனை நாங்கள் செய்கிறோம்.\nஅதனல இதில் உங்களுடைய பங்களிப்பும் நிச்சயம் இருக்க வேண்டும் என்று சொல்லி அவரவர் தங்கள் வீடுகளில் இருக்கும் குப்பைகளை தினமும் இங்கே குப்பைகளை ப்ராசஸ் செய்திடும் செண்டர்களுக்கு கொண்டு வந்து போட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மக்களும் அப்படியே செய்கிறார்கள்.\nஅங்கே மக்கள் மத்தியில் ஏன் எல்லாருக்குமே இந்த குப்பைகளை மறு பயன்பாடு செய்வது என்பது விருப்பமான ஒன்றாக ஆகிவ��ட்டிருக்கிறது, அதோடு குப்பைகளை சுழற்சி முறையில் பயன்படுத்துவதை அவர்கள் வரவேற்கவும் செய்கிறார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஆஞ்சநேயரோ பிரம்மச்சாரி... ஆனா அவருக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கார்... அந்த சுவாரஸ்ய கதை தெரியுமா உங்க\nஇந்து மதத்தில் மட்டும் ஏன் சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது... அதுல அப்படியென்ன ரகசி\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\nMar 29, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/date/2018/07/12", "date_download": "2018-07-19T01:57:42Z", "digest": "sha1:CFWCMQDWAJBMRDHQ2M7QOQMRHAWBENV7", "length": 11725, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "2018 July 12", "raw_content": "\nராஜ் கௌதமனின் சிலுவைராஜ் சரித்திரம்\nதன்வரலாறு எப்படி இலக்கியமாகிறது, ஆசிரியன் அந்தத் தானிலிருந்து கொள்ளும் தொலைவால்தான். இரண்டு வழிகளில் அந்தத் தொலைவு நிகழ்கிறது இலக்கியத்தில். ஒன்று, ,மாபெரும் தத்துவ, வரலாற்றுத் தரிசனத்தால் அதுவ���ையிலான தன்னை குறுக்கிச் சிறிதாக்கி ஆசிரியன் எழுந்து பேருருக்கொள்கையில். போரிஸ் பாஸ்டர்நாக்கின் டாக்டர் ஷிவாகோ அதற்கான உதாரணம் அதைவிட எளிய ,இனிய வழி ஒன்றுண்டு. தன்வரலாற்றின் கதைத்தலைவனை அதை எழுதும் ஆசிரியன் தோழன் எனக்கொண்டு தோளில் கையிட்டு வேடிக்கையும் சிரிப்புமாக உரையாடிச்செல்வது. இரண்டாவது வகைக்குச் சிறந்த உதாரணம் ராஜ் கௌதமனின் …\nகாப்பீட்டில் மோசடிகள் காப்பீடு, ஊழல்- ஒரு விளக்கம் ஜெ காப்பீடுகள் குறித்த தங்களின் பார்வைகாப்பீட்டில் மோசடிகள்என்னை பொறுத்தவரை 90% உண்மையே .இன்சூரன்ஸ் இழுபறிகளிடம் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறேன். LIC யில் 5 வருடத்திற்கு ஒரு முறை போனஸ் வரும் திடடத்தில் இந்த முறை வர வேண்டிய பணம் வர வில்லை. ஆதார் இணைக்க வில்லை என எனது வாங்கி கணக்கு முடக்கப்பட்டிருக்கிறது. இந்த இடைவெளியில் பணத்தை போட்டுள்ளனர். வங்கி பணம் வர வில்லை …\nஎம்.எஸ். அலையும் நினைவுகள்-1 எம்.எஸ். அலையும் நினைவுகள்-2 எம்.எஸ். அலையும் நினைவுகள்-3 அன்பின் ஜெ.. தொலைவில் மங்கலாகத் தெரிந்து கொண்டிருந்த ஒரு ஆளுமையை உருப்பெருக்கி மூலம், அருகில் கொணர்ந்து துல்லியமாகக் காட்டி விட்டீர்கள். அங்கீகாரம் தேடாத / தேவையற்ற / தவிர்த்த (சரியாக சொல்ல முடியவில்லை) செயலூக்கம் கோடியில் சிலருக்கே சாத்தியம்.. காலையில் வெகு நேரம் மௌனமாக அமரவைத்து விட்டது உங்கள் கட்டுரை. நன்றி அருண் மதுரா …\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 42\nகுண்டாசி முகவாய் மார்பில் படிந்திருக்க தாழ்வான பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டி மஞ்சத்தின் சேக்கைமேல் வைத்திருந்தான். இரு கைகளும் தொங்கி நிலத்தை உரசியபடி கிடந்தன. மெல்லிய காலடிகளுடன் அறைக்குள் வந்த தீர்க்கன் “இளவரசே…” என்றான். இருமுறை அவன் அழைத்த பின்னரே குண்டாசி விழிப்புகொண்டு தலைதூக்கி வெற்று நோக்குடன் அவனை பார்த்தான். “தாங்கள் உணவருந்தவில்லை” என்று அவன் சொன்னான். “ஆம்” என்று குண்டாசி முனகல்போல சொன்னான். “தாங்கள் விரும்பினால் இங்கே உணவை கொண்டுவரச் சொல்வேன்” என்றான் தீர்க்கன். குண்டாசி …\nTags: கனகர், குண்டாசி, தீர்க்கன், யுயுத்ஸு, விகர்ணன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 1\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 27\nசாம் ஹாரிஸ் -அறிவியலின் மொழிபு\nதோப்பில் முகமது மீர���ன், கருத்துச்சுதந்திரம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-07-19T02:03:03Z", "digest": "sha1:NE7YMFEZBQURJMMZJLYDD3F54TYNBQV5", "length": 25572, "nlines": 254, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: தோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும் விசயங்கள்", "raw_content": "\nதோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும் விசயங்கள்\nகுடும்ப வாழ்வின் சூட்சுமங்களை சராசரிகள் மட்டுமே சமாளித்து ஓடுகிறார்கள். இலட்சியவாதிகள், போராளிகள், கொள்கையாளர்கள் பல நேரங்களில் தடுமாறுவது குடும்ப\nவாழ்வின் வன்முறையால் தான். எந்த சித்தாந்தத்தையும் மூளையில் வைத்துக் கொண்டு குடும்ப வாழ்வை எளிதாக எதிர்கொள்ள முடியாது.\nதோழர் வரதராஜன் அவர்களின் பரிதாபகரமான மரணம் ந���்மை சிதறடிக்கிறது. நமக்கு செய்தியாக அவரது மரணம் பலவற்றைச் சொல்கிறது. அவர் எழுதி வைத்திருந்த கடிதங்கள் மனசின் ஆழத்தை நிமிண்டுகின்றன. இந்த அறிவியல் தொழில் நுட்ப காலத்தின் ஒய்யாரமான காலத்தில் வாழ்வதற்கு வெட்கமாய்த்தான் இருக்கிறது. மாற்றங்கள் என்பது இயல்பாய் வரவேண்டும். ஒரு அதிர்வின் மூர்க்கத்தோடு படு செயற்கையாய் நுழைந்து அதுவரை நாம் நம்பிய, கட்டிக்காத்த அத்தனையையும் தூக்கி மிதித்து துவம்சம் செய்து நாம் அண்டி நிற்க கூட வழியில்லாமல் செய்து விடுகிற இந்த நவீன வாழ்வு அச்சம் தருவதாகவே இருக்கிறது.\nநிஜங்களை விட நிழல்கள்தான் அருமையானவை என்று நம்மை நம்ப வைக்கிறது. நேரில் பேசுவதை விட இருந்த இடத்தில் இருந்தே கைப்பேசியில் பேசுவது நல்லது என்று நினைக்க வைப்பது போல.நிஜங்களைப் பார்த்தால் வெறுப்பாய் இருக்கிறது.அவை எப்போது வேண்டுமானாலும் எதிர்வினையை துவக்கி விடுமோ என்கிற உள்பயம் இருக்கிறது. இரத்தமும், சதையுமான அதன் சூடு தாங்க முடியாதது போல இருக்கிறது.\nநிழல்களின் குளிர்ச்சியில் உறைந்துப் போய்விடலாம்.அதன் ஜாலங்கள் நம்மை ஆக்கிரமித்து மயங்கி மழுங்கடிக்கின்றன. வெயிலில் வேர்வை சிந்தி உழைப்பதை விட, அமைதியான, சத்தமில்லாத நிழலில் கண்ணை மூடி யோகா செய்வது அனைத்து விடுதலையையும் கொண்டு வந்து சேர்க்கும் போல தோன்றுகின்றது. மழுங்கவும், சில்லிட்டுப் போகவும் ஆசையாய் இருக்கிறது. உலகமயமாக்கல், தனியார் மயமாக்கலின் ஒப்பனைகள் எல்லாம் நமக்கு உபதேசிப்பது பலவீனங்களை மட்டுமே என்பதை அறிந்து கொள்ள முடியாத\nபடிக்கு இன்றைய காலத்தின் குரூரம் நம்மீது நம்மீது படிந்து கிடக்கிறது.\nஇலக்கியம் நமது வாழ்வின் சாரமாய் இருக்கும் அதே வேளையில் நம் வாழ்வை சுடர வைக்கும் தூண்டுகோலும் அதுவேதான். ஆனால் இலக்கியமாய் இயற்கையாய் வாழ எதுவும் அனுமதிப்பதில்லை. இயர்கை உணர்வை இழந்து விட்டுதான் நாம் அனைத்து ஆடம்பரங்களையும் பெற முடியும். உறவுகள் சகிப்புத்தன்மை என்கிற சூழலில் மட்டுமே வளரும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அலகாய் துண்டாடப்பட்டிருக்கிறான். யாரையும் யாரும் சகிக்க வேண்டியதில்லை என்பதன் அபாயத்தை யாரும் உணர யாராயில்லை. உணரும்போது தனிமையைத் தவிர வேறு எதுவும் அவர்கள் பக்கம் இல்லை. மரணத்தை வலிந்தேற்பது ஒன்றைத் தவிர.\n”ஒருவர் பொறை இருவர் நட்பு” என்பது துணைவியின் துணைவி உள்பட அனைத்து உறவுகளுக்கும் பொதுவானது. தமிழின் ஆதிகால உணர்வும் கூட. உளவியல் சிக்கல்கள் வளர்ந்து கொண்டே போகின்றன. இது மாசுகளின் காலம். நீர் மாசு, காற்று மாசு,ஒலிமாசு என்று இயற்கை நமக்களித்த அற்புதங்கள் அனைத்தும் மாசாகிப் போய் நமக்கான\nமயானபரப்பாகிக் கொண்டிருப்பதைப் பற்றிய கவலை நமக்கில்லை. இத்தனை மாசுக்களுக்கும் தாய் மாசு மனமாசு.இம் மனமாசு ஒவ்வொருவர் உள்ளேயும் பெருவடிவெடுத்து நின்றுக் கொண்டிருக்கிறது. இந்த பெருவடிவுடன் கூடிக் களிக்கவே அனைவரும் விரும்புகிறார்கள்.\nஇதனால் சமூகம் சாக்கடையாகி நாற்றத்தை தூவிக் கொண்டிருக்கிறது.இவற்றிலிருந்து தப்பிக்க நம்மிடம் அபூர்வமான மருந்தொன்று இருக்கிறது. ‘அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். - சுகன் -\nLabels: சுகன், தோழர் உ.ரா.வரதராஜன்\nஅன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார் அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே . . .\n அல்லது ஓஷோ சொல்வது போல் அதுவும் ஒரு வித நம்பிக்கையா..\n//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். //\nமிக உண்மை மயில் ராவணன்\n//அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.” அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும்.//\nஇதைத்தான் நான் சொன்னேன் என்னை நாத்திகன்னு சொல்லிட்டாங்க தல...\nஅற்புதமான வார்த்தைகள். நன்றி நண்பரே\nஉங்க கைப்பேசியில் கூட இந்தப் பாட்டு தான் வருது.நன்றி.\nநீங்க கடவுளை மறந்துட்டு மனிதனை நினைக்க சொல்றீங்க.நான் உங்ககூட காய்..\nஅருமை நண்பரே, இப்பெல்லாம் அன்பு என்றால் கிலோ விலை என்று கேட்குறாங்க.\n‘அன்பு’- அன்பு மட்டும் தான் ஒரு மூலிகைப் போல இந்த அவலங்களை கழுவும்.”\nசில நினைவுகள் சந்தோஷமானவை, அதே நேரம் சோகமானதாகவும் சமயங்களில் இருந்து விடுவதுண்டு\nதோழர் WRV யை கட்சி கைவிட்டுவிட்டது என்பது சோகம். அவருடைய கடிதங்களில், அவர் மனைவியை விவ��கரத்து செய்யும் அளவுக்கு, அதுவும் அவர் மனைவியே முன்னெடுத்துச் செய்தது தான் என்று இன்னும் நிறைய விஷயங்களை மறைக்க முடியாமல் கட்சித் தலைமை தடுமாறிக் கொண்டிருப்பதையும் பார்க்கும்போது, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் இந்த சாபத்தை நினைத்து வருத்தப் படாமல் இருக்க முடியவில்லை\nகேரளாவில் பினரயி விஜயன் மீது மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் கட்சி அங்கே ஊழல் செய்தவரைப் பாதுகாக்கிறது\nஇங்கே, மாதர் சங்கத்து உள்ளூர்த் தலைகள் நிறையவே எல்லை மீறி, ஒரு நல்லதொழனின் உயிரைக் காவு கொள்ளும் அளவுக்குப் போயிருக்கிறார்கள். கட்சியும் அதற்கு ஆமாம் ஆமாம் என்று தலையாட்டிக் கொண்டிருக்கிறது. இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்பது புரிகிறபோது எழுந்த அதிர்ச்சி....\nஇங்கே மரணம் என்பது கூட மிகப் பெரிய விஷயமில்லை ஏதோ ஒரு நிலையில் எல்லோருக்குமே நிகழ்வது தான்\nஎப்படித் தூண்டப் பட்டது என்பதை நினைக்கும்போது, இன்னமும் அயற்சியாகத் தான் இருக்கிறது.\nரொம்ப நன்றி தங்கள் வருகைக்கு.\n//எப்படித் தூண்டப் பட்டது என்பதை நினைக்கும்போது, இன்னமும் அயற்சியாகத் தான் இருக்கிறது.\nமிகச் சரியான வார்த்தைகள். நல்லவர்களை ஆண்டவன் சீக்கிரம் கூப்பிட்டுக்கிவான்றது உண்மையோ\nஇதை வேறொரு விதமாகவும் சொல்லலாமே\nகம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவனாக இருக்க முடியாது நல்லவனைக் கட்சியில் வாழ விட மாட்டார்கள்\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\n// அன்பே கடவுள்” என்கிற நம் ஆதி தமிழர்களின் கண்டுபிடிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றும். //\n//கம்யூனிஸ்ட் கட்சியில் நல்லவனாக இருக்க முடியாது நல்லவனைக் கட்சியில் வாழ விட மாட்டார்கள் நல்லவனைக் கட்சியில் வாழ விட மாட்டார்கள்\nசொல்லலாம். ஜெயமோகன் மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கி றார்.எனக்குப் பிடித்த வரி “கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுரை ப்ரகாஷ் காரத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது”.....சத்தியமான வார்த்தைகள்.\nஆமாம் ப்ரகாஷ்.காந்தி இதைக் கையில் எடுத்ததால்தான் மிகப்பெரிய போராட்டங்களை வெற்றிகரமாக நடத்த முடிந்தது.நன்றி.\nஜெயமோகன் மிக அருமையான விளக்கம் கொடுத்திருக்கி றார்.எனக்குப் பிடித்த வரி “கம்யூனிஸ்ட் கட்சியின் முடிவுரை ப்ரகாஷ் காரத்தால் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது”.....சத்தியமான வார்த்தைகள்./\nஅதிகாரத் தரகுவேலை மட்டுமே போதும் என்று செயல் பட்ட ஹெச் எஸ் சுர்ஜீத் காலத்தில் இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியைக் கரையான் அறிக்கை ஆரம்பித்து விட்டது.\nகிழடுகளின் பிடியில் இருந்து கட்சி வெளியே வரும், கொஞ்சம் நல்ல மாற்றம் வரும் என்று தான் காரட் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டபோது நம்பியவர்களில் நானும் ஒருவன்.\nகிழடுகளின் பிடி, சிந்துபாத் கதையில் வரும் நொண்டிக் கிழவன் தொழில் ஏறி அமர்ந்து கழுத்தை நெரிப்பது போல இன்னமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது போல\nகாரட் சர்வ வல்லமை படைத்தவர் அல்ல அவரை அப்படி ஒரு முடிவு எடுத்து அறிவிக்கும்படி செய்த, மாநிலக் குழுவைப் பற்றி, மாதர் சங்கத்தை உத்தமர்களாக்கிவிடும் முயற்சியில், வீணாக காரட் தலையை உருட்டுவானேன்\nஅன்பின் மயில் ராவணன் - அன்பு - அது இல்லாமல் வாழ்க்கையே இல்லை - இருப்பினும் நாம் அதனை முழுவதுமாகப் பயன்படுத்துவது இல்லை. ம்ம்ம்ம் - அன்பே சிவம்\nதோழர் வரதராஜனைக் கட்சி கை கழுவு விட்டது வருந்தத் தக்கது. நல்லதொரு தோழர்.\nநல்வாழ்த்துகள் மயில்ராவணன் - நட்புடன் சீனா\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nநித்யானந்தாவும் இன்னபிற கதைகளும் - வா.மு.கோமு\nகாதல் கவிதைகள் - வா.மு.கோமு\nலண்டன் ராணியும் உலக மக்களின் இளவரசியும்\nதோழர் உ.ரா.வரதராஜன் மரணம் சொல்லும் விசயங்கள்\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2011/07/blog-post_14.html", "date_download": "2018-07-19T02:04:41Z", "digest": "sha1:YKS33YZ5BJ3GHZBQUU5MPM6WYRDXYDSB", "length": 53047, "nlines": 400, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "பந்து.", "raw_content": "\n யாரோ ’பத்தி ராஜம்மா’ளாம் , அவங்களப்பத்தி சுவாரஸ்யமா இண்டர்நெட்ல ஒரு தமிழ் க்ரூப்ல விவரம் போட்டுருக்காங்க....உனக்குத்தான் இந்தமாதிரி செய்தின்னா ஆர்வம் ஜாஸ்தியே படிக்கறேன் கேக்கறியா” என்று கம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த தன் பேத்தி மீனா கூவவும் புளியில் கோதினை நீக்கியபடி கூடத்தில் உட்கார்ந்திருந்த விசாலம் தனது அறுபதுவயதினை மீறி சிறுபெண்ணைப்போல உற்சாகமாய் அறைக்குள் ஓடி,” சொல்லு சொல்லு” என்றாள்.\nமீனா திருச்சியில் ஒருபெண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறாள். சமீபமாய் கணிணியில் தமிழில் தட்டச்சக் கற்றுக்கொண்டுவி���்டாளாம். தமிழ் இணையதளங்களை எல்லாம் தினமும் எட்டிப்பார்த்துவிடுவாள். இணைய மகாசமுத்திரத்தில் வலைப்பூக்களில் மடலாடற்குழுமங்களில் தமிழ் மொழி ஆற்றும் பெரும் பணியினைக்கண்டு மகிழ்ந்துபோவாள்.\n.அதனைப் பெருமை தாங்காமல் முதலில் பாட்டியிடம் தான் அதை சொல்லிக்கொண்டாள். அப்பாவும் அம்மாவும் ,”போதுமே, தமிழாடி உனக்கு பின்னாடி சோறுபோடும் ஃப்ரெஞ்ச்படி, ஜெர்மன் படி, உன் பாட்டி அந்தகாலத்தில் கிராமத்தில் தமிழில் கவிதை கிறுக்கி பரணில் போட்டுவைச்சிருந்தா.... அந்த பாதிப்பு உனக்கும் வந்து தமிழ்மோகம் பிடிச்சி அலையறே லூசு” என்றதால் பிறகு அவர்களிடம் மீனா சொல்லவேண்டியதை மட்டும் சொல்லுவாள்.பாட்டிதான் மீனாவுக்கு உற்ற தோழி.\n“ம்ம் படிக்கிறேன்...யாரோ மோகனரங்கனாம் கவிஞர், நல்ல சிந்தனையாளர் என்று தெரிகிறது அவர் தன் வலைப்பூவில் இப்படி எழுதி இருக்கார் பாட்டி படிக்கறேன் கேளு பாட்டி” என்று கணிணி திரையைப்பார்த்து மீனா உரக்கப் படிக்க ஆரம்பித்தாள்.\nஇவர் கவர்னர் அன்று. அல்லது முதல் முதலில் பாராசூட்டிலிருந்து\nகீழே குதித்த பெண்மணியுமன்று. இல்லையென்றால் ஆரம்ப கால தமிழ்\nஎழுத்துக்களில் நேரடியாக தன் பெயரில் போடாமல் எழுதிப் பின்னர்\nபிரசித்தமான எழுத்தாளருமன்று. பின்னர் இவர் யார்\nசில வருஷங்களுக்கு முன் நீங்கள் ஸ்ரீபெரும்பூதூர் போயிருந்தால்\nநிச்சயம் தெருவில் இவரை அடையாளம் கண்டிருக்க முடியாது. கையில்\nதடியூன்றி உடல் செங்குத்துக் கோணத்தில் குனிந்து, குரல்\nஆற்றின் அலைவரிசையை அடைந்தது போல் வருகின்ற வயதான\nஆம் பெண்சமூகத்தையே வெகுகாலம் ஓரமாகப் போங்கோன்னுதான் சொல்லி\nஏதோ ஆங்கிலம் வந்த முகூர்த்தம் அஷ்ட லக்ஷ்மிகளும் திக்விஜயம்\nவருகிறார்கள். வயதான மூதாட்டி ஓரமாகத்தானே போகவேண்டும்.\nசரிதான். ஏதாவது வண்டி கிண்டி வந்து மோதிடுத்துன்னா\nஓரமா போனா என்னன்னு யோசிக்க இன்னும் பலகாலம் ஆகும்.\nஅதுவரையில், பெருசோ, பாட்டியோ ஓரமாகப் போகட்டும். இல்லை\nசமுதாயத்தில் சில விஷயங்களை நினைத்தால் தூக்கமே வரமாட்டேன்\nஎன்கிறது. சமுதாயம் கிடக்கட்டும். நாமே மடத்தனத்தில் ஊறி\nஒருகாலத்தில் கொள்கலனாய் இருந்த தவறுகளை நினைத்தால் 'என்ன\nபேச்சு வேண்டி கிடக்கிறது நம்ம பவுசுக்கு\nநல்ல வேளை சித்தர் ஒருவர் பாடிவைத்தார். 'வெட்கம் கெட்டு விதி\nகெட்டு வெளிப்பட்ட மூளிக்கு முக்காடு ஏதுக்கடி குதம்பாய்\nஅவர் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்கிறீர்களா\nபெரியவா சொல்றதுக்கு பலவகையில் அர்த்தம் கொள்ளலாம். ஒரே\nஅர்த்தம்னு சோனிப்பிச்சான் மாதிரி வாக்கு சொல்வாளான்ன\n சித்தம் போக்கு என்பதுபோல் நம் சித்தத்துக்கு\nஏற்றாற் போல் பொருள் கொள்ள முடியாமல் போனால் அப்புறம் அவர்கள்\nசரி நமது மூதாட்டி விஷயத்துக்கு வருவோம். ஓங்கோலோ நெல்லூரோ\nஅங்கிருந்து எந்தக் காலத்திலிருந்தோ வந்து ஸ்ரீபெரும்பூதூரே\nகதியெனத் தங்கிப் பல தலைமுறைகளைக் கண்ட கண்கள் இப்ப இப்பதான்\nடெலஸ்கோப் வைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஅப்பொழுது போயிருக்கும் பொழுது தம்பியின் நண்பருக்குச் சொந்தம்\nஎன்ற வகையில் விவரங்கள் கிடைத்தன. எனக்கு ஒரு கிளரும்\nஅவர் இவ்வளவு நாள் என்ன கண்டிருப்பார்\nபார்த்தால் பழங்கதைகள் வண்டி வண்டியாய்ச் சொல்லுவார் என்று\nபோயிருந்தேன். ஆனால் முற்றிலும் என்னை அசத்திவிட்டார் மூதாட்டி.\nஅங்கு இருக்கும் ஸ்ரீராமானுஜரின் வழிவந்தவர்களான ஆசூரி ஸ்வாமி\nதிருமாளிகையில் பெரிய ஆசூரி ஸ்வாமியிடம் அந்தக் காலத்தில்\nபல ஸ்ரீவைஷ்ணவ ரஹஸ்ய கிரந்தங்களைக் காலக்ஷேப முறையில் பாடம்\nகேட்டு அப்படியே மூலபாடம் வ்யாக்யானம், அதற்கு பத\nஅர்த்தங்கள் நுட்பப் பொருட்கள் என்று நினைவில் வைத்தே சொல்லிக்\nகொண்டிருந்தார் மூதாட்டி. அந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார்\nஇந்த ஸ்வாமி என்ன அர்த்தம் சொல்வார் என்று authorwise\ncatalogueம் போகிறவாக்கில் சொல்லிக்கொண்டு போகிறார்.\nஇத்தனைக்கும் தமிழ் எழுத படிக்கத் தெரியாது. தெலுங்குதான்.\nதெலுங்கு லிபியில் போட்ட மணிப்ரவாள வ்யாக்யானங்களே மூதாடிக்கு\nஅவருடைய அறை எது தெரியுமோ\nஅழுத்தினால் அதோ அந்தக் கடைசியில் நேர் ரேழி ஓடி\nகொல்லையில் முடிகிறதே அந்தக் கதவிற்கு முன்னால் போவோர்\nவருவோருக்கு வழிவிட்டு ஓரமாகக் கிடக்கை. வீட்டில் என்ன வண்டி\nவந்து போய்க் கொண்டிருக்கப் போகிறது\nதலைமுறைகளின் வாசம். நடுவில் அமர்ந்து நாம் என்ன கிழித்துக்\nகொண்டிருக்கிறோம் என்று எனக்குப் புரிந்தபாடில்லை.\nமுதலில்தான் தயக்கம். பிறகு பேசத் தொடங்கியதும், அகண்ட\nகாவிரியாய் அரட்டை போய்க்கொண்டிருக்கிறது. வடமொழிப் பதங்கள், வ்யாகரண கோட்பாடுகள்,\nஅவற்றைப் பயன்கொண்டு நிர்வாஹங்கள் எ��்லாம் படிக்காத\nஅந்தக் காலத்துப் பெண்மணி தள்ளாத வயதில் தடுமாட்டம் இல்லாத\nநினைவோடு கூறுவது எப்படி முடிந்தது\nமுதலில் மாதர்கல்வி என்பது என்ன இது என்ன\nஆயிர வருஷங்களுக்கு முன்னால் ஒருவர் அகழ்ந்த ஊருண்கேணி.\nகாலத்தின் ஒற்றை வழிப்பாதைகளில் வந்து வந்து மொள்ள கொடுத்துக்\nகொண்டே இருக்கும் வற்றாத ஏரி. ஸ்ரீராமானுஜரின் இந்தப்\nஇந்த மாதிரி செட்டி குலத்துத் திருவிளக்குகளான பாகவத\nஅம்மாக்கள்தான். முன்னரே சொன்னேனே தெலுங்கு எழுத்தில் வந்த\nசுமார் ஐயாயிரத்துப் பக்க அட்லாஸ் சைஸ் நூற்தொகுதியில் 15\nபுத்தகங்கள் அடுக்கடுக்காக உரைகள் அரும்பதங்கள் அடக்கம் அதில்\nப்ரூப் திருத்தம் 7 பாகவத மூதாட்டிகள். திருத்தத்தை மீறி\nஎஞ்சிய தவறுகளும் மொத்தம் 7தான்.\nபல சமயம் சந்நிதிக்குக் கூடப் போகாமல் வந்திருக்கிறேன். ஆனால்\nபோனவுடன் இந்த பாகவத ஆன்மாவைச் சந்திக்காமல் வந்ததில்லை.\nஇன்றுபோனால் சந்நிதிக்கு மட்டும்தான் போகமுடியும். ஏனென்றால்\nஅங்குதானே ஆசார்யன் திருவடியில் அந்த மூதாட்டியும் இருப்பார்,\nஓரமாக அன்று; ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி உரிமையோடு நடு\nஓலக்கத்தில், உதிக்கும் உத்தமர்தம் சிந்தையுள் ஒண்கழலோன்\nமீனா நிறுத்தியதும் விசாலம் வியப்புடன்,” அடேயப்பா அருமையான தகவல் ஆச்சே இது அருமையான தகவல் ஆச்சே இது நிச்சயம் அந்த அம்மாளை ஸ்ரீ பெரும்புதூருக்குப் போய்ப்பார்க்கவேண்டும் மீனா” என்றாள்\n உன்னைத்தான் இன்னிக்கு ராத்திரி அப்பா பெங்களூர்க்கு சித்தப்பாஆத்துக்கு அனுப்பப்போறாளாமே நானும் இன்னிக்கு ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் டில்லி போறேன் வரதுக்கு ஒரு வாரம் ஆகும் பாட்டி. ஆறுமாசமா நீ இங்க இருக்கறதுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா பாட்டி நானும் இன்னிக்கு ஸ்கூல் எக்ஸ்கர்ஷன் டில்லி போறேன் வரதுக்கு ஒரு வாரம் ஆகும் பாட்டி. ஆறுமாசமா நீ இங்க இருக்கறதுல எனக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா பாட்டி செத்துப்போன தாத்தா பத்தி, கிராமம் ஊர் திருவிழா இலக்கியம் நம்ம கலாசாரம் பத்தில்லாம் நீ சொல்றப்போ நிஜம்மா எனக்குப்பெருமையா இருக்கும் செத்துப்போன தாத்தா பத்தி, கிராமம் ஊர் திருவிழா இலக்கியம் நம்ம கலாசாரம் பத்தில்லாம் நீ சொல்றப்போ நிஜம்மா எனக்குப்பெருமையா இருக்கும் இந்த அம்மாவும் அப்பாவும் ஒண்ணும் சொல்லமாட்டா. அப்பாக்கு ஆபீஸ், அம்மாக்கு டிவி சீரியல்தான் முக்கியம். ” மீனா சிணுங்கினாள். வேறு சமயமாயிருந்தால் விசாலம் உடனே போய் பேத்தியை சமாதானம் செய்திருப்பாள் இப்போது அவளது சிந்தனையெல்லாம் தன்னை இன்று ஊருக்கு அனுப்ப இருப்பதாக மகனும் மருமகளும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்பதுதான். எதைத்தான் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள் இந்த அம்மாவும் அப்பாவும் ஒண்ணும் சொல்லமாட்டா. அப்பாக்கு ஆபீஸ், அம்மாக்கு டிவி சீரியல்தான் முக்கியம். ” மீனா சிணுங்கினாள். வேறு சமயமாயிருந்தால் விசாலம் உடனே போய் பேத்தியை சமாதானம் செய்திருப்பாள் இப்போது அவளது சிந்தனையெல்லாம் தன்னை இன்று ஊருக்கு அனுப்ப இருப்பதாக மகனும் மருமகளும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்பதுதான். எதைத்தான் முன்கூட்டியே சொல்லி இருக்கிறார்கள் தூரத்துப்பச்சையாய் தெரிவதெல்லாம் அருகில் வந்தவுடன் தூர்வாறாதக் கேணியாக நாறுவதை உணரமுடிகிறதே தூரத்துப்பச்சையாய் தெரிவதெல்லாம் அருகில் வந்தவுடன் தூர்வாறாதக் கேணியாக நாறுவதை உணரமுடிகிறதே இதை முன்னே உணர்ந்துதான் தன் கணவர் சாகும்வரைக்கும் கூழோ கஞ்சியோ குடித்துக்கொண்டு கிராமத்திலேயே இருக்கலாம் என்றார் போலும்\nஎல்லாம் ஆறுமாதமாய்ப் பழகி விட்டது.\nஅரவிந்தஅன்னைக்குக் காலையில் வைத்த காகிதப்பூவை கைப்பைக்குள் போட்டுக்கொண்டாள் விசாலம். நல்லபடியாய் தான் பெங்களூர் போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கைப்பூ மனசில் பூக்க மகனை நிமிர்ந்துபார்த்தாள்.\nபெங்களூரில் தமிழ் புத்தகம் அதிகம் கிடைக்குமோ கிடைக்காதோ புத்தக வாசிப்பின் நாட்டம் காரணமாய் நாலைந்து நாவலும் கவிதைப் புத்தகமும் வாங்கிதரமுடியுமா என்று பத்ரியிடம் கேட்க வாயெடுப்பதற்குள் அவன் மனைவியைப்பார்த்தபடி,” லதா, பதினோருமணிக்கு அம்மாக்கு பஸ் ,ஆனா ஒன்பதுமணிக்கே அம்மாவை பஸ் ஏத்திவிட்டுட்டு நாம அப்படியே\nமனோ வீட்டு பெர்த்டே பார்ட்டிக்குப்போய்ட்லாம் என்ன\nலதா ,” ஆமா பார்ட்டிமுடியறநேரம் போகணும், வேற வழி உங்க தம்பிதான் கரெக்ட்டா ஆறுமாசம் முடியற நாளில் தான் அம்மாவை தன்கிட்ட அனுப்பணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரே. ஒருநாள் ரெண்டுநாள் முன்னே போனால் என்னவோ உங்க தம்பிதான் கரெக்ட்டா ஆறுமாசம் முடியற நாளில் தான் அம்மாவை தன்கிட்ட அனுப��பணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரே. ஒருநாள் ரெண்டுநாள் முன்னே போனால் என்னவோ வனஜா கெட்டிக்காரி. நான் தான் அசடு. “ என்று அடிக்குரலில் முனகினாள்.\n மாதவனும் கெட்டிக்காரன். அம்மா இங்க இருக்கிறாளேன்னு ஒரு பைசா அனுப்பினானா பாரேன்.அப்பா உயிரோ்டு இருந்தவரை அவர்கிட்ட அவனுக்கு ஒரு பயம் இருந்தது மாசாமாசம் கிராமத்துக்கு பணம் அனுப்பிண்டு இருந்தான் அப்பா போயி அம்மாவை நாம பேசிக்கொண்டபடி ஆளுக்கு ஆறுமாசம் வைச்சிக்கணும்னு அம்மாவை முதல்ல மூத்தபையன்னு என்கிட்ட தள்ளிட்டான். ஆறுமாசத்துல ஒருநாள் திருச்சிவந்து எட்டிப்பாக்கல; ஒரு சல்லிப் பைசா அனுப்பல....நானும் இப்போ அம்மா கைல பஸ் டிக்கட் தவிர அம்பதுரூபாய்தான் கொடுத்திருக்கேன் ஜாஸ்தி கொடுத்தால் தம்பி சுருட்டிப்பானோ இல்லையோ வனஜா காய்கறிக்கு காஸ்மெடிக்குக்குன்னு உடனே பிடுங்கிடுவா இந்த அம்மாவும் அசடு கொடுத்துடுவா.....”\nபத்ரியின் பேச்சைக்கேட்டு விசாலம் அதிர்ந்துபோக வில்லை ஆறுமாதமாய் இதுவும் பழக்கமாகிவிட்டதால் அதிகம் உறைக்கவில்லை. விருந்தும் மருந்துமல்ல தாயும் தந்தையும்கூட மூன்றுநாளைக்குதான் என்கிற காலகட்டம் உருவாகிவிட்டது எல்லாவீடுகளிலும் மனிதர்கள் இருக்கிறார்கள் தனிதனி தீவுகளாய் என்று எங்கோ படித்த கவிதை விசாலத்திற்கு நினவிற்கு வந்தது.\nஜங்ஷனில் வெளியூர்ப்பேருந்து நிலையத்தில் விசாலத்தை விட்டுவிட்டு,” பஸ் இங்கதான் வரும். கேட்டுண்டு ஏறு. டிக்கட்டைக்காமிச்சி எந்தபஸ்ல ஏறணும்னு யாரையாவது கேட்டா கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவா. ஜாக்கிரதையா போய்ட்டுவாம்மா....வனஜா கொஞ்சம் ரஃபா ஓபன்னா பேசுவா லதாமாதிரி இல்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ “ என்றான்.\n’உன் பொண்டாட்டி மொழுக்குப்பூனைப்பா. பேசாமயே காரியத்தை சாதிச்சிப்பா ’என்று சொல்லவந்ததை சொல்லமுடியாமல்\n”லேட் ஆறது பார்ட்டிக்கு நான் கிள்ம்பறேன் பஸ் பத்துக்கு வரும், 11மணிக்கு கிளம்பிடும். ரொம்ப விடியலில் இருட்டுலயும் பனிலயும் போகவேண்டாம்னுதான் லேட்பஸ்ல அனுப்பறேன்... கடசி ஸ்டாப் கலாசிபாளையம்ல இறங்கு, நடுல இறங்கிடாதே மாதவன் வருவான் அழைச்சிண்டுபோக, சரி வரட்டுமா\n”சரிப்பா பைக்ல பார்த்துப்போ. வேளைக்கு சாப்டு..”\nவிசாலம் கண்ணில் துளிர்த்த நீரை புடவைதலைப்பில் துடைத்தபடி அங்கிருந்த சிமெண்ட் பெஞ்ச் ஒன்றில் அமர்��்துகொண்டாள். . பேருந்து நிலையத்திற்கே உரிய இரைச்சலும் ஜனநடமாட்டமும் அதிகமாயிருக்க ,அந்த இரவு நேரத்திலும் மல்லிகைப்பந்துடன் ஒரு வயதானவள் ,” ரெண்டுமுழம் பத்தே ருபா வாங்கிக்கம்மா” என்று கெஞ்சினாள். பஸ்டிக்கட் தவிர விசாலத்தின் கைப்பையில் ஐம்பதுரூபாய்தான் இருந்தது .பத்துரூபாய்க்கு மல்லிகைப்பூ வாங்கிக்கொண்டுபோய் பெரிய மருமகளை திருப்தி செய்யமுடியாதுஎன்றாலும் தன்னைவிட வயதில் மூத்தவளாய்த் தெரியும் கிழவிக்கு உதவலாம் என்று தோன்ற பூவும் பணமும் கைமாறின. மீதம் நாற்பதுரூபாயை கைப்பையில்போட்டபோதுதான் தண்ணீர்பாட்டிலை எடுதுவர மறந்தது நினைவிற்குவந்தது மீனா மதியமே டில்லி எஸ்கர்ஷனுக்குப்போய்விட்டாள் அவள்மட்டும் இருந்திருந்தால் இப்போது பஸ்ஸில் ஏறுகிற வரைக்கும் கூடவே துணையாக இருந்திருப்பாள். வறடடுஇருமல் மட்டும் இல்லாவிட்டால் தண்ணீர் இரவு நேரப்பயணத்திற்குத்தேவை இல்லை. பெஞ்சில் விசாலம் அருகே ஒரு இளம்பெண் கைகுழந்தையுடன் வந்து உட்கார்ந்துகொண்டாள். “பெங்களூரு பஸ்ஸு எப்போவரும்” என்றுகேட்டாள் அழுகிற குழந்தையை மடிமீதுகிடத்தி அதன் மார்பில் கைவிரல்களால்தட்டியபடியே.\n” என்று கேட்டுவிட்டு,”தெரிலைம்மா இன்னும் வரக்காணோம் மணி பத்தேகாலாகுதே\n“ஆமாங்கம்மா... ஆம்னிபஸ்ஸுன்னா கரெக்டா வரும் கரெக்டா கெளம்பும் இது ஏதொ லொடக்காணி பஸ்ஸு. எப்போவேணா வரும் எப்போவேணா கெளம்பும். இதுக்கு டிக்கட் சல்லிசுன்னு எம் புருஷன் இதுலதான் என்னை அனுப்பும். என்னா செய்யறது பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கமரத்துலதான ஏறீயாவணும்\n“கொஞ்சம் தண்ணீ பாட்டில் வாங்கிவரேன்.. பஸ்ஸுவந்துடாதே அதுக்குள்ள\n“வந்தாத்தான் உடனே கெளம்பிடுமா அதெல்லாம் கவலையே இல்ல. நீங்கபோய்வாங்க...இந்த பிளாட்பாரத்துலதான் வருமா இல்ல அதுக்கும் அலையணுமான்னு அப்புறமேட்டுத்தான் தெரியும்..நீங்கபோய்வாங்க நான் இங்கிட்டுதான் உக்காந்துருப்பேன்,இந்த சனியன் நொய்நொய்ன்னு அளுவுறான் அப்படியே அவங்க அப்பனாட்டம் அழிச்சாட்டியம்” என்று குழந்தையின் மார்பில் பட் பட் என்று வேகமாய்த்தட்ட ஆரம்பித்தாள்.\nவிசாலம் தண்ணீர்பாட்டிலுடன் திரும்பிவந்து உட்கார்ந்தபோது இன்னொரு வயதான தம்பதியர் அங்கே அமர்ந்திருந்தனர். விசாலம் கைப்பையுடன் நிற்கவும் குழந்தையை வைத்த���ருந்தபெண்,” யெம்மா...நீங்கதானே முதல்ல இங்கபெஞ்சுல ஒக்காந்திருந்தவங்க எதுக்கு இப்போ நிக்கறீங்க வந்து குந்துங்க ஓரமா” என்று உரக்க கூவினாள்.\n நாங்களும் அதுக்குத்தான் வந்துருக்கோம்.... ரெண்டுபேருக்கும் கண்ணு சரியா தெரியறதில்ல....பஸ்ஸுவந்தா சொல்லும்மா பொண்ணு....குழந்தைகுட்டி இல்லாத பாவிங்க நாங்க உன்னை மகளா நினச்சி இந்த உதவியக்கேட்டுக்கறோம்...” என்றார் முதியவர் நடுங்கும் குரலில்.\n”இங்கயே கண்ணு தெரில்லங்கறீங்க பெங்களூரு போயி என்ன செய்வீங்க தாத்தா” குழந்தைக்காரி குறும்பாய் கேட்டாள்.\n“அங்க ஒரு பழைய நண்பன் இருக்கான்மா..அவனுக்கு ஒரே ஒரு பொண்ணு உன்னைமாதிரிதான் சிறுவயசு. அவகிட்டதான் அவன் இருக்கிறான் எங்களையும் அங்க வந்து கடைசிகாலத்துக்கு வந்து இருக்கசொல்லி அவன் பொண்ணு சொல்றா, அதான் போறோம்”\n“இந்தகாலத்துல பொண்ணைப் பெத்தவங்கதான் அதிர்ஷ்டக்காரங்க.... எனக்குப்பாருங்க அந்த அதிர்ஷ்டமும் இல்ல... மொடாக்குடிப் புருஷனைக்கட்டிக்கிட்டு அவன் வாரிசா ஆம்பிளைதான் பொறந்திருக்கு.....இந்த ஆறுமாசக் குழந்தைக்கு அரைபவுனுல செயின் செய்து தரணுமாம் என் அப்பன், போயிக் கொண்டாடின்னு புருஷன் கழுத்தைப் பிடிச்சி தள்ளிட்டான் , என் அப்பன் அங்க கட்டிட காரைவேலை செய்யுது, ஆத்தா காய்கறி வியாபாரம் செய்யுது. அதும் இப்போ வெங்காயமும் வெள்ளைப்பூண்டும் விக்குற வெலையில் ஆத்தா காய்கறி வியாபாரத்தையே நிப்பாட்டிடிச்சாம். சோத்துக்கெ திண்டாட்டம் சொக்கத்தங்கத்துக்கு எஙக் போவுறது\nவிற்றுக்கொண்டுபோன சிறுவனை அழைத்த அந்தப்பெண்,” நாலு வில்லை கொடு பஸ்ஸுலபோனா பாளாப்போன வாந்தி வந்து தொலைக்கும் ” என்று முணுமுணுத்தபடி பர்சைத்திறந்தாள்..ஐம்பதுரூபாயை வெளியே எடுத்தாள்\n“ஐயே சில்லறை கெடையாதுக்கா ...போணி நீதான் “ என்றான் இஞ்சிமுறப்பாவை மரத்தட்டில் வைத்துக்கொண்டிந்ருத அந்த சிறுவன்.\n“யெக்கா.....என் வியாபாரம ராவுலதான் பகல்ல இஸ்கூல்போவுறேன் இல்ல\n“பாவம் படிக்கிற பையன்போல்ருக்கு ஏழ்மையில இப்படி வேலை செய்து பொழக்கிறானே பையா..இந்தாப்பா எவ்ளோ தரணும்” விசாலம் தனது சிறு பர்சைத்திறந்தபடி கேட்டாள்.\n“ஐயோ என்னம்மா நீங்க தரீங்க\n கைகுழந்தைக்காரி நீ நல்லபடியா ஊர்போய்ச்சேரவேணாமா ஆயிரம் ரூபாயா தந்தேன் வெறும் நாலுரூபாதானே பரவால்ல” என்றாள் புன்னகையுடன்.\nஅப்போது பாம்பாம் என்று ஹார்ன் அடித்துக்கொண்டு ஒரு மஞ்சள் நிற பஸ் வந்து நிற்கவும், அந்தப்பெண் கைகுழந்தையை வாரி தோளில்போட்டுக்கொண்டாள்.”இருங்க நான் போயி இது நம்ம பஸ்சான்னு விசாரிக்றேன்... ” என்று எழுந்திருந்தாள்.\nவிசாலம் அவள் எழுந்ததும் அங்கே போய் உட்கார்ந்துகொண்டவள்,”குழந்தையை என்கிட்ட கொடேம்மா, பாவம் கைவலிக்கப்போறது\nஅதற்குள் அவள் சிட்டாய்ப்பறந்து பஸ்சை நெருங்கி விஜாரித்துவந்தவள்,” 11மணி பெங்களூர் பஸ்சுதானாம் எப்போவேணா எடுப்பாங்க. வாங்க ஏறுங்க சீட் நம்பர் இருக்குது ஆனா பாருங்க பாசஞ்சர் ரயிலுமாதிரி எல்லா ஊர்லயும் நிப்பாட்டி ஆளுங்களை புளிமூட்டையா ஏத்திக்கிட்டுத்தான் போய்ச்சேருவான்...புறப்படறநேரமும் போய்சேருகிறநேரமும் நிச்சயமே இல்ல ஆனா போய்டுவான் அது நிச்சயம்” என்று சொல்லி சிரித்தாள்.\nஅவள் சொல்லியதுபோலவே பதினொன்றரைக்கு கிளம்பிய பஸ் வழி நெடுகவும் நிறுத்தி ஆட்களை ஏற்றிக்கொண்டு சேலத்தில் அரைமணிக்குமேல் நடு இரவு நிறுத்திவிட்டது. பிறகு கிருஷ்ணகிரியில் காப்பிக்கு என்று நிறுத்தி அங்கு அரைமணிநேரம் செல்ல விடியற்காலை ஐந்தரைக்கு அங்கிருந்து புறப்பட்டு வழியில் பல இடங்களில் நிறுத்தி ஜனங்களை ஏற்றிக்கொண்டு ஹொசூர் வந்தபோது மணி ஏழரை ஆகிவிட்டிருந்தது. அதற்குள்ளேயே பஸ்ஸில் பலரது செல்போன்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. விசாலத்திற்கு இரவு பூராவும் வந்த வறட்டு இருமலில் தூக்கம் கெட்டுப்போய் விடிகிறபொழுதில் கண் செருக ஆரம்பித்தது.\nஅப்போதுதான்,”அம்மா...இறங்குங்க பஸ் பெங்களூர் போவாதாம்..” என்ற குரல்கேட்கவும் சட்டென விழித்தாள்.\n” விசாலம் பதட்டமாய் கேட்டாள்.\n ஸ்ட்ரைக் மாதிரி. திடீர்னு காலைல பெங்களூர்ல ஆரம்பிச்சிருக்காங்களாம் , பஸ் பெங்களூர் போவாதாம் . கர்னாடகா பஸ்ஸு வேணா ஒண்ணு ரெண்டு போகுமாம் கார் வண்டியெல்லாம் கல்லெடுத்து அடிக்கிறாங்களாம் அங்கிட்டு” என்றாள் கலவரமான குரலில்.\n” விசாலம் கவலையுடன் கேட்டபடி இருக்கையினின்றும் எழுந்தாள். ஞாபகமாய் காலடியில் வைத்திருந்த தன் கைப்பையை எடுத்துக்கொண்டாள்.\n:”என்ன இளவோ எல்லாம் அரசியல்வாதிங்க செய்யுற வேலைம்மா...பந்து மாதிரி அடிப்பாங்க .. கெடந்து திண்டாடுறது நம்ம மாதிரி பொது ஜனங்கதானே\n“என் பேத்தி டெல்லிக்குப்போறா அங்க எதுவும் இருக்காதே\n“இப்போதிக்கு பெங்களூர்லதான் டில்லில ஒண்ணுமில்ல. அதும் திடுதிப்புனு காலைல ஆரம்பிச்சி அறிவிப்பு கொடுத்துருக்காங்களாம்... எறங்கி நாம வேற பஸ்சு பிடிச்சி ஊர் போவணும்”\nபஸ் கண்டக்டரை பிரயாணிகள் சிலர் சண்டைபிடிக்க ஆரம்பித்தனர்.”அதெப்படிப்பா பெங்களூர் வரை முழு டிக்கட்டுக்கு காசு வாங்கி இருக்குறே இப்போ ஹொசூர்ல இறக்கிவிட்டா நாங்க திரும்ப டிக்கட் எடுக்கணுமா இப்போ ஹொசூர்ல இறக்கிவிட்டா நாங்க திரும்ப டிக்கட் எடுக்கணுமா அது வேற முப்பது நாப்பது ரூபா ஆகுமே அது வேற முப்பது நாப்பது ரூபா ஆகுமே\n“அதுக்கு நாங்க என்ன செய்யுறது வேணா எங்கபஸ்சு ஏதாச்சும் தெகிரியமா எல்லை தாண்டி ஊருக்குள்ள போகுதுன்னா அதுல ஏறிப்போங்க..இல்லாட்டி கர்னாடகா ஸ்டேட்பஸ்சுலபோங்க ஒரு அபாயமும் இல்ல அதுக்கு” அலுப்புடன் சீறிவிழுந்தார் கண்டக்டர்.\nகுழந்தைக்காரி இப்படிக்கேட்கவும் விசாலம்,”மகன் வீட்டுக்கு” என்றாள்.\n“போன் போட்டு வெவரம் சொல்லுங்க கார் வச்சிட்டு வந்து கூட்டிப்போவாரா உங்க மகனு\n“தெரியலையே..மகன் போன் நம்பர் ஏதும் கொடுக்கல...”\n“நான் பஸ்சு எதுலயாவது தொத்திக்கிட்டுப்போறேன் பையன் ரொம்பக்கூவுறான் ராவெல்லாம் எடுத்துவிட்டு இப்ப என்கிட்டயும் பாலு இல்ல. பால்பவுடர்வேற தீர்ந்திடிச்சி....சீக்கிரமா ஊருபோயிட்டா தேவல ஆத்தா கையில் இவனக்கிடத்திட்டு அக்கடான்னு பாயில படுக்கணும்போல இருக்குதும்மா வரேன்.பாத்துப்போங்கம்மா...”\nஅழும் குழந்தையை தோளில்போட்டுக்கொண்டு அந்தப்பெண் ஓடுகிற பஸ்ஸை நோக்கி வேகமாய் நடகக் ஆரம்பித்தாள்.\nவிசாலம் பர்சினுள் முன்பு எப்போதோ மீனா எழுதிக்கொடுத்த சீட்டை எடுத்து அவளுடைய செல்போன் நம்பருக்கு போன் செய்ய அருகில் தெரிந்த ஒரு பெட்டிக்கடைக்குச்சென்றாள். மீனாவிடம் விவரம் சொன்னாள்.\n“ஐயோ பாட்டி ’ பந்த்’தா இந்த நேரத்துல உங்களைத்தனியா அனுப்பிச்சிருக்காளா உங்க புத்திர சிகாமணிகள் ரெண்டுபேரும் இந்த நேரத்துல உங்களைத்தனியா அனுப்பிச்சிருக்காளா உங்க புத்திர சிகாமணிகள் ரெண்டுபேரும் ச்சே இதயமே இல்ல அவாளுக்கு...சரி பாட்டி சித்தப்பா நம்பர் சொல்றேன் குறிச்சிக்கோ ..... நீ உடனே சித்தப்பாக்கு பேசு நானும் டில்லிலேர்ந்து பேசி நிலமையைத் தெரிவிக்கிறேன் என்ன ச்சே இதயமே இல்ல அவாளுக்கு...சரி பாட்���ி சித்தப்பா நம்பர் சொல்றேன் குறிச்சிக்கோ ..... நீ உடனே சித்தப்பாக்கு பேசு நானும் டில்லிலேர்ந்து பேசி நிலமையைத் தெரிவிக்கிறேன் என்ன கவலைப்படாதே ஜனம் சூழ்ந்திருக்கிற இடத்துல சேர்ந்து உக்காந்துக்கோ...” மீனா வருத்தப்ப்ட்டாள்.\nவிசாலம் மாதவனுக்கு போன் செய்தபோது அவன் எரிச்சலாய்,” அம்மா ..அந்த மடையனுக்கு உன்னை ரயிலில் வசதியா அனுப்ப துப்பு இல்லை.. இப்போ பாரு நானும் ஆத்தைவிட்டு வெளில் வர முடியாது.டிவில ஒரே கலவரமா இருக்குன்னு காட்றா ..பஸ் பைக் கார் எல்லாத்தியும் எரிக்கிறாளாம் என் காரையும் எரிச்சிட்டா நான் என்ன பண்றது பேசாம திரும்பி திருச்சி பஸ் ஏறிப்போய்டு. அடுத்தவாரம்புறப்பட்டு வா.அதுக்குள்ள இங்க எல்லாம் அடங்கிடும்” என்று போனை வைத்தான்.\nவிசாலம் எதிர்முனை துண்டிக்கப்பட்டதை அறியாமல்,” மாதவா மாதவா...’என்று புலம்பிக்கொண்டிருந்தாள்.\nபந்த் என மக்களைப் பந்தாடும் சமூகம்.\nபெற்ற மக்களால் பந்தாடப்படும் சோகம்.\nஇரண்டையும் கண்முன் கொண்டு வந்த எழுத்து.\nபந்த் என மக்களைப் பந்தாடும் சமூகம்.\nபெற்ற மக்களால் பந்தாடப்படும் சோகம்.\nஇரண்டையும் கண்முன் கொண்டு வந்த எழுத்து.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஎதையாவது சொல்லட்டுமா........47 அழகியசிங்கர் நா...\nஎதையாவது சொல்லட்டுமா - 46\n1. சிறகுகள் ஸ்தம்பித்ததன் பின்னான சிறு வெளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_25.html", "date_download": "2018-07-19T02:03:02Z", "digest": "sha1:ISZ6EYOQ4CLF44OMIHWXQYWKA2BNLQKH", "length": 3531, "nlines": 56, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: இஸ்ரேல் விமான தாக்குதல்:காஸ்ஸாவில் மூன்று பேர் படுகொலை", "raw_content": "\nஇஸ்ரேல் விமான தாக்குதல்:காஸ்ஸாவில் மூன்று பேர் படுகொலை\nநேரம் பிற்பகல் 10:33 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nகாஸ்ஸா:காஸ்ஸா முனையையும் எகிப்தையும் இணைக்கும் சுரங்கப்பாதையின் மீது இஸ்ரேல் அக்கிரமமான முறையில் நடத்திய விமானத்தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.ஏழுபேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தெற்கு இஸ்ரேலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ராக்கெட் தாக்குதலுக்கு பழி வாங்கவே இத்தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவ தலைமை அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2009/01/slumdog-millionaire.html", "date_download": "2018-07-19T02:05:06Z", "digest": "sha1:WH32GDKC7Y76M4VFLDHIUS7YXXCUGB6G", "length": 18307, "nlines": 237, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: Slumdog Millionaire விமர்சனம்", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nஆயிரம் ரூபாய் நோட்டில் யார் படம் அச்சடிக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியாத சேரிச்சிறுவனுக்கு 100 டாலர் நோட்டின் பெஞ்சமின் ப்ராங்க்ளின் எப்படித் தெரியும் தர்ஷன் தோ கன்ஷ்யாம் என்ற பஜனை எழுதிய சூர்தாஸுக்கும் இந்தச் சேரிச்சிறுவனுக்கும் என்ன உறவு தர்ஷன் தோ கன்ஷ்யாம் என்ற பஜனை எழுதிய சூர்தாஸுக்கும் இந்தச் சேரிச்சிறுவனுக்கும் என்ன உறவு துப்பாக்கியைக் கண்டுபிடித்த கோல்ட் இவன் சித்தப்பாவா துப்பாக்கியைக் கண்டுபிடித்த கோல்ட் இவன் சித்தப்பாவா ராமனின் கையில் இருக்கும் வில்லைப்பற்றி சேரியில் பிறந்து வளர்ந்த முஸ்லீம் சிறுவனுக்கு எப்படித் தெரியும்\nஇப்படி சம்மந்தமே இல்லாத, தெரிய வாய்ப்பே இல்லாத கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லி கோடீஸ்வரனாகும் ஜமால் மேல் மில்லியனர் நிகழ்ச்சி நடத்துபவருக்கு சந்தேகம் வருவது நியாயம்தானே சேரிச்சிறுவன் தானே - கேட்க ஆளில்லை - கூப்பிடு போலீஸை - ரெண்டு அடி அடிச்சா எப்படி இந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியும் -எப்படி ஏமாத்தினான்னு சொல்லிடுவான்..\nசொல்கிறான். ஒவ்வொரு கேள்விக்கும் விடை தெரிந்த தன் வாழ்க்கைச் சரித்திரத்தை. மலத்தில் குதித்து ஆதர்ச நடிகனிடம் பெற்ற ஆட்டோகிராப்பை சில்லறைக்கு விற்கும் அண்ணன் துரோகத்தை. ராமன் குறுக்கே வந்து அம்மாவைத் தூக்கிச் சென்றதை. குழந்தைப் பிச்சைக்கும் கைக்குழந்தைப் பிச்சைக்கும் கண்ணில்லாப்பிச்சைக்கும் உண்டான பொருளாதார வித்தியாசங்களை. ரயிலின் மேலிருந்து கயிறுகட்டி உணவு திருடும் வித்தையை. இளவயதுக்காதலியை கொலை செய்து மீட்டு அண்ணன் அபகரித்த துரோகத்தை. கடைசி நிமிடத்திலும்கூட ஏமாற்றப்பார்க்கும��� பெரிய மனிதர்களின் காருண்யத்தை.\nஇவ்வளவு வித்தியாசமான திரைக்கதைப் பின்னலை சமீபத்தில் பார்த்ததில்லை. சுவாரஸ்யம் துளிக்கூட குன்றாமல் அதே நேரத்தில் அழுத்தமான காட்சிகளோடு, யதார்த்தம் குறையாமல் பேண்டஸித் தன்மையோடு நகரும் காட்சிகள். எழுதும்போதே தெரிகிறது யதார்த்தத்தோடு பேண்டஸி எப்படி ஒட்டும் சேரியின் அப்பட்டமான நிஜமும் அறைகிற அதே வேகத்தோடு மாய யதார்த்தமாக கோடிகளை வென்று ரயிலடியில் சேரும் நிஜத்துக்கு ஒட்டாத காட்சிகளும் ஓடிவிடுகின்றன.\nஇயக்கம் கலை இயக்கம் நடிப்பு ஒளிப்பதிவு எல்லாமாய்ச் சேர்ந்து படம் பார்க்கும் உணர்வை முதலில் நம்மிடமிருந்து அகற்றிவிடுகின்றன. ஜமாலுக்கு விழும் அடிகளை நாம் வாங்குகிறோம். டாய்லெட்டில் குதிக்கும்போது மூக்கை மூடுகிறோம். கலவரத்தில் எழுந்து ஓடும் எரிபிணத்தைப்பார்த்துப் பதைக்கிறோம். சூடாக்கப்படும் ஸ்பூனைப்பார்த்து வியர்க்கிறோம். ரயிலில் இருந்து மணலில் விழுந்து உருள்கிறோம். திருடுகிறோம், மாட்டுகிறோம்..\nதனித்தனியாக பாராட்ட ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த ஒரே விஷயத்தை மட்டும் சொல்லி முடித்துக்கொள்கிறேன்:\nராமர் கிளப்பிய கலவரத்தில் தாயை இழந்து பிச்சையெடுக்கும்போது கன்ஷ்யாமைப் பாடிவிட்டு மற்றபடி கடவுளைப்பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கை ஓட, தாதா வாழ்க்கை வந்தவுடன் தொழுகை செய்யும் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்கும் ஜமாலின் பார்வை -- ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத நுட்பம்\nகுறைகள் இல்லாமல் இல்லை - வழக்கம்போல நம் குறைகளை ஏற்றுமதி செய்யும் மனோபாவம், ஹிந்தியில் எழுதி இலக்கணம் மாறா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வசனங்கள் - சேரிச்சிறுவர்கள் பேசும் ஒட்டாத மொழி, படம் முடிகையில் பாட்டு நடனம், வலிந்து திணிக்கப்பட்டதாய்த் தோன்றும் சில விடைகள்..\n2008ல் பார்த்த சில ஹிந்திப்படங்கள் (ஆம் இது ஹிந்திப்படம்தான் என்ன, எழுதப்பட்ட பேசப்பட்ட சப்டைட்டில் என்ன, எழுதப்பட்ட பேசப்பட்ட சப்டைட்டில்) மிகுந்த நம்பிக்கையை வரவழைக்கின்றன. (தேர்ந்தெடுத்துப் பார்ப்பதால் இருக்கலாம்) - வெட்னஸ்டே, ஆமீர், மும்பை மேரி ஜான் - இப்போது இது.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nநல்லா இருக்குன்னு சொல்லி இருக்கீங்க. அம்புட்டு புரியுது. ஆனா இதெல்லாம��� நமக்குப் புரியாது. நானுண்டு என் கார்ட்டூன் படங்கள் உண்டுன்னு இருந்துக்கிறேன். மி தி எஸ்கேப்பூ....\nகட்டாயம் பாத்துடணும் இந்தப்படத்தை என்கிற எதிர்பார்ப்பை எழுதியவர்கள் எல்லோரும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்...\nநல்ல விமர்சனம். இசையை பற்றி ஒண்ணுமே சொல்லாம விட்டுட்டீங்களே இந்த படத்திருக்கு இசையமைத்த ரகுமான் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டிருக்கிறார்... இன்று தான் விருதுகள் அறிவிக்கப் படுகின்றன. பொறுத்திருந்து பார்ப்போம்.\nவிமரிசகர்களிடம் இருந்தும் நேற்று கோல்டன் க்ளோப் விருதுகளையும் பெற்றிருக்கிறது. இந்திய தொலைகாட்ச்சியில் காட்டியசில காட்சிகள், மற்றும் நேர்முகம் இரண்டுமேபடம் பார்க்காஅவலை தூண்டி இருந்தது. இப்போது கட்டாயம் பார்க்க வேண்டிய லிச்டில் இருக்கிறது.\nஆகா..தல விமர்சனம் கலக்கலாக இருக்கு..கண்டிப்பாக பார்த்துவிடுவோம் ;))\nகண்டிப்பாக பார்த்து ஆதரவு அளிப்போம்..\nவில்லு, படிக்காதவன், சிலம்பாட்டம் மத்தியில் இப்படி பட்ட திரைப் படங்களும் வருவதால் தான் திரை துறை இன்னும் உயிரோடு இருக்கிறது.\nபேரரசு, விஜய், ரவிக்குமார் போன்றவர்கள் இந்த படத்தை நூறு முறை பார்க்க வேண்டும்.\n---சில ஹிந்திப்படங்கள் மிகுந்த நம்பிக்கையை வரவழைக்கின்றன. ---\n///ராமர் கிளப்பிய கலவரத்தில் தாயை இழந்து பிச்சையெடுக்கும்போது கன்ஷ்யாமைப் பாடிவிட்டு மற்றபடி கடவுளைப்பற்றி நினைக்க நேரமில்லாமல் வாழ்க்கை ஓட, தாதா வாழ்க்கை வந்தவுடன் தொழுகை செய்யும் அண்ணனை ஆச்சர்யமாகப் பார்க்கும் ஜமாலின் பார்வை -- ஆயிரம் வார்த்தைகளாலும் சொல்ல முடியாத நுட்பம்\nநல்ல வேளை படத்தைப் பாத்த பின்னாடி உங்க விமர்சனத்தைப் படிச்சேன். இல்லாட்டி என்ன சொல்றீங்கன்னே புரிஞ்சிருக்காது. :-)\nக. கா. அ. சங்கம் said...\nஇந்த விமர்சனத்தைக் கொஞ்சம் பாருங்கள் ஐயா.\nஎனது இரண்டு ரூபாய்க்கான கருத்து:\nவெள்ளைக்காரனின் கற்பனையில் இருக்கும் இந்தியாவை காட்டிக் காசுப்பார்ப்பதில் இந்திய இடதுசாரி \"லிபரல்\" இயக்குனர்களுக்குப் போட்டியாக வெள்ளைக்காரர்கள் களம் இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=killergee-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4", "date_download": "2018-07-19T02:13:22Z", "digest": "sha1:Q4L6EICTPXRWJQH5BJWCDXEIFVX55IRP", "length": 2386, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " Killergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (4) | Tamilus", "raw_content": "\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (4)\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (4)\nஒரு அரசுப்பள்ளி எப்பொழுது முதலிடம் வகிக்கும்\nKillergee: கோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8)\nKillergee: ஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு...\nஐந்தாம் பிறந்தநாள் காணும் உங்கள் ‘அகச் சிவப்புத் தமிழ்’ | அகச் சிவப்புத் தமிழ்\nஇணைய திண்ணை : தங்க மழை பாரீர்\nKillergee: காக்காசு குதிரை முக்காகாசு Full’ஐ குடிச்சுருச்சு\nKillergee: லேஷ் இந்தே மாஃபி சீல் ஹாத்ப் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/blog-post_51.html", "date_download": "2018-07-19T01:38:21Z", "digest": "sha1:LF2GT66WQ4SYS65CFOZ4P3Z7PI3QIPCZ", "length": 7052, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி\nவீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி\nமட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலி கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது\nமட்டக்களப்பு மறைமாவட்டத்தில் மட்டக்களப்பு வீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா (21) வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானதுடன் தொடர்ந்து தினமும் மாலை 05.30 மணிக்கு திருசெபமாலை, திருப்பலியும் இடம்பெற்றது.\n(29) சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் , மறைவுரைகளும் இடம்பெற்றதுடன் தொடர்ந்து அன்னையின் திரு உருவம் பவணி வழமையான வீதிகளினுடாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது .\n(30) ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தலைமையில் இடம்பெற்ற திருவிழா திருப்பலியில் பங்குதந்தை கிரைடன் , அருட்தந்தை இன்னாசி ஜோசப் ,அருட்பணி நோட்டன் , ,அருட்பணி லெஸ்லி ஜெயகாந்தன் ஆகியோர் இணைந்து ஒப்புகொடுத்தனர் .\nதிருவிழா திருப்பலியை தொடர்ந்து ஆலய முன்றலில் இடம்பெற்ற விசேட ஜெப வழிபாடுகளுடன் ஆலய திருவிழா திருநாள் கொடி இறக்கப்பட்டு வருடாந்த திருவிழா இனிதாக நிறைவுபெற்றது .\nவீச்சுக்கல்முனை புனித அன்னம்மாள் ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியில் பெருமளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/25/news/31562", "date_download": "2018-07-19T02:18:16Z", "digest": "sha1:5OQ2SD7KQ7K52XQHOPS26FNVB2RH4HOI", "length": 10686, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "முரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமுரண்பாடுகளை மறந்து ஒரே நிகழ்வில் பங்கேற்ற தமிழ் தலைவர்கள்\nJun 25, 2018 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த, முதலமைச்சர் விக்னேஸ்வரனின், “நீதியரசர் பேசுகிறார்” நூல் வெளியீட்டு விழாவில், நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் தமிழ் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.\nதமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், அண்மைக்காலமாக முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு சார்பான அணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சார்பான அணி என்று இரண்டு துருவங்கள் உருவாகியிருந்தன.\nஅவ்வப்போது, இந்த இரண்டு தரப்புகளும் அறிக்கைகள், உரைகளினால் மோதி வந்தன.\nஎனினும், இந்த அரசியல் முரண்பாடுகளை ஒதுக்கி விட்டு, நேற்று யாழ்ப்பாணத்தில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில், பெரும்பாலான அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.\nகுறிப்பாக, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிரான தீவிர கருத்துக்களை வெளிப்படுத்தி வந்த நாடாளுமன்ற, மாகாணசபை, மற்றும் உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் உள்ளிட்ட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பெரும்பாலான பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.\nகூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்த நிகழ்வில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்டவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும், சரவணபவன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.\nஅத்துடன் வட மாகாணசபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசாவும், ஈபிடிபி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவும் இதில் பங்கேற்றனர்.\nஅதேவேளை, இந்த நிகழ்வில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் செல்வராசா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.\nஎனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-07-19T02:01:49Z", "digest": "sha1:7ZVIACSU246CGLX7WFUSTETWCLIGJUN7", "length": 22980, "nlines": 229, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: சின்ன வயசு ஞாபகங்கள்.", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nசின்ன வயசுல நடந்தது எல்லாமே ஞாபகம் இல்லேன்னாலும் சில விஷயங்கள் நெனப்புல நல்லா பதிஞ்சிருக்கும். அந்த வகையில சில..\nநானு, ஸ்கூல் படிக்கறப்ப போஸ்ட் கார்டு, பதினஞ்சு பைசாக்கு கெடைச்சுது. இப்ப அதோட விலை என்ன இ-மெயில், செல்போன்.. இவை வந்த பின்னர் தபால்-கடிதம் எழுதும் பழக்கம் போயே போச்சு..\nஎங்க ஊரு கோவில் ரொம்ப பெருசு.. பதினாறு கோபுரம் இருக்கும். அதுல வடக்கு உள்சுவர் கோபுரத்துல, நண்பர்களோட சேர்ந்து உச்சி வரைக்கும் ஏறி ஊர் முழுக்க பாப்போம். அதுல ஏர்றது ரொம்ப ரிஸ்கான காரியம், படிகள் ஒழுங்கா இருக்காது. கால் கைகளால, தூண் இடுக்குல உடம்ப வெச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல ஏறனும். முதல் நிலை வரைக்கும் வெளிப்புறமா ஏறனும். யாராவது பாத்தா திட்டுவாங்கனு பயந்துக்கிட்டே வேகமா ஏறுவோம். பெரும்பாலும் மதியம் இரண்டரை - மூன்று மணி போல ஆள் நடமாட்டம் இருக்காது அந்த பகுதியில. அப்ப எங்களோட சாகசத்த வெச்சிப்போம். முதல் நிலைக்கப்புறம் உட்புறமா ஏறுவோம். வெளில யாருக்கும் தெரியாது. மேல் நிலையிலிருந்து உட்புறமா கீழ விழுந்தாலும் யாருக்கும் தெரியாது, இளங்கன்று பயமரியாதுன்னு சொல்லுறதுகேத்தாப்ல அப்படி தேவையில்லாத ரிஸ்கான வேலைதான். ஆனா, ஆர்வத்தோட ஏறுவோம். இப்ப நெனைச்சா பயமா இருக்கு. உச்சில ஏறி ஊர் முழுக்க சுத்தி சுத்தி பாத்திருக்கோம்.. என்னதான் ரிஸ்க் எடுத்தாலும் அந்த ஏரியல் வியூ செமையாத்தான் இருக்கும்.\nசின்னஞ்சிறு கிளி ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கையெனும் ஓடம் வழங்கி வந்த பாடும்போது நான் தென்றல் காற்றினிலே வரும் கீதம் சங்கீதம் நீதானே என் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளும் ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலை புஷ்பங்களே என் சோதனைமேல் சோதனை போதுமடா சாமியே சரணமையப் பருவமே நீ புதிய பாடல் பாடு, உன் இளமை இதோ இதோ.. இனிமை இதோ இதொட்டால் பூமலரும் தொடாமா��் நான் பாடிய முதல் பாட்டு அவள் பேசிய தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தப் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறக்கும் போதும் அழுகின்றான், இறக்கும் போனால் போகட்டும் போடா. இந்த பூமியில் நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்.. நான்.. நான்..\nஇது போன்ற தொடர்ச்சியான பாடல்களை உடையது 'முப்பத்தாறு மொட்டைகளின் அட்டகாசங்கள்'...\n--- 'சிரிப்போ சிரிப்பு' (சிட்டி பாபு & மயில்சாமி )கேசட்டில் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் கேட்டது..\nகொசுறு : இது பழைய ஞாபகம் அல்ல -- நல்லவர்களுக்கு எந்நாளும் இனிய, நல்ல நாளே. அப்படி இருக்கையில் அதென்ன விசேஷம் 11-11-11. அன்றையத்தினத்தில் குழைந்தை டெலிவரி செய்ய பல மக்கள் ஆர்வமா இருக்காங்களாம், டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்கு அப்பாயின்மென்ட் வாங்கி இருக்காங்களாம். 'ப்ளான்' பண்ணி பண்ணா நல்லாத்தான் இருக்கும், அதுக்காக இப்படியா \nடிஸ்கி : இது எனது 200 வது பதிவு\n200க்கு வாழ்த்துகள். நானும் அந்த கேசட் கேட்டிருக்கேன்\nஅன்பின் மாதவன் - இருநூறுக்கு நல்வாழ்த்துகள் - மேன் மேலும் பதிவுகள் பெருக நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n@மோகன் குமார் ம்ம்.... அதுலதான் மயில்சாமியும், சிட்டு பாபுவும் பேமஸ் ஆனாங்க.\n வலைப்பூவோட தலைப்புலயே இருக்கே [ மன்னை -(இராஜ)மன்னார்குடி ]\n@cheena (சீனா) தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சார்.\nபொதினியிலிருந்து... கிருபாகரன் said... [Reply]\n200 -வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nவாழ்த்துக்கள் நண்பரே. அந்த கேசட்டை நானும் கேட்டிருக்கிறேன். அதில் லக்ஷ்மண் ஸ்ருதி குழுவின் தலைவர் லக்ஷ்மனும் பேசி இருப்பார். அந்த கேசட்டை சுமார் 50 தடவை கேட்டிருப்பேன். நன்றி நண்பரே,\nஇருநூறுக்கு வாழ்த்துகள். அப்போது இது போல நிறைய சிரிப்பு கேசட்கள் வந்ததாய் ஞாபகம்.\nவெங்கட் நாகராஜ் said... [Reply]\nஊர் நினைவுகள் என்றுமே இனியவை தான் நண்பரே...\nஇன்னும் எத்தனை நினைவுகள் நெஞ்சில் இருக்கின்றது இல்லையா இத்தனை வருடங்கள் கழித்தும்... :)\nதங்களது 200-வது பதிவிற்கு வாழ்த்துகள்.... தொடரட்டும் இந்த பயணம்....\nவெங்கட் நாகராஜ் said... [Reply]\nதில்லி விஜயம் இருக்கிறது என முன்பு சொன்ன நினைவு.. எப்போது....\n200 வது பதிவுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்\n100 பதிவுக்கே எங்களுக்கு மூச்சு முட்டுகிறது\nசிறப்பாக தொடர்ந்து தொடர வாழ்த்துக்கள்\n200 ஆவது பதிவுக்கு எங்கள் வாழ்த்துகள். தொடரட்டும் உங்கள் வலைப பணி. 11.11.11 ஐஸ் மட்டும்தானே கியூவில் நிற்கிறார் நீங்க ஏதாவது பிளான் பண்ணியிருக்கீங்களா\nசிரிப்போ சிரிப்பு கேசட் என்கிட்டயும் இருந்துச்சு... நீங்க போட்டிருக்குற பாடல் உட்பட அதிலுள்ள பெரும்பாலான வசனங்கள் எனக்கு அத்துப்படி...\nகிருபானந்த வாரியார்: கல்லியிலே கவாஸ்கர், மிட்-ஆனிலே கபில் தேவ்... அங்க நாலு பொடிப்பய நிக்கிறான் ஆருன்னே தெரியல... ரிச்சா ஒன்னு வாடகைக்கு வச்சிட்டு போய் பாக்கணும்...\nஜனகராஜ்: நல்லா ஒரு கலக்கு கலக்கு... அதுல இருந்து ஒரு நூறு கிராம் குடு...\nஅது சிட்டிபாபு - மயில்சாமி இல்லை...\nதங்கள் வருகைக்கும், வாழ்த்திற்கும் இதயம் கனிந்த நன்றிகள்\n@kg gouthaman சார், நெட்-நியூஸ்ல வேறு பல பேரன்ட்ஸ் அப்படி விரும்பினதா படிச்சேன். சுட்டி நினைவில் இல்லை. நெட்ல செர்ச் பண்ணிப் பாருங்க.\n@வெங்கட் நாகராஜ் முடிந்தால் அஜீத்-நகரில் சந்திப்போம்..\n அப்ப இந்த பதிவோட தலைப்புல ஞாபங்களும், மறதிகளும் னு மாத்திடவேண்டியதுதான்.\nதவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் நண்பரே :-)\n மன்னார்குடி ராஜ கோபாலசுவாமியின் புன்னகை அற்புதமானது உங்க ஊரைப்பத்தி ஓரளவே தெரிஞ்சிருந்தது.உங்க பதிவில் இன்னும் விவரங்கள் அதோட உங்க ஞாபகங்களூம் \nமாதவன்,தங்களின் பதிவைப்பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு அறிமுகம் செய்து இருக்கிறேன்.நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nY this 'கொலவெறியும்', 'வடகறியும்'\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்��ரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/santhanam-will-appear-in-mersal/", "date_download": "2018-07-19T02:03:25Z", "digest": "sha1:B7D65ZCDW3E5Y26ZKXI3RKGVUPKXJZOP", "length": 8038, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மெர்சலில் மெர்சல் காட்ட இருக்கும் சந்தானம் - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமெர்சலில் மெர்சல் காட்ட இருக்கும் சந்தானம்\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக விஜய்யின் `மெர்சல்’ உருவாகி வருகிறது.\nஅட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் இப்படத்தில் முதல்முறையாக மூன்று கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவ��ற்பைப் பெற்றிருக்கிறது. எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர்.\nஇவர்களுடன் சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா, சுனில், மிஷா கோஷல், யோகி பாபு, ஹரீஷ் பேரடி, மொட்டை ராஜேந்திரன், சீனு மோகன், சண்முக சிங்காரம் என ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்து வருகிறது.\nஇந்நிலையில், காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது நாயகனாக அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் சந்தானம் இப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக சச்சின், அழகிய தமிழ்மகன், வேலாயுதம், தலைவா உள்ளிட்ட விஜய் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபடம் தீபாவளி வெளியீடாக பிரமாண்டமாக ரிலீசாக இருக்கிறது.\nPrevious Postவிவேகத்துடன் இணைந்த வேலைக்காரன் Next Postரஜினிகாந்த் தொடங்கும் புதிய கட்சி\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nவிஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய சிம்பு, டி.ஆர்.. அன்புமணிக்கு சவால்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2012/12/blog-post_320.html", "date_download": "2018-07-19T02:14:25Z", "digest": "sha1:DIWPUFFEASTLXI64O5MBCQ7SBWRAQ7WW", "length": 52961, "nlines": 271, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: ரஜினியும் திரையிசையும்....", "raw_content": "\nஒருசில திருத்தங்களுடன் மீள் பதிவு.....\nரஜினியின் திரைவாழ்க்கை வெற்றியில் பிரதான பங்குவகிக்கும் முக்கிய காரணிகளில் திரையிசைப் பாடல்களும் ஒன்று. இன்றைய தேதியில் ரஜினி படத்திற்கு எந்த மாதிரிப் பாடல்களை போட்டாலும் அவை ஹிட்டாகிவிடும், இது இன்றைய ரஜினியின் 'மாஸ்' பவர், ஆனால் அன்றைய ரஜினியின் வெற்றிக்கு முத்தான திரையிசைப் பாடல்கள் மிக முக்கியமான பங்களிப்பை செய்தன என்பது யாருமே மறுக்க முடியாதது. அந்தவகையில் ரஜினியின் திரையிசைப் பாடல்களுக்கு இசையம��த்தவர்கள், பின்னணி பாடியவர்கள், பாடல்களை எழுதியவர்கள் என மூன்று பிரிவினருமே மறக்க கூடாதவர்கள். இவர்கள் பற்றிய பார்வையே இந்தப்பதிவு.\nரஜினியின் முதல் திரைப்படமான 'அபூர்வராகங்கள்' திரைப்படத்திற்கு இசையமைத்திருந்த எம்.எஸ்.வி அவர்கள் ரஜினியின் முதல் வாயசைவிற்கு இசையும் குரலும் கொடுத்தவர். மூன்று முடிச்சு திரைப்படத்தில் \"மண வினைகள் யாருடனோ மாயவனின் விதிவலைகள்\" பாடல்தான் ரஜினி வாயசைத்த முதல் திரையிசைப்பாடல். அதன்பின்னர் சில பாடல்களை ரஜினிக்காக எம்.எஸ்.வி பாடியிருந்தாலும் \"சம்போ சிவ சம்போ \"பாடல் மிகவும் பிரபலமானது. அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு திரைப்படங்கள் தவிர அவர்கள், நினைத்தாலே இனிக்கும், பில்லா, பொல்லாதவன், தீ, தில்லு முல்லு, ராணுவ வீரன், போக்கிரிராஜா போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த எம்.எஸ்.வி இறுதியாக இசையமைத்த ரஜினி படம் 'சிவப்பு சூரியன்'. ஆரம்ப காலங்களில் தனக்கு குரல் கொடுக்க முன்னணி 'பின்னணி பாடகர்கள்' தயங்கியபோது எந்தவித தயக்கமுமிலாமல் குரல் கொடுத்தவர் எம்.எஸ்.வி என்று ரஜினி அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஎத்தனை எத்தனை காலத்தால் அழிக்கமுடியாத அருமையான பாடல்களை ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்திருப்பார் அப்படி ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அத்தனை பாடல்களையும் விரிவாக எழுதுவதென்றால் ஒரு தனிப்பதிவே போதாது அப்படி ரஜினி படங்களுக்கு இளையராஜா இசையமைத்த அத்தனை பாடல்களையும் விரிவாக எழுதுவதென்றால் ஒரு தனிப்பதிவே போதாது முடிந்தவரை சுருக்கமாக பார்த்தால்; இளையராஜா இசையமைத்த ரஜினியின் முதல்த் திரைப்படமான 'கவிக்குயில்' திரைப்படத்தை தொடர்ந்து புவனா ஒரு கேள்விக்குறி, 16 வயதினிலே, பைரவி, இளமை ஊஞ்சல் ஆடுகிறது, முள்ளும் மலரும், பிரியா, தர்ம யுத்தம், 6 - 60 வரை போன்ற பல திரைப்படங்களுக்கும் 70 களில் இளையராஜா இசையமைத்துள்ளார். இவற்றில் பைரவி திரைப்படத்தில் \"நண்டூருது நரியூருது\" பாடலையும் 1980 இல் வெளிவந்த அன்னை ஓர் ஆலயம் திரைப்படத்தில் \"அம்மா நீ சுமந்த பிள்ளை\" பாடலையும் ரஜினிக்காக டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் குரலில் ஒலிக்கச் செய்தது சிறப்பித்திருப்பார்.\n80 களில் ரஜினியின் திரைப்படங்களில் 80 வீதமான திரைப்படங்களுக்கு இசையமைத்த இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்களில் 90 வீதமானவை சூப்பர் ஹிட்டான பாடல்களே. அவற்றில் ஜானி, புதுக்கவிதை, தம்பிக்கு எந்த ஊரு, நல்லவனுக்கு நல்லவன், படிக்காதவன், குரு சிஷ்யன், வேலைக்காரன், ராஜாதிராஜா, தர்மத்தின் தலைவன் போன்ற திரைப்படங்கள் மிக முக்கியமானவை. ரஜினி நடித்த ஒரே ஆங்கிலத் திரைப்படமான BloodStone திரைப்படத்துக்கு இசையமைத்த இளையராஜா அவர்கள் ரஜினி தனது திரைவாழ்வில் பாடிய ஒரே பாடலான \"அடிக்குது குளிரு\" பாடலை மன்னன் திரைப்படத்தில் பாடவைத்திருப்பார்.\n90 களின் முற்பாதியில் பணக்காரன், அதிசயப்பிறவி, தளபதி, மன்னன், பாண்டியன், உழைப்பாளி, எஜமான், வள்ளி போன்ற திரைப்படங்களுக்கு இசயமைத்த் இளையராஜா ரஜினிக்கு இறுதியாக இசையமைத்த திரைப்படம் வீரா. ரஜினிக்காக இளையராஜா பாடிய முதல்ப்பாடல் பணக்காரனில் \"உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி\" பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுத்து, படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன் என ரஜினியின் ஐந்து திரைப்படங்களுக்கு இசையமைத்த ரஹ்மான் ரஜினிக்கு ஆறாவதாக இசையமைக்கும் திரைப்பப்படம் கோச்சடையான் என்பது குறிப்பிடத்தக்கது. 1995 இல் இருந்து இன்றுவரை ரஜினி நடித்துள்ள 12 திரைப்படங்களில் 6 திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது விஷேடம். முத்து திரைப்படத்தில் ரஜினி வாயசைக்கா விட்டாலும் பின்னணியில் \"விடுகதையா இந்த வாழ்க்கை\" என ஹரிகரனின் குரலில் ரஜினி படமொன்றில் முதல்முறையாக பாடலொன்றை ஒலிக்கச் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது.\nரஜினியின் திரைப்படங்களில் மாங்குடி மைனர் திரைப்படத்தை முதல்முதலாக இசையமைத்திருந்த சந்திரபோஸ் தொடர்ந்து விடுதலை, மனிதன், ராஜா சின்ன ரோஜா திரைப்படங்களுக்கும் இசையமைத்திருந்தார். விடுதலை திரைப்படத்தில் \"ஊருக்குள்ள நம்மை பற்றி கேட்டுப்பாருங்க\" பாடல் மிகவும் பிரபல்யமானது. தொடர்ந்து மனிதன் , ராஜா சின்ன ரோஜா திரைப்படங்களில் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாயின. 'மனிதனில்' ரஜினிக்காக எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன் மூவரையும் பின்னணி குரல் கொடுக்கவைத்த சந்திரபோஸ் 'ராஜா சின்ன ரோஜா'வில் எஸ்.பி.பி, ஜேசுதாஸ், மனோ மூவரையும் பின்னணி குரல் கொடுக்க வைத்திருப்பார், ஒரு திரைப்படத்தில் ரஜினிக்கு மூன்று பேர் பின்னணி குரல் கொடுத்தது சந்திரபோ���ின் இசையில் குறிப்பிடத்தக்க விடயம்.\nரஜினி சந்திரபோஸ் கூட்டணியல் உருவாகிய மனிதன், ராஜா சின்ன ரோஜா திரைப்படங்கள்தான் இளையராஜாவின் பிரிவுக்கு பின்னர் நல்ல வாய்ப்புக்காக ஏங்கிக்கொண்டிருந்த வைரமுத்துவுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்தது . இரண்டு திரைப்படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துவே எழுதியிருப்பார், எல்லாமே சூப்பர்ஹிட்டானாலும் ராஜா சின்ன ரோஜாவில் \"சூப்பர் ஸ்டாரு யாரின்னு கேட்டால்\" பாடல் ரசிகர்களின் மிகப்பெரும் அபிமானம் பெற்ற பாடலாக அமைந்தது.\nஅண்ணாமலையில் இருந்து ரஜினி படங்கள் ஆரம்பிக்கும் முன்னர் 'SUPER STAR RAJINI' என வரும் டைட்டிலுக்கு இசையமைத்து திரையரங்கையே அதிரவைத்தவர் தேவா. 'சிவாஜி' திரைப்படத்தில் அந்த இசை மாற்றப்பட்டாலும் தேவாவின் இசையில் (காப்பியாக இருந்தாலும்) இருந்த 'கிக்' இப்போ இல்லை என்பதே உண்மை. அண்ணாமலை, பாட்ஷா என ரஜினியின் இரண்டு மெகாஹிட் திரைப்படங்களிலும் அனைத்துப் பாடல்களையும் பட்டிதொட்டியெங்கும் பிரபலாமகுமாறு இசையமைத்த தேவா இறுதியாக ரஜினிக்கு இசையமைத்த அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினியின் வாயசைவில் முதல்முதலில் ஹரிகரனை \"நகுமோ நகுமோ\" என பின்னணி பாடவைத்திருப்பார். பாட்ஷாவின் மிகப்பெரும் வெற்றியில் தேவாவின் இசையும் முக்கிய காரணங்களில் ஒன்றென்பதை மறுக்க முடியாது.\nஇவர்களைத் தவிர ஐந்து திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்த ஷங்கர் கணேஷ் மற்றும் எஸ்.பி.பி, விஜய பாஸ்கர், 'கொடிபறக்குது' புகழ் ஹம்சலேகா, வித்யாசாகர் போன்றோரும் ரஜினி திரைப்படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களில் முக்கியமானவர்கள்.\nதமிழ் சினிமாவின் அதிக பாடல்களை பாடிய இந்த ஜாம்பவான்தான் ரஜினிக்கும் அதிகமான பாடல்களை பாடியவர் என்பது சிறப்பம்சம். ஆரம்பகாலம் முதல் இன்றுவரை தொடர்ந்து ரஜினிக்காக பின்னணி பாடல்களை பாடிவரும் இந்த 'முன்னணி' பாடகர் பாடிய பாடல்கள் என்றுமே காலத்தால் அழியாதவை. ரஜினிக்கு 100% ஒரு குரலென்றால் அது எஸ்.பி.பி அவர்களுடைய குரல்தான். அனைத்து வகையான பாடல்களையும் ரஜினிக்காக எஸ்.பி.பி பாடினாலும் ஆரம்பபாடல்கள் (opening song) மிகவும் பிரபலமானவை. \"வந்தேண்டா பால்க்காரன்\", \"அதுதாண்டா இதுதாண்டா\", \"ஆட்டோக்காரன் ஆட்டோக்காரன்\", \"ஒருவன் ஒருவன் முதலாளி\", \"என்பேரு படையப்பா \", \"தேவுடா தேவுடா\", \"பல்லேலக்கா பல்லேலக்கா\", \"புதிய மனிதா\" என ரஜினிக்கு எஸ்.பி.பி 'ஆரம்பபாடல்' பாடிய அனைத்து திரைப்படங்களுமே சூப்பர் ஹிட்டான திரைப்படங்கள் என்பது விஷேடம்.\n\"ராமன் ஆண்டாலும்\", \"ராஜாவுக்கு ராஜா நான்டா\", \"வாழுமட்டும் நன்மைக்காக\", \"மை நேம் இஸ் பில்லா\", \"நான் பொல்லாதவன்\", \"\"ராக்கம்மா கையை தட்டு\" போன்ற பாடல்களை பாடும்போது கம்பீரமாக ஒலிக்கும் எஸ்.பி.பியின் குரல்; \"காதலின் தீபம் ஒன்று\", \"ராத்திரியில் பூத்திருக்கும்\", \"சுந்தரி கண்ணால் என்ன சேதி\", \"வா வா இதயமே\", \"ஒரு ஜீவன்தான்\" என காதல்ப்பாட்டு பாடும்போது கொஞ்சலாகவும்; \"ராஜா சின்ன ரோஜாவோடு\" , \"தோட்டத்தில பாத்திகட்டி\" என பாடும்போது குழந்தைத்தனமாகவும் ரஜினியே பாடுவதுபோல இருக்கும், இதுதான் எஸ்.பி.பி & ரஜினி கூட்டணியின் பலம்.\nஎஸ்.பி.பி அளவிற்கு பாடவில்லை என்றாலும் அதிகமான பாடல்களை ரஜினிக்காக பாடிய பாடகர்களில் இவரும் ஒருவர். பிரியா திரைப்படத்தில் அனைத்து பாடல்களையும் ஜேசுதாஸ் அவர்கள்தான் பாடியிருப்பார்கள், அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள். அதேபோல 'நல்லவனுக்கு நல்லவன்' திரைப்படத்தில் \"உன்னைத்தானே தஞ்சமென்று\", \"சிட்டுக்கும் செல்ல சிட்டுக்கும்\" என மென்மையாக பாடிய ஜேசுதாஸ் \"வச்சிக்கவா உண்ண மட்டும்\" பாடலில் மிரட்டியிருப்பார். புதுக்கவிதையில் \"வெள்ளைப் புறா ஒன்று\" எனவும் அண்ணாமலையில் \"ஒரு வெண்புறா\" எனவும் இதயத்தை வருடும் பாடல்களை ரஜினிக்காக பின்னணி பாடிய ஜேசுதாஸ் தர்மதுரை திரைப்படத்தில் \"மாசி மாசம் ஆளான பொண்ணு\" பாடலில் மோகத்தையும் \"அண்ண என்ன தம்பி என்ன\" பாடலில் கோபத்தையும் அன்புள்ள ரஜினிகாந்த் திரைப்படத்தில் \"முத்துமணி சுடரே வா\" பாடலில் பாசத்தையும் பொளிந்திருப்பார். மன்னன் திரைப்படத்தில் பாடிய \"அம்மா என்றழைக்காத உயிரில்லையே\" பாடலால் அனைத்து இதயங்களையும் கவர்ந்தவர் ஜேசுதாஸ்.\nஎஸ்.பி.பிக்கு அப்புறம் ரஜினிக்கு பொருத்தமான குரலென்று மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலை சொல்லலாம். \" பொதுவாக என் மனசு தங்கம்\" எனும் பாடல்மூலம் ரஜினிக்கு மிகப்பெரும் வரவேற்பை ஏற்ப்படுத்திக் கொடுத்த மலேசியா வாசுதேவன் ரஜினிக்காக அதிகமான பாடல்களை பாடியவர்களில் முக்கியமான ஒரூவர். \"சுப்பண்ணா சொன்னார் அண்ணா\", \"நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா\", \"ஆசை நூறு வகை\", \"ம���ிதன் மனிதன்\", \"வெத்தலையை போட்டேண்டி\", என்னோட ராசி நல்ல ராசி\", \"என் தாயின் மீது ஆணை\" என வேகமான பாடல்களை ரஜினிக்காக பின்னணி பாடிய மலேசியா வாசுதேவன் அவர்கள் \"வா வா வசந்தமே\", \"ஒத்துகிட்டு ஊத்துதடி\", \"ஆகாய கங்கை\", \"ஒரு தங்க ரதத்தில்\" போன்ற மென்மையான பாடல்களையும் பாடியுள்ளார்.\n'வேலைக்காரன்' திரைப்படத்தில் \"வேலை இல்லாதவன்தான்\" பாடலை முதல் முதலாக ரஜினிக்காக பின்னணி பாடிய மனோ இளையராஜாவின் தயாரிப்பான 'ராஜாதிராஜா' திரைப்படத்தில் இளையராஜாவின் இசையில் \"மீனம்மா மீனம்மா\", \"எங்கிட்ட மோதாதே\", \"மலையாளக் கரையோரம்\" என முத்தான மூன்று பாடல்களை பாடியுள்ளார். அவைதவிர \"பாண்டியனின் ராட்சியத்தில்\", \"உழைப்பாளி இல்லாத\", \"நூறு வருஷம்\", \"ஜிங்கிடி கின்கிடி உனக்கு\", \"மலைக்கோவில் வாசலில்\", \"உலகத்துக்காக பிறந்தவன்\" போன்ற சூப்பர் ஹிட்டான பாடல்களையும் ரஜினிக்காக பின்னணி பாடியுள்ளார். படையப்பாவில் ரஹ்மானின் இசையில் \"ஓஹோஹோகோ கிக்கு ஏறுதே\" பாடல் பெரும் வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஇவர்களைத்தவிர ஜெயச்சந்திரன், அருண்மொழி, ஹரிகரன், ஷங்கர் மகாதேவன், கார்த்திக் என அதிகமான பின்னணிப் பாடகர்கள் ரஜினிக்காக பின்னணி பாடியுள்ளனர். ரஜினியின் திரைப்படங்களில் பணியாற்றிய மேலே பெயர்குறிப்பிட்டுள்ள இசையமைப்பாளர்களுக்கும், பின்னணிப் பாடகர்களுக்கும்; பெயர் குறிப்பிடாத இசையமைப்பாளர்களுக்கும், பின்னணிப் பாடகர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்.\nஇசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு திரையிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் பாடலாசிரியர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவது முறையல்ல. எந்தெந்த பாடலை யார்யார் பாடினார்கள் என்கிற சரியான தகவல்கள் தெரியாததனால் அவர்களைபற்றி விபரமாக குறிப்பிட்டு எழுதவில்லை. இருந்தாலும் ரஜினிக்காக அதிகமான திரைப்பட பாடல்களை எழுதிய வைரமுத்து அவர்களுக்கும் \"அம்மா என்றழைக்காத உயிரில்லையே\" என்று உருகிய வாலி அவர்களுக்கும், ஆரம்பகாலங்களில் ரஜினிக்கு பாட்டெழுதிய 'கவியரசர்' கண்ணதாசன் அவர்களுக்கும்; மற்றும் பெயர் குறிப்பிடாத அனைத்து பாடலாசிரியர்களுக்கும் ரஜினி ரசிகர்கள் சார்பில் மனமார்ந்த நன்றிகள்....\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nLabels: கலக்கல் பதிவுகள், தமிழ்சினிமா, திரைப்படம், ரஜினி, ரஜினி Birth Day special\nஇசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு திரையிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் பாடலாசிரியர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவது முறையல்ல.\nசந்திரபோஸ் என்ற ஒரு இசை அமைப்பாளர் பற்றி இதுவரை நான் கேள்விப்பட்டதில்லை... இன்றே தெரிந்துக்கொண்டேன்...\n// எஸ்.பி.பிக்கு அப்புறம் ரஜினிக்கு பொருத்தமான குரலென்று மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலை சொல்லலாம் //\nஎன்னைக் கேட்டால் எஸ்.பி.பியை விட மலேசியாவின் குரலே ரஜினிக்கு பொருத்தமானது என்று சொல்லுவேன்...\n// இசையமைப்பாளர்களுக்கும், பாடகர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு திரையிசையில் முக்கிய இடத்தை வகிக்கும் பாடலாசிரியர்களுக்கு நன்றி சொல்லாமல் விடுவது முறையல்ல. //\nஅவசரப்படாதீங்க... இன்னும் நாள் இருக்கு... நிச்சயமா எழுதுவாரு...\nரஜினிகாந்தின் படங்கள் வெற்றிக்கு இளையராஜாவின் இசை பெரும்பங்கு வகித்திருக்கிறது. மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த படங்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இளையராஜா எல்லோருக்குமே இசையமைத்தாலும் சிலருக்கு ஸ்பெஷலாக கவனிப்பார். பாரதிராஜா இயக்கிய படங்கள், ரஜினி படங்கள், சிவாஜி நடித்த/தயாரித்த படங்கள், பாலச்சந்தர் இயக்கிய படங்கள் இந்த வகையில் சேரும். ரஜினிக்கு இளையராஜா கடைசியாக இசையமைத்துக் கொடுத்த வீராவில் கூட பாடல்கள் ஹிட்டாயின. என்னதான் பணத்துக்கு இசையமைத்தாலும் அதற்கும் மேல் ஒரு ஈடுபாடு இளையராஜாவுக்கு ரஜினி படங்களுக்கு கொடுப்பார். கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ரஜினி இளையராஜாவை நம்பியே இருந்தார். ஆனால், ஒரு கட்டம், இளையராஜா இசையமைத்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலை வந்ததும், அவர் ஒதுக்கப் பட்டார். அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் போன்றோரை விட இவர் கொடிய எதிரியாகிப் போனார். என்ன கொடுமை\nஅருமையான பார்வை ஜீவ்... நீங்கள் குறிப்பிட்டதில் “விடுகதையா இந்த வாழ்க்கை” பாடல் எனக்க எந்த நேரமும் பிடித்த ஒன்று. எங்காவது அதைக் கேட்டால் நின்று கேட்டுவிட்டுத் தான் போவேன் (கொஞ்ச நாள் என் ரிங்கிங் டொனும் கூட)\nஜேசுதாஸ் பாடியதில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை விட்டு விட்டீர்களே , தலைவரே மன்னன் படம் ஹிட் ஆனதுக்கு காரணம் அது ஜேசுதாஸ் பாடியதால் ��ான் என்று கூறி உள்ளார்\nபாடகர்களின் வரிசையில் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடலை குறிப்பிடும் போது, அவர் பாடிய மிக மிக முக்கியமான பாடலான “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” பாடல் இங்கு மிஸ்ஸிங்....\nஇன்னமும் முக்கியமாக ரஜினி அவர்களின் 100வது படமான “ஸ்ரீராகவேந்திரர்” படத்தில் பெரும்பான்மையான (முழுமையான) பாடல்களை பாடியிருப்பாரே\nஉங்கள் அனைவரதும் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும் நன்றிகள்.\n//இளையராஜா இசையமைத்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை மக்களிடம் எடுபடவில்லை என்ற நிலை வந்ததும், அவர் ஒதுக்கப் பட்டார். //\nஎம்.எஸ்.வி, பின்னர் ராஜா, இப்போ ரகுமான் யாராக இருந்தாலும் அவரவர் காலத்தில் தங்களாலான பங்களிப்பை செய்துள்ளனர். எம்,எஸ்.வி முதல் 3 படத்திற்கும் இசயமைத்ததற்க்காக ரஜினி பின்னர் ராஜாவை பயன்படுத்தியதற்க்காக எம்.எஸ்.வியை ஒதுக்கியதாக சொல்லலாமா இயக்குனரோ, நடிகரோ, இசையமைப்பாளரோ உச்சத்தில் இருந்தால்த்தான் வாய்ப்பு. அதுதான் சினிமா.\n//அன்புமணி ராமதாஸ், திருமாவளவன் போன்றோரை விட இவர் கொடிய எதிரியாகிப் போனார். என்ன கொடுமை\n//ஜேசுதாஸ் பாடியதில் அம்மா என்றழைக்காத உயிரில்லையே பாடலை விட்டு விட்டீர்களே , தலைவரே மன்னன் படம் ஹிட் ஆனதுக்கு காரணம் அது ஜேசுதாஸ் பாடியதால் தான் என்று கூறி உள்ளார்//\n//பாடகர்களின் வரிசையில் கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிய பாடலை குறிப்பிடும் போது, அவர் பாடிய மிக மிக முக்கியமான பாடலான “அம்மா என்று அழைக்காத உயிரில்லையே” பாடல் இங்கு மிஸ்ஸிங்....//\nவாலி அவர்களை குறிக்கும்போது 'அம்மா என்றழைக்காத' பாடலை சொல்லியதால் ஜேசுதாசின் பாடல்களில் சொல்லவில்லை, இருந்தாலும் பரவாயில்லை இதோ சேர்த்து விடுகிறேன்.\nமிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமையான பதிவு, நன்றி.\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nரஜினிகாந்த் - 2000 களில்\nரஜினிகாந்த் - 1990 களில்\nரஜினிகாந்த் - 1980 களில்\nரஜினிகாந்த் - 1970 களில்\nரஜினியும் ரசிகர்கள் & விமர்சகர்களும்....\nரஜினியும் சக நடிகர்களும் ....\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தி��ில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/06/blog-post_6017.html", "date_download": "2018-07-19T02:15:44Z", "digest": "sha1:3ZA5SJGSCROWXZ5ZQ7GX6NZA42NI5HBN", "length": 6953, "nlines": 55, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: தாலிபான்களைப் பேட்டி எடுத்ததற்காக அல் ஜஸீரா நிருபர்கள் கைது!", "raw_content": "\nதாலிபான்களைப் பேட்டி எடுத்ததற்காக அல் ஜஸீரா நிருபர்கள் கைது\nநேரம் முற்பகல் 8:10 இடுகையிட்டது பாலைவனத் தூது\nதாலிபான் கமாண்டர்களைப் பேட்டி எடுத்த இரண்டு அல் ஜஸீரா தொலைகாட்சி நிருபர்களை ஆப்கானிஸ்தான் ரகசிய காவல்துறை கைது செய்துள்ளது. அல் ஜஸீராவின் அரபி மற்றும் ஆங்கில தொலைகாட்சி அலைவரிசைகளுக்காக ஆப்கானிஸ்தான் பகுதி நிருபர்களாக வேலை செய்யும் கைஸ் அஸீமி மற்றும் ஹந்துல்லா ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த ஞாயிறன்று காவல்துறை கைது செய்த இவர்களைக் குறித்து அதன் பின்னர் எந்த ஒரு விவரமும் கிடைக்கவில்லை எனவும் அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை எனவும் அல் ஜஸீரா அறிவித்துள்ளது.\nவடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள குந்துஸ் பகுதியில் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளைக் குறித்த விவரமான செய்தியைக் கடந்த வாரம் அல் ஜஸீரா ஒளிபரப்பியிருந்தது. அல் ஜஸீரா வெளியிட்ட இச்செய்தியே ஆப்கானிஸ்தான் அரசினல் ஜஸீரா பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கைக்குக் காரணம் என கருதப்படுகிறது.\nகைது செய்யப்பட்ட பத்திரிக்கையாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என அல் ஜஸீரா கோரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்ஸாயியைத் தொடர்பு கொண்டப்பின்னரும் எவ்வித அனுகூலமான நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என அல் ஜஸீரா பிரமுகர்கள் தெரிவித்தனர்.\nஆனால் அதே சமயம் பத்திரிக்கையாளர்களைக் கைது செய்த விவரத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இதுவரை தயாராகவில்லை. ஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் துவங்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில், ஊடகங்களுக்கு ஆப்கானிஸ்தானில் கடுமையான கட்டுப்பாடுகளை ஆப்கானிஸ்தான் அரசு ஏற்படுத்தியுள்ளது. தாலிபானின் வளர்ச்சி முக்கியமான தேர்தல் பிரச்சார விஷயமாக மாறியிருக்கும் இந்நிலையில், தாலிபான்கள் தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளனர்.\nசுதந்திரமாக செயல்பட வேண்டிய பத்திரிக்கையாளர்கள் மீது ஆப்கானிஸ்தான் அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தான் அரசின் சுதந்திர செயல்பாடுகள் மீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_23.html", "date_download": "2018-07-19T02:11:47Z", "digest": "sha1:5EO3NFKE44KO5TZSPFN4EZ5OS7F3GVXX", "length": 4693, "nlines": 57, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: லிபரான் விசாரணை அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர்", "raw_content": "\nலிபரான் விசாரணை அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் - உள்துறை அமைச்சர்\nநேரம் முற்பகல் 11:08 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nலிபரான் விசாரணைக் குழுவின் அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.\n1992ஆம் ஆண்டு நடைபெற்ற பாபரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக விசாரிக்கை அமைக்கப்பட்ட லிபரன் விசாரணைக் குழு அண்மையில் தனது அறிக்கையை பிரதமரிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விரைவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.\nமக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த சிதம்பரம், தான் இந்த அறிக்கையின் நான்கு தொகுதிகளைப் படித்துவிட்டதாகவும், இந்த அறிக்கையை தாக்கல் செய்ய சட்டம் அனுமதித்துள்ள ஆறு மாதத்திற்குள் இந்த அறிக்கை மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்றும், இந்த அறிக்கையின் மீது எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அப்போது தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2007/04/acts-of-faith.html", "date_download": "2018-07-19T02:11:37Z", "digest": "sha1:XV5GG3QNQWCCP52FSCIECPCAVINSML26", "length": 31544, "nlines": 172, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: ACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.", "raw_content": "\nACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.\nஎரிக் சேகல்(Erich Segal) எனக்கு அறிமுகமானது \"லவ் ஸ்டோரி\"(Love Story) புத்தகம் மூலம். அழகான, ஆற்றொழுக்கமான நடையுடனும் தெளிவான கதையோட்டத்துடனும் போகும் அந்தக் கதை கிட்டத்தட்ட நம் தமிழ் சினிமா மாதிரி தான். ஆங்கிலப் புத்தகங்கள் படிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில் வாசித்த புத்தகம் அது. உண்மையைச் சொல்வதானால், அதில் குறிப்பிடப்பட்டிருந்த கல்லூரிகளின் பெயர்கள் தொடங்கி, பல விசயங்கள் எனக்குப் புதிது. ஆனாலும், அந்தப் புத்தகம் நான் ரசித்துப் படித்த கதைகளில் ஒன்றாகிவிட்டது. லவ் ஸ்டோரியும் சரி, அதன் பின் படித்த டாக்டர்ஸும்(Doctors) சரி, எரிக் சேகல் ஒரு சிறந்த நாவலாசிரியர் என்பதை முன்னிறுத்துவன. விறுவிறுப்பு குறையாத அவரின் ஆளுமை இந்த \"Acts of Faith\"திலும் காணக் கிடைப்பது கண்கூடு.\n\"Acts of Faith\" மூன்று வெவ்வேறு வகையான மனிதர்களின் கதை மட்டுமல்ல, இரண்டு மதங்களைப் பற்றிய கதையும் கூட. உலக மதங்களைப் பற்றி அதிகம் படித்தறியாத எனக்கு, இந்த நாவல் இன்னும் பல புதிய விசயங்களைப் பற்றி ஆராயவும் அறியவும் ஆரம்பமாக இருந்தது என்றால் மிகையில்லை.\nடேனியல்(Daniel), அவன் தமக்கை டேபோரா(Deborah), அவளுடைய காதலன் டிமோத்தி(Timothy), என்ற மூவரைச் சுற்றியது இந்தக் கதை.\nதந்தையின் வெளியூர்ப் பயணத்தின் போது, மனநலம் குன்றிப் போன தாய்க்கு முறையற்ற உறவில் பிறந்த குழந்தை டிமோத்தி. தாயும் தந்தையும் இல்லாமல், உறவினர் வீட்டில் ஏச்சு பேச்சுகளுக்கிடையில் வளரும் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட ஒரு கிறித்துவன். பள்ளியில் அவனுடைய பக்தி, சிரத்தை, அறிவுக்கூர்மை இவற்றைக் காணும் பாதிரியார் ஒருவர், டிம்மையும் பாதிரியார் ஆக்கி கடவுள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.\nடெபோரா, டேனியல் இருவரும் யூதர்கள். இவர்களின் தந்தை ராவ் லூரியா யூத ராபி(Rabbi). நம் பூசாரிகளைப் போல் கடவுளுக்கும் பி��� மனிதர்களுக்கும் பாலமாக இருக்கும் இந்த ராபிக்கள், கிறித்துவப் பாதிரியார்களைப் போல் அல்லாமல், இல்லறத்தில் ஈடுபட்டு நல்ல பிள்ளைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது அவர்களின் நெறியாகச் சொல்லப்படுகிறது. அதிலும் வாரிசுகளாக மகன்கள் அமைந்தால் அவர்களையும் ராபியாக்கிப் பார்ப்பதே அவர்களின் தர்மம்.\nநமது ராபி, ராவ் லூரியாவுக்கு முதல் மனைவியின் மூலம் இரண்டு மகள்களும், அடுத்த மனைவியின் மூலம் டேபோரா, டேனியல் இருவரும் பிறக்கிறார்கள். தவமிருந்து பெற்ற கடைசி மகனான டேனியலின் பிறப்பிலிருந்து கதை துவங்குகிறது.\nயூத வழக்கத்தில் சப்பாத்(Sabbath) எனப்படும் வெள்ளி மாலை தொடங்கி, சனிக்கிழமை மதியம் வரை நீளும், பொழுதுகள் புண்ணியகாலமாக கருதப்படுகிறது. இந்த சப்பாத் வேளையில் தன் மனைவியை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்வது ஒவ்வொரு ஆணுக்கும் கடமையாகக் கூறப்படுகிறது. நல்ல மகனைப் பெற்றுக் கொடுக்கவல்ல மனைவியை திருப்தியாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வது நல்ல யூதனின் கடமை என்கிற அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சப்பாத் பொழுதுகளில் வீட்டில் விளக்கணைப்பதற்கு யூதரல்லாத நபரைப் பயன்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுடைய தருமம். இந்த வகையில் ராபி ராவ் லூரியா வீட்டில் சப்பாத் கடமை செய்ய வருகிறான் டிம்.\nமெல்ல மெல்ல டிம்முக்கும் டேபோராவுக்குமிடையில் அருமையான காதல் பூக்கிறது. யூதரல்லாத ஆணுடன் பேசுவதற்குக் கூட மறுக்கப்படும் டேபோராவும், யூதப் பெண்கள் எல்லாம் மயக்கும் மோகினிகள் என்று போதிக்கப்பட்டும் அவளிடம் பேசத் துடிக்கும் டிம்மும் சேர்ந்திருக்கும் ஒரு நேரத்தில் ராபி லூரியா பார்த்துவிட, இங்கே வருகிறது முதல் பிரிவு.\nடிம் வேலையை விட்டு நீக்கப்படுகிறான். டேபோரா 'புண்ணிய பூமி'யான ஜெருசேலத்தில், தந்தையின் நண்பர் வீட்டில் வேலைக்காரியாக தங்கி மிச்ச கல்வியை முடித்துக் கொண்டு, கிறித்துவனைக் காதலித்த பாவத்துக்கு விமோசனம் தேட விதிக்கப்படுகிறாள். ஓரிரு வருடங்களில் இந்தச் சிறையிலிருந்து தப்பிக்கும் டேபோரா, இஸ்ரேலின் கலிலீ நகரில் ஒரு கிப்புட்ஸ்(kibbutz) என்னும் கூட்டுறவுப் பண்ணையில் தஞ்சம் புகுகிறாள்.\nஇதற்கிடையில் டிமோத்தியும், டேனியலும் தத்தம் மதக் கல்வியைத் தொடங்குகிறார்கள். டிமோத்தி சிறந்த மா���வனாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பாதிரியார் படிப்பிற்காக ரோமுக்கு அனுப்பப்படுகிறான். டேனியல், ஆரம்பத்தில் நன்கு படித்தாலும் தன் சகோதரிகளின் நிலை பற்றிய சில கேள்விகள் அவனைப் புரட்டிப் போட்டதில், கடவுள் சேவைக்கான கல்வியை விட்டு விலகி, பங்குசந்தையில் பணம் சேர்க்கத் தொடங்கிவிடுகிறான். ஆரம்பத்திலிருந்தே தன் சகோதரியின் காதலுக்கு விரோதம் பாராட்டாத டேனியல் மூலம் டேபோராவின் இருப்பிடம் அறிந்து டிமோத்தி அவளைச் சந்திக்க வருகிறான். ஒரே பார்வையில் இருவருமே காத்திருந்தது இந்தச் சந்திப்புக்காகத் தான் என்று புரிந்தாலும், டிமோத்தியின் ஆழ்மன விருப்பம் அவனுடைய மதச் சேவை தான் என்பதைப் புரிந்து டேபோரா அவனை ரோமுக்கு அனுப்பிவைக்கிறாள்.\nநாள் செல்லச் செல்ல, டேபோரா தன் மதம் தொடர்பான கல்வி பெறுகிறாள். பழங்காலக் கட்டுக்கோப்பிலிருந்து வெளியேவந்து கொண்டிருக்கும் அமெரிக்க யூத சமூகத்தில் முதல் சில பெண் ராபிக்களில் ஒருவராகவும் ஏற்றுக் கொள்ளப்படுகிறாள். டேபோரா மற்றும் டிம்மின் அன்பின் அடையாளமான அவர்களின் மகனையும் அழைத்துக் கொண்டு அவள் மீண்டும் தன் சொந்த வீட்டுக்கு வந்து சேர்கிறாள். டேனியலின் புறக்கணிப்பால் உடலும் மனமும் நலிந்து போன அவளின் தந்தை ராவ் லூரியா தன் தவற்றை உணர்ந்து டேபோராவையும் அவள் மகனையும் ஏற்றுக் கொள்கிறார்.\nபாதிரியாருக்கான கல்வியை முழுமையாக முடித்துவிட்டு கடவுள் சேவைக்காக அதே ஊருக்கு வரும் டிம், ஒருவழியாக இந்தப் பணி தன் ஆன்மதேடல் நிறைவு பெற உதவவில்லை என்பதை உணர்ந்து டேபோராவுடன் வந்து சேர்வதில் கதை முடிகிறது. இதற்கிடையில் டேனியலும் தன் பாதை உணர்ந்து ராபியாகிறான்.\nஇருவேறு சமய நம்பிக்கைகளைக் கைகோர்த்துச் சொல்லும் இந்த நாவல், பெரும்பாலும் அமெரிக்க யூத சமூகத்தைப் பற்றியே பேசுகிறது. யூத பழக்க வழக்கங்கள், அவர்களின் நம்பிக்கைகள், சப்பாத் பற்றிய விவரங்கள் என்று எல்லாப் பக்கத்தையும் தொடுவது போலவே பாதிரியார் ஆவதற்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆசாபாசங்கள் அறுத்த அந்த வாழ்க்கை என்று கிறித்துவ மதத்தின் கூறுகளையும் எடுத்துவைக்கிறது. அதே போல், ஜெருசேலம், ரோம், பிரேசில், ப்ரூக்லின், கலிலீயின் கிப்புட்ஸ் என்று கதை பயணிக்கும் ஒவ்வொரு நகரையும் துல்லியமாக விவரிக்கிறது.\nநல்ல ���கனைப் பெற்றுத் தரும் நல்ல மனைவியாக இருப்பதே உண்மையான யூதப் பெண்ணின் தர்மம் என்று நம்பும் ராபி ராவ் லூரியாவே தன் மகளைத் தன் ஆன்மிக வாரிசாக ஒப்புக் கொள்வதும், டேபோரா வாழும் கிப்புட்ஸின் கூட்டுறவு வாழ்க்கையும், டேனியல்-டேபோரா இவர்களுக்கிடையிலான நட்பு கலந்த சகோதர பாசமும் நான் ரசித்த பகுதிகள்.\nஒரு கட்டத்தில், டேனியலின் மாற்றாந்தாய் மகள் ஒருவருக்குப் பேய் பிடித்துவிடுவதாக செய்தி வருகிறது. டேனியல் தன் பேராசிரியருடன் வீட்டுக்குப் போகையில் அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கும் பேய் அவனின் மாற்றாந்தாயே எனவும், தன் தந்தை ராபி ராவ் லூரியாவையே இது கலங்கடித்துவிட்டதெனவும் அறிந்து அதிர்ந்து போகிறான். நம்மூர் போலவே பேயோட்டும் பூசாரிகள் மூலம் அவன் அக்கா துன்புறுத்தப்படும்போது, அவனுடன் வந்த பேராசிரியர் அவன் அப்பாவுடனும், அக்காவுடனும் தனித்தனியே பேசி பிரச்சனையை முடித்துவைக்கிறார். திரும்புகையில், அப்பாவின் முதல் மனைவி மூன்றாவது பிரசவத்தின் போது உயிர் துறந்ததற்கு எப்படி அப்பாவின் ஆண்வாரிசு வெறி காரணமாயிற்று என்பதையும், அது அக்காவின் ஆழ்மனதில் புகுந்து வெளிப்பட்டதே இந்தப் பேயாட்டம் என்றும் அறியும்போது டேனியலுக்கு, தன் முன்மாதிரியான வலிமையான அப்பழுக்கற்ற ராபி, ராவ் லூரியா என்ற பிம்பம் உடைந்து போகிறது. இந்த நிகழ்வுகளையும் அதை எழுதியிருக்கும் விதமும் ரசிக்கத்தக்கவை.\nமதங்கள் வேறாக இருந்தாலும், மனங்கள் இணைந்தால், பாதிரியார் பற்றிய கல்வி பெற்ற கிறித்துவரும், ராபியாக வாழும் யூதரும் கூட ஒருவருக்கொருவர் வாழ்க்கைத்துணையாகியும் ஒரே பாதையில் பயணிக்கலாம் என்று சொல்லி முடிக்கிறார் எரிக் சேகல். ஒவ்வொரு நாவலையும் வெவ்வேறு கோணத்தில், வெவ்வேறு கருப்பொருளுடன் எழுதினாலும் புத்தகத்தைக் கீழே வைக்காமல் படிக்க வைக்கும் பாங்கு சேகலின் சிறப்பு.\nவெளியிட்டோர் : Bantam Books\n1. ஆங்கிலப் பெயர்களை நான் உச்சரித்திருக்கும் விதத்தில் தவறிருக்கலாம். அவற்றின் ஆங்கில உச்சரிப்பை அடைப்புக்குள் கொடுத்திருக்கிறேன். சரியான உச்சரிப்பைச் சொல்லித் தந்தால் மகிழ்வேன் :)\n2. உலக மதங்கள் பற்றிய என் புரிதல் மிகவும் குறைவு. இந்தப் புத்தகத்திலிருந்து நான் அறிந்து கொண்டவற்றை இங்கே எழுதி இருக்கிறேன். தவறான புரிந்தலால், தகவல் பிழை இருப்பின், அதைச் சுட்டிக் காட்டினால் சரிசெய்து கொள்ள உதவும்.\nநானும் அப்புத்தகத்தை படித்திருக்கிறேன்.. நம்மூரில் மட்டும் தான் கலப்பு மத திருமணங்கள் எதிர்க்க படுகின்றன் என்ற தவறான கருத்தை மாற்றிக்கொள்ள வைத்த புத்தகம்..\nOnly Love என்ற புத்தகமும் நன்றாய் இருந்தது.. கொஞ்சம் சென்டி தான்.. ஆனால், ஒரு பாஸிடிவ் முடிவிருக்கும்..முடிந்தால், படித்து பாருங்கள்\nயூதர்கள்னா எனக்கு ஞாபகம் வரது பியானிஸ்ட் படம்தான் (பாத்திருப்பிங்கன்னு நெனைக்கிறேன்..)\nகதற வச்ச படம்..கொஞ்ச நேரமே வந்து போற அவங்களோட சந்தோஷமான வாழ்க்கைய நல்லா சொல்லியிருப்பாங்க\nதொடர்ச்சியா புத்தகங்களா படிச்சி தள்றிங்களோ..கலக்குங்க\nஏதோ உங்க புண்ணியத்துல இந்த மாதிரி கதையெல்லாம் தெரிஞ்சிக்க முடியுது.\nநாம எங்கே இங்கிலீஸூ புஸ்தகம் எல்லாம் படிச்சி, அப்புறம் புரிஞ்சிக்குறது.\nErich Segal-ன் love story வாசிச்சிருக்கேன். பின்னால் படமும் பார்த்தேன். நீங்க சொன்னது மாதிரி நம்ம தமிழ்ப்படக் கதை மாதிரியே இருந்தாலும் வாசிக்க நல்லாவே இருந்த ஞாபகம். அதைவிடவும் மனப்பாடமே பண்ண முடியாத எனக்கும்கூட இத்தனை வருஷமாகியும் \"Love means never having to say sorry\"அப்டின்றது இன்னும் நினைவில இருக்கு அப்டின்னா ... எல்லா பெருமையும் ஆசிரியருக்கே.\nAnne Rice'ன் Christ the Lord - Out of Egypt கிடைச்சா படிச்சு பாருங்க. ஜிஸஸ் 7 வயதுக்குழந்தயா இருக்கும் போது நடந்த உண்மை கலந்த அழகான கற்பனை. மற்றவர்கள் போல் அல்லாமல் தமக்கு சக்தி இருப்பது தெரியாமல் ஒரு குழந்தையை கற்பனை செய்ததும் தான் தான் The King என்பது ஜீஸஸ்‍க்கு தெரியப்படுத்துவதும் வித்யாசமான இடங்கள்.\nஇந்த புத்தகத்தை கல்லூரியில் படிக்கும்போது படித்தது, முதன்முறை படித்த போது மத சம்பந்தப்பட்ட சில விடயங்கள் புரியவில்லை தான். பின் அதற்காகவே இரண்டாம் முறை படித்தேன்,ரசித்தேன். இப்ப உங்க விமர்சனம் படிச்சவுடன் திரும்ப படிக்க வேண்டுமென்று தோன்றுகிறது:)\nநான் திரைப்படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை.. சினிமாக்களை விட புத்தகங்களின் மீது ஆர்வம் அதிகம். பியானிஸ்ட் பத்தி ஆ.வி.யில் கொஞ்ச நாள் முன்னால் வந்தது. படித்திருக்கிறேன். படம் கிடைத்தால் பார்க்கணும்..\nஅது சரி.. இனிமே கதை எழுதாம சஸ்பென்ஸா விட்ர வேண்டியது தான் :))\nபடமெல்லாம் நான் பார்க்கலை.. பரவாயில்லை, தாத்தாவுக்கும் லவ் ஸ்டோரி ப���டிக்குதே :))))\nஅடுத்தடுத்து செய்ய நமக்குத்தான் உருப்படியான வேலைகள் பலவும் இருக்கின்றனவே... :)\nஅன்னா ரைஸ் படிச்சதில்லை. கிடைத்தால் படிச்சு பார்க்கிறேன்..\nவேதா :) நன்றி :))\nஆமாம் Eric Seagal தான் எழுதியது.. காதலி கைவிட்டதின் பின் ஒரு காதலனின் கதை.. என்னை ரொம்பவே நெகிழ வைத்தது..Oliver story.. கிட்ட தட்ட இதே மாதிரி இருக்கும்.. வெட்டிபயல் கதை போல், ஸ்பாட் ஜோக்ஸ் நிறைய உண்டு :)\nஆ.வி யோட உலக சினிமா விமர்சனத்த தவிர்ப்பது நல்லது.:)\nசொல்லப்பட வேண்டிய விடயத்த தவிர எல்லாம் சொல்றார் செழியன்...\nதங்கு தடையில்லாத 'ஆற்றொழுக்கமான' நடையில் உங்கள் புத்தக விமர்சனம் சிறப்பா இருக்கு. நவீன தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உங்கள் வாசிப்பனுவத்தோடு படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது. எதிர் பார்க்கிறேன்.\nம்ம், உங்களால் ஏற்கனவே எரிக் செகலின் லவ் ஸ்டோரி படித்தாகிவிட்டது.\nபதிவு மேம்பாட்டுக் கருவி பீட்டா அல்லது வெட்டியாய்ச...\nசென்னை வலைபதிவர் சந்திப்பு 22-ஏப்ரல்\nACTS OF FAITH - நம்பிக்கைகளின் செயல்கள்.\nபதிவர்கள் கவனிக்க: பின்னூட்டம் இனி இட மாட்டேன்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/07/200.html", "date_download": "2018-07-19T01:54:09Z", "digest": "sha1:GDRWIFSATDG5MBYSI2G77ZFKTI4F2M4I", "length": 17265, "nlines": 413, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: சிங்கப்பூர் விமான கட்டணம்: 200 சி.டாலர் மட்டுமே.", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nதண்ணீர் மாசு: சீனாவில் 2 இலட்சம் பேர் பாதிப்பு.\nஅப்துல்கலாம் திருப்பி அனுப்பிய மற்றொரு சட்ட வடிவு....\nகுவஹாத்தி: மீண்டும் குண்டு வெடிப்பு.\nவிம்பிள்டன்: இரட்டையரிலும் சானியா தோல்வி.\nதொலைகாட்சி: விரைவில் கட்டுப்பாடு தளர்வு.\nபணக்காரர் பட்டியல்: பில்கேட்ஸை முந்தினார் கார்லோஸ்...\nசிங்கப்பூர் விமான கட்டணம்: 200 சி.டாலர் மட்டுமே.\nஅம���தாப் வீட்டில் வெடிகுண்டு சோதனை.\nஆந்திராவில் பின் தங்கிய முஸ்லிம்களுக்கு 4% இட ஒதுக...\nதமிழகத்தில் எலி சுரத்திற்கு இருவர் பலி\nமகப்பேறு அறுவை செய்த மணப்பாறை சிறுவன் சரண்\nகூடுதல் பாதுகாப்பு கேட்டு விமானம் தாமதம்\nமணிப்பூரில் ஏழு பள்ளிகள் தீயிட்டு கொளுத்தப்பட்டது\nபிணைக்கைதியாக இருந்த பிபிசி செய்தியாளர் விடுதலை\nஉயிருடன் பாம்பை விழுங்குவேன் :ஒரிசாகாரர்\nமதுரை கோவையில் பாஸ்போர்ட் அலுவலகம்.\nகேரளா: முதலமைச்சரை கைது செய்ய நீதிமன்ற ஆணை.\n15 எம்.பி.கள் விலக முடிவு: இலங்கை அரசுக்கு நெருக்க...\nதிமுக அரசுக்கு ஆதரவு தொடரும் - இராமதாஸ்\nஇடஒதுக்கீட்டை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம்...\nவீரமணி எழுதிய நூலை பாடத்திட்டத்தில் சேர்க்க பா.ஜ. ...\n'வாழும் தேவதை' புனிதத்தன்மை இழந்தார்\nஒரு படத்தால் 3 மாதம் பீதி : \"சிவாஜி' குறித்து நாசர...\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nசிங்கப்பூர் விமான கட்டணம்: 200 சி.டாலர் மட்டுமே.\n\"வந்து கொண்டேயிருக்கிறது டைகர் ஏர்வேஸ்\" என்று சிங்கப்பூரைச் சேர்ந்த நமது 'சற்றுமுன் வாசகர்' வடுவூர் குமார் ஒரு பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்.\nஆம். சிங்கப்பூரின் குறைந்த கட்டண விமான சேவையான 'டைகர் ஏர்வேய்ஸ்' அக்டோபர் 28ம் தேதி முதல் இந்தியாவுக்கான தனது சேவையை டைகர் ஏர்வேஸ் நிறுவனம் தொடங்குகிறது. அதன்படி, வரிகள் உள்பட 200 சிங்கப்பூர் டாலர் மட்டும் கட்டணமாக செலுத்தி இந்தியாவுக்கு பயணிக்க முடியும்.\nசென்னை, கொல்கத்தா, கோவா, கோழிக்கோடு, கொச்சி உள்ளிட்ட 6 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவையை மேற்கொள்ளும்.\nஅக்டோபர் 28ம் தேதி சென்னைக்கு தனது முதல் பயணத்தை டைகர் ஏர்வேஸ் விமானம் மேற்கொள்கிறது. அக்டோபர் 30ம் தேதி கொச்சிக்கான சேவை தொடங்கப்படுகிறது.\nசென்னைக்கு வாரம் நான்கு முறையும், கொச்சிக்கு வாரம் மூன்று முறையும் விமான சேவை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற ஊர்களுக்கும் படிப்படியாக விமான சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.\nதென் கிழக்கு ஆசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 20 நகரங்களுக்கு டைகர் ஏர்வேஸ் தனது விமான சேவையை மேற்கொண்டு வருகிறது.\nசிங்கப்பூர்வாசிகளுக்கு இந்தியா மிகவும் பிடித்தமான நாடாக உருவாகி வருவதால் சிங்கப்ப���ரைச் சேர்ந்த பல விமான சேவை நிறுவனங்கள் இந்தியாவுக்கு விமான சேவையை மேற்கொள்வதில் தீவிர ஆர்வம் காட்டுகின்றன.\nசும்மா குமாங்குத்தா நவம்பர் மாதத்தில் போய் வர எவ்வளவு ஆகும் என்று பார்த்தேன்..விடை 356.47 சிங்கப்பூர் வெள்ளி.வரியோடு.\nஆனால் இடிப்பது தூக்கிப்போகும் எடையின் அளவு.வெறும் 15 கிலோ தான்,இன்னும் 15 கிலோ மேலே என்றால் 50 வெள்ளி கூடுதலாக கட்டவேண்டும்.\nபோய் வரும் நேரம்... சும்மா அட்டகாசமான நேரங்கள்.வேலையை முடித்துவிட்டு கிளம்பலாம்,அங்கிருந்து வந்தவுடன் வேலைக்கும் போகலாம்.\nதீபாவளிக்கு இப்பயே புக் பண்ணலாமா என்று யோசிக்கிறேன்.\nமற்ற நிறுவனங்களின் பதில் என்னவாக இருக்கும்\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005_05_03_archive.html", "date_download": "2018-07-19T02:16:29Z", "digest": "sha1:SLNQ4B24FXI7PFMFJAXLBZUDXP4ZAMPB", "length": 5636, "nlines": 139, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: Tuesday, May 03, 2005", "raw_content": "\nசந்திரமுகிக்கு விமர்சனம் எழுதாட்டி உங்களுக்குகெல்லாம் PROJECTஅ முடிச்சு அனுப்பிபுடுவோம்னு, காதுக்கிட்ட வந்து வெள்ளைகரான் சொன்ன மாதிரி, அத்தனை அண்ணாச்சிகளும், தங்கச்சிகளும் எழுதி தள்ளிட்டிங்க. லேட்டா வந்துட்டு இனிமே நான் என்னத்த எழுதறது. ஆனா என் மனசு என்னமோ ஆற மாட்டேங்குது. அதுதான் 2 வரில 3 பேருக்கும் ஒரு கடிதமாவது எழுதிப் போடலாம்னு,\n2005 ல நீங்க உலகம் முலுவதும் 'டைரக்டர்'ன்னு தெரிய, 1993 லேயே ஒரு ஆளு யோசிச்சு, மெனக்கெட்டு கத பண்ணியிருக்கார் பாருங்க. நீங்க 'குமுத' த்துல அம்புட்டு ஆவேசமா குடுத்த பேட்டியப் பார்த்திட்டு, நாங்கூட அவரத் தப்பா நெனச்சுட்டேன் போங்க. நீங்க 'குமுத' த���துல அம்புட்டு ஆவேசமா குடுத்த பேட்டியப் பார்த்திட்டு, நாங்கூட அவரத் தப்பா நெனச்சுட்டேன் போங்க. அங்க 'அவார்ட'த் தவிர என்னத்த சம்பாரிச்சு இருக்கப் போறாரு. அங்க 'அவார்ட'த் தவிர என்னத்த சம்பாரிச்சு இருக்கப் போறாரு பாவம்\n. ஆனா 'டெக்னாலஜி'ல புதுமை பண்ணிருக்கிங்க நல்லது\nஉங்க 'பேர்' அளவுக்கு 'பிபஷா' வுக்கு 'காஸ்ட்யூம்' மாட்டிவிட்டு படத்த ஓட்டிப்புட்டீங்க\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/oct/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2785456.html", "date_download": "2018-07-19T02:20:28Z", "digest": "sha1:JZPF3EVHZEY5CBAPTXJABKP6XRFLCLJ2", "length": 6805, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "\"விவசாயத்தை ஊக்குவிக்கத் திட்டம்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nநலிந்து வரும் விவசாயத்தை ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஃபாம்தாஸா மூத்த செயல் அதிகாரி குமார் சாமசந்திரன் தெரிவித்தார்.\nபெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:\nகாய்கனிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து, ஹோட்டல், சில்லறை கடைகளுக்கு வழங்கி வருகிறோம். இதனால், விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை விற்பனை செய்து வருகின்றனர். இதில் கிடைக்கும் லாபம் விவசாயிகளுக்கு நேரடியாக செல்வதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஹாங்காங்கைச் சேர்ந்த எபிசிலான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்ட நாங்கள், இந்தியாவில் மேலும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம். சென்னை, உதகை, கிருஷ்ணகிரி, ஒலக்கூர், மேட்டுபாளையம் ஆகிய பகுதிகள் உள்ள விவசாயிகளும், கர்நாடகத்தில் பெங்களூரு, மங்களூரு, சிக்பள்ளாபூர் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளும் எங்கள் திட்டத்தில் பயனடைவர் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.linoj.do.am/publ/29", "date_download": "2018-07-19T01:25:16Z", "digest": "sha1:5AAYXVXCYVECDAMPAGH3EO5NTKVPG3RR", "length": 9658, "nlines": 166, "source_domain": "www.linoj.do.am", "title": "ஆங்கிலம் கற்க - ஆக்கங்கள் - ITamilworld", "raw_content": "\nதொழில் நுட்ப செய்திகள் English\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nஇணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nLinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nLinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nஆங்கிலம் துணுக்குகள் 7 (Year/Leap Year)\nஆங்கில பாடப் பயிற்சி 8 (there is)\nஆங்கில பாடப் பயிற்சி 7 (have/ have got)\nஆங்கில பாடப் பயிற்சி 6 (Grammar Patterns)\nஆங்கில பாடப் பயிற்சி 4 (Simple Present Tense)\nஆங்கில பாடப் பயிற்சி 3 (Grammar Patterns)\nஆங்கில பாடப் பயிற்சி - 2 (Grammar Patterns)\nஆங்கிலம் துணுக்குகள் 3 (Date and Money)\nஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons\nஆங்கில பாடப் பயிற்சி - 1 (Grammar Patterns 1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/2-30.html", "date_download": "2018-07-19T02:06:32Z", "digest": "sha1:5CFDHBP55GLF6TECTEFGVQBVNUNFQTGT", "length": 10332, "nlines": 92, "source_domain": "www.vivasaayi.com", "title": "2ம் லெப் மாலதி அவர்களின் 30 வது வீரவணக்க நிகழ்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n2ம் லெப் மாலதி அவர்களின் 30 வது வீரவணக்க நிகழ்வு\nby விவசாயி செய்திகள் 09:20:00 - 0\nஇந்திய வல்லரசின் ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடி 10.10.1987 அன்று கோப்பாய் வெளியில் விடுதலைக்காய் காற்றில் கலந்த 30 வது வருடம் வீர வணக்க நிகழ்வு
15.10.17
ஞாயிறு மாலை 7 மணிக்கு
St Andrews Church
89 Malvern Avenue Harrow HA2 9ER\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறு��்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamizhsudar.wordpress.com/2017/03/04/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2/", "date_download": "2018-07-19T01:40:18Z", "digest": "sha1:IO3PJ2G7J2ZCA2FIPQLTZ5D65RPY4FWT", "length": 6439, "nlines": 58, "source_domain": "senthamizhsudar.wordpress.com", "title": "மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை: பி.வி.ரமணா!!! – செந்தமிழ் சுடர்", "raw_content": "\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை: பி.வி.ரமணா\nசென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் எவ்வித மர்மமும் இல்லை என முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா தெரிவித்துள்ளார்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் பேரம்பாக்கத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்த நாள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பி.வி. ரமணா கலந்துகொண்டு பேசுகையில், தமிழகத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்து மக்களின் மனதில் நிரந்தர இடத்தை பிடித்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அவரது மறைவு மக்களை காயப்படுத்தியுள்ள நிலையில், அவரது சாவில் மர்மம் உள்ளதென ஓ.பி.எஸ். அணியினர் நாடகமாடி வருகின்றனர். ஜெயலலிதாவின் சாவில் எவ்வித மர்மமும் இல்ல��. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து ஆரம்பித்த சிகிச்சைகள் முதல் அனைத்து நடைமுறையும் அடிக்கடி சுகாதாரத் துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலாளரும் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். அது தொடர்பான அறிக்கையையும் ஆளுநர், மத்திய அரசு ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nஇதையெல்லாம் தெரிந்தும், மீண்டும் முதல்வர் பதவியை பிடிக்க வேண்டும் என ஓ.பி.எஸ். துடிக்கிறார் என ரமணா கூறினார்.\nPrevious Previous post: ட்விட்டர் தளத்தில் வெளியாகியுள்ள பதிவுகளுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை: இயக்குனர் செல்வராகவன் பேட்டி\nNext Next post: இந்தியர்களைக் காப்பாற்ற முயன்றபோது குண்டடி பட்டு காயமான இளைஞரின் வீரத்தை கவுரவிக்க திட்டம்\nமீனவர் துயரங்களுக்கு விடிவு…பாம்பன் பகுதியில் புதிய துறைமுகம்\nவிவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள்: நடிகர் விஷால்\nஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் மேற்கொள்ள ஆர்வம்\nநாடு முழுவதும் 6,500 திரைகளில் ’பாகுபலி 2’\nகோலியை கிண்டல் செய்த ஆஸி.வீரர்கள்… பழிக்கு பழி வாங்கிய கோலி\nஅஜித், விஜய் ரெண்டுபேருமே இந்த விஷயத்தில் பெஸ்ட் தான்… சொன்னது யார் தெரியுமா\nநாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிந்தது\nகுப்பைக் கிடங்கால் நிறைய பாதிப்புகள்: ஆர்.கே.நகர் பொதுமக்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடருமா\n12 மொழிகளை கொண்டு போனில் டைப் செய்ய ஒரு விசைப்பலகை\n© 2018 செந்தமிழ் சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/apple-announce-iphone-5s-on-september-10-005891.html", "date_download": "2018-07-19T02:04:52Z", "digest": "sha1:Q3PWEW3EDD5FDGZO3FF7FATRQKPLDEAJ", "length": 9990, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "apple announce iphone 5s on september 10 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஐபோன் 5S விரைவில் வருகிறது\nஆப்பிள் ஐபோன் 5S விரைவில் வருகிறது\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஐபோன் 8.\nசிறந்த டூயல் கேமரா வசதி கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை இனி குறையும்.\nசிறந்த 5 அங்குல ஸ்மார்ட்போன்கள்:\nஐபோன்8:கைரேகை ஸ்கேனர் மற்றும் 2பேட்டரியுடன் வருகிறுது\nஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த படைப்பு செப்டம்பரில் வெளிவரும் என்று சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தோம். சொன்னது போலவே ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 5S வெளியீடு பற்றிய தேதியை இப்பொழுது அறிவித்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி ஆப்பிள் ஐபோன் 5Sயை வெளியிடபோவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் ஐபோன் 5S வெளிவருமா அல்லது ஐபோன் 5C வெளிவருமா என்ற சில சந்தேகங்கள் இருந்தன. இந்த அறிவிப்புக்கு பின்னர் ஐபோன் 5S தான் வெளிவரும் என்று உறுதி செய்யப்படுகிறது.\nசெப்டம்பர் மாதம் ஆப்பிள் நிறுவனம் சில போட்டிகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வெண்டும் ஏனென்றால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 3 செப்டம்பர் மாதம் 4 ஆம் தேதி வெளிவர உள்ளது.\nஆப்பிள் ஐபோன் 5Sல் கான்வெக்ஸ் ஷாப்பையர் ஹோம் பட்டன் மற்றும் பிங்கர் பிரிண்ட் சென்ஸார் இருக்கும் என சில தகவல்கள் உள்ளன. ஹோம் பட்டனில் கீரல்கள் விழுவதை ஷாப்பையர் தடுக்கும்.\nஆப்பிள் ஐபோன் 5S எந்த ஓஎஸ் உடன் வரும் என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை. ஆனால் இது ஆப்பிளின் புதிய ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீழே உள்ள சிலைட்சோவில் இதன் சில படங்களை பாருங்கள்.\nஆப்பிள் சாதனங்கள் பற்றிய 5 ஹாட் விஷியங்களை இங்கே பாருங்க.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபோன் 5S பிங்கர் பிரிண்ட் சென்ஸார் டெக்னாலஜி.\n12 மெகாபிக்சல் கேமரா இதில் இருக்கலாம்.\nஐபோன் 5S 4 இன்ஞ் டிஸ்பிளே உடன் வரும்.\nஇது 2 ஜிபி ராம் கொண்டிருக்கும்.\nஐபோன் 5S கருப்பு, கோல்டு, சில்வர் போன்ற நிறங்களிலும் வரும் என தெரிகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/we-might-see-the-samsung-galaxy-s7-this-december-009815.html", "date_download": "2018-07-19T02:04:04Z", "digest": "sha1:R4EXD4WQFD245ALL47DZ2KTW44IXOKAU", "length": 8469, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "WE MIGHT SEE THE SAMSUNG GALAXY S7 BY THIS DECEMBER - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7..\nவிரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7..\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஆச்சரியம் ஆனால் உண்மை: ரூ.899க்கு செல்பி கேமிரா மொபைல்\nஇந்த மொபைலின் விலை ரூ.2.60 லட்சம்; அப்படி என்ன தான் ஸ்பெஷல்.\n4ஜி எல்டிஇ, வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆதரவுடன் நோக்கியா 2010.\nவழக்கம்போல இரண்டாம் காலாண்டிலும் சாம்சங் எஸ் கருவி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. போன் அரீனா தளத்தின் தகவல்கள் உண்மையானால் விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 கருவி வெளியாகலாம்.\nஒரே வாரத்தில் 20 லட்சம் கருவிகள் முன்பதிவு..\nஇந்த கருவி புதிய அகைல் ‘Agile' முறையில் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன்படி தயாரிப்பு பணிகளை எளிமையான முறையில் துவங்கி திட்டத்தை சிறப்பான முறையில் வேகமாக செயல்ப்படுத்துவதாகும். இந்த திட்டத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனை செய்யப்பட்டு தவறு ஏற்படும் இடங்களில் தகுந்த தவறுகள் திருத்தப்படும். இதன் மூலம் இறுதியில் கருவி மிகவும் தலைசிறந்த ஒன்றாக இருக்கும்.\nகோபத்தை உண்டாக்கும் கூகுள் கேள்விகள்..\nஎஸ்7 கருவியில் அகைல் முறை பின்பற்றப்பட்டால் புதிய எஸ் சீரிஸ் கருவியினை அடுத்த மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவிலேயே பார்த்து விடலாம். தற்சமயம் இந்த கருவி மற்றும் அதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் இல்லை என்றாலும், இந்த கருவியில் குவால்காம் பிராசஸர் மற்றும் சொந்த எக்சைனோஸ் சிப் கொண்டிருக்கலாம் என வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-5/", "date_download": "2018-07-19T01:53:56Z", "digest": "sha1:TKD6KXJD3KFFGE4N2DARBAP5JDB3RMMD", "length": 6039, "nlines": 93, "source_domain": "tamil.theindusparent.com", "title": "இந்தியாவில��� கிடைக்கும் 5 குழந்தை ஃ பார்முலாக்கள்", "raw_content": "\nஇந்தியாவில் கிடைக்கும் 5 குழந்தை ஃ பார்முலாக்கள்\nகுழந்தை ஃ பார்முலாக்கள் தாய்ப்பாலுக்கு நல்ல மாற்றாக இருக்கும், இந்தியாவில் கிடைக்கும் முதல் 5 குழந்தை ஃ பார்முலாக்கள் பட்டியலை படித்து அவற்றின் பயனை படிக்கவும்.\nvaralum குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை சரியான அளவில் கொண்டுள்ளது.கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது.ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு-அமிலங்கள் இருப்பதால், மூளை வளர்ச்சியை மேம்படுத்த உதவும்.குழந்தைக்கு ஆறுமாதம் ஆகும்வரை இந்த ஃபார்முலாவை கொடுக்கலாம்\nமும்பை பள்ளியில் 4 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள் \nமாதவிடாய் கப்பை மூன்று மாதங்கள் பயன்படுத்தினேன், இதுதான் நடந்தது...\nநகரும் படிப்பாதையில் தலை முடி சிக்கி தவித்த இளம் சிறுமி\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-valarpil-petror-therinthu-kolla-ventiya-10-visayangal", "date_download": "2018-07-19T02:01:32Z", "digest": "sha1:CZMTJWWXJ72B73LDJ4NYKSYMHPD3F67A", "length": 12880, "nlines": 222, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை வளர்ப்பில் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள் - Tinystep", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோர் தெரிந்து கொள்ள வேண்டிய 10 விஷயங்கள்\nஇன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்வதால், குழந்தைகளுக்கும் டைம்டேபிள் போட்டு நேரம் ஒதுக்கும் நிலை உண்டாகிவிட்டது. அப்படி அவர்கள் வீட்டில் இருக்க நேர்ந்தாலும், தொலைபேசி மற்றும் தொலைக்காட்சியுடனே நேரத்தை கழிக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கும் பெற்றோர்களும் இடையேயான நெருக்கம் குறைகிறது. குழந்தைகளுடன் இருக்கும் நேரத்தை சரியான முறையில் செலவிடுவது எப்படி என்று பார்க்கலாம்.\n1 வயிற்றில் கருவாக உருவாகி 20 வாரங்களிலேயே தாயைச் சுற்றிலும் நடக்கும் உரையாடல்கள், சத்தங்களை கருவிலிருக்கும் குழந்தை உணர ஆரம்பிக்கிறது. எனவே, தாய், தந்தையர் இருவரும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் பாசிடிவ்வாக பேசுங்கள்.\n2 குழந்தை பிறந்த பின்னர், ‘அம்மா சமைக்கப் போகிறேன்; சமத்தா தூங்குங்க’ என்றும், ‘அம்மா வந்துட்டே இருக்கேன்; அழாதீங்க’ என்றும் அடிக்கடி ப��சிக்கொண்டே இருங்கள். இது, உங்கள் அருகாமையை பிஞ்சுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும்.\n3 தூங்கவைக்கும்போது தட்டிக்கொடுத்தும், தாலாட்டுப் பாடியும் தூங்க வையுங்கள், கதைகள் சொல்லுங்கள். இது,தாய்க்கும் சேய்க்குமான பாசத்தை அதிகரிக்கும். தந்தையும் இந்தப் பணியைச் செய்ய வேண்டும்.\n4 பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்ததுமே, அல்லது நீங்கள் பணி முடிந்து வந்ததுமே, அன்று பள்ளியில் நடந்த விஷயங்களை உற்சாகமாகக் கேளுங்கள். அவர்கள் சொல்வதில் இருந்து கேள்விகள் கேட்டு உங்கள் ஆர்வத்தையும் அக்கறையையும் உணர்த்துங்கள்.\n5 அவர்களுடன் சேர்ந்து பயணிக்கும் நேரங்கள், ஓரிடத்தில் காத்திருக்கும் நேரங்களில் விடுகதைகள் போடுவது அல்லது வார்த்தை விளையாட்டு விளையாடுங்கள். இது, அவர்களின் மொழித்திறனை வளர்க்கும்.\n6 வாரம் ஒருமுறையாவது மொட்டை மாடியில் பிள்ளைகளோடு இயற்கையை ரசித்தவாறு நிலாச் சோறு சாப்பிடுங்கள். வீட்டுக்குள் சாப்பிடும் நேரத்திலும் டி.வி.யை அணைத்துவிட்டுப் பேசிக்கொண்டே சாப்பிடுங்கள். அந்தப் பேச்சில் உறவுகள், நண்பர்கள் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள்.\n7 புத்தாண்டு மற்றும் பிள்ளைகளின் பிறந்த நாட்களில் கடந்த வருடங்களில் குழந்தைகள் கற்றுக்கொண்டதைப் பகிரச் சொல்லிக் கேளுங்கள். இந்த வருடத்துக்கான சின்னச் சின்ன இலக்குகள், புதிய நல்ல பழக்கங்களை அவர்களுக்குள் விதையுங்கள்.\n8 குழந்தைகளுடன் விளையாடும் சந்தர்ப்பங்களில் மொபைல் கேம்களைத் தவிருங்கள். கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களை விளையாடுங்கள். இது, அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு நன்மை அளிக்கும்.\n9 விசேஷ நாட்களில் குழந்தைகளின் நண்பர்களையும் வீட்டுக்கு அழைக்கலாம். நண்பர்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து விளையாடி மகிழுங்கள். அவர்களின் நண்பர்களையும் கருத்துகளையும் நீங்கள் மதிப்பதை உணர்த்துங்கள்.\n10 வருடத்துக்கு ஒருமுறை அல்லது இரண்டு முறையாவது குழந்தைகள் மனதில் நினைப்பதைக் கடிதமாக பெற்றோருக்கு எழுதச் சொல்லுங்கள். ஊரில் இருக்கும் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா போன்ற உறவுகளுக்கும் அன்பை வெளிப்படுத்தும் கடிதத்தை எழுதச் சொல்லி ஊக்கப்படுத்துங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/02/creative-thoughts_26.html", "date_download": "2018-07-19T02:18:04Z", "digest": "sha1:XX5BXFV5VX7ZSOTW7GRLNJTHJATOPL5T", "length": 7396, "nlines": 127, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Creative thoughts", "raw_content": "\nமுடியும் என்பது முடியாது என்ற எண்ணம் எண்ணத்தில் இருக்கும் வரைதான் .முடியாதது என்பது பிறரால் செய்து முடிக்கும் வரை நம்மால் எது முடியாததோ அதுவாகும்.\nமுடியும் என்பதற்கும் முடியாது என்பதற்கும் அதிக இடைவெளி இல்லை .ஏனெனில் அவை இரண்டும் மனதின் ஒரே இடத்திலிருந்துதான் வெளிப்பட்டுத் தோன்றுகின்றன .ஒன்றிலிருந்து மற்றொன்றை எட்டுவது எல்லோருக்கும் இயலக்கூடியதுதான் .\nஅகத் திறமையைப் பெறும் ஆக்கப்பூர்வமான முயற்சியில் கொண்டுள்ள விருப்பத்தின் அளவால் முடிவதும்,முடியாததும் தீர்மானிக்கப்படுகின்றன\nஇயற்கையின் வரம்பிற்கு உட்பட்ட எதுவும் இயலும் .இயற்கைக்குப் புறம்பானவைகள் எதுவும் இயலுவதில்லை .நாம் செய்யத் தொடங்கும் வேலை எந்த வகையைச் சேர்ந்தது என்பதைத் தெரிந்து கொண்டால் ,காலத்தை வீணாக்கும் நிலை ஏற்படாது .\nபித்தளையைத் தங்கமாகும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் இறுதிவரை வெற்றி பெறாமல் போனதற்கு க் காரணம் இயற்கைக்கு அப்பாற்பட்டுச் செயல்பட்டதே ஆகும் .\nஇயற்கையை மிஞ்சிய ஒரு வலிமையான தூண்��ுகோல் இந்தப் பிரபஞ்சத்தில் வேறெதுவும் இல்லை .இயற்கையைப் பார்த்துப் பார்த்துப் பாடம் கற்றுக் கொண்டால் மனிதர்களும் இயற்கையைப் போல வெல்லமுடியும்.\nஅனுபவங்களே செயல்களை நெறிப்படுத்துகின்றன .நெறிப்படுத்தப்பட்ட செயல்கள் யாவும் வெற்றிகரமாக முடிவடைகின்றன .\nஇடைத்தடைகள் இல்லாமல் உலகில் எதுவும் நடந்து முடிவதில்லை இடைத்தடைகள் என்பன புதிய வாய்ப்புக்களைத் தேடும் வாய்ப்புக்களைத் தருகின்றன.\nவெற்றியின் ஒரு இரகசியம் நாம் நாமாக இருந்து கொண்டே செயலாற்றுவதுதான் .\nமுடியும் என்று சொல்லிவிட்டால் நாம் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்லவேண்டும் .முடியாது என்று சொல்லிவிட்டால் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் .மனதை நீ ஆள்கின்றாயா இல்லை மனம் உன்னை ஆள்கின்றதா என்பதைப் பொறுத்து இது அமைகின்றது\nஎழுதாத கடிதம் மக்களின் பாதுகாப்பான சமுதாய வாழ்க...\nவிண்வெளியில் உலா -கானெஸ் வெனாடிசி தோலாலான வாரின...\nவேதித் தனிமங்கள் -துத்தநாகம் -பிரித்தெடுத்தல் த...\nஎழுதாத கடிதம் நாட்டிற்காக நாட்டை நேசிக்க வேண்டு...\nவிண்வெளியில் உலா -விர்கோ கொத்து விண்மீன் கூட்டங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://innoarulagam.blogspot.com/2015/07/smartphone.html", "date_download": "2018-07-19T01:56:05Z", "digest": "sha1:BMA53KJAHTCAU5VAUHOS6N6XDI2T374U", "length": 11569, "nlines": 67, "source_domain": "innoarulagam.blogspot.com", "title": "The Other World - இன்னோர் உலகம்: அனுபவங்கள் : தொடு அலைப்பேசி [smartphone] அவசியமா?", "raw_content": "\nஅனுபவங்கள் : தொடு அலைப்பேசி [smartphone] அவசியமா\nஎங்கு திரும்பினாலும் ஸ்மார்ட் போன் மயம்தான் \nஸ்மார்ட் போன்கள் அதிகமாக புழக்கத்தில் வர ஆரம்பித்தது 2011'இல் தான். இதை இன்றைய வடிவில் அறிமுகம் செய்து கொள்ளை இலாபம் பார்த்தது சாம்சுங் நிறுவனம். இன்று ஊறுகாய் குழுமங்கள் எல்லாம் ஸ்மார்ட் போன் தயாரித்து விற்க ஆரம்பித்துவிட்டன. எத்தனை கம்பெனிகள் ஸ்மார்ட் போன் தயார் செய்கின்றன என்று பரீட்சை வைக்க கூடிய அளவுக்கு வித விதமான ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இவற்றில் பெரிய கேள்வி - உண்மையில் இவை அவசியமா\n10 வருடங்களுக்கு முன் வண்ண அலைப்பேசி என்றால் அது நோக்கியா 6030 தான் - வெறும் பிங்க் நிற திரையை வண்ண அலைப்பேசி என்று விற்ற காலம் அது அப்போதெல்லாம் நோக்கியா calculator அளவில் அலைபேசியை விற்கும் அப்போதெல்லாம் நோக்கியா calculator அளவில் அலைபேசியை விற்கும் \nஎனக்கு நினைவு தெரிந்த ���ரை முதல் ஸ்மார்ட் போன் இந்தியாவில் நோக்கியா 6600 தான் இன்று வரும் அளவுகளில் பார்த்தால் கூடிய விரைவில் மடிக்கணிணிகள் அளவில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை இன்று வரும் அளவுகளில் பார்த்தால் கூடிய விரைவில் மடிக்கணிணிகள் அளவில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை மேலும் அப்பொழுது இது போன்ற அலைப்பேசிகள் தொழில் முறை நிமித்தமாக பணி செய்பவர்கள்தான் அதிகமாக உபயோகித்தார்கள். இன்றோ 7'ஆம் வகுப்பு மாணவன் ஐ -போன்'ஐ விமர்சனம் செய்கிறான். எங்கள் குடும்பத்தில் ஒரு இரண்டு வயது நிரம்பாத குழந்தை 'செல்பி' கேட்டு அடம் பிடிக்கிறது. கால ஓட்டத்தில் இவ்வகை அலைப்பேசி இல்லாதவரை ஏளனமாக பார்க்கும் அவலம் வந்து விட்டது \n90% பேருக்கு இன்று இவ்வகை அலைப்பேசி தேவையே இல்லை பெரும்பாலும் அவர்கள் உபயோகம் whatsapp, facebook இந்த அளவில்தான். தொழில் முறையாளர்களுக்கு, அதுவும் சுயதொழில் செய்பவர்களுக்கு மட்டுமே, இவற்றின் உபயோகம் உண்டு; அதுவும் உடனுக்குடன் வரும் email களுக்கு பதில் அளிக்க மற்றும் தொழில் அபிவிருத்திக்கு மட்டுமே இவற்றின் பயன் உண்டு. மற்றபடி பெரும்பாலனவர்கள் வெட்டி பந்தாவுக்கும், வீண் பேச்சிருக்கும் தன் இவற்றை வைத்திருக்கிறார்கள் .இவற்றின் வரவால் நன்மைகள் இருப்பினும் தீமைகளே அதிகமாகி விட்டது பெரும்பாலும் அவர்கள் உபயோகம் whatsapp, facebook இந்த அளவில்தான். தொழில் முறையாளர்களுக்கு, அதுவும் சுயதொழில் செய்பவர்களுக்கு மட்டுமே, இவற்றின் உபயோகம் உண்டு; அதுவும் உடனுக்குடன் வரும் email களுக்கு பதில் அளிக்க மற்றும் தொழில் அபிவிருத்திக்கு மட்டுமே இவற்றின் பயன் உண்டு. மற்றபடி பெரும்பாலனவர்கள் வெட்டி பந்தாவுக்கும், வீண் பேச்சிருக்கும் தன் இவற்றை வைத்திருக்கிறார்கள் .இவற்றின் வரவால் நன்மைகள் இருப்பினும் தீமைகளே அதிகமாகி விட்டது எந்த ஒரு கண்டுபிடிப்பும் நன்மை கருதியே செய்யப்பட்டு பின்னர் தீமை அதிகமாகி விடும் தன்மையை அடைகிறது . மேலும் இன்று புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது எந்த ஒரு கண்டுபிடிப்பும் நன்மை கருதியே செய்யப்பட்டு பின்னர் தீமை அதிகமாகி விடும் தன்மையை அடைகிறது . மேலும் இன்று புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது e-books கிடைத்தாலும் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கும் சுகமே தனி e-books கிடைத்தாலும் ஒரு புத்தகத்தை எடுத���து படிக்கும் சுகமே தனி படிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் எழுதும் திறன் மற்றும் ஒரு விஷயத்திற்கு பதில் தேடும் திறனும் குறைந்து விட்டது. மேலும் ஆங்கில வார்த்தைகளான you, have, are இன்று ஒற்றை எழுத்துகளாகி விட்டன. ஒரு விதத்தில் தமிழ் பிழைத்தது - இல்லா விட்டால் ஒரு வார்த்தை கால் வார்த்தையாக மாறி இருக்க கூடும் \nஎன் அலைப்பேசி தொலைந்து போனதும் அழைப்புகள் இல்லாமல் சற்று நிம்மதியாக இருந்தாலும், என் தொழில் விஷயமாக, இன்றைய உடனடி சேவை நெருக்கடி உலகில் என்னை நிலை நிறுத்திக்கொள்ள, இவ்வகை அலைப்பேசியை மீண்டும் வாங்க நேரிட்டது சாதாரண அலைப்பேசி வைத்திருந்த காலத்தில் அத்தனை எண்களும் மனப்பாடமாக இருந்தன; இப்போதோ என் எண்ணையே சமயத்தில் யோசிக்க வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் இதற்கு முழு நேரமும் அடிமையாய் இருக்கும் சிலரை பார்க்கும்போது வாழ்க்கையில் personal touch' ஐ இழந்து விடுவரோ என்று யோசிக்க வைக்கிறது சாதாரண அலைப்பேசி வைத்திருந்த காலத்தில் அத்தனை எண்களும் மனப்பாடமாக இருந்தன; இப்போதோ என் எண்ணையே சமயத்தில் யோசிக்க வேண்டி இருக்கிறது. சில நேரங்களில் இதற்கு முழு நேரமும் அடிமையாய் இருக்கும் சிலரை பார்க்கும்போது வாழ்க்கையில் personal touch' ஐ இழந்து விடுவரோ என்று யோசிக்க வைக்கிறது என் வீட்டில் செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காகவே இ வ்வகை அலைப்பேசியை வாங்கினார்கள் \nஎந்த ஒரு பொருள் வாங்கும் முன் இது அவசியமா என்று யோசித்தால் பல பொருட்கள் தேவையே இல்லை. ஒரு பொருளின் தேவை அறிந்து வாங்குவது பொருளாதாரத்தின் அடிப்படை. தேவை ஏற்படும் வரை அவற்றை தள்ளி போடுவது நம் மீது நாமே கொண்டிருக்கும் ஒரு நல்ல கட்டுப்பாடு. எந்த ஒரு விஷயத்தையும் அனுபவிக்க வேண்டும்; ஆனால் அடிமை ஆக கூடாது ஆனால் நாம் (நான் உள்பட) இவற்றிற்கு அடிமை ஆகி விட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது.\nஇப்பொழுது நீங்களே உங்களை கேட்டுகொள்ளுங்கள் - தொடு அலைப்பேசி அவசியமா இல்லையா என்று \n (1) காலத்தின் எச்சம் (1) குயவன் (1) பானை (1) போரூர் (1)\nஅனுபவங்கள் : தொடு அலைப்பேசி [smartphone] அவசியமா\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் பாஸ்டன் உரை\nFollow by Email - இமெயிலில் தெரியப்படுத்த ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2010/12/blog-post_25.html", "date_download": "2018-07-19T02:10:50Z", "digest": "sha1:MFN6CZMRO2Y4DIGT5RYDWG5NP3ZMDDPO", "length": 56245, "nlines": 597, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: சாதனை நாயகன் ராஜா அண்ணாக்கு ஒரு சதகம்..!", "raw_content": "\nசாதனை நாயகன் ராஜா அண்ணாக்கு ஒரு சதகம்..\nநண்பர்களே, எனது உடன்பிறவா அண்ணன் திரு ராஜா அவர்கள் முத்தமிழ்மன்றத்தில் ஒரு லட்சம் பதிவுகள் பதிந்து சாதனை செய்ததை முன்னிட்டு அவருக்காக நான் எழுதிய நூறு பாக்களை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்..\nராஜா நூறாயிரம்.. கலையின் பாயிரம்...\nஅன்புக்கு அடிமையாகும் அகன்றதோர் விடநாகந்தான்\nஎன்பினையும் ஈகும் மதயானையுந்தான் அன்பில்\nமுன்பின் அறியார்க்கோ காட்டுதல் இரக்கமென்பார்\nஎன்பின் நின்றுலவும் அண்ணனோ அன்புக்கெல்லை.\nஎங்குமே தேடிப்பின்னர் தேடலில் களைத்திட்டாலும்\nதங்கிடா பொய்யன்பதனில் கலங்கினேன் உறவினுக்காய்\nவங்கியில் போட்ட செல்வம் வட்டியுடன் வருதல் போல\nஇங்கு நான் கண்டறிந்தேன் அண்ணனின் அரும்பாசம்..\nமுத்தமிழக் கவிதை பலவும் பலவண்ணம் எழுதியுமென்\nபித்தம் தெளியாது பிதற்றிநின்று களைத்தவேளை\nஇத்தகு அரியமன்றம் கிடைத்த போதெனுள்ளம்\nஎத்தனை மகிழ்ந்தனன் எழுதிட ஏலாதென்னால்..\nமுதன்முதல் எங்கு பார்த்தேன் அறுதிட இயலவில்லை\nவதைத்திட்ட என் ஊழென்னை வாட்டிய போதினிலெந்தன்\nபதைப்பது நீங்கிடவே இம்ம்னறம் வந்தேன்யானும்\nகதைகள் பலகதைத்தோம் கண்டிங்கு உறவுகளை...\nகண்டிக்க கடிதுபேச கனிவுடன் வழியும் காட்ட\nஉண்டிங்கு அண்ணனென்றே ஓடிவந்த ஒருமனிதர்\nகொண்டனர் பேரன்பெனக்குக் கொடுத்தது எல்லையில்லை\nவண்டது தேன்குடத்தில் போலவே மயங்கினன் யான்\nஉருவினில் மட்டுமின்றி குரலிலும் கனத்தவர்தாம்\nஅருகினில் சென்று போது குழந்தையின் மனத்தவர்தாம்\nதிருவினில் குறைகளில்லை திருமதி இவர்தம் செல்வம்\nமருவிலா குணக்குன்றாம் இவரது அருமை கேட்பின்.\nஅரசனின் கொடைகள் எல்லாம் அரையினில் கட்டிநிற்கும்\nபுரவலர் இவர்தாமென்றே அனுபவங்கள் கூறும்\nவரவேற்பதிலும் அன்பாய் உபசரிப்பதிலும் இவர்க்கு\nதரமுடன் நிற்கவல்லோர் தரணியில் இன்னும் காணேன்.\nமுதன்முதல் உரையாடலில்தான் முகவரி இவரைக்கண்டேன்\nபுதனன்ன மலரும்ம்முகத்தான் புத்துயிர் ஊட்டக்கண்டேன்\nவதவதவென்றே உரையில் வளர்ப்பதும் இல்லைஎன்றும்\nமிதமாய்ப்பேச்சு ஆயினும் இதமே காண்க்கண்டேன்..\nமகளிர்முன் உரையில் என்றும் மயங்கிடப்பேசிக்காணேன��\nஉகந்ததைப் பேசிஎன்றும் உளம்கவர் மன்னன் இவர்தான்\nஅகமெலாம் மலரப்பேசும் முகமது கடுமை காணும்\nஇகம்புகழ் மேன்மென்றும் இவரது பேச்சின்கவனம்..\nமுத்தமிழ் மன்றமதிவரின் முகவரி எனினும் திறந்த\nபுத்தகம் போல்தான் இவர்தான் அனுபவக்குன்றே நாளும்\nநித்தமும் புத்தம்புதிதாய் பிறந்தவர்போல்தான் இலங்கி\nவித்தகம் புரியும்சொற்கள் இவர் குறியீடெனவே சொல்வேன்..\nமன்றினி லிவர்தம்ரசிகர் எண்ணில எனினுமிவர்தான்\nகுன்றிடார் கர்வந்தன்னில் குன்றனை நிற்பார்நிலத்தே\nஎன்றும் இவரது எழுத்தின் தகிப்பினில் எரியும்பதர்போல்\nஒன்றுமே பயனில்லா மூடர்கள் நம்பிக்கைதான்..\nமாசறுஎண்ணம் எனினும அதன்மேல் கடுமைஏடு...\nவீசருவாளைப் போல்தான் தீங்கதன்மேலே தாவும்\nமோசமிக்கோபம் என்றே முனைந்தே கூறின் அவரோ\nவாசமிது பிறவிக்குணந்தான் போகட்டும் விடுவோமென்பார்..\nதாயதைக் காணா இதயம் தந்தையின் பாசமதனில்\nஆயதுகலைகள் எல்லாம் அறிந்திட ஆர்வம்கொண்டு\nபோயதும்வந்ததும் பொல்லாங்கு பலவும் கற்றும்\nமாயவலைதனில் என்றும் மயங்கிடா உறுதிகொண்டார்..\nமெய்யினைப் பகிரஎன்றும் உளமெஃகு வாதல்வேண்டும்\nபொய்போல் கவர்ச்சிஏதும் இல்லாத காரணம்தான்\nமெய்க்கோர் அழகில்லை என்பர்நம் பெரியோரென்றும்\nதயக்கமோ ஏதுமின்றி மெய்தனைப்பகிர்வார் இவரே..\nவந்தது போனதென்று முளைத்திடா குறுங்கன்றெல்லாம்\nபந்தது போலேஇவரை பறைந்திட்டபோதும் பாங்காய்\nதந்தது நாகரீகம் மிக்கதோர் சொற்கள் தானே..\nவிந்தையான மனிதர் என்றும் விவேகந்தனை இழவார்..\nநான்கிரு சொற்கள் கற்றால் நானிலம் அளந்ததே போல்\nஊனது உருக தசைகள் முறுக்கிட நிற்கும் புல்லோர்\nசேனையாய் வந்து நின்று மீசையும் முறுக்கிநிற்பார்\nசேனையாய் தனியிவர்எனினும் அவையது அடக்கம் கொள்வார்..\nகுறும்பினில் இவரை வெல்ல குவலயம் முழுதும் பாரீர்\nஎறும்பினை யொப்பார் பிறரே யானையாய் நிற்பார் இவரோ\nகறுமையின் நிறத்தோன் எனினும் மனமோ கொக்கின்வெள்ளை\nஉறும்பகை கண்டபோதும் உறுமிடும் வேங்கை இவர்தான்..\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட் டாய்வரும் மழையும்\nவல்லார் இயல்பில் எனினும் வணங்கிடும் அடக்கம்கொண்டோர்\nஇல்லார்கண்டே எள்ளும் இகழ்குணம் இல்லாதோரால்\nகல்லாய் கடவுள் போகார் அன்னார் இவரே அன்றோ..\nஎன்னிலும் மட்டுமின்றி இவரது பகிரும் அன்பில்\nமின்னிடும் பொன்னாய் மகளாம் இலங்கையின்பேறாம் அவளும்\nஅன்னையின் அன்பும் அன்புத் தன்றியின் பாசம் பெற்றாள்\nநட்பிலும் இவரின் உள்ளம் நச்சிடும் அன்பினாலும்\nபுட்பமாய் புன்னகைக்கும் புன்னகை அரசியுந்தான்\nநுட்பமாய் இவரின் எண்ணம் உணர்ந்த ஓர் தூயநட்பில்\nகட்புலன் அறியவந்தாள் அழகான பெண்மாதவளே..\nகற்றது கையளவென்பார் கருத்துக்கள் காணும்போதோ\nபெற்றது பெண்ணோ அன்றி கலைமகள் வயிறோ என்பீர்\nஉற்றது உரைக்கும் வன்மை நெஞ்சில் பட்டதைப் பகிரும் தன்மை\nமற்றது முன்கோபம்தான் முந்திரிக்கு விதைமுன்போல்தான்..\nநகைச்சுவைதன்னில் இவர்போல் நானெங்கும் கண்டதில்லை\nவகைவகையாய் மொழிகள் வளர்பிறையாய் வளரும்\nசிகையலங்காரம் சினிமாக்குதவுதல் போல்தான் இவரின்\nதகைநல் குறுஞ்சொல் வளமை தந்திடும் பேரின்பந்தான்..\nகாமுறுவர் கற்றோர் மற்றோர் கற்றோரை என்பார் பெரியோர்\nபாமுறுவலென்ன பகிரும் அறிவியல் விந்தை என்ன\nதாமுணர்ந்த ஒன்றைப் பகிரும் தன்மைதான் என்னஎன்ன\nநாமுகன் மனைவியவளின் அருளையும் பெற்றார் இவரே..\nநரிமுகம் கண்டோர்பெறுவர் நானிலம் முழுதும் நன்மை\nகரிமுகன் வணங்கினோர்தான் கலைவர்தம் கருமம்தன்னை\nவிரிமலர் தாமரைமேல் அமர்ந்தவள் அருள்வாள் செல்வம்\nகிரியவர் நண்பர் இவரோ உவகையைத் தருவார் என்றும்..\nஇவரது அக்குறும்பைத் தாயாய் ரசித்திடும் தலைமையுள்ளம்\nசுவரது பந்தாய்மீண்டும் இவர்மேல் பொழியும் அன்பும்\nநிகரது இவருக்கென்றும் இனியெவர் உண்டென்றெண்ணம்\nதவறது பொறுக்கும் நட்பில் தகையவர் இவரும்கிரியும்..\nசிரமம் சிலநேரம் இவர்தந்தாலும் அதனை\nவரமாய் என்றும் சீரியமுறையில் உள்ளும்\nபரம்சோதி என்றும் நட்பாம் பகிர்ந்திடும் பாசமுண்டாம்\nநிரடல்கள் இல்லை அதனால் இவரின் குணத்தாலென்றும்..\nமோகனம் பாடும் மன்றில் மோகனாம் அறிஞருண்டு\nஏகமாய் இவருக்கெதிரில் என்ணங்கள் வைப்பார் என்றும்\nவேகமாய் எதிர்ப்பாரிவரும் எனினும் பண்பார் உள்ளம்\nசோகமாய் ஆனதில்லை சோர்ந்திடும் வகைஞர் இல்லை..\nதாகமாம் அறிவுச்சுனையில் தக்கதோர் ஓடமொன்றாய்\nஏகமாய் அறிவில்விளக்கம் ரங்கனாம் அன்பரிவரால்\nமேகமாய்ப் பொழியும் அன்பால் ஞானப்பறவை எனவே\nமோகமாய் அழைத்தார் அன்றே அத்தகு பண்பார் இவரே..\nவாதங்கள் பலசெய்யும் வக்கீலின் குணமும் உண்டு\nமோதல்கள் வந்தபோதும் மோனையும் எதுகையும்தான்\nநாதமாய் இனிக்கும் என்றும் நண்பராய் வந்த அன்பர்\nமாதவர் இவரும் சேர்ந்தால் மாகளம் மன்றில் உண்டு..\nஎக்கால்மும் உணர்ந்த ஏற்றமும் அறிவும் கொண்டே\nமுக்காலமும் கற்ற முதுநிலை அறிஞரிவர்க்கும்\nஅக்காவாய்த் திகழ்ந்த அன்னை இசக்கியம்மாளும் மன்றில்\nஅக்காலத்தில் ஆண்ட அன்பாட்சி மன்றம் உள்ளும்..\nநல்லதோர் துணை வருகை நன்மைகள் சேர்க்குமென்பார்\nஅல்லவை செய்திடினும் அன்பாய்த்திருத்தி நிற்கும்\nஇல்லறம் செழித்திருக்கும் இணையதன் கரங்களாலே\nமுல்லையாய் மணக்கும் இவர் இல் கண்ண்ம்மா கரங்களாலே..\nஉள்ளத்தில் இருப்பதெல்லாம் உருக்கமாய் சொல்லி நிற்கும்\nகள்ளமும் கபடுமின்றி கனிவுரை நல்கி நிற்கும்\nமெள்ளவே மாற்றும் முரட்டுக் காளையைக் காராம்பசுவாய்\nஅள்ளித்தரும் அன்பினால் அண்ணனும் அகமகிழ்ந்தார்...\nஒருமுறை நேரிலிவர் வெற்றியின் உளவறிந்தேன்\nதிருமணப் பரபரப்பில் திசைதிசையாய் திரிந்தபோதும்\nதிருமுகம் வாடவில்லை கனிவுடன் வரவேற்பும்\nவிருப்பான உபசரிப்பும் கண்களில் நிற்குதம்மா..\nஅன்னையின் முகமறியேன் அறிந்திடும் வாய்ப்பறியேன்\nஉன்னைநான் கண்டபோது அன்னையை உணர்ந்தறிந்தேன்\nசின்னதோர் கனிவுமுகம் மஞ்சளில் மலர்ந்தமுகம்\nஎன்னையும் வணங்க வைத்து மனதினில் மகிழ்வறிந்தேன்..\nபாரதியின் கண்ணம்மா எங்ஙனம் உணர்ந்துள்ளேன்\nபா ரதன் அவரது பாக்களில் பகுத்துணர்ந்தேன்\nசாரதிஇவர் ராஜாவின் இனியதோர் ரதத்திற்கு\nபாரதிசயமெனவே பாங்குடன் அயர்ந்து நின்றேன்...\nகண்ணுக்கு அழகான துணையவர் அமைந்திடிலோ\nவிண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்திடுவார் இக்காலம்\nகண்ணெனப் பாதுகாக்கும் கனிவான துணையிருந்தால்\nமண்ணில் ரகுபதிக்கு நேரில்லை எனப்பறைவேன்..\nதுணையைக் காண்பிப்பாய் உன்வாழ்வை நான் பறைவேன்\nஇணையது இயக்குகின்ற படகுநீ என்ப ஆன்றோர்\nஅணைத்துநல் அறமருளி அனைத்திலும் அங்கமாய்\nஅணைசேர்த்த வெள்ளமென பயனுற்றாய் வாழியநீ..\nஎன்றேனும் அவ்வன்னை முகம்பார்க்க ஏலுமெனில்\nநன்றாகப் பார்த்தனை உன் பார்த்தனை நானென்பேன்\nஉன்றன் இணையதுவே ஊழிக்காலம் வரைவாழி..\nஅழகுறும் மைந்தர்கள் இருபெரும் முத்துக்கள்\nநிழலது இருள்வரை பிரியாத நிலையதுபோல்\nகழலதைப் பிரியாத கவின் நகம் போல்வாழி..\nபாங்கான மைந்தரைப் பெற்றதோர் நல்வினைபோல்\nஓங்கியபுகழொடு வாழ்ந்திட வந்தே நல்\nசேய்���்குழல் நாதமாய் இசைத்ததோர் மருமகளும்\nதீங்கிலா நல்வாழ்வு பெறவேண்டி வழுத்துவன் யான்..\nஅரிதான கவிதைகள் இவரெழுதிப் பதிந்ததுண்டு\nபுரியாத பலகதைகள் அக்கவியுள் புனைவதுண்டு\nமரியாதை மிக்க கவிஞராய் திகழ்ந்ததுண்டு..\nநன்றிகள் நவில்வதிலும் புதுமைகள் புகுத்தி அதில்\nவென்றது அனைவரது மனம் அறியாமல் நகைப்பதுண்டு..\nநல்லதோர் வியாபாரி எனும் நற்சான்று பலபெற்று\nவல்லமையால்வென்று விட்ட சுவடொன்றும் அறியாமல்\nபல்லோர் புகழ்ந்துரைத்தும் தற்பெருமை அறியாது\nவெல்ல அரிதிவரெனும் நற்பெருமை பெற்றாரிவர்..\nகார்காலம் வந்துவிடின் கான மயில் அரங்கேறும்\nஊர்கோலம் பூண்டுவிடும் உறுநல்விழா வரினோ\nதேர் ஓடும் திருவீதி குமிந்துவிடும் பக்தர்களால்\nபார் மன்றம் கலகலக்கும் ஏயாரார் வந்துவிடின்..\nவிதிர்த்துப்போய் நின்றதுண்டு விழிப்பதுண்டு பலநேரம்\nஎதிலண்ணா உம்வெற்றி எனக்கேட்டேன் ஒரு நாளில்\nஅதியசமல்ல விழிசெவி திறந்துவிடின் வருமென்றார்..\nஎண்ணற்றோர் வியக்குமிவர் கவிப்பதுண்டு சிலநேரம்\nபண்ணதிர எழுத்துவளம் பலபெற்ற இவர்பலமோ\nமண்ணுதித்த அனுமன் பலம் ஊக்குவித்து வியந்ததுண்டு\nவிண்ணதிரும் வார்த்தை நயம் வியக்கவைத்ததுண்டு எனை..\nஅன்பை நாடிசில அவர்தேடும் நிழல்களுண்டு\nஎன்பதிலே எனக்குமுண்டு எண்ணிலா வியப்பதுவே\nமுன்பொரு காலமொன்று இவரடைந்த நட்பதுவும்\nஒன்பது மாதமதில் தவறவிட்ட சோகமுண்டு..\nதீயதை எண்ணமாக்கி தீஞ்சுவை சொற்கொண்டு\nமாயதோர் உலகம் காட்டிடும் மனிதருண்டு\nஓயாமல் நல்லெண்ணம் ஆயினும் கடுமையாய்\nகாயமாக்கும் கோபகுணம் மலரடியில் முள்ளாகும்..\nபெற்றதும் இழந்ததும் கணக்கிட்டு நோக்கிடின்\nஉற்றது போயினும் உறுதுணை நல்வரம்\nமற்றவை காற்றினுள் கரைந்திட்ட மேகமதே\nசற்றேதும் கவலையின்றி கலகலப்பாய் மன்னையரே..\nஇற்றைய நாள்வரை எண்ணமதில் நேர்மைவழி\nகற்றையாய்ப் பணமதுவால் நாணயம் தோற்கவில்லை\nஒற்றையாய்ப் பிறந்து ஒருதுணை இன்றிடினும்\nசற்றேனும் தளராத தகையுடைய மானிடன்நீ..\nமனம்கறகும் மாவித்தை கண்டவர்தான் என்றாலும்\nசினம்முந்தி நிற்பதனால் சிலபேர்கள் வருந்திநின்றார்\nமுனமிருந்த முன்கோபம் இல்லைதான் எனினும்நீர்\nவினவுகின்ற சொற்களில் மெல்லினமும்தான் சேர்ப்பீரே..\nராகவனின் தமையனுக்கு கட்டியம்தான் கூறிநிற்கும்\nசோக்மொன்று இவ்வையம் ���ாட்டிவரும் நற்புகழை\nஆகமது சொல்வதனை நான்மறுத்துக் கூறிநிற்பேன்\nமாகலைஞன் ராவணனின் தம்பிஎன நான் மகிழ்வேன்..\n(இங்கே உவமையை தவறாக எடுக்காதீர்கள் நண்பர்களே..)\nமூதறிஞர் கூறுவது முழுமையுமே உகப்பாகாம்\nவேதமுதல் விகடன்வரை வழுவிநிறப் தியற்கையன்றோ\nசாதனைகள் செய்துவரும் ரகுபதியுன் கூற்றினிலும்\nபேதமுண் டெனக்கூறும் துணிவுண்டெனக் கறியாயோ..\nநற்குணமும் நற்றமிழும் நகமெனவே வளர்ந்துவரும்\nபொற்குன்றே பொறுமையது கைக்கொண்டாய் அனுப‌வ‌த்தில்\nமற்போ ரல்லவிது மனம்கலந்த அன்ப‌றிந்தே\nபொற்பாவை பெண்மனமும் புனிதநட்பு மறிந்தவரே.\nசிறியோர்தம் அறம்பிழைத்தால் சிறப்பாகச் சொல்லிநிதம்\nசிறியதோர் ஈர்க்குழலும் பல்குத்த உதவுமென்பீர்..\nசீர்குணங்கள் ஏராளம் உண்டெந்தன் அண்ணனிடம்\nபோர்குணங்கள் குறைந்துநல் பொறுமையும் கைக்கொண்டார்\nவார்த்தெடுத்த தங்கமிது வாய்நிறைய வாழ்த்திடுவீர்..\nசிலநேரம் எனக்குண்டு சிறியதோர் ஐயமது\nஉலகவியல் அறிந்தொழுகும் உத்தமர்தான் என்னண்ணன்\nகலகமது உருவாக்கும் கழகமதில் ஏன்நாட்டம்\nஉலகுய்ய அவரையன்றி வேறெவரும் தெரிகிலையோ...\nஅன்பான மகவிரண்டு அன்பொழுக வளர்த்தவரே\nதுன்பமது அறியாமல் துணைநின்று காத்தவரே\nவன்பதங்கள் வாயினின்றும் வருகிடாது காத்தவரே\nமென்பதங்கள் தமிழ்க்கவியில் கற்றுத்தர வில்லையதேன்..\nநியாயங்கள் கூறிநிற்கும் நல்லாசான் நீயன்றோ\nவியாபார நுணுக்கங்கள் கற்றநிறை குடமன்றோ\nதயாளக் குன்றெனவே தரணியெல்லாம் சிறந்தவரே\nவியாதிகளேதுமின்றி வெகுகாலம் நீர் வாழி..\nஇன்னும் செப்பிடவே எத்தனையோ குணமுண்டு\nமுன்னும் நீவாழ்ந்த இளமையதைக் கூறிடவே\nபின்னால் சென்றெனக்கு பிற்காலம் நினைவுறவே\nபொன்னான இம்மன்றம் பொறுத்திடுமோ சிறுநேரம்...\nஎப்போது எதைச்செய்வார் என்னண்ணன் கணக்கில்லை\nதப்பேதும் செய்வதில்லை தரக்குறைவாய்ப் போவதில்லை\nசெப்பியது சரியென்றே செவ்வனவே பகர்ந்திடுவார்\nதப்பாது அவர்வாதம் தடைவரினும் முடங்காது...\nவிளையாட்டில் ஆர்வமுண்டு வியக்கவைக்கும் ஞானமுண்டு\nகளைப்பேதும் இல்லாமல் கலகலக்கும் செய்தி உண்டு\nதளைபோட இயலாத தக்கதொரு களிப்பிள்ளை\nவளையாத இவர்மனதில் சானியாக்கும் இடமுண்டு..\nஇவர்வாழ்வின் அனுபவங்கள் சிலிர்ப்பூட்டும் களிப்பூட்டும்\nதவமிருந்து பெற்ற இணை இவர்வாழ்வில் வளமூட்ட\n���வர்காட்டும் வழிகாட்டல் பலவிபத்து காத்திருக்க\nஎவருண்டு இவ்விணை போல் வியந்துல்கம் வணங்கிநிற்கும்..\nமன்றத்துச் சிறுபூசல் சிலபோது மயங்கவைக்கும்\nதென்றலாய்ப் பதிவிடாது பலநேரம் தயங்கவைக்கும்\nகுன்றியது சினமெனிலோ சீறிப்பாயும் பதிவினங்கள்\nவென்றது பலர்மனதை இவர்பதிவு மிகையில்லை..\nஅணுவளவும் தயக்கமில்லை அனுபவங்கள் பகிருவதில்\nநுணுக்கமான விவரங்கள் வியக்கவைக்கும் பலர்மனதை\nகணுவதனின் இடையிலினில் கரும்புச்சுவை இனிப்பதுபோல்\nமிணுமிணுக்கும் ஆதிரையாய் மிளிர்ந்து நிற்கும் இவர்பதிவே..\nதேய்த்துத் துலங்கும் தங்கமாய் இவர்குணந்தான்\nஏய்த்துப் பிழைக்கும் இனமில்லை இவர்மனந்தான்\nதோய்த்துத் துவைத்த துகிலினைப் போல்பளபளக்கும்\nதூய்மையது இவருளம்தான் துணிவுகொண்ட தூயவர்தான்..\nவாய்மையது இவர்பகிர்வால் வாயது பெரிதாமோ\nவாய்த்ததொரு நல்துணையால் வாழ்வினில் மிக உயர்ந்தார்\nவாய்*கண்டு நல்லுழைப்பால் வாய்ப்பது இவர்முன்னால்\nவாய்பொத்திக் குனிதல் கண்டேன் வாழிய என் அண்ணாநீ..\nநெடிய்தோர் உருவுகொண்டார் கடியதோர் முகம்கொண்டார்\nவடிவழகில் இவருருவம் தெலுங்குலக வில்லனைப்போல்\nமுடிசூடா மன்னனைப்போல் மிடுக்குடனே நடந்திடுவார்\nதுடிப்பான வாலிபனை யன்னதோர் *கிழவனிவர்..\nஇவரது நகைச்சுவைக்கு எத்தனையோ கதைகளுண்டு\nதவறாது ஒன்று சொல்வேன் தம்பற்றி இணையத்தில்\nஇவர்பகிர்ந்த வாசகம்தான எடையிலது செஞ்சுரியாம்\nஇவரிடுப்பு அரைச்சதமாம் இவருக்கிணை எவருண்டு...\nமன்னையின் மைந்தனிவர் குமிழ்ச்சிரிப்பில் குழந்தையிவர்\nதன்னை அணுகிட்டோர் தாம்மகிழச் செய்திடவே\nத்ன்னே ரில்லாத தமிழ்வலைகள் இவர்கண்டார்..\nமுன்னேறும் இளைஞர்க்கு நல்லுரைகள் இவர்தந்தார்..\nஒட்டிப்பிறந்த இருமலர்கள் அவை இரண்டும்\nஎட்டிநின்று ஏங்கவைக்கும் நம்மனதை இறையருளால்\nஅட்டியின்றி அவர்பெற்ற பேறன்றோ அம்மகிழ்ச்சி..\nஒருநாள் இவரில்லை மன்றினில் என்றிடிலோ\nவருவோ ரெல்லோரும் வருந்திநின்று தேடிநிற்பர்\nபுகைப்பட வித்தகர் வேணு அண்ணன் வியந்துநிற்பார்\nதகையோரிவர்பதிவில் பசுபோலே மயங்கி நிற்பார்\nபகட்டேதும் இல்லாத பச்சைமண்ணாய் படமதற்கு\nதிகட்டாமல் தரும் பஞ்ச்சில் மகிழ்ந்திடுவார் அண்ணலவர்..\nமகளிரணி படையெடுப்பில் இவர்திரிகள் கொடிபறக்கும்\nமுகத்துதி அல்லயிவர் முகம��மலரும் அழகுகண்டே\nஅகத்திருக்கும் அன்புவெள்ளம் மடைதிறந்து பாயந்துவரும்\nதகப்பனென சிலர்மகிழ்வார் அண்ணனென சிலர் புகழ்வார்..\nபகட்டாக அணிவதற்கு பல்லுடைகள் இருந்தாலும்\nதிகட்டாது இவருக்கு விருப்புட னிவரணியும்\nஅகண்டநல் கட்டமிட்ட கைலியும் பனியனும்தான்\nஅகம்மகிழும் எனச்சொல்வார் அண்ணலிவர் என்னிடமே..\nதொழிலுக்காய் அங்கங்கே அலைந்தாலும் இவர்மனம்தான்\nஎழில்பொங்கும் மன்னையின் பேரழகில் மயங்கிநிற்கும்..\nதொழில்நகரம் என்றாலும் கவினுக்குப் பஞ்சமில்லை\nவிழிகள்விரி கோயில்கள் நிறைந்த நல்மன்னையது..\nஎத்தனை பேர்வந்தாலும் இனியிவரின் சாதனைகள்\nஅத்தனையும் கடந்துநிற்க இயலுமெனச் சொல்லுவது\nபத்தனவன் பொன்னிலொரு குன்றிமணி அளவேனும்\nஎத்தனம் செய்திடாமல் பொன்னகையும் செய்வதுபோல்..\nமுத்தமிழின் மன்றமிதில் ஏனிந்த நாட்டமென\nஇத்தமிழனிடம் கேட்பின் இனியதொரு புன்னகையால்\nபுத்தம்புதுமலர் போல மலர்ந்து நிற்கும் முகமதிலே\nசொத்தல்ல எனவிருப்பம் சொந்தமது ஈங்கென்பார்..\nதிருமலை வேங்கடன்தான் இவருக்கு முழும்தலாம்\nகருடனில்லா மாலவன்தான் தவிப்பது போல்தவித்திடுவார்\nதிருவருளை வேங்கடவன் திட்டியின்றித் தந்தானே..\nபதிலடிசரியாகத் தருவதிலே மன்னவன் தான்\nஎதிரிலுள்ளோர் மனமறிந்து சரிக்குச்சரி ஈந்திடுவார்\nஅதிலொன்று இவரிடத்தில் எதிர்வாதம் செய்தவர்தான்\nகதியின்றி அடங்கினராம் பேருந்துப் பயணமதில்..\nமண்ணிலே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...\nமாமனை மணந்த ஓர்மாதவச் செல்வியாம்\nராமனைப் பின்தொடரும் கருணைமிகு பூதேவி\nதூமனை செழித்திட உற்றவர் ஓங்கிட\nசேமமாய் இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...\nபேரர்கள் வந்ததும் பேச்சிலர் ஆயினாய்\nகாரிருள் போல்வந்த நோயதும் விலகிட\nஓரிறை என்சாயி இறையினை வேண்டுவேன்\nசேரனே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...\nஎல்லாரும் மகிழ்ந்திட நகைச்சுவை வழங்கிடும்\nவல்லா ரிவருக்கு வாழ்விலே ஓருகுறை\nஅல்லாவின் அருளால் அத்துயர் நீங்கிட\nவல்லவா இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...\nசீறிடும் சிங்கத்தை சிறைசெய்து காத்திட்டாய்\nவேறேதும் எண்ணமின்றி கண் அவன் கருத்தினில்\nமாறாது ஒழுகிடும் அண்ணனின் மகுடம்நீ\nஅண்ணியே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ...\nஆண்டவை சென்றன அரைசதம் தாண்டின\nயாண்டுலர் இவரைப்போல் என்றதோர் பேறினை\nஆண்டனை இன்னுமோர் நூறாண்டு ��ாழிநீ...\nமகவிரண்டை முத்தாக வளர்த்தனை வாழ்த்தினை\nதகவுகொள் வண்ணமே அப்பயிரைக் காத்தனை\nசிகரமே இன்னுமோர் நூறாண்டு வாழிநீ..\nசோதனைக ளனைத்தையும் சோர்வின்றிக் கடந்தஉன்\nபாதம்பின் பற்றினோர் வாழ்வாங்கு வாழ்ந்தனர்\nசேதங்கள் வருமுன்னே சேர்ந்தோரைக் காத்தனை\nநாதனே இன்னுமோர் நூற்றாண்டு வாழிநீ..\nதிருமலை வாழ்தெய்வம் அரங்கனின் அருளினால்\nஒருமலைபோல் வரும் துன்பங்கள் மாய்ந்திட\nபெருமையுடன் இன்னுமோர் நூற்றாண்டு வாழிநீ..\nமுன்னிற்கும் கடமைகள் இனிதாக ஆற்றினாய்\nபொன்சேர்த்துப் பொருள்சேர்த்துப் புகழையும் ஈட்டினாய்\nபின்வரும் படையொன்றை முன்னின்று காட்டினாய்\nசென்னியே இன்னுமோர் நூற்றாண்டு வாழிநீ..\nவிடம்கக்கும் நாகமும் அன்புகண்டு தொழுதிடுமாம்\nஇடம்நோக்கி இயல்பினால் குயிலிசை பயந்திடுமாம்\nநடம்செய்து நிற்குமாம் கருமேகம் கண்டுமயில்\nமுடமாக்கிப் போவீரோ முத்தமிழ் மன்றமிதை...\nஅரவணைத்த தாயென்பேன் ஆர்ப்பரித்த கூடமென்பேன்\nவரவதனைப் பாராது வரமருளும் மன்றமென்பேன்\nஅரவமின்றி இன்னிலையில் அலங்குலைந்து நிறப்துமேன்\nபுரவலனே நீயுமிதைப் புறக்கணித்தல் சரியாமோ...\nமூத்தோர்தம் முடிவெடுத்து உறவதனைப் பிரிவதுண்டோ\nகாத்தோமே இத்தனைநாள் காப்பதினி நம்கடனே\nகோர்த்திடுவோம் புதுமணியைப் பொன்மாலை ஆக்கிடுவோம்\nபார்த்த்னுக்கு சாரதியாய் நீநின்று காத்திடுவாய்..\nநீரைவிட்டு மீனும்தான் பிரிந்திருக்கும் என்பதா\nகாரிருளை விட்டுநீங்கி விளக்கும் தானொளிர்ந்திடுமோ\nசேர்ந்திருக்கும் சொந்தங்களை சோகமாக்க மனம்துணிமோ\nவேரதுவை நீங்கி மண்ணும் விளங்கிடுதல் முறையாமோ..\nஇக்கவிகள் தொடங்கிடுமுன் என்கண்கள் கசிந்தனவே\nமுக்கனிகள் தரும்சோலை மூத்தவனே நீயின்றி\nஎக்கதியாம் என்றெனக்கு எல்லையற்ற வேதனையாம்\nஇக்கவிகள் முடியுமுன்னே உன்தெளிவும் கிட்டியதே..\nசாதனைகள் முடிந்ததெனச் சோர்ந்திடாதீர் முதுதமிழே\nசாதனைக்காய் முனைபவர்க்கு சார்ந்திருந்து உதவிடுவீர்\nபோதனைகள் வழங்கிடவே விளையாட்டு அறிஞருண்டே\nவேதனைகள் இருப்போர்க்கு வேய்ங்குழலாய் இசைப்பீரே..\nஎத்தனையோ சொல்லிவிட்டேன் என்றாலும் தீரவில்லை\nஅத்தனையும் என்மனதில் அடித்தளத்தில் இருந்ததைய்யா\nமுத்தனைய பாடலுக்கு முழுமுதலாய் முனைந்துநிதம்\nசித்தமுடன் உதவிசெய்த சினேகிதிக்கும் நன்��ி சொல்வேன்..\nஎன்மொழிக் கிசைந்தவண்ணம் எப்படியோ எழுதிவிட்டேன்\nமுன்மொழிந்த முழுக்கருத்தும் உளமுருகி வந்தவைதான்..\nபுன்மொழியாய் புரிந்திடினோ புன்னகைத்து மறந்திடுவாய்\nநன்மொழியென் றறிந்திடிலோ புகழனைத்தும் உனைச்சேரும்..\nஇத்தனை வரிகளிலும் ஒன்றுமட்டும் வடித்திடுவேன்\nஅத்தனையும் உன்பெருமை அவ்வளவும் உன்னன்பே\nஎத்தனை பேர்வந்தாலும் உன்னிளவல் நானெனவே\nகத்தியுரைத் திடுவன்யான் கர்வமிகு குரலாலே...\nமுன்னாளொரு நாளில் நாம்கலந்து பேசிநின்றோம்\nபொன்னாளாய்ப் பார்த்திருப்பேன் வாழ்த்திடுவாய் சோதரனே..\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 1:20 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nசாதனை நாயகன் ராஜா அண்ணாக்கு ஒரு சதகம்..\nஎன் மனதுக்கு இதமான இசை..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலா��்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2016-03-21-04-26-00", "date_download": "2018-07-19T02:08:30Z", "digest": "sha1:OXESSZWIHKYD5WIT4ZSVESR3FL5NIDCJ", "length": 9187, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "ஆணவக் கொலைகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\n'உறியடி' சினிமா - ஒரு பார்வை\n'படைவீரன்' - ஒரு சுயசாதி விரோதி\n‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது\n“வழக்கை நடத்த வேண்டாம் என்று அழுத்தம் தந்தார்கள்”\nஆணவப் படுகொலையை தடுத்து நிறுத்திய கழகத் தோழர்கள்\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பு சாதி வெறியர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nஉடுமலை சங்கர் கொலை வழக்கின் தீர்ப்பும், சாதிவெறியர்களின் வக்கிரமும்\nகவுசல்யாவை நேரில் சந்தித்து தோழர்கள் ஆறுதல்\nகாதல் - பிரிவும் இயல்பானது\nகாவல்துறை அலட்சியத்தால் நீர்த்துப் போகும் ஆணவக் கொலை வழக்குகள்\nகுடியரசுத் தலைவர் பதவிக்கு தலித் வேட்பாளரை நிறுத்தும் மோடி ஆட்சியில் தலித் மக்களின் நிலை என்ன\nசாதி கொடியது... காதல் வலியது\nசாதி மறுப்பு திருமணங்களும், ‘சாதிய ஆணாதிக்க’ படுகொலைகளும்\nசாதியும் அதன் தந்திர மனிதர்களும் - கௌசல்யாவின் வாக்குமூலம்\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nசாதிவெறி ஆணவப் படுகொலை எதிர்ப்பு மாநாடு\nசுகன்யாவை சாதி ஆணவப் படுகொலை செய்த தேவர்சாதி வெறியர்கள்\nஜாதி ஆணவப் படுகொலை - உயர்நீதிமன்றத்தின் அதிரடி ஆணைகள்\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/2011/may/17-jaya.html", "date_download": "2018-07-19T01:58:58Z", "digest": "sha1:XAYNWLQ6DLLKJVFZXTWAHJ3SINXHNDZS", "length": 10464, "nlines": 11, "source_domain": "parangipettai.tripod.com", "title": "May 17, 2011", "raw_content": "கோட்டையில் ஜெ.,: முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பு: முதல் கையெழுத்திலேயே அதிரடி\nசென்னை: பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இலவசம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, ஓய்வூதியத் தொகை உயர்வு உள்ளிட்ட ஏழு கோப்புகளில், கோட்டையில் பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.\nமுதல்வ��ாக ஜெயலலிதா நேற்று பகலில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பொறுப்பேற்றார். பின், மாலை 6:40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், முதல்வர் அறையில் பணியை துவக்கிய ஜெயலலிதா, ஏழு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று பவுர்ணமி என்பதால், முக்கிய உத்தரவுகளில் இரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள் குறித்து, நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:\n* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆணை பிறப்பித்து, அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.\n* இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.\n* முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதன்படி, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.\n* பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.\n* தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.\n* அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.\n* அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், புதிய துறை ஒன்றை துவக்க உத்தரவிடப்பட்டது. இத்துறை, \"சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கத் துறையின் அமைச்சராக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேலுமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமுதல்வருக்கு ராசி எண் 7: முதல்வர் ஜெயலலிதாவுக்கு 7ம் எண் ராசியான எண்ணாக கருதப்படுவதால், 7ம் எண்ணுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் மீது முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கடந்த 1991-96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 9ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்தது. கடந்த 2001-06ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 6ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்து. தற்போது கேது திசையின் அடிப்படையில், 7ம் எண் அவருக்கு ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 160 பேர் இடம் பெற்றனர். அதன் கூட்டுத்தொகை 7. அதேபோல் முதல்வர் பதவியை ஏற்ற நேற்று 16ம் தேதி. அதன் கூட்டுத்தொகை 7. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர். அதன் கூட்டுத்தொகையும் 7. முதல்வராக பொறுப்பேற்ற பின் ஜெயலலிதா, நேற்று பழைய தலைமை செயலக அலுவலகத்திற்கு சென்று, 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். எந்த செயலிலும் தற்போது, 7ம் எண் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, 7ம் எண் முதல்வருக்கு ராசியான எண்ணாக அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://scenecreator.blogspot.com/2014/01/2013.html", "date_download": "2018-07-19T01:28:24Z", "digest": "sha1:HSDQANL624SHLLODYWE4HWCSNATJS4JU", "length": 11446, "nlines": 169, "source_domain": "scenecreator.blogspot.com", "title": "யாவரும் நலம்: என் டாப் தமிழ் சினிமா 2013", "raw_content": "\nஎன் டாப் தமிழ் சினிமா 2013\nஎன் டாப் தமிழ் சினிமா 2013:\nபதிவுலகில் இருந்து கொண்டு டாப் சினிமா லிஸ்ட் கொடுக்காவிட்டால் எப்படி \nநல்லா இருக்குனு கேள்விப்பட்டு பார்க்காத படங்கள்\nவிடியும் முன் ( ஆனால் LONDON TO BRIGHTON பார்த்திருக்கேன்)\nஇதெல்லாம் இந்த அளவு ஹிட்டாகணுமா என்று யோசிக்க வைத்த படங்கள்:(OVER-RATED)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா\nமூடர் கூடம் (இந்த படத்திற்கு இதுவே ரொம்ப ஓவர்)\nநல்ல வேலை நான் பார்க்கல:\nநையாண்டி நவீன சரஸ்வதி சபதம்\nஇதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nஇன்னும் கொஞ்சம் ஓடி இருக்கலாம் படங்கள்:\nமட்டமான 5 படங்கள் :\nவத்திகுச்சி (அனேகமா யார் லிஸ்டிலும் இந்த படம் இருக்காது)\nவிடியும் முன் சூப்பர் மூவி BOSS\nதிண்டுக்கல் தனபாலன் 1 January 2014 at 17:52\nதங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...\nநீங்க நல்லா இருக்குனு கேள்விப்பட்டு பார்க்காத படங்களில் முதல் இரண்டை எப்படியாவது கண்டிப்பாக பார்த்துவிடுங்கள்... இவன் வேற மாதிரி படத்தை நன்றாக இருப்பதாக யார் உங்களிடம் சொன்னது...\nஎனக்குத் தெரிந்து மூடர்கூடம் ஹிட் படம் கிடையாது... விமர்சகர்களிடம் மட்டும்தான் அதிக பாராட்டுகள் கிடைத்தன... அதுதான் நீங்கள் கூறியது போல கொஞ்சம் ஓவராக போய்விட்டது... எனக்கு அது ஒரு அபவ் அவரேஜ் படமாக தோன்றியது...\nநிறைய படங்களிலிருந்து ரொம்ப சாதுர்யமாக தப்பித்திருக்கிறீர்கள் :) அந்த லிஸ்டில் நான் முதல் படத்திலும் கடைசி மூன்று படங்களிலும் சிக்கிக்கொண்டேன்...\nவில்லா படத்திற்கு பீட்ஸா 2 எனப் பெயரிடப்படாமல் இருந்திருந்தால் அபவ் ஆவரேஜ் என சொல்லியிருக்கலாம்...\nஆரூர் முன இவன் வேற மாதிரி சூப்பர் என்று எழுதியதாக ஞாபகம்.வேறு ஒரு நண்பரும் சொன்னதால் அப்படி.\nபிட்சா2 படத்தை பற்றி ரிசல்ட் எதுவுமே தெரிய தேவை இல்லை என்று ,அந்த அளவு முதல் பாகம் எனக்கு பிடிக்கும். .பார்த்தே ஆக வேண்டும் என்று பார்த்து பல்பு வாங்கினேன்.\nநான் பார்த்த படங்கள்,கேட்ட இசை ,படித்தவை ,என் அரசியல் என என் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலே இந்த தளம்.பெரிய எழுது நடை எல்லாம் இருக்காது .ரொம்ப ராவாக இருக்கும்.\nஎன் டாப் தமிழ் சினிமா 2013\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் :\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய பட��்தில் வேறு ஒருவர் நடித்த படங்கள் : ஒரு நடிகர் நடிக்க இருந்த படத்தில் திடீரென அவர் விலக ,அவருக்கு பதில் வேறு ...\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு\n1981 இல் ரஜினி -கமல் இடையே நடந்த கை கலப்பு : தமிழ் சினிமாவில் நடிகர்களுக்குள் நட்பு என்பது ரொம்பவும் அரிதான விஷயம் . பார்த்தால்...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த்\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் அந்த (1975)நேரம் எம்.ஜி.ஆறும் ,சிவாஜியும் ,அவர்களின் உச்ச நேரம் சென்று வந்து, இனி என்ன என...\nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி \nநீதானே என் பொன்வசந்தம் - பாடல்கள் எப்படி இந்த வருடத்தில் ,இன்னும் சொல்ல போனால் சமீப காலங்களில் நான் மிகவும் எதிர்பார்த்த ,எப்போ வெளிவரு...\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2\nதமிழ் நடிகர்களின் சினிமா வரலாறு- ரஜினி காந்த் பகுதி 2 90 களின் தொடக்கத்தில் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டாராக உயர்ந்து இருந்தார். சிறியவர் முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/08/19/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/1331706", "date_download": "2018-07-19T02:22:38Z", "digest": "sha1:FNMZ3ATO2PR3PBTC67CV4HEZ7G4SJ647", "length": 9250, "nlines": 124, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வெனெசுவேலாவில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவெனெசுவேலாவில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு\nஆக.19,2017. வெனெசுவேலா நாட்டில் கடும் நெருக்கடி நிலைகள் நிலவுகின்றபோதிலும், அந்நாட்டில் எந்தவித வெளிநாட்டு இராணுவத் தலையீடும் இருக்கக் கூடாது என, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.\nவெனெசுவேலா நாட்டுத் தலைநகர் கரகாஸ் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு திருப்பலியை நிறைவேற்றியபின் செய்தியாளர்களிடம் பேசிய, கரகாஸ் பேராயர் கர்தினால் Jorge Urosa Savino அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடோ, கியூபாவோ அல்லது வேறு எந்த நாடோ, வெனெசுவேலாவிற்கு, இராணுவத்தை அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.\nஅமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவ���் டொனால்டு டிரம்ப் அவர்கள், வெனெசுவேலாவிற்கு இராணுவத்தை அனுப்பக்கூடிய வாய்ப்புகள் பற்றி பொதுவாக அறிக்கை வெளியிட்டதையடுத்து, இவ்வாறு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், கர்தினால் Savino.\nவெனெசுவேலா நாடு கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருவது தொடர்பாக, ஏனைய நாடுகள் தங்களின் இராணுவத் தலையீடுகள் பற்றி பேசத் தொடங்கியுள்ளன என்றும், தங்களின் நாட்டுப் பிரச்சனையை தாங்களே தீர்த்துக்கொள்வோம் என்றும், கர்தினால் Savino அவர்கள் கூறியுள்ளார்.\nஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகொரிய தீபகற்பத்தில் நம்பிக்கையின் அடையாளங்கள் தெரிகின்றன‌\nஅமெரிக்க,வட கொரிய தலைவர்கள் சந்திப்பு குறித்து திருஅவை\nஅமெரிக்க-வடகொரிய சந்திப்பிற்காகச் செபிக்க அழைப்பு\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nவெனெசுவேலா புலம்பெயர்ந்த மக்களுக்கு திருஅவை ஆதரவு\nகியூப அரசியல் மாற்றம் குறித்து தலத்திருஅவை\nகியூப இளையோருக்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி\nமெக்சிகோ எல்லைக்கு படைவீரர்களை அனுப்பும் திட்டத்திற்கு...\nஇமயமாகும் இளமை : பாகுபாட்டை எதிர்த்துப் போராடிய இளைஞர்\nபுளோரிடா பள்ளி வன்முறையில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nAMECEAவின் 19வது நிறையமர்வு கூட்டம் ஆரம்பம்\nபோலந்து நாடாளுமன்றத்தின் 550ம் ஆண்டு நிறைவில் திருஅவை\nபுலம்பெயர்ந்த சிறாரை குடும்பங்களுடன் சேர்க்கும் முயற்சி\nவெனிசுவேலாவை தற்கொலைப் பாதையில் இழுத்துச் செல்லும் அரசு\nஆஸ்திரேலியாவில் தேசிய நற்செய்தி அறிவிப்பு மாநாடு\nஎரிட்ரியா கத்தோலிக்கத் திருஅவை அமைதிக்காக செபம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2010/05/", "date_download": "2018-07-19T02:13:52Z", "digest": "sha1:TBO7T2NT5UV3FHQD4M56ZWPFZVGUFUGB", "length": 31009, "nlines": 139, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: May 2010", "raw_content": "\n��மிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவு\nஇரவு 7.15 மணிக்கு தொடங்கி, நிகழ்வு முடிய இரவு 12.30 மணி ஆகும். ஆர்வலர்களுக்கு உணவு மற்றும் உறங்குமிடம் முதலியவை ஏற்பாடு செய்யப்படும். ஆனால் அதற்காக ஆர்வலர்கள் முப்பது ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.\nஇடம்: எண். 41, சர்குலர் ரோடு, யுனைடெட் இந்தியா காலனி, கோடம்பாக்கம், சென்னை 600024 (லிபர்ட்டி திரையரங்கம் எதிரில்)\nஇந்த மாதத்திற்கான சிறப்பு பார்வையாளர்: திரைப்பட ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார்.\nஇவர் ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானிடம் \"காதல் கோட்டை\" படத்திலிருந்து \"பாண்டவர் பூமி\" படம் வரை சுமார் பதினைந்து படங்களுக்கு உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.\nஇவர் ஒளிப்பதிவு செய்த \"ஆயிஷா\" திரைப்படம் லண்டன் மற்றும் மும்பை திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. மேலும் தேசிய விருது பெற்ற \"ஜானகி விஸ்வநாதன்\" இயக்கிய \"கனவு மெய்ப்பட வேண்டும்\" படத்திற்கு ஒளிப்பதிவு செய்து விருதுகளும் பெற்றுள்ளார்.\nதமிழில் எடுக்கப்பட்ட குறும்படம்: முதலாவதாக 'ஆழத்தாக்கம்' என்கிற குறும்படம் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெறும். இக்குறும்படத்தின் இயக்குனர் திரு. பைசல் அவர்கள்.\nஉலக அளவில் புகழ் பெற்ற திரைப்படம்: Huozhe (1994) in english To Live\nஇந்தத் திரைப்படம் குறித்து மேலும் அறிந்துக் கொள்ள:\n(குறிப்பு: பௌர்ணமி இரவு நிகழ்வில் யார் வேண்டுமானாலும் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உணவு மற்றும் உறங்குமிடம் ஏற்பாடு செய்யவேண்டியிருப்பதால் முன் பதிவு செய்துக் கொள்ளவும். முன் பதிவு செய்யாதவர்களுக்கு உறுதியாக அனுமதி கிடையாது.)\nமுன்பதிவு செய்துக் கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 9840698236, 9894422268\nதமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க..\nதமிழ்ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (14-05-2010) தொடங்கி திங்கள் (17-05-2010) காலையில் முடிவடைந்தது.\nதமிழ் ஸ்டுடியோ.காம் இணையத்தளம் தொடங்கும்போதே அதில் மிக முக்கியப் பகுதியாக இடம்பெற்றது ஊர் சுற்றலாம் வாங்க பகுதி. குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களால் மறுக்கப்பட்ட அல்லது ���றைக்கப்பட்ட இடங்களையும், அந்த மக்களின் கலாச்சார கூறுகளையும் வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதும் பயணங்களின் புனிதங்களை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதும், ஊர் சுற்றுவது எத்தகைய உயரியப் பண்பு என்பதையும் வாசகர்களுக்கு விவரிக்கும் நோக்கில் தொடங்கப்பட்டதே இந்தப் பகுதி. மேலும் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்வது போல் \"காசி அல்லது இமயமலைப்பகுதிகளுக்குச் செல்வது என்பது சாதாரணமாக நம் மனதிலெழுவதே ஆனால் அது எளியதல்ல. அதற்கு சில சூழ்நிலைகள் சில மனநிலைகள் இருக்கவேண்டும். ஒன்று, காசியைப்பற்றி மிக ஆழமான நம்பிக்கை, அது புண்யஷேத்ரம் என்ற தெளிவு, இருக்கவேண்டும்.\nஅந்நிலையில் அங்குள்ள எந்த அசௌகரியமும் துன்பமும் நம்மை படுத்தாது. நாம் அங்கே கொள்ளூம் மனநிறைவு நம் அகத்தில் உள்ள காசியின் விளைவு. அதாவது புறத்தே காணும் காட்சிகள் நம் அகத்தில் பலவகையான குறியீடுகளாக மாறுவதனால் ஏற்படுவது. கோயிலின் லிங்கம் சப்பையாக இருந்தாலும் நாம் பரம்பொருளை அதில் காணமுடியும் என்பதுபோலத்தான் அதுவும்.\nஅல்லது, பயணங்களுக்குரிய சாகச உணர்ச்சி இருக்கவேண்டும். புதிய இடங்களைப் பார்க்க, புதிய மனிதர்களை சந்திக்க, தணியாத ஆவல். அந்நிலையில் பலவகையான எதிர்மறை அனுபவங்கள் கூட நமக்கு நிறைவளிப்பதாகவே அமையும். அவை தீவிர அனுபவங்கள் என்பதனால்.\nஇந்த இரு உணர்ச்சிகளும் இல்லாமல் காசிக்கோ அல்லது வேறு எந்த புது இடத்துக்கோ செல்வீர்கள் என்றால் சிலநாட்களிலேயே சலிப்பும் சோர்வும் எஞ்சும். எரிச்சலும் கசப்பும் தங்கும்.\nஆனால் எங்கே சென்றாலும் அந்த இடத்தில் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே முக்கியம். அங்கே ஏதேனும் செயலில் நீங்கள் உங்களை மூழ்கடித்துக்கொண்டாகவேண்டும். எதையும் செய்யாமல் இருந்தீர்கள் என்றால் எந்த இடமும் சலிப்பு தருவதே. கர்மம் செய்வாயாக என்றே நம் முதனூல் நமக்குச் சொல்கிறது. கர்மத்தை தாண்டிய விபூதிநிலையும் கர்மம் வழியாக கைவருவதே\"..\nஇப்படிப் பட்டதாக பயணங்கள் இருக்க வேண்டும் என்பதே இந்தப் பகுதியின் நோக்கம். பொறுமை, ஏமாற்றம், சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுத்தல் போன்றவற்றின் பல கூறுகளை ஒரு பயணம் நமக்கு கற்றுக் கொடுத்துவிடும். எவ்வித எதிர்ப்பார்த்தலும் இல்லாத ஒரு பயணமாகவே இந்த ஊர் சுற்றலாம் வாங��க பகுதி இருக்க வேண்டும். இதில் பங்கு பெற நீரில் மாட்டிக்கொள்ளும்போது நீரின் சுழளுக்கேர்பவும், புயலில் சிக்கிக் கொள்ளும்போது காற்றின் திசைக்கேற்ப வளைந்துக் கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் அத்தகைய உணர்வுகளையே அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்க நினைக்கிறது. இந்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதியில் பங்கு பெற நினைக்கும் அனைவரும் இதனை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nகடந்த இரண்டு ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வுகளும் ஒரு முன்னோட்டமாக நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஊர் சுற்றலாம் வாங்க பகுதி நிச்சயம் ஒரு பரவச நிலையை, அதில் பங்கு பெறுபவர்களுக்கு கொடுக்கும் என்பது திண்ணம்.\nஇனி இரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வின் சில முக்கிய கூறுகள் உங்களுக்காக,\nஇரண்டாம் ஊர் சுற்றலாம் வாங்க நிகழ்வு உதகையில் உள்ள மசினக்குடிக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டதும் அதற்கான அறிவிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டு பதினைந்து ஆர்வலர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.. கடைசி நேரத்தில் மூன்று ஆர்வலர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் விலகிக் கொள்ள 12 ஆர்வலர்களுடன் சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு கோவை நோக்கி எங்கள் பயணம் தொடங்கியது.\nகாலை ஒன்பது மணியளவில் கோவையை பேருந்து அடைந்ததும் குறும்பட வட்டம் உறுப்பினரும், நண்பருமான திரு. சாசு அவர்கள் எங்களை வரவேற்றார். கோவையில் இருந்து மசினக்குடி செல்வதற்கான பயண ஏற்பாட்டையும் அவரே செய்திருந்தார்.\nமேட்டுப்பாளையம், குன்னூர், உதகை வழியாக மசினக்குடியை சென்றடைய சனிக்கிழமை மாலை ஆறு மணியாயிற்று. வழியில் குன்னூர் மற்றும் உதகையில் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்தமான இடங்களில் வண்டியை நிறுத்தி ஒளிப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.\nமசினக்குடி சென்றடைந்ததும் அங்கே எங்களுக்காக காத்திருந்த பெங்களூருவை சேர்ந்த பிரசாத் மற்றும் அஷ்வின் இருவரும் எங்களுடன் இணைந்துக் கொண்டனர். பின்னர் \"Blue Valley \" எனும் தாங்கும் விடுதியில் மூன்று அறைகள் எடுத்துக் கொண்டு இரவுப் பொழுதை அங்கே கழிக்கலானோம். காடுப் போன்ற பரப்பில் அங்கேக் குடில் குடிலாக அமைந்துள்ள பகுதிதான் நாங்கள் தங்கியிருந்த குடில்கள். இதில் தங்கியது நிச்சயம் ஒரு புதிய அனுபவத்தை ஆர்வல��்களுக்கு கொடுத்திருக்கும்.\nபின்னர் அதிகாலை ஐந்து மணியளவில் விலங்குகளை காண முதுமலை காடுகள் அமைந்துள்ள வனப்பகுதியில் எங்கள் பயணம் தொடங்கியது. பல விலங்குகள் காணக்கிடைக்கும் என்று பலரும் கூறி இருந்தாலும், மான், மயில், பறவைகள், யானைகள் போன்றவற்றை மட்டுமே அங்கேக் காண முடிந்தது. இருந்தாலும் காட்டு வழிப் பயணம் மனதுக்கு ஒரு புத்துணர்வையும், உடலுக்கு நல்லக் காற்றை சுவாசித்த ஆறுதலையும் கொடுத்தது.\nமசினக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் உதகை, கொடநாடு வழியாக கோவையை வந்தடைந்தோம். ஞாயிற்றுக் கிழமை என்பதால் உதகை அருகே ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலால் எங்கள் பயணம் மட்டுமின்றி பலரது பயணமும் சில மணி நேரங்கள் தாமதமானது. இதனால் நாங்கள் பார்க்க வேண்டிய சிலப் பகுதிகளை தாரை வார்த்துவிட்டு கோவை நோக்கி விரைந்தோம். கோவையில் இருந்து ஞாயிற்றுக் கிழமை இரவு ஒன்பது மணியளவில் புறப்பட்டு திங்கள் காலை சென்னை வந்தடைந்தோம்.\nமிக நுட்பமாகவும், மிக நேர்த்தியாகவும், அனைத்து விடயங்களையும் இங்கே பதிவு செய்ய இயலவில்லை. நிச்சயம் அடுத்த ஊர் சுற்றலாம் வாங்கப் பகுதி இன்னும் சிறப்பாக அமையும் என்றே கருதுகிறோம். பயண சிரமங்களை பொறுத்துக் கொண்டும், இடையில் ஏற்பட்ட அதிகப்படியான செலவுகளையும் பொறுத்துக் கொண்டு பயணத்தின் சங்கடங்களையும் கூட சந்தோசமாக மாற்றியநண்பர்கள், ரமேஷ், கணேஷ், தயாளன், லிவிங்க்ஸ்டன், சத்யானந்தன், ராகோ, நந்தகுமார், சாசு, பிரசாத், அஸ்வின் ஆகியோருக்கு எங்கள் நன்றிகள் பல.\nமேலும் ஒளிப்படங்களைக் (Photos) காண கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nகேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல்\nகனடாவின் இளம் எழுத்தாளர்களுள் நம்பிக்கை அளிக்கின்ற ஒருவராக விளங்கும் கேரென், 'ஒரு நாடோடிக்கவி' என்று அழைக்கப்படுபவர். தாய்லாந்து, பர்மா, ஸ்பெயின் என்று அலைந்து திரிந்து, கவிதைகளும், பயண நூலும், நாவல்களும் எழுதி இருப்பவர். தீவிரமான வாழ்க்கை அனுபவங்களுக்குள்-பரிசோதகைளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டிருப்பவர். அடுத்த கட்டத்தில், \"வீடென்பது குழந்தை வளரும் இடம் மட்டுமல்ல, அகம், விரியும் ஆழமும் கொள்ளும் இடமுமாகும்\" என்று உணர்ந்திருப்பவர்.\nகேரெனின் தந்தை ரோமன் கத்தோலிக்கர்; தாய் Jehovah's witness-பிரிவைச் சேர்ந்தவர். கேரெனின் குடும்பத்தில் சதா பிரச்சினைக்குரிய விஷயமாக இருந்து வந்து கொண்டிருப்பது இந்த சமய உட்பிரிவு பேதம். அத்துடன் தந்தை குடிகாரர். மூத்த சகோதரி ட்ரெஸி போதை மருந்துக்கு அடிமையாகி, 24-வது வயதில் தற்கொலை செய்து கொண்டவர். கேரென் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, புலம்பெயர்ந்து, தாய்லாந்து சென்றவர். அடுத்து, ஸ்பெயினில் ஆங்கிலம் கற்றுத் தந்து கொண்டிருந்தார்.\nஇவரின் முதல் கவிதைத் தொகுதி 'The small words in my Body'. பிற பண்பாடுகள் பற்றி எழுதுகையில், பார்வையாளரா தன்னை உணர்ந்து கொள்ளும் கேரென், \"கவிதை என் குருதியிலிருந்து வெளிப்படுகின்றது. அது ஒவ்வொன்றினுடைய நாடியாகவும் சுவாசிப்பாகவும் உள்ளது\" என்கிறார்.\nஎன் அக்கா தனித்து வதைபடும்போது ...\"\nஎன்று தொடங்குகிறது அவரது ஒரு கவிதை.\n\"மக்கள் என்னிடம் கதைகள் சொல்லும்போது, அவற்றை உலகிற்குக் கூறும்படி கேட்டுக் கொள்கின்றனர். அவ்வாறு நான் கூறும்போது, அவை பல்வேறு மக்களின் பல்வேறு காலங்களின் கதைகளாகின்றன\" என்று கருதும் கேரென், 1996-இல் பர்மாவுக்கு ஒரு பயணியாக வந்தார். அங்கிருந்த இராணுவ ஆட்சி, அதற்கெதிரான விடுதலைப் போராட்டம், ஆங்-ஸான்-சூ-கீ போன்ற போராளிகள், பௌத்த மதத்தினரும் விலகி நிற்காமல் போராட்ட குணம் கொண்டவர்களாக மாறுவது, நாடெங்கிலும் நிலவிய வறுமை மற்றும் ஒடுக்குமுறை ஆகிய விஷயங்கள் அவரை மிகவும் பாதித்து விட்டது. ஒன்பது ஆண்டுகள் தொடர்ந்து பர்மா மீது அவரது கவனம் குவிந்திருந்தது. Pencanada அமைப்புக்காக 1994-95 இல் அவர் பணியாற்றியபோது, அதில் உறுப்பினராயிருந்த மாதிடா என்னும் எழுத்தாளர் பர்மா அரசுக்கு எதிர்நிலையில் எழுதிவந்தமையால், 20 ஆண்டுகள் தனிக் கொட்டடியில் வைக்கப்பட்டிருந்ததும், அவருக்குள் சலனங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.\nகாட்டில் பதுங்கிப் போராட்ட வாழ்வு நடத்தும் போராளிகளைச் சந்தித்தபோது, புரட்சியாளர்களுள் ஒருவருடன் அவர் காதல் வயப்படவும் நேர்கிறது. பல்கலைக்கழகங்கள், மடாலயங்கள்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nஇடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.\nநேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)\nமுதல் பகுதி: (3 மணி) - குற���ம்பட கலந்தாய்வு\nஇரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்\nஇந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைபப்ட இயக்குனர், திரு. சுப்பிரமணியம் சிவா அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் இயக்கம் குறித்தான விரிவான வழிகாட்டல் நடைபெறும்.\nஇவர், திருடா திருடி, பொறி, யோகி போன்ற திரைப்படங்களின் இயக்குனர் ஆவார்.\nமூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்\nஇந்த மாதம் திரையிடப்படும் படம்:\nஇந்த மாதம் மூன்றாவது பகுதியில், ஆவணப்பட இயக்குனர் திரு. கைலாசம் பாலச்சந்தர் அவர்கள் இயக்கிய \"நீருண்டு நிலமுண்டு\" ஆவணப்படம் திரையிடப்படுகிறது. இந்த திரைப்படம் கிராமங்களில் நீர் சேகரிப்பின் தேவையை, அதன் சாத்தியங்களை மிக விரிவாக பேசும் ஆவணப்படம். 90 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணப்படம்.\nமறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.\nமேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் நான்காவது பௌர்ணமி இரவ...\nதமிழ் ஸ்டுடியோ.காம் இரண்டாவது ஊர் சுற்றலாம் வாங்க....\nகேரென் கானெல்லி - ஒரு நாடோடியின் குரல்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 20வது குறும்பட வட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2014/08/short-story-contest-2014.html", "date_download": "2018-07-19T01:37:50Z", "digest": "sha1:AXGVBKGISILI3F7RCOR7M4J3BNNGWVLG", "length": 4432, "nlines": 66, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "சிகரம் 3: அமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.", "raw_content": "\nஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. வாய்மை - நேர்மை - துணிவு . உங்கள் வாழ்க்கை - எங்கள் செய்தி\nஅமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.\nஅமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராஜகோபால்) ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி 2014.\nதகவல் : ஞானம் சஞ்சிகை.\nநிச்சயம் என் படைப்பை அனுப்ப வேண்டுமென்று முடிவு செய்து விட்டேன். வலை மின் இதழிலும் குறிப்பிட்டு நான் பார்க்க வகை செய்த உங்களுக்கு மனம் நிறைய நன்றி.\nசிகரம்: தேன்கிண்ணம் - பாட்டும் நானே...\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nசிகரம் - வலை மின்-இதழ் - 003\nபுரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க\nசிகரம்: ஒன்னு... ரெண்டு.... மூணு..... நாலு...... [...\nசிகரம் - வலை மின்-இதழ் - 002\nஅமரர் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி 2014.\nசிகரம்: #100 மகிழ்ச்சியான நாட்கள் #100HappyDays\nசிகரம் - வலை மின்-இதழ் - 001\nமலையக வரலாற்றை வலிமையுடன் பதிவு செய்த சாரல் நாடன் ...\nதீபாவளிக் கவிதைப் போட்டி - 2014\nபுரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான க...\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/daily-horoscope-17-3-18-019915.html", "date_download": "2018-07-19T02:15:25Z", "digest": "sha1:NBFFZVJSENJLXSHXMBLSBLQTWG2Q2UBM", "length": 18786, "nlines": 188, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா?... | daily horoscope 17.3.18 - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉத்தியோகஸ்தர்கள் தங்களுடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் பொறுமையைக் கடைபிடிப்பது அவசியம். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 1\nஅதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு\nதொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும��. விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது கவனமாக இருக்க வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை\nநண்பர்களின் உதவியால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். பூா்விக சொத்துகள் சம்பந்தமாக சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக்கூர்மை வெளிப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nஆராய்ச்சியில் எண்ணிய எண்ணம் ஈடேறும். கவனக் குறைவால் அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - சிவப்பு நிறம்\nபிள்ளைகளிடம் அன்புடன் நடந்து கொள்ளுங்கள். எண்ணங்கள் மேலோங்கும் நாளாக அமையும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திருமண வரன்களால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - இளம்மஞ்சள்\nபுதிய வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். கண் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சரியாகும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். பழைய கடன்களை அடைப்பதற்கான தன வரவுகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 8\nஅதிர்ஷ்ட நிறம் - நீலநிறம்\nஉத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் பொருள் இழப்பு உண்டாகும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 7\nஅதிர்ஷ்ட நிறம் - காவி நிறம்\nதொழிலில் புதிய நபர்களின் வருகையால் நினைத்த லாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் அமையும். திறமையான பேச்சின் மூலம் லாபத்தை எட்டுவீர்கள். வாகனங்களைப் பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும்.\nஅதிர்ஷ்ட திசை - மேற்கு\nஅதிர்ஷ்ட எண் - 3\nஅதிர்ஷ்ட நிறம் - அடர்மஞ்சள்\nபொது சேவையில் ஈடுபடுபவர்களுக்கு புகழ் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஆத��வு கிடைக்கும். மூத்த உடன் பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் சேமிப்பு உயரும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். திறமைகளால் பலன் அடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - வடக்கு\nஅதிர்ஷ்ட எண் - 9\nஅதிர்ஷ்ட நிறம் - அடர்சிவப்பு\nஇளைய உடன் பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். அரசாங்க அதிகாரிகளிடம் இருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 6\nஅதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை நிறம்\nஆடை மற்றம் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். இசைக் கலைஞர்களுக்கு சாதகமான நாளாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் லாபம் உண்டாகும். பணியில் புதிய நபர்களை சந்திப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட திசை - தெற்கு\nஅதிர்ஷ்ட எண் - 5\nஅதிர்ஷ்ட நிறம் - கிளிப்பச்சை\nபூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமைப்படும் அளவுக்கு செய்திகள் வந்தடையும். கலைஞர்களுக்கு சிறப்பான நாள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். பெரியோர்களின் ஆதரவ கிடைக்கும். புராண இதிகாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட திசை - கிழக்கு\nஅதிர்ஷ்ட எண் - 2\nஅதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nஇன்னைக்கு எந்தெந்த ராசிக்காரர்கள் ஜாக்கிரதையா இருக்கணும் தெரியுமா\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறப் போகிறது... யார் அந்த ராசிக்காரர்\n1,3,5 ஆகிய அதிர்ஷ்ட எண்களை கொண்ட இந்த 5 ராசிக்காரரும்தான் இன்றைய லக்கி பர்சன்...\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர் என்னென்ன பிரச்னையை சமாளிக்க வேண்டியிருக்கும்... என்ன பரிகாரம்\nஇன்றைய டாப் 3 ராசிக்காரர்கள் இவர்கள் தான்... உங்க ராசி இதுல இருக்கா \nஇன்னைக்கு ராஜபோக வாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர் யார்... ஏன் அது நீங்களா கூட இருக்கலாம்...\nஇன்றைக்கு ஜாக்பாட் அடிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nசூரிய கிரகணத்துக்குப் பின் இன்னைக்கு எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஇன்றை���்கு பொன்னும் பொருளும் கிடைக்கப்போவது இந்த ரெண்டு ராசிகளுக்குத் தான்...\nஇன்று இந்த 5 ராசிகளுக்கு தான் யோகம் அடிக்கப் போகுது... உங்க ராசி அதுல இருக்ககா\nகாசு, காதல் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன\nஉங்க ராசிக்கு இந்த வாரம் முழுக்க என்னவெல்லாம் நடக்கப்போகுது... தெரிஞ்சிக்கணுமா\nMar 17, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/category/editorial-type/features/health-wellness/family-nutrition/", "date_download": "2018-07-19T01:38:30Z", "digest": "sha1:NNALHCVA7XMGE5DEI4HAX7TQOKS2VP7C", "length": 5884, "nlines": 97, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குடும்ப ஊட்டச்சத்து", "raw_content": "\nகுழந்தைகள் எளிதில் ஜீரணிக்கக்கூடிய 5 ஜவ்வரிசி ( சாகோ ) பதார்த்தங்கள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nநான் பதிவு செய்ய விரும்புகிறேன்\nநான் எப்படி என் லாக்டோஸ் ஒவ்வாமை கொண்ட மகளை வளர்த்தேன்\nருசியான மாங்காய் சமையல் குறிப்புகள்\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nநிபுணர் கலந்துரையாடல் : என் 3 வயது குழந்தைக்கு பனீர் கொடுக்கலாமா\nஉங்கள் குழந்தை சாப்பிட 3 சூப்பர் இந்திய உணவுகள்\nபிறந்த உடனே நடக்கும் குழந்தையின் அற்புத வீடியோ\nஷில்பா ஷெட்டி குந்த்ரா இறுதியாக தனது எடை குறைப்பின் உண்மையான ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.\nகுழந்தையின் உணவு வழக்கங்களில் அதிமுக்கியமான உணவாக இதை சேர்த்து கொள்ள வேண்டும்\nஉங்கள் குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்னால் உப்பும் சக்கரையும் கொடுக்கக்கூடாது\nகுழந்தைகளுக்கான ஐந்து ஆரோக்கியமற்ற இந்திய காலை உணவுகள்\nசாப்ஜா விதைகளின் 5 ஆரோக்கியமான நலன்கள்\nஉங்கள் குழந்தைக்காக முயற்சி செய்யவேண்டிய 5 பனீர் பண்டங்கள்\nசாப்ஜா விதைகளின் 5 ஆரோக்கியமான நலன்கள்\nஎன் குழந்தைகளுக்கு உள்ளூர் உணவு இப்படித்தான் உதவியது\nபழச்சாறுக்கு பதில் முழு ஒரு பழத்தை உங்கள் குழந்தைக்காக தேர்ந்தெடுங்கள்\nஉ��்கள் குழந்தையின் தோசையில் காய்கறிகள் சேர்க்க 5 வழிகள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/kamal-haasan-became-leader/", "date_download": "2018-07-19T01:40:38Z", "digest": "sha1:NERDKMM2II7WN5ZWRTRHFM6Q4Z3ZYRM5", "length": 8178, "nlines": 149, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai மூடமை தவிர்க்க தலைவராகும் கமல்ஹாசன்? - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nமூடமை தவிர்க்க தலைவராகும் கமல்ஹாசன்\nதமிழக அரசியலில் ஊழல் நிறைந்துள்ளது என நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததற்கு தமிழக அமைச்சர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல அமைச்சர்கள் கமல்ஹாசனை விமர்சித்து காரசாரமாக பேட்டியளித்தனர். இதனையடுத்து, நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியானது.\nதன் மீது குற்றம் சுமத்தியவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.\nஅதில், ”அமையாது அலைபவர்க்கும் அமைந்த என் தோழர்க்கும், விரைவில் ஒரு விளி கேட்கும். கேட்டு அமைதி காப்பீர். உண்மை வெயிலில் காயும் நேற்றைய மழைக்காளான்” என்று முதலில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.\nதுடித்தெழுவோம் மனதளவில் உம்போல் யாம் மன்னரில்லை\nபோடா மூடா எனலாம் அது தவறு\nமூடமை தவிர்க்க முனைவரே தலைவர்\nஎன்று ஒரு கவிதையையும் அவர் பதிவிட்டுள்ளார். இதனால், கமலஹாசன் விரைவில் அரசியலில் ஈடுபடுவார் என்று பலரும் கூறிவருகின்றனர்.\nkamal kamal haasan Political அரசியல் கமல்ஹாசன் தமிழக அரசியல் மூடமை தலைவர்\nPrevious Postடுவிட்டரில் இருந்து விலகியது குறித்து குஷ்பு விளக்கம் Next Postஇன்றைய முக்கிய செய்திகள் 19/7/2017\nகமல்ஹாசன் ஏன் இதை பேசாமல் விட்டார்” – மமதி சாரி வருத்தம்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர��சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/3520", "date_download": "2018-07-19T02:48:09Z", "digest": "sha1:B3WAKGVN5CX3C3FXR4ZFAFH7ULALXGSQ", "length": 9549, "nlines": 67, "source_domain": "globalrecordings.net", "title": "Chodhari மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Chodri [cdi]\nGRN மொழியின் எண்: 3520\nROD கிளைமொழி குறியீடு: 03520\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇயேசுவின் கதை 2 of 2\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (C36031).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C17831).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nChodhari க்கான மாற்றுப் பெயர்கள்\nChodhari க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Chodhari\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர��களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/4411", "date_download": "2018-07-19T02:48:03Z", "digest": "sha1:LQ24D5OWS2JCS5DIGHMM4ONKJZUEOYHU", "length": 10221, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Tairuma மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: uar\nGRN மொழியின் எண்: 4411\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A75388).\nLLL 2 வல்லமையுள்ள தேவ மனிதர்கள்\nபுத்தகம்- 2 ஒலி-ஒளிகாட்சி தொடரில் யாக்கோபு, யோசேப்பு,மோசே பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80165).\nLLL 3 தேவன் மூலமாக ஜெயம்\nபுத்தகம்-3 ஒலி-ஒளி காட்சி தொடரில் யோசுவா, தபோராள், கிடியோன், சாம்சன் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80169).\nLLL 6 இயேசு - போதகர் & சுகமளிப்பவர்\nபுத்தகம்-6 ஒலி-ஒளிகாட்சி தொடரில் மத்தேயு, மாற்கு எழுதிய இயேசுவை பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80171).\nTairuma க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Tairuma\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு ��ிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2015/03/blog-post_9.html", "date_download": "2018-07-19T01:56:08Z", "digest": "sha1:2IOII3UAGZ7UAP74YHPWWWEW53DZ2E7D", "length": 7305, "nlines": 113, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : விளையாட்டில் சாதனை - பாராட்டு விழா புகைப்படங்கள்", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nதிங்கள், 9 மார்ச், 2015\nவிளையாட்டில் சாதனை - பாராட்டு விழா புகைப்படங்கள்\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 1:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிளையாட்டில் சாதனை - பாராட்டு விழா புகைப்படங்கள்\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nambiraajan.blogspot.com/", "date_download": "2018-07-19T01:27:48Z", "digest": "sha1:SYJGVCTDHGVCGHW3A2DCK4ZSN47XU7G6", "length": 5190, "nlines": 59, "source_domain": "nambiraajan.blogspot.com", "title": "குறுக்குத்துறை", "raw_content": "\nசோரம் தொழிலாகக் கொண்டதில்லை நான்\nசோறு வாங்கித் தின்ன நேர்��ிறது எனக்கு\nகூடத் திரிய நேர்கிறது எனக்கு\nகருணையில் காலம் கழிக்க நேர்கிறது எனக்கு\nபாபத்தில் வந்த பலனைக் கையாடினால்\nபாபம் படியாதோ சாபம் கவியாதோ\nஎன்னைப் பற்றிய சில குறிப்புகளும் கொஞ்சம் புனைவுகளும்\nபெயர் நம்பிராஜன். ஊர் திருநெல்வேலி. புனைபெயர் விக்ரமாதித்யன். நாற்பது வருடங்களாக கவிதை எழுதி வருகிறேன். என்னைப் பற்றி நானே எழுதுவதை விடவும் என் நண்பர்களும் கவிஞர்களுமான இருவர் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள்..\nஇதுவரை இருபத்தி ஐந்து நூல்கள் வெளியாகியுள்ளன. நூல்களை அறிய...\nதண்ணீர் சிற்பம் - சி.மோகன்\nகசாக்குகள் - லியோ டால்ஸ்டாய்\nஏழாம் உலகம் - ஜெயமோகன்\nபின்தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்\nசித்திரக் கூடம் - லஷ்மி மணிவண்ணன்\nகுழந்தைகளுக்கு சாத்தான் பெரியவர்களுக்கு கடவுள் - லஷ்மி மணிவண்ணன்\nதிருடர்களின் சந்தை - யவனிகா ஸ்ரீராம்\nஎன் தந்தையின் வசிப்பிடத்தை சந்தையிடம் ஆக்காதீர்கள் - யூமா வாசுகி\nஅச்சமென்றும் மரணமென்றும் இரண்டு நாய்குட்டிகள் - சங்கர ராமசுப்பிரமணியன்\nசூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி\nசிறியதும் பெரியதுமாக எட்டுக்கதைகள் - ஹஸீன்\nஒரு வீட்டைப் பற்றிய உரையாடல் - சீனுராமசாமி\nஇதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு ஒன்று உருவாகி வருகிறது. அதிலிருந்து சில கவிதைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2006/05/ii.html", "date_download": "2018-07-19T02:01:20Z", "digest": "sha1:WES6XN2ELSFYOT6XSUXTWJUR2XYBUDPY", "length": 52919, "nlines": 364, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: இரவு மணி பன்னிரண்டு - II", "raw_content": "\nஇரவு மணி பன்னிரண்டு - II\n<< சுரேஷ், சுஜா பற்றி அறிய இங்கே.. >>\nராம் ஆறு மாதங்களுக்கு முன் எங்களுடன் வேலை செய்தான்; ஆறு மாதங்கள் மட்டுமே செய்தான். ரொம்ப நல்லவன். கொஞ்சம் எங்கள் அனைவரையும் விட வயதில் பெரியவன். ஆனால் அந்த மாதிரி வித்தியாசம் எதுவும் பார்க்க மாட்டான். நன்றாக பேசுவான். பயந்த சுபாவம். இந்தப் பசங்களுடன் ஒன்றாகப் பழகுவான். நாலு வருடம் சீனியர் என்ற எண்ணமே தோன்றாத வண்ணம் இருக்கும் அவனது செயல்பாடுகள்.\nஅத்தனை கலந்து பழகியவன் மனதில் பெரிய ரணம் ஏதோ இருந்திருக்கிறது, எங்களுக்குத் தெரியாமலே போய்விட்டது.\nஆறு மாதத்திற்கு முன்னால் ஒரு வெள்ளிக் கிழமை; சிவாவும் கமலாவும் ஊருக்குப் போயிருந்த அன்று, சுரேஷுக்கும் இரவு வேலை இருந்த அன்று எந்த காரணமும் எழுதி வைக்காமல் தூக்குப் போட்டுக் கொண்டு இறந்து போனான் ராம். அன்று இரவும், பன்னிரண்டு மணிக்கு சுரேஷ் இதே போல் தொலைபேசியில் அழைத்தது, இருவருமாகச் சென்று நாயுடு உதவியுடன் கதவை உடைத்துத் திறந்தது, கண்ணெதிரில் காணும் முதல் இறப்பாதலால் பயந்து போய், கொஞ்சமே கொஞ்சம் தைரியத்தோடு முன்வந்து அவன் அம்மாவுக்குத் தெரிவித்தது... அது ஒரு கறுப்பு வெள்ளி\nயார் யாரோ வந்து எப்படி எப்படியோ கேட்டுப் பார்த்தார்கள். 'ராமுக்குத் தற்கொலை செய்யும் அளவுக்கு என்ன காரணம் இருந்தது' என்று. எங்கள் நால்வருக்குமே தெரியவில்லை. கொஞ்ச நாளாக அவன் பேசியது, அவனுக்கு கடைசியாக வந்த மின்னஞ்சல், தொலைபேசி அழைப்பு, அவன் எழுதி வைத்திருந்த கவிதைப் புத்தகங்கள் எல்லாம் தேடிப் பார்த்து விட்டு சோர்ந்து விட்டு விட்டோம்.\n\"அதான் போய்ச் சேர்ந்துட்டானே.. என்ன காரணம் இருந்தால் என்ன\" என்ற எண்ணம் வருவதற்குள் மூன்று மாதம் ஓடிவிட்டது\nசிவாவும் சுரேஷும் வீடு மாற்றிக் கொள்கிறோம் என்று சொல்லி இரண்டாம் மாடியிலிருந்து முதல் மாடிக்கு மாறிப் போனார்கள். அதன்பின் இன்று தான் சுரேஷ் தன்னந்தனியாக இருந்திருக்கிறான். அதனால் தான் பயந்து விட்டான் போலும்.\nகொஞ்சம் கொஞ்சமாகத் தனியாக இருக்க நேரிடும் போதெல்லாம் சுரேஷுக்கு மட்டும் இந்த தோற்றம் ஏற்படுவது தொடர ஆரம்பித்தது. எப்போது பார்த்தாலும் \"ராம் வந்தான், சிகரெட் கேட்டான்\" என்றே சொல்லிக் கொண்டிருந்தான்.\nசரியாக பன்னிரண்டு மணியிலிருந்து இரண்டு மணி வரை தான் ராம் வருவான் -கனவோ நினைவோ, ஏதோ ஒன்று. அப்புறம் சுரேஷுக்குப் பயம் இருக்காது.\n\" என்று கிண்டலடித்துக் கொண்டே இருப்போம்.\nஒரு நாள் யாரும் இல்லாத ஒரு பன்னிரண்டு மணிக்கு என்னை மறுபடி எழுப்பி விட்டு தூக்கத்தைக் கலைத்த போது சுரேஷ் என்னிடம் அந்த ரகசியத்தைச் சொன்னான். ஏன் அவனுக்கு மட்டும் ராமிடம் இத்தனை பயம்\n\"உனக்குத் தெரியாது சுஜா, ராம் இறந்ததுக்கு நீயும் நானும் தான் காரணம்..\"\n\"ராம் உன்னை விரும்பினான்.. அவன் எழுதி இருந்த கவிதை எல்லாம் உன்னைப் பத்தித் தான்..\"\n\"போதும்.. உளறாத.. அப்படி ஏதாச்சும் இருந்தா என்கிட்ட வந்து சொல்லி இருக்க மாட்டானா\n\"இல்லை.. நீயும் நானும் பழகறதை அவன் வேற மாதிரி எடுத்துகிட்டான்.. அன்னிக்குக் கூட, அந்த வெள்ளிக்கிழமை, அவன் இறப்பதற்கு முன்னாடி வாரம், நீயும் நானும் சாப்பிடப் போகும் போது அவன் ஒரு மாதிரி பார்த்தான் நினைவிருக்கா\n நீ அவனோட சாப்பிட வர்றேன்னு சொல்லிட்டு என்னைப் பார்த்ததும் அவனை விட்டுட்டு வந்திட்ட\n\"இல்லை.. வியாழக் கிழமை என்கிட்ட கிட்டத் தட்ட சொல்லிட்டான்.\"\n\"ஏதோ பிரச்சனைன்னு சொன்னான்.. தனக்குன்னு யாருமே இல்லைங்கிறது அவனோட எண்ணம்.. அவனுக்கு யாரைப் பிடிச்சாலும் அவங்களுக்கு அவனைப் பிடிக்காம போய்டுதாம்\"\n\"சரி தான்.. இதெல்லாம் விடு, என்னைப் பத்தி என்ன சொன்னான்\n\"சுஜான்னு பேர் சொல்லி ஒண்ணும் சொல்லலை.. \"\n\"பாதி சொல்லிகிட்டு வந்தான்.. நாளைக்குப் பேசலாம்னு சொன்னான்.. அவனைச் சாப்பிட கூட்டிகிட்டு போயிருந்தா, அன்னிக்கு அவனோட இன்னும் கொஞ்சம் நேரம் செலவு செஞ்சிருந்தா, அவனுக்கு தற்கொலை மாதிரியான எண்ணம் தோன்றியே இருக்காது.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்\" சுரேஷ் அழ ஆரம்பித்துவிட்டான்.\n\"சுரேஷ், அழாதடா.. என்னத்துக்கு இப்படி அழற\n\"இல்ல சுஜா.. நானும் நீயும் சேர்ந்து ஒரு உயிர் போகக் காரணமாய்ட்டோம்\n\"டேய், நீன்னு வேணா சொல்லிக்க. என்னை ஏண்டா இழுக்கிற\nஆறுதல் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருக்கவேண்டும். இந்த மாதிரி நான் சொன்னவுடன், சுரேஷ் தலை நிமிர்த்திப் பார்த்தான்.\n\"ஏய், நான் என்ன விளையாட்டுக்குச் சொல்றேன்னு நினைக்கிறியா\n\"இங்க பாரு சுரேஷ், உனக்கும் எனக்கும் இடையில் எந்த உறவும் இல்லைன்னு ராமுக்குத் தெரியும்.. இல்லைன்னா நம்ம கிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம்.. என்னைத் தானே விரும்பினான், என்கிட்ட கேட்டிருக்கலாம் இல்லை சரி, அதை விடு.. இப்போ உனக்கு இதுல என்ன பங்கு இருக்குன்னு நினைக்கிற சரி, அதை விடு.. இப்போ உனக்கு இதுல என்ன பங்கு இருக்குன்னு நினைக்கிற யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம இறந்து போகும் அளவுக்கு முடிவை எடுக்கிறவங்களை என்ன செய்ய முடியும் யார்கிட்டயும் ஒரு வார்த்தை கூட சொல்லாம இறந்து போகும் அளவுக்கு முடிவை எடுக்கிறவங்களை என்ன செய்ய முடியும்\n\"இல்ல சுஜா.. அன்னிக்கு நான் அவன்கிட்ட பேசி இருந்தா எல்லாம் சரியாப் போயிருக்கும்.. அவன் அதைத் தான் எதிர்பார்த்தான்.\"\n\"சரி சுரேஷ்.. உன் புலம்பலை உன்னோட வச்சிக்கோ.. இதுல என��� பெயரை இழுத்து விடாத.. நீயாச்சு ராமாச்சு.. இந்த விளையாட்டுக்கு நான் வரலை\"\n\"காட் ப்ராமிஸ் சுஜா, நான் என்ன உன்னை ஏமாத்தவா சொல்லிகிட்டு இருக்கேன்\nஅத்துடன் அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளிவைத்தேன். அப்புறமும் அவன் குற்ற உணர்ச்சியைப் போக்க நிறைய முயன்றேன். ஒன்றும் நடக்கவில்லை. பன்னிரண்டு மணிக்குத் தனியாக இருந்தால் மட்டும் தான் ராம் இவனைப் பார்க்க வருகிறான். ஒன்றும் செய்ய முடியவில்லை.\nமன நல மருத்துவர், லோக்கல் கோயில் பூசாரி எல்லாரையும் பார்த்துவிட்டாகி விட்டது. \"தனியா விடாதீங்க\" என்று சுலபமாக முடித்துக் கொண்டார் மருத்துவர்.\nஎன்னிடம் உண்மையைச் சொன்ன ஒருமாதத்தில் ஊர் மாற்றிக் கொண்டு அம்மா அப்பாவுடன் போய்விட்டான்.\nஆறு வருடங்கள் இருக்கும் இது நடந்து. திருமணம் முடிந்து அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டிருந்த போது திடீரென்று அம்மாவிடமிருந்து சுரேஷின் தொலைபேசி எண் கிடைத்தது. \"இங்கு தான் இருக்கிறான்.. ஒருவார்த்தை பேசு\" என்னும் அன்புக் கட்டளையுடன்.\n\"நல்லா இருக்கேன் சுரேஷ். நீ எப்படி இருக்க\n\"சூப்பரா இருக்கேன்.. நீ இந்த ஊர்ல தான் இருக்கன்னு அம்மா சொன்னாங்க.. நேர்ல பார்ப்போமா எங்க இருக்கன்னு சொல்லு.. நானே வர்றேன்\"\nசொன்னேன்; இரவு உணவுக்கு வந்தான். என் கணவரிடம் ஒரு அரை மணி நேரம் தொழில் பற்றியும் வாழ்க்கை முறை பற்றியும் பேசிவிட்டு, என்னிடமும் நீண்ட நேரம் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.\nஒருவழியாக எல்லாம் முடிந்து சாப்பிட்டு, பேசி முடித்து கிளம்பும் போது மணி பதினொன்று நாற்பது. இன்னும் பல மைல் தொலைவு போகவேண்டும். குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்னும்போது தான் எனக்கு ராம் பற்றிய இவனின் பயம் நினைவு வந்தது. இப்போது கேட்டு மறந்து போனவனை நினைவுப் படுத்துவானேன் என்று விட்டு விட்டேன்.\nமறு நாள் போன் செய்தேன். \"சுரேஷ், பத்திரமா போய்ச் சேர்ந்தியா\n\"இதைக் கேட்கவா போன் பண்ணின நல்லா வந்து சேர்ந்தேன்.. இங்க எல்லாம் பொதுவா வண்டி ஓட்டறது தானே நல்லா வந்து சேர்ந்தேன்.. இங்க எல்லாம் பொதுவா வண்டி ஓட்டறது தானே\n\"இல்லை, நீ கிளம்பும் போதே பன்னிரண்டு கிட்ட ஆய்டுச்சு.. அதான் உன்னோட பன்னிரண்டு மணி ராம் வந்தான்னா, பயந்திருக்கப் போறியேன்னு...\"\n\"அட.. சுஜா.. நீ இன்னும் அதை மறக்கலியா.. அதெல்லாம் எப்பவோ போயாச்சு அந்தப் பயம்.. \"\n\"இப்போ இங்க பன்னிரண்டு மணி ஆகும்போது, இந்தியாவில் பகல்.. ராமுக்கு இந்திய நேரம் தானே தெரியும்\n\"அப்போ இந்திய நேரம் இரவு பன்னிரண்டு மணிக்கு\n\"அப்போ இங்க பகல்.. ராம்தான் பகல்ல வர மாட்டானே\n வந்த புதுசுல இப்படித் தான் நினைச்சேன்.. அத்தோட கொஞ்ச நாளில் ராமின் நிலைக்கு நம்ம காரணம் இல்லைன்னு புரிஞ்சிடுச்சு.. அவனுக்கு அறிவில்லை.. அதான் இப்படி ஒரு முடிவெடுத்துட்டான்.. நம்ம என்ன செய்ய முடியும்\nஅது சரி.. இதத் தானேடா நானும் மொதல்லேர்ந்து சொல்லிகிட்டு இருக்கேன்\nஅடப் போங்க.. மேட்டர சப்புனு முடிச்சுட்டீங்க..\nஅட என்னங்க நீங்க. அமெரிக்கா வந்து time difference பத்தி அனுபவிச்ச உடனே வந்த கற்பனையா இப்படி ஒண்ணுமில்லாம முடிச்சிட்டீங்க. சரி மார்க் போடறேன்.\nமுதல் பதிவு - சூப்பர்.\nஇரண்டாம் பதிவு (முதல் பாதி) - ஓக்கே\nஇரண்டாம் பதிவு (இரண்டாவது பாதி) - ஆறிப்போன அரசமீனவன்.\nசொந்தக்கதை / உண்மை சம்பவம் என்று ஜல்லியடித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nஇப்ப ராமுக்கு ஒரு கன்ஃப்யூஷனும் இல்லையாம். இனிமே அமெரிக்கா 12 மணிக்கு( ராத்திரி) ஆஜராயிடுவானாம்.\nஇங்கே எங்க 12 மணிக்கு வந்து சொல்லிக்கிட்டுப் போனான் நேத்து.\nமுதல் பாதில ஒரு பயங்கர எதிர்பார்ப்பை உருவாக்கிட்டு இரண்டாம் பாதி இப்படி முடிச்சுட்டீங்க.\nமுதல் பாதில உங்களுக்குள்ள தூங்கீட்டு இருக்கற எழுத்தாளர தட்டி எழுப்பீட்டு இரண்டாம் பாதில் திரும்ப தூங்க விட்டுட்டீங்களா\nஆனா முதல் பாதில இருந்து நல்லா தெரியுது உங்களுக்குள் நல்ல எழுத்தாளர் இருக்கிறார் என்பது. தொடர்ந்து எழுதவும்.\nஇன்னும் கொஞ்சம் நல்லா எழுதியிருக்கலாமோ .. கொஞ்சம் டைம் எடுத்துகிட்டு\nஇத நான் சத்தியமா எதிர்பார்க்கல பொன்ஸ். ஆவி கதைக்கே ஒரு புது கோணத்தை உண்டாக்கிட்டீங்க. அதோட ஆவிக்கு பயப்படறவங்களுக்கு ஒரு யோசனையும் சொல்லீட்டீங்க.. 'வெளிநாட்டுக்கு போங்க.. ஆவிக்கு நாட்டுப்பற்று ஜாஸ்தி' ;-)\n\"அட\" அப்படி சொல்லாமுனு பார்தா இப்படி முடிவு போட்டு \"ஓகே\" தான்.\nநான் கதையின் முடிவை வேற மாதிரி எதிர்ப்பார்த்தேன். நம்ம தமிழ் சினிமா டைரக்டர் மாதிரி நீங்களும் கவுத்துடீங்க.\nஅது சரி, சொந்த சரக்கா, இல்ல வாடகைக்கு ஏதும்..........\n//\"இப்போ இங்க பன்னிரண்டு மணி ஆகும்போது, இந்தியாவில் பகல்.. ராமுக்கு இந்திய நேரம் தானே தெரியும்\n\"அப்போ இந்திய நேரம் இரவு பன்���ிரண்டு மணிக்கு\n\"அப்போ இங்க பகல்.. ராம்தான் பகல்ல வர மாட்டானே\nஇப்படியொரு கிளைமாக்ஸை நான் எதிர்பார்க்கவே இல்லை. செம த்ரில்லாங்கான கிளைமாக்ஸ்.\n'ஆவி' டராக்ல போய், டகார்னு 'காமெடி'ட்ராக்ல போய் முடிச்சிட்டீங்க.. :-)\nபொன்ஸ், முடிவு அவ்ளோக்கு இல்லன்னாலும் உங்களுக்கு நல்லா கதை எழுத வருது. எதுவாது பிரசுரமாயிருக்கா\nமற்றவர்களெல்லாம் சொன்னது போல, கதை பொசுக்கென முடிந்து போனாலும், உளவியல் ரீதியாக எனக்கு இந்தக் கதை பிடித்திருந்தது\nஎல்லாரும் சுரேஷ் கோணத்திலிருந்து கதையைப் படித்து சற்று ஏமாந்திருக்கலாம்; அது சரியும் கூட\nஆனால், 'உங்கள்' கோணத்திலிருந்து பார்த்தால்,.........\nசுரேஷைப் பற்றிக் கவலைபடாமல் கல்யாணம் செய்துகொண்டு ஊரை விட்டு வந்திருந்தாலும்,\nசட்டென்று அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது,...\nஒருவேளை சுரேஷ் சொன்ன 'அந்தக் காரணம்' எதோ ஒரு வகையில் உண்மையாக இருக்குமோ என,\n'உங்களின்' அடிமனதில் குடிகொண்டிருந்த உளவெளிப்பாடு பட்டென்று வார்த்தைகளாய் வெளிவந்து,\nசுரேஷுக்குப் ஃபோன் போட்டுக் கேட்கும் அளவுக்கு 'உங்களைப்' பாதித்திருந்தது,\nஅதிலும் அந்தக் கடைசி வரிகள், தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு ஆறுதல் அடையும் ஒரு மனதின் நிலை, எனக்கு மிகவும் பிடித்தது\nஇதுதான் 'உங்கள்' எண்ணமுமா எனத் தெரியாது\nஒங்களுக்கு ஜெட் லாக்னால தூக்கம் வரலை...அதுனால தானே இப்பிடியெல்லாம் கதை எழுதுற பாணி வழக்கம் போல நல்லாருக்கு. எஸ்கே இந்த கதையைச் சுரேஷ் கோணத்துலேருந்து பாக்கறாரு...எனக்கும் கிட்டத்தட்ட அதே thinking தான்...தூக்கம் வராம 12லேருந்து 2 வரைக்கும் முழிச்சிருக்குறதை தானே இப்பிடி சூசகமா ராம் மூலமா சொல்லிருக்கீங்க\nஎஸ்கே, நீங்க சொன்னது, ஓரளவுக்கு சரிதான்..\nஇன்னும் கொஞ்சம் இருக்கு.. நான் சொல்லவந்தது...\n//சொந்தக்கதை / உண்மை சம்பவம் என்று ஜல்லியடித்தால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\nசுரேஷ், சுஜா, ராம் எல்லாரும் உண்மை.. சுஜாவும் சுரேஷும் இன்னும் இருக்காங்க.. ஆறு வருஷம் எல்லாம் இன்னும் ஆகவில்லை...\nபொன்ஸ் ரொம்பவே நல்ல முயற்சி. ரொம்பவே அழகான நடை.\nமுடிவு எல்லாருக்கும் சப்பென்று இருந்திருக்கிறது. ஆனால் எதிர்பார்க்காத முடிவுதான். நானாக இருந்தால்....சுஜி நான் உன்னை விரும்பினேன். ராமு இறந்ததை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு என்னை உன்னிடம் தெரியப் படுத்த முயன்றேன். ஆனால் நீ விருப்பமில்லாமல் இருந்ததால் நானும் விட்டு விட்டேன். இப்பொழுது இவ்வளவு ஆயிருச்சேன்னுதான் உண்மைய உன் கிட்ட சொன்னேன். இதையும் கூட நம்ம தமிழ்மணக் கில்லாடிகள் எதிர்பார்த்திருப்பாங்க. :-)\nநான் சுரேஷ் கோண்த்தில் அல்லாமல்,\nசுஜாவின் பார்வையிலிருந்து பார்த்த எண்ணங்கள் அவை\n'சுரேஷ் இன்னமும் தன் மேல் ஒரு 'இது' வைத்திருக்கிறானா' என அறிய விழையும் ஒரு பெண்ணின் துடிப்பும்,\n'அது இல்லை; அவன் தன் வாழ்க்கைத் தேடலில் 'இதை' மறந்து நகர்ந்து விட்டான்' என்றவுடன்,\nஒருவகையான ஏமாற்றத்துடன், அந்தக் கடைசி வரிகளை சுஜா சொல்லியிருக்கக் கூடுமோ எனவும் நினைத்தேன்\n'அதான் எனக்குத் தெரியுமே' என்கிறமாதிரி. \nஎஸ்கே, ஏற்கனவே அலசிப் பிழிஞ்சிட்டீங்க.. மறுபடியுமா\n(நல்லவேளை சுஜா இதையெல்லாம் படிக்கலை.. அவ கண்ல பட்டா அவ்வளவுதான்..\n எனக்கும் தர்ம அடி வாங்கிக் கொடுப்பதிலயே இருக்கீங்களே\nஇன்னும் கொஞ்சம் எழுதலாம்னு நெனச்சேன்\nஎஸ்.கே, ஒண்ணு தனிமடலில் பேசுவோம்.. இல்லை உங்க பதிவில் போடுங்க.. இங்க வேண்டாம்.. புதிதாக படிப்பவரகளுக்கு யோசிக்க எதுவுமில்லாமல், எல்லாமே நீங்களே சொல்லிட்டா\nஜிரா, உங்க முடிவைத்தான் நான் நினைச்சேன், நேரா சொல்ல பயந்து இந்த ஆவியை துணைக்கு அழைசுக்கிட்டதா. ஆனா இந்தம்மா அதை விட்டுட்டு வேற டிராக்கில் போயி சொதப்பிட்டாங்க.\nகொத்ஸ், நீங்களும் ராகவனும் யோசிக்கிறதையே சுரேஷும் பொன்ஸும் யோசிக்கிறதா இருந்தா அப்புறம், கொத்தனார், ஜி.ரா, பொன்ஸ்ன்னு தனித் தனி ஆட்கள் எதுக்கு\nஇதுவரை எல்லா கதைகளும் நீங்க நினைச்ச மாதிரியே போனதால, இதுவும் அப்படி இருக்கும்னு உங்களுக்குத் தோணிடுச்சு.. அவ்வளவுதான்.. சொதப்பல் என்று எனக்கு இன்னும் தோன்றவில்லை.. யாருக்காவது புரியும்... :)\nபுதிய கோணத்தில் நல்ல முயற்சி.\nநல்லா எழுதரிங்க...ரெண்டு பாகத்தையும் ஒன்றாக படித்தேன்..முதல் பாகம் மிகுந்த எதிர்பார்ப்பை குடுத்ததால் முடிவு முழு திருப்தியை தரவில்லை..,தொடர்ந்து எழுதவும்...\nயக்கோவ் அசத்திட்டீங்க...கொஞ்ச நாளா ஆவி பயம் இல்லாம இருந்தேன் இப்போ\nவழக்கமா இல்லாம வித்யாசமா இயல்பா இருக்கு.\nநம்ம பிரச்சனைகளுக்கு தீர்வு நம்ம கிட்ட தான் இருக்குங்கறதை ரொம்ப இயல்பா சொல்லிருக்கிங்க.சுரேஷ் துக்கு போட்டுட்டான்,பேய் பிசாசு இருக்கும்னு கதை முடி���்சிருந்தா நாடகத்தன்மையோட இருந்திருக்கும்.\n//நம்ம பிரச்சனைகளுக்கு தீர்வு நம்ம கிட்ட தான் இருக்குங்கறதை //\nவாழ்க செல்வன்.. குரங்கே கடவுள்\nஇதைத் தாங்க சொல்ல முயற்சி பண்ணிகிட்டு இருந்தேன் ரொம்ப நன்றி.. சரியான சொற்களில் சொன்னதற்கு :)\nகுப்புசாமி, கொத்தனார், துளசி அக்கா, தருமி, செந்தில்குமரன், ராசா, ரமணி, தேவ், சூடான் சிவா, சாணக்கியன், கைப்புள்ள, ஹமீது, ரிஷி, சிபி \nஎல்லாருக்கும் நன்றி.. முடிவு அவ்வளவாக சரியில்லை, திருப்திகரமாக இல்லை என்ற போதும், பின்னூட்டமிட்டதற்கு.\nநம் எல்லாரிடமும் உள்ள பிரச்சனை இதுதான்.. எந்தக் கஷ்டமாக இருந்தாலும் வெளியில் தீர்வு தேடுகிறோம்.. நாமே முடிவு செய்து கொண்ட சில காரணங்களுக்காக மற்றவரின் பரிதாபத்தையும் பரிவான சொற்களையும் மட்டுமே எதிர்பார்க்கிறோம் - தீர்வுகளை இக்னோர் செய்துவிட்டு...\nகால மாற்றத்தில் ஒரு சமயத்தில் பெரிய விஷயமாகத் தோன்றிய எதுவும் பின்னாளில் ஒன்றுமில்லாமல் போய்விடும்..\nஇந்த இரண்டு விஷயங்களைத் தான் இந்தக் கதையில் சொல்ல முயன்றேன்..\nவிளக்கம் சொல்லவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தும் எந்தப் படைப்பும் 100% முழுமையானதல்ல\nசெந்தில் குமரன், உங்களுக்குப் புரியும்னு நினைச்சேன் :)\nபிரசுரத்துக்கு முயற்சிக்கவே இல்லை சாணக்கியன்.. :)\nநன்றி பாலாஜி, பரத், Ms. Congeniality, நன்மனம், ஸ்யாம்\nஎஸ்.கே, இனி உங்க கோணத்து ஆராய்ச்சியை இன்னும் கொஞ்சம் செய்வதானாலும் ஓகே தான்..\n//முடிவு எல்லாருக்கும் சப்பென்று இருந்திருக்கிறது//\nஉங்களுக்கு எப்படின்னு சொல்லவே இல்லையே ராகவன்\n// திருமணம் முடிந்து அமெரிக்காவில் வேலை தேடிக் கொண்டிருந்த போது //\n// \"இல்லை, நீ கிளம்பும் போதே பன்னிரண்டு கிட்ட ஆய்டுச்சு.. அதான் உன்னோட பன்னிரண்டு மணி ராம் வந்தானா, பயந்திருக்கப் போறியேன்னு...\" //\nசுரேஷு*க்கும்* கல்யாணம் நடந்து முடிந்துவிட்டிடுருந்தது என்ற ஒரு முக்கியமான வரியை நீங்கள் எழுத மறந்துவிட்டீர்களா \nஇல்லை லதா, கதைப் படி, சுரேஷுக்குக் கல்யாணம் எல்லாம் ஆகவில்லை.. திருமணம் ஆனது சுஜாவுக்குத் தான்\n( திட்டு போதுமா.இன்னும் வேணுமா)\nஓ நீங்க ஜென் கதை ரேஞ்சுக்கு எழுத ஆரம்பிச்சிடீங்களா அதுதான் எனக்கு புரியலை. அதாவது சராசரியானர்களுக்கு சில விசயங்களை புரிந்து கொள்வதற்க்கு கஷ்டமாத்தான் இருக்கும். இனி உங்கள் கதைகளை ஊன்றி படிக்க ஆரம்பிச்சுடுறேன். அடுத்த தடவை புடிச்சுடுறேன். உங்க ரேஞ்ச் எங்கயோ போயிடுச்சு என்பதற்கு ஆதாரமாக இதை போல் உள்ள ஜென் கதை ஒன்று.\nமறு கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சத்தியம் வாங்கி கொண்டு இறந்து விடுகிறாள் மனைவி. கணவன் சில நாட்களில் வேறு ஒரு பெண்ணை காதல் செய்ய ஆரம்பிக்க மனைவியின் ஆவி கணவனை தினமும் இரவில் அவன் நாள் முழுவதும் செய்த காரியங்களையும், புது காதலியுடன் கொண்ட உரையாடல்களையும் பற்றி மிகச் சரியாக கேட்டு தொந்தரவு செய்கிறாள்.\nஜென் மாஸ்டர் கணவனுக்கு சொன்ன யோசனை யோசனையின் பெயரில் கணவன் அன்று இரவு வந்த ஆவியிடம் நான் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் கூறாவிட்டால் என்னை தொந்தரவு செய்ய கூடாது என்கிறான். சரி என்று ஆவி ஒத்து கொள்கிறது.\nதன்னை பற்றிய பல கேள்விகளுக்கு பதில் சொன்ன பிறகு ஆவ்யிடம் ஒரு மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி நெல்லை எடுத்து இதில் எத்தனை அரிசி உள்ளது என்று சொல் என்கிறான்.\nஆவி தொல்லை அன்றுடன் இல்லை.\nஉங்களுக்குள்ள பெரிய விசயம் எல்லாம் இருக்கும் போல இருக்கே\nஇந்த பதிவை படித்த பொழுது எனக்கு ஞாபகம் வந்த ஒரு நிகழ்ச்சியை என்னுடைய முதல் பதிவாக பதிந்து இருக்கிறேன்..சுட்டி இங்கே:\nபடித்து விட்டு உங்கள் கருத்தை சொல்லவும்...\nஇங்க போதும் முத்து.. தனியாப் பேசிக்கலாம் :) படிச்சதுக்கு நன்றி :)\nபோதுங்க செந்தில் குமரன்.. ஜென்கதைன்னு சொல்லி படிக்க வர்றவங்களைப் பயமுறுத்தாதீங்க :)\nநன்றாய் இருந்தது பொன்ஸ். பின்னூட்டங்களை இன்னும் படிக்கவில்லை. படித்துப் பார்க்கிறேன்.\nஏன் இப்படி சப்புனு முடிச்சுட்டீங்க\n//முடிவு எல்லாருக்கும் சப்பென்று இருந்திருக்கிறது. ஆனால் எதிர்பார்க்காத முடிவுதான். நானாக இருந்தால்....சுஜி நான் உன்னை விரும்பினேன். ராமு இறந்ததை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு என்னை உன்னிடம் தெரியப் படுத்த முயன்றேன். ஆனால் நீ விருப்பமில்லாமல் இருந்ததால் நானும் விட்டு விட்டேன். இப்பொழுது இவ்வளவு ஆயிருச்சேன்னுதான் உண்மைய உன் கிட்ட சொன்னேன். //\nநானும் கதை அப்படி தான் முடியும்னு நெனைச்சேன்.. ஹி ஹி ஹி...\n கதை நல்ல எழுதறீங்க. மேலும் எழுத வாழ்த்துக்கள்.\n கதை நல்லாதான் இருக்கு, அப்புறம் ஏன் நம்ம கதைய ஜென் கதைனு சொன்னீங்கனு இப்பதான் புரியுது. நல்ல கதை நல்ல முடிவு. நல்ல வேளைக்கு, ஆ���ி வந்து திரும்ப லவ் பண்ணுதுனு சொல்லாம இருந்தீங்களே...\nசிவா, முதல் முறை வந்திருக்கீங்க.. இப்படி க்ரைம் கதையா போய்டுச்சே இந்தக் கதை ஒண்ணு தான் இப்படி...பயந்துகிட்டு வராம போய்டாதீங்க.. :)\nபிரசன்னா, நெஜமாவே சொல்றேங்க.. என் கதையைப் பத்தி கருத்து சொல்றவங்களை உங்க கதைகளைப் படிக்க அனுப்பிடலாம்னு இருக்கேன் :)\nலக ..லக்க ..லக .... பின்றிங்க போங்க எங்கேயோ போய்டிங்க ....,போன வாரம் கவிதை இந்த வாரம் கதை அடுத்த வாரம் .. நாடகம் போட போரிங்களா :-)) கவிதாயினி,கதாசிரியை ... இன்னும் எத்தனை அவதாரம் தசாவாதாரம் எடுக்கும் உத்தேசமா (இன்னும் முதல் பகுதி படிக்கவே இல்லை 4 நாட்கள் தேசந்திர உலா போய் இருந்ததில் தமிழ்மணம் பார்க்கல...) அதையும் படிச்சுட்டு வந்து மொத்தமா கவனிக்கிறேன்\nலக ..லக்க ..லக .... பின்றிங்க போங்க எங்கேயோ போய்டிங்க ....,போன வாரம் கவிதை இந்த வாரம் கதை அடுத்த வாரம் .. நாடகம் போட போரிங்களா :-)) கவிதாயினி,கதாசிரியை ... இன்னும் எத்தனை அவதாரம் தசாவாதாரம் எடுக்கும் உத்தேசமா (இன்னும் முதல் பகுதி படிக்கவே இல்லை 4 நாட்கள் தேசந்திர உலா போய் இருந்ததில் தமிழ்மணம் பார்க்கல...) அதையும் படிச்சுட்டு வந்து மொத்தமா கவனிக்கிறேன்\nஇரவு மணி பன்னிரண்டு - II\nமது, என்னையும் வெள்ளாட்டுக்கு சேர்த்துக்குங்க.. :)...\nபுதிய பூமி; பழைய வானம் தான்\n11. தேறுமோ தேர்தல் கணிப்பு (வெ.வ.வா)\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2007/02/blog-post_19.html", "date_download": "2018-07-19T02:06:21Z", "digest": "sha1:5YDUNVTVJ5ADJJBSBH5WWFXZFXHKSL5C", "length": 65468, "nlines": 309, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: வெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்", "raw_content": "\nவெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்\n\"இதுக்கு என்ன முடிவுனு தெரியல\"\nவெட்டிப்பயலின் பதிவு முன்வைக்கும் கேள்விகளுக்கு என்னாலான பதில்கள் இந்தப் பதிவு:\nஉங்க பிரச்சனையின் முலக் காரணம் என்ன எ��்கிறதை நீங்க சரியாகப் புரிந்து கொண்டது போல் தான் தோணுது. வேலையில் சேர்ந்த புதிதில், அதாவது, முதல் ஆறு மாதங்களுக்கு அதிக நேரம் அங்கேயே இருந்து பழகி இருக்கீங்க; பழக்கி இருக்கீங்க - உங்க மேலதிகாரிகளுக்கு உங்களின் அதிக நேர இருப்பைப் பழக்கி இருக்கீங்க.\nஇது எப்போதும் நடப்பது தான்.\nமென்பொருள் நிறுவன கலாச்சாரத்தில் தாமதமாக வேலைக்குச் செல்வதும், அங்கேயே இருப்பதும், எல்லாமே வழக்கமான, தினப்படி விஷயம் தான் என்ற கற்பிதம் ரொம்பவும் உலவுகிறது. இதை அழிப்பதும் மாற்றுவதும் முடியக் கூடிய விஷயம் தான்.\nவேலைக்குச் சேர்ந்த புதிதில் வெகுநேரம் இருப்பதில் தவறேதும் இல்லை. என் அனுபவத்தில் பிராஜக்ட் கம்பனிகளில் ஒவ்வொரு புது பிராஜக்ட் தொடங்கிய முதல் இரண்டு மாதங்கள், ப்ராடக்ட் கம்பனிகளில், மொத்தமாக முதல் ஆறு மாதங்கள் - இவை தான் முக்கியமான நேரம். இந்த நேரத்தில் இரவு பகல் பாராமல் உழைக்க வேண்டியது முக்கியம். ஆனால், இதைத் தாண்டிய அதாவது மூன்றாவது மாதம் முதல்(project), அல்லது ஏழாவது மாதம் முதல்(product), அலுவலகத்தின் எட்டரை மணி நேரத்துக்கு மேல் பழியாகக் கிடக்க வேண்டிய அவசியம் இருக்காது.\nகாலை, மாலை சிற்றுண்டி/டீ இடைவேளை, மதிய உணவு இடைவேளை தவிர மீதி ஏழு மணிநேரத்தில் உங்கள் வேலை கண்டிப்பாக முடிந்துவிடும். - இந்த இணையம், பதிவுகள், செய்திகள், ஸ்டாக் மார்க்கெட், க்ரிக்கெட், சினிமா என்று கவனம் சிதறாமல் இருந்தால்.\nஎன் பணிக்காலத்தின் முதல் மூன்று வருடங்கள் ப்ராடக்ட் வழி நிறுவனத்தில் தான் இருந்தேன். அடுத்த இரண்டரை வருடங்கள் பிராஜக்ட் வழி நிறுவனம்.\nதாமதமாக தங்குவதற்கும், ஒரு நாளைப் போல் பத்து பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குப் போவதற்கும் பிராடக்ட், ப்ராஜக்ட் வித்தியாசம் எல்லாம் கிடையாது. பொதுவாக தாமதமாகப் போகிறவர்கள் சொல்லும் காரணங்கள் பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கும்:\n1. நான் தனியாத் தானே/நண்பர்களுடன் தானே தங்கி இருக்கேன். வீட்டுக்குப் போனால் எப்படியும், பொழுது போகாது. இங்கயே இருந்துக்கலாம் - கோக், பெப்ஸி, இணையம், ஏசி. இரவுச் சாப்பாடு எல்லாம் முடிந்து தூங்கறதுக்குப் போனால் போதும்.\n2. எப்படியும் வீட்டுக்குப் போய் சீரியல் தான் பார்க்கப் போறேன். இதுக்கு ஆபீஸில் இருந்தால் சாட்டாவது செய்யலாமே\n3. அந்த நடராஜன் மட்டும் ராத்திர�� எட்டு மணி வரை இருந்து மேனேஜர் கிட்ட நல்ல பேர் எடுக்கிறான். நானும் இல்லைன்னா என்னை மானேஜருக்குத் தெரியவே தெரியாம போயிடும்.\n4. எங்க பிராஜக்ட் லீடர் பத்து மணி வரை இருந்து தொலைக்கிறான். தலையெழுத்து, நானும் இருக்க வேண்டியதா இருக்கு.\n5. இப்போ கிளம்பினால், பஸ்ஸுக்கு/அலுவலக வண்டிக்கு, பணம் கொடுத்துப் போகணும். மெல்ல ஒரு ஒன்பது மணிக்கா கிளம்பினா, இலவசப் பயணம், அதிலும் வீட்டு வாசல்லயே கொண்டு விட்ருவாங்களே. அதைப் போய் விடுவாங்களா..\nமேலே சொல்லப்பட்டவை தவிர பல மேலாளர்கள் உண்மையிலேயே தாமதமாக இருந்து வேலை செய்பவர்கள் மேல் அதிக மதிப்பு வைத்திருப்பார்கள் என்ற கற்பிதம்.\nஎன்னுடைய பழைய நிறுவன மேலாளர் இப்படித்தான்; காலை பதினோரு மணிக்கு வந்து இரவு பன்னிரண்டு மணிக்கு வீடு திரும்பும் என் உடன் பணிபுரிந்த தோழியை, அந்தக் காரணத்தினாலேயே, மிகவும் சிறப்பான பணியாளர் என்று நினைத்திருந்தார். தோழி விடுப்பில் இருந்த போது, அவர் செய்திருந்த மாட்யூல்களில் வந்த பூச்சிகளைப் பார்த்து அதிர்ந்து தம் யோசனையை மாற்றிக் கொள்ள வேண்டியதாகியது.\nஎன்னைப் பொறுத்தவரை, இவற்றிற்கு உண்மையான மாற்றம் மேலாளர்களிடமிருந்தும், பிராஜக்ட் லீடர்களிடமிருந்தும் தான் வர வேண்டும். தன் உடன் பணியாற்றும் பணியாளர்களிடம், அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அலுவலகத்தில் இருப்பதும், பணியாற்றுவதும் தனக்கு ஒப்புமை இல்லாத விஷயம் என்றோ, குறைந்த பட்சம், \"ஒன்பது மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், ஐந்து மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், எப்படிச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. குறித்த காலத்தில் வேலை முடித்துக் கொடுத்தால் போதுமானது.\" என்ற எண்ணத்தையாவது தன் கீழ் வேலை செய்பவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.\n\"ஒருவர் பன்னிரண்டு மணிவரை அலுவலகத்தில் இருக்கிறான் என்ற காரணத்துக்காக மட்டும் அவரை நான் பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை\" என்ற தோற்றத்தை ஒவ்வொரு பிராஜக்ட் லீடும் ஏற்படுத்தினாலே பிரச்சனையில் பாதி குறைந்து விடும்.\nஆனால், இன்றைய சூழ்நிலையில் இது நடப்பது மிகவும் கடினமான விஷயம். நிறுவன முதலாளியான நாராயண மூர்த்தியே, \"நேரத்துக்கு வீட்டுக்குப் போங்கள்\" என்று உரையாற்றினால் கூட அது ஏதோ பக்கத்து நிறுவனத்திற்கான விளக்கம் என்று நினைத்து உதறித் தள்���ிவிட்டு அலுவலகத்தில் அடைந்து கிடப்பவர்கள் ஏராளம்.\nஒரு பிராஜக்டின் தலைவர் அலுவலக நேரத்தில் அலுவலகம் வந்து, அந்த நேரத்திற்குள் வீட்டுக்குப் போனால், கீழுள்ளவர்களும் அதையே செய்வார்கள். ஆனால், இதுவும் பொதுவாக நடப்பதில்லை. இணையத்தில் மேய்வது, விளையாடுவது, மெயில் அனுப்புவது என்பதற்காவது, அலுவலகத்தில் இருக்கத் தான் இந்த நடுமேலாளர்களும் விரும்புகிறார்கள். அவர்கள் பெயர் மேலே நல்ல விதமாகப் போக வேண்டுமே\nஆக போன வருடம் வேலைக்குச் சேர்ந்த புதிய இஞ்ஜினியருமாகட்டும், பல காலமாக தாமதமாக இரவு தாமதமாக வீட்டுக்குப் போகும் வழக்கத்தில் ஊறித் திளைத்தவர்களாகட்டும், இவர்களால் எந்த வகையிலும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. ஓரளவுக்கு நம்பிக்கைக்குரியவர்களும், அதே சமயத்தில் வேலை பழகியவர்களுமான நடுமேலாளர்களின் கையில் தான் இந்தப் பிரச்சனைக்கான தீர்வு இருக்கிறது.\nமூன்றிலிருந்து எட்டு வருட அனுபவம் உள்ள இந்த பிராஜக்ட் லீடர்கள், வேலை அதிகமில்லாத நாட்களில், நேரத்துக்கு வீட்டுக்குக் கிளம்புவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும். 'வீட்டுக்குப் போய் என்னத்தச் செய்ய' என்று பேசாமல், ஏதாவது ஒரு ஆரோக்கியமான பொழுது போக்கை உருவாக்கிக் கொள்ளுதல் நலம். விளையாடுவது, புத்தகம் படிப்பது, சமைப்பது, இசைக்கருவிகள் கற்றுக் கொள்வது, புது மொழி கற்பது, உடற்பயிற்சி செய்வது என்று அவரவருக்கு விருப்பமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கு வகுப்புகளில் சேர்ந்து கொள்வது நலம். இதன்மூலம் ஒரு கமிட்மெண்ட் இருக்கும். எதிலாவது பிணைந்து கொண்ட எண்ணம் வரும். கமிட்மெண்ட்கள் இல்லாமல் இது போன்ற செயல்களை நாம் கண்டிப்பாகச் செய்ய மாட்டோம் என்பது உறுதி.\nஇது போன்ற வகுப்புகளில் தான் சேர்வது மட்டுமல்லாமல், தன் கீழ் வேலை செய்யும் அப்பிரண்டைஸ் இஞ்ஜினியர்களையும் இது போல் வேறு நல்ல ஆரோக்கியமான பொழுதுபோக்குகளில் பங்கெடுக்கத் தூண்டுவது நலம்.\nஓரளவுக்கு வேலை பழகிய, இனிமேல் அலுவலகத்தில் அதிக நேரம் செலவழித்து தான் வேலை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லாத புதியவர்களை வீட்டுக்கு அனுப்புவதில் கவனம் செலுத்த வேண்டும். கூடியவரை அவர்கள் இங்கே இருப்பதை நாம் ஒன்றும் பெரிய விஷயமாக மதிக்கவில்லை என்ற எண்ணத்தை அவர்களுக்கும் உருவாக்க வேண்டும்.\nசில சமயம் அத்தனை முக்கியமில்லாத வேலையைக் கூட இந்த இளைஞர்கள் ஆர்வத்தால், அலுவலக நேரத்திற்குப் பின்னர் எடுத்து வந்து சந்தேகம் கேட்கலாம். பிராஜட் லீடர்களான அல்லது சீனியர் பிரோக்ராமர்களான நீங்கள், இது போன்ற நேரத்தில் உங்கள் இடத்தில் இல்லாமல் இருந்தால், தாமாகவே மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் அவர்களுக்கும் ஏற்படும். அப்படி இல்லாமல், நீங்கள் உங்களின் முக்கியமான வேலைக்காக அலுவலகத்தில் இருக்க நேரும் பட்சத்தில், கீழ் வேலை செய்பவர்களை ஊக்கப்படுத்தாமல், மறு நாள் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி மறுநாள் இந்த வேலைகளை மறக்காமல் சொல்லிக் கொடுக்கலாம். இதன் மூலம் அவர்கள் மாலைகளில் கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் வலுப்படும்.\nநான் ப்ராடக்ட் நிறுவனத்தில் இருந்த நாட்களில் ஆறேழு மாதங்களுக்குப் பின்னர், கூடியவரை அனாவசியமாக அலுவலகத்தில் இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். வேலை நேரத்திற்குப் பிறகு ஒரு அரை மணி அல்லது ஒரு மணி நேரம் அதிகமாகச் செலவிடுவது வழக்கம் - ரிலாக்ஸாக பேசிக் கொண்டிருந்த அல்லது டேபிள் டென்னிஸ் விளையாடிய நேரங்களுக்காக மட்டுமே அந்தக் கூடுதல் அரை அல்லது ஒரு மணி. கூடியவரை எட்டு மணிக்கு வீட்டுக்கு வந்து சமைக்கத் தொடங்கிவிடுவோம். அப்புறம் கொஞ்சம் படிப்பு, தூக்கம்.\nஇதனால் என்னுடைய முன்னேற்றத்தில் எந்த விதத்திலும் பாதிப்பு இருக்க வில்லை. Fast Track employeeஆகத் தான் என்னைக் கருதினார்கள், சீக்கிரமே பதவி உயர்வுகளும் வந்தன. அதே போல், என்னுடன் பணிபுரிய இரண்டு பேரை நியமித்த போதும், அவர்களின் முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அதிக நேரம் அலுவலகத்தில் செலவிட நேர்ந்தது. தனக்கான வேலையைச் சரிவர கற்ற பின்னர், அவர்களையும் கூடியவரை உடற்பயிற்சிகளிலும், விளையாட்டிலும் நேரம் செலவழிக்கச் சொல்லியதுண்டு. ஒருவர் அப்படி என்னைப் போலவே வேலையைக் கொடுக்கப்பட்ட நேரத்தில் முடித்து வீட்டுக்குப் போவார். ஆனால், மற்றொருவர், சமைக்கச் சோம்பல் பட்டுக் கொண்டு, இரவும் சாப்பிட்டுவிட்டு, ஒன்பது மணிக்குத் தான் போவார். அப்படியும் மாலையில் வேலை என்று டென்சன் ஏற்றுவதில்லை; அவர் தான் இருக்கிறாரே என்று வேலைச் சுமையைக் கூட்டுவதுமில்லை. எஸ்டிமேட்டில் கறாராக இருப்பது வழக்கம்.\nஅடுத்து, பிராஜக்ட் நிறுவனங்களுக்கு வந்�� போது தான் இந்த என்னுடைய ஒழுக்கத்தில் கொஞ்சம் பிரச்சனை வந்தது. \"நாம் ஒன்று நினைக்க கோட் ஒன்று நினைக்கும்\" என்பது புரியத் தொடங்கியது. சில பிராஜக்ட் மேனேஜர்கள் வேண்டுமென்றே எட்டு மணி நேரத்தில் முடியாது என்று தெரிந்தும் சில வேலைகளை எட்டு மணிநேரத்தில் முடிக்கச் சொல்லிப் பாடுபடுத்துவார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்களின் டார்கெட் அப்படிக் கறாராக நிர்ணயிக்கப்பட்டிருக்கும்.\nஇந்த மாதிரி ப்ராஜக்ட் நிறுவனங்களை எதிர்கொள்வது, வேறு வகையில் இருக்க வேண்டும். ஒன்றிரண்டு நாள் அவர்கள் கேட்டபடியே எட்டு மணிக்கு மேல் இருந்து முடித்துக் கொடுத்துவிட வேண்டும். ஆனால், கேட்டவுடன், 'அதான் எனக்குத் தெரியுமே' என்று ஒப்புக் கொள்ளாமல், கூடியவரை உங்களுக்கான அன்றைய வேலைகளில் எவை எவை கெட்டுப் போச்சு என்று வெளியே, பேச்சுவாக்கிலாவது சொல்ல வேண்டும்.\nஅப்புறம், எட்டு மணிக்கு மேல் இருந்து வேலை முடிக்கும் நாட்களில், இரவு உணவுக்கான பில், இரவு அத்தனை நேரத்திற்கு மேல் வீடு போக ஆன செலவு போன்றவற்றைக் கேட்டுப் பெற்றுவிட வேண்டும். இரவு ஷிப்டில் வேலை செய்யக் கூட கம்பனி பாலிசிகளில் ஏதாவது நஷ்ட ஈடு (compensation) தருவார்கள். அதையும் கண்டிப்பாகத் தேடித் துருவி வாங்கிவிடுவது நல்லது. - இந்தப் பணம் கண்டிப்பாக இருநூறு முன்னூறு ரூபாய்க்கு மேல் வராது. ஆனால், பணம் என்ற விஷயத்திற்காக அல்லாது, இது போல் தவறாக எஸ்டிமேட் செய்வது, அதிக நேரம் தங்க வைப்பது போன்ற நிகழ்வுகளுக்கான நமது எதிர்ப்பாக இது பதிவாகும். அப்படிச் செய்வதன் மூலம், ப்ராஜக்ட்டுக்கான செலவைக் குறைக்கவென்றே குறைந்த எஸ்டிமேட் போட்டதும் வெற்றியடையாது. 'இது சரியான குறுக்கு வழி அல்ல' என்பதை நிர்வாகம் உணரவும் ஒரு வாய்ப்பாகும்.\nஆனால், இதையெல்லாம் செய்வதாக இருந்தால், கூடியவரை அலுவலகத்தில் சொந்த வேலையாக அதிக நேரம் கழிப்பதைக் குறைத்துக் கொள்ளுதல் நலம். பெஞ்சைத் தேய்க்கும் நாட்களிலும், வேலை நாட்களில் வெகு சில நாட்களிலும் தாமதமாகத் தங்கி மட்டுமே சொந்த வேலை பார்த்தால், பின்னாளில் அதிக நேரம் தங்குவது நமக்கே ஒரு அனாவசியமான விசயமாகத் தெரிந்துவிடும்.\nஇவற்றை எல்லாம் செய்வதற்கு ஆதாரமான ஒரு விசயம் உண்டு - அது ஒற்றுமை. ஒரு டீமில் இருக்கும் ஐந்து பேரில் இரண்டு பேருக்கு மட்��ும் வீட்டுக்குச் சீக்கிரம் போக வேண்டும் என்று எண்ணம் இருந்தால், மற்ற மூன்று பேர் தான் அதிக நேரம் தங்குவதைப் பெரிய விஷயமாகக் காட்டிக் கொள்ள வாய்ப்பாகிவிடும். மற்ற மூன்று பேரும் கூட ஒத்துழைத்தால், கண்டிப்பாக நல்ல மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.\nஇப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை.\nபாலாஜி, உங்கள் பிரச்சனை பொறுத்தவரை, ஒன்பது மணிவரை அலுவலகத்தில் சுற்றுபவர் என்று ஏற்கனவே ஏற்படுத்திவிட்ட பிம்பத்தை நீங்களே தான் பேசி முறிக்க வேண்டும். அடுத்தமுறை நேரங்கணிக்கும் போதாவது, அலுவலக நேரத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் தற்போதைய மேலாளரிடம் சொல்லுங்கள். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம், இந்தக் காரணத்திற்காக பிராஜக்ட் மாற்றிக் கொண்டே இருந்தால், எங்குமே நிம்மதி கிடைக்காது. பேசுவது ஒன்றே சிறந்த வழி..\nபாலாஜி, உங்கள் பிரச்சனை பொறுத்தவரை, ஒன்பது மணிவரை அலுவலகத்தில் சுற்றுபவர் என்று ஏற்கனவே ஏற்படுத்திவிட்ட பிம்பத்தை நீங்களே தான் பேசி முறிக்க வேண்டும். அடுத்தமுறை நேரங்கணிக்கும் போதாவது, அலுவலக நேரத்தை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதை உங்கள் தற்போதைய மேலாளரிடம் சொல்லுங்கள். அவர் கண்டிப்பாகப் புரிந்து கொள்வார். அதே சமயம், இந்தக் காரணத்திற்காக பிராஜக்ட் மாற்றிக் கொண்டே இருந்தால், எங்குமே நிம்மதி கிடைக்காது. பேசுவது ஒன்றே சிறந்த வழி..//\nநான் தான் ஏற்கனவே பேசி ஒரு வழியா வேற இடத்துக்கு வந்து சேர்ந்துட்டனே. நான் கேக்கறது அந்த மாதிரி கஷ்டப்படற ஒரு கூட்டத்துக்கு தான்.\nரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறது இப்ப என்னால நிச்சயம் முடியாத ஒரு விஷயம். இந்தியா வந்தாலும் தேவையில்லாம இருக்க சொன்னா நிச்சயம் முடியாதுனு சொல்ல முடியும்.\nக்ளைண்ட் இண்ட்ராக்ஷன் எல்லாம் பண்ணியாச்சி... இனிமே இங்க வொர்க் கல்ட்ச்சர் எப்படினு நல்லா தெரிஞ்சி போச்சி. அதனால சுலபமா பேசி சமாளிச்சிடலாம்.\nரொம்ப நல்லா யோசிச்சி போட்டிருக்கீங்க...\nஇதை நிறைய பேருக்கு ஃபார்வேர்ட் பண்ணலாம்...\nஉங்க பதிவே எனக்கு பார்வேர்ட்ல தான் வந்தது.. அப்படித் தான் பார்த்தேன் :) அந்தச் சமயத்தில் ஊரில் இல்லாததால் மிஸ் பண்ணிட்டேன் :-)\nஉங்க பதிவே எனக்கு பார்வேர்ட்ல தான் வந்தது.. அப்படித் தான் பார்த்தேன் :) அந்தச் சமயத்தில் ஊரில் இல்லாததால் மிஸ் பண்ணிட்டேன் :-) //\nநான் அதை எல்லாம் ஃபார்வேர்ட் பண்ணல...\nஎனக்கு கவலை என்னனா, அந்த ஓசி இண்டர் நெட்டையும், போனையும் தூக்கி போட்டு ஒரு மியூசிக் இன்ஸ்ட்ருமெண்ட் கத்துக்கறதையோ, ஒரு புக் படிக்கறதையோ, புது மொழி கத்துக்கறதையோ இல்லை ஜிம் போறதையோ நாம் ஏன் பழகிக்க மாட்றோம்னு ஒரு வருத்தம்.\nநீங்க சொன்ன காரணத்திற்காகத்தான் நானும் முதல்ல உக்கார்ந்திருந்தேன். ஆனா போகனும்னு நினைக்கும் போது முடியாம போயிடுச்சி...\nஆனா ஜிம் மட்டும் கடைசியா ஒரு ஆறு மாசம் போக முடிஞ்சிது. புது ப்ராஜக்ட் வந்ததுக்கப்பறம்...\nநீங்க பண்ணலைப்பா, நம்ம பதிவையெல்லாம் அதே ஓசி இண்டெர்னெட்டில் படிச்சி அனுப்ப நிறைய பேர் இருக்காங்க போலிருக்கு :))))))))\nஉங்க ஆதங்கம் நியாயமானது. அதுக்குத் தான் சொன்னேன். சும்மா தீர்மானம் மட்டும் செய்தால், நம்ம அதை எல்லாம் செயல் படுத்த மாட்டோம். பணம் கொடுத்து ஏதும் கோர்ஸில் சேர்ந்துவிட்டால், \"அச்சிச்சோ, பணம் கட்டிட்டோமேன்னு\" அதுவே ஒரு உந்துதல் ஆகிடும். அத்தோட, கூட யாரும் நண்பர்களைச் சேர்த்துக்கிடறது நல்லது :)\n// இப்படிச் சொன்னாலும், அலுவலகத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், ஒருவர் என்ன வேலை செய்கிறார், எப்படி நேரத்தைச் செலவிடுகிறார் என்ற விஷயம் நல்ல மேலாளருக்குத் தெரிந்து தான் இருக்கிறது. டெக்னிகலாக எதுவும் தெரியாதவர், என்று பொதுவாக மேலாளர்களைக் கிண்டலுக்குச் சொன்னாலும், [ஜி.ரா மன்னிக்க :-D ] இது போன்ற விசயங்களை அவர்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். எனவே அதிகம் கவலைப் பட வேண்டியதில்லை. //\nநிச்சயமாக. மறுக்க முடியாத உண்மை. என்னதான் ஒருவர் நீண்ட நேரம் அலுவலகத்தில் இருந்தாலும் அவர் வேலை செய்கின்றாரா இல்லையா என்பதை மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஸ்கேலை வைத்து அளந்து மதிப்பெண் கொடுக்கும் ஆசிரியர்களைப் போல சில மேனேஜர்கள் நேரத்தைப் பார்த்து கணக்கிடுவதும் உண்டு. சமயங்களில் இஞ்சினியர்களும் ஏமாற்றுவது உண்டு. நானே செய்திருக்கிறேன். நான் இஞ்சினியராக இருந்த சமயம். ஒரு புராஜெக்ட். டெலிகாம் நெட்வொர்க்கிங்கில். மூன்று பேர் டீம். டீம் லீட் கிடையாது. design, coding and testing தான் வேலை. நேரடியாக மேனேஜரிடம் சொல்வோம். அப்பொழுது இதைச் செய்ய எவ்வளவு நேரமாகும் என்று கேட்பார்.\nமுதலாள் : என்னோட மாட்யூல் ரொம்பப் பெரிய மாட்யூல். ஆனா logic complexity ரொம்பக் குறைவு. அதுனால இதுக்கு இவ்வளவு நாளாகும்.\nமேனேஜர் : அப்படியா. சரி. அடுத்து உனக்கு.\nரெண்டாவதாள் : என்னோடது சின்ன மாட்யூல். ஆனா very complex. அதுனால இதுக்கு இவ்வளவு நாளாகும்.\nமேனேஜர் : அப்படியா. சரி. அடுத்து உனக்கு.\nமூனாவது ஆள் : என்னோட medium size and medium complexity. அதுனால இவ்வளவு நாளாகும்.\nமேனேஜர் : அப்படியா. சரி.\nகடைசியில் மூன்று பேரும் ரொம்ப நாள் வாங்கியிருப்போம். இது இஞ்சினியர்கள் பக்கமும் நடக்கிறது. மறுக்க முடியாதது.\nபொன்ஸ், வெட்டிப்பயல் பிளிறினதுக்கு நல்லா பதில் பிளிறல் செஞ்சுருக்கீங்க...\nஜீரா கூட நல்லா பிளிறினார்...\nதமிழ் படிக்க தெரிந்த சாப்ட்வர் பொறியாளற்களுக்கு சமர்பணம்\nவெங்கி, ஹி ஹி :)\nஜிரா, ஏமாற்றுபவர்கள் இருக்கிறார்கள் என்றாலும் அந்த மேனேஜர் இன்னும் கொஞ்ச நாளில் இதையும் கற்றுக் கொண்டு உஷாராகி விடுவார். அவ்வளவு தான் :)\nதேவ் அண்ணே, சொல்லிட்டமுங்கோ.. :)\nஎனக்கு தெரிந்தவரை அதிக நேரம் இருப்பவரை வேலை அதிகம் செய்பவர் என பொதுவாக எந்த மேனேஜரும் நினைப்பதில்லை. இது இளம்பொரியாளர்கள் தாமாகவே உறுவாக்கிக்கொள்ளும் ஒரு தவறான நம்பிக்கை.. அதே சமயத்தில்\n//\"ஒருவர் பன்னிரண்டு மணிவரை அலுவலகத்தில் இருக்கிறான் என்ற காரணத்துக்காக மட்டும் அவரை நான் பெரிய புத்திசாலியாக நினைக்கவில்லை\" என்ற தோற்றத்தை // யாரும் ஏற்படுத்துவது இல்லை. பொதுவாகவே தன் கீழ் பணிபுரிபவர்களை சுதந்திரமாக இருக்கவே விடுகின்றனர். அதனாலேயே அவர்கள் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவதில்லை.. அவர்கள் எவ்வளவு நேரம் இருக்கிறார்கள் என்ன செய்கிறார்கள் என்பதை கவனித்தாலும் அதில் தலையிடுவதில்லை.\nஆனால், தேவை படும்போது அதனை பயன்படுத்த (வேல இருக்கு.. கொஞ்சம் இருந்து முடிச்சிட்டு போ.) அவர்கள் தவறுவது இல்லை. அந்த நேரத்தில் அதிக நேரம் அலுவலகத்தில் இருப்பவர்கள் சீக்கிரம் செல்ல வேண்டும் ��ன சொல்ல இயலாமல் போகிறது.\nஇன்னும் கொஞ்சம் விரிவாக பேச வேண்டும்.. சீக்கிரம் மறுபடியும் வருகிறேன்.. :-)\n//என்னைப் பொறுத்தவரை, இவற்றிற்கு உண்மையான மாற்றம் மேலாளர்களிடமிருந்தும், பிராஜக்ட் லீடர்களிடமிருந்தும் தான் வர வேண்டும். தன் உடன் பணியாற்றும் பணியாளர்களிடம், அலுவலக நேரத்திற்குப் பின்னரும் அலுவலகத்தில் இருப்பதும், பணியாற்றுவதும் தனக்கு ஒப்புமை இல்லாத விஷயம் என்றோ, குறைந்த பட்சம், \"ஒன்பது மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், ஐந்து மணி வரை வேண்டுமானாலும் வேலை செய், எப்படிச் செய்தாலும் எனக்குக் கவலையில்லை. குறித்த காலத்தில் வேலை முடித்துக் கொடுத்தால் போதுமானது.\" என்ற எண்ணத்தையாவது தன் கீழ் வேலை செய்பவர் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.//\nஇது நடக்கும் என்று எதிர்பார்ப்பதற்க்கில்லை.\n//அது ஏதோ பக்கத்து நிறுவனத்திற்கான விளக்கம் என்று நினைத்து உதறித் தள்ளிவிட்டு அலுவலகத்தில் அடைந்து கிடப்பவர்கள் ஏராளம்.\nஇது ஒரு அடிமைத்தனமான செயல் என்பதை, ஏனோ நம்மில் பலர் உணரக்கூட இல்லை.\nஅடுத்த புரட்சி IT உலகில் வெடித்தாலொழிய, இதற்கு தீர்வு காண்பது கடினம் என்பது எனது எண்ணம். ஆனால், அத்தகைய புரட்சி இதுவரை IT உலகில் வெடிக்காமலிருப்பதற்கு, இதில் கிடைக்கும் பெரும் சம்பளமும், வேலை பாதுகாப்பின்மையும் முக்கிய காரணங்கள்\nஇதை அப்படியே வெட்டி எல்லா மேலாளர்களுக்கும் அனுப்பலாம்.\nஉண்மையில் Developer ஆக இருக்கும்போது தன் TL PL பற்றி புலம்பும் ஆதே மக்கள் Team Lead ஆகவோ Project Leader ஆகவோ வரும்போது அவர்களும் அவர்கள் வெறுத்த அவர்களின் முந்தைய அதிகாரிகள் போலவே நடந்துக் கொள்கிறார்கள் என்பது கண்கூடாக காணும் உண்மை...அது ஏன் என்று தெரியவில்லை...\n//இதை நிறைய பேருக்கு ஃபார்வேர்ட் பண்ணலாம்... //\n// 3. அந்த நடராஜன் மட்டும் ராத்திரி எட்டு மணி வரை இருந்து மேனேஜர் கிட்ட நல்ல பேர் எடுக்கிறான். நானும் இல்லைன்னா என்னை மானேஜருக்குத் தெரியவே தெரியாம போயிடும்.//\nஎனக்கு ஆறு மணிக்குமேல் அலுவலகத்தில் இருந்தால் ஆவறதில்லை.\nநடராஜன் என்ற பெயரில் இருக்கும் வெறுப்பை தயவு செய்து நீக்கி விடவும். பொன்னப்பன் என்ற பெயரை உபயோகிக்கலாம்.\n// வன்மையாக கண்டிக்கிறேன். //\n//நடராஜன் என்ற பெயரில் இருக்கும் வெறுப்பை //\nஇது ஓவர்.. தமிழைத் திட்டாதீங்கன்னு சொன்னா ஒத்துக்கலாம்.. தமிழ்னா ஒரே தமிழ் தான். நடராஜன்கள் எத்தனை நடராஜன்களோ.. இப்படி உங்களைச் சொல்வதா நினைச்சா நான் என்ன செய்ய\nசொல்லப் போனால், நீங்க இங்க வந்து கண்டனக் குரல் கொடுக்கிற வரை, உங்களை ஓகைன்னு தான் நினைக்க முடியுது. நடராஜன் ஸ்ரீநிவாசன்ங்கிறது தான் உங்க பெயர் என்கிறதே மறந்தாச்சு :)\nஇரா.நடராசனின் தூயமொழியில் துயரக் குழந்தைகள் கதைத் தொகுப்பு படிச்சிகிட்டிருக்கேன்.. அதுல நடராசன்கள் கிளப்னு ஒரு கதையில் வருது. அதாவது தமிழ்நாட்டில் உள்ள நடராசன்கள் எல்லாரும் ஒரு சங்கம் தொடங்கறாங்க என்பது போல் வரும்.. அதைப் படித்த கொஞ்ச நாளில் எழுதுவதால் இங்கும் வந்திருக்கும்.. :) கிடைத்தால் படித்து பாருங்க :)\nஏதோ தனிநபர் தாக்குதல் என்று தலைப்பைப் பார்த்து முடிவுசெய்து யானைக்கட்டுப் பக்க வராமல் இருந்துவிட்டேன். இப்ப தான் பார்த்தேன், நல்ல அட்வைஸ்.\nஇதை வாசித்தும் திருந்தலைன்னா நோ சான்ஸ் ;-)\n// சொல்லப் போனால், நீங்க இங்க வந்து கண்டனக் குரல் கொடுக்கிற வரை, உங்களை ஓகைன்னு தான் நினைக்க முடியுது. நடராஜன் ஸ்ரீநிவாசன்ங்கிறது தான் உங்க பெயர் என்கிறதே மறந்தாச்சு //\n மென்பொருளாரைப் பார்த்தா பாவமா இருக்கு. என் பெயரைப் பாத்ததும் கலாய்க்கலாம்னு பாஞ்சிட்டேன்.)\nபொன்ஸ்... நல்ல பதிவு. நான் சார்ந்து இருக்கும் துறை என்பதாலும், இப்படி அதிக நேரம் வேலை செய்த அனுபவத்திலும் ஒரு சின்ன மறுபக்கம் மட்டும் சொல்ல ஆசை.\n- பொதுவாக professional services துறைகளில் இருப்பவர்கள் வாரத்திற்கு 60 முதல் 80 மணி நேரங்கள் வேலை செய்கிறார்கள். இது கணிணி துறை மட்டுமல்ல, வைத்தியர்கள் / வக்கீல்கள் போன்ற எல்லா துறையினரும் அடக்கம்.\n- CEO / VP போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் 60-80 மணி நேரங்கள் உழைக்கிறார்கள். Wipro President அசீம் பிரேம்ஜி வாரம் 80 மணி நேரங்கள் பதிவு செய்கிறார். ஆம். He records his time meticulosly even at this age.\n- இப்பொழுது மென்பொருள் எழுதுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அது கொஞ்ச காலத்திற்குதான். அவர்கள் அதற்குள் தங்கள் மதிப்பை கூட்டி கொள்ள வேண்டும். Team co-ordination, Risk mitigation, value-based communication போன்று திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n- நாம் சுகமாக வாழ்வதும் / கஷ்டபடுவதும் நம் கையில். Learn to Say 'No'.\n- சுமார் 60-80 சதவிகிதம் வரை கணிணி ப்ராஜக்டுகள் தோல்வியில் முடிகின்றன (projet failures, over-budget, project cancellation). கட்டுமான துறயில் இதே சதவிகிதம் 20-க்கும் குறைவு. பொதுவான காரணம் ill-processed execution.\n- வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. ஆனால் திறமையாளர்கள் மிக குறைவு. வேலை செய்ய தெரிந்தவர்களுக்கே மென்மேலும் வேலை கொடுப்பது போன்ற முறைகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்.\nஇதை வாசித்தும் திருந்தலைன்னா நோ சான்ஸ் ;-)//\nநான் மாறி பல நாளாச்சி ;)\nஇது இந்தியால இருக்கற மக்களுக்கு தான் அதிகமா பொருந்தும் :-)\nமனதினோசை, இன்னும் கொஞ்சம் எழுதுங்க..\n ஏ யப்பா.. நானெல்லாம் பயந்த பொண்ணு.. இதெல்லாம் இங்க வேணாம் :-D\nப்ரியன், நீங்க சொல்வதும் உண்மை. இது எல்லா இடத்திலும் நடப்பது தான் - உறவுகளில் கூட\n அவருக்குத் தெரிஞ்ச பிரச்சனை, எனக்குத் தெரிஞ்ச சொல்யூஷன் :)\n//Learn to Say 'No'.// இதுதாங்க மேட்டர்.. அப்புறம், உங்களைக் காண்டாக்ட் செய்யணும்னா எப்படிங்க போன வெட்டியாய்ச் சுட்டவை பதிவில் நீங்க போட்டு நான் பிரசுரிக்காத பின்னூட்டத்துக்கு ஒரு நன்றி சொல்லணும்னு பார்த்தேன் முடியலை :(. உங்க பதிவுலயும் பின்னூட்டத்துக்கு வழியில்லாம வச்சிருக்கீங்க..\nஉங்க புண்ணியத்துல 20 பின்னூட்டமாகிடுச்சு.. உங்க பேருக்கு ஒரு மவுசு தான் :))))))\n//என் பெயரைப் பாத்ததும் கலாய்க்கலாம்னு பாஞ்சிட்டேன்//\nஹி ஹி.. நல்லாத் தான் இருந்தது :) ஜாலியாத் தான் பதில் போட்டேன்..\nமுடிஞ்சா \"ஒரு தூயமொழியின் துயரக் குழந்தைகள்\" வாசிங்க :)\n//நீங்க போட்டு நான் பிரசுரிக்காத பின்னூட்டத்துக்கு//\nஐயோ.... பிரசுரிக்க முடியாதபடிக்கா இருந்தது அந்த பின்னூட்டம் யாராவது கேட்டா தப்பா நினைக்கப் போறாங்க :-))\n//ரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறது இப்ப என்னால நிச்சயம் முடியாத ஒரு விஷயம்.//\nஎன்னப்பா வெட்டிப்பயல் சமீபத்தில் கல்யாணம் ஆயிடுச்சா\nநீளமான பின்னூட்டத்துக்கு நன்றி :) எந்த கம்பனிங்க உங்களது எனக்கு ஒரு இடம் காலி இருக்குமா உங்க டீமில் எனக்கு ஒரு இடம் காலி இருக்குமா உங்க டீமில்\n//ரொம்ப நேரம் ஆபிஸ்ல இருக்கறது இப்ப என்னால நிச்சயம் முடியாத ஒரு விஷயம்.//\nஎன்னப்பா வெட்டிப்பயல் சமீபத்தில் கல்யாணம் ஆயிடுச்சா\nநம்ம ப்ளாக் பக்கமே வரதில்லைனு நல்லா தெரியுது... அத இப்படி பப்ளிக்கா சொல்லி மானத்த வாங்கனுமா\nநாங்க இன்னும் யூத்தான் :-)))\n(24 வயசு ரொம்ப கம்மியா தெரியலையா\nநல்ல பதிவு, உறக்கத்திலிருந்து எழுந்தாலும் மீண்டும் அதே நல்ல கருத்துக்களை முன்வைக்கிறது.\nவெட்டி, நோ டென்சன் ப்ளீஸ்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/02/popup-email-subscribe-widget-popup.html", "date_download": "2018-07-19T01:32:40Z", "digest": "sha1:DTIUH7E42AABYTD2Q5UTXIZQMI42KYX7", "length": 11163, "nlines": 285, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM", "raw_content": "\nசில தளங்களில் நாம் பார்த்து இருப்போம் இந்த விட்ஜெட்டை நாம் அந்த தளத்திற்கு சென்றால் அந்த தளம் ஓபன் ஆகியவுடன் நமக்கு ஒரு இன்னொரு popup விண்டோ ஓபன் ஆகும் அதில் Email subscription விட்ஜெட் இணைக்கப் பட்டிருக்கும் அதில் சென்று அவர்கள் உறுப்பினர் ஆகி கொள்ளலாம். இதனால் உங்களுடைய ஈமெயில் வாசகர்களை கணிசமான முறையில் அதிகரித்து பிளாக்கின் வாசகர்களை அதிகரிக்கலாம். இது போன்று பிளாக்கர் வலைபூக்களில் எப்படி அந்த விட்ஜெட்டை வைப்பது என பார்ப்போம்.இந்த விட்ஜெட்டின் சிறப்பம்சமே புதிதாக உங்கள் பதிவுகளுக்கு வருபவர்களுக்கு தான் தெரியும். தொடர்ந்து படிப்பவர்களுக்கு வந்து தொந்தரவு செய்யாது.\nவிஜெட்டின் Live Demo பார்க்க கீழே உள்ள பட்டனை அழுத்துங்கள்.\nஇது கொஞ்சம் பெரிய கோடிங்காக இருக்கும் கவனமாக பின்தொடரவும்.\nமுதலில் உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொண்டு Design ==> Edit Html ==> கிளிக் செய்து இந்த கோடிங்கை ]]> கண்டுபிடிக்கவும்.\nகீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டுபிடித்த இந்த வரிக்கு முன்/மேலே ]]> பேஸ்ட் செய்யவும்.\nஅடுத்து இந்த வரியை கண்டுபிடிக்கவும். கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு முன்னே/மேலே பேஸ்ட் செய்யவும்.\nஇறுதியாக இந்த கோடிங்கை கண்டுபிடிக்கவும். கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து இந்த வரிக்கு மேலே/முன்னே பேஸ்ட் செய்யவும்.\n

புதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற

\nகோடிங்கை சேர்த்தவுடன் மேலே சிவப்பு நிறத்தில் கொடுத்துள்ள இடத்தில் உங்களுடைய Feedbuner ஐடியை கொடுக்கவும். மற்றும் தலைப்பு உங்களுக்கு தேவையான படி மாற்றி கொள்ளுங்கள்.\nஅவ்வளவ�� தான் கீழே உள்ள Save Template கொடுத்து உங்கள் பிளாக்கிற்கு சென்று பாருங்கள் தானாக அந்த Email Subscription விட்ஜெட் ஓபன் ஆகும்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005_05_23_archive.html", "date_download": "2018-07-19T02:17:23Z", "digest": "sha1:LXJJINGSL65QR3UQ5RTD3HM7IXYARNOZ", "length": 17690, "nlines": 143, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: Monday, May 23, 2005", "raw_content": "\nபீகார் பேரவை நள்ளிரவில் கலைப்பு\nபீகார் பேரவை நள்ளிரவில் கலைப்பு, மீண்டும் 6 மாதத்தில் தேர்தல் வைக்கப் போகிறார்களாம். ஏன் என்றால் குதிரைப் பேரத்தை தடுக்கவாம்... குதிரை யாரு... பாஸ்வான் காரணம் என்று லொல்லுவும் ('டங்கு' சிலிப் ஆயிருச்சுங்கண்ணா). லல்லுதான் காரணம் என்று பாஸ்வானும் சொல்றாங்கலாம். இதுனால ப.ஜ.க பூச்சாண்டிகள் (மன்னிச்சுக்கங்க). லல்லுதான் காரணம் என்று பாஸ்வானும் சொல்றாங்கலாம். இதுனால ப.ஜ.க பூச்சாண்டிகள் (மன்னிச்சுக்கங்க பூசாரிகள்) எல்லாம் சேர்ந்து 'பந்த்' நடத்தப் போறாங்கலாம். பிப்ரவரியில் தேர்தல் நடந்து, 2 மாச இழுபறிக்குப் பிறகு இப்போது கலைப்பு பூசாரிகள்) எல்லாம் சேர்ந்து 'பந்த்' நடத்தப் போறாங்கலாம். பிப்ரவரியில் தேர்தல் நடந்து, 2 மாச இழுபறிக்குப் பிறகு இப்போது கலைப்பு., நம்ம சனங்கள விட நல்லா விவரமாத்தான் பிகார் சனங்க இருக்காங்க. பின்ன, 2 மாசம் அத்தன பேருக்கும் பி.பி வர வைச்சுட்டாங்கல்ல., நம்ம சனங்கள விட நல்லா விவரமாத்தான் பிகார் சனங்க இருக்காங்க. பின்ன, 2 மாசம் அத்தன பேருக்கும் பி.பி வர வைச்சுட்டாங்கல்ல. தேர்தல் நடந்து ஒரு முறை கூட பேரவை கூடாமல் கலைக்கப்படுகிறது. யாரு அப்பன் வீட்டு காசு சாமி. தேர்தல் நடந்து ஒரு முறை கூட பேரவை கூடாமல் கலைக்கப்படுகிறது. யாரு அப்பன் வீட்டு காசு சாமி. மீண்டும் தேர்தல் எதற்கு. மீண்டும் தேர்தல் எதற்கு அப்பிடியே 5 வருஷத்துக்கு 'ஜனாதிபதி' ஆட்சி இருக்கவேண்டியதுதான அப்பிடியே 5 வருஷத்துக்கு 'ஜனாதிபதி' ஆட்சி இருக்கவேண்டியதுதான. அட ஆளுநர் நு ஒருத்தர் சும்மாதானப்பா இருக்காரு. அட ஆளுநர் நு ஒருத்தர் சும்மாதானப்பா இருக்காரு (கலைக்கிறதத் தவிர ). நம்மூர்லயும் கலைச்சாங்கப்பா... இப்ப இருக்கிற பர்னாலா அப்ப இருந்தப்ப...நள்ளிரவு கலைப்ப��� இந்திய ஜனநாயகத்தில் ஒரு அம்சமா இல்ல ஆயிரும் போல. நல்ல வேளை பிகார் மாதிரி, நம்மூரு இல்ல. (கலைக்கிறதத் தவிர ). நம்மூர்லயும் கலைச்சாங்கப்பா... இப்ப இருக்கிற பர்னாலா அப்ப இருந்தப்ப...நள்ளிரவு கலைப்பு இந்திய ஜனநாயகத்தில் ஒரு அம்சமா இல்ல ஆயிரும் போல. நல்ல வேளை பிகார் மாதிரி, நம்மூரு இல்ல... என்னமோ அப்பப்ப போடா, தடா, கஞ்சா, மிஞ்சிப்போனா 'என்கவுண்டர்' என்று போயிட்டு இருக்குது பொழப்பு.. என்னமோ அப்பப்ப போடா, தடா, கஞ்சா, மிஞ்சிப்போனா 'என்கவுண்டர்' என்று போயிட்டு இருக்குது பொழப்பு நான் 'பாப்பாத்தி' நீ 'பெருங்காய டப்பா' என்றாவது நடந்துட்டு இருக்குது கஞ்சேரி நான் 'பாப்பாத்தி' நீ 'பெருங்காய டப்பா' என்றாவது நடந்துட்டு இருக்குது கஞ்சேரி பின்ன மூணு மாசத்துக்கு ஒரு தேர்தல் வச்சு, அவுங்க பண்ற அக்கப்போர யார் தாங்கறது பின்ன மூணு மாசத்துக்கு ஒரு தேர்தல் வச்சு, அவுங்க பண்ற அக்கப்போர யார் தாங்கறது\nஅப்பாப்பா... தமிழ்ல பெயர் வைய்யுங்கள்னு சொன்னா... என்னா எதிர்ப்பு... என்னா துடிப்பு...குடிதாங்கி, இடிதாங்கின்னு என்னன்ன கிண்டல்கள்... கேலிகள்...அரசியல் ஆதாயம்... அது....இதுன்னு ஆயிரம் காரணங்கள்., யாரோ ஆங்கிலத்தை தார் பூசி அழித்துவிட்டார்களாம்... அதற்குத் துடித்துகொண்டொரு பதிவு...ஆங்கிலத்தில் மட்டும் பெயர்கள் வைப்பதை எதிர்த்து பதிவு போட்டார்களா., யாரோ ஆங்கிலத்தை தார் பூசி அழித்துவிட்டார்களாம்... அதற்குத் துடித்துகொண்டொரு பதிவு...ஆங்கிலத்தில் மட்டும் பெயர்கள் வைப்பதை எதிர்த்து பதிவு போட்டார்களா... யாருக்குத் தெரியும். ராமதாஸ் மரத்த வெட்டுனப்பக்கூட இவ்வளவு எதிர்ப்பு இல்ல...ஆனா தமிழில் பெயர் வேண்டும் என்றவுடன் தமிழர்கள் துடிக்கின்ற துடிப்பு மெய் சிலிர்க்கிறது.\n'அரசியல் ஆதாயத்துக்காக அவர்கள் செய்கிறார்கள்' (பாவம்...யா... நெடுமாறன்) என்றுதான் மெத்தப் படித்த இத்தனை மேதாவிகளும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்களே... அப்புறம் என்ன ஆதாயம் வந்துவிடப் போகிறது. ஓகோ படிக்காத பாமர மக்கள் தப்பி தவறி எங்க இவங்கள தூக்கிவிட்டிருவாங்கலோன்னு பயப்படுறிங்களா. ஓகோ படிக்காத பாமர மக்கள் தப்பி தவறி எங்க இவங்கள தூக்கிவிட்டிருவாங்கலோன்னு பயப்படுறிங்களா.... கவலைப்படாதிங்க.... 'இரட்டை இலை' என்று ஒரு சின்னம் இருக்கும்வரை அது நடக்காது.\nநல்லது பண்ணுனா வரவேற���கின்ற குணம் எப்போதுதான் நமக்கு வருமோ... இரண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்தால்... (உதாரணத்துக்கு சொல்றேன்... )'கொந்து களையும்' 'சவட்டிக் களையும் பட்டி'ன்னு என்னா அழகா மலையாலத்துல பேசிக்கிறாங்க... இரண்டு மலையாளிகள் ஒன்று சேர்ந்தால்... (உதாரணத்துக்கு சொல்றேன்... )'கொந்து களையும்' 'சவட்டிக் களையும் பட்டி'ன்னு என்னா அழகா மலையாலத்துல பேசிக்கிறாங்க... அட எங்க வீட்டு 'பைப்ப' பழுது பாக்கறதுக்காக 'அப்பார்ட்மெண்ட் ஆபிஸ்' (ஆங்கிலம் தமிழ் மாதிரி கலந்திருச்சில்ல நம்மகிட்ட... அட எங்க வீட்டு 'பைப்ப' பழுது பாக்கறதுக்காக 'அப்பார்ட்மெண்ட் ஆபிஸ்' (ஆங்கிலம் தமிழ் மாதிரி கலந்திருச்சில்ல நம்மகிட்ட) போனேன். அங்க ஒரு ஸ்பானிஸ் பொண்ணு இருந்துச்சு. என் பொண்ணுகிட்ட 'ஆண்டிக்கு 'Hai' சொல்லுன்னு சொன்னேன்'. பட்டுன்னு அந்த ஸ்பானிஸ் பொண்ணு என் மகளைப் பார்த்து 'நமஸ்தே...'னுச்சு) போனேன். அங்க ஒரு ஸ்பானிஸ் பொண்ணு இருந்துச்சு. என் பொண்ணுகிட்ட 'ஆண்டிக்கு 'Hai' சொல்லுன்னு சொன்னேன்'. பட்டுன்னு அந்த ஸ்பானிஸ் பொண்ணு என் மகளைப் பார்த்து 'நமஸ்தே...'னுச்சு...தமிழ் செம்மொழியானலும்... ஆட்சி மொழியே ஆனாலும்... நாம இந்தியாவத் தாண்டுனா பாய், பெகன் தான்.... உள்ளயாவது நாம நம்ம அடையாளத்தோட இருந்தா ஏம்பா... உங்களுக்கு பொருக்க மாட்டேங்குது...தமிழ் செம்மொழியானலும்... ஆட்சி மொழியே ஆனாலும்... நாம இந்தியாவத் தாண்டுனா பாய், பெகன் தான்.... உள்ளயாவது நாம நம்ம அடையாளத்தோட இருந்தா ஏம்பா... உங்களுக்கு பொருக்க மாட்டேங்குது. ஸ்பானிஸ்காரங்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. ஐரோப்பாவிலிருந்தும் மற்றும் உலகெங்கிலுமிருந்தும் பெயர்ந்தவர்கள் தான் அமெரிக்கர்கள் (செவ்விந்தியர் தவிர). ஆனாலும் அவரவது அடையாளங்கள் தொலைக்காமல்தான் வாழ்கிறார்கள். ஓரு 'ஜூஸ்' வீட்டிற்கு சென்ற போது அப்படியே இஸ்ரேலில் இருப்பதைப் போன்றே உணர்ந்தேன்.\nமொழிப்பாற்றில்லாத ஒரு சமூகம் நம் சமூகம்தான். எத்தனை குண்டடிபட்டும், முகவரி தொலைத்தும் ஒரு ஈழச் சகோதரன் தமிழுக்குச் செய்யும் நூற்றில் ஒரு பங்கையாவது... சுகமாக... தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு, தமிழ்பேசி வளர்ந்த நாம் செய்கிறோமா (என்னையும் சேர்த்துதான்). அட.. செய்யாவிட்டாலும் பாதகமில்லையப்பா... செய்பவர்களை கேலி செய்து உங்களுக்கு ஆகப் போவது என்ன (என்னையும் சேர்த்��ுதான்). அட.. செய்யாவிட்டாலும் பாதகமில்லையப்பா... செய்பவர்களை கேலி செய்து உங்களுக்கு ஆகப் போவது என்ன\nமுன்பு நான் ஒரு பின்னுட்டத்தில் குறிப்பிட்டதைப் போல, சினிமாப் பாட்டுதான் இலக்கியமே இன்றைய தலைமுறைக்கு, யார் அறிமுகப்படுத்துகிறார்கள் நல்ல தமிழ் என்பதை., நமக்குத்தான் நம்முள் அடித்துக் கொள்ளவும், அடுத்தவனைப் பிடித்து கீழே (நம்மவர்களைத்தான்., நமக்குத்தான் நம்முள் அடித்துக் கொள்ளவும், அடுத்தவனைப் பிடித்து கீழே (நம்மவர்களைத்தான் வந்தாரைத்தான் நாம் வாழவைப்போமே) தள்ளவும், ஜோல்னாப்பையை மாட்டிக் கொண்டு ஒதுக்குபுறமுள்ள கடற்கரையில் கூட்டம் போடவும் (அட அதை மக்கள் வசிக்கும் இடங்களுக்கு பக்கத்தில் போட்டாலாவது என்னமோ ஏதோன்னு சின்னப்பசங்க திரும்பி பாப்பங்க), பின் நவீனத்துவங்கிற (புடலங்கா), பின் நவீனத்துவங்கிற (புடலங்கா) பேர்ல ஆபாசமா எழுதி அதிர்ச்சி தர்றதுன்னு ஆயிரம் வேலை இருக்கே) பேர்ல ஆபாசமா எழுதி அதிர்ச்சி தர்றதுன்னு ஆயிரம் வேலை இருக்கே, நம்ம இளைஞன் ஒருவனை அழைத்து காலச்சுவடு, தீராநதி இதெல்லாம் என்ன என்று கேட்டுப்பாருங்கள்... காலச்சுவடு..., நம்ம இளைஞன் ஒருவனை அழைத்து காலச்சுவடு, தீராநதி இதெல்லாம் என்ன என்று கேட்டுப்பாருங்கள்... காலச்சுவடு... தீராநதி.....யா எப்ப 'ரிலிஸ்' ஆகும் தீபாவளிக்கான்னு கேப்பாங்க சத்தியமா (தமிழ்குடிதாங்கிளால்தான் இதுவும்), தப்பித்தவறி தெரிஞ்சு இருந்தா அந்தப்பிள்ளை தமிழ் வாத்தியார் மகனா இருப்பான் அல்லது தமிழ் எழுத்தாளரோட மகனா இருப்பான். நம்ம பிள்ளைகளுக்கு தெரிஞ்ச இலக்கியமெல்லாம் ஒன்று வாரமலர், ஆனந்தவிகடன் இல்லாட்டி அவன் படிச்ச பாடத்திட்டத்தில் வரும் மனப்பாட செய்யுள், அப்புறம் பாப்பையா அய்யா புண்ணியத்துல பட்டிமன்றம்\nநெடுமாறன் அவர்கள் மேல் எனக்குஎப்போதும் மதிப்பு உண்டு. ராமதாஸ், திருமாவளவனை எல்லாம்... ஏதோ சாதி ஓட்டு கொஞ்சத்த ஒருமுறை ஐயாவுக்கும், மறுமுறை அம்மாவுக்கும் போட சொல்ற சாதரண காளன் கட்சித் தலைவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். 'வாய்ஸ்' அ அடக்குனப்ப 'அட அப்பிடிபோடு'ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்ப... இப்ப... இப்படி ஓரிரு அரசியல்வாதிகள் இருந்தாத்தான்... தமிழ்நாட்டுக்கு நல்லது. எனவே தமிழ்குடிதாங்கிகளே. ராமதாஸ், திருமாவளவனை எல்லாம்... ஏதோ சாதி ஓட்ட��� கொஞ்சத்த ஒருமுறை ஐயாவுக்கும், மறுமுறை அம்மாவுக்கும் போட சொல்ற சாதரண காளன் கட்சித் தலைவர்களாகத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். 'வாய்ஸ்' அ அடக்குனப்ப 'அட அப்பிடிபோடு'ன்னு நினைச்சுக்கிட்டேன். ஆனா இப்ப... இப்ப... இப்படி ஓரிரு அரசியல்வாதிகள் இருந்தாத்தான்... தமிழ்நாட்டுக்கு நல்லது. எனவே தமிழ்குடிதாங்கிகளே நீவீர் வாழ்க.. தமிழ் பொயர் வைக்காதவர்கள் மேலும், ஒரு மூன்று மணிநேரம் பொழுதுபோக்குவதற்காக பார்க்க கூடிய ஊடகம் தான். அதில் மூன்று வருடம் நிலைத்து விட்டாலே.... நாற்காலியைப் பிடித்து உக்கார்ந்து கொண்டு வாழ்நாள் முழுவதும் மக்கள் வரிப்பணத்தில் நன்றாக தங்கள் பொழுதைப் போக்கிக்கொள்ளலாம் என்கிற துணிவைக் கொண்டுள்ளவர்கள் மீதும் இடி பொழிக\nபீகார் பேரவை நள்ளிரவில் கலைப்பு\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005_09_27_archive.html", "date_download": "2018-07-19T02:07:40Z", "digest": "sha1:ZVJ4M2SIBKMHZYMS2J73MXX7WI7SJU6B", "length": 13650, "nlines": 137, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: Tuesday, September 27, 2005", "raw_content": "\nதங்கர், குஷ்பு, கற்பு இதெல்லாம் பத்தி நம்ம கருத்து சொல்றதுக்கு என்னா இருக்கு., அப்புறம் ஏன் இந்தப் பதிவுன்னு கேட்கிறிங்களா., அப்புறம் ஏன் இந்தப் பதிவுன்னு கேட்கிறிங்களா., எனக்கு குஷ்பு சொன்னதவிட கடந்த 3 நாட்களாக நம்ம வலைப்பதிவு நண்பர்கள், தோழிகள் எழுதுவதுதான் பெருத்த அதிர்ச்சியாய் இருக்கிறது. பலர் குஷ்புவுக்கு ஆதரவாய் எழுதியிருந்தார்கள். தங்கர் பிரச்சனையில் குஷ்புவின் அதீத கொந்தளிப்பு... இப்படிப்பட்ட அரசியலில் முடிந்திருக்கின்றது. இதைப் பற்றிய கருத்தென்று ஒரு மண்ணும் எனக்குக் கிடையாது. ஆனால் குஷ்பு கூறியிருப்பதை மெய்ப்பிக்கும் விதம் பல சகோதரர்கள் 'கற்பென்ற' ஒன்றில்லை என எழுதியிருக்கிறீர்கள். கற்பை நான் கண்ணில் கண்டதில்லை கடவுளைப் போல... உங்களில் எத்தனை பேர் நீங்கள் கூறியதன் பொருள் புரிந்து உண்மையாக எழுதியிருக்கிறீர்கள்., எனக்கு குஷ்பு சொன்னதவிட கடந்த 3 நாட்களாக நம்ம வலைப்பதிவு நண்பர்கள், தோழிகள் எழுதுவதுதான் பெருத்த அதிர்ச்சியாய் இருக்கிறது. பலர் குஷ்புவுக்கு ஆதரவாய் எழுதியிருந்தார்கள். தங்கர் பிரச்சனையில் குஷ்புவின் அதீத கொந்தளிப்பு... இப்படிப்பட்ட அரசியலில் முடிந்திருக்கின்றது. இதைப் பற்றிய கருத்தென்று ஒரு மண்ணும் எனக்குக் கிடையாது. ஆனால் குஷ்பு கூறியிருப்பதை மெய்ப்பிக்கும் விதம் பல சகோதரர்கள் 'கற்பென்ற' ஒன்றில்லை என எழுதியிருக்கிறீர்கள். கற்பை நான் கண்ணில் கண்டதில்லை கடவுளைப் போல... உங்களில் எத்தனை பேர் நீங்கள் கூறியதன் பொருள் புரிந்து உண்மையாக எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கையென்று வரும் போது எத்தனை பேர் 'கற்பென்பதை' மனதால் ஒதுக்குவீர்கள். உங்கள் வாழ்க்கையென்று வரும் போது எத்தனை பேர் 'கற்பென்பதை' மனதால் ஒதுக்குவீர்கள்\nபேருந்தில் ஏறிவிட்டாலே போய்விடுகிறது... காலத்தின் வளர்ச்சி... முற்போக்கு எண்ணம்...கண்ணகி., மாதவி... எல்லாம் சரிதான். நமது சமுகத்தில் சிறிய குழைந்தைக்குகூட வன்முறை நிகழ்கின்றது. எங்கில்லை அத்துமீறல்கள் அச்சங்களில் ஆரம்பித்து... ஆண்டவன் மடாலயத்தில் கூட நடக்கின்றது. ஒரு பெண்ணை முடக்க குற்றமுள்ள ஆண்கள் கையிலெடுப்பது 'கற்பென்ற' ஒரு கல். இதை எறிந்தால் போதும் சுருண்டு விழாத பெண்ணே இல்லை. அதற்காக அச்சங்களில் ஆரம்பித்து... ஆண்டவன் மடாலயத்தில் கூட நடக்கின்றது. ஒரு பெண்ணை முடக்க குற்றமுள்ள ஆண்கள் கையிலெடுப்பது 'கற்பென்ற' ஒரு கல். இதை எறிந்தால் போதும் சுருண்டு விழாத பெண்ணே இல்லை. அதற்காக. இதை போலியாக ஏன் பொதுமைப் படுத்துகிறீர்கள். இதை போலியாக ஏன் பொதுமைப் படுத்துகிறீர்கள்\nசென்னை 'டிஸ்கோ'களில் ஆடும் பெண்கள் என்ன அனைத்துப் பெண்களுக்குமான அடையாளமா., குஷ்பு சொன்னதை ஆமோதிப்பவர்கள்., தவறு செய்பவர்களை அங்கிகரீக்கின்றீர்கள். படித்த ஆண்கள் கற்பை பொருட்படுத்தவில்லை என்பது உண்மையாகிவிட்டால் கள்ளப் பேச்சில் உள்ளம் மயக்கும் கயவர்களுக்கு சாதகமல்லவா செய்கின்றீர்கள்., குஷ்பு சொன்னதை ஆமோதிப்பவர்கள்., தவறு செய்பவர்களை அங்கிகரீக்கின்றீர்கள். படித்த ஆண்கள் கற்பை பொருட்படுத்தவில்லை என்பது உண்மையாகிவிட்டால் கள்ளப் பேச்சில் உள்ளம் மயக்கும் கயவர்களுக்கு சாதகமல்லவா செய்கின்றீர்கள். ஏற்கனவே நீங்கள் எல்லாம் கூறியது போல் கற்பை போலியாகப் போர்த்திக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு குளிர் விட்டல்லவா போய்விடும். ஏற்கனவே நீங்கள் எல்லாம் கூறியது போல் கற்பை போலியாகப் போர்த்திக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு குளிர் விட்டல்லவா போய்விடும். தாயைப் போற்றிக் கொண்டிருக்கும்... ஒருபுறம் மனைவியை சந்தேகப் பேய்பிடித்து அடித்து கொண்டிருக்கும்., சமூகம் என்றால் நாலும் இருக்கும். நல்லதை பொதுமைப் படுத்துங்கள். வறுமைக்குத் தன்னைக் கொடுக்கும் சகோதரி., விபத்தில் சிக்கிய சகோதரிகள் குற்றவுணர்வு கொள்வது அவசியம் அல்ல. கயவனை கணவன் எனக் கொண்டவர்கள் மீண்டு வர கைகொடுங்கள் வணங்குவேன். தெரிந்தே சிக்கலில் மாட்டிக்கொண்டு... பெண்ணுரிமை பேசுவதால்... பெண்ணுரிமை புண்ணுரிமையாகிவிட்டது... பார்லிமெண்டில் இட ஒதுக்கீடு கேட்டால் கூட பெண்களுக்கு பரிகாசமே பரிசாகக் கிடைக்கிறது.\n'பிறர் மனம் புகா கற்பு வேண்டும்' என்று மிகுந்த ஆணாதிக்கச் சிந்தணையுடன் சொன்னார்கள். அந்தப் பய ஒன்னையப் பார்த்தாலே போச்... எப்படி மிரட்டி வச்சுருந்தாங்க நம்மள., அத்தனையும் தாண்டி இன்று முற்போக்கு சிந்தணையுடன் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வரும் பெண்களைப் பார்க்கச் சிலிர்க்கிறது உள்ளம். ஆனால் 'கீரீன் கார்டு'க்காகத்தான் திருமணம்., அது கிடைத்தவுடன் டாட்டா காட்டும் நமது பெண்களைப் பார்க்கிறேன். ஒரு சீனப் பொண்ணு இங்க யுனிவர்சிட்டில படிக்குது., அப் பெண்ணின் கணவருக்கு இங்கு வர விசா கிடைக்கவில்லை., விவாகரத்து பண்ணிவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துகிறது. அந்த பையன் பண்ணிய தவறென்ன என்று மனோகரா கண்ணாம்பா மாதிரி 2 நாளு நம்மாளப் போட்டு பிராண்டிக்கிட்டு இருந்தேன். நம்ம ஊரு பொண்ணு ஒரு கரீபீயனிடம் மாட்டிக் கொண்டு கதறியது., பார்ப்பாருமில்லாமல், கேட்பாருமில்லாமல். 3 வது பிரேக்கப் பார்ட்டி வைத்த நம் பெண் (தெரியாதவர்களுக்காக : ஆண் நண்பர்களைப் பிரிவதற்கு வைக்கும் பார்ட்டி பிரேக்கப் பார்ட்டி). ஒரு ஸ்பானிஷ் பொண்ணு இந்தியனை நண்பனாகக் கொண்டு., அவனின் தாய் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பிரிந்து, அவளை விட 9 வயது முதிர்ந்த ஒருவரைத் (அவரும் ஸ்பானிஷ்) திருமணம் செய்து கொண்டாள்., வெள்ளிக்கிழமைகளில் அவர் இவளுக்கு தொலைபேசி 'ஐ லவ் யூ' என்றாலே அழுது விடுவாள். ஏனென்றால் 'பார்ட்டி' அன்று இரவு வீட��டிற்கு வராது என்று அர்த்தம். எத்தனை ஏமாற்றங்கள்., அத்தனையும் தாண்டி இன்று முற்போக்கு சிந்தணையுடன் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வரும் பெண்களைப் பார்க்கச் சிலிர்க்கிறது உள்ளம். ஆனால் 'கீரீன் கார்டு'க்காகத்தான் திருமணம்., அது கிடைத்தவுடன் டாட்டா காட்டும் நமது பெண்களைப் பார்க்கிறேன். ஒரு சீனப் பொண்ணு இங்க யுனிவர்சிட்டில படிக்குது., அப் பெண்ணின் கணவருக்கு இங்கு வர விசா கிடைக்கவில்லை., விவாகரத்து பண்ணிவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துகிறது. அந்த பையன் பண்ணிய தவறென்ன என்று மனோகரா கண்ணாம்பா மாதிரி 2 நாளு நம்மாளப் போட்டு பிராண்டிக்கிட்டு இருந்தேன். நம்ம ஊரு பொண்ணு ஒரு கரீபீயனிடம் மாட்டிக் கொண்டு கதறியது., பார்ப்பாருமில்லாமல், கேட்பாருமில்லாமல். 3 வது பிரேக்கப் பார்ட்டி வைத்த நம் பெண் (தெரியாதவர்களுக்காக : ஆண் நண்பர்களைப் பிரிவதற்கு வைக்கும் பார்ட்டி பிரேக்கப் பார்ட்டி). ஒரு ஸ்பானிஷ் பொண்ணு இந்தியனை நண்பனாகக் கொண்டு., அவனின் தாய் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பிரிந்து, அவளை விட 9 வயது முதிர்ந்த ஒருவரைத் (அவரும் ஸ்பானிஷ்) திருமணம் செய்து கொண்டாள்., வெள்ளிக்கிழமைகளில் அவர் இவளுக்கு தொலைபேசி 'ஐ லவ் யூ' என்றாலே அழுது விடுவாள். ஏனென்றால் 'பார்ட்டி' அன்று இரவு வீட்டிற்கு வராது என்று அர்த்தம். எத்தனை ஏமாற்றங்கள் ' Why you do this to me' காயப்பட்ட மனிதிலிருந்து வரும் கண்ணீர் கேள்விகள். 'you cheat me for 2 years' அதிர்ந்த மனதில் இருந்து இயலாமையும், ஆத்திரமுமாய் இணைந்து வெளிப்படும்.\nஅப்பன் பணத்துல ஆங்கிலப் படம் பார்த்துவிட்டோ., வெளிநாட்டைச் சுற்றி விட்டோ...வெளிநாட்டு மோகத்தில் 'டிஸ்கோ'., திருமணத்திற்கு முன் உறவு... சர்வேய சர்ப்போர்ட் பண்ணி, தப்பில்ல... நோய் வராம பாத்துக்க.... என்னா தத்துவமுத்து... (தவறை சுட்டிக்காட்டினால் பண்ணாதவங்களக் காட்டுங்கன்னு எகத்தாளம்...) இதை வருடங்கள் கழித்து அவரது வாரிசிடம் சொல்லுமா அவரது வாய்... (தவறை சுட்டிக்காட்டினால் பண்ணாதவங்களக் காட்டுங்கன்னு எகத்தாளம்...) இதை வருடங்கள் கழித்து அவரது வாரிசிடம் சொல்லுமா அவரது வாய்\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2014/09/blog-post_28.html", "date_download": "2018-07-19T01:51:43Z", "digest": "sha1:IAITL25LGQYGBB26RXYSRLYEEH2FK5KJ", "length": 10390, "nlines": 57, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: கங்கை கொண்ட சோழன்!", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nராஜேந்திர சோழனை கதை நாயகனாகக் கொண்டு பாலகுமாரன் எழுதிய மகத்தான நாவல் கங்கை கொண்ட சோழன். ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு சிறப்புடன் இருந்தது. சோழநாடும் கீழைச் சாளுக்கியமும் நட்பாக இருந்தாலும், மேலைச் சாளுக்கியம் கீழைச் சாளுக்கியத்தை வளைக்க முயற்சி செய்கிறது. ஜெயசிம்மன் (மேலைச் சாளுக்கிய மன்னன்) கீழைச் சாளுக்கியத்தின் வளத்தைச் கண்டு தன் நாட்டுடன் இணைக்க முயலுகிறான். விமலாதித்தனின் இரண்டாம் திருமணத்தின் காரணமாகப் பிறந்த புதல்வனை கீழைச் சாளுக்கியத்தின் அரசனாக்க ஜெயசிம்மன் முயலுகிறான். இதனால் கீழை சாளுக்கியம் தன் வசமாகும் என்று எண்ணுகிறான்.\nவிமலாதித்தன் உடல் நலக் குறைவால் இறக்கிறான். கீழைச் சாளுக்கியதைக் காப்பாற்ற ராஜேந்திரரின் மகன் மனுகுல கேசரி தலைமையில் சோழப் படை செல்கிறது. போரில் மனுகுல கேசரி இறக்கிறான் மற்றும் மூன்று தளபதிகள் கொல்லப்படுகிறார்கள்.\nராஜேந்திரர் தனது மகளான அம்மங்கா தேவியை நரேந்திரனுக்கு மணமுடிக்க முடிவெடுக்கிறார். இதனால் சோழ நாடும், கீழைச் சாளுக்கியமும் மேலைச் சாளுக்கியதிடமிருந்து பாதுக்கப்படும் என்று கருதுகிறார்.\nஅருண்மொழி பட்டன், அரையன் ராஜராஜன் இருவரையும் மேலைச் சாளுக்கியத்தை நோக்கிப் படையுடன் ராஜேந்திரர் அனுப்புகிறார். அவர்கள் ஜெயசிம்மனின் படைத்தளபதியான கங்கே யாதவின் படைகளை முறியடிக்கிறார்கள். சோழப்படை வெற்றி பெற்று முன்னேறி, வழி முழுவதும் எதிர்பட்ட மேலைச் சாளுக்கியரை அழித்து மன்யகேடத்தைக் கைப்பற்றி நிர்மூலமாக்குகின்றது. ஜெயசிம்மன் கங்கே யாதவை வடக்கிலுள்ள மனர்களிடமிருந்து ஆதரவைப் பெற அனுப்புகிறான்.\nவடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்று, கங்கை நீரைக் கொண்டுவந்து பெருவுடையாருக்கு அபிசேகம் செய்யவும் தனது புதிய நகரத்தில் கட்டப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு செய்யவும் அந்நகரத்தில் உள்ள ஏரியில் ���லஸ்தம்பம் எழுப்பவும் ராஜேந்திரர் முடிவெடுக்கிறார். ஒருபுறம் தரைப்படைகள் மூலமும் மறுபுறம் தனது புதிய கடற்படை மூலமும் கிடுக்கி தாக்குதல் ஏற்படுத்தி படைகளை முன்னேற வைக்கிறார். எதிர்ப்பட்ட எல்லா படைகளையும் வென்று சோழர்படை வெற்றிவாகை சூடுகிறது. சோழர்படை வெற்றிகொண்ட அரசர்களின் மூலம் கங்கை நீரைக் கொண்டுவந்து கோவிலுக்கு குடமுழுக்கும் நடை பெறுகிறது.\nகங்கை நீரை சோழ நாட்டில் உள்ள கோவில்களுக்கும் கொடுத்து அனுப்புகிறார்கள். ஸ்ரீ விஜயம் சோழ நட்டு வணிகர்களின் கைகளை கீறி இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து கட்டிவைத்து அனுப்புகிறார்கள். ராஜேந்திரர் இதானால் கோபமடைந்து ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்க முடிவெடுக்கிறார். ராஜேந்திரர் வீரமாதேவி உடன் நாகைக்கு செல்கிறார் போர் கப்பல்களை வாங்க மற்றும் கைபற்ற முடிவெடுக்கிறார். இதனிடையே இடங்கை வலங்கை படை வீரர்களிடைம் பகை மேலும் வலுக்கிறது. இராஜேந்திரர் ராஜாதிராஜானை இளவரசு பட்டம் கட்டுகிறார் , அவனும் தனக்கு தனியாக சபையை உருவாக்குகிறான்.\nகங்கே யாதவ் சோழ நாட்டிற்குள் புகுந்து இராஜேந்திறரை கொல்ல முயற்சித்து , அரையன் ராஜராஜனிடம் அகப்படுகிறான். அவனிடம் எல்லா பதில்களையும் பெற்றுவிட்டு அவனை கொன்று விடுகிறார். ராஜேந்திரர் அம்மங்காவை வேங்கி நாட்டிற்கு அனுப்புகிறார். அரையன் ராஜராஜனையும் அனுப்புகிறார். சோழர் படை ஸ்ரீ விஜயத்தை நோக்கி வீறு கொண்டு சென்றது.\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nமோகமுள்: உயிர்த்திரளின் ஆதார விதி\nஎழுத்தாளர் கோணங்கிக்கு விளக்கு விருது\nதிருடன் மணியன்பிள்ளை: மனிதநேய தரிசனம்\nபிடித்த 100 புத்தகங்கள் - பா. ராகவன் பட்டியல்\nசெப்டம்பர் 23 - எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் 92வது...\nகானகன்: பேரன்பின் தரிசனம் - எழுத்தாளர் சாருநிவேதித...\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%88%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-07-19T02:05:44Z", "digest": "sha1:KFB6KDGZV3Z7YZZZED6VWD42SJYF2APH", "length": 19187, "nlines": 311, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 சனவரி 2018 கருத்திற்காக..\nதமிழ்க்காப்பு ஈகையர்களுக்கு வீர வணக்கங்கள்\nதமிழ்க்காப்பிற்காக . . .\nதமிழை அழிக்க முயலும் இந்திக்கு எதிராக …\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், செய்திகள்\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஅளவளாவல் : எழுத்தாளர் அம்பை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இலக்கியச்சிந்தனையின் 572 ஆவது நிகழ்வு & குவிகம் இலக்கிய வாசல் 34 ஆவது நிகழ்வு\nகாலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் »\nதமிழுக்கு இழைக்கப்படும் அறக்கேட்டைத் தடுக்க….\nநடிகர் சங்கத்தின் நடிப்பும் அறிவுக் கொள்முதலும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசு��ராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2632.html", "date_download": "2018-07-19T01:55:07Z", "digest": "sha1:RIAB43MPD3SVZBZSSGDN32I2VNRIBSI5", "length": 17318, "nlines": 229, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nஅரசாங்க விருதெல்லாம் அடியாட் கட்கே\nஆட்சியாளர் கால்தொட்டு வணங்கு வோர்க்கே\nதரமற்ற படைப்பெனினும் தங்கம் என்றே\nதலைமீது தூக்கிவைத்தே ஆடு வார்கள்\nவரமாகப் பிறப்பிருந்தே பாவி யற்றி\nவருவோரே யானாலும் வாய்ப்பே இல்லை\nஇரப்போரைப் போல்கைகள் ஏந்தி மேனி\nஇழிவாகக் குனிவோர்க்கே பரிசு பட்டம்\nஅலங்கோல ஆட்சியாக நடக்கும் போதும்\nஅருமையான ஆட்சியென்றே புகழ வேண்டும்\nகலங்கிமக்கள் வாடுமாறு ஊழல் செய்து\nகண்முன்னே சுரண்டிபொருள் சேர்த்த போதும்\nவலம்வந்து வலம்வந்த அமைச்சர் தம்மை\nவாய்மணக்க உத்தமனாய்ப் போற்ற வேண்டும்\nநலமாக இவ்வேடம் போடு வோர்க்கே\nநற்தகுதி எனவழைத்து விருத ளிப்பர்\nகவியெழுதத் தெரியாதோன் பாவின் வேந்தன்\nகனித்தமிழைக் கல்லாதோன் தமிழில் அறிஞன்\nநவின்றாலோ வசைமொழிதான் நாவின் வேந்தன்\nநாள்ளெல்லாம் சுரண்டுவோனோ தொண்டின் சிகரம்\nசிவிகையிலே இவர்களினை ஏற்றி வைத்துச்\nசீராட்டிப் பணத்துடனே பரிச ளிப்பர்\nபுவிதன்னில் தாளத்தைத் தட்டு வோரை\n- பாவலர் கருமலைத்தமிழாழன், ஓசூர்.\nகவிதை | பாவலர் கருமலைத்தமிழாழன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் ச���லவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/28/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-07-19T02:10:20Z", "digest": "sha1:EEG756JNLPKU373QEIZSHQTP7FLRAJBD", "length": 32979, "nlines": 110, "source_domain": "www.tnainfo.com", "title": "நானும் சிவாஜியும் இதைச் செய்கின்றோம்: சம்பந்தனும், சுமந்திரனும் முன் வர வேண்டும் | tnainfo.com", "raw_content": "\nHome News நானும் சிவாஜியும் இதைச் செய்கின்றோம்: சம்பந்தனும், சுமந்திரனும் முன் வர வேண்டும்\nநானும் சிவாஜியும் இதைச் செய்கின்றோம்: சம்பந்தனும், சுமந்திரனும் முன் வர வேண்டும்\nநான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\n“நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஎன்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.\nகட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்��து.\nசேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன.\nஎனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன்.\nகொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன்.\nநடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.\nஉதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10.02.2015இல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன்.\nஅது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையும் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால் பறிபோனதென்று.\nநாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும்.\nஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும���. தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.\nஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும் ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும்.\nமக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உணர்ந்தேன்.\nகட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. “நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது” என்பார்கள் அல்லது “நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்” என்பார்கள்.\nநான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும் என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன்.\nதவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.\nஅப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள் நடந்து கொ���்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள் நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள் என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும்.\nஅதை விட்டு விட்டு “நாம் தான் தலைமை நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை” என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது.\nஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா ஏன் பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம் உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள்.\nஇடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன்.\nஅடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது…\nஉண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும்.\nசரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால் தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள்.\nஅந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும் இது தான் யதார்த்தம். இது தான் உண்மை.\nநாங்கள் இது வரை இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப�� பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.\nஅடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள்.\nபின் எதற்கு இந்தப் பயம் ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது அமைதியாக சிந்திக்க தொடங்குகின்றோம்.\nசமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.\nசிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும்.\nஎம்மவருள் சிலர் “அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கள் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.\nஇவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன எமது தனித்துவம் அழிந்து விடும்.\nமீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை 20 வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.\nஇன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில் தான் வைத்துப் பேசுவார்கள்.\nஇந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா\nவன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் ‘வன்முறை வரும்’ என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல்.\nபோர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள்.\nஇன்னுமொரு 1983 வந்தால் இலங்கையின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும்.\nஎமது மக்கள் இதுவரை பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம் வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை.\nஇந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள்.\nஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசம்பந்தனை தேடிச் சென்ற மஹிந்த: தொலைபேசியில் பேசிய மைத்திரியும் ரணிலும் Next Postவிக்னேஸ்வரன் ஐயா தானும் குழம்பாமல் மக்களையும் குழப்பாமல் இருப்பதும் அதி முக்கிய தேவையாகும்: தமிழ் அரசுக் கட்சி\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்ப��்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/103448-14-years-of-kaippulla.html", "date_download": "2018-07-19T02:07:25Z", "digest": "sha1:FQKTD6I3GTG4EAFVKBVXEYZ3T7YPSGRR", "length": 25778, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கு இன்று ஹேப்பி பொறந்தடே..! #14YearsOfKaipulla | 14 Years Of Kaippulla", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கை��ை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கு இன்று ஹேப்பி பொறந்தடே..\n“தல... தல... தமிழ் சினிமாவுக்கு நீ வந்து இன்னையோட 14 வருஷம் ஆச்சு, சீக்கிரம் வா தல...'' இதே டயலாக் மாடுலேஷனில், வேறு வசனத்துடன் வெளிவந்த கைப்புள்ளைக்கு வயது இன்றுடன் 14. தமிழ் சினிமா காமெடிகளுக்கு மெருகூட்டிய 'கைப்புள்ள' எனும் கதாபாத்திரம் என்ட்ரி கொடுத்து இன்றுடன் 14 வருடம் ஆகிறது. அதற்கான சிறப்புப் பதிவுதான் இது\nபடத்தில் இவரின் என்ட்ரியே மாஸ்தான். ஹீரோவுக்கு நிகரான என்ட்ரியில் அசால்ட் கொடுத்திருப்பார் ‘வைகை புயல்' வடிவேலு. வரைந்த மீசை, கலர் கலர் சட்டை, இந்தப் படத்துக்கென்றே இவரின் தனித்துவமான பாடி லாங்குவேஜ் என இவரைப் பார்த்ததும் ரசிர்கர்களுக்கு பிடித்துவிட்டது. பேசிய ஒவ்வொரு வசனமும் பட்டாசாக வெடித்தது. இந்த அளவு மாஸ் ஹிட் அடித்திருக்குமா என்பது அப்பொழுது தெரிந்திருக்க வாயப்பு குறைவுதான். தியேட்டரில், ரசிகர்ளின் கைதட்டல்களை எதிர்பார்த்து பெரியபெரிய ஹீரோக்களின் ரெஃபரன்ஸை தற்பொழுது வெளிவரும் படங்களில் பயன்படுத்துவது வழக்கம். அதையெல்லாம் தகர்த்தெரிந்து ஒரு காமெடி நடிகராக, தான் பேசிய ஒவ்வொரு வசனங்களை வெளியாகும் எல்லாப் படங்களிலும் பயன்படுத்த வைத்தார். இவரின் சரவெடி காமெடிகள் அன்றாட வாழ்க்கையில் நண்பர்கள் மத்தியில் கலாய்ப்பதற்காக பயன்படுத்தும் கவுன்டர்களாக அனல் பறந்தது. அதற்கு அடுத்த படியாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ், ரிங்டோன்கள், காலர்டியூன்கள் போன்ற விஷயங்களாக வலம் வந்ததன. 'டப்ஸ்மாஷ்' என்ற அப்ளிகேஷன் வந்தவுடன், பெரிய பெரிய மாஸ் ஹீரோக்களின் வசனங்கள் அதில் இருந்தும், 'கைப்புள்ள' கதாபாத்திரத்தின் வசனங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து ஃபேமஸ் ஆனவர்கள் ஏராளம்.\nஇது எல்லாவற்றுக்கும் மேலாக இவரின் வசனங்களை வெளிவரும் படங்களுக்குக் கூட சூட்டினர். அப்படி வெளியான படம்தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்று இதைச் சொல்லலாம். அதே படத்தில் காமெடி ரோலில் கலக்கியிருப்பவர்தான் சூரி. ���ற்பொழுதைய நிலையில் மோஸ்ட் வான்டட் காமெடி நடிகனாக தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறக்கிறார். வெளிவரும் 80 சதவிகிதப் படங்களில் இவரைக் காமெடி கதாபாத்திரத்தில் காணலாம். இவருக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கும் நிறையவே பந்தம் இருக்கிறது. சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தைத்தானே நினைக்கிறீர்கள் அதுதான் இல்லை. இதனுடைய ஒரிஜினல் வெர்ஷன், அதாவது வின்னர் பட 'வருத்தப்படாத சங்கத்தில் இவரும் ஒரு உறுப்பினர். சிலருக்குத் தெரிந்த உண்மை, பலருக்குத் தெரியாத உண்மை. படம் முழுவதும் வடிவேலுவுடன் க்ரேன் மனோகர், போண்டா மணி, முத்துக்காளை என இவர்களைக் கண்டிப்பாக பார்த்திருப்பீர்கள். வடிவேலு பஞ்சாயத்தில் இடம்பெறும் காமெடிக் காட்சியை நன்றாக கவனித்திருந்தால் கண்டிப்பாக மற்ற ஆட்களோடு தற்பொழுது தமிழ்ச் சினிமாவைக் கலக்கும் சூரியையும் கவனித்திருக்கலாம். ஆரம்பக் காலத்தில் பல படங்களில் சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறார் சூரி, அதில் இந்தப் படமும் அடக்கம்.\nஇயக்குநரைவிட மீம் கிரியேட்டர்கள்தான் இந்தப் படத்தை கொண்டாட வேண்டும். நம்மை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் பல ஆரம்ப காலத்து மீம்களுக்கு உயிர் கொடுத்ததே வடிவேலுவும், இந்தப் பட காமெடிகளும்தான். இன்னும் கூட பயன்படுகிறது. விளம்பரம் போட்டால் சேனலைக் கூட மாற்றாமல் டி.வியை வெறித்துப் பார்க்க வைக்க பல மாஸ் படங்கள் இருக்கிறது. அந்த லிஸ்ட்டில் இந்த க்ளாஸ் காமெடி படமும் இருக்கும். இந்தப் பட காமெடிகளை அன்றும் சரி, இன்றும் சரி, சிரிப்புக்குக் குறையே இருக்காது. ஒவ்வொரு கேங்கிலும் ஒரு கைப்புள்ளை இருப்பான். அவர்களுக்கு பெருமை சேர்த்தவர்தான் இந்த 'கைப்புள்ள'. தீப்பொறி திருமுகம், புல்லட் பாண்டி, திகில் பாண்டி, ஸ்னேக் பாபு, பாடி சோடா என பல கதாபாத்திரங்கள் இருந்தாலும், கைப்புள்ளதான் என்றும் டாப்.\nஇப்பேர்பட்ட கதாபாத்திரத்தை தமிழ் சினிமா வாயிலாகக் கொடுத்தமைக்கு ஒட்டுமொத்த படக்குழுவுக்கும், படத்தின் இயக்குநருக்கும் நன்றிகளும், பாராட்டுகளும் இதை படிச்சிட்டு லைக், ஷேர் பண்ணா அண்ணே உங்களுக்கு குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் வாங்கித் தருவேன்... வர்ர்ர்ட்டா..\nபவர் பாண்டி முதல் புரூஸ் லீ வரை.. - பூஜை விடுமுறைக்கு சின்���த்திரையில் என்னென்ன படங்கள்..\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தலைவர் கைப்புள்ளைக்கு இன்று ஹேப்பி பொறந்தடே..\nபிக் பாஸில் வெற்றிபெறத் தகுதியானவர் யார்.. உங்கள் கருத்து என்ன\nபவர் பாண்டி முதல் புரூஸ் லீ வரை.. - பூஜை விடுமுறைக்கு சின்னத்திரையில் என்னென்ன படங்கள்..\n'' 'தெய்வமகள்' பிரகாஷ் - சத்யா ஜோடி நல்லா இருக்கு'' - கணவர் பற்றி மனம் திறக்கும் சாயா சிங் ⁠⁠⁠⁠\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/04/blog-post_7385.html", "date_download": "2018-07-19T01:54:23Z", "digest": "sha1:XT7T3QZN47PY76IZ2MQOVWOO5KWA2AEM", "length": 7389, "nlines": 191, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: ஒரு தடவை சொல்வாயா - வசீகரா", "raw_content": "\nஒரு தடவை சொல்வாயா - வசீகரா\nஇசை : எஸ்.ஏ. ராஜ்குமார் பாடல் :\nகுரல்கள் : ஹரிஹரன் - சின்மயி வருடம் : 2002\nஉன்னை எனக்கு பிடிக்கும் என்று\nஉன்னை எனக்கு பிடிக்கும் என்று\nகாதல் ஒரு புகையைப் போல\nமறைத்து வைத்தால் தெரிந்து விடும்\nகாதலில் தான் பூக்கள் மோதி\nமலைகள் கூடி உடைந்து விடும்\nஉன்னை ஒளிக்காத��� என்னை வதைக்காதே\nஎன்றும் இதயத்தில் இலக்கணம் கிடையாதே\nநதியில் தெரியும் நிலவின் உருவம்\nஉனக்கும் எனக்கும் விழுந்த முடிச்சு தானாய் விழுந்ததில்லை\nஉலக உருண்டை உடையும் போதும் காதல் உடைவதில்லை\nவரலாற்றில் வாழ்கின்ற காதல் எல்லாம்\nவலியோடு போராடும் காதல் தானே\nநெருங்க நினைக்கும் நினைவை மறக்க\nகனவில் பூக்கும் பூக்கள் பறிக்க\nகிளையை முறித்து போட்டு விடலாம் வேரை என்ன செய்வாய்\nதரையை உடைத்து முளைக்கும் போது அன்பே எங்கு செல்வாய்\nஉன்னோடு நான் வாழ போராடுவேன்\nநீ இன்றி போனாலும் தள்ளாடுவேன்\nLabels: 2002, எஸ்.ஏ. ராஜ்குமார், காதல், சின்மயி, ஹரிஹரன்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86834/", "date_download": "2018-07-19T02:04:38Z", "digest": "sha1:3UKXB3KN7ZP6CG3UYIOCRSJZHW4CCZ3Q", "length": 10355, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜப்பானில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி 76பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜப்பானில் வெள்ளம் – நிலச்சரிவில் சிக்கி 76பேர் உயிரிழப்பு\nமேற்கு ஜப்பானில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 76பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.\nஇதன்காரணமாக தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பலரைக் காணவில்லை எனவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில நாட்களுக்கு தொடர்ந்து அதிக மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஜப்பானில் , வெள்ளம் , நிலச்சரிவில் , உயிரிழப்பு,Floods ,Japan ,dead , landslides\nTagsdead floods Japan landslides tamil news உயிரிழப்பு ஜப்பானில் நிலச்சரிவில் வெள்ளம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் ��� பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nதமிழக மீனவர்கள் 4பேர் இலங்கை கடற்படையினரால் கைது…\nதவறான தகவல்கள் பரப்பிய 7 கோடி டுவிட்டர் கணக்குகள் முடக்கம்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2007/09/blog-post_07.html", "date_download": "2018-07-19T02:06:21Z", "digest": "sha1:GXDKVKWN62O6JYJ6QEKXDZBOQKR7OA5M", "length": 17171, "nlines": 138, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: வசந்தன், சோமி, டிசே இவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nவசந்தன், சோமி, டிசே இவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்\nநமது வலைச் சூழல் கண்காணிப்புக் குழுவின் கடந்த மற்றும் இந்த மாதத்து அறிக்கைகளின் பிரகாரம் வலையில் மீள வரவைப்போர் பேரவையின் சார்பில் கொழுவி ஆகிய நான் சுய நினைவுடன் எழுதும் கடிதம்:\nஅன்பிற்குரிய வலைப் பதிவர்களான சோமிதரன், வசந்தன் மற்றும் டிசே முதலானோருக்கு. நீங்கள் கடந்த சில மாதங்களாக வலைப் பதியாமல் இருக்கிறீர்கள். அதனால் ஒருவேளை நீங்கள் வலைப் பதிவை விட்டு விலகி விட்டீர்களோ என்ற ஐயத்தை எம்மத்தியில் தோற்றுவித்து விட்டது.\nஆயினும் உங்கள் இறுதிப் பதிவெதனிலும் வலையுலகை விட்டு விலகுவதாகவும் இனிமேல் பதிவதெனையும் எழுதப் போவதில்லையெனவும் நீங்கள் பதிவெதனையும் இட வில்லை. உங்கள் பதிவுகளை படிப்பதற்காக ஆவலுடன் தினம் தினம் உங்கள் பதிவுக்கு வந்து ஏமாந்து செல்லும் லட்சக்கணக்கான வாசகர்களின் மன வேதனையை நீங்கள் உணர்ந்து கொள்ளவில்லையா..\nஇந்நிலையில் வலையில் மீள வரவைப்போர் பேரவையினராகிய நாம் உங்களை மீள அழைத்து வருவதில் சட்டச் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளோம்.\nஅதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.\nஆகவே இந்த வரலாற்றுப் புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீங்கள் ஒவ்வொருத்தரும் தனித்தனியாக நீங்கள் விலகுவதற்கான காரணங்களை உணர்ச்சி பூர்வமான பதிவுகளாக எழுதி வெளியிடும் படி கேட்டுக்கொள்கிறோம்.\nஅவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.\nஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)\nஇந்த மீளவரவைப்போர் பேரவையைப் பற்றிய மேலதிக விபரங்களை தந்தால் எங்கள் விண்ணப்பங்களை அனுப்ப வசதியாய் இருக்கும்...\n//அதாவது வலையில் இருந்து விலகுவதாக நீங்கள் அறிவித்துப் பதிவெதனையும் இடாத வரைக்கும் உத்தியோக பூர்வமாக உங்களைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்து வர முடியாமல் உள்ளது. உங்களை மீளவும் அழைத்து வருவதற்கான அன்புப் பின்னூட்டங்களை நாம் இடுவதற்கு வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக நீங்கள் கட்டாயமாக விலகல் பதிவொன்றினை எழுதியே ஆக வேண்டியிருக்கிறது.//\n//அவ்வாறான பதிவொன்றினை நீங்கள் இடும் பட்சத்தில் பின்னூட்டப் பெட்டிகளுடனும் தொலைபேசிகளுடனும் தயாராக நிற்கும் மீள வர வைப்போர் பேரவை உறுப்பினர்கள் உங்கள் பதிவுகளுக்கு நேரடியாக விஜயம் செய்து உங்களை அழைத்து வருவார்கள். தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டால் உலகின் பிற நாடுகளில் இருந்தும் நேரடியாக உங்களை அழைத்து குரல் வழி வேண்டுதல் நடாத்தவும் வசதியாக இருக்கும்.//\n//ஆகவே முதல் வேலையாக விலகிப் போவதை பதிவாக இடுங்கள். மற்றைய பதிவுகளை பின்னர் இடுங்கள். (முக்கிய குறிப்பு : பதிவுகளை இடும் போது கவனமாக இருங்கள். அவற்றை அவற்றிற்குரிய ஒழுங்கில் இடுங்கள். நினைவில் வைத்திருங்கள்: விலகுவதற்கான பதிவே முதலில் வரவேண்டியது)//\nHAT TRICK வெடிச்சிரிப்பு. ஒருதடவ சிரிச்சு அடங்கறதுக்கு முன்னாடி அடுத்த பத்தியில் இன்னொரு வெடிச்சிரிப்பு. அப்புறம் இன்னொன்னு. தாங்க முடியல. என்ன சாப்பிட்டா இந்த மாதிரியெல்லாம் காமெடி வரும்\nசோமி என்பவருக்கும் எனக்கும் ஸ்நான சம்பந்தம் கூட இல்லை என்று இங்கு பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்\nசயந்தன் என்ற பதிவரும் விலகல் அறிவிப்பு பதிவிடாமல் விலகியிருக்கிறார். அவரையும் சேர்த்துக் கொள்ளவும்\nவலைச் சூழல் கண்காணிப்புக் குழு ஒற்றன்\nகடேசியா இப்ப என்னதாங்காணும் சொல்ல வாறீர், இவுங்களெல்லாம் எழுத வேணாம்னு சொல்றீரா\n/சயந்தன் என்ற பதிவரும் விலகல் அறிவிப்பு பதிவிடாமல் விலகியிருக்கிறார். அவரையும் சேர்த்துக் கொள்ளவும்/\nயோவ் - வடிவா என்னுடைய பதிவை பாரும் - கடைசியா இரண்டு பதிவிலும் படம் காட்டியிருக்கிறேன் - அது போதாதா..\nபிலிம் வேறு காட்ட வேண்டுமா\nஉம்ம தொடர் கலாய்ப்புக்கு அளவே இல்லாம போயிடுச்சி :))\nநானும் இவங்களுக்கு மடல் போட எண்ணியிருந்தேன்..டிசே பெண் பார்க்கும் படலமா\n//நானும் இவங்களுக்கு மடல் போட எண்ணியிருந்தேன்..டிசே பெண் பார்க்கும் படலமா\nஆகா - நம்ம பேரவைக்கு ஒரு பெருந்தலை அகப்பட்டுட்டார். வாங்க சார் வாங்க - ஆனா மெயிலெல்லாம் போட முடியாது சார். அவங்க பதிவு போட்டால் பின்னூட்டம் தான் போடலாம். போன் பண்ணுறது உங்க சொந்தச் செலவு - அதற்கு பேரவை ஸ்பான்சர் பண்ணாது.\nஈழநாதன் என்றொரு பதிவர் முன்னர் இருந்தார்.\nநுண் அரசியலுக்கு ஏற்ற ஆள்.\nஅவரையும் விலகல் கடிதம் கொடுக்க சொல்லுங்கள்.\nஇதெல்லாம் போங்கு ஆட்டம் , ஈழ பதிவர்கள் மட்டும் காணாமல் போனா தான் பகிரங்க வேண்டுகோள் வைப்பீங்களா, நான் எல்லாம் பல காலமா மாசக்கணக்கிலே கானாம போய் இருக்கேன், ஏன் சமிபமாக கூட கடந்த ஆறு நாட்களாக வலைக்கு வரவேயில்லை(ஆக 31 - செப் 6) அதுக்கெல்லாம் கண்டுக்காம இப்போ மட்டும் அறிவிச்சா என்னய்யா அர்த்தம்\nஈழநாதன், கிசோக்கண்ணன் எண்டு சிலர் 'காணாமற் போனோர்' பட்டியலுக்க வருவினம். அவைக்கு வேண்டுகோள் விடுக்கத் தேவையில்லையெண்டு நினைக்கிறன்.\nமனுசன் யாழ்ப்பாணம் போறனெண்டு வெளிக்கிட்டது. பண்டத்தரிப்புச்சந்தியில நிண்டு கதைச்சதுதான் தெரியும். பிறகு ஆளைக்காணேல. ஒருவேளை, பெட்டையளோட சேட்டைவிட்டு காவல்துறை பிடிச்சு உள்ள போட்டிட்டுதோ\nஏதேனும் முன்னை பின்னை கோபம் இருந்தால் தனியே மடல் போட்டுத் திட்டுங்கோ இப்பிடிப் பொதுவிலை திட்டாதையுங்கோ .நீங்கள் பாட்டுக்கு ஈழநாதன் நுண் அரசியலுக்கு ஏற்ற ஆளெண்டு சொல்லிப் போக தடியெடுத்த தண்டல்காரன் எவனாவது ஈழநாதன் அரசியலுக்கு ஏற்ற ஆளெண்டு சொன்னதாக நினைத்து போட்டுத் தள்ளிவிடப் போறான்.நான் ஊர்ப் பக்கம் போகவேணுமண்ணை\nஈழத்தமிழரும் பெரியாரும் இராமனும் கம்பன் கோட்டமும்...\nதிலீபனின் இறுதி நாட்கள் - வீடியோ\nதமிழகத்து சொந்தங்களுக்கான, புலிகளின் குரலின் கலை இ...\nவசந்தன், சோ���ி, டிசே இவர்களுக்கு பகிரங்க வேண்டுகோள்...\nமன்னிக்கவும் சிநேகிதர்களே - அன்பின் சூழ்ச்சிக்கு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/Samsung-Galaxy-070-mobile.html", "date_download": "2018-07-19T02:01:18Z", "digest": "sha1:XKR7ODVM4DZVZPCAD37PB2R5HDAGSBDG", "length": 4147, "nlines": 58, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "Samsung அறிமுகப்படுத்தும் புதிய Galaxy 070 ஸ்மார்ட் கைபேசி. - TamilDiscovery", "raw_content": "\nHome » Technology » Samsung அறிமுகப்படுத்தும் புதிய Galaxy 070 ஸ்மார்ட் கைபேசி.\nSamsung அறிமுகப்படுத்தும் புதிய Galaxy 070 ஸ்மார்ட் கைபேசி.\nசம்சுங் நிறுவனமானது தனது புதிய வடிவமைப்பான Samsung Galaxy 070 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகப்படுத்தவிருக்கின்றது.\nகூகுளின் Android 4.1 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இக்கைப்பேசியானது 1.2GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Dual Core Processor, WVGA தொடுதிரை ஆகியவற்றினைக் கொண்டுள்ளது.\nமேலும் கூகுள் பிளே ஸ்டோருக்கு இசைவாக்கம் உடையதாக அமைந்துள்ளதோடு, வயர்லெஸ் வலையமைப்பு தொழில்நுட்பமான Wi-Fi, பிரதான மற்றும் துணைக் கமெராக்களையும் உள்ளடக்கியுள்ளது.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005_05_11_archive.html", "date_download": "2018-07-19T02:16:35Z", "digest": "sha1:VPNBTNGS3MMYHWO2JVYLAGETDHVH2EQP", "length": 9042, "nlines": 142, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: Wednesday, May 11, 2005", "raw_content": "\n10 நிமிடத்துக்கு ஒரு முறை 'தம்மு', வார இறுதியில் 'தண்ணி'.... ஷாப்பிங் போகும்போது, உலக அழகிகள் நாம பக்கத்தில நடந்து வந்தாலும், எதிரே வருகிற, அத்த, சொத்த பிகர்களை 'சைட்' அடிச்சு மானத்த வாங்கறதுன்னு, இந்த கணவர்கள் நமக்கு கொடுக்கின்ற 'டார்ச்சர்' கொஞ்ச நஞ்சமல்ல...ஆனால் எந்தப் பத்திரிக்கையை எடுத்தாலும் \"கணவ��ைக் கைக்குள் போட\"... \"கணவருக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமா\"ன்னு ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளி விடுறாங்க\nஆனா சில பேருக்கு அவங்கள 'டென்சன்' படுத்தி பாக்கணும்னு ஆசை இருக்கும். அவங்களுக்காக,\n1. நடு ராத்திரி வரை டி.விலயோ, கம்பியூட்டர்லயோ உட்கார்ந்து இருந்திட்டு, காலைல சாவகாசமா எழுந்திருச்சு கிளம்பி, காரை start பண்ணிய உடனே (கவனிக்க: கார் start பண்ற வரைக்கும் 'தேமே'ன்னு நின்னு பார்த்திட்டு இருக்கனும்.) ஓடிப்போய் \"ஏங்க பாப்பாவ நீங்க இன்னைக்கு schoolல விட்டுட்டுப்போங்க பாப்பாவ நீங்க இன்னைக்கு schoolல விட்டுட்டுப்போங்க\"ன்னு போடணும் அருவால\n2. ஆபிஸ்ல productionல பிசியா இருக்கும்போது (அந்த வீக் on call லா இருந்தா ரொம்ப நல்லது) phoneல கூப்பிட்டு \"சாயங்காலம் மறக்காம சக்கரை....(என்ன பாக்கிறிங்க... நீங்க முடிக்கறதுக்கு ஆள் லைன்ல இருந்தால்ல), ஆனா 'டென்சன்' பண்ணியாச்சுல்ல விட்டுருங்க.\n3. ஒரு மாலை நேரம் 'ஐயா' அப்படியே ரிலாக்ஸ்டா காபி சாப்பிட்டுட்டு... அன்பா நாலு கடலையப் போடும்போது, \"அதெல்லாம் கிடக்கட்டும், உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு சொன்ன அந்த ஒரு வார்த்தய என் உயிர் இருக்கிறவரை மறக்கமுடியாதுன்னு அடிச்சு விடுங்க, உங்கம்மா கல்யாணத்தன்னைக்கு சொன்ன அந்த ஒரு வார்த்தய என் உயிர் இருக்கிறவரை மறக்கமுடியாதுன்னு அடிச்சு விடுங்க (என்ன வார்த்தைன்னு மறந்திருந்தா எதாவது ஒரு வார்த்தைய நினைச்சுக்கங்க (என்ன வார்த்தைன்னு மறந்திருந்தா எதாவது ஒரு வார்த்தைய நினைச்சுக்கங்க அதுவா முக்கியம்\n4. நம்ம ஆளு அவருக்குத் தெரிஞ்ச ஒரு விஷயத்தையோ.. இல்ல.. ஆபிஸ்ல அவர் செய்த சாகசத்தையோ சோல்லி 'பிலிம்' காட்டும்போது, வேற எங்கயோ 'பராக்' பாத்திட்டு என்கிட்ட 'பச்சை கல் செட்டே இல்லை' என்று போடுங்கள்\n5. அவருடைய 'ஆட்டோகிராப்' ஐ பெருமையா எடுத்துவிடும் போது... வெறித்த பார்வையுடனும், ஒரு பெருமூச்சுடனும் \"ம்... அந்த 'மகேஷ்' (யாருன்னு யாருக்குத் தெரியும்) யார்கிட்ட மாட்டிக் கஸ்டப்படறானோ\" என்று புலம்புங்கள்) யார்கிட்ட மாட்டிக் கஸ்டப்படறானோ\" என்று புலம்புங்கள்\n6. குழைந்தைகள் தவறு செய்யும்போது (மட்டும்) \"அப்படியே அப்பனுக்குத் தப்பாமன்னு... பல்லைக்கடியுங்கள்(பிள்ளைகளைத் திட்டுவதா நமது நோக்கம்\nஇதுக்கும் மேல இருக்கவே இருக்கு சாப்பாடு நம்ம இஷ்டப்படி எரிச்சல் படுத்த\n'அட்ப்பாவி' என்று இதைப�� படித்து அலறுகின்ற ஆண்களுக்கு, 'தம்' அடிக்காதிங்க 'தண்ணி' அடிக்காதிங்க நாங்கள் எப்போதுமே பொறுப்பான் மனைவிகள்தான் (மேற்கூறியவை எல்லாம் உங்களைத் திருத்ததானே)\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilyale.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-07-19T02:09:50Z", "digest": "sha1:6XXAFCRY222CVBHG6TVLYZOWXT2Z6HLP", "length": 5722, "nlines": 105, "source_domain": "tamilyale.blogspot.com", "title": "தமிழ் யாழி: இரத்தம் குடிக்கும் மனிதர்கள்", "raw_content": "\n( யாதும் ஊரே யாவரும் கேளீர் )\nசெவ்வாய், 6 செப்டம்பர், 2011\nஇடுகையிட்டது தமிழ் யாளி நேரம் முற்பகல் 4:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅலைபேசியில் தமிழில் படிக்க (1)\nஇத முதல்ல பாருங்க (1)\nஇத முதல்ல பாருங்க ... (2)\nஇத யாரும் பாக்காதீங்க (1)\nஎம்.பி எனும் ஏழைகள் (1)\nதா.பூ சங்கர் கவிதைகள் (1)\nமாவீரன் பகத்சிங் மறைக்கப்பட்ட வரலாறு (1)\nவாக்காளர் பட்டியல் பார்க்க (1)\nஇரண்டு கருப்பைகள் இருந்த அதிசயப் பெண்\n1929 ல் பகத்சிங் நாடாளுமன்றத்தில் குண்டு வீசியது ...\nகண்ணகி மண்ணில் இருந்து ஒரு கருஞ்சாபம்\nபிறப்பு - நாகை, படிப்பு - கோவை, இருப்பு - சென்னை, கவிதை - பள்ளிப்பருவத்தில் தமிழ் ஆசிரியர் ந.கௌதமன் அறிமுகப்படுத்தியது, இணையம் - தோழர் மீரான் அறிமுகப்படுத்தியது, எழுதிய நுல்கள்- அமைதியை நாடி, தாவனிப் பொய்கை, மதிவிடு தூது, முத்தம் திண்ணும் மோகினி,\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2012/05/", "date_download": "2018-07-19T02:11:55Z", "digest": "sha1:3YU3RLVQY67AUXPOCV4QDNUZ7F7DNN7J", "length": 15227, "nlines": 107, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: May 2012", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா\"\nநேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.\nபெரிதாக பார்க்க படத்தின் மீது சொடுக்கவும்\nவணக்கம் நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் நீண்ட நாள் கனவான சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை இந்த ஆண்டு நடத்துவதில் முதலில் பெருமை கொள்கிறோம். மாற்று திரைப்படங்களுக்கான ரசனை சிறு வயதில் இருந்தே விதைக்கப்பட வேண்டும். திரைப்படம் என்றால் என்ன என்பதற்கான விளக்கங்கள் இன்னொரு திரைப்படத்தின் மூலமே கொடுப்பது சிறந்தது. எனவே அந்த வகையில் இந்த ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது வாரத்தில் சிறுவர்களுக்கான திரைப்பட திருவிழாவை நடத்துவதற்கு தமிழ் ஸ்டுடியோ இசைந்துள்ளது.\nஇந்த ஆண்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள Don Bosco Institute of Communication Arts (DBICA) அரங்கில் நடைபெற உள்ளது. திரையரங்கு போன்றே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கு முற்றிலும் நவீன வசதி செய்யப்பட்டுள்ளது. திரைப்பட ரசனையை வளர்ப்பதற்கு பார்க்கப்படும் திரைப்படங்களை நல்ல சூழ்நிலையில் பார்க்க வேண்டும். நல்ல குளிர்ச்சியான இந்த அரங்கில் ஒளி ஒலி வசதியும் அருமையாக உள்ளது. எனவே சிறுவர்கள் உலகப் படங்களை பார்ப்பதற்கு ஒரு அருமையான சூழல் முதலில் உருவாகியுள்ளது என்றே நினைக்கிறேன்.\nமேலும் சிறுவர்களை அவ்வளவு எளிதாக புரியாத மற்ற மொழிப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. அதுவும் முற்றிலும் தமிழ் திரைப்படங்களை பார்த்து திரைப்படம் என்றாலே பாட்டு, சண்டை, நகைச்சுவை என்று மூழ்கிப் போயிருக்கும் ஒரு தலைமுறையை அவ்வளவு எளிதாக நாம் உலகப் படங்களை பார்க்க வைத்து விட முடியாது. எனவே சிறுவர்களை முதலில் மனதளவில் அதற்காக தயார் செய்துவிட்டு, தேவைப்படும் நேரங்களில் அவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்களையும் (பொழுதுபோக்கு திரைப்படங்கள் அல்ல, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்) அளித்து, சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைக்கவே இந்த முதலாண்டில் முயற்சி செய்கிறோம். இந்த பரிச்சார்த்த முயற்சி வெற்றி பெரும் பட்சத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த சிறுவர் உலகத் திரைப்பட திருவிழா நடைபெறும். குறிப்பாக ஆதரவற்றோர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களை அழைத்து வந்து இந்த திரைப்பட திருவிழாவில் கலந்துக் கொள்ள செய்வது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.\nதமிழில் எல்லாருக்கும் தெரிந்த மாயாஜால கதைகளோ, அறிவுரைக் கதைகளோ, அல்லது சிறுவர்களை வைத்து பெரியவர்களுக்கு கதைசொல்லும் 'பசங்க' போன்ற படங்களோதான் இங்கே சிறுவர் திரைப்படங்களாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் ஸ்டுடியோவின் இந்த சிறுவர் உலகத் திரைப்பட தி���ுவிழாவில் குழந்தைகளை மையமாக வைத்து அவர்களின் வாழ்வியலை, அவர்களின் அழகியலோடு படமாக்கி இருக்கும் உலகப் படங்களே திரையிடப்படவிருக்கிறது. இந்த திரைப்பட திருவிழாவில் நீங்கள் அனைவரும் குடும்பத்தோடு கலந்துக்கொள்ளுமாறு அன்போடு அழைப்பு விடுக்கிறேன். உங்கள் குழந்தைகளோடு வாருங்கள். அல்லது பக்கத்து வீட்டு குழந்தைகளையாவது அழைத்து வாருங்கள்.\nநேரம்: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை.\nதிரையிடப்படவிருக்கும் படங்கள் & நிகழ்ச்சிகள்:\nமுதல் நாள்: (11-05-2012), வெள்ளிக்கிழமை\nகாலை 10 மணிக்கு - தொடக்க விழா (விழாவை தொடங்கி வைப்பவர்களும் குழந்தைகளே)\nநிகழ்வில் நடிகர் சார்லி உலகின் மிக முக்கியமான சிறுவர் திரைப்படங்களை பற்றி பேசுவார்.\nகாலை 11 மணிக்கு - சிறுவர் சினிமா - நூல் வெளியீடு - ஆழிப் பதிப்பகம் (வெளியிடுபவர்களும் குழந்தைகளே)\n11 :30 மணிக்கு: ஆயிஷா - தமிழ் குறும்படம் திரையிடல் - 30 நிமிடம்\nமதியம் 1:10 மணிக்கு: உணவு இடைவேளை\n1.50 மணிக்கு: கதைசொல்லியுடன் ஒரு உரையாடல்\n(குழந்தைகளுக்கு கதைகள் சொல்லி, அந்த கதையின் முடிவிலிருந்து சிறுவர்களே ஒரு புதிய கதையை உருவாக்க செய்யும் நிகழ்வு)\nமாலை 4.30 மணிக்கு: தேநீர் விருந்து\nஇரண்டாம் நாள்: (12-05-2012), சனிக்கிழமை\n11.50 மணிக்கு: மோர் பரிமாறுதல்\n12 மணிக்கு: வேலு சரவணன் மாணவர்களான \"நாடக சாலை\" அமைப்பை சார்ந்த அறிவழகன் & சுல்தான் நடத்தும் சுக்கா பக்கா குழந்தைகளுக்கான நாடகம்.\nமதியம் 1:20 மணிக்கு: உணவு இடைவேளை\n2 மணிக்கு: சிறுவர்களுக்கான ஓவியப் பயிற்சி - பயிற்சியாளர் - சாத்தூர் கருப்பசாமி\n4.05 மணிக்கு: தேநீர் விருந்து\nஇரவு 8 .30 மணிக்கு: நிறைவு விழா.\n(நிகழ்வில் குழந்தைகளுக்கு தேவையான கால இடைவெளிகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிறைய பயனுள்ள பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சில விமர்சனங்களுக்கும் இடமுண்டு என்று அறிவேன். ஆனால் சிறுவர்களை உலகப் படங்களை பார்க்க வைப்பதற்கு அவர்களை ஒரு திட மனநிலையில் வைத்தே ஆக வேண்டும். இதன் மூலம் மறுநாளே உலகப் படங்களை தேடித் பார்த்துவிடப்போவதில்லை. ஆனால் அதற்கான விதைதான் இந்த சிறுவர் உலகத் திரைப்பட விழா).\nஎனவே அனைவரும் உங்கள் குழந்தைகளோடு இந்த திரைப்பட திருவிழாவிற்கு வருகை தர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்த நிகழ்விற்கு இடம் தந்து உதவிய DBICA மற்றும், நித��யுதவி அளிப்பதாக சொல்லி இருக்கும் ஆழி செந்தில்நாதன், எஸ்.கே.பி. கருணா (இதில் பங்காற்றிய பவா செல்லதுரை), மற்றும் சிங்கப்பூர் நண்பர் சிவா, எப்போதும் போல் தனது பங்களிப்பை நல்கிய நண்பர் யுகேந்திரன், நண்பர் ஜார்ஜ் ஆகியோருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றிகள் என்று உரியன.\nநிகழ்ச்சியை தொகுத்து வழங்குவோர்: மானசி (பவாசெல்லதுரை மகள்), தமிழ்நிலா (கோவி. லெனின் மகள்)\nசிறப்பாக ஏற்பாடு செய்யப்படவிருக்கும் இந்த நிகழ்விற்கு அதிகமான நிதியுதவி தேவைப்படுகிறது. நீங்களும் உதவ விரும்பினால் தொடர்பு கொள்ளலாம்.\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nதமிழ் ஸ்டுடியோ நடத்தும் \"சிறுவர் உலகத் திரைப்பட தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2010/10/3-indukaayi-tanuvunu-raga-punnagavarali.html", "date_download": "2018-07-19T01:44:57Z", "digest": "sha1:7SGYIVQPIDIQKSX4E4NEIGP5NA5QGCK2", "length": 7717, "nlines": 103, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - இந்து3காயீ தனுவுனு - ராகம் புன்னாகவராளி - Indukaayi Tanuvunu - Raga Punnagavarali", "raw_content": "\nதியாகராஜ கிருதி - இந்து3காயீ தனுவுனு - ராகம் புன்னாகவராளி - Indukaayi Tanuvunu - Raga Punnagavarali\nஇந்து3 முகு2டு3 ராக ஹ்ரு2த3யமு பகு3லக3-\nநந்த3ரிலோ ஜாலி ஜெந்த3னியனி 2அந்த3(ரிந்து3)\nபாமுலகே மேனு ப3லு க3ட்டிகா3னுண்டெ3-\nநேமோ காரணமனி எஞ்சுசுண்டி நே(னிந்து3)\nமனகேல நெபமனி மன்னிஞ்சிரோ லேக\n3தனுவு பெ3ல்லமு காது3 தாளது3 தை3வ(மிந்து3)\n4நா ஜயமுனு ஜூசி 5நம்மரே தே3வுனி\nராஜில்லு ஸ்ரீ த்யாக3ராஜ வரது3டு3 தா(னிந்து3)\nமதி முகத்தோன் வாராது, இதயம் உடைய, அனைவரிடையே துயரடையட்டுமென,\nஎல்லோரும் இதற்கா இவ்வுடலை வளர்த்தது\nஅரவுகளுக்கே உடல் மிக்கு கெட்டியாக இருந்ததோ\nநான் இதற்கா இவ்வுடலை வளர்த்தது\nநமக்கேன் பழியென மன்னித்தனவோ; அல்லாது\nகடவுள் இதற்கா இவ்வுடலை வளர்த்தது\nஎனது வெற்றியினைக் கண்டும், நம்பமாட்டார், கடவுளை;\nஒளிரும், தியாகராசனுக்கருள்வோன், தான் இதற்கா இவ்வுடலை வளர்த்தது\nபதம் பிரித்தல் - பொருள்\nஇதற்கா/ இந்த/ உடலை/ வளர்த்தது/\nஇந்து3/ முகு2டு3/ ராக/ ஹ்ரு2த3யமு/ பகு3லக3னு/-\nமதி/ முகத்தோன்/ வாராது/ இதயம்/ உடைய/\nஅந்த3ரிலோ/ ஜாலி/ ஜெந்த3னி/-அனி/ அந்த3ரு/-(இந்து3)\nஅனைவரிடையே/ துயர்/ அடையட்டும்/ என/ எல்லோரும்/ இதற்கா...\nபாமுலகே/ மேனு/ ப3லு/ க3ட்டிகா3னு/-உண்டெ3னோ/-\nஅரவுகளுக்கே/ உடல்/ மிக்கு/ கெட்டியாக/ இருந்ததோ/\nஏமோ/ காரணமு/-அனி/ எஞ்சுசு/-உண்டி/ நேனு/-(இந்து3)\nஎன்னவோ/ காரணம்/ என/ எண்ணி/ யிருந்தேன்/ நான்/ இதற்கா...\nமனகு/-ஏல/ நெபமு/-அனி/ மன்னிஞ்சிரோ/ லேக/\nநமக்கு/ ஏன்/ பழி/ என/ மன்னித்தனவோ/ அல்லாது/\nதனுவு/ பெ3ல்லமு/ காது3/ தாளது3/ தை3வமு/-(இந்து3)\nஉடம்பு/ வெல்லம்/ அல்ல/ தாங்காது/ கடவுள்/ இதற்கா...\nநா/ ஜயமுனு/ ஜூசி/ நம்மரே/ தே3வுனி/\nஎனது/ வெற்றியினை/ கண்டும்/ நம்பமாட்டார்/ கடவுளை/\nராஜில்லு/ ஸ்ரீ த்யாக3ராஜ/ வரது3டு3/ தானு/-(இந்து3)\nஒளிரும்/ ஸ்ரீ தியாகராசனுக்கு/ அருள்வோன்/ தான்/ இதற்கா...\n1 - இந்து3கா - இதற்கா - அரியினைக் காணாது துயரடைவதற்கா\n2 - அந்த3ரிந்து3கா - எல்லோரும் - வருணன் (கடலிலிருந்து காப்பாற்றியது) மற்றும் கருடன் (நாக பாசத்திலிருந்து காப்பாற்றியது).\n3 - தனுவு பெ3ல்லமு காது3 - உடல் வெல்லமல்ல - இதன் பொருள் விளங்கவில்லை.\n4 - நா ஜயமுனு ஜூசி - அனேகமாக இது பிரகலாதன் கடலிலிருந்து மீட்கப்பட்டதனையும், நாகபாசத்தினின்று விடுபட்டதனையும் குறிக்கலாம்.\n5 - நம்மரே தே3வுனி - நம்பமாட்டார் கடவுளை - இரணியகசிபுவைக் குறிக்கும்.\nஇப்பாடல், பிரகலாதன், அரவுகளிடமிருந்து விடுபட்ட பின்னர், அரியின் தரிசனம் காணக்கிடைக்காது, தன்னையே நொந்து பாடுவதாக.\nமதி முகத்தோன் - அரியினைக் குறிக்கும்.\nஒளிரும் - இறைவனைக் குறிக்கும்,\nதான் (கடைசி சரணம்) - இறைவனைக்குறிக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/02/blog-post_85.html", "date_download": "2018-07-19T01:35:14Z", "digest": "sha1:527AE7645GJ53U4YT44E7GYCKYTN5HDT", "length": 9380, "nlines": 145, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: வெண் கடல்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஅறம் வரிசை சிறுகதைகளின் தொடர்ச்சியாக அதே அலைவரிசையில் எழுதப்பட்ட பதினொரு கதைகளின் தொகுப்பு வெண்கடல்.\nஉண்மை மனிதர்களின் வாழ்வியல் கதைத் தொகுப்பாக வந்தது அறம். ஆனால் மனித வாழ்வின் உண்மையான தரிசங்கள் இந்தத் தொகுப்பு முழுவதும் ததும்பி நிற்கின்றன.\nபெரும் பிரபஞ்ச இயக்கத்தில் சிறு துளியாக இருக்கும் மனித வாழ்வினை அதன் தருணங்களின் வழியேதான் நினைவு கூரவோ அடையாளப் படுத்தவோ முடிகிறது. மானுட வாழ்வினை மகத்தானதாக்கும் அத்தகைய தருணங்களே இந்தக் கதைகள். இதில் வரும் மனிதர்களின் வழியே நாம் சந்திக்கவிருக்கும் அந்த நிகழ்வுகள் இதற்கு முன்போ அல்லது இனியோ நம் வாழ்வில் நிகழ்ந்த, நிகழ இருப்பவை.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nமருது காவியம் (கவிதை வடிவில் வரலாறு)\nஓஷோ : ஒரு வாழ்க்கை\n1942 ஆகஸ்டு புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nகடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (எர்னஸ்டோ சேகுவே...\nபாரதி முதல் பிரபஞ்சன் வரை\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள்(1909 - 1910)\nவாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 6)\nசிவாஜி : நடிப்பும் அரசியலும்\nசுயமரியாதை மண்ணின் தீராத வாசம் ((ஊ.பு.அ. சௌந்திரபா...\nகார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் க...\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nசின்னு முதல் சின்னு வரை\nசரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்\nக.நா.சு. மொழிப்பெயர்ப்புக் கதைகள் - 1\nக.நா.சு. கதைகள் - 1 பொய்தேவும் ஏழு நாவல்களும்\nஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு\nவெற்றுப் படகு - II\nபகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1)\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/troublesome-atms/", "date_download": "2018-07-19T02:02:17Z", "digest": "sha1:6CRGEMGFQJ4EIBCPZLCYWDRL5HFIWV3F", "length": 16334, "nlines": 92, "source_domain": "www.panithuligal.com", "title": "பாடாய்ப் படுத்தும் தானியங்கிக் காசாளர் பொறிகள் (Bank ATMs) | பனித்துளிகள்", "raw_content": "\nHome » அறிவோம் » பாடாய்ப் படுத்தும் தானியங்கிக் காசாளர் பொறிகள் (Bank ATMs)\nபாடாய்ப் படுத்தும் தானியங்கிக் காசாளர் பொறிகள் (Bank ATMs)\nஆசிரியர் கணேஷ் குமார் வகையில் | அறிவோம் | 0 பதில்கள்\nநல்லவாயன் சம்பாதித்தானாம், அதை நாறவாயன் தின்னானாம்\nஇப்படி ஒருபழமொழி கிராமங்களில் உண்டு. இணையத் தேடல் தளங்களில் போய்த் தானியங்கிக் காசாளர் பொறிகளைப்பற்றித் (ATM) தேடினால் பொதுமக்களில் பலர், கருத்துக்களங்களிலும் (forums), வலைப்பூக்களிலும் (blogs) புலம்பித்தள்ளியிருக்கிறார்கள் என்று அறியலாம். அதிலும் ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறிகளால் காசை இழந்த அப்பாவிகள்தான் அதிகமாகத் தென்படுகின்றனர். மற்ற வங்கிகளும் இந்தப் பிரச்சனைகளில் சளைத்த���ர்களல்ல என்றே சொல்லலாம். ஒருவர் HDFC வங்கியின் பண அட்டையைப் (ATM Card) பயன்படுத்தி ICICI வங்கியின் தானியங்கிக் காசாளர் பொறியொன்றில் பணம் எடுக்க முனைந்திருக்கிறார்.\nவலைஇணைப்புக் கோளாறு (Network Error) என்று செய்தி வந்திருக்கிறது. ஆனால் பணம் எடுக்கப்பட்டதாகக் கணக்கு வைத்துக்கொண்டதால் அவரின் பணம் 5000/- விழுங்கப்பட்டுவிட்டது. இதுபோல பஞ்சாப் வங்கியில் ஒருவர் பெற்றிருந்த பண அட்டையை வைத்து இந்திய அரசின் மாநில வங்கியின் (State Bank) தானியங்கிக் காசாளர் பொறியில் எடுத்தபோது அவரின் பணமும் கணக்கிலிருந்து களவாடப்பட்டது.\nபொதுவாக இந்தப் பிரச்சனைகளை எடுத்துச் சொல்ல ஒரு விண்ணப்பப் படிவம் வங்கிகளிலெல்லாம் வைக்கப்பட்டிருக்கும். அதை நேரில் சென்று எழுதிக்கொடுத்தால் 30 நாட்கள் காத்திருக்கவைத்துவிட்டு கடைசியில் பெரும்பாலான பேருக்கு “இல்லை நீங்கள் பணம் எடுத்திருக்கிறீர்கள்” என்றுதான் பதில் சொல்லி அனுப்புகிறார்கள் என்று அவர்கள் அந்தத் தளங்களில் தங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். பணம் எவ்வளவு இந்தப் பொறிகளில் ஏற்றப்பட்டது நீங்கள் பணம் எடுத்திருக்கிறீர்கள்” என்றுதான் பதில் சொல்லி அனுப்புகிறார்கள் என்று அவர்கள் அந்தத் தளங்களில் தங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டித்தீர்த்திருக்கிறார்கள். பணம் எவ்வளவு இந்தப் பொறிகளில் ஏற்றப்பட்டது பின் மீண்டும் திறக்கும்போது எவ்வளவு மிச்சமிருந்தது பின் மீண்டும் திறக்கும்போது எவ்வளவு மிச்சமிருந்தது என்று கணக்குப் போட்டு இந்த வங்கிகள் உங்களுடைய புகார்களுக்குப் பதிலளிக்க வேண்டும். ஆனால் இடையில் எங்கோ இந்தக்கோளாறுக்கும் மேல் பணம் ஏற்ற வரும் வங்கி ஊழியர்கள் அமுக்கிக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது.\nஇந்திய நுகர்வோர் முறையீடு என்ற தளத்தில் இதுபோன்ற புலம்பல்களை ஏராளமாக நீங்கள் காணலாம். இவற்றுக்கெல்லாம் யார் பதில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.\nகடன் அட்டைக்குப் (Credit Card) பணம் சொலுத்தவில்லை என்றால் குண்டர்களை அனுப்பும் இந்த வங்கிகள், நம் பணத்தைச் சுருட்டிக்கொள்கிறபோது நம்மை 30 நாட்கள், 40 நாட்கள் என காத்திருக்கச் செய்வது இந்திய சட்டத்தின் ஏட்டின் கேவலமான பக்கங்கள்.\nசென்ற சிலவாரங்களுக்கு முன் Indian Reserve வங்கி 12 நாட்களில் பணத்தைத் திருப்பித்தர���ேண்டும் இல்லையென்றால் வட்டியோடு சேர்த்து தண்டத்தொகையினையும் தனது வாடிக்கையாளருக்குத் தரவேண்டும் எனக் கடுமையாகச் சட்டம் போட்டிருப்பதாகவும் தெரிகிறது. எங்கே தனிமனிதன் மாட்டிக்கொண்டாலும் அவனை அலைக்கழித்து அலங்கோலப் படுத்தும் சட்டம், நிறுவனங்களையும் வங்கிகளையும் கண்டுகொள்வதே இல்லை. பெயருக்குத்தான் இவை சட்டங்கள் ஆனால் பாதிப்பென்னவோ பொதுமக்களுக்குத்தான்.\nஎது எப்படியோ நீங்கள் கொஞ்சம் சிலிர்ப்பாகவே இருங்கள். பின்வருவனவற்றை எப்போதும் கருத்தில் கொள்ளுங்கள்,\nஎப்போது மொத்தமாக ஒரு தொகையைத் தானியங்கிக் காசாளர் பொறிகளில் (ATM) எடுக்காதீர்கள். அப்படி எடுக்க வேண்டுமானால் கொஞ்சம் கொஞ்சமாக நான்கைந்து தடவைகள் பிரித்து எடுங்கள்.\nமுடிந்தவரை ICICI, SBI காசாளர் பொறிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் ஏனெனில் அவைகளின் வாடிக்கையாளர்கள் மற்றும் வலிப்பின்னல் அளவு (Network Size) அதிகம்.\nகாசு தர முதல் முறை காசாளர் பொறிகள் (ATM) மறுத்துவிட்டால் மீண்டும் இரண்டாவதாக முயற்சிக்க வேண்டாம்.\nபிரச்சனை ஏற்பட்டால் உடனடியாக அந்த காசாளர் பொறி (ATM) எண்ணைக் குறித்துக் கொள்ளுங்கள். பின் அதன் வங்கியிலும் உங்கள் வங்கியிலும் புகார் கொடுத்து ஒப்பம் பெற்றுக்கொள்ளுங்கள்.\nபணம் எடுத்தாலும் குறைந்தது இரண்டுமாதங்கள் அதற்கான குறுந்தகவல் (SMS) மற்றும் குறிப்புத்தாள் (Advise Slip) ஆகியவற்றை அழிக்காமல் வைத்திருங்கள்.\nவங்கிகளில் உங்கள் விண்ணப்பத்துடன் அந்தத் தாளின் நகலை (Photo Copy) இணைத்துக் கொடுக்கவும். மூலத்தை (Original) நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.\nபணத்தினைத் திரும்பப் பெறும்வரை ஓயாதீர்கள். எங்கெல்லாம் முறையிட முடியுமோ அங்கெல்லாம் முறையீடு செய்யுங்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேல் பணம் எடுக்கும் முன், இருப்புக்கணக்கினைச் சரிபார்க்கும் குறிப்புத்தாளினைப் பெற்றுக்கொள்ளவும் (Balance slip). பின்னர் உங்கள் பண அட்டை பிரச்சனைக்குள்ளாகிவிட்டால் மீண்டும் இருப்புக்கணக்கினைச் சரிபார்க்கும் தாளினைப் பெறவும். இந்த ஒன்று போதும் உங்கள் பணத்துக்குக் காவலாக. பணமே எடுக்காத போது பணம் குறைந்ததாகச் தகவல் தாள் வந்தால் முன்னர் எடுத்த தகவல் தாளுக்கும் இந்தத் தாளுக்குமுள்ள வித்தியாசப் பணத்தை நீங்கள் சான்றாகக் காட்டலாம்.\nகோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ண��்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர் - February 10, 2014\nபழங்களால் பெறும் நன்மைகள் - May 9, 2013\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/08/news/31735", "date_download": "2018-07-19T02:11:48Z", "digest": "sha1:P47DKPVZACTAPDFRK33SUB3KFJIQAON7", "length": 8962, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஅமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை\nஅமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇதற்கான உத்தரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nசிறிலங்காவில் அமெரிக்காவின் அமைதிப் படையணியின் தொண்டர்கள் பணியில் ஈடுபடுவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த பெப்ரவரி ம��தம் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே, அவர்களுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇராஜதந்திர சிறப்புரிமைகள் சட்ட விதிக்களின் கீழ், அமெரிக்காவின் அமைதிப்படையணி உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு இராஜதந்திர சிறப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்படி, இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்கு வரி விலக்கு அளிக்கப்படும், சுங்கத் தீர்வைகள் இன்றி தமது தேவைக்கான பொருட்களை கொண்டு வர அனுமதிக்கப்படுவர்.\nகுடிவரவு, குடியகல்வு மற்றும் நுழைவிசைவுக் கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது.\nTagged with: குடியகல்வு, குடிவரவு\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்க��்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandisp.php?start=101", "date_download": "2018-07-19T02:17:06Z", "digest": "sha1:JD7TIHDEQNBNCBEXMHTK63RNK7I5NFRO", "length": 4255, "nlines": 59, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\n101. ஸூரத்து அல்காரிஆ(திடுக்கிடச் செய்யும் நிகழ்ச்சி)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n101:1. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி).\n101:2. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன\n101:3. திடுக்கிடச் செய்யும் (நிகழ்ச்சி) என்ன வென்று உமக்கு எது அறிவித்தது\n101:4. அந்நாளில் சிதறடிக்கப்படட ஈசல்களைப் போன்று மனிதர்கள் ஆகிவிடுவார்கள்.\n101:5. மேலும், மலைகள் கொட்டப்பட்ட பஞ்சைப் போன்று ஆகிவிடும்.\n101:6. எனவே, (அந்நாளில்) எவருடைய (நன்மையின்) நிறை கனத்ததோ-\n101:7. அவர் திருப்தி பொருந்திய வாழ்வில் இருப்பார்.\n101:8. ஆனால் எவனுடைய (நன்மையின்) நிறை இலேசாக இருக்கிறதோ-\n101:9. அவன் தங்குமிடம் “ஹாவியா” தான்.\n101:10. இன்னும் (“ஹாவியா”) என்ன என்று உமக்கு அறிவித்தது எது\n101:11. அது சுட்டெரிக்கும் (நரகத்தின்) தீக்கிடங்காகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/43tnpsc_4.html", "date_download": "2018-07-19T01:42:56Z", "digest": "sha1:7E44RNEUOFIQ6BCL43SL2ABX56XGPYHO", "length": 12198, "nlines": 93, "source_domain": "www.tnpscworld.com", "title": "43.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n31.வழுஉச் சொற்களை நீக்கிய தொடரைக் காண்க\nவிடை : இ)வெயிலுக்குக் குடை பிடி\n32.வழுஉச் சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்க\nவிடை : இ)சுவரில் சுண்ணாம்பு அடித்தான்\n33.சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க\nஅ)இசையினைப் 'பண்\" என்றும் கூறுவர்\nஆ)இசையினை பண் என்றும் கூறுவர்\nஇ)இiசியனை பண் என்றும்க் கூறுவர்\nஈ)இசையினைப் பண் என்றும்க் கூறுவர்\nவிடை : அ)இசையினைப் 'பண்\" என்றும் கூறுவர்\n34.'பூவிரி பொலன்கழந் பொருவி றாiனான் காவிரி நாடன்ன கழனி நாடொரீஇ\"\nஇதழில் அமைந்துள்ள எதுகையினைக் கண்டறி\nவிடை : ஈ)பூவிரி - காவிரி\n35.ஒருமை,பன்மை பிழையற்றதைத் தேர்க மாணவர்கள் பாடம்...\n36.ஒருமை பன்மை பிழையற்றதைத் தேர்க\nவிடை : அ)மாணவர்கள் போரட்டம் நடத்தினர்\n37.மரப்பு பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக\nஅ)கோழி கத்திப் பொழுது வெடிஞ்சது\nஆ)கோழி கூவிப் பொழுது வெடிஞ்சது\nஈ)கோழி கத்திப் பொழுது வெடிஞ்சது\nவிடை : இ)கோழி கூவப்பொழுது விடிந்தது\n38.மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் காண்க\nஅ)ஆட்டுப் பாகன் காடுக்குச் சென்றான்\nஆ)ஆட்ப் பாகன் காட்டுக்குச் சொன்றான்\nஇ)ஆட்டு இடையைன் காட்டுக்டகுச் சென்றான்\nஈ)ஆடு இடையன் காடுக்குச் சென்றான்\nவிடை : இ)ஆட்டு இடையைன் காட்டுக்டகுச் சென்றான்\n'இசையின் இனிமையயை அனைவரும் அறிவர்\nஅ)இசையின் இனிமையை அறிந்தோர் யார்\nஆ)இசையின் இனிமையை யார் அறிவர்\nஇ)இசையின் இனிமையை அறிழயார் யார்\nஈ)இசையின் இனிமையை அறிழயார் யாரோ\nவிடை : ஆ)இசையின் இனிமையை யார் அறிவர்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓ���ும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2018-07-19T01:54:43Z", "digest": "sha1:PTHN3RJOFVOHLTYO22KDZDMLZRSEX7MD", "length": 13436, "nlines": 92, "source_domain": "tamil.theindusparent.com", "title": "நல்ல கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு செய்யும் 7 விஷயங்கள்", "raw_content": "\nநல்ல கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு செய்யும் 7 விஷயங்கள்\n உங்கள் மனைவிக்கு நீங்கள் இந்த 7 விஷயங்களை செய்யாமல் இருந்தால், இதுதான் திருத்த சரியான நேரம் இந்த பட்டியலை பார்த்து ஒரு சிறந்த கணவனாக எப்படி இருப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்.\n உங்கள் வேலையும் வாழ்க்கையும் சமப்படுத்துவது கடினம் என்று நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். இது முற்றிலும் சோர்வடையவும் செய்யும் விஷயம். ஆனாலும், உங்கள் மனைவி உங்கள் அத்தனை முயற்சிக்கும் தகுதியானவர் என்று உங்களுக்கே தெரியும்.\nஉங்கள் மனைவியை சந்தோஷப்படுத்த எதுவும் செய்ய துணிந்தவர் நீங்கள்இதற்காகத்தான் நாங்கள் 7 முக்கியமான விஷயங்களை பட்டியலிட்டோம்.\n உங்கள் மனைவிக்கு நீங்கள் இந்த 7 விஷயங்களை செய்யாமல் இருந்தால், இதுதான் திருத்த சரியான நேரம் இந்த பட்டியலை பார்த்து ஒரு சிறந்த கணவனாக எப்படி இருப்பது என்று தெரிந்துகொள்ளுங்கள்\nஇதுதான் நீங்கள் செய்யவேண்டிய மிக முக்கியமான காரியம்.\nநல்ல கணவர்கள் எப்போதும் தன் காதலை தன் மனைவியிடம் சொல்லவும், நடைமுறையில் உணரவும் வைப்பார்கள்.\" ஐ லவ் யூ\" என்ற வாக்கியத்தை கேட்டாலே அவளுக்கு கஷ்டம் நஷ்டம் சோகம் எல்லாம் பறந்து போய்விடும்.இந்த எதிர்பாராத அன்பு எப்பொழுதும் அவள் முகத்தில் ஒரு புன்னகையை தரும். நெத்தியில் ஒரு செல்ல முத்தம், எப்பொழுதாவது கட்டி தழுவினால் , அவள் நாளும் செழித்து , உங்கள் திருமண பந்தத்தையும் வலிமையாகும்.\nசுத்தம் மற்றும் சுகாதாரமாக இருங்கள்\nஇப்பொழுது நீங்கள் அலுவலகத்திலிருந்து வீற்றுக்கு வருகிறீர்கள். அப்பொழுது வீடு குப்பையாக குளறுபடியாக இருந்தால் எப்படி இருக்கும் உங்களுக்கு பிடிக்காது அல்லவா உங்கள் மனைவிக்கும் அப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஆண்கள் பெண்களைவிட ஒழுங்கு குறைவாக இருப்பவர்கள்தான் என்பது பரவலான கருத்து. அதை நிலைநாட்டவேண்டாமே உங்கள் வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் பராமரியுங்கள். உங்கள் மனைவி உங்களுக்கு வெளிப்படையாக நன்றி தெரிவிக்காமல் இருந்தாலும், நிச்சயமாக சந்தோஷப்படுவார்கள் .\nகாதல் கடிதமோ, கவிதையோ, அல்ல நிகோலஸ் ஸ்பார்க்ஸ் மாதி���ி காதல் புத்தகங்கள் எழுதவேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு சின்ன போஸ்ட்-இட் பேப்பரில் அழாகான குறிப்புகூட போதும்.\nஒரு அன்பான குறிப்பை சிறிய பேப்பரில் எழுதி பாத்ரூம் கண்ணாடி, கால் அல்லது அவளது கைப்பையில் போடுங்கள்.அதைப்படிக்கும்போது, தான் ஒரு நல்ல கணவனை திருமணம் செய்துகொண்டிருக்கிறோம் என்று அவளுக்கு தோன்றும்.\nவீட்டு வேலைகளில் உதவி செய்யுங்கள்\nவீடு வேலைகளை சமமாகத்தான் பிரிக்கவேண்டும். அனால் சிலசமயம் அவள் வேலையையும் நீங்கள் செய்து கொடுங்கள். துணி தோய்ப்பது, , துணிகளை ஐயர்ன் செய்வது, குப்பையை பொது குப்பைத்தொட்டியில் போடுவது, பெருக்குவது, பாத்திரத்தை துலக்குவது போன்ற சிறு வேலைகளை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள்.அவளுக்கு மனசோர்வு தரும் எந்த வேலையிலும் அவளுக்கு உதவுங்கள். நீங்கள் செய்யும் இந்த சிறு உதவிதான், அவளுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும்.\nநீங்கள் சிறந்த சமையல்கலை வல்லுனராக இருக்கவேண்டாம். மனைவிக்காக சமைத்தால் அவளுக்காக நீங்கள் எடுக்கும் முயற்சியை அவள் பாராட்டுவாள். ஒரு நல்ல காலைஉணவுடன் வியப்பூட்டுங்கள். இல்லை, நல்ல காண்டில் லைட் டின்னருடன் ஆச்சரியப்படுத்துங்கள். உங்கள் அர்ப்பணிப்பை கண்டு மனமுருகுவாள்.\nஉங்கள் சமையல், மனைவி அளவிற்க்கு நன்றாக இல்லாவிட்டாலும், எல்லா கணவனும் இதை மனைவிக்காக செய்தே ஆகவேண்டும்.\nநேர்மறை வலுவூட்டல் எல்லாவித உறவிற்கும் பொருந்தும். இதில் திருமணம் ஒரு விதிவிலக்கல்ல. உங்கள் மனைவி உங்களுக்கு பேரழகியாக இருக்கலாம், உலகிலே அவள்தான் சிறந்த தாயாக தோணலாம் . அனால் அவளிடம் வெளிப்படையாக சொன்னதுண்டா மனம்விட்டு பாராட்டுங்கள். அவளுக்கு இது ஒரு பெரிய விஷயமாக இருக்கும்.\nஉங்கள் மனைவிதான் உங்களுடைய சிறந்த தோழி. ஆழமான, தனிப்பட்ட, நெருக்கமான உரையாடல்களை அவளோடு எப்பொழுதும் நிகழ்த்துங்கள். இதுவரை நீங்கள் உரையாடினதில்லை என்றால் , சீக்கிரம் தொடங்குங்கள் . நீங்கள் ஆரம்பித்தால், அவளும் தன் மனம் விட்டு பேசுவாள். கணிப்பாக , நீங்கள் தினமும் உங்கள் மனைவியுடன் பேசுவீர்கள். ஆனால், விடியும்வரை பேசி நெடு நாட்கள் ஆகிவிட்டதா அப்போ நீங்கள் பேசவேண்டிய நேரம் வந்துவிட்டது .\nஇந்த 7 விஷயங்களையும் நீங்க செய்ததுண்டா இதை செய்து பார்த்து, உங்கள் மனைவி எவ்வளவு சந்தோஷ பட்டாள் என்பதை எங்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉங்கள் குழந்தையின் பதட்டத்தை சமாளிக்க சிறந்த வழி எது அவர்களை மேலும் பதட்டத்தில் ஈடுபடுத்தக்கூடாது\nகுழந்தைகளில் மலச்சிக்கலுக்கு தீர்வு : நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்கள்\nபீரியட் பேச்சு: என் மகளிடம் எப்படி மாதவிடாய் பற்றி பேசுவது\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.blogarama.com/internet-blogs/1290046-goldtamil-blog/23200173-raku-tosattai-nivartti-ceyyum-anuman-valipatu", "date_download": "2018-07-19T02:40:19Z", "digest": "sha1:IK5FWCXBUQFHNPCW5H5DIA2SOADB4VTW", "length": 5914, "nlines": 67, "source_domain": "www.blogarama.com", "title": "ராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு", "raw_content": "\nராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு\nஆஞ்சநேயர் சிறு வயதில், கிருஷ்ணரைப் போலவே பல லீலைகளைச் செய்திருக்கிறார். அவற்றுள் ஒன்றுதான், பழம் என்று நினைத்து சூரியனைப் பிடிக்கச் சென்றது. வனத்தில் தன் வயது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த அனுமனுக்கு, வானத்தில் இருந்த சூரியன் ஒரு பழம் போல் தெரிந்தது. உடனே அந்தப் பழத்தைச் சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.\n நினைத்த மாத்திரத்தில் தன்னுடைய இலக்கை நோக்கி பாயத் தொடங்கினார். அந்த வானர பாலகனின் வேகம், காற்றை விடவும் வேகமாக இருந்தது. அதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்தனர். மனித வாழ்க்கையின் ஜீவாதாரத்துக்குக் காரணமான சூரியனை, அனுமன் சாப்பிட நினைப்பதை நினைத்து அவர்கள் அச்சம் கொண்டனர்.\nஆனால் அனுமனின் முயற்சியை தேவேந்திரன், தன்னுடைய வஜ்ராயுதம் கொண்டு தடுத்து நிறுத்திவிட்டான்.\nஇந்திரன், அனுமனை தடுப்பதற்கு முன்பாக ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அது என்னவென்றால், அனுமன் சூரியனைப் பிடிக்கச் சென்ற வேளையில், கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக சூரியனைப் பிடிக்க ராகுவும் சென்று கொண்டிருந்தான். ஆனால் அவன் அனுமனின் வேகத்தைப் பார்த்து வியந்துவிட்டான். அவனால் அனுமனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.\nஅந்த பாலகனின் வேகத்தைக் கண்ட ராகு, அனுமனுக்கு ஒரு வரத்தை அருளினான். தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால், உணவுப் பண்டம் தயாரித்து அனுமனை வணங்குபவர்களை, நான் எந்த காலத்திலும் பிடிப்பதில்லை. மேலும் தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்ற வரத்தை வழங்கினார். உளுந்தால் செய்யப்படும் உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் ராகு பகவான் தெரிவித்தார். அதாவது, தன்னுடைய உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் என்றார். அனுமன் ஜெயந்தி அன்று வடை மாலை சாத்தி அனுமனை வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகும்.\nராகு தோஷத்தை நிவர்த்தி செய்யும் அனுமன் வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://edupost.in/tamil/read/The-counciling-for-engineering-enrollment-begins-tomorrow", "date_download": "2018-07-19T02:14:44Z", "digest": "sha1:CMZJJ7RYXSIXVMSPASQDJK2RXFVH7SYC", "length": 5534, "nlines": 66, "source_domain": "edupost.in", "title": "The-counciling-for-engineering-enrollment-begins-tomorrow | Education News Portal", "raw_content": "\nஇன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நாளை துவக்கம்\nஇன்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான, சிறப்பு பிரிவினருக்கான ஒற்றை சாளர கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. தகுதி பெற்ற மாணவர்கள், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கு நேரில் வர வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nஇது குறித்து, அண்ணா பல்கலையின், இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி வெளியிட்ட அறிவிப்பு: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு, ஜூலை, 6ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. தகுதியுள்ள மாணவர்கள், அன்று சென்னைக்கு வந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்கள், ஜூலை, 7ல் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும்விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 8ல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nசான்றிதழ் சரிபார்ப்பில் தகுதி பெற்றவர்கள், சென்னைக்கு வந்து கவுன்சிலிங்கில் பங்கேற்க வேண்டும். காலை, 9:00 மணி, 10:30 மணி மற்றும் நண்பகல், 12:00 மணி என, மூன்று கட்டங்களாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இதற்கான தகவல்கள், மாணவர்களுக்கு, இ - மெயில், எஸ்.எம்.எஸ்., வழியே அனுப்பப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.\n'ஆன்லைன்' கவுன்சிலிங் எச்சரிக்கைபொது பிரிவு மாணவர்கள், தங்களின் விருப்ப பாடப்பிரிவு மற்றும் விருப்ப கல்லுாரியை பதிவு செய்யும் நடவடிக்கைகளை, https://www.tnea.ac.in மற்றும் https://www.annauniv.edu ஆகிய இணையதளங்களில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என, இன்ஜி., மாணவர் சேர்க்கை கமிட்டி செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் அறிவித்துள்ளார்.மேலும், ஆன்லைன் கவுன்சிலிங்கின்நடைமுறைக���ும், இன்ஜி., மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2011/03/blog-post_4467.html", "date_download": "2018-07-19T01:54:48Z", "digest": "sha1:P4T5DF6QWI43N4725WJBM4WB3W6BH3I5", "length": 8577, "nlines": 120, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: எட்டு எட்டு எட்டும் வரை எட்டு..!", "raw_content": "\nஎட்டு எட்டு எட்டும் வரை எட்டு..\nஎட்டும் வரை எட்டு..உன் இலக்கு\nஎட்டும் வரை உன் லட்சியம்\nமுட்டும் வரை உன் சிரம்\nவானில் முட்டும் வரை எட்டு..\nகைகள் ஓய்ந்து தட்டும் வரை எட்டு..\nஉன் வியர்வை கொட்டும் வரை\nஉழைப்பின் பெருமை தட்டும் வரை\nஊரெங்கும் உன்புகழ் முரசொலித்துத் தட்டும் வரை\nஎட்டு எட்டு எட்டும் வரை எட்டு..\nஎட்டாத கனவென்று ஏதுமில்லை என்றே\nமட்டின்றி மாய்ந்துவிட போதுமில்லை என்றே\nஎட்டு எட்டு நீ எட்டும் வரை எட்டு..\nவானுனக்கு எல்லை இல்லை மேலும்\nஎட்டு எட்டு எட்டாத உயரமெல்லாம் எட்டு..\nதொட்டுவிட்ட பகை முடிக்க நீயுந்தான்\nவெட்டுப்பட வெட்டுப்பட முளைத்திடுவாய் என்றே\nஎட்டு் எட்டு எட்டுத்திக்கும் எட்டும் வரை எட்டு..\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 11:11 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nஎட்டு எட்டு எட்டும் வரை எட்டு..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் ப���ச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oneislandtwonations.blogspot.com/2017/07/published-by-rasmilad-on-2017-07-05.html", "date_download": "2018-07-19T02:15:13Z", "digest": "sha1:LKZXS4CMUKFECF6KAB3HKUNGTK7BVONL", "length": 21511, "nlines": 292, "source_domain": "oneislandtwonations.blogspot.com", "title": "Sri Lanka: One Island Two Nations", "raw_content": "\n\"மஹிந்த தரப்பினரை கூண்டில் ஏற்­றுவேன்\"\nசட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் மூன்று மாதத்­திற்கு என்­னிடம் தாருங்கள், தந்தால் மஹிந்த தரப்பு உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.\nமஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு செலுத்­து­வதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சி­யினை உரு­வாக்­கலாம் என கன­வு­ கா­ண­வேண்டாம். மஹிந்த தரப்­பி­னரை விட்­டு­விட்டு என்­னுடன் செயற்­ப­டு­ப­வர்கள் மீதே வழக்­குகள் தாக்­கல்­செய்­யப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான செயற்­பா­டுகள் மூலம் எமது கட்­சியை ஓரம்­கட்ட பார்க்­கின்­றீர்கள் என்றும் ஜனா­தி­பதி சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்ற ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவைக் கூட்டம் இடம்­பெற்­றது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உட்­பட அமைச்­சர்கள் பங்­கேற்ற இந்தக் கூட்­டத்தில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே ஜனா­தி­பதி இவ்­வாறு கூறி­யுள்ளார்.\nவழக்­குகள் தாம­திக்­கப்­ப­டு­கின்­றமை கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டிகள் தொடர்பில் இது­வரை உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டாமை குறித்து அதி­ருப்தி தெரி­வித்த ஜனா­தி­பதி இவ்­வி­டயம் குறித்து கடும்­தொ­னியில் கருத்து தெரி­வித்­துள்ளார்.\nஇங்கு ஜனா­தி­பதி மேலும் தெரி­விக்­கையில் சட்­டமா அதிபர் திணைக்­களம், நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு, குற்­றப்­பு­ல­னாய்­வுப்­பி­ரிவு ஆகி­ய­வற்றின் அதி­கா­ரி­களை அழைத்து நான் கலந்­து­ரை­யா­டி­யி­ருந்தேன். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ குடும்ப வழக்­குகள் தாம­த­மா­வ­தற்கு என்ன காரணம் என்று நான் அவர்­க­ளிடம் கேட்­டி­ருந்தேன். இதற்குப் பதி­ல­ளித்த அவர்கள் மேலி­டத்­தி­லி­ருந்து அழுத்­தங்கள் வரு­கின்­றன என்று தெரி­வித்­தார்கள்.\nஇவ்­வாறு ஜனா­தி­பதி தெரி­வித்த போது யார் அந்த அழுத்­தத்தைக் கொடுப்­பது அவர்­க­ளது பெயர்­களைக் கூறுங்கள் என்று அமைச்­சர்கள் கேள்வி எழுப்­பி­யுள்­ளனர். ஆனால் பெயர் எத­னையும் குறிப்­பி­டாத ஜனா­தி­பதி மேலும் கூறு­கையில்;\nசட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும் பொலிஸ் திணைக்­க­ளத்­தி­லுள்ள நிதிக்­குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வையும் மூன்று மாத­கா­லத்­திற்கு என்­னிடம் ஒப்­ப­டை­யுங்கள். அவ்­வாறு ஒப்­ப­டைத்தால் அந்­தக்­கா­லப்­ப­கு­திக்குள் மஹிந்த தரப்­பினர் உட்­பட சகல குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் நிறுத்­திக்­காட்­டுவேன். தற்­போது அவர்­களை கைது­செய்­வ­தற்­கான அதி­காரம் என்­னி­டத்தில் இல்லை. நீதி­ப­தி­களை நிய­மிக்கும் அதி­கா­ரமும் என்­னி­டத்தில் இல்லை. அர­சி­யல்­யாப்பு சபையே அதனைத் தீர்­மா­னிக்­கின்­றது.\nஊழல் விசா­ரணை செய­லகம் பிர­த­மரின் கீழேயே உள்­ளது. இந்த செய­ல­க­மா­னது வழக்­கு­களை அர­சுக்குப் பாத­க­மா­கவும், எதி­ர­ணிக்கு சாத­க­மா­கவும் தயா­ரித்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பு­கின்­றது. இந்­த­தி­ணைக்­க­ளத்தில் நான்கு ஆலோ­ச­கர்கள், மற்றும் ஓய்­வு­பெற்ற நீதி­ப­திகள் பலர் உள்­ளனர். இவர்­க­ளுக்கு பெரு­ம­ளவு சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­துடன் வாகன வசதி உட்­பட சகல வச­தி­களும் வழங்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் எது­விதப் பிர­யோ­ச­னமும் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது. முக்­கிய நபர்­க­ளுக்கு எதி­ராக வழக்­கு­களை தாக்கல் செய்­யாத இவர்கள் சிறு­த­ரப்­பி­ன­ருக்கு எதி­ரா­கவே வழக்குத் தாக்கல் செய்­கின்­றனர். எனது தரப்­பி­லுள்ள பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகி­யோ­ருக்கு எதி­ரா­கவே 76 வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளன.\nமஹிந்த தரப்­பி­ன­ருக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக இல்லை. மீளவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஆட்­சிக்கு வந்தால் சரத் பொன்­சோ­கா­வுக்கு நடந்­த­தை­விட எனக்­குத்தான் அதிக தீங்கு இழைக்­கப்­படும். மஹிந்த தரப்­பிற்கு ஆத­ரவு தெரி­விப்­பதன் மூலம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி ஆட்­சியை கைப்­பற்­றலாம் என்று ஒரு­போதும் கன­வு­கா­ண­வேண்டாம். அவர் ஆட்­சிக்கு வந்தால் எனக்கும் எனது குடும்­பத்­தி­ன­ருக்­குமே ஆபத்­துள்­ளது. நான் பெரிய கட்­சி­யொன்­றி­லி­ருந்து துணிந்தே ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருந்தேன். அன்று நான் தோற்­றி­ருந்தால் எனது மக­ளையும் மரு­ம­க­னையும் கைது செய்து எனக்கும் ஆபத்தை உரு­வாக்­கி­யி­ருப்பர். உங்­க­ளி­டத்தில் அவ­ருக்கு கோப­மில்லை என்று எண்­ணி­வி­ட­வேண்டாம். மஹிந்த மீண்டும் ஆட்­சிக்கு வந்தால் ஆயுள்­காலம் வரை நீங்கள் மீண்டும் ஆட்­சிக்கு வர முடி­யாது. இரா­ணுவ அதி­கா­ரி­க­ளையே அவர் அமைச்­சர்­க­ளாக நிய­மிப்பார். எனவே அவ­ருக்கு ஆத­ரவு அளிப்­பதன் மூலம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி ஆட்­சிக்கு வர­மு­டியும் என்று நீங்கள் எண்­ணக்­கூ­டாது.\nஎனவே சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தையும், பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் என்­னிடம் மூன்று மாதங்­க­ளுக்கு தாருங்கள் மஹிந்த தரப்­பையும் ஏனைய குற்­ற­வா­ளி­க­ளையும் நான் கூண்டில் ஏற்­றிக்­காட்­டுவேன் என்று ஜனா­தி­பதி கடும் தொனியில் தெரிவித்துள்ளார்.\nஇதனையடுத்து கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புலிகளுக்கு பணம் கொடுத்து ஆட்சிக்கு வந்திருந்தார் என்று கூறியுள்ளார்.\nஜனாதிபதி இவ்வாறு கடும் அதிருப்தி தெரிவித்தமையானது அமைச்சர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த அதிருப்தியின் பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அமைச்சர் மலிக் சமரவிக்கமவும் ஜனாதிபதியை சந்தித்து பேசியுள்ளதாகவும் தெரியவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/62-eiff-get-well-soon-campaign.html", "date_download": "2018-07-19T02:02:17Z", "digest": "sha1:LAFZLZF3I2NLTSX33MOFUMGSVWRP4REP", "length": 4848, "nlines": 57, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: இந்தியாவின் 62 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EIFF நடத்தும் ('Get Well Soon' Campaign) நிகழ்ச்சி", "raw_content": "\nஇந்தியாவின் 62 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு EIFF நடத்தும் ('Get Well Soon' Campaign) நிகழ்ச்சி\nநேரம் பிற்பகல் 10:01 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஇந்தியாவின் 62 வது சுதந்திர தினத்தை ஆகஸ்ட் 15 அன்று U.A.E யின் 7 அமீரகங்களிலும் சிறப்பாக கொண்டாட 'Emirates India Fraternity Forum' திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதி நிகழ்ச்சியாக மருத்துவமனைகளுக்கு சென்று நோயாளிகளிடம் நலம் விசாரித்து , புண்பட்ட மனங்களுக்கு பூக்கள் மற்றும் பழங்கள் வழங்கி மேலும் அவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து அட்டைகளை வழங்கும் (\"Get Well Soon\" Campaign) நிகழ்ச்சிக்கும் ஏற்ப்பாடு செய்துள்ளது.\nஅமீரகத்தின் முக்கிய மருத்துவமனைகளில் அதிகாரிகளின் முறையான அனுமதியுடன் இந்நிகழ்ச்சியை EIFF நடத்தவிருக்கின்றது.\nகடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது. மேலும் EIFF ன் பெண்கள் குழுவும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ,பெண்கள் வார்டு மற்றும் குழந்தைகள் பிரிவுகளுக்குச் சென்று வாழ்த்துக்களை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிகழ்ச்சி பற்றி EIFF வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thepapare.com/jaffna-rule-pole-vault-while-walala-dominate-800m-on-4th-day-tamil/", "date_download": "2018-07-19T02:09:41Z", "digest": "sha1:ZBMTKMHXCW2SPWFKMBSTELQWN4K3IZB2", "length": 19795, "nlines": 262, "source_domain": "www.thepapare.com", "title": "மெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி", "raw_content": "\nHome Tamil மெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி\nமெய்வல்லுனர் போட்டிகளின் மைதான நிகழ்ச்சிகளில் வட பகுதி வீரர்களுக்கு வெற்றி\n33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர் போட்டிகளின் 4ஆவது நாளான இன்றைய தினம் (14), 17 இறுதிப் போட்டிகள் இடம்பெற்றன.\nஎனினும், சீரற்ற காலநிலையால் போட்டிகளை நடத்துவதில் தடங்கல்கள் ஏற்பட்டதுடன், போட்டிகளில் கலந்துகொண்ட பாடசாலை மாணவர்களும் பல்வேறு சங்கடங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இன்���ைய தினம் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில், 800 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 18 மற்றும் 20 வயதுப் பிரிவுகளில் வலள ஏ. ரத்னாயக்க கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தலா மூன்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை வென்று நெடுந்தூர ஓட்டப்பந்தயத்தில் தமது ஆதிக்கத்தை செலுத்தியிருந்தனர்.\nஅத்துடன், பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அண்மைக்காலமாக வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவிகளும் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டு தமது பாடசாலைகளுக்கு கௌரவத்தைப் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.\nகோலூன்றிப் பாய்தலில் ஹெரினா, சங்கவிக்கு வெற்றி\nஇன்றைய தினம் நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த சந்திரசேகரன் ஹெரினா, 3.10 மீற்றர் உயரம் தாவி அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வர்ண சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.\nஇந்நிலையில், யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகளான சந்திரசேகரன் சங்கவி, 2.90 மீற்றர் உயரத்தை தாவி வெள்ளிப்பதக்கத்தையும், என். டக்சிதா, 2.90 மீற்றர் உயரம் தாவி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.\nஅத்துடன், புதிய வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இம்முறை போட்டித் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்த பாடசாலை வர்ண சாதனை உயரமான 2.60 மீற்றர் உயரத்தை இம்மூன்று வீராங்கனைகளும் முறியடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநீளம் பாய்தலில் சாதனை படைத்தார் சதீஸ்\nயாழ். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த எஸ். சதீஸ், 14 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். அவர் குறித்த போட்டியில் 6.08 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப்பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.\n200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்\n33 வருடகால பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் முதற்தடவையாக உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஒருவன் தேசிய மட்டத்தில் பதக்கமொன்றை வென்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது இடம்பெற்றது.\nஇந்நிலையில், 5.64 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த சிலாபம் அம்பகந்தவில் புனித ரொஜஸ் கல்லூரியைச் சேர்ந்த நிபுன் கனிஸ்க அப்��ுஹாமி வெள்ளிப்பதக்கத்தையும், 5.91 மீற்றர் தூரத்தைப் பாய்ந்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த டி சில்வா வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.\nகுண்டு எறிதலில் ரிஷானனுக்கு 3ஆவது இடம்\nமட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு களுதாவளை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஜே. ரிஷானன் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 13.90 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப்பதக்கத்தை சுவீகரித்தார். எனினும், கடந்த வருடம் நடைபெற்ற இதே விளையாட்டு விழாவில் குண்டு எறிதல் போட்டியில் 13.70 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இவர் தங்கப்பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, கடந்த வருடம் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் முதற்தடவையாகக் களமிறங்கியிருந்த ரிஷானன், 15 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கங்களை வென்று மைதான நிகழ்ச்சிகளில் களுதாவளை மகா வித்தியாலயத்துக்கு இரட்டை தங்கத்தை பெற்றுக்கொடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், கொழும்பு புனித பேதுரு கல்லூரியைச் சேர்ந்த அகலங்க விஜேசூரிய, 15.96 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், வெலிப்பன்ன சிங்கள கனிஷ்ட வித்தியாலயத்தைச் சேர்ந்த சுபுன் மதுசர, 14.14 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.\nஹார்ட்லி கல்லூரிக்கு 2 பதக்கங்கள்\nஅகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மைதான நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தி 2 பதக்கங்களை வென்றிருந்தனர்.\nஇதில் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட எஸ்.மிதுன் ராஜ், 53.65 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப்பதக்கம் வென்றார்.\nசிலாபம் புனித மரியார் கல்லூரியைச் சேர்ந்த கிரிஸ்மால் பெர்ணான்டோ, 60.08 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப்பதக்கத்தையும், குருநாகல் ஸ்ரீ நிஸ்ஸங்க தேசிய பாடசாலையைச் சேர்ந்த லக்மால் ஜயரத்ன, 54.50 மீற்றர் தூரத்தை எறிந்து வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.\nபாடசாலை மெய்வல்லுனரில் சதீபா, ஷெஹான் சாதனை\nஎனினும், இன்று நடைபெற்ற 16 வயதுக்கு உட்படட ஆண்களுக்கான குண்டு எறிதலில் கலந்துகொண்ட மிதுன் ராஜ், 13.64 மீற்றர் தூரத்தை எறிந்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் கலந்துகொண்ட யாழ். ஹார்ட்லி கல்லூரியைச் சேர்ந்த டி. அபிஷாந்த் வெண்கலப்பதக்கம் வென்றார். அவர் குறித்த போட்டியில் 39.59 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஎனினும், குறித்த போட்டியில் 42.72 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த சிலாபம் புனித ரீட்டா கல்லூரியைச் சேர்ந்த மலிந்த மெத்தசிங்க தங்கப்பதக்கத்தையும், 40.27 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்த கொழும்பு புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சவீன் ருமேஷ்க சில்வா வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர்.\n33ஆவது அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் புள்ளிகள் பட்டியலில் 905 புள்ளிகளைப் பெற்று மேல் மாகாணம் முதலிடத்தையும், 401 புள்ளிகளுடன் மத்திய மாகாணம் 2ஆவது இடத்தையும், 295 புள்ளிகளைப் பெற்று வட மேல் மாகாணம் 3ஆவது இடத்தையும் பெற்று முன்னிலை வகிக்கின்றது.\nஅத்துடன், தென் மாகாணம் 280 புள்ளிகளையும், சப்ரகமுவ மாகாணம் 250 புள்ளிகளையும், வட மாகாணம் 144 புள்ளிகளையும், கிழக்கு மாகாணம் 36 புள்ளிகளையும், தலா 34 புள்ளிகளுடன் ஊவா மற்றும் வட மத்திய மாகாணங்கள் கடைசி இரு இடங்களிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாணவிகள் ஆதிக்கம்\nபாடசாலை மெய்வல்லுனரில் சதீபா, ஷெஹான் சாதனை\n200 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற சபான்\nமட்டுநகரின் வெபர் கிண்ண கூடைப்பந்து தொடர் இவ்வார இறுதியில்\nஇலகு வெற்றியுடன் இலங்கையுடனான ஒரு நாள் தொடர் பாகிஸ்தான் வசம்\nஇன்னிங்ஸ் வெற்றியை சுவீகரித்த ரிச்மண்ட் கல்லூரி\nஅனித்தா போன்று சாதனை படைக்கும் ஆசையில் அவரது தங்கை ஹெரினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-19T01:30:19Z", "digest": "sha1:TXDT4GFMCANN4ZA3UJ5XJXYOZ2SZL7R7", "length": 12781, "nlines": 80, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: காரைக்கால் அம்மையாரின் சிறப்பு", "raw_content": "\nஆலயங்களில் இருபுறமும் மற்ற நாயன்மார்கள் நின்று கொண்டிருக்க, காரைக்கால் அம்மையார் மட்டும் அமரும் உரிமை பெற்றுத் தனிச் சிறப்புக்கு உரியவராகக் கருதப்படுவது எதனால்\nஇறைவனிடமிருந்து மாங்கனி பெற்றது, பேயுடல் பெற்றது, கயிலை மலை மீது தலைய���ல் நடந்து சென்றது ஆகிய அதிசயச் செயல்களைச் செய்ததாலா அல்ல. இவற்றை விடப் பெரிய அதிசயச் செயல்கள் செய்த நாயன்மார் பலர் உளர்.\nஅம்மையாரை விடப் புலமையில் சிறந்தோரும், இவருடைய பாடல்களை விட அதிகமாக நெஞ்சம் உருக்கும் பாடல்களைப் பாடினோரும் உண்டு.\nஇவரை விட அதிகமாக இறைவனால் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுத் தன் பக்தியை நிரூபித்தோர் பலர். இவர் தன் அழகைத் துறந்ததை விட மேம்பட்ட தியாகங்கள் செய்த சிவனடியார்கள் பலர். இவரை விட இறைவனிடம் அதிக நட்புக் கொண்டு பழகி உரிமையோடு ஏவல் கொண்டவரும் உண்டு.\nஅவர்களுக்கெல்லாம் கொடுக்கப்படாத சிறப்பு உரிமை இவருக்குக் கொடுக்கப்பட்டது என்றால் அதற்குக் காரணம்- இவர் தோன்றியிராவிடில் சைவம் இல்லை, மற்ற சிவனடியார்களும் இல்லை என்பதனால் தான்.\nஇவள் நம்மைப் பேணும் அம்மை என்று சிவன் உரைத்ததாகக் கூறுவது உபசார வழக்கு. உண்மையில் அவர் சைவத்தைப் பேணிய தாய். சைவத்துக்கு ஒரு திட்டமான வடிவம் கொடுத்து அது ஒரு தனிப் பெரும் சமயமாக வளர்வதற்கான அடித்தளம் இட்டவர் அவர். அந்தக் காலகட்டத்தில் அம்மையார் தோன்றி இராவிட்டால் சமணமும் சாக்கியமும் தமிழ்நாட்டில் கோலோச்சி இருக்கும். வெளிநாடுகளில் புத்த சமயம் தாழ்ச்சியுற்ற வடிவத்தில் இன்று பின்பற்றப்படுவது போலத் தமிழ்நாட்டிலும் சமணம் சாக்கியம் என்ற சமயங்களின் பெயரை வைத்துக் கொண்டு மனம் போன வாக்கில் வாழும் ஒரு ஒழுங்கு முறை அற்ற சமுதாயம் ஏற்பட்டிருக்கும். அந்த அவக்கேட்டிலிருந்து தமிழ் நாட்டை மீட்டவர் அம்மையார். அப்பர் முதலானோர் அவர் போட்டுக் கொடுத்த பாதையில் தான் சென்றார்கள். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவனாக ஆவதற்கு முதலடி எடுத்து வைத்தவர் அம்மையார்.\nசங்க காலத்தில் பல வகை நிலங்களிலும் வெவ்வேறு தெய்வங்களை வணங்கி வந்தார்கள். ஒரு வகை நிலத்து மனிதர் மற்றொரு வகை நிலத்தில் குடியேறாத காலம் அது. மக்கள் புலம் பெயர்ந்து வாழ்வது வழக்கமாகிவிட்ட பிறகு தெய்வங்களுக்குள்ளே உயர்வு தாழ்வு கற்பிக்கப்படக் கூடிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில் வெவ்வேறு பெயரிட்டு அழைத்தாலும், வெவ்வேறு வகையில் வணங்கினாலும் முழுமுதற் பொருள் ஒன்றே என்ற கருத்தைத் தமிழ் மக்களுக்கு முதன் முதலில் தெரிவித்தவர் அம்மையார். தன் கருத்துக்கு ஆதாரமாக அவர் வேதத்தைச் சார்ந்திருந்தார். வேதம் இந்திரன் வருணன் முதலான பல வேறு தெய்வங்களைப் போற்றுகிறது. ஆனால் வேதத்தின் மெய்பொருள் உணர்ந்தோரே, “ஒன்றுளதுண்மை, ஓதுவர் அறிஞர் பலவிதமாய்” (ரிக் 1.164.46) என்ற அதன் உயிர் நாடியை அறிவர். அம்மையார் வேதம் ஓதுதலைக் கடமையாகக் கொண்ட அந்தணர் மரபில் பிறக்கவில்லை, வேதத்தை அறிவு வழியில் ஆராய்ந்து உபநிடதங்கள் இயற்றிய அரச வம்சத்தில் தோன்றவில்லை. வணிகர் குலத்தில் பிறந்திருந்தாலும் வேதத்தின் மெய்ப்பொருளை உணர்ந்து, ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று அலையும் அறிவிலிகளை நோக்கி, எக்கோலத்து எவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத்து அவ்வுருவே ஆம் என்று கூறித் தெய்வங்களுக்குள்ளே வேறுபாடுகள் இல்லை, வழிபடு முறைகளிலும் உயர்வு தாழ்வு இல்லை, முழுமுதற் கடவுள் ஒன்றே என்ற வேத சாரத்தைத் தன் எளிய தமிழில் அறிவுறுத்தியவர் அவர்.\nசைவர்கள் திருமாலையும் வணங்குகிறார்கள். தொல் பழம் தெய்வங்களையும் வணங்குகிறார்கள். முருகனும், கணபதியும் வெவ்வேறு பகுதிகளில் தோன்றி இருந்தாலும் அவர்களைச் சிவனுடைய மகன்களாகப் போற்றுகின்றனர். வெளிநாட்டிலிருந்து வந்த சமயங்களின் வழிபாட்டிடங்களிலும் வழிபடுகிறார்கள் சைவர்களுக்கு இந்தப் பரந்த மனப்பான்மை வருவதற்கான அடித்தளம் இட்டவர் அம்மையார்.\nசமயம் என்பது அறிவைச் சார்ந்தது அல்ல, இதயத்தோடு தொடர்புடையது என்பதை முதன் முதலில் எடுத்துக் கூறியவர் அம்மையார். இதுவே பிற்காலத்தில் பக்தி இயக்கமாக மாறியது. இது சைவத்தில் மட்டுமல்லாமல் பிற நாட்டுச் சமயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இறைவன் எவ்வுருவினன், எத்தன்மையன் என்ற ஆராய்ச்சிகளை ஒதுக்கி வையுங்கள், அவன் அஞ்சுதற்குரியன் அல்லன், தன் பெருமை தானறியா எளியவன். அவனுக்கே ஆட்பட்டவர்களாக இருங்கள். வேள்விகள், விரதங்கள், கடுமையான தத்துவ விசாரணைகள் எதுவும் தேவை இல்லை. அவனிடம் அன்பு செலுத்துங்கள் போதும், உங்களுக்கு எதை வேண்டினாலும் தருவான் என்ற கருத்தைச் ‘சிக்’ எனச் (உறுதியாகச்) சொன்னவர் அவர்.\nஇறை அருளை அடைதல் எல்லோர்க்கும் எளிது என்று உரக்க அறிவித்து அதுவரை மேல் மட்டத்தினருக்கு மட்டுமே உரிமையாக இருந்து வந்த சமயத்தை எளிமைப்படுத்திச் சாதாரண மக்களும் அதில் பங்கு கொள்ளுமாறு செய்தார்.\nபேயார் - காரைக்கால் மேய குலதனம் - அம்மையார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vasparth.blogspot.com/2011/06/blog-post_16.html", "date_download": "2018-07-19T02:14:17Z", "digest": "sha1:KJDD56VNWBWBHY5CXSGGYF2QBNIDFU5O", "length": 8220, "nlines": 104, "source_domain": "vasparth.blogspot.com", "title": "மனதில் தோன்றியது: சிறுமியின் பெருந்தன்மை", "raw_content": "\nசமீபத்தில் பெருமாள் கோவிலுக்கு போவதற்காக பல்லவன் வண்டியில் ஏறினேன்.டிக்கட்டு 3.50 ரூபாய்.கையிலோ 23 ரூபாய்தான். இருந்தது. சில்லறை இருக்கா அல்லது இல்லையா என்று பார்க்காமல் \"சில்லறை இல்லை.விலையை சரியாக கொடு,இல்லாவிட்டால் கீழே இறங்கு\" என்று நிர்தாக்ஷின்யமாக கண்டக்டர் சொல்லி விட்டார்.எவ்வளவு கெஞ்சியும் தயவு தாட்சிண்யம் இல்லாமல் கறாராக இருந்தார். யாரோ முன்பின் தெரியாதவர் 50 பைசா நாணயத்தை கொடுத்து என்னை கீழே இறங்கவிடாமல் தப்ப வைத்தார்.மனதில் ஒரு கனம்.முதலில் இருந்த உற்சாகம் மறைந்து விட்டது.\nஅன்று கோவிலில் பெருங்கூட்டம்.வாசலில் செருப்பை விட்டு உள்ளே சென்றேன்.ஒவ்வொரு முக்ய சன்னிதியாக சென்று பிரார்த்தித்து விட்டு வெளியே வந்தேன். சுமார் 9 வயது சிறுமியிடம் டோக்கனை கொடுத்தேன்.அடுத்த க்ஷணமே செருப்பை கொடுத்து ஐம்பது பைசா என்றாள்.ஜேபியில் கை விட்டேன்.அதே 20 ரூபாய் நோட்டு\n\"என்னிடமும் இல்லையே பெண்ணே,கொஞ்சம் பாரேன்\" என்றேன்.\nபக்கத்தில் உள்ள பூக்காரி தேங்காய் பழம் விற்பவர்களிடமும் கேட்டாள்.அவர்கள் கை விரித்து விட்டனர்.நானோ கைகளை பிசைந்து கொண்டு செய்வது அறியாமல் நின்று கொண்டிருந்தேன்.\n\"ஐயா இன்னொரு தடவை வரும்போது கொடுங்க.பரவா இல்லை\" என்றாள் சிரித்தபடியே.களையான முகம்.குடும்பத்தின் ஏழ்மை தென்பட்டது. ஆனால் என்ன பதவிசு,தாராள மனப்பான்மை இந்த சின்ன வயதிலேயே.\nஒரு வேகத்தில் \"இந்தா, நீ இந்த 20 ரூபாய் முழுக்க நீயே வெச்சுக்கோ.சில்லரை தர வேண்டாம்\"என்றேன்.\n\"எனக்கு வேண்டாம்.நாளைக்கோ இல்ல எப்போது நீங்க இங்க வரீங்களோ கொடுத்தா போரும்\" என்றாள்.\nமனதில் அந்த கண்டக்டரின் உதாசீனமும் ஈரமில்லாத மனப்பான்மையும் இந்த ஏழை சிறுமியின் பெருந்தன்மையும் நிழலாட ஆரம்பித்தது..நற்குணங்கள் அந்தஸ்திலோ வயதிலோ சம்பந்த பட்டது இல்லை ,இயல்பாகவே வருபவை என்று புரிந்தது. இன்னொன்றும் தெரிந்தது.ஏற்கனவேயே சில்லறை இல்லாமல் பட்ட அவதியை மனதில் கொள்ளாமல் செருப்பை விட்ட என் முட்டாள்தனமும் புரிந்தது\nதங்களின் இந்த பதிவை வலைச்சர வலைதளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.கீழே உள்ள முகவரிக்கு வந்து பார்க்கவும்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-42061440", "date_download": "2018-07-19T02:55:29Z", "digest": "sha1:4HJNXRUIXQBQJHDK4EKAXOEZWC2T7PEP", "length": 12452, "nlines": 140, "source_domain": "www.bbc.com", "title": "வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார் டிரம்ப் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் சேர்த்தார் டிரம்ப்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஒன்பது ஆண்டுகளுக்கு பின், வட கொரியாவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் மீண்டும் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் (இடது) மற்றும் டிரம்ப்\nதிங்களன்று அமைச்சரவை கூட்டத்தில் பேசிய டிரம்ப், கூடுதல் தடைகள் குறித்து செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படும் என்றார்.\nவட கொரியாவின் அணுசக்தி திட்டத்தை குற்றஞ்சாட்டிய டிரம்ப், சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை அந்நாடு ஆதரிப்பதாக கூறினார்.\nவெள்ளை மாளிகையில் இந்த முடிவை அறிவித்த அவர், \"நீண்ட நாட்களுக்கு முன்பே இது நடந்திருக்க வேண்டும்\" என்றார்.\nஐதராபாத்தில் இவான்கா டிரம்ப்: பிச்சைக்காரர்களை பிடித்து கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம்\nஏசுவின் சீடர் என்று தன்னை அழைத்துக்கொண்டவர் மரணம்\nவட கொரியாவுக்கு பெட்ரோலிய எண்ணெய்ப் பொருட்கள் விற்க தடை, வட கொரியத் தலைவர் கிம் ஜாங்-உன்னின் சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட அந்நாட்டிற்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதாரத் தடைகளை கடந்த செப்டம்பரில் அமெரிக்கா முன்மொழிந்தது.\nஇதனை தொடர்ந்து ஆறாவது அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை செலுத்துதல்களை செய்தது வட கொரியா.\nடிரம்பின் இந்த குறியீட்டால் கிம்மின் நடவடிக்கைகளை தடுக்கும் சாத்தியம் இல்லை.\nImage caption 2008-இல் தீவிரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் இருந்து வட கொரியாவை அப்போதைய அதிபர் ஜார்ஜ் ��ுஷ் நீக்கிய நடவடிக்கையை டிரம்ப் மாற்றியுள்ளார்\nடொனால்டு டிரம்பின் இந்த முடிவு, பியாங்யாங்கை மீண்டும் தடைப் பட்டியலில் சேர்த்துள்ளது.\nவட கொரியாவை தூதரக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்த, நிர்வாக கொள்கையின் ஒரு பகுதியாக இந்நகர்வு பார்க்கப்படுகிறது.\nஇந்த முடிவு அணு ஆயுத திட்டத்தை வட கொரியா கைவிட வேண்டும் என வற்புறுத்தும் முயற்சிகளை சிக்கலாக்கும் என்று சிலர் கூறுகின்றனர். எனினும், அவற்றை கைவிடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுத திட்டத்தை நிறுத்த வட கொரியா மறுத்துவிட்டது.\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nகுஜராத் பெண்கள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவது ஏன்\nஏற்கனவே விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளையும் மீறி, அணு ஆயுதங்களையும், ஏவுகணை திட்டங்களையும் தொடர்ந்து வருகிறார் வட கொரிய அதிபர் கிம்.\nஅமெரிக்கா வரை சென்று தாக்கும் திறனுடைய ஏவுகணையை உருவாக்குவது மற்றும் ஹைட்ரஜன் குண்டு ஒன்றை உருவாக்கியுள்ளது போன்ற வட கொரியாவின் எந்த திட்டத்தையும் கிம் ரகசியமாக வைக்கவில்லை.\nவட கொரியாவின் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, கடந்த மாதம் அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறினார்.\nமியான்மர்: ரோஹிஞ்சா இந்துக்களை கொன்றது யார்\nவிவசாயிகளுக்கு அரசிடம் எப்படி உரிமை கிடைக்கும்\nஜிம்பாப்வே அதிபர் முகாபே பதவி விலக காலக்கெடு\nடெல்லி நாடாளுமன்ற சாலையில் குவிந்த இந்திய விவசாயிகள் (புகைப்படத் தொகுப்பு)\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-19T02:23:53Z", "digest": "sha1:5LCCQD7UBUWSA35NYJFK25O6NTDSEULF", "length": 8736, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» அமெரிக்கா பதிலடி கொடுக்க நினைத்தால் சரியானதும் நீதியுமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும்", "raw_content": "\nமக்களை திசைதிருப்பவே மரண தண்டனை: மஹிந்த யாப்பா\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nஅமெரிக்கா பதிலடி கொடுக்க நினைத்தால் சரியானதும் நீதியுமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும்\nஅமெரிக்கா பதிலடி கொடுக்க நினைத்தால் சரியானதும் நீதியுமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும்\nவடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தாலோ அல்லது இராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலடி கொடுக்க முயற்சித்தாலோ அதற்கு ஒப்பான சரியானதும் நீதியுமானதுமான நடவடிக்கை எடுக்கப்படும் என வடகொரியா அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த வெள்ளிக்கிழமை மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்து தெரிவித்த வடகொரியாவின் வெளியுறவு அமைச்சகம், அமெரிக்காவால் வடகொரியா மீது விதிக்கப்படும் தடைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியே குறித்த ஏவுகணைச் சோதனையை மேற்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனத் தெரிவித்தது.\nஇதே வேளை, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் இன்னும் என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.\nவடகொரியா மீது அமெரிக்கா அண்மையில் புதிய தடைகளை விதித்ததைத் தொடர்ந்தே குறித்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனையை வடகொரியா முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்காவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nஅமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைக்கு எதிராக ஈரான் அரசாங்கம், சர்வதேச நீதிமன்றத்தில் வ\nபொருளாதார திட்டங்கள் பின்னடைவு: அதிகாரிகளை சாடினார் கிம் ஜொங் உன்\nவடகொரியாவின் வடகிழக்குப் பிராந்தியத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்மின் திட்டம் உள்ளிட்ட பல அபிவி\nப���்முலா-ஈ கார்பந்தயத்தில் ஜீன் எரிக் வெர்ஜினி சம்பியன்\nபர்முலா-1 கார்பந்தயத்திற்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் பர்முலா-ஈ கார்பந்தயம், இரசிகர்கள் மனதில் உயர\nஅமெரிக்காவின் செயற்பாடு ஐரோப்பிய ஒன்றிய ஒற்றுமையை பாதிக்காது: பிரான்ஸ்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வர்த்தக செயற்பாடுகளில் முழுமையான ஒற்றுமையுடன் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அம\nபிரெக்ஸிற் திட்டவரைவு மக்கள் ஆணைக்கு எதிரானது : டொனால்ட் ட்ரம்ப்\nபிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு விலகுவதற்கு நீண்டகாலமாகவே ஆதரவு வழங்கிய அமெரிக்க ஜனாதிப\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2010/06/blog-post_09.html", "date_download": "2018-07-19T02:17:50Z", "digest": "sha1:EDNNXAEKDMZUB5GQVAGGDS3HNUPIKPQG", "length": 27426, "nlines": 257, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: விஜய், சூர்யா, டீ.ஆர்", "raw_content": "\nஇது முழுக்க முழுக்க மொக்கை பதிவு , வாசிச்சிட்டு அப்புறமா திட்டக்கூடாது ஆமா.\nவிருந்து நிகழ்வொன்றில் ஒரு ஓரமாக தங்களில் யார் உண்மையான தமிழன் என்பதைப்பற்றி விஜையும் சூரியாவும் வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள், அதை நீண்டநேரம் கவனித்துக்கொண்டிருந்த டீ ஆர் இடையில் நுழைந்து..............\nடீ.ஆர் : தம்பி கடைசியில் உங்க ரெண்டுபேர்ல யாரப்பா உண்மையான தமிழன்\nவிஜய் : சார், எவன் அடிச்சா பொறி கலங்கி பூமி அதிர்றது கண்ணில தெரியுதோ அவன்தான் தமிழன்.\nசூர்யா : சரக்கடிச்சா கூடத்தான் நீ சொல்ற மாதிரி தெரியும், ஆனா நான் அடிச்சா ஒண்டரை டன் வெயிற்ரிடா, பாக்கிறியா\nவிஜய் : பார்ரா , ஒன்டரையடி இருந்துகிட்டு இவனோட காமடிய , தம்பி நான் அடிச்சா தாங்கமாட்டா நாலு மாசம் தூங்கமாட்டா \nசூர்யா : நீ நடிக்கிறத பாத்தாக்கூடத்தான் ஆறுமாசம் தூங்க முடியல, அப்புறம் எதுக்கு அடிக்கணும் இவ்ளோ தோல்விக்கப்புறமும் இன்னும் நீ நடிச்சுத்தான் ஆகணுமா\nவிஜய் : என்னப்பாத்து இந்தக்கேள்வியை கேட்ட கடைசியாள் நீதாண்டா, வாழ்க்கை ஒரு வட்டம் அதில தோக்கிறவன்..............\nடீ.ஆர் : நிறுத்து நிறுத்து , இதவிட நான் சொல்றது நல்லாயிருக்கும் ட்ரை பண்ணிப்பாரு \" (F)பெஸ்ரு யாரு முன்னாடி போராங்கிறது முக்கியமில்ல லாஸ்டில யாரு முன்னாடி வாராங்கிரதுதான் முக்கியம்\"\nவிஜய் : சார் இது உங்க பையன் டயலாக்காச்சே இப்ப நீங்க சொந்தமா சிந்திக்கிறதேயில்லையா\nடீ.ஆர் : யார்யார் எதை பேசிறதெங்கிற விவஸ்தையே இல்லாம போச்சு ...... தம்பி இது என்னோட டயலாக்தான், வீராச்சாமிக்காக எழுதி வச்சிருந்தது, கண் அசந்த (G)கப்பில சிம்பு ஆட்டைய போட்டிட்டான்.\nவிஜய் : உங்க பையன்தானே, இதெல்லாம் வெளிய சொல்லி எதுக்கு அவனோட இமேஜை கெடுக்கிறீங்க , இந்த அப்பாக்களே இப்பிடித்தான் போல\nசூர்யா : ஆமா ஆமா, இல்லாட்டி அரிசி விலையே தெரியாத நீ அரசியலுக்கு வரப்போறதா சொல்லி எதுக்கு உங்கப்பாவே உனக்கு குழிவெட்டனும் இந்த விசயத்தில எங்கப்பா எவளவோ தேவல.\nவிஜய் : யாராவது புதுசா நடிக்கவந்தா எங்கப்பா உடனே அவனை வச்சு படமெடுத்து ஆளையே காலி பண்ணிறதில கில்லாடி, ஆனா நீ மட்டும் எப்பிடிடா அந்தாள் படமெடுத்தும் தப்பிச்சாய்\nசூர்யா : யானைக்கே அடி சறுக்கும்போது நரிக்கு சறுக்காதா\nவிஜய் : \"வங்கக்கடல் எல்லை நான் சிங்கம் பெத்தபிள்ளை\" , \" சீறுகிற சிங்கத்தோட பிள்ளைடா\" அப்பிடின்னு பாட்டு வரிகள்ல எங்கப்பாவ சிம்பாலிக்கா சிங்கமின்னு சொல்லிக்கிட்டு திரியிறன், நீ என்னடான்னா நரிங்கிறா, அப்புறம் எனக்கு கெட்டகோபம் வந்திடும் சொல்லிப்புட்டன்.\nடீ.ஆர் : தம்பி கோவப்படாத என்னை கூடத்தான் கரடிங்கிறாங்க\nசூர்யா: (மனதுக்குள் )உங்களை எல்லாம் எல்லாம் நரி, கரடின்னு சொல்லிறது உண்மையான நரி கரடிங்களுக்கு தெரியாதது நல்லதாபோச்சு, இல்லேன்னா அதுகள் எம்புட்டு பீல் பண்ணும்.\nடீ.ஆர் : தம்பி உன்னோட 'மைன்ட் வாய்ஸ்' கேக்குது. இத்தோட நிறுத்து, இல்லாட்டி சொல்லுவன் கருத்து, அப்புறம் ஓடுவாய் வெறுத்து.......\nசூர்யா: இம்புட்டுநேரமும் நல்லாத்தானே பேசிக்கிட்ட��ருந்தீங்க \nவிஜய் : சார் இவனை விடுங்க சின்னப்பயல், நான் கட்சி ஆரம்பிச்சதும் உங்க கட்சியோட கூட்டணி வைச்சிக்கலாமா\nசூர்யா : பேசிப்பேசி எல்லோரையும் தலைதெறிக்க ஓடவைக்கும் ஆலாலப்பட்ட டீ.ஆரையே உன் பேச்சால் தலைதெறிக்க ஓடச்செய்ததால் நீதான் உண்மையான தமிழன் என்பதை நான் மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.\nவிஜய் : சரி சரி எதுக்கு நாம சண்டை போட்டுக்கணும் , நாங்க ரெண்டுபேரும் சேந்து எங்கப்பா இயக்கத்தில ஒரு படம் பண்ணினா என்ன\nசூர்யா : ..................................(டீ.ஆருக்கு பத்தடி முன்னாடி ஓடிக்கிட்டிருக்கிறாரு )\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,....... சான்சே இல்லை....... செம காமெடி\nசூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ஹா ஹா ஹா ..........................................\n (வர வர இந்த மாதிரி நாம கமெடியா போடுற சம்பவங்கள்லாம் கொஞ்ச நாள்லயே நடந்துடுதுப்பா\nசூப்பர் பாஸ். விழுந்து விழுந்து சிரிச்சேன்....தொடரட்டும் உங்கள் பணி..\nஎப்பூடிங்க இதெல்லாம். கலக்கல்.. சிரியுங்கோ.. சிரியுங்கோ.. சிரிச்சுக் கொண்டே இருங்கோ\nரொம்ப நாளாச்சு இப்படி சிரிச்சு\nகலக்கல் ஒரு முடிவோட்டத்தான் இருக்கீங்களோ \nசிரிப்பு வெடிகள் ரொம்ப நல்ல இருக்கு ஏன்\nதொடரட்டும் சிறப்பு சிரிப்பு பதிவுகள்\nசூர்யா : சரக்கடிச்சா கூடத்தான் நீ சொல்ற மாதிரி தெரியும், ஆனா நான் அடிச்சா ஒண்டரை டன் வெயிற்ரிடா, பாக்கிறியா\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\nதங்கள் அனைவரது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nமணிசார் \"நீங்க குற்றாலத்துக்கே போயிடுங்க\"\nசூனில் செம்மலி, மன்னிக்கணும் செம்மொழி மாநாடு .\nபாழாய்போன டியூசன் (தனியார் வகுப்புக்கள் ) கல்வி......\nஎனக்குத் தெரியாது, உங்களுக்குத் தெரியுமா\nஒரே குட்டையில் ஊறிய ஆசிய அணிகள்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*���ைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=cfa5301358b9fcbe7aa45b1ceea088c6", "date_download": "2018-07-19T01:58:27Z", "digest": "sha1:JZYHNO7OSY7GISQZ5S3AW4M4UJRVJULV", "length": 10560, "nlines": 71, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை, ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர், கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது, குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின, குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு, கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு,\nசேற்றில் சிக்கி தவித்த குட்டி யானையை தாயுடன் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி\nகோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நெல்லித்துறையை சேர்ந்தவர் கணேசன் (வயது 28). இவர் உழவு பணிக்காக மினி டிராக்டரில் தேக்கம்பட்டி நோக்கி நேற்று காலை சென்று கொண்டு இருந்தார். தேக்கம்பட்டி ரோட்டில் உள்ள காரமடை நீரேற்று நிலையம் அருகே அவர் சென்றபோது, கண்டியூர் காப்புகாட்டில் இருந்து நெல்லிமலை காப்புகாட்டுக்கு செல்வதற்கு சாலையை ஒரு பெண் காட்டுயானை கடக்க முயன்றது.\nகாட்டுயானையை பார்த்ததும் டிராக்டரை நிறுத்திவிட்டு கணேசன் சிறிது தூரம் சென்று நின்று கொண்டார். அதேபோல் அந்த பகுதிகளில் வந்த மற்ற வாகனங்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அப்போது திடீரென அந்த யானை ஆக்ரோஷத்துடன், அங்கு நின்ற டிராக்டர் மற்றும் மொபட்டை மிதித்து கீழே தள்ளி சேதப்படுத்தியது.\nகாட்டுயானை சாலையில் சுற்றித்திரிவது குறித்து மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் செல்வராஜ் தலைமையில் வனவர் ரவி, காப்��ாளர் நித்தியானந்தம் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.\nபின்னர் பட்டாசு வெடித்து காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து போக்கு காட்டியது. பின்னர் அந்த யானை வனத்துறையினரை துரத்த தொடங்கியது. ஆனால் வனத்துறையினர் தொடர்ந்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின், அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கப்பட்டது.\nசேற்றில் சிக்கி தவித்த குட்டி யானை\nஇதையடுத்து வனத்துறையினர் காட்டுயானை ஆக்ரோஷமாக இருந்ததற்காக காரணத்தை அறிய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் காட்டுயானை நின்ற பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள பவானி ஆற்றின் கரையோரத்தில் பழைய வாய்க்காலில் சேற்றில் சிக்கி வெளியே வரமுடியால் குட்டியானை ஒன்று தவித்து நின்றது.\nஅப்போதுதான், குட்டியிடம் யாரும் சென்றுவிடக்கூடாது என்பதற்காக தாய் யானை ஆக்ரோஷத்துடன் இருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது. சேற்றில் சிக்கி இருந்த அந்த குட்டி யானை பிறந்து ஒரு மாதமே இருக்கும். இதனால் குட்டி யானை சேற்றில் இருந்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்டது.\nதாய் யானையுடன் சேர்க்க முயற்சி\nஇதை பார்த்த வனத்துறையினர் உடனே அந்த குட்டி யானையை மீட்டனர். பின்னர் அதற்கு இளநீர், குளுக்கோஸ் உள்ளிட்டவை கொடுத்து தாய் யானையிடம் சேர்க்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து வனத்துறை ஊழியர் ஒருவர் அந்த குட்டி யானையை லாவகமாக தனது தோளில் தூக்கிக் கொண்டார். மற்ற வனத்துறையினர் நெல்லித்துறை வனப்பகுதிக்குள் அவருடன் சென்றனர். வனப்பகுதியில் 200 மீட்டர் தொலைவில் குட்டி யானையை விட்டனர்.\nமேலும், வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட தாய் யானையிடம் சேர்க்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு உள்ளனர். குட்டி யானையும் விடப்பட்ட பகுதியிலேயே நின்றது. குட்டியை அழைத்துச் செல்ல தாய் யானை வருமா என்று வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/suicide-of-engineering-student-lenin-ta/", "date_download": "2018-07-19T01:50:10Z", "digest": "sha1:X3TOAXQF4SLW2RGXJGZEUMDCWSF3H7YT", "length": 9795, "nlines": 93, "source_domain": "new-democrats.com", "title": "பொறியியல் மாணவர் லெனின் தற்கொலை | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க தடை தகர்ந்தது\nஐ.டி ஊழியர் சுவாதி கொலை – தோற்றுப் போன அரசுக் கட்டமைப்பு\nபொறியியல் மாணவர் லெனின் தற்கொலை\nபொறியியல் மாணவர் லெனின் தற்கொலை அல்ல, கொலையே\nகொலைக்கு SBI வங்கியும், அடியாள் ரிலையன்சுமே பொறுப்பு\nகல்வி தர, படித்த பின் வேலை தர வக்கிலாத மத்திய, மாநில அரசுகளே\nமாணவர்களுக்கு தேவை கடன் இல்லை, கல்வியே\nதனியார் கல்வி கொள்ளைக் கூடங்களை இழுத்து மூடு\nஅனைவருக்கும் தரமான, இலவச, சமச்சீர் கல்வியை உயர் கல்வி வரை அரசே வழங்கு\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\nபி.ஈ, இப்போது எம்.பி.ஏ – பல தனியார் கல்லூரிகள் எதற்கும் லாயக்கில்லை\nசீருடையை பறித்து சிறுமிகளை துன்புறுத்திய தனியார் பள்ளி\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\nதனியார் கல்வி மோசடி பேர்வழிகளின் கொட்டம் – இந்தியாவில் மட்டுமில்லை\nடி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nசங்கக் கூட்டம் - ஜூலை 21, 2018\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்த���ம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஊழியர்களின் ஊதியத்தைத் திருடும், ஆயிரக்கணக்கில் ஆட்குறைப்பு செய்யும் சி.டி.எஸ்\nஇந்த ஊழியர்கள் தமது கடின உழைப்பால் ஈட்டிய மாறும் ஊதியத்தை இழப்பதோடு மட்டுமில்லாமல், நிர்வாகத்தின் செலவுக் குறைப்பு/லாப அதிகரிப்பு திட்டத்திற்காக வேலையிலிருந்து நீக்கப்படவும் குறி வைக்கப்படுகின்றனர்.\nவெரிசான் பயங்கரவாதம் : கார்ப்பரேட் ஆண்டைகளும், கொத்தடிமை உழைப்பும்\nதொடரும் கார்ப்பரேட்டுகளின் பயங்கரவாதத் தாக்குதல் நேற்று டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் நேற்று டி.சி.எஸ், விப்ரோ, காக்னிசன்ட், டெக் மகிந்த்ரா, ஐ.பி.எம் இன்று வெரிசான் - 900 IT தொழிலாளர்கள் பலி இன்று வெரிசான் - 900 IT தொழிலாளர்கள் பலி நாளை யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=300", "date_download": "2018-07-19T02:02:34Z", "digest": "sha1:ZCWKYKDXS34YZ7RPEPRPAFA2FG2KDHVX", "length": 5527, "nlines": 80, "source_domain": "tamilbooks.info", "title": "மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 7\nஆண்டு : Select 2006 ( 2 ) 2007 ( 1 ) 2009 ( 3 ) 2011 ( 1 ) ஆசிரியர் : -- Select -- சுப்ரமணியம், கி ( 1 ) பாலமுருகன், கே ( 1 ) மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் ( 3 ) முத்துசாமி, சீ ( 1 ) ரெங்கசாமி, அ ( 1 ) புத்தக வகை : -- Select -- கருத்தரங்கக் கட்டுரைகள் ( 1 ) சிறுகதைகள் - தொகுப்பு ( 2 ) நாவல் ( 4 )\nமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் ப���ிப்பு\nஆசிரியர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள் - தொகுப்பு\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : பாலமுருகன், கே\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 2009\nபதிப்பு : முதற் பதிப்பு\nஆசிரியர் : சுப்ரமணியம், கி\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nமலேசியத் தமிழ் இலக்கியம் 2007\nபதிப்பு ஆண்டு : 2007\nபதிப்பு : முதற் பதிப்பு(2007)\nஆசிரியர் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : கருத்தரங்கக் கட்டுரைகள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : முத்துசாமி, சீ\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு (2006)\nஆசிரியர் : ரெங்கசாமி, அ\nபதிப்பகம் : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்\nபுத்தகப் பிரிவு : நாவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/rajini-trisha-kamal-wap-site.html", "date_download": "2018-07-19T02:14:51Z", "digest": "sha1:X3VNKFDR5AFRBZ4JY4MJCRIKXYKITYAP", "length": 8024, "nlines": 78, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "ரஜினி, கமலலை விட உச்சத்திலிருக்கும் த்ரிஷா! - TamilDiscovery", "raw_content": "\nHome » Cinema » ரஜினி, கமலலை விட உச்சத்திலிருக்கும் த்ரிஷா\nரஜினி, கமலலை விட உச்சத்திலிருக்கும் த்ரிஷா\nபோலி வெப்சைட்டுகளால் பிரச்சனைக்கு உண்டாகும் நடிகர், நடிகைகள் கமல், ரஜினியை முந்திய ஆர்யா, த்ரிஷா.\nபிரபல நடிகர்–நடிகைகள் பெயரில் போலியாக தொடங்கப்பட்டுள்ள வெப்சைட்கள் எத்தனை என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் நடிகை திரிஷா பெயரில்தான் அதிக எண்ணிக்கையில் போலி வெப்சைட்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.\nத்ரிஷாவுக்கு அடுத்தபடியாக இந்த லிஸ்ட்டில் இருப்பவர் நடிகர் ஆர்யாதான்.\nதிரிஷா பெயரில் மட்டும் 80 க்கும் மேற்பட்ட போலி வெப்சைட்கள் இருக்கின்றன. அதில் அவர் தனது வாழ்க்கையை பற்றி சொல்வது போன்ற கருத்துக்களும், படங்களும் வெளியாகின்றன. அவரது தீவிரரசிகர்கள் சிலரே இதை தொடங்கி இருப்பது அவருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதுதவிர தமிழ் திரை உலக பிரபல நடிகர்கள்–நடிகைகள் பலருடைய பெயரில் எத்தனை போலி வெப்சைட்கள் உள்ளன என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.\nதேவை இல்லாத கருத்துக்களால் நடிகர்–நடிகைகள் மறுப்பு தெரிவிக்கவும் திரை உலகினர் சைபர்கிரைம் போலீசாரை நாட வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.\nபோலி வெப்சைட்கள் குறித்து நடிகை திரிஷா கூறியதாவது:–\nஇதுபோன்ற போலி வெப்சைட்கள் மூலம் தவறான தகவல்களால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனது ரசிகர்கள் என்னைப் பற்றி நன்றாக அறிவார்கள். அவர்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். நான் அளிக்கும் பேட்டிகளில் சரியான கருத்துக்களை மட்டுமே தெரிவிக்கிறேன். வேலையற்ற சிலர் போலி வெப்சைட்டுகளை வைத்திருக்கிறார்கள். இதில் வெளியாகும் கருத்துக்கள், படங்களால் தேவை இல்லாத பிரச்சினைகள் உருவாகலாம்.\nஎனவே இதுபோன்ற வெப் சைட்களை உடனே நிறுத்த வேண்டும்.\nநடிகர் ஆர்யா இதுகுறித்து கூறியதாவது:–\nஇதுபோன்ற மோசடி வெப்சைட்களால் வெளியாகும் செய்திகளை கேட்கும்போது சிரிப்புதான் வருகிறது. பலர் இதுபோன்ற போலி வெப்சைட்கள் பற்றி என்னிடம் சொல்லி இருக்கிறார்கள்.\nநான் இதுவரை பேஸ்புக், டுவிட்டர் எதிலும் இல்லை. ஆனால் பல வெப்சைட்களில் என் பெயரில் கருத்துக்களை, படங்கள் வெளியாகின்றன. அவர்கள் இதுபோன்ற செயல்களை நிறுத்த வேண்டும் என விரும்புகிறேன்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/04/43-abhimaanamennadu-raga-kunjari.html", "date_download": "2018-07-19T01:39:08Z", "digest": "sha1:7RSTBQUVOJV4ZJAMDRH6N6FXELO7XDVR", "length": 5044, "nlines": 80, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - அபி4மானமென்னடு3 - ராகம் குஞ்ஜரி - Abhimaanamennadu - Raga Kunjari", "raw_content": "\nதியாகராஜ கிருதி - அபி4மானமென்னடு3 - ர��கம் குஞ்ஜரி - Abhimaanamennadu - Raga Kunjari\nஅபி4ராம பட்டாபி4ராம நாயந்து3 (அபி4)\nகன்ன தல்லியு கன்ன தண்ட்3ரியு\nஅன்னியு நீவேயனி நம்ம லேதா3\nநினு வினா க3தி நாகெவரு லேரே\nநன்னு ப்3ரோவு த்யாக3ராஜ வினுத (அபி4)\nஅன்பு என்றுண்டாகுமய்யா, அனாதையான என்மீது உனக்கு\nபெற்ற தாயும், பெற்ற தந்தையும், யாவும் நீயேயென நம்பவில்லையா\nபதம் பிரித்தல் - பொருள்\nகுற்றங்கள்/ யாவற்றையும்/ மன்னியும்/ அய்யா/\nஅபி4ராம/ பட்டாபி4ராம/ நாயந்து3/ (அபி4)\nகளிப்பூட்டும்/ பட்டாபிராமா/ என்னிடம்/ அன்பு...\nகன்ன/ தல்லியு/ கன்ன/ தண்ட்3ரியு/\nபெற்ற/ தாயும்/ பெற்ற/ தந்தையும்/\nஅன்னியு/ நீவே/-அனி/ நம்ம லேதா3/\nயாவும்/ நீயே/ யென/ நம்பவில்லையா/\nநினு/ வினா/ க3தி/ நாகு/-எவரு/ லேரே/\nஉன்னை/ அன்றி/ கதி/ எனக்கு/ எவரும்/ இலரே;\nநன்னு/ ப்3ரோவு/ த்யாக3ராஜ/ வினுத/ (அபி4)\nஎன்னை/ காப்பாய்/ தியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/\nஸ்ரீ TK கோவிந்த ராவ் அவர்களின் 'Compositions of Tyagaraja' என்ற புத்தகத்தினில், இப்பாடல் தியாகராஜரால் இயற்றப்பெற்றதா என ஐயமிருப்பதாகவும், அவருடைய (தியாகராஜருடைய) ஓரிரு சீடப் பரம்பரையினரே இப்பாடலைப் பாடுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/08/news/31737", "date_download": "2018-07-19T02:12:24Z", "digest": "sha1:WMA36QQWRA4HYAKRQLROTFTIS5OWRELQ", "length": 9382, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நல்லிணக்கத்தை குழப்புவோர் சிறிலங்கா படை முகாம்களுக்குள் நுழைய தடை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநல்லிணக்கத்தை குழப்புவோர் சிறிலங்கா படை முகாம்களுக்குள் நுழைய தடை\nநல்லிணக்கச் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் செயற்படுவோரை, தமது முகாம்களுக்குள் நுழைய அனுமதிப்பதில்லை என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅத்தகையவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டாம், அல்லது அத்தகைய நிகழ்வுகளுக்கு உதவ வேண்டாம், அல்லது அனுசரணை வழங்க வேண்டாம் என்று சிறிலங்கா இராணுவம் முடிவு செய்துள்ளது.\nசில அரசியல்வாதிகள், ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள், மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கூட, சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க செயல்முறைகளை விமர்சித்து வருகின்றனர். இதுவே, சிறிலங்கா இராணுவம் இந்த முடிவை எடுத்துள்ளதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.\nதீவி���வாதிகளை செயல்களை பாராட்டி சிலர் உரையாற்றுவது, வடக்கு- கிழக்கில் அமைதியை விரும்பும் மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக இருக்கிறது என்றும், அவர்களின் செயற்பாடுகள், மக்களை மீண்டும் போருக்குள் தள்ளுவதாக இருப்பதாகவும் சிறிலங்கா இராணுவம் கூறியுள்ளது.\nசிறிலங்கா இராணுவம் நல்லிணக்க பொறிமுறைக்கு முக்கிய பங்காற்றி வருவதாகவும், வடக்கு -கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சினைகளுக்கு தம்மால் தீர்வை வழங்க முடிந்துள்ளது என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.\nTagged with: இராணுவம், நல்லிணக்க பொறிமுறை\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/35tnpsc_5.html", "date_download": "2018-07-19T01:47:24Z", "digest": "sha1:DPN3L55E5J5VDQSSFVHDXFKXVMVWRPBZ", "length": 10543, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "35.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n41.வை என்ற சொல்லின் வினைமுற்று\n42.'ஏறு\" என்ற சொல்லின் வினையெச்சம்\n43.'அறி\" என்ற சொல்லின் வினையெச்சம்\n44.வளர் என்ற சொல்லின் தொழிற்பெயர்\n46.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க\n47.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க\n48.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க\n49.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க\nவிடை : அ)கனல் தணல்,புனல்,மணல்\n50.அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்க\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலக���லேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/06/blog-post_17.html", "date_download": "2018-07-19T02:15:47Z", "digest": "sha1:H44U3VD7H2WL6M2GBJQMAQ33CYLCXGX2", "length": 50938, "nlines": 435, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பிளேடு | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎலெக்ட்ரிக் ட்ரெயினில் ஏறியதிலிருந்தே வழக்கம் போல கச கச என்று நெரிந்த கூட்டம் லேசான கடுப்பையும் எச்சரிக்கை உணர்வையும் தந்தது. சாதாரண��ாக பத்தரை மணிக்கு மேல் கூட்டம் இருக்காது என்று பெயர். பதினொன்றரை மணிக்கு இந்தக் கூட்டம் அதிருப்தியைத் தந்தது.\nஎன்ன செய்ய எங்களைப் போலவே எல்லோருக்கும் ஏதோ வேலை...\nமனைவி உள்ளே சென்று உட்கார்ந்திருந்தவர்கள் பக்கத்தில் ஓரமாக நின்று கொள்ள, பிக் ஷாப்பரை காலிடுக்கில் வைத்துக் கொண்டேன். பையில் பணம் பத்திரமாக இருக்கிறதா என்று செக் செய்து, இடுப்பில் செல் இருக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டேன். கூட்டம் இருந்தாலே தானாக அவ்வப்போது நிகழும் அனிச்சைச் செயல்கள்.\n\"திருட்டு முழி முழிச்சிகிட்டு பைய பைய தொட்டு பார்த்துக்காதீங்கோ...அப்போதான் பிளேடு போடறவனுக்கு உங்க மேல சந்தேகமே வரும்....\" மனைவியின் குரல் மனதில் ஒலித்தது.\n\"ஆமாம்...என் பையில் ஆயிர ஆயிரமா பணம் வச்சிருக்கேன்...என்னைத்தான் தேடுவான் பாரு...\"\n\"அதைத்தான் நானும் சொல்றேன்...ஒண்ணும் இல்லாத பைன்னு தெரிஞ்சு பிளேடால பையை இன்னும் ரெண்டு கீறு கீறிட்டுப் போவான்...மார்புல விழுப்புண்ணோட வரலாம்...\nநான் செக் செய்வதை யாராவது கவனிக்கிறார்களா என்று என்னை அறியாமல் பார்த்துக் கொண்டேன்\nஇருவர் என்னை கவனித்துக் கொண்டிருப்பது போலப் பட்டது. ஓரக் கண்ணால் சட்டைப் பையைப் பார்த்துக் கொண்டேன். பணம் உள்ளே கொத்தாக இருந்தது. இப்போதெல்லாம் தவறாமல் எடுத்துச் செல்லும் கைக்கு அடக்கமான கோடக் கேமிரா இருந்தது. பேனா சற்றே வெளியில் தெரியும் படி எனக்கும் என் மனைவிக்குமான டிக்கெட் உள்ளே தளளி விட்டுக் கொண்டேன்.\nசாதாரணமாக டிக்கெட்டைக் கையிலேயே வைத்திருப்பது வழக்கம். பைக்குள் வைத்து விட்டால் செக்கிங் வந்தால் அவசரத்தில் எடுக்கும்போது பணமோ வேறு ஏதாவது முக்கிய பேப்பரோ வெளியில் வந்து விழுந்து விடும் என்ற பயம். பஸ்ஸில் போனாலும் பத்திரமாக டிக்கெட்டைக் கையில் வைத்திருந்து விட்டு பஸ்ஸை விட்டு இறங்கி வெகு தூரம் வந்த பிறகு கவனமாக தூக்கிப் போடுவேன். ஒரு முறை பழைய பிட் பேப்பரை தூக்கிப் போடுவதை நினைத்து டிக்கெட்டைத் தூக்கி வெளியில் போட்டு விட்டு பட்ட அவஸ்தை ஞாபகத்துக்கு வரும்.\nஅடுத்த ஸ்டேஷனில் இன்னும் கூட்டம் ஏறியது, நெருக்கியது. இறங்குபவர்களுக்கு வழி விட்டு, பிச்சைக்காரர்கள், வியாபாரிகள் வழியை மறைக்காமல் இருக்கையின் ஓரத்தில் சாய்ந்தவாறு நின்று இடத்தை பாதுகாத்துக் கொண்டேன். காலுடனேயே பிக் ஷாப்பரை அழுத்தி இடுக்கிக் கொண்டேன். அருகில் இருந்தவர் முறைத்தார்.\n\"அதை எடுத்து மேலே வைப்பா....நிற்கவே இடமில்லை..\nநான் லட்சியம் செய்யவில்லை. தூரத்தில் அமர்ந்திருந்த (ஓரத்தில் ஒட்டி உட்கார இருக்கை கிடைத்துவிட்ட) மனைவியைப் பார்த்தேன். அவளிடம் இரண்டு காய்கறிப் பைகள் இருந்தன. அவசரமாக 'அந்த' இருவரைத் தேடினேன். இறங்கியிருப்பார்களோ... எதிரில் ஒருவனும் அருகில் ஒருவனும் நின்றிருந்தார்கள்.\nமறுபடி என்னை அறியாமல் செல் பெளச்சையும் பாண்ட் பாக்கெட்டையும் தொட்டுக் கொண்டு 'பிக் ஷாப்ப'ரை நோட்டமிட்டுக் கொண்டேன். உள்ளுணர்வு இன்று பிளேடு நிச்சயம் என்றது.\nபிக் ஷாப்பரில் அசைவு தெரிந்தது. சட்டென பார்த்தேன். கதவுக்கருகில் அமர்ந்திருந்த ஒரு பெண், பிக் ஷாப்பரின் வாயை சரியாக மூடி நிமிர்த்தி வைத்து என்னைப் பார்த்து சிரித்தாள். சந்தேகத்துடன் பார்த்தேன்.\n\"ஒரு கயிறு இருந்தா கட்டிடு நைனா.. விழாது... \"\nகயிறுக்கு எங்கே போக...லேசாய்ப் புன்னகைத்து விட்டு திரும்பிக் கொண்டேன். கூட்டம் நெரிய,\nஅடுத்தடுத்த ஸ்டேஷன்களிலும் கூட்டம் ஏறியது. இறங்கியதோ கொஞ்சம்தான். இன்னும் மூன்று ஸ்டேஷன்கள் இருக்கின்றன, நாங்கள் இறங்க...\nஒரு வழியாய் அடுத்த ஸ்டேஷனும் தாண்ட இவர்கள் இருவரும் என்னை நெருங்கி நின்ற படி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஸ்டேஷனில் வண்டி நின்றது. என்னை இடித்துக் கொண்டு தாண்டிச் சென்று ஒருவன் இறங்கினான். செல் பௌச்சை இறுகப் பற்றியபடி பிக் ஷாப்பரையும் கையால் பற்றிக் கொண்டேன். கவனம் சட்டைப் பையில் இருந்தது. ட்ரெயின் கிளம்பியது. இருவரும் சேர்ந்து டிக்கெட் பரிசோதகரிடம் டிக்கெட் கொடுப்பது தெரிந்தது. ஒருவன் டிரைன் கடக்கும் போது, என்னைப் புன்னகையுடன் பார்த்து, சலாம் வைத்தான். சந்தேகத்துடன் சட்டைப் பையைப் பார்த்தேன். பணம் இருந்தது. கேமிரா இருந்தது... பேனா இருந்தது.... ஆனால் ...\nபெட்டியில் டிடிஇ வருகிறாரா என்று நோட்டமிட ஆரம்பித்தேன். அடுத்த ஸ்டேஷனில் இறங்கும்போது படிக் கட்டுக்கருகில் அல்லது நடைமேடையில் டிக்கெட் பரிசோதகரை எப்படி சமாளிப்பது என்று யோசனையில் ஆழ்ந்தேன்.\nஅருமை, வெகு அருமை. மிகவும் யதார்த்தமான கதை.\nஎல்லோருக்கும் அன்றாடம் நேருவது தான்.\nஎனக்கு இதுபோல நிறைய குழப்பங்களும், பயமும் அடிக்கடி ஏற்��டும்.\nஇப்பொதெல்லாம் எங்கு போனாலும் ஆட்டோ அல்லது கால் டாக்ஸி மட்டுமே.\n பிக் ஷாபர் பத்தி அத்தனை செடப் செஞ்சு அம்போனு விட்டுட்டீங்களே\nஎதிர்பாராத முடிவு ரகிக்கும்படி இருந்தது.\nப்லேடு நம்ம ஊர் சரக்கு போலத் தெரியலியே\n('வித் அவுட்'டில் போன நாட்கள்.. ம்ம்ம்.)\nஉண்மையா இது புனைவு இல்லை இல்லை இல்லை.5 பேர்ல யார் மாட்டிக்கிடு முழுசினீங்க \n கவனமாக இருக்கச் சொல்லும் கூர்மையான ப்ளேடு\nவக்கணையாக அவசரப்படாமல் நிதானமாக கதை சொல்லத் தெரிந்திருக்கிறது.. ப்ளேடு என்று தலைப்பு வைத்த சூட்சுமம் நன்றாக வேலை செய்து விட்டது. அந்த தலைப்பு வைத்த சாமர்த்தியம், எல்லோருக்கும் தெரிந்த விஷயத்தை வெட்ட வெளிச்சமாக்க, 'எந்த நிமிடமும் நடக்கலாம்; அது எப்போ நடக்கும்' என்கிற எதிர்பார்ப்பு தான் எஞ்சி நின்று விறுவிறுவென்று கதையை இழுத்துச் செல்கிறது.\nமுழுசும் படிக்கப் பொறுமை இல்லாமல், கடைசி பாராவிற்குத் தாவியவர்கள், கதையை நகர்த்திய ஜோரை மிஸ் பண்ணியிருப்பார்கள் என்பது நிச்சயம். கை தேர்ந்த 'நடை' தன் பங்களிப்பை வஞ்சனையில்லாமல் செய்ய, ஆர அமர ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்து, கட்டக் கடைசியில் 'டிக்கெட்டைப் பறிகொடுத்ததில் படக்கென்று முடித்த பொழுது, எதிர்பார்க்கவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும். மனைவியிடம் பெரிய தொகை இருப்பதாகவும், அதை திசைதிருப்பவே இந்தப் போக்குக் காட்டல் என்று யூகித்து ஏமாந்தேன்.\n ரா.கி.ரா. படித்தால் மனமார பாராட்டுவார் என்பது சர்வ நிச்சயம்.\nநன்றி ஜீவி சார்....தங்கள் பாராட்டு கூச்சத்தையும் சந்தோஷத்தையும் தருகிறது. அன்பின் மிகுதியில் அதிகமாகவே பாராட்டி விட்டீர்களோ என்று தோன்றுகிறது. நன்றி.\n ஹா ஹா ஹா... சூப்பர் திருட்டு தான்... :))\nஎதார்த்த நடையில் , நடப்புகளை சொல்லிய விதம் அருமை\nஅதிலும் அந்த டிக்கெட் திருட்டு யாரும் எதிர் பாராதது\nஇன்ட்லியில் பாதி மூன்று யாரு \n சின்ன சின்ன விஷயங்களை கூட விடாமல் எழுதி இருக்கிறீர்கள் . மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. பயண சீட்டை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டுமே என்ற பயம் எனக்கு எப்பொழுதுமே உண்டு. அதனால் நான் எப்பவுமே என்னுடைய கைகடிகார ஸ்ட்ராப்பில் சொருகி வைத்து கொள்வேன். இன்று வரை ஒரு முறை கூட கோட்டை விட்டதில்லை. ஆனால் பர்சை ஒரே ஒரு முறை கோட்டை விட்டுவிட்டு, பாண்டி பஜாரில் இருந்து எங்கள் வீட்டுக்கு நடந்தே சென்றிருக்கிறேன். வழியெல்லாம் என்னிடம் இருந்து பர்சை திருடிய அந்த அவனோ, அவளோ என்னை என்னவெல்லாம் திட்டி இருப்பார்கள் என்று யோசித்துக் கொண்டே சென்றேன். ஏனென்றால் அன்றைக்கு என் பர்சில் இருந்தது வெறும் ஒரு ருபாய், ஐம்பது காசுதான். :)\nஅடக் கடவுளே. இப்படி கோட்டை விட்டுட்டீங்களே. ( ஓடுற ட்ரைன்ல இருந்து குதிக்கலியே \nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"செல்வப் பெருமாளும், கணேஷும்\" (கே 09)\nஇந்தி(ய) இசைப் புயல் ஆர் டி பர்மன்\nஅண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே ...\nகண்ணதாசன் பிறந்த நாளில் ...\nஉள் பெட்டியிலிருந்து... 2011 06\nகுமரன் குன்றம் - சில படங்கள்.\nகே யைத் தேடி 06\nகே யைத் தேடி 05\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ��சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின�� குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வ��ண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/08/112.html", "date_download": "2018-07-19T02:15:57Z", "digest": "sha1:BEBPW5DCJQH2NMC6KYPIPZH6CFHG5LRX", "length": 34209, "nlines": 378, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு - 112 | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஇந்த படத்தை ஏற்கெனவே பாத்தா மாதிரி இருக்கு. ஒரு வேளை அது வேறயோ\nபடத்துல பின்னாடி இருக்கற குதிரை ரொம்ப அழகா இருக்கு.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஜே கே 18 - சவாலே .. சமாளி\nசென்னைப் பேருந்து, மகிழ்வுந்து, தானியங்கி\nஐம்பத்து ஒன்று முதல் அறுபது வரையில் ...\nகாதல் கடிதம், லகான், சோனியா, மணிக்கொடி எழுத்தாளர்க...\nஜே கே 17 'கற்றல்'\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள் 3\n\"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க....\" - கிரிக்கெட் ...\nஜே போட வைக்கும் ஜோ பாடல்கள்...\nநாற்பத்து ஒன்று முதல் ஐம்பது வரை ...\nஜே கே 16 நம்பிக்கை என்ற திரை\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்... 2\nஅதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்...\nமுப்பத்து ஒன்று முதல் நாற்பது வரை ...\nசிறுநீரகக் கற்கள் உருவாகாமல் தடுக்க..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்���ிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன��றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண��ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்��ோடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2011/10/blog-post_10.html", "date_download": "2018-07-19T02:16:05Z", "digest": "sha1:6ONU44GSHX4TE3OLV4QY2VTING54LHR3", "length": 50934, "nlines": 469, "source_domain": "engalblog.blogspot.com", "title": "நொந்த அனுபவம் ... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஇது நம்பிக்கையா, மூட நம்பிக்கையா இல்லை குருட்டு நம்பிக்கையா\n___ வெ. பாலமுரளி ____\nநான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக் கொண்டிருந்தேன்.\n(தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை 50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல்கயிறு எஸ். வி. சேகர் போல, எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூன்றே மூன்று தான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும் 50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல்கயிறு எஸ். வி. சேகர் போல, எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூன்றே மூன்று தான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும்\nஎன்னுடன் வேலை செய்யும் ஒரு பொறியாளர் தன்னுடைய நணபர் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்படுவதாகவும், அவருக்குத் திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்.\n“திருமணமாகி, அந்த மனைவி மூலமாக குழந்தைகள் இருக்கிறதா” என்று நம்��� முடியாமல் கேட்டேன் ( Yes. ஆப்பிரிக்காவில் குழந்தை பெற்றுக்க் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் “திருமணம்” செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது அசாதாரணமான விஷயம்).\nஎன் கேள்வியைப் புரிந்து கொண்ட என் பொறியாளர் தன் நண்பர் ஒரு நல்ல குடும்பஸ்தர் என்றும் ரொம்பப் பொறுப்பானவர் என்றும் சான்றிதழ் கொடுத்தார்.\nஇரண்டுமே இங்கு பெரிய விஷயம் என்பதால் அவரை, உடனே Interview- விற்கு வரச் சொன்னேன்.\nஅவரும் வந்தார். சிறிது நேரம் பேசினோம். நான் எதிர்பார்த்த எல்லா விஷயமும் அவரிடம் இருந்ததாகத் தோன்றியது.\nசினிமா படங்களில் வரும் MD போல (ம்க்கும்….அது வேறயா) குரலை வைத்துக் கொண்டு \"You are appointed, gentle man\" என்று சொல்லி விட்டு அவர் முகத்தில் சந்தோஷ ரேகையைத் தேடினேன்.\nஅவர் மிகவும் Casual –ஆக, Sir, நான் உங்கள் கம்பெனியில் சேர வேண்டுமென்றால் ஒரு கண்டிஷன் என்றார்.\n“இதென்ன கலாட்டா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, 'சொல்லுங்க' என்றேன்.\n\"நான் மிகவும் மதப் பற்றுள்ளவன்\" என்றார்.\n\"எங்கள் சர்ச்சில் உள்ள சர்வீஸ் கமிட்டியில் நான்தான் லீடர்\" என்றார்.\n\"எந்த ஒரு சனிக் கிழமையும் என்னால் கடவுளைப் பிரார்த்திக்காமல் இருக்க முடியாது\" என்றார்.\nநான் கண்கள் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு \"சனிக்கிழமை பிரார்த்தனைதானே, நன்றாகப் பிரார்த்தியப்பா. எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள். இதில் என்ன பிரச்சினை\nஅவர் உடனே லலிதா ஜூவல்லரி விளம்பரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல \"அதுதான் விஷயம், அதில்தான் விஷயம்\" என்றார்.\n\"சனிக்கிழமை நான் காலை 8 மணிக்கெல்லாம் சர்ச்சுக்குப் போய்விடுவேன்\" என்றார்.\nநான் பரிதாபமாக \"அப்போ வேலை….. \"என்று இழுத்தேன்.\n\"நான் சனிக்கிழமை வேலைக்கு வரமுடியாது. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்\" என்றார்.\nஎனக்கு தேவர் மகன் கமல் சொன்னது போல உள்ளே இருக்கும் மிருகம் லேசாக எட்டிப் பார்த்தது.\n\"ஏம்பா கடவுளுக்குச் சமமாக கடமையும் முக்கியமில்லையாப்பா\" என்று சொல்லி விட்டு நம்ம 'கொக்கென நினைத்தாயா கொங்கணவா' கதையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன்.\nஅவருக்கு என்ன புரிந்ததோ….\"சாரி சார் எனக்கு சர்ச் ரொம்ப முக்கியம்\" என்றார் (ஒரு வேளை நம்ம கதையைக் கேட்டு பயந்து விட்டாரோ\nநான் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, \"ஒருவேளை நான் உங்க கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன செய்வீர்கள்\nஅவர் சிறிதும் அசராமல் \"உங்கள் வேலையே வேண்டாமென்று போய்விடுவேன்\" என்றார்\nநான் பொறுமையிழந்து, \"சார், கடவுள் பெயரைச் சொல்லி நீங்க வேண்டுமானால் பசியோடு இருக்க உரிமை இருக்கலாம். ஆனால் அந்தக் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உங்க மனைவியையும், குழந்தைகளையும் பட்டினி போட உங்களுக்கு அந்த உரிமையைத்தந்தது யாரு\" என்றேன் மனோகரா கண்ணாம்பாள் ஸ்டைலில் (நெஜ்ம்மாகவே டென்ஷன் ஆயிருச்சுங்க)\nஅவர் கொஞ்சம் கூட அசராமல் \"உங்களுக்குக் கூட () தெரிந்த இந்த அல்ப விஷயம் ஜீசஸுக்குத் தெரியாதா…..அவர் பார்த்துக் கொள்வார்'\" என்று சொல்லி விட்டு என் கையை குலுக்கி விட்டுப் போய் விட்டார்.\nஅன்று இரவு எனக்குக் கொஞ்சம் கூடத் தூக்கம் வரவில்லை. நல்ல ஒரு Candidate –ஐ விட்டு விடோமே என்பதற்காக அல்ல. மஜா படத்தில் விக்ரம் பேசுவதாக ஒரு வசனம் வரும் “இது என்ன ஜென்மம்டா” என்று-... அதை நினைத்து\nநண்பர்களே…. இப்போது, மேலே உள்ள இந்தக் கதையின் தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு, எனக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.\nஅதீத நம்பிக்கை... என்ன இல்லாத ஒன்றின் மீது\nஇன்னும் அந்த போஸ்ட் காலியாக இருக்கிறதா தெரிந்தவர் ஒருவர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இவரும், ’நல்ல’ குடும்பஸ்தர்; முக்கியமாக, சனிக்கிழமை நிச்சயம் வேலைக்கு வருவார். நான் கேரண்டி தெரிந்தவர் ஒருவர் வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இவரும், ’நல்ல’ குடும்பஸ்தர்; முக்கியமாக, சனிக்கிழமை நிச்சயம் வேலைக்கு வருவார். நான் கேரண்டி\n தொழிலில் உழைப்பு என்பது எந்த விதக் குறுக்கீடுகளும் இல்லாமல் இருப்பது முக்கியம். உங்கள் முடிவு சரியானதே தன்னை நம்பியிருக்கும் குடும்பத்தை வாட விடும் எந்த நம்பிக்கையும் நமக்கு மட்டுமல்ல, மற்ற‌வர்களுக்கும் மகிழ்வைத் தராது\nஎல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துப்பான்..\n-- பங்கேற்பு கவுண்டமணி, பயில்வான் ரங்கநாதன்..\nமணல்கயிறு, சனிக்கிழமை, ஜூவல்லரி, தேவர் மகன், மனோகரா, மஜா-- இந்த வார்த்தைகள் எல்லாம் வருகிற மாதிரி ஒரு கதை எழுத வேண்டுமென்று யாரோ உங்களிடம் கண்டிஷன் போட்ட மாதிரித் தெரியுது..\nபிராக்டிகல் ஆக இல்லாமல் பிழைப்புக்கும் மேலே வழிபாட்டைக் கொண்டு வைப்பது சரிதானா என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் அப்படிச் செய்ய மாட்டேன். என் கடவுள் என் பிரார்த்தனையை கிழமை நேரம் வைத்துப் பார்க்க மாட்டார் என்று நான் திடமாக நம்புபவன்.\nநம்பிக்கை என்பதே ஆதாரமில்லாத விஷயம்தான். குருட்டு நம்பிக்கை குருடு அல்லாத நம்பிக்கை என்ற பாகுபாடு பொருந்தாது. அறிந்ததும் நம்புவதும் எதிரெதிர் என்று தோன்றுகிறது.\nகடவுள் நம்பிக்கையையும் வேலையையும் ஏந்தான் இப்படிகுழப்பிக்கொள்கிரார்களோ நல்லா சொல்லி இருந்தீங்க. அந்தகாலி போஸ்ட்டுக்கு வேர ஆள் கிடைச்சாங்களா\nரெம்ப ஸிம்பிள்ங்க்ண்ணோவ், சரிதான் சனிக்கிழமை லீவு எடுத்துக்கோ ஞாயித்திக் கிழமை வந்துடுன்னு சொல்ல வேண்டியதுதானே\nநல்ல அனுபவம.கடவுள் நம்பிக்கை முக்கியம் ஆனால் மூட நம்பிக்கை கூடாது.\nஆம் நண்பரே சூப்பரா சொல்லிருக்கீங்க\nபடமெடுக்குறதோட நிறைய படமும் பாப்பார் போல பாலமுரளி.\nகடமைதான் கடவுள். இந்த மாதிரி கண்மூடிகளை திருத்தவே முடியாது. திருந்தவும் மாட்டாங்க.\n அந்த வேலைக்கு வேற ஆள் கிடைச்சாங்களா\nபணியாற்றுவது கடவுளைப்பணிவதற்கு சமமானது என்று ஒரு சொற்பொழிவாற்றி அவரது மனத்தை மாற்றி இருக்கலாமே\nநன்றி சூர்யஜீவா .டி ஆர் மகாலிங்கம் பாடிய 'இல்லாததொன்றில்லை' கேட்டிருக்கீங்களோ...... உங்கள் வரிகளைப் படித்ததும் அந்தப் பாடல் நினைவுக்கு வந்தது.\nநன்றாகச் சொன்னீர்கள் மனோ சாமிநாதன் மேடம்....\nநன்றி மாதவன்....இதுவும் 'அது' மாதிரி இல்லையே....\nநன்றி ஜீவி சார்....அப்படியெல்லாம் ஒன்றுமில்லை\nநன்றி லக்ஷ்மி மா...வேற ஆள் கிடைச்சாங்களா இல்லையான்னு பாலமுரளிதான் சொல்லணும்\nசரியான யோசனை ஜவஹர்ஜி....இது தோணாமப் போச்சே...\nசரியான கருத்து RAMVI. நன்றி.\nநன்றி அப்பாதுரை...ஜீவி கருத்தை வழிமொழியறீங்க...\nநன்றி meenakshi. நல்லாச் சொன்னீங்க...மறுபடியும், உங்கள் கேள்விக்கும் பாலமுரளிதான் பதில் சொல்லணும்\nமுதல் வருகைக்கு நன்றி லலிதாமிட்டல். செய்யும் தொழிலே தெய்வம்\nஇப்போ recent ஆத்தான் அந்த வேலைக்கு ஒரு ஆளை அமர்த்தினேன்.\nமறுபடியும் KGS சாருக்கு நன்றி\nஇப்போ recent ஆத்தான் அந்த வேலைக்கு ஒரு ஆளை அமர்த்தினேன்.\nமறுபடியும் KGS சாருக்கு நன்றி\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nமூன்றாம் விதி - சவால் சிறுகதை - 2011\nஉள் பெட்டியிலிருந்து 10 11\nஉங்கள் எல்லோருக்கும் எங்கள் ...\nஎட்டெட்டு ப 3 :: மாயாவின் கதை\nஎட்டெட்டு:: ப 2 :: துன்பம் நேர்கையில் ...\nஉள்ளாட்சித் தேர்தலும் கண்டசாலாப் பாட்டும் - வெட்டி...\nஜே கே 22:: ஏழ்மையும் வானின் அழகும்\nஎட்டெட்டு ... ப 1:: கே வி யின் பிரச்னை.\nகண்டு/உண்டு களித்த கொலுக்கள் - படப்பகிர்வு..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமய���்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/02/blog-post_11.html", "date_download": "2018-07-19T02:16:32Z", "digest": "sha1:KTSUWQDNMLTVYWWY7SGKQXL7B7GIADGA", "length": 50965, "nlines": 436, "source_domain": "engalblog.blogspot.com", "title": "சிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து.\nவிஜயபாரதம் பத்திரிகையில் சமீபத்தில் படித்ததன் பகிர்வு இது. செய்தியின் நம்பகத் தன்மைக் குறித்துத் தெரியவில்லை. உண்மையாக இருந்தால் மிக உபயோகமான ஒன்று. யாராவது ஒரிவருக்காவது உபயோமாகலாம். தொலைபேசி எண்ணும் தரப் பட்டுள்ளதால் குறிப்பிட்ட நபரை எளிதில் தொடர்பு கொள்ளவும் முடியுமே... இனி படித்த விஷயம் கீழே.\nநீர், நிலம்,காற்று, ஆகாயம், நெருப்பு போன்றவை மாசு பட்டுள்ளதால் பல்வேறு உடல்குறைகள் ஏற்படுகின்றன. புற்று நோயின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கேரளாவில் காசர்க்கோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் என்டோசஃல்பான் அதிக அளவு காணப்படுகிறது. எனவே புற்று நோய் அதிக அளவில் பரவியது. இப்போது கேரளாவில் என்டோசல்பான் தடை செய்யப் பட்டுள்ளது. தேசிய அளவிலும் இந்த விஷயத்தில் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, என்டோசல்ஃபானை உற்பத்தி செய்யக் கூடாது என்பது தொடர்பான விழிப்புணர்ச்சி வலுத்துள்ளது.\nஇந்நிலையில் சிமரூபா கிளாக்கா (SIMAROUBA GLAUCA) இலைக் கஷாயத்தைத் தொடர்ந்து பருகி வந்தால் புற்று நோய் தணிகிறது என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது. தென்னிந்தியாவில் குறிப்பாக கர்நாடகத்தில் சிமரூபா மரங்கள் பரவலாக உள்ளன. இதற்கு சொர்க்க விருட்சம், லக்ஷ்மிதரு என்கிற பெயர்களும் உள்ளன.\nகேரளாவைச் சேர்ந்த புற்று நோயாளிகள் பலருக்கு சிமரூபா கஷாயத்தை பெங்களுருவைச் சேர்ந்த தம்பதியர் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி கொடுத்தனர். இருவரும் வேளாண் விஞ்ஞானிகளாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். இந்தக் கஷாயத்துக்காக அவர்கள் காசு பெற்றுக் கொள்வதில்லை. சேவையாகச் செய்து வருகிறார்கள்.\n'சிமரூபா வளர்ப்பது கடினமானதல்ல. இதை மிகச் சுலபமாக வளர்க்க முடியும். இந்த மரத்தை வீட்டுக் கொல்லையில் கூட வளர்க்கலாம். இந்த விருட்சம் வீட்டில் இருந்தால் அது ஆரோக்கியக் காப்பீட்டுக்குச் சமமாகும்' என்று ஷியாம் சுந்தர் ஜோஷி கூறுகிறார். அவரை 080-23335813 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சிமரூபாவில் 'கோசினாய்ட்ஸ்' என்ற நுண்சத்து உள்ளது. இதுதான் புற்று நோய்க்கு எதிராகச் செயல் படுகிறது என்பது குறிப்பிடத் தக்கது. ரத்தப் புற்று நோய்க்குக் கூட இது அ��ுமருந்தாகும்.\nஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கையை உதாரணமாகக் கொள்வதைப் போல ஓர் எடுத்துக் காட்டைப் பார்ப்போம் கேரளாவில் திருவனந்தபுரம் வழுதைக்காடுப் பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். புற்று நோய் முற்றிய நிலையில் வாழ்வு எப்போது முடியுமோ என்ற கவலையில் அவரது குடும்பத்தினர் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில் ஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியர் அளித்துவரும் சிமரூபா கஷாயத்தைப் பற்றி ராமதாசும் அவரது மனைவி ஷீலாவும் கேள்விப் பட்டனர். சிமரூபா கஷாயத்தைத் தொடர்ந்து பருகியதையடுத்து ராமதாசின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியது. இப்போது அவர் ஏறக்குறைய இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டார்.\nகீமோதெரபி மற்றும் அலோபதி மருந்துகளும் புற்று நோயின் பாதிப்பைத் தணிக்க உதவின என்ற போதிலும் சிமரூபா கஷாயத்தின் பங்கு குறிப்பிட்டுச் சொல்லத் தக்கது என்று ராமதாசும் ஷீலாவும் ஒருமித்த குரலில் சொல்கின்றனர் .\nபுற்று நோயாளிகளுக்கு சிமரூபா கஷாயம் வரப்பிரசாதம். இந்த மரத்தின் பூர்வீகம் தெற்கு, மத்திய அமெரிக்கா. இது ஒருவகை எண்ணெய் மரம். இந்த மரத்திலிருந்து எடுக்கப் படுகின்ற உணவு எண்ணெய் சமையலுக்குப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதை சமையல் எண்ணையாகப் பயன்படுத்தினால் நோய் குணம் அடைகிறது என்று பயனாளிகள் கருதுகின்றனர்.\nசிமரூபா விவரங்கள் ஆங்கிலத்தில் ... இது சுட்டி.<<<\nLabels: Simarouba, புற்று நோய்க்கு மருந்து\nஅனுமன் கொண்டு வந்த சஞ்சீவி மூலிகை போல் அல்லவா உள்ளது சிமரூபா கஷாயம். என் அக்காவிற்கு அப்போது கிடைத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என மனம் நினைக்கிறது.\nபுற்று நோயாளிகள் எல்லோருக்கும் இது ஒரு வரப்பிரசாதம்.\nஷியாம் சுந்தர்ஜோஷி-சாந்தாஜோஷி இறைவன் அருளால் பல்லாண்டு வாழ்ந்து எல்லோருக்கும் நலம் அளிக்க வாழ்த்துக்கள்.\nநல்ல பதிவை தந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் ஸ்ரீராம்.\nஎத்தனை வயதுக்குரியவர்கள் முதல் இம்மருந்தை எடுத்துக்கொள்ளலாம்\nநல்லதொரு தகவல். மேலும் விவரங்கள் கிடைத்தால் சிறப்பாக இருக்கும்.\nபலருக்கும் உதவலாம்... பகிர்கிறேன்... உண்மை என்று தெரிந்தால் பகிருங்கள்... நன்றி...\n இப்படி நினைப்பதைத் தவிர்க்க முடியலை. இது குறித்து இன்று வரை எதிலும் படிக்கவும் இல்லை. தகவலுக்கு நன்றி. இது பலன் தரக்கூடியது என���ல் இதில் ஆயுர்வேத முறைப்படி மாத்திரைகள், கஷாயம் தயாரித்துக் கொடுக்க லைசென்ஸ் பெற்று விநியோகிக்கலாம்.\nஷியாம் சுந்தர் ஜோஷி - சாந்தா ஜோஷி தம்பதியரின் சேவை பாராட்டுக்குரியது. பகிர்ந்த தங்களுக்கும் நன்றி.\nநண்பனின் தாயாருக்கு புற்றுநோய் தீர மருந்தாக, கர்நாடக மாநிலத்தில் ஷிமோகா தாண்டி, ஆனந்தபுரா என்ற ஊருக்குச் சென்று மருந்து வாங்கி வந்தோம். மூன்று மாதங்களுக்கான மருந்து கிடைத்தது. பணம் கிடையாது. விருப்பப்பட்டு தருவதை மறுப்பதில்லை. நோயின் தீவிரம் அதிகமாயிருந்தமையால் தாயாரை காக்க முடியவில்லை. வேரை அரைத்து மருந்தாய்த்தான் தந்தார்கள். வேரைத் தரவில்லை. (பனிரெண்டு வருடங்களுக்கு முந்தைய நிகழ்வு). ஷிமோகாவிலிருந்து அழகியபுரா சென்றபின் அங்கிருந்து ஆனந்தபுர/நகரிற்கு இலவச பேருந்து வசதியை அக்குடும்பத்தினரே ஏற்படுத்தி உள்ளனர். (மனிதம் மீது நம்பிக்கைக் கொண்ட தருணங்களில் வெகுசில..)\nஇந்த அருமையான விஷயத்தை பதிவாக வெளியிட்டு எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி.\nஇந்த பதிவின் லிங்க் -ஐ என் நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன்.\nபலருக்கும் நம்பிக்கை தரும் நல்ல செய்தி. பகிர்ந்தமைக்கு நன்றி.\nதுளசி டீச்சர் தன் தளத்தில், முன்பு, ஒரு நாட்டு மருத்துவ முறையை அறிமுகம் செய்த ஞாபகம்.\nகேரளாவில் மலிந்து கிடக்கும் “ஆத்தா சக்கை” என்கிற Graviola பழமும் சிறந்த மருந்து என்று ஒரு பதிவில் (http://payanikkumpaathai.blogspot.com/2012/02/blog-post.html) படித்தேன்.\nபெயரைக் கேட்டவுடனேயே ரெண்டு டம்ளர் வாங்கிக் குடிக்கணும் போலத் தோணுதே\nசிறப்பான தகவல். ஜோஷி தம்பதியினரின் சேவை பாராட்டுக்குரியது.\nநன்றி கோமதி அரசு மேடம்...\nநன்றி சுபத்ரா. குழந்தைகளுக்கு எவ்வளவு என்று நீங்கள் பதிவில் கொடுக்கப் பட்டுள்ள எண்ணில் தொடர்பு கொண்டு விசாரிக்கலாம் என்று தோன்றுகிறது. படித்த இடத்தில் இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் போடவில்லை.\nநன்றி DD. உண்மை என்று எப்படித் தெரிந்து கொள்வது படித்ததைப் பகிர்ந்து கொள்கிறோம். யாருக்காவது உதவினால் சரிதான். தேவை உள்ளவர்கள் கொடுக்கப் பட்டிருக்கும் எண்ணுக்குத் தொலைபேசுவார்கள் இல்லையா\nநன்றி ஹுஸைனம்மா. நீங்கள் கொடுத்துள்ள லிங்க் திறந்து எல்லோரும் படித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nவெகு நல்ல செய்தி. ம���க மிக நன்றி. ஷாந்தா ஜோஷி தம்பதிகள் நீண்ட நாட்கள் நிறைவாக வாழவேண்டும் . நன்றி எங்கள் ப்ளாக்.\nஇதுகுறித்து, துளசி டீச்சர் ஒரு பதிவு எழுதிருந்தாங்கன்னு சொன்னேனில்லையா அதில் குறிப்பிட்டிருந்த ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற தன் தாய் நலமாக இருப்பதாக இந்தப் பதிவர் கூறுகிறார்:\nநல்லதொரு தகவல். உண்மையாவே இதுல குணம் கிடைக்குதுன்னா நிச்சயமா அந்தத்தம்பதியினர் பாராட்டுக்குரியவர்கள்தான்.\nஎங்க வாங்குவது.எப்படி சொல்லுங்க pls\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஅலேக் அனுபவங்கள் 17:: முட்டை போட்டியா\nவாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 2 2013\nஞாயிறு 190:: அதான்டா ... இதான்டா ...\nபாசிட்டிவ் செய்திகள் 17/2 முதல் 23/2 வரை\nவெ ஆ நிர்மலா, அர்னாப், கொஞ்சும் சலங்கை, பொதிகை, மு...\nஞாயிறு - 189 :: வித்தியாசங்கள் கண்டுபிடியுங்கள்\nபாசிட்டிவ் செய்திகள் 10/2/2013 முதல் 16/2/2013 வரை...\nசிமரூபா கஷாயம் - புற்று நோய்க்கு மருந்து.\nபாசிட்டிவ் செய்திகள் 3/2/2013 முதல் 9/2/2013 வரை\nஞாயிறு 187:: காக்கை குருவி மட்டுமா\nஇந்த வாரத்து பாசிட்டிவ் செய்திகள்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nரேடியோ கேட்கலாம் வாங்க…. - மேலும் படிக்க.... »\nபறவையின் கீதம் - 33 - நசருதீன் தத்துவ மனோநிலையில் இருந்தார். “வாழ்வும் சாவும்..... அவை என்ன என்று யார் சொல்ல முடியும்” என்றார். சமைத்துக்கொண்டு இருந்த மனைவி நிமிர்ந்துப்பார்த்த...\nஆறினால் ,,,,, சினம் பயன்படுமா TEST POST - இப்போது எத்தனையோ மேனேஜ்மெண்ட் வகுப்புகள் எல்லா விஷயங்களுக்கும் வந்துவிட்டன. எங்க கால டாக்டர் ஆத்ரேயாவிலிருந்து இப்போது வலம் வரும் தீபக் வோரா வரை எ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\n - ஒரு சின்னக் குழந்தையைக் கொடுமைப்படுத்திக் கொடூரமாகப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மிருகங்களை, அதுவும் வயது வந்த கிழட்டு மிருகங்களை என்ன சொல்லுவது\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nகோடரிவேந்தனும், செந்துரட்டியும் (8) - இப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ *இ*து எமது வாழ்வில் பூகம்பத்தை உண்டாக்கி விடுமோ \nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசும��� நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nIndi Special Campaign - TVS Jupiter factory visit - *Indi Special Campaign - TVS Jupiter factory visit * சில சமயங்களில் நாம் கொஞ்சம் கூட திட்டமிடாமல் சில சந்தர்ப்பங்கள் வாய்க்கும். அவற்றை அதிர்ஷ்டம் எனலாம்....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஅவள் பறந்து போனாளே :) - மனதை அரித்த பாதித்த எத்தனையோ விஷயங்கள் மனசில் புதைந்திருக்க அதுவா இதுவா எதை பற்றி எழுதலாம்னு நேற்று மாலை லிவிங் ரூமில் அமர்ந்து சூடான காபி குடிச்சிகிட்ட...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை ம���மே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/police-shocking-about-nirmala-devi-confessions.html", "date_download": "2018-07-19T02:12:35Z", "digest": "sha1:QPECTMW7TT3TXVFZ7WRMQSCJXZRSXTQX", "length": 6202, "nlines": 53, "source_domain": "www.behindwoods.com", "title": "Police Shocking about Nirmala Devi Confessions | தமிழ் News", "raw_content": "\n'10 வருஷக் கதை ஒரே நாள்ல சொல்ல முடியாது'... போலீசாரை அதிர வைத்த நிர்மலா தேவி\nஅருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளிடம் செல்போனில் அட்ஜஸ்ட்மெண்ட்க்கு அழைக்கும் ஆடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுதொடர்பாக கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், நிர்மலா தேவியை விசாரித்த போலீசார் அவரது பதில்களைக் கண்டு மிரண்டு விட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக தொலைநிலைக்கல்வி இயக்ககத்தில் பணியாற்றும் குறிப்பிட்ட 2 பேராசிரியர்களின் தூண்டுதலின் பேரிலேயே, கல்லூரி மாணவிகளை நிர்மலாதேவி செல்போனில் தொடர்புகொண்டு அட்ஜஸ்ட்மெண்ட்க்கு வலியுறுத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும், உயர் கல்வித் துறையில் பல அதிகாரிகளுடனும் பேராசிரியை நிர்மலாதேவிக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇதனால் சிபிசிஐடி விசாரணையின் போது, நிர்மலாதேவியிடம் இருந்து மேலும் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'பெண்' நிருபர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில்... 'மன்னிப்பு' கேட்ட ஆளுநர்\nசெல்போனில் 60-க்கும் மேல் புகைப்படங்கள்; நிர்மலாதேவியின் 'உயிருக்கு ஆபத்து'.. ராமதாஸ் அதிர்ச்சி\nபெண் ��த்திரிக்கையாளரைத் 'தொடுவது' கண்ணியமான செயலல்ல: கனிமொழி கண்டனம்\n'எங்க போனாலும் வருவோம்'...சிஎஸ்கேவுக்கு ஆதரவு அளிக்க நேரில் செல்லும் 'சென்னை' ரசிகர்கள்\n'நிர்மலா தேவி முகத்தைக்கூட பார்த்ததில்லை'... தமிழக ஆளுநர் விளக்கம்\n.. ஆசை வார்த்தைகளால் 'மாணவிகளை' வளைக்கப்பார்த்த நிர்மலாதேவி\nநிர்மலா தேவிக்கு 'ஏசி அறை ஒதுக்கிய அதிகாரி'... மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்\n'செல்போனைப் பார்த்து அதிர்ந்த போலீசார்'...சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது 'நிர்மலா தேவி' வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/stroke-dissonance-trailer-latest-movie-trailer/", "date_download": "2018-07-19T02:02:53Z", "digest": "sha1:TF4CPY3IT36RMHOGIMU6V7H56NREJX53", "length": 5270, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai A Stroke of Dissonance Trailer | Latest Movie Trailer - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nA Stroke of Dissonance A Stroke of Dissonance Trailer Gunanidhi Jay Kalaipuli S Thanu Navakant V Creations எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸோனன்ஸ் கலைப்புலி எஸ் தாணு குணாநிதி ஜே டிரைலர் ட்ரெய்லர் நவகாந்த் வி கிரியேசன்ஸ்\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87458/", "date_download": "2018-07-19T01:58:00Z", "digest": "sha1:42KFR24WTIB3P4HSMYSUF4GV5BGPF57J", "length": 12893, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அரியானாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து – ஓய்வூதியமும் இல்லை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஅரியானாவில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து – ஓய்வூதியமும் இல்லை\nஅரியானா மாநிலத்தில் பாலியல் குற்றங்���ளில் ஈடுபடுவோருக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் ஓய்வூதியமும் வழங்கப்பட மாட்டாது என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் கூறியுள்ளார்.\nஅரியானா மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் புதிய முறையினை கையாளும் நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் மூலம் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு வாகன உரிமம், துப்பாக்கி உரிமம், வயதானவர்களுக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றத்தில் வழக்கின் தீர்ப்பு வரும் வரையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இந்த வசதிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் விசாரணை முடிவில் குற்றவாளி என நிரூபணமாகி, தண்டனை வழங்கப்பட்டால் எந்த காலத்திலும் இழந்த சலுகைகளை அவர்களால் பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nபெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இத்திட்டம் வரும் சுதந்திர தினமான ஓகஸ்ட் 15 ம் திகதி அல்லது ரக்ஷா பந்தன தினமான ஓகஸ்ட் 26 ம் முதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் காவல்நிலையத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றம் மற்றும் ஈவ்டீசிங் வழக்குகள் தடையின்றி விசாரிக்கப்படும் எனவும் விசாரணை அதிகாரிகள் பாலியல் குற்ற வழக்கு விசாரணையை 1 மாதத்திலும் மற்றும் ஈவ்டீசிங் வழக்கு விசாரணையை 15 நாட்களிலும் விரைந்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள முதலமைச்சர் இது குறித்து பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற நீதிபதிகளை விரைவில் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nTagsHaryana sexual harassmen tamil tamil news அரியானா ஓய்வூதியம் பாலியல் குற்றங்களில் மனோகர் லால் கட்டார் ரத்து வாகன உரிமம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nபிரெக்சிற் திட்டம் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை அழித்துவிடும்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-07-19T02:04:48Z", "digest": "sha1:GTONLXQ7FIC2AHSQ6ETI7DF6VXR6YLFL", "length": 21641, "nlines": 168, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: மோட்டார் சைக்கிள் டைரிஸ் Motorcycle Diaries", "raw_content": "\nமோட்டார் சைக்கிள் டைரிஸ் Motorcycle Diaries\nமனிதனுக்கு தான் வாழும் இடத்தை விட பிறரின் கலாச்சாரத்தையும் , அவர்களின் வாழ்க்கை முறைகளையும் அறிந்து கொள்வதற்கான முயற்சியின் விளைவாக பல நாடுகளை கண்டறிந்து, குடியேறி , குடிபெயர்ந்து, குடிபெயர்த்து….தன் சந்ததிகளை விட்டுச்செல்வதற்கான ஆசை ஆரம்ப காலம் முதலே இருந்து வந்துள்ளது. அதன் விளைவுதான் இன்றைய அமெரிக்காவும், ஆஸ்திரேலியாவும்.\nவரலாற்றின் கரையில் சிலர் மட்டும் சற்றே பிறழ்ந்து, வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களைப்பற்றிய நிகழ்வுகளையும் சரித்திரம் மறுக்காமல் ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு வாழ்வின் பதிவுதான் “மோட்டார் சைக்கிள் டைரிஸ்”. இரு வேறு தளத்தில் வாழும் இரண்டு நன்பர்கள், ஒரு கருத்து மட்டும் இருவருக்கும் பொதுவாக இருக்கிறது, அதுதான் அர்ஜெண்டினாவில் இருந்து அமெரிக்காவிற்கு தரை வழி போக்குவரத்தை மேற்கொள்வது. ஆசை , கனவு , இலட்சியம் அனைத்தும் உண்டு ஆனால் இலக்கு மட்டும் தெளிவில்லாத பயனம். அது மிக மிக ஆபத்தான கருத்தே என்றாலும் அதனை ஆராய்ந்து பார்க்க தோன்றாத இள வயது. ஆசை மட்டும் அதிகம் , முதிர்வு குறைவு. குடும்பத்தின் ஆசியுடன் அந்த பயன நாளும் வந்து விட்டது. இருவர் மட்டுமே அமரக்கூடிய அந்த “லா பெடரோ” மோட்டார் சைக்கிளில் லத்தீன் அமெரிக்க நாட்டின் மறுபகுதியில் வாழும் காதலிக்கு பரிசளிக்க ஒரு சிறிய நாயும் பயனிக்கிறது. கண்களின் வழியாக லத்தீன் அமெரிக்காவின் இயற்கை அழகை அள்ளிப்பருகிக் கொண்டு, அருமையான இசையுடன் நமது காதுகளும் பயணம் செய்கிறது.\nஎப்போதாவது கடந்து போகின்ற விவசாய டிராக்டர்களுக்காக போடப்பட்ட குண்டும் குழியுமான தார்சாலைகளில் தட தடத்து செல்கின்ற மோட்டார் சைக்கிள் உங்கள் நன்பரில் ஒருவனாக ஒட்டிக்கொள்கிறது .பயனம் சிறிது களைப்பைத்தர காதலியின் வீட்டில் ஓய்வு எடுக்கிறது.\nஒரு மனம் பரந்து விரிந்த இந்த உலகைக் காண பறக்கிறது. மற்றொரு மனம் காதலியோடு காதலோடு தங்கி விட சொல்லி புலம்புகிறது. இறுதியில் வென்றது உலகைக் காதலிக்கும் மனம்தான். காதலிக்கு நீச்சல் உடை வாங்க சேகரித்த சில அமெரிக்க டாலர்கள் மட்டுமே கையில். சம்பாதிப்பதற்கோ முழு பயிற்சியையும் முடிக்காத மருத்துவ படிப்பு கை கொடுக்காது. வாழ்க்கையை எதிர்கொள்ளும் வலிமையான மனது மட்டுமே துனைக்கு வர மீண்டும் வண்டி ஓடத்தொடங்குகிறது.\nமுழு வீச்சில் செல்லும்போது தோன்றும் முட்டுக்கட்டை போல் வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து ஏற்கனவே பழுதடைந்திருந்த வண்டி மேலும் மோசமாகிறது. ஆற்றங்கரையில் அமைக்கும் கூடாரமும் காற்றில் அடித்துச் செல்ல “ஆஸ்துமாவால்” சீரழிக்கப்பட்ட உடல்நிலை இரவு முழுவதும் சிக்கலாகின்றது. குளிர் அதிகரிக்க அதிகரிக்க குரல் வளையை உடையச் செய்யும் மோசமான் இருமல் பாடாய் படுத்துகிறது. வாழ்வின் இறுதியை பார்த்துவிட்ட மனிதனைபோல் காலையில் மீண்டும் இலட்சியம் துரத்த ஒரு விடுதியில் மது அருந்தும் சகோதரிகளை சரி செய்து, அவர்கள் வீட்டில் தங்கியிருந்து ஒரு பகலை கழிக்கிறார்கள். இரவு அந்த சகோதரிகளின் வீட்டில் உறங்கி விட்டு, காலையில் கண் விழித்தவர்களின் கண்களில் இனி எப்போதும் பயன்படாத நிலையில் அவர்களின் மோட்டார் சைக்கிள் தெரிய, வேறு வழியில்லாமல் அதனை அங்கேயே விட்டு விட்டு, ஒரு நன்பனை இழந்த வலியோடு, இரு நன்பர்களின் பயனம் தொடர்கிறது………\nகரடு முரடான காட்டு வழியில் நடந்து வந்தவர்களுக்கு, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொனமையான நாகரிகத்தின் சுவடுகள் நம்பிக்கையூட்டுவதாகவும் , வரலாறு நம்பிக்கை அளிப்பதாகவும் தோன்ற பயனம் தொடர்கிறது. முதலாளிகளிடம் நிலத்தை இழந்த பலர், சுரங்கங்களில் தொழிலாளிகளாக வேலை செய்யும் அவல நிலை கண்டு முதல் முறையாக வாழ்வின் துயரத்தை உணர்ந்து, உண்ண மறந்து உணர்வின்றி பயனம் செய்கிறார்கள். வழியில் கண்ட ஒரு ஏழைத் தம்பதிகளின் குளிரைப்போக்க தனது கம்பளி ஆடையை தானம் செய்து விட்டு, ”ஆஸ்துமா” குளிரில் வருத்த உலகில் வாழ்க்கையை எதிர்கொள்ள மக்கள் படும் அவலத்தின் ஆபத்தை நன்பனை தவிர்த்து தனியே யோசிக்கிறான்.\nதட்டுத்தடுமாறி தான் படித்த கல்விக்கேற்ப ஒரு தொழுநோய் மருத்துவமனையின் தற்காலிக பணியாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள் இருவரும். அந்த மருத்துவமனையின் கட்டுப்பாட்டை மீறி, நோயாளிகளுடன் கை குலுக்கி பேசியதற்காக , உணவு மறுக்கப்பட்டு பசியால் வாடும் நிலையில் தொழுநோயாளிகளின் கைகளாலேயே உணவு பரிமாறப்பட்டு இது ஒரு தொற்று நோயல்ல, என்று மனம் வருந்தி பார்க்கும்போது, ஒரு பயணியின் நிழல் மறைந்து ஒரு உண்மையான மனிதாபிமானம் மிக்க டாக்டராக தெரிகிறான். அங்கும் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இருக்க முடியாது, நன்பனோ பயனத்தை தொடர விரும்பாமல், நோயாளிகளுக்கான சேவைப்பிரிவில் பணிபுரிய விரும்பி அந்த சிறிய மருத்துவமனையிலேயே தங்கி விட முடிவு செய்கிறான். . தன் லட்சிய பயணத்தை விட்டு விட முடியாமல் முதல் முறையாக நன்பனை பிரிந்து தனியே பயனம் செய்ய முடிவு செய்கிறான்.\nஇந்நிலையில், பிரிவுபச்சாரமும், பிறந்த நாள் கொண்டாட்டமும் ஒரே நாளில் நடக்கிறது. தொழுநோயாளிகள் ஆற்றின் ஒரு புரமும், மருத்துவ பணி விடுதி மறுபுரமும் அமைந்திருக்க, மிக சிறப்பான அவனது சேவையை அனைவரும் புகழ்ந்து பாராட்ட விருந்து நடைபெறுகிறது,\nஆனால் மனம் ஆற்றின் மறுகரையில் ஆடிக்கொண்டிருக்கிறது, அங்கு இவன் மேல் உண்மையான அன்பு கொண்டு, ஆனால் உடனடியாக அதை கொண்டாட முடியாத நோயாளிக்கூட்டம் இரவிலும் உறங்காமல் இவனுக்காக காத்திருக்கிறது. காற்றாட்டு வெள்ளம் கரை புரண்டோடுகிறது. காசநோய் வேறு பாடாய் படுத்துகிறது. ஆற்றில் இறங்கினால் ஒன்று காற்றாறு வெள்ளத்தில் சாக வேண்டும், இல்லையேல் நீரின் குளிர்ச்சியால், இருமல் அதிகரித்து, இறக்க வேண்டியதுதான். கடப்பதற்கு படகு காலையில்தான் வரும், அது வரையில் அன்பர்களை காணாமல் இருக்க முடியாது. நன்பனின் எச்சரிக்கையையும் மீறி ஆற்றில் இறங்கி நீந்த தொடங்கிவிட்டான். அமேசான் ஆற்றை அவ்வளவு எளிதாக இரவில் யாரும் நீந்திக்கடந்து விட முடியாது. இருப்பினும், எளிமையானவர்களின் அன்பிற்கு முன்னால் அமேசான் நதியென்ன செய்து விட முடியும் என்ற நம்பிக்கையுடன் நீந்த தொடங்கியவனின் கை கால்கள் ஒத்துழைக்க மறுக்கிறது, கடப்பவனின் இருமல் அதிகரிக்கிறது, இருமலின் ஓசை அலை ஓசையை மீறி கேட்கிறது. அதைவிட இவனைக் கண்டு கொண்ட நோயாளிகளின் பேரொளி காட்டின் நிசப்தத்தை கிழிக்க, ஆம்…அவன் நீந்திக்கடந்தே விட்டான்.\nதனது பிறந்த நாளை அவர்களோடு கொண்டாடிவிட்டு, மறுநாள் காலையில் வந்து சேர்ந்த தோணியில் ஏறி பயனம் செய்து, மறுகரை வந்து விட்டவனுக்கு, மனதில் தோன்றியது, ”என் ஒரு மனிதனின் இலட்சிய பயனத்தை விட இந்த மண்ணில் வாழும் மனிதர்களின் இலட்சியத்திற்காக இறப்பதே மேல்” என்ற கருத்தோடு, தனது வாழ்வின் இரண்டாம் பாகத்தின் அத்தியாயத்தில் முதல் பக்கத்தை எழுத தொடங்��ிவிட்டான்…..\nஇம்மனிதனின் வரலாறு சில நேரம் கொச்சைப்படுத்தப்படலாம், ஆனாலும் இலட்சியவாதிகளின் வாழ்க்கை மறுக்கமுடியாத பல வரலாற்று நிகழ்வுகளை தினசரி தனது டைரியில் எழுதி வைத்திருக்கிறது என்பதே மறக்க முடியாத உண்மை.\nஒரு மனிதனின் தேடல் அவனை எங்கெல்லாம் கொண்டு செல்லும் என்று உணர்த்தும் படம். நானும் சே நீந்தி சென்று தொழுநோயால் பாதிக்கபட்டவர்களுடன் தன் பிறந்த நாளை கொண்டாடும் காட்சியில் நெகிழ்ந்து போனேன். நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்.\nஅந்தக் காட்சி இன்னும் என் கண்களை விட்டு நீங்கவே இல்லை பாஸ். நன்றி.\nமிக அருமையான படம் நண்பா\nஓட்டுப்பட்டையை நிறுவவும்.நிரைய பேர் படிக்க ஏதுவாய் இருக்கும்\nஅருமை.பகிர்வுக்கு நன்றி. அமேசான் நதியை சே நீந்திச்செல்லும் அந்தக்காட்சி முத்தாய்ப்பு. நெகிழ்வு.\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nமோட்டார் சைக்கிள் டைரிஸ் Motorcycle Diaries\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://patientswelfaresociety.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-19T02:06:39Z", "digest": "sha1:Q4245ZO3ZP762JNMENBDRIMF26ILKARO", "length": 4508, "nlines": 63, "source_domain": "patientswelfaresociety.blogspot.com", "title": "பயனாளிகள் நலச் சங்கம்‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.: September 2009", "raw_content": "பயனாளிகள் நலச் சங்கம்‍ செய்யாறு சுகாதார மாவட்டம்.\nகண்ணொளி காப்பதில் கலைஞரின் திட்டம்\nஎழில் கொஞ்சும் ஓய்விடங்கள் -ஆரம்ப சுகாதார நிலையம், தேவிகாபுரம்\nசுகாதாரப்பூங்கா - நீர் ஊற்று தேவிகாபுரம்\nவரவேற்கும் வளாகங்கள் ஆரம்ப சுகாதார நிலையம், மாமண்டூர்\nஊரக சுகாதார முன்னேற்றம் -துணை இயக்குனருக்கு கௌரவிப்பு\nஇந்திய மருத்துவ சங்கம் - இளைய இயக்குனருக்கு பாராட்டு\nபிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் திறப்பு -சட்டமன்ற உறுப்பினர்,ஆரணி\nசுகாதார ஆய்வாளருக்கு அதிகாரம் -இலவச பிறப்பு சான்று வழங்குதல்\nயானைக்கால் நோயாளிக்கு பராமரிப்பு பொருள்கள்\nதாய் சேய் நலத்தில் தனி கவனம் - ஆரம்ப சுகாதார நிலையங்கள்\nமருத்துவ மனை பிரசவத்திற்கு மகப்பேறு உதவிகள்\nகண்ணொளி காப்பதில் கலைஞரின் திட்டம்\nஎழில் கொஞ்சும் ஓய்விடங்கள் -ஆரம்ப சுகாதார நிலையம்,...\nசுகாதாரப்பூங்கா - நீர் ஊற்று தேவிகாபுரம்\nவரவேற்கும் வளாகங்கள் ஆரம்ப சுகாதார நிலையம், மாமண்ட...\nஊரக சுகாதார ��ுன்னேற்றம் -துணை இயக்குனருக்கு கௌரவிப...\nஇந்திய மருத்துவ சங்கம் - இளைய இயக்குனருக்கு பாராட்...\nபிறப்பு இறப்பு பதிவு அலுவலகம் திறப்பு -சட்டமன்ற உற...\nசுகாதார ஆய்வாளருக்கு அதிகாரம் -இலவச பிறப்பு சான்று...\nயானைக்கால் நோயாளிக்கு பராமரிப்பு பொருள்கள்\nதாய் சேய் நலத்தில் தனி கவனம் - ஆரம்ப சுகாதார நிலைய...\nமருத்துவ மனை பிரசவத்திற்கு மகப்பேறு உதவிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=82c77f263711fced2c021d8e154d9c2b", "date_download": "2018-07-19T02:20:59Z", "digest": "sha1:WFOJEJGGOGKZHLDAWVYP33DVQ6LHIPGO", "length": 30460, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\n��விஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> ���வம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்பு��ல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/04/blog-post_3731.html", "date_download": "2018-07-19T01:43:40Z", "digest": "sha1:YNZEP5RNYIDCQFPL7VBVO7NKXYT6XPTT", "length": 7179, "nlines": 148, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் நடிகன் - விஜய்.", "raw_content": "\nகக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் நடிகன் - விஜய்.\nகக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் கலைஞன்-விஜய் மீது பாரதிராஜா தாக்கு\nஆரம்பித்துவிட்டது மறுபடியும் ஒரு மன அதிர்வு போராட்டம். இந்த முறை கம்பம்,தேனி, இடுக்கி என்று மலையாள கரையோரத்தில்தான் இந்த மனப்போராட்டமும்,மல்லுகட்டும்.\nமுல்லை பெரியாறு பிரச்சனையில் இன்னும் தமிழ் திரையுலகத்தை சேர்ந்தவர்கள் யாரும் குரல் கொடுக்கவில்லையே என்று பேரார்வத்தோடு கவனித்து வருகிறார்கள் ரசிகர்கள். பாதி ஹீரோயின்கள் மலையாளிகள் என்பதாலும், தங்களது லொக்கேஷன் பிரதேசமான கேரளத்தை பற்றி வாயை திறந்தால் மறுபடியும் அந்த ஏரியா பக்கம் தலை வைத்து படுக்க முடியாதே என்பதாலும் தங்கள் வாயை இறுக்க மூடிக் கொண்டு மவுனம் காக்கிறார்கள் ஹீரோக்களும்.\nஇந்த நிலையில்தான் இங்குள்ள முக்கியமான ஹீரோ ஒருவரை பற்றி அதிரடியாக விமர்சனம் செய்து ஒரு பெரும் புயலை கிளப்பியிருக்கிறார் பழம்பெரும் இயக்குனர் பாரதிராஜா. முன்னணி புலனாய்வு இதழ் ஒன்றில் பேட்டியளித்திருக்கும் அவர் கூறியிருப்பது இதுதான்-\nகறுப்பு பணம், ஊழல்வாதிகளுக்கு எதிராக தலைநகரில் அன்னாஹசாரே உண்ணாவிரதம் இருந்தார். இங்கே தமிழ்சினிமாவில் கக்கத்தில் கறுப்பு பணம் வைத்திருக்கும் ஒரு கலைஞன் விமானம் ஏறி டெல்லி சென்று ஹசாரே போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஏன் இங்கே தேனியில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு துடிக்கும் தமிழன் அவரது கண்ணுக்கு தெரியவில்லையா அந்த நடிகனுக்கு தேனிக்கு செல்லும் வழிதான் தெரியாதா\nபாரதிராஜா யாரை சொல்கிறார் என்பது இன்னுமா புரியவில்லைஇவருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் விஜய்யும் அவரது ரசிகர்களும்\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2014/11/thf-announcement-ebooks-update-30112014.html", "date_download": "2018-07-19T01:23:27Z", "digest": "sha1:FXUMDVZRSUXAHFU3UFXFW5VO77BDRKCX", "length": 9787, "nlines": 180, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: ebooks update: 30/11/2014 *பாண்டிய மன்னர்கள் - பகுதி 2*", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.\nநூல்: பாண்டிய மன்னர்கள் - பகுதி 2\nநூல் வெளிவந்த ஆண்டு: 1946 (2ம் பதிப்பு)\nபண்டையர் என்ற பெருமைக்கு உரியவர்கள் பாண்டியர்கள்.சங்க நூல்கள் வளர தமிழ்ப்பணி செய்தோரில் வரலாறுகள் சிறப்புடன் விளக்கப்பட வேண்டும் என மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஒன்றாக இந்த நூலைக் கருதலாம்.\nஇந்த நூல் 2 பாண்டிய மன்னர்களின் வரலாற்றை விவரிப்பதாக அமைந்திருக்கின்றது.\nஇந்த நூலை நமது மின்னூல் சேகரத்திற்காக வழங்கியவர்: தென்கொங்கு சதாசிவம்\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 405\nநூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: தென்கொங்கு சதாசிவம்\nபளிங்கு நீர் தமிழ் நடை. வரலாற்று பெட்டகம். 'அரிகர பாரதியார்' பற்றி அறிய அவா.\nஅரியதொரு இடுகை. இது மின்தழுக்கு ஓர் சேர்மானம். வாழ்க் உமது தொண்டு. முக்கியமாக தென்கொங்கு சதாசிவத்திற்கு நன்றிகள். ஆலவாய் எழுதுகையில் எனக்கு இது கிட்டியிருப்பின் இன்னும் உதவியாக் இருந்திருக்கும்\nநாடார் குல மித்திரன் - 1922 -மே 2வது சஞ்சிகை\nமண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் - சாகித்ய...\nமண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் - சாகித்ய...\nமண்ணின் குரல்: நவம்பர் 2014:அயலகத் தமிழ் - சாகித்ய...\nநாடார் குல மித்திரன் மே மாத முதலாம் சஞ்சிகை\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t133-topic", "date_download": "2018-07-19T02:11:43Z", "digest": "sha1:DZYMJ7336SCAG6R7TJPC3CHKPX66AZWL", "length": 12024, "nlines": 98, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "போட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nபோட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nபோட்டி வைத்து பரிசு கொடுப்பதற்கென்றே பிரத்யேகமான இணையதளம்.\nவேலை கொடுப்பவர்களுக்கு நாளும் வரும் வேலையை கூட ஒரு போட்டி போல் வைத்து தினமும் பலவகையான போட்டி நடத்தி\nஒவ்வொரு போட்டிக்கும் அதற்கு இணையான பணமும் முன்பே தெரிவித்து வெற்றி பெறுபவர்களுக்கு கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.\nஉழைக்காமல் பணம் வேண்டாம், எங்கே போட்டி நடக்கிறது என்று மட்டும் சொல்லுங்கள் நாங்களும் கலந்து கொண்டு வெற்றி பெறுவோம் என்று சொல்லும் அனைவருக்கும் போட்டிகளை வைத்து பரிசுகளை அள்ளிக் கொடுப்பதற்கென்றே ஒரு தளம் இருக்கிறது.\nவீட்டில் இருந்தே பணம் சம்பாதிப்பது எப்படி , ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறை என்ன , ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிக்க வழிமுறை என்ன , ஆன்லைன் மூலம் வேலை செய்வது எப்படி , ஆன்லைன் மூலம் வேலை செய்வது எப்படி , இண்டெர்நெட் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி , இண்டெர்நெட் வழியாக பணம் சம்பாதிப்பது எப்படி , இன்னும் நம்மவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு இந்தப்பதிவு பதிலாக இருக்கும். இத்தளத்திற்கு சென்று நாம் நம்முடைய பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கைப் பயன்படுத்தி உள்நுழையலாம், இணையப் பயனாளர்கள் பலபேர் தங்களுக்கு செய்ய வேண்டிய வேலை மற்றும் பணம், எத்தனை நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று கொடுத்துள்ளனர், தினமும் பலவகையான பிராஜெக்ட் இங்கு கிடைக்கிறது, இதில் நாம் எதில் திறமைசாலியாக இருக்கிறோமோ அதில் விருப்பத்துடன் பங்கு பெறலாம். பல பேர் பங்கு பெறுவதில் போட்டி கொஞ்சம் அதிகமாக இருக்கும் ஆனால் வெற்றி பெற்றால் பணத்தை குவிக்கலாம். குறிப்பிட்ட விளம்பரத்தை கிளிக் செய்யுங்க��் மாதம் இவ்வளவு பணம் என்று ஏமாற்றும் கும்பலிடம் இருந்து தப்பிக்கலாம். உதாரணமாக இந்ததளத்தில் இருந்து ஒருவர் தன் நிறுவனத்திற்கு லோகோ வேண்டும் என்று கேட்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், நாமும் பங்கு கொண்டு வெற்றி பெற்றால் பணமும் கிடைக்கும், உங்கள் திறமை அவருக்கு பிடித்திருந்தால் அந்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/08/80.html", "date_download": "2018-07-19T02:08:49Z", "digest": "sha1:V3R4SANPX7AJCRRBORJSWJACFGU2R3GB", "length": 13924, "nlines": 157, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 80. ஆனந்தின் சந்தேகம்!", "raw_content": "\nஆனந்த் மானேஜருக்கு ஃபோன் செய்தான்.\n\"சார் வேலையெல்லாம் முடிஞ்சு போச்சு...\"\n\"வேலையெல்லாம் முடிஞ்சு போச்சுன்னு நீயே எப்படித் தீர்மானிக்க முடியும்\n நீங்க சொன்ன வேலையெல்லாம் முடிச்சுட்டேன்னு சொல்ல வந்தேன்.\"\n\"அப்பிடிச் சொல்லு. நீ இனிமே ஆஃபிசுக்கு வந்தா லேட்டாயிடும். அங்கேயே இன்னொரு வேலை இருக்கு....\"\n\"சார். மணி ஆறு ஆயிடுச்சு.\"\n நீ தினமும் ஆஃபிசிலேருந்து ஏழரை மணிக்கு மேலதானே வீட்டுக்குக் கிளம்புவே அங்க ஒரு கலெக் ஷன் இருக்கு. ஆறுமுகசாமி இன்னிக்கு செக் தரேன்னு சொல்லியிருக்காரு. அதை வாங்கிக்கிட்டு அப்பிடியே வீட்டுக்குப் போயிடு .\"\n\"சார் அது இங்கேயிருந்து ரொம்ப தூரம் சார்\n\"அதில்ல சார். எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லே. டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போகணும். அதனால இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்குப் போகணும்னு காலையிலேயே உங்ககிட்ட சொல்லியிருந்தேன்\n\"ஆமாம். வேலையை முடிச்சுட்டுப் போன்னு சொன்னேன். இப்பவும் அதைத்தான் சொல்றேன்\n டாக்டர் எட்டு மணி வரையிலும்தான் சார் இருப்பாரு. நான் இப்பவே கிளம்பினாத்தான் எங்கம்மாவை அழைச்சுக்கிட்டுப் போய்க் காட்ட முடியும்.\"\n அவங்க வயசானவங்க. மூணு நாளா ஜுரம் குறையவே இல்லை.\"\n உங்கம்மா ஒண்ணும் சின்னக் குழந்தை இல்லையே ஒரு ஆட்டோவைப் புடிச்சுக்கிட்டு அவங்களால போயிட்டு வர முடியாது ஒரு ஆட்டோவைப் புடிச்சுக்கிட்டு அவங்களால போயிட்டு வர முடியாது வேணும்னா அக்கம்பக்கத்தில் யாரையாவது துணைக்கு கூப்பிட்டா, வந்துட்டுப் போறாங்க வேணும்னா அக்கம்பக்கத்தில் யாரையாவது துணைக்கு கூப்பிட்டா, வந்துட்டுப் போறாங்க\nஅம்மாவுக்கு ஃபோன் செய்து பக்கத்து வீட்டு அம்மாளை அழைத்துக்கொண்டு போகும்படி சொன்னான். நல்லவேளை மொபைல் ஃபோன் என்ற ஒன்று இருக்கிறது. அது இல்லாவிட்டால் இந்த மானேஜர் போன்ற அரக்க ஜென்மங்களின் இரக்கமற்ற செயல்களைச் சமாளிப்பது இயலாத காரியமாக இருந்திருக்கும்.\nவேலையை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது மணி ஒன்பது ஆகி விட்டது. அம்மா இன்னும் வரவில்லை. டாக்டரின் நேரம் எட்டு வரைதான் என்றாலும் எட்டு மணி வரை வரும் நோயாளிகளுக்கு டோக்கன் கொடுத்து பத்து மணிக்கு மேல் ஆனாலும் எல்லோரையும் பார்த்து விட்டுத்தான் போவார். அவர் பணத்துக்காக இதைச் செய்கிறார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் வாங்குவது மிகக் குறைந்த கட்டணம்தான்.\nஅவன் மானேஜரைப் போன்றவர்கள் இருக்கும் உலகத்தில்தான் இந்த டாக்டர் போன்றவர்களும் இருக்கிறார்கள்\nபக்கத்து வீட்டில் சாவி வாங்கப் போனபோது பக்கத்து வீட்டுக்காரர் தொலைக்காட்சியில் ஒரு ஆன்மீகச் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தார்.\n உங்களுக்கும் ஆண்ட்டிக்கும் என்னால் நிறையத் தொந்தரவு.\" என்றான் ஆனந்த் வருத்தத்துடன்.\n இது மாதிரி சின்ன உதவி கூடச் செய்யலேன்னா எப்பிடி கவலைப்படாதே. நம்ம டாக்டர் மருந்து கொடுத்தா உங்கம்மாவுக்கு ஜுரம் சட்டுனு குறைஞ்சுடும்.\"\nதொலைக்காட்சியில் பேசிக்கொண்டிருந்தவர் 'ஆத்மா' என்று அடிக்கடி சொல்வதை ஆனந்த் கவனித்தான்.\n\"ஏன் சார் ஆத்மான்னு ஒண்ணு இருக்கா\n நம்ம உடம்புக்குள்ள அடுக்கடுக்காய்ப் பல விஷயங்கள் இருக்கு. தோல், அப்புறம் சதை, அப்புறம் எலும்புகள், நரம்புகள், ரத்தக்குழாய்கள்னு. அதுபோல இதயம் நுரையீரல்னு பல உறுப்புகள். எல்லாத்துக்கும் உள்ளே ஆத்மான்னு ஒரு சக்தி இருக்கு.\"\n\"நீங்க சொல்றது சரியா இருக்கலாம் சார். எனக்கென்ன தெரியும் ஆ���ா சில பேருக்கு தோல், எலும்பு இதையெல்லாம் தாண்டி இதயம்னு ஒண்ணு இருக்கான்னே சந்தேகமா இருக்கு ஆனா சில பேருக்கு தோல், எலும்பு இதையெல்லாம் தாண்டி இதயம்னு ஒண்ணு இருக்கான்னே சந்தேகமா இருக்கு\nஅவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல் அவர் அவனைப் பார்த்தார்.\nஅன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு\nஅன்புவழி நடப்பதே உயிர் உள்ள உடலின் இயல்பு. அன்பு இல்லாதவரின் உடல் எலும்பாலும் தோலாலும் போர்த்தப்பட்ட (உயிரற்ற) வெற்றுடம்புதான்.\n\"இதயம்னு \" - நீங்க விசால மனதை, அன்பு வழியும் மனதைச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். எல்லோரும் சொல்வதுபோல், மனதை, 'இதயம்'னு சொல்லியிருக்கீங்க. வள்ளுவர் சொன்ன 'என்புதோல் போர்த்திய உடம்பில்' இதயமும் அடக்கம் ஆனால் அன்பு மனம்தான் இல்லை.\nஎன்புதோல்போர்த்திய உடம்பு என்ற சொற்றடர் உணர்ச்சிகள் இல்லாத உடலைக் குறிக்கிறது என்று சொல்லலாம். இரக்கம் இல்லாதவனை 'உனக்கு இதயமே இல்லையா' என்று கேட்பது வழக்கில் உள்ளதுதானே' என்று கேட்பது வழக்கில் உள்ளதுதானே\n96. சுப்பையா கொடுத்த புகார்\n95. வேலையில் முதல் நாள்\n94. காலை முதல் மாலை வரை\n88. இந்த நாள் அன்று போல் இல்லையே\n86. கேட்காத கேள்விக்கு பதில்\n83. தினமும் ஒரு விருந்தினர்\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/12/microsoft-tamil-desktop-writter.html", "date_download": "2018-07-19T01:58:21Z", "digest": "sha1:CK552K5ISLJI466RDEVLKDWAWB4CERJF", "length": 10804, "nlines": 93, "source_domain": "tvs50.blogspot.com", "title": "மைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nமைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி\nசில வருடங்களுக்கு முன்பு கணினியில் தமிழை தட்டச்சுவது என்பது சற்றே கடினமான வேலையாகத்தான் இருந்தது. அழகி, ஈகலப்பை, என்எச்எம் என்று தன்னார்வத்தில் பலர் தமிழ் எழுதிகளை அறிமுகப்படுத்தினர். தற்போது பெரிய மென்பொருள் நிறுவனங்களும் இந்திய மொழிகளில் கணினியில் தட்டச்சுவதற்கு மென்பொருள்களை அறிமுகப்படுத்த துவங்கி விட்டனர்.\nஇன்று காலை கூகிளின் தமிழ் எழுதி குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தேன். இணையத்தில் உலவிய போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதற்காக ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தி உ��்ளதை அறிய முடிந்தது.\nஇந்த வசதியை மைக்ரோசாப்ட் இணைய பதிப்பு, டெஸ்க்டாப் பதிப்பு என்று இரண்டு வடிவங்களில் வெளியீட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, இணையம் என்று எல்லா இடங்களிலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ள முடியும். தமிழ் எழுதியை போன்றே நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடன் வருகிறது. இதனால் தமிழில் நாம் தட்டச்சு செய்யும் போது வரும் பிழைகளை தவிர்க்க இயலும்.\nகூகிள் தமிழ் எழுதியை நிறுவியதை போன்றே இதனை நீங்கள் நிறுவ வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, புக்மார்க்லெட்டாக நிறுவி கொள்ள இங்கே சென்று வழிமுறைகளை பார்க்கவும். புக்மார்க்லெட்டாக இணைய உலாவிகளில் நிறுவி கொண்டால் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம். இதற்கு இணைய இணைப்பு தொடர்ச்சியாக அவசியம்.\nஇணைய இணைப்பு இன்றி கணினியில் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்து கொள்ள இதன் டெஸ்க்டாப் பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள். விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7லில் எப்படி நிறுவுவது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். படங்களுடன் புரியும்படி விளக்கி உள்ளனர்.\n என்று கேட்டால் சட்டென்று சொல்ல இயலவில்லை. இரண்டுமே எளிதாகத்தான் உள்ளது. சில நாட்கள் உபயோகப்படுத்தி பார்த்து விட்டு முடிவு செய்யலாம்.\nஅதிரடியாக கணிணிக்கான கூகிளின் தமிழ் எழுதி\nபுதிய வசதிகளுடன் கூகுளின் தமிழ் எழுதி\nதமிழ் வாசிக்க தெரியாத, பேச தெரிந்தவர்கள் தமிழ் தளங்களை வாசிக்க\nஎல்லா இணைய தளங்களிலும் தமிழில் தட்டச்சலாம்\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nதகவலைத் தமிழில் தந்ததற்கு நன்றி தலைவா.\nமைக்ரோ சாஃப்டின் இணைய எழுதி பற்றி தெளிவாக இடுகை எழுதி உள்ளீர்கள்.\nகூகிள் தமிழ் எழுதியையும், மைக்ரோசொப்ட் தமிழ் எழுதியையும் எனது கணனியில் மாற்றி மாற்றி பயன்படுத்தி பார்த்ததில் கூகிள் தமிழ் எழுதி சிறப்பாக செயல்படுகின்றது. மைக்ரோசொப்ட் இன்னும் மேம்படுத்தப்படவேண்டியுள்ளது. மைக்ரோசொப்ட் தமிழ் எழுத��யில் எழுதும் போது லகர ளகர ழகர எழுத்துக்களில் சிறு குழப்பம் உண்டாகின்றது. மேற்குறிப்பிட்ட எழுத்துக்களில் மூன்றாவது எழுத்து கிடைக்கவில்லை.\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nமைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி\nஅதிரடியாக கணினிக்கான கூகுளின் தமிழ் எழுதி\nலினக்ஸ் மின்ட் - சிறந்த லினக்ஸ் இயங்குதள வடிவம்\nலினக்ஸ் பதிப்புகளை USB மூலம் சோதிக்க/நிறுவ\nஎன்டிடிவி ஹிண்டுவில் தமிழ் தொழில்நுட்ப வலைப்பூக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamizhsudar.wordpress.com/tag/rajamouli/", "date_download": "2018-07-19T01:56:16Z", "digest": "sha1:EM4EZQRINOIT5HRAHTWHWOXDMFOQY5L2", "length": 3105, "nlines": 43, "source_domain": "senthamizhsudar.wordpress.com", "title": "Rajamouli – செந்தமிழ் சுடர்", "raw_content": "\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\nபாகுபலி 2 ட்ரைலர்… நெட்டில் கசிந்தது எப்படி\nநாளை வெளியாகும் “பாகுபலி 2” ட்ரைலர் பற்றிய சில தகவல்கள்\nஅனுஷ்காவால் பாகுபலி 2 படத்திற்கு வந்த பிரச்சனை\nமீனவர் துயரங்களுக்கு விடிவு…பாம்பன் பகுதியில் புதிய துறைமுகம்\nவிவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள்: நடிகர் விஷால்\nஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் மேற்கொள்ள ஆர்வம்\nநாடு முழுவதும் 6,500 திரைகளில் ’பாகுபலி 2’\nகோலியை கிண்டல் செய்த ஆஸி.வீரர்கள்… பழிக்கு பழி வாங்கிய கோலி\nஅஜித், விஜய் ரெண்டுபேருமே இந்த விஷயத்தில் பெஸ்ட் தான்… சொன்னது யார் தெரியுமா\nநாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிந்தது\nகுப்பைக் கிடங்கால் நிறைய பாதிப்புகள்: ஆர்.கே.நகர் பொதுமக்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடருமா\n12 மொழிகளை கொண்டு போனில் டைப் செய்ய ஒரு விசைப்பலகை\n© 2018 செந்தமிழ் சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swarnaboomi.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-19T02:08:57Z", "digest": "sha1:PUDB2M3U7DVLKED26NNMLECQJVI3RUIP", "length": 21401, "nlines": 188, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "சமூகம் | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\nஏன் இந்த கொலைவெறி நஜீப்\nமலேசிய இந்தியர்க��் 54 ஆண்டுகளாக ‘மலாய் மேலாண்மை கொள்கையினால் கொலைவெறிக்குள்ளாகும் நிலை மாற வேண்டும். அதற்கு முதலில் அம்னோ ஒழியவேண்டும்\nLeave a Comment »\t| அரசியல், இசை, இண்டர்லோக், சமூகம்\t| நிரந்தர பந்தம்\nகொள்கலனில் வாழ்க்கை நடத்தும் ஒரு முதியவரின் கதை…\nநான்கு ஆண்டுகளாக தங்குவதற்கு முறையான வீடின்றி ஒரு கொள்கலனில் வாழ்க்கை நடத்தும் ஓர் ஏழை இந்திய முதியவரின் சோகக் கதையிது…\nLeave a Comment »\t| ஆவணப்படம், சமூகம்\t| நிரந்தர பந்தம்\nபினாங்கில் இண்ட்ராஃபின் உண்மை கண்டறியும் பயணம்\nஅண்மையில் மனித உரிமை வழக்கறிஞரான திரு.சுரேசு குரோவர் மலேசியாவிற்கு வருகைப் புரிந்து பல இடங்களுக்கு பயணம் செய்து இந்திய மலேசியர்களுக்கெதிரான மனித உரிமை மீறல் சம்பவங்களை நேரடியாக கண்டு தகவல்களை திரட்டிச் சென்றுள்ளார். இவையனைத்தையும் இண்ட்ராஃபின் லண்டன் சிவில் வழக்கிற்கு தக்க ஆதாரங்களாகப் பயன்படுத்தவிருக்கின்றனர் லண்டனில் உள்ள சட்டக் குழுவினர். அத்தகைய பயணத்தின் ஓர் அங்கமாக பினாங்கிற்கும் வருகை தந்திருந்தார் திரு.சுரேசு குரோவர். அப்பயணத்தின் சில நிழற்படங்கள் உங்களின் பார்வைக்காக..\n2 பின்னூட்டங்கள்\t| சமூகம், தோட்டப்புற மக்கள், நிகழ்வு, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nபினாங்கின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமத்திற்கு ஆபத்து\nபினாங்கு மாநில ’யுனெஸ்கோ’ பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ள செயிண்ட் பிரான்சிஸ் சேவியர் தமிழ் கிருத்துவ பாரம்பரிய கிராமத்தின் தலையெழுத்து தற்போது கேள்விக்குறியாக உள்ளது. 150 ஆண்டுகளாக இரண்டு தலைமுறையாக வாழ்ந்துவரும் இந்திய மக்களை தற்போது கத்தோலிக்க பிசோப்பாக இருப்பவர் அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் தமிழ் கிருத்துவர்களின் நலனுக்காக வழங்கப்பட்ட இந்நிலம் அருகிலுள்ள சிட்டிடெல் தங்கும்விடுதி உரிமையாளருக்கு விற்கப்படப்போவதாகவும், இவ்வாண்டு இறுதிக்குள் அங்கு வசிக்கும் மக்கள் தத்தம் வீடுகளை காலி செய்ய வேண்டும் எனவும் கோரி நீதிமன்றத்தில் தேவாலய நிர்வாகம் வழக்கு பதிவும் செய்திருக்கிறது. ஜோர்ச்டவுன் நகர மையத்தில் உள்ள பினாங்கு சாலையில் அமைந்துள்ள அவ்வழகிய குக்கிராமமானது பினாங்குத் தீவின் கடைசி இந்திய பாரம்பரிய கிராமம் என அறியப்படுகிறது. இக்கி���ாமத்திற்கும் புவா பாலா கிராமத்திற்கு ஏற்பட்ட முடிவுதானா வாருங்கள் அங்குள்ள மக்களையே நாம் கேட்போம்..\nLeave a Comment »\t| ஆவணப்படம், சமூகம், வழக்கு\t| நிரந்தர பந்தம்\n>நாடற்ற பல ஏழை இந்தியப் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வதில்லை\nLeave a Comment »\t| குடியுரிமை, சமூகம், நிகழ்வு, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\n>’மக்கள் சேவை தினம்’- பினாங்கு ம.உ.க ஊடக அறிக்கை\nஇன்று (ஞாயிற்றுக்கிழமை 05-09-2010 ) பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியின் அலுவலகத்தில் பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டையின்றி குடியுரிமையற்றவர்களாக வாழும் இந்தியர்களுக்காக உதவும் வகையில் ‘மக்கள் சேவை தினம்’ எனும் நிகழ்வு நடந்தேறியது. இந்நிகழ்வில் பிறை, புக்கிட் மெர்தாஜாம், பாகன் செராய், பெர்மாத்தாங் பாவோ மற்றும் பினாங்குத் தீவு ஆகிய இடங்களிலிருந்து 80-க்கும் மேற்பட்ட நாடற்ற இந்திய குடும்பங்கள் வருகை புரிந்திருந்தனர். போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்நோக்கிய பல குடும்பங்களை மனித உரிமைக் கட்சியினர் ம.உ.க செயலகத்திற்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருந்தனர்.\nமனித உரிமைக் கட்சியின் தேசிய மதியாலோசகர் திரு.நா.கணேசன் தலைமையில் காலை 10.00 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வில் முதல் அங்கமாக செய்தியாளர் சந்திப்புக் கூட்டம் நடைப்பெற்றது. 1,50 000 நாடற்ற மலேசிய இந்தியர்களின் தொடர்பிரச்சனைகளை அரசாங்கம் உடனடியாக களைவதற்கு ஆவண செய்ய வேண்டும் என செய்தியாளர் கூட்டத்தில் திரு.நா.கணேசன் வலியுறுத்தினார். இந்நாட்டில் எந்தவொரு பொருளை வாங்கினாலும் ரசீது கிடைக்கும். ஒரு வளர்ப்புப் பிராணியை வாங்குவதென்றாலும் அதற்கென்று உரிமம், சான்றிதழ் பெற்றாகவேண்டும். ஆனால், இந்நாட்டில் பிறந்த 1,50 000 இந்திய குடிமக்களுக்கு சான்றாக பிறப்புப் பத்திரம் இல்லாத அவல நிலை இன்றுவரை தொடர்ந்துவருவது வேதனைக்குறிய விஷயமாகும் என அவர் தெரிவித்தார்.\nமலேசிய கூட்டரசு அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14(1)(b)-யின் படி இந்நாட்டில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிய பிறப்புரிமையை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் ஐக்கிய நாட்டுச் சபையின் உலகலாவிய மனித உரிமைப் பிரகடனத்தை மீறக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். நாடற்ற மலேசிய இந்தியர்கள் இந்நாட்டில் பலவிதமான பிரச்சனைகளை எதிர்நோக்கிவருகின்றனர். ஏழ்மை நிலை, திருமணத் தடை, பாதுகாப்பற்ற மற்றும் அடிமைத் தொழில், சுகாதார மற்றும் மருத்துவச் சேவை புறக்கணிப்பு, ஆரம், இடைநிலை மற்றும் உயர்க்கல்வி நிராகரிப்பு, மலிவு விலை வீடு, அர்சாங்க வாடகை வீடு, அரசாங்க உதவிகள் நிராகரிப்பு, வங்கியில் கடனுதவி மறுப்பு, குடியுரிமையற்ற குழந்தைகள், காவல்த்துறையினரிடம் பிடிபடுதல், வாகனம், வியாபார உரிமம் மறுப்பு, காப்புறுதி, பங்குகளை வாங்க நிராகரிப்பு, சமய உரிமை புறக்கணிக்கப்பட்ட நிலை என பலவகையில் கள்ளக்குடியேறிகளைவிட மோசமாக வாழ்ந்து வரும் மலேசிய இந்திய மண்ணின் மைந்தர்களின் குடியுரிமைப் பிரச்சனை உடனடியாக தீர்க்கப்படவேண்டும்.\nமூன்றே வாரங்களில் ஓர் இந்திய குடும்பத்தில் உள்ள ஏழு குழந்தைகளுக்கு மனித உரிமைக் கட்சியின் தலையீட்டால் பதிவிலாகா பிறப்புப் பத்திரங்களைக் கொடுக்கும்போது, ஏன் 1,50000 மலேசிய இந்தியர்களுக்கு கொடுக்க்க்கூடாது என திரு.நா.கணேசன் கேள்வி எழுப்பினார்.\nமேலும் இந்நிகழ்விற்கு வந்திருந்த சுமார் 15 குழந்தைகள் பிறப்புப் பத்திரம் இல்லாததனால் பள்ளிக்குச் செல்லாமல் உணவகங்களில் பாத்திரம் கழுவுவது, கனரக வாகன உதவியாளராக வேலை செய்வது, கோழிப் பண்ணையில் எச்சங்களை அள்ளுவது போன்ற வேலைகளை செய்து வருவதை உருக்கமாக கூறியபோது வந்திருந்தோரை கவலையில் ஆழ்த்தியது. அதனையடுத்து 80 இந்திய குடும்பங்களுடன் இணைந்து மனித உரிமைக் கட்சியினர் பதாகையேந்தி புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடந்தது. அனைவரும் ஹிண்ட்ராஃப் வாழ்க மனித உரிமை வாழ்க\nமதியம் 12.00 மணியளவில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.மதிய உணவிற்குப்பின் மனித உரிமைக் கட்சியினர் 80 குடும்பங்களின் பிரச்சனைகளை ஒவ்வொன்றாக கவனித்து உதவி செய்தனர். எதிர்வரும் 26-ஆம் திகதியன்று இவ்விந்திய குடும்பங்கள் மீண்டும் பினாங்கு மனித உரிமைக் கட்சியின் செயலகத்தில் ஒன்றுகூடவிருக்கின்றனர். பினாங்கு மாநில பதிவிலாகா அதிகாரிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் பரிசீலித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள மனித உரிமைக் கட்சி ஆவண செய்யும். இதுபோன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கும் வட மாநிலங்களைச் சார்ந்தவர்கள் பினாங்கு மாநில மனித உரிமைக் கட்சியினரைத் தொடர்பு கொள்ளுமாறு திரு.நா.கணேசன் கேட்டுக் கொண்டார்.\nதொடர்புக்கு : திரு.நா.கணேசன் 0124803284 திரு.கலைச்செல்வம் 0125637614 திரு.அண்ணாதுரை 0174107244\nLeave a Comment »\t| அறிக்கை ஓலை, குடியுரிமை, சமூகம், நிகழ்வு, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nகல்வித்துறையில் எட்டி உதைக்கப்படும் இந்திய சமூகம்\nLeave a Comment »\t| கல்வி, கல்வி வாய்ப்பு, சமூகம், மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nநீங்கள் இப்போது சமூகம் என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swarnaboomi.wordpress.com/category/uncategorized/", "date_download": "2018-07-19T01:43:45Z", "digest": "sha1:5HAFHTR4T35HMA3PZJI3ESXLMOBQRYLR", "length": 28721, "nlines": 191, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "Uncategorized | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\nஐந்து தலைவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது\nஉள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டு, கமுண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்டிராப் தலைவர்கள் தங்களை விடுவிக்குமாறு செய்து கொண்ட மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று காலையில் நிராகரித்தது\nமனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜைனால் அஸ்மான் அப்துல் அஜிஸ் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விடுத்த தடுப்புக்காவல் ஆணை செல்லத்தக்கது என்றும் அந்த ஆணை உள்நாட்டு பாதுகாப்பு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதே என்றும் தனது தீர்ப்பில் கூறினார்.\nபி.உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், வி. கணபதி ராவ் மற்றும் ஆர். கெங்காதரன் ஆகிய ஐவரே டிசம்பர் 13ஆம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாவர்.\nஇந்த ஐவரும் தாங்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் தெளிவாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nமனுதாரர்களும் அரசு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த எழுத்துப் பூர்வமான சாட்சியங்களை தான் கவனத்தில் கொண்டதாக நீதிபதி கூறினார். ஆனால், அச்சாட்சியங்கள் எதுவும் பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள் மீறப்பட்டிருக்கின்றன என்று காட்டவில்லை என்று கூறினார்.\nஇந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். மனுதாரர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.\nதீர்ப்பினால் ஏமாற்றமடைந்த சுமார் 300 இண்ராப் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெளியில் நின்று “வாழ்க இண்ராப்”, “ வாழ்க மக்கள் சக்தி “ என்று கோஷமிட்டனர்.\nஇந்த ஐந்து தடுப்புகாவல் கைதிகளின் வழக்கறிஞர்களான கர்பால் சிங் மற்றும் கோபிந்த் சிங் டியோ பெடால் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்போவதாக அங்கு குழுமியிருந்தவர்களிடம் கூறினார்கள்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம், ஆனால் அந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை; ஆகவே நீதி கிடைக்கும் வரையில் போராடப்போவதாக சூளுரைத்தார் வழக்கறிஞர் கோபிந்த் சிங்.\nநன்றி : மலேசியா இன்று\n2 பின்னூட்டங்கள்\t| Uncategorized\t| நிரந்தர பந்தம்\nஐந்து தலைவர்களின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது\nஉள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (ISA) கீழ் கைது செய்யப்பட்டு, கமுண்டிங்கில் வைக்கப்பட்டிருக்கும் ஐந்து இண்டிராப் தலைவர்கள் தங்களை விடுவிக்குமாறு செய்து கொண்ட மனுவை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று காலையில் நிராகரித்தது\nமனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ஜைனால் அஸ்மான் அப்துல் அஜிஸ் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் விடுத்த தடுப்புக்காவல் ஆணை செல்லத்தக்கது என்றும் அந்த ஆணை உள்நாட்டு பாதுகாப்பு சட்ட வரம்புகளுக்கு உட்பட்டதே என்றும் தனது தீர்ப்பில் கூறினார்.\nபி.உதயகுமார், எம். மனோகரன், டி. வசந்தகுமார், வி. கணபதி ராவ் மற்றும் ஆர். கெங்காதரன் ஆகிய ஐவரே டிசம்பர் 13ஆம் நாள் உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களாவர்.\nஇந்த ஐவரும் தாங்கள் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று தங்களது மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் தாங்கள் கைது செய்யப்படுவதற்கு கொடுக்கப்பட்ட காரணங்கள் தெளிவாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.\nமனுதாரர்களும் அரசு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த எழுத்துப் பூர்வமான சாட்சியங்களை தான் கவனத்தில் கொண்டதாக நீதிபதி கூறினார். ஆனால், அச்சாட்சியங்கள் எதுவும் பின்பற்ற வேண்டிய சட்டவிதிகள் மீறப்பட்டிருக்கின்றன என்று காட்டவில்லை என்று கூறினார்.\nஇந்த வழக்கில் நீதிபதியின் தீர்ப்பை கேட்பதற்கு நீதிமன்றத்தில் ஏராளமானவர்கள் கூடியிருந்தனர். மனுதாரர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.\nதீர்ப்பினால் ஏமாற்றமடைந்த சுமார் 300 இண்ராப் ஆதரவாளர்கள் நீதிமன்றத்திற்கு வெள��யில் நின்று “வாழ்க இண்ராப்”, “ வாழ்க மக்கள் சக்தி “ என்று கோஷமிட்டனர்.\nஇந்த ஐந்து தடுப்புகாவல் கைதிகளின் வழக்கறிஞர்களான கர்பால் சிங் மற்றும் கோபிந்த் சிங் டியோ பெடால் நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப்போவதாக அங்கு குழுமியிருந்தவர்களிடம் கூறினார்கள்.\nநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கின்றோம், ஆனால் அந்த தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கவில்லை; ஆகவே நீதி கிடைக்கும் வரையில் போராடப்போவதாக சூளுரைத்தார் வழக்கறிஞர் கோபிந்த் சிங்.\nநன்றி : மலேசியா இன்று\nசுவர்ணபூமி..தமிழர்களின் தொப்புள் கொடி உறவு..\nஇந்த நாட்டில் நம்மை யார் என்று கேட்கிறார்கள் சிலர்.. முதலில் அப்படி கேட்பவர்களுக்கு அவர்கள் யாரென்றே தெரியவில்லை. வரலாற்றின் ஏடுகளை சற்றே திருப்பிப் பாருங்கள்.. பக்கத்திற்குப்பக்கம் நம் தமிழ் மூதாதையர்கள் கதைதான்.. தமிழர்களுக்கும் மலையகத்திற்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என வரலாறுகள் சொல்கின்றன. இந்த நாட்டிற்கு சஞ்சிக் கூலிகளாகவா நாம் வந்தோம் இல்லை அது தவறு.. இக்கருத்தை நம் மலேசிய இந்தியர்கள் மாற்றியாக வேண்டும்.. வணிகர்களாக, நாகரீகத்தை கற்றுக் கொடுக்கும் ஆசானாக அல்லவா நாம் இங்கு வந்தோம்.. அரசியலைச் சொல்லிக் கொடுத்தவர்களே நாம்தானே… 2000 ஆண்டுகளுக்கு முன்பே கால் ஊன்றிய நம் சரித்திரத்தை 200 ஆண்டுகள் என சுருக்கிவிட்டு வேடிக்கைப் பார்க்கின்றனர் சிலர்.. நாம் இங்கு வந்த விதமே வேறு.. வந்தக் காலமும் வேறு..அரசர்கள் நாம்.. இந்த மண்ணில் நாகரீகம் எனும் விதை துளிர்விடுவதற்கு தண்ணீர் பாய்ச்சியவர்கள் நாம்… நம்மைப் பார்த்து யார் என்று கேட்பவர்களுக்கு வரலாறு பதில் சொல்லும்.. முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க சதிகள் பல நடந்தாலும், நமது உரிமைகளை என்றும் நம் தமிழர்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நம்முடைய பின்னனியை அனைவரும் தெரிந்திருத்தல் வேண்டும். இதுத் தொடர்பாக சுவர்ண பூமி எனும் தொடர் கட்டுரையை உங்களுக்கு வழங்க இருக்கின்றேன்..\nதென் கிழக்காசிய நாடுகளில் இந்து சாம்ராஜ்யம் கொடிக்கட்டிப் பறந்தக் காலம் அது.. அரசியல், நீதித்துறை, கலை, கலாச்சாரம், நாகரீகம், மொழி, வணிகம் என அனைத்திலும் இந்து மததின் தாக்கங்கள் இருந்தக் காலம் அது.. சுருங்கச் சொன்னால், தென்கிழக்காசிய மக���களின் நாகரீகம் இந்திய மண் போட்ட விதை. இந்த விதைத் தூவப்படாமல் இருந்திருந்தால், அன்று புகழின் உச்சத்தை அடைந்த சிறீ விஜயம், கடாரம், லங்கா சுகா, பாசாய், மாஜாபாகிட் போன்ற இராஜ்ஜியங்கள் சரித்திரத்தில் பேசப்பட்டிருக்கமாட்டாது..\n2-ஆம், 3-ஆம் நூற்றாண்டுகளிலேயே சுவர்ணபூமியில் ஆங்காங்கே சில அரசுகள் ஆட்சி புரிந்துள்ளன. இந்த அரசுகள் இந்து மதங்களைத் தழுவி, அதன் தர்ம சாஸ்திரங்களைப் பின்பற்றி இராஜ்ஜியம் செய்து வந்துள்ளன.\nகுறிப்பு : சுவர்ணபூமி (தற்போதைய தீபகற்ப மலேசியா) இப்பெயர், தமிழகத்திலிருந்து வணிக நிமித்தம் கடல்வழி அடிக்கடி வந்துப்போகும் தமிழ் வணிகர்களால் இம்மண்ணுக்கு சூட்டப்பட்டது. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் வணிகர்கள் சுவர்ணபூமியில் காலடி பதித்திருக்கின்றனர் என்பதற்கு பல மறுக்க முடியாத தடயங்கள் கிடைத்திருக்கின்றன. அதோடு அன்றையக் காலக்கட்டத்தில் சுவர்ணபூமியில் வாழ்ந்தவர்கள் அனைவரும் (காட்டு வாசிகளைத் தவிர) இந்து மதத்தையும் மகாயான புத்த மதத்தையும் தழுவி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசுமர் 30 குட்டி அரசுகள் சுவர்ணபூமியில் தோன்றி மறைந்துள்ளதாக தடயங்கள் கூறுகின்றன. இந்த அரசுகளின் ஆட்சிக் காலமும் குறுகிய காலமாக இருந்துள்ளது, அதற்குக் காரணம், வடக்கில் கம்போடியாவில் மிகப் பெரிய இந்து சம்ராஜ்யமான ‘அங்கோர் வாட்’ சாம்ராஜ்யமும், தெற்கில் ஜாவாவில் இந்து அரசான ‘மாஜாபாகிட்’ அரசும் தலையெடுத்ததுதான்.\n7-ஆம் நூற்றாண்டுகளிலிருந்து 13-ஆம் நூற்றாண்டுவரை சிறீ விஜயம் எனும் இந்து சாம்ராஜ்யம் தென் கிழக்காசிய பகுதிகளில் பெரும்பகுதிகளை ஆண்டு வந்தது. சிறீ விஜயத்தின் சாம்ராஜ்யம் அக்ஷய முனையிலிருந்து ( வடக்கு சுமத்திரா ) மயூரடிங்கம், மாப்பாலம், மேவிலிம்பங்கம், மாடமாலிங்கம் ( அனைத்தும் சுவர்ணபூமி தீபகற்பத்தில் வடப்பகுதியில் உள்ள ஊர்களின் பெயர்), யவத்வீபம் (ஜாவா தீவு ) வரை பரவியிருந்தது. இருப்பினும் 11-ஆம் நூற்றாண்டில் தமிழர்களின் சோழ சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த முதலாம் இராஜேந்திர சோழன் அவரின் தலைமையில் மிகப் பெரிய கடற்படை ஒன்று கடராத்தின் அரசு சம்பத்தப்பட்ட உட்பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு, கடாரத்தின் மீது படையெடுத்தது. முடிவில் சிறீ விஜயம் பின்வாங்கி அடிபணிந்தது, க��ாரம் சோழ நாட்டு இராஜ்ஜியத்தின் கீழ் சேர்ந்தது.\nகுறிப்பு : கடாரத்தின் மீது படையெடுத்த சோழ சாம்ராஜ்யத்திடம், 3 வகையான மரக்கலங்கள் (மரத்தினாலான கப்பல்கள்) இருந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன. 1. நெருங்கிய போகுவரத்துத் தொடர்பிற்கு சிறு ரக மரக்கலங்கள். 2. வணிக நிமித்தம் பண்டங்களையும், இதர பொருட்களையும் ஏற்றிச் செல்வதற்கு பெரிய மரக்கலங்கள். 3. கடல் கடந்து போர்ப் புரியக்கூடிய அதி நவீன வசதிகள் கொண்ட மிகப் பெரிய மரக்கலங்கள். மரக்கலங்களுக்கு பொறுப்பெற்றிருப்பவர்களை கலபதி என அழைப்பர்.\nதமிழ் நாட்டினருக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. கெடாவில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று முதலாம் குலோத்துங்கச் சோழனால் விட்டுச் செல்லப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு சமஸ்கிருத மொழியில் சோழ நாட்டிற்கும் கடாரத்திற்கும் உள்ள வணிகத் தொடர்பை விளக்கிக் காட்டியுள்ளது. அதுப்போக புக்கிட் மெரியாம், மூடா ஆற்றின் படுகையில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுக்களில் பல்லவ சாம்ராஜ்ஜியத்தின் வட்டெழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பு : கடாரத்திற்கு மேலும் சிலப் பெயர்கள் உள்ளன, அவை கடகா, கிடாரம், ரக்தாம்ருதிகா (சிவப்பு மண்)\nசோழ சாம்ராஜ்ஜியத்தில் கடாரம் மிகவும் செழிப்பாகவும், வணிக ரீதியில் அவ்வட்டாரத்திலேயெ மிக முக்கியமான ஒரு நகரமாகவும் திகழ்ந்துள்ளது. தமிழ் வணிகர்களும் தங்கள் வணிகங்களை கடாரம், சிறீ விஜயம், ஃபூனான், சம்பா போன்ற அரசுகளில் செய்திருக்கிறார்கள். இதன் வழியே இந்து மதமும் தென் கிழக்காசிய வட்டாரத்தில் வெகு வேகமாகப் பரவலாயிற்று. இந்து மதம் வணிகர்களாலேயெ பரவியது எனவும், போர் முறைகளினால் அல்ல எனவும் வரலாற்றுக் கூறுகள் பறைச்சாற்றுகின்றன.\nLeave a Comment »\t| Uncategorized\t| குறிச்சொற்கள்: வரலாறு\t| நிரந்தர பந்தம்\nநீங்கள் இப்போது Uncategorized என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/medicinal-properties-benefits-terminalia-arjuna-tree-017406.html", "date_download": "2018-07-19T02:22:41Z", "digest": "sha1:CS2N3O2T2GY4Z45ZYCRQYLOWMVSWDGLC", "length": 25444, "nlines": 159, "source_domain": "tamil.boldsky.com", "title": "மருத மரங்கள் உங்க ஊர்ல இருக்கா? அதனோட அற்புதங்கள் தெரியுமா? | Medicinal properties and benefits of Terminalia Arjuna tree - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மருத மரங்கள் உங்க ஊர்ல இருக்கா\nமருத மரங்கள் உங்க ஊர்ல இருக்கா\nஉயரிய மூலிகை மருத்துவ சிறப்புகளால், திருமருது என சங்ககாலத்தில் போற்றப்பட்ட மருத மரம், மனிதர்க்கு உடற்பிணி தீர்க்கும் அருமருந்தாக, சித்த மூலிகை மருத்துவத்தில் பயன் தருகிறது.\nஆற்றங்கரை மற்றும் வயல் ஓரங்களில் ஓங்கி உயரமாக வளரும் தன்மைகொண்ட செழிப்பான மரமான மருத மரத்தில் உள்ள பல வகைகளில், பெரும்பான்மை மரங்கள் மனிதருக்கு நன்மை தருவனவாகவும், சிலவகை மரங்கள் வீடுகளுக்கு வாசல் நிலைக்கதவுகள், ஜன்னல் கதவுகள் செய்யப் பயனாகின்றன. ஆயினும் தற்காலத்தில் வெகு அரிதாகவே, சில இடங்களில் மட்டும் காணப்படுகின்றன.\nசிவந்த நிற மலர்களையும், வளவளப்பான பட்டைகளையும் கொண்ட, சிவந்த நிறமுடைய மருத மரத்தின் செழுமையான நிழலில் இளைப்பாற, உடல் அசதி மற்றும் பிணிகள் அகன்று, உடலில் நல்ல புத்துணர்ச்சி ஏற்படும்.\nதமிழகத்தின் கோயமுத்தூர் மாநகர் அருகே, மருதமரங்கள் நிறைந்து சோலைவனமாகத் திகழ்ந்த, தமிழ்க்கடவுள் குமரன் குடியிருக்கும் மலையே, மருதமலை என இன்றும் அழைக்கப்படுகிறது.\nவைகை ஆற்றின் கரையோரம் மிக அதிக அளவில் காணப்பட்டதால், மருதத்துரை எனும் பெயரில் அழைக்கப்பட்ட அந்நாள் நகரமே, இன்று மருவி, மதுரை என வழங்கப்படுகிறது.\nஇப்படி பல்வேறு வகைகளில் தமிழர் வாழ்வில் பின்னிப்பிணைந்த மருத மரமே, மனிதர் உடலில் ஏற்படும் பல்வேறு வியாதிகளைப் போக்கும் மருத்துவ மரமாக, உடல் வியாதிகளைப்போக்கும் அருமருந்தாகப் பயன் தருகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமருத மரத்தின் இலைகளை விழுதாக அரைத்து, தினமும் காலை வேளைகளில் ஒரு நெல்லிக்காயளவு சாப்பிட்டுவர, உடலில், பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் யாவும் மறையும்.\nதுவர்ப்பு தன்மைமிக்க மருதமரத்தின் பட்டைகளில் உள்ள ஊட்டச்சத்துமிக்க டான்னிக், தாமிரம், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ள காரணத்தால், மருதம் பட்டைகளே, அதிக அளவில் மூலிகை மருந்தாக, பயன்படுகின்றன.\nமருதம் பட்டைகளின் மருத்துவ குணங்கள்:\nமருதம் பட்டைகள் வியாதி எதிர்ப்பு சக்தி அதிகம் நிரம்பியவை, அத்தகைய ஆற்றல��ல், உடலில் பல்வேறு முக்கிய உறுப்புகளில் ஏற்படும் புற்று வியாதிகள் அணுகாமல் உடலைக்காக்கும் வலிமை, மருதம் பட்டைக்கு இயல்பாக இருக்கிறது.\nஉடல் தோலில் ஏற்படும் தடிப்பு, அரிப்பு போன்றவை அகல தீர்வாகிறது. உடலுக்கு குளிர்ச்சி தருகிறது..சுவாச பாதிப்புகளால் உண்டாகும் காச வியாதிகளை போக்க, இந்த மரப்பட்டைகளை, பொடியாக்கி, நீரில் இட்டோ அல்லது பாலில் கலந்தோ தேநீராக பருகிவர, முழுமையாக சுவாச பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.\nசிறு நீரகத்தில் கற்கள் உண்டாகி, தாங்கமுடியாத அளவில் உடலுக்கு வலியையும் வேதனையையும் கொடுக்கும் ஒரு மோசமான வியாதியாக உருவெடுக்கிறது. அத்தகைய சிறுநீரக கற்கள் முற்றிலும் உடைந்து வெளியேறி, உடலின் வேதனைகள் தீர, மருதம் பட்டையை நீரிலிட்டு காய்ச்சி, தினமும் பருகிவர வேண்டும்.\nஇதயம் தொடர்பான வியாதிகளுக்கு சிறந்த தீர்வாகிறது, மருதம் பட்டைகள். நன்கு பொடியாக்கிய மருதம் பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, குடிநீராக பருகிவர, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து, இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, இதய வியாதிகளை போக்குகிறது.\nஇன்று வயது வித்தியாசம் இன்றி, அனைத்து வயதினரையும் பாதித்து, சமயங்களில் உயிரையும் பறித்துவிடும் கொடிய வியாதியாக, மாரடைப்பு காணப்படுகிறது.\nஉடலின் இரத்த நாளங்களில், உணவு நச்சுக்களால் ஏற்பட்ட கொழுப்புகள் சேர்ந்து, அவற்றால் அடைப்பு ஏற்பட்டு, இதயத்தின் இரத்தம் சுத்திகரிக்கும் தன்மை பாதிப்படைகிறது. இத்தகைய அடைப்பை சரிசெய்யும் வல்லமை, மருதம் பட்டைக்கு உண்டு, இதயத்தை இந்த பாதிப்பிலிருந்து காத்து, இயக்கத்தை சீர்செய்யும் ஆற்றல் வெண் தாமரை மலருக்கு உள்ளது.\nமருதம் பட்டை பொடி, வெண் தாமரை பொடி இரண்டையும் கலந்து தினமும் இருவேளை நீரில் கலந்தோ அல்லது பாலில் கலந்தோ தொடர்ந்து பருகிவர, இரத்த நாள அடைப்புகள் நீங்கி, இதயம் வலுவடைந்து, இரத்த ஓட்டம் சீராகும், இதுவரை அச்சுறுத்திய மாரடைப்பு பாதிப்புகள் நீங்கி, உடல் நலமுடன் வாழலாம்.\nஇந்த மருதம் பட்டை வெண் தாமரை பொடிக்கலவையை டீனேஜ் எனப்படும் வயதைக் கடந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும், சில காலம் தொடர்ந்து சாப்பிட்டுவர, எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் பாதிப்பை, அவர்கள் தவிர்த்துவிடலாம். அதோடு மட்டுமல்லாமல், இதய பாதிப்புகளை, இரத்த நா�� அடைப்புகளை சரிசெய்ய, ஆஞ்சியோ உள்ளிட்ட எந்தவித அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டிய தேவை ஏற்படாமல், உடல் நலனை இயற்கை வழியே காத்துவரலாம்.\nஆயினும், இள வயதினர், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் அதிக கொழுப்பு சேர்ந்த துரித உணவு வகைகள், டின்களில் அடைக்கப்பட்ட உணவுகளை அவசியம் தவிர்க்கவேண்டும்.\nஉணவில் காய்கறி, பழங்கள், கீரை, பூண்டு வகைகள் மற்றும் ஆவியில் வேகவைத்த உணவுகளான இடியாப்பம் உள்ளிட்டவைகளை சாப்பிட்டுவர, உடல் நலமாகி, வளமுடன் வாழலாம்.\nமருதம் பட்டை பொடியுடன், ஆடாதோடை இலைச்சாறு சிறிது சேர்த்து, ஆட்டுப்பாலில் கலந்து பருகிவர, நுரையீரலில், உடலின் முக்கிய உறுப்புகளில் ஏற்படும் உள் இரணங்கள் ஆறிவிடும்.\nமருதம் பட்டை கரிசலாங்கண்ணி பொடிகளை தேனில் ஊறவைத்து உட்கொள்ள, கல்லீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் சரியாகும். மேலும் குடல் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் முதன்மையான மூலிகை மருத்துவ தீர்வாக, மருதம் பட்டை அமைகிறது.\nமருதம் பட்டையுடன் ஒவ்வொன்றும் பாதி அளவில் மஞ்சள், சீரகம், மற்றும் சோம்பு சேர்த்து, நன்கு பொடியாக்கி, தினமும் இருவேளை நீரில் காய்ச்சி பருகிவர, இரத்த அழுத்த பாதிப்புகள் குணமாகும்.\nமன அழுத்தத்தால் அல்லது வியாதிகளின் பாதிப்பால், சரியான தூக்கமின்றி மனச் சோர்வு, மனப்பதட்டம் இவற்றால் அவதிப்படுவோர், மருதம் பட்டை பொடியுடன் சிறிது வறுத்த கசகசாவை சேர்த்து அரைத்து, பாலில் சேர்த்து பருகிவர, தீராத துன்பங்கள் தந்து வந்த மன பாதிப்புகள் யாவும் விலகி, நல்ல ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதுடன் மட்டுமல்லாமல், மனமும் இலகுவாகி, புத்துணர்ச்சி உண்டாகும்.\nபெண்களுக்கு அதிக அளவில் இன்னல்கள் தரும் மாதவிடாய் பாதிப்புகள், உதிரப்போக்கு, ஹார்மோன் பாதிப்புகள் இவையாவும் நீங்கிட, மருதம் பட்டை மற்றும் சீரகத்தை ஒன்றுக்கு கால் பங்கு என்ற விகிதத்தில், நீரிலிட்டு கொதிக்க வைத்து பருகிவர, தொல்லைகள் தந்த இன்னல்கள் நீங்கி, உடல் நலமடையலாம்.\nமருதம் பட்டை, வில்வம் மற்றும் துளசி இந்த மூலிகைகளை பொடியாக்கிக் கொண்டு, தினமும் இருவேளை, நீரில் நன்கு கொதிக்க வைத்து பருகிவர, மனதில் உண்டாகும் இனம் புரியாத அச்சங்கள், காரணம் இல்லாமல் வரும் கோபங்கள், மனப் பதட்டங்கள், இந்த மன பாதிப்புகளால் இரவில் தூக்கமில்லாமல் சிரமப்படுவது போன்ற, அனைத்த��� மன பாதிப்புகளும் முற்றிலும் நீங்கி, உடலும் மனமும் நலமாகி, நல்ல வளத்துடன் வாழலாம்.\nபெண்கள், தனியாக மருதம் பட்டை பொடியை காய்ச்சி, குடிநீராக பருகிவந்தாலும், மேற்படி பலன்கள் கிடைக்கும். மேலும் இதுவே, இதய பாதிப்புகளை சரியாக்கி, கொழுப்புகள் அதிகம் சேர்ந்த இரத்த நாள அடைப்புகளை சரிசெய்து, மனக் குறைபாடுகளை போக்கி, நல்ல உறக்கத்தையும் வரவழைக்கிறது.\nஉடல் நலம் தேறி, புத்துணர்ச்சி பெற, மருதம் பட்டை குடிநீர்\nமருதம் பட்டைகளை, தினமும் இரவில் குடிக்கும் நீரிலிட்டு, மறுநாள் முழுவதும் பருகிவர, இரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு, இதய குறைபாடு, உள் உறுப்புகள் பாதிப்பு மற்றும் தூக்கமின்மை குறைபாடுகள் போன்றவை விலகி, மருதம் பட்டையின் வியாதி எதிர்ப்பு தன்மைகளால், உடலும் மனமும் புத்துணர்வாகி, உடல் நலம் சீராகும். இந்தக் குடிநீரை தொடர்ந்து ஒரு மண்டலம், 48 நாட்கள் பருகிவர, பூரண குணமடையலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nகோமாவில் இருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொண்ட போலீஸ்அதிகாரி\nபுள்ளி ராஜாக்கு எய்ட்ஸ் வருமா.. எய்ட்ஸ் வருவதற்கு முன்பும் ,வந்த பிறகும்...\n... அப்போ உடம்புக்கு தேவையான கால்சியம் கிடைக்க இந்த 5 பொருளையும் சாப்பிடுங்\nஇந்த சாறு சிறுநீரக கற்களை வேகமாக கரைக்க உதவுகிறதாமே அது என்ன சாறுனு உங்களுக்கு தெரியுமா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஎன்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...\n... இந்த ஒரு பொருளை துணியில கட்டி முகர்ந்தால் உடனே சரியாகிடும்...\nRead more about: health herbs ayurveda heart ஆரோக்கியம் இதயம் உடல் நலம் மூலிகை ஆயுர்வேதம்\nSep 23, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்தி���ளைப் படிக்க\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2012/08/blog-post_15.html", "date_download": "2018-07-19T02:16:48Z", "digest": "sha1:CYXLHQR3VQEAKU22T7UPR3NFIQMBCVMJ", "length": 19945, "nlines": 390, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: சுதந்திர இந்தியா - காணொளி", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nசுதந்திர இந்தியா - காணொளி\nஇந்திய சுதந்திர தினத்திற்கான வாழ்த்துக்களை சொல்லும் இவ்வேளையில், சில வருடங்களுக்கு முன்பு பார்க்க நேர்ந்த ஒரு வீடியோவை உங்களோடு மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த வீடியோ மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் இத்தாலி நாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைச் சொல்லும் வீடியோ. ஆனால் சுதந்திர இந்தியாவின் அத்தனை செயல்பாடுகளையும் இதில் காண முடியும். ஒருவேளை இந்தியா இன்னும் அதிகமாக முதலாளித் துவத்தில் ஊறி வளர்ந்தாலும் இப்படித் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஇந்த காணொளியின் இணைப்பு மின்னஞ்சல் வழியாகப் பெறப் பட்ட போது நண்பர்கள் சிலர் ஒரு தலைப்புக் கொடுத்தார்கள் -\nஏன் சோனியா காந்தி இந்தியாவை நேசிக்கிறார்\nவீடியோவில் - இத்தாலி என்பதை இந்தியா என்று\nகொடி ஏறக்குறைய ஒரே மாதிரிதான் இருக்கும்.\nஇது ஏற்கனவே பகிரப்பட்ட காணொளி - ஏற்கனவே பார்த்தவர்கள் மீண்டும் பார்த்தாலும் மிகவும் மகீழ்வீர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 15, 2012 1:56:00 பிற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]\nபுதன், ஆகஸ்ட் 15, 2012 2:25:00 பிற்பகல்\nஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012 12:11:00 முற்பகல்\nஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012 12:11:00 முற்பகல்\nஞாயிறு, ஆகஸ்ட் 19, 2012 12:11:00 முற்பகல்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இரு��த்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\n... நட்பன்று ... முகநூல் நட்பே நட்பு\nசுதந்திர இந்தியா - காணொளி\nடெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்\nஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/130588-thailands-tham-luang-cave-to-become-museum.html", "date_download": "2018-07-19T01:54:33Z", "digest": "sha1:GY5Q5Z5WXDSW2ZC7ASP5CPSLIOY2QZLB", "length": 21273, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "மியூசியம், 400 கோடியில் சினிமா; தாய்லாந்து குகையின் புதிய அப்டேட்ஸ் | Thailand's Tham Luang Cave To Become Museum", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nமியூசியம், 400 கோடியில் சினிமா; தாய்லாந்து குகையின் புதிய அப்டேட்ஸ்\nதாய்லாந்தில் சிறுவர்கள் சிக்கியிருந்த குகையை அருங்காட்சியமாக மாற்ற முடிவுசெய்துள்ளதாக தாய்லாந்து மீட்புக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில நாள்களாக தாய்லாந்து என்றாலே குகையில் சிக்கிய சிறுவர்களும், அதற்காக மீட்புப் பணிகளும்தான் அனைவரும் நினைவுக்கு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மீட்புப் பணிகள் உலக மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜூன் 23-ம் தேதியன்று தி தம் லுஅங் குகைக்குள் சென்ற சிறுவர்கள் அன்று பெ��்த கனமழையினால் குகையினுள்ளேயே மாட்டிக்கொண்டனர். பிறகு அவர்களைத் தேடுவதற்கு சர்வதேச அளவில் மிகவும் திறமைவாய்ந்த பல நூறு வீரர்கள் வரவழைக்கப்பட்டு முறையான திட்டமிடல் மற்றும் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு நேற்று முன்தினம் அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். கடந்த இரண்டு நாள்களாக சமூகவலைதளத்தை ஆக்கிரமித்துள்ளது இந்த மீட்புப்பணிகளும் அதில் பணியாற்றிய வீரர்கள் குறித்த செய்தி மற்றும் புகைப்படங்கள் தான். தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் மிகவும் நலமாக உள்ளனர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிகிச்சை பெரும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளது.\n13 பேரை மீட்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் போராடியது அனைவரது மனதையும் மிகவும் கவர்ந்தது. தற்போது தாய்லாந்தில் உள்ள தி தம் லூஅங் குகை யாராலும் மறக்கமுடியாத அளவுக்கு மாறிப் போயுள்ளது. இந்நிலையில், அந்தக் குகையை அருங்காட்சியமாக மாற்ற முடிவு செய்திருப்பதாக தாய்லாந்து மீட்புக் குழுவின் தலைவர் நரோங்சக் ஒசோட்டனாகோர்ன் தெரிவித்துள்ளார். மேலும், இந்த அருங்காட்சியகத்தில் சிறுவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பதைக் காட்சிப்படுத்த இருப்பதாகவும், இது தாய்லாந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மேலும் ஒரு முக்கிய ஈர்ப்பாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு\n`சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம்\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nமேலும், குகையிலிருந்து மீட்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் மீட்புக் குழு வீரர்கள் பயன்படுத்திய உபகரணங்கள், திட்டமிடப்பட்ட வரைபடங்கள் ஆகியவற்றை வைத்து அருங்காட்சியகம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக தாய்லாந்து அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், தாய்லாந்துப் பிரதமர் பிரவுத் சான்-ஓச்சா, இனி அந்த குகையின் உள்ளே மற்றும் வெளியே மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nதொடர்ந்து குகையிலிருந்து மீட்கப்பட்ட சம்பவங்களைத் திரைப்படமாக எடுக்க முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படு���ிறது. இதை ரூ.400 கோடி செலவில் ஹாலிவுட் நிறுவனங்கள் படமாகத் தயாரிக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹீரோக்களுக்கு ரியல் ஹீரோவாக இருந்த குகையில் சிக்கிய சிறுவன்\nசத்யா கோபாலன் Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமியூசியம், 400 கோடியில் சினிமா; தாய்லாந்து குகையின் புதிய அப்டேட்ஸ்\n`என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்' - ரூ.50 ஆயிரத்தை போலீஸிடம் ஒப்படைத்த மாணவன் நெகிழ்ச்சி\n66 ஆண்டுகளுக்குப் பிறகு நகங்களை வெட்டிய கின்னஸ் சாதனையாளர்\nபோதைப் பொருள் கடத்தினால் மரண தண்டனை சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த சிறிசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t35892-topic", "date_download": "2018-07-19T02:12:25Z", "digest": "sha1:LLVILGRULM64LOO6OR37Y2OUNX4OA4FR", "length": 16004, "nlines": 243, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்\nமுதலமைச்சர் கருணாநிதி கதை, வசனத்தில் கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக\nநடிக்கும் இளைஞன் படத்தில் நமிதா வில்லியாக நடிக்கிறார். இவர் தமிழில்\nஅறிமுகமான முதல் படம் எங்கள் அண்ணா. ஏய், சாணக்யா, ஆணை போன்ற பல படங்களில்\nநாயகியாக நடித்தார். கடைசியாக சுந்தர்.சியுடன் குரு சிஷ்யன் படத்தில்\nநடித்தார். தற்போது இளைஞன் தவிர தெலுங்கு, கன்னட மொழிகளில் தலா ஒருபடம்\nநடித்து வருகிறார். கடும் உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடுகள் மூலம் தனது\nஉடல் எடையை கணிசமாக குறைத்துள்ளார். இளைஞன் படத்தில் மீராஜாஸ்மின், ரம்யா\nநம்பீசன், குஷ்பு, சுமன் போன்றோரும் நடிக்கின்றனர். படப்பிடிப்பு\nஸ்ரீபெரும்புதூர் பகுதியில் நடந்து வருகிறது. வில்லியாக நடிப்பது பற்றி\nநமிதா சொல்கிறார். நான் இப்படத்தில் மோசமான பெண் கேரக்டரில் நடிக்கிறேன்.\nஇந்த படத்தை பார்த்து ரசிகர்கள் என்னை வெறுக்கக் கூடாது என்று கேட்டுக்\nகொள்கிறேன். இந்த படத்தில் நடிக்கும் கேரக்டர் போல நிஜ வாழ்க்கையில் நான்\nஇல்லை. எனவே என்னை வெறுக்க வேண்டாம், என்று கூறினார். நமி.... எப்படி நடிச்சாலும் மச்சான்ஸ்களுக்கு கிக்குதான்\nRe: வில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்\n எங்கேயோ கேள்விப்பட்ட பெயர்போல் உள்ளதே\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: வில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்\nRe: வில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்\n என்ன இது இப்படி ஒரு கேள்வி/சந்தேகம் உங்களிடம் நமீ\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: வில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்\nநடிப்பிற்காக ரசிகர் கூட்டம் என்று சில நடிகைகள் நினைத்து கொண்டிருக்கிறார்கள்.\nRe: வில்லி நமிதாவின் விநோத வேண்டுகோள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2007/07/blog-post_23.html", "date_download": "2018-07-19T02:12:37Z", "digest": "sha1:VH3VPWRC2KOUGSOMKYOCX6DA63XTEG32", "length": 19411, "nlines": 193, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: என்னை ஏன் மறந்தாய்..? நிஜமான ஒரு வலி", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nஇத்தனை நாளாய் விழி பூத்துக் காத்திருந்தும் பயனேதும் அற்ற நிலையில் என் ஏக்கத்தைச் சொல்லி விட வேறுவழியில்லாமல் உங்களோடு பகிர��ந்து கொள்கின்றேன். உண்மையில் ஏன் என்ற கேள்விகளோடு மனது முழுக்க நிறையப் போராட்டம் இது நாள் வரை நடந்தது. இப்போதும் நடக்குது. அந்த வலியை இங்கே இறக்கி வைத்தால் விடை கிடைக்கும் என்ற நப்பாசையில் இங்கே இதை சொல்கிறேன்.\nமற்ற எல்லாப் பதிவர்களையும் மனிதர்களாக மதித்து விளம்பரப் பின்னூட்டம் இட்ட அரிய இனய தலமான தமிழ்.ஹப்லாக்.காம் காரர் ஏன் எனக்கு இதுவரை ஒரு பின்னூட்டம் கூட இடவில்லை. நானும் தினம் தினம் எதிர்பார்க்கிறேன். ஆனால் ஏமாற்றம்தான் எஞ்சுகிறது. ஏன் இந்த எனக்கான ஓரவஞ்சனை..\nஎல்லோரையும் தேடித்தேடி பின்னூட்டம் இடும் அரிய இனய தலக்காரர் கண்ணில் இதுவரை ஏன் நான் தென்படவில்லை என்னை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் அவர்கள்.. என்னை ஏன் வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள் அவர்கள்.. உண்மையில் மனசுக்கு கஸ்ரமாக இருக்கிறது.\nபின்கதவு திறந்த வீட்டுக்குள்ளைதான் நானோ ஹப்வள்லொக்கோ பூருவம். இப்பிடி பூந்து டிசே, சயந்தன் போல எத்தினை பேற்றை பின் கதவை மூடி தட்டினால் மட்டும் திறக்கும் தேவன் கோயிலாக்கியிருக்கிறமெண்டு தெரியுமோ\nஆனா என்ரை திறந்த பின்கதவால ஹப்வள்லொக் வரக்காணம்... M 'n M மட்டும் வந்து புழுக்கை போட்டுட்டுப் போறார்\nஅண்ணே, பின்னூட்டப்பெட்டியைச் சந்தோசமாய் திறந்துவிட்டு இப்போது நான் மூடிவைத்திருப்பதற்கு உவர்தானனை முக்கிய காரணம்.\nஇப்பவும் உவர் தன்பரணிபாடும் கடிதங்களை அனுப்பிக்கொண்டுதானிருக்கிறார் (வடிகட்டி நல்லாய்தான் வேலைசெய்கிறது). புதுசாய் தினுசாய் ஒரு கஸ்டமர் உமக்காய் காத்திருக்கின்றார் என்றொரு மயிலை அவருக்கு அனுப்பிவிடுகின்றேன்... இப்படிக் காதலியைப் பிரிந்த காளையைப் போல நீர் புலம்புகையில் இந்த உதவிகூடச்செய்யாட்டி நாங்களெல்லாம் ஒரு மனுசரோ\nபிதாமகன்ல லைலா ஒரு முக்கியமான கேள்வி கேப்பா அவான்ர அப்பா..எனக்கு இப்ப அந்தக் கேள்வியை கொழுவித்தாத்தாட்ட கேக்கணும் போல இருக்கு\nபத்துப் பத்தா ஹப்்லொக் மெயிலை அழிச்சு அழிச்சு என் பிஞ்சு விரல்(:-)) நொந்து போய்க்கிடக்கு இந்தக் கிழட்டு வயசுல ஏன் ஹப்லொக் மெயில் வரேல்ல என்று அங்கலாய்ப்பு உங்களுக்கு grrrrrrrrr\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nஉங்கை ஆத்தில போட்டதுக்கு எனக்கு அங்கை குளத்திலை மிதக்குது பாத்தியளோ\nஅதுசரி, கொழுவி, நீர் பெரிய கள்ளனப்பு. நான்தான் நீரெண்டதை எனக்குக்கூடச் சொல்லையில்லை, பாரும். உம்மோட நான் கண்ணைக் கட்டிக் கோவம்.\n/பத்துப் பத்தா ஹப்்லொக் மெயிலை அழிச்சு அழிச்சு என் பிஞ்சு விரல்(:-)) நொந்து போய்க்கிடக்கு/\nபிஞ்ச விரலெண்டால் நோகத்தான் செய்யும். அப்பிடியிருக்கேக்கை, எவ்வளவுதான் அலுப்பங்களெண்டாலும், உதுக்கும்போய் ஹப்லொக்காரங்களுக்குத் தரும அடி அடிக்கிறதொண்டும் எனக்கெண்டால் நியாயமாப் படயில்லை. :-)\nநான் வேணும்னா காலையில் ஒரு பத்து சாயங்காலம் ஒரு பத்து பின்னூட்டம் போடட்டே\nபெயரிலிதான் கொழுவியெண்டதை படிச்ச உடனை எனக்கு சந்தேசமாவும் கிடந்தது. அதே நேரம் கவலையாவும் கிடக்கு.. யாருக்கும் புரியாத மாதிரியா எழுதுறேன் நான்..\nஎதுவோ பெயரிலி இணைய ரவுடியா இருக்கலாம். ஆனா நான் இணைய தாதா எண்டதை சிநேகிதியே சொல்லிட்டா..\nஅடடே.. கானா பிரபா தான் அந்த அரிய இனையத்துக்கு சொந்த காரரா.. எல்லோரும் வாங்கய்யா.. அவரை ரவுண்டு கட்டி...\nஉண்மையாய் சொல்றன் .. கொழுவியின்ரை ஆதங்கம் எனக்கும் இருந்தது தான்.\nஉந்த பின்னூட்டம் தரித்திரியம் என்று விளங்கினாலும். ..\nஇதுக்குள்ளை ஏதோ உளவியல் .இருக்கு போலை.. உதை பற்றி சிக்மன் பிராய்ட் என்ன சொன்னார் என்று ...சிநேகதியை கேட்டால் சொல்லுவா\nநாலைஞ்சு தரம் பாத்திட்டன், சிக்மன்ட் பிராய்ட் எண்டு ஒராளின்ர பேரைச் சொல்லி அதுக்க சிநேகிதிய கொழுவி விடுறியள்\nரெண்டு பேருக்கும் ஏதாவது கசமுசா இருக்கோ\nகொழுவி இதுபற்றி புலனாஞ்சு அறிக்கையொண்டு வெளியிட்டால் என்ன\nபெயரிலிதான் கொழுவி எண்டதை அறிஞ்ச உடன திகைச்சுப்போட்டன்.\nஅதை வெளியிட்டவர் எப்பிடி அந்த விசயத்தைக் கண்டுபிடிச்சிருப்பார் எண்டு எனக்கு விளங்கீட்டுது.\nசயந்தனின்ர பதிவில 'கொழுவி பின்னூட்டம்' எண்டு பெயரிலி எழுதின பின்னூட்டத்தை நாலைஞ்சு பேர் நக்கலடிச்சதை வைச்சு அண்ணாத்தை குட்டை உடைச்சுப்போட்டார் போல.\nஇருந்தாலும், நக்கலடிச்ச எங்களுக்குத் தெரியாமல் போட்டுது உந்த விசயம்.\n'கொண்டோடி பின்னூட்டம்' எண்டு ஒருவசனத்தை பெயரிலி எழுதினால் ஆச்சு... நானும் அவரும் ஒண்டு.\nஇணையப் பெருந்தல�� பட்டம் கிடைச்சிருக்கிற நேரத்தில நாங்களும் கொஞ்சம்பங்கிட்டுக் கொள்ளலாம் தானே\nஉந்த 'அரிய இனய தல' விளம்பரங்களுக்குப்பின்னால தமிழ்மணத் திரட்டி நிர்வாகம் தான் செயற்படுது எண்டு எனக்கொரு சந்தேகம்.\nபின்னூட்ட மட்டுறுத்தலை நாங்கள் கட்டாயப் படுத்தேல எண்டு அறிவிச்சு பெரிய ஜனநாயகவாதிகள் எண்ட பேரை எடுத்துக்கொண்டு, இன்னொரு வளத்தால எல்லாரையும் மட்டுறுத்தலைச் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குக் கொண்டு வந்திட்டினம் உந்த விளம்பரத்தால. இப்ப பாத்தியளெண்டா உந்த விளம்பரத்துக்கு மட்டும் பயந்துதான் ஏராளமான ஆக்கள் பின்னூட்ட மட்டுறுத்தலை நடைமுறைப்படுத்துகினம்.\nஉவர் பெயரிலியும் இவ்வளவுநாளும் மட்டுறுத்தல் செய்யாமல் தான் வைச்சிருந்தவர். ஒருக்காத்தன்னும் விளம்பரம் வந்ததோ\nகொழுவி அந்த நாசமாய்ப்போவரை ஏன் வருந்தி அழைக்கிறீர்நூற்றுக்கு மேற்பட்ட பின்னூட்டுக்களை அவர்கள் அள்ளி இறைக்கின்றார்கள்.உமக்கும் அதோ,வந்துவிட்டது...\n//உந்த 'அரிய இனய தல' விளம்பரங்களுக்குப்பின்னால தமிழ்மணத் திரட்டி நிர்வாகம் தான் செயற்படுது எண்டு எனக்கொரு சந்தேகம்.\nபின்னூட்ட மட்டுறுத்தலை நாங்கள் கட்டாயப் படுத்தேல எண்டு அறிவிச்சு பெரிய ஜனநாயகவாதிகள் எண்ட பேரை எடுத்துக்கொண்டு, இன்னொரு வளத்தால எல்லாரையும் மட்டுறுத்தலைச் செய்ய வேண்டிய கட்டாய நிலைக்குக் கொண்டு வந்திட்டினம் உந்த விளம்பரத்தால.//\nஇது விவாதத்திற்குரிய ஒரு விசயம் தான்.\nஇங்க wordpress பிரச்சாரத்துக்கு வருந்துகிறேன் :) wordpressல் இது போன்ற வீணான பின்னூட்ட ipக்களை spam என்று குறித்து விட்டால் திரும்ப அவற்றைப் பார்க்க அவசியமில்லை. பின்னூட்ட மட்டுறுத்தலும் தேவைப்படாது. ஆனால், இதே ஆளால் பாதிக்கப்பட்டு என் blogger பதிவுகளில் இப்ப other, anonymous தெரிவுகளைத் தூக்கிட்டேன்\nநல்லைக்கந்தனின் மெய்யடியார்களே, மடுமாதாவின் குழந்தைகளே, உங்களை இன்னமும் M 'n M வைரசு தேடிவந்து புழுக்கை போடவில்லையா எம்மைப்போன்ற சில நல்லடியார்கள்மட்டுமேதான் ஆண்டவரின் அருட்பார்வை மாதாவின் தேவகடாட்சம் வாய்க்கப்பெற்றிருக்கிறோமா எம்மைப்போன்ற சில நல்லடியார்கள்மட்டுமேதான் ஆண்டவரின் அருட்பார்வை மாதாவின் தேவகடாட்சம் வாய்க்கப்பெற்றிருக்கிறோமா\nகும்மிப் பதிவர்களின் கொள்கை பரப்பு செயலர் செல்லா\nதமிழ்மண���்திலிருந்து தற்காலிக ஓய்வு பெறுகிறேன்\nMS Paint photo - சிந்தாநதியின் போட்டிக்கு அல்ல\nகிபிர் ரக விமானம் புலிகளால் சுடப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/06/16.html", "date_download": "2018-07-19T01:49:27Z", "digest": "sha1:RWCT7UZUBU4QSDXSRFMCCCRCXRKO6FLA", "length": 5357, "nlines": 254, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "பூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16", "raw_content": "\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16\nJune 01, 2009 Labels: தொகுப்பாளர் : அழகியசிங்கர்\nசேவை / வாடிக்கைக்கு மத்தியில்\nபசித்துக் கெஞ்சுகிற காட்சியின் கற்பனை\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nயோகிராம் சுரத்குமார் - ஓர் நினைவு\nநான், பிரமிள், விசிறி சாமியார்........1\nநவீன விருட்சம்....நவீன விருட்சம்.....நவீன விருட்சம...\nகவிதையை முன்வைத்துநர்சரி படிக்கும் மகன்இன்று விளைய...\nபூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை\nஅஞ்சலி : கிருத்திகாவும், சுகந்தியும்............\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2009/02/blog-post_16.html", "date_download": "2018-07-19T02:01:45Z", "digest": "sha1:OPQX4N6Z3BAX7TAAVJS57BWXDLBPMZIR", "length": 10317, "nlines": 282, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nசக ஜீவன்களை போல அல்லாமல்\nவாழவைக்கும் காற்றுக்கு ஒரு அற்புதமான சமர்ப்பணக்கவிதை....\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nஞாபகமாய்கேட்டு விட வேண்டும் எங்கிருந்து கிளம்புகிற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/04/blog-post_5303.html", "date_download": "2018-07-19T01:26:22Z", "digest": "sha1:ROM5MR5BWPOJ4ZXXJTRMNDQ54PFLIKHP", "length": 26752, "nlines": 352, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: ஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள்", "raw_content": "\nஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி வாழ்வார்கள்\nஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்\nஅடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nநூல்: புகாரி 4777, 50\nபின் தங்கியவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையை அடைதல்\n'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை\nமேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு\nநாளின் அடையாளங்களில் ஒன்று'' என நபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டனர்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)\nஒட்டகம் மேய்த்துத் திரிந்தவர்கள் மிக உயரமான கட்டடங்களைக் கட்டி\nவாழ்வார்கள் என்பதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்)\nஇன்று நடுத்தர வர்க்கத்தினர் கூட அடுக்கு மாடிகளில் வசிக்கின்றனர்.\nஇதையும் யுக முடிவு நாளின் அடையாளமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்\nநூல் : புகாரி 7121\nயுக முடிவு நாள் நெருங்கும் போது விபச்சாரமும், மதுவும் பெருகும் என்று\nநபிகள் நாயகம் (ஸல்) குறிப்பிட்டுள்ளனர்.\n'நாணயம் பாழாக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று நபிகள்\nநாயகம் அவர்கள் கூறிய போது 'எவ்வாறு பாழ்படுத்தப்படும்\nகேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'தகுதியற்றவர்களிடம் ஒரு\nகாரியம் ஒப்படைக்கப்படும் போது அந்த நாளை எதிர் நோக்கு'' என்று\nநூல் : புகாரி 59, 6496\nபாலை வனம் சோலை வனமாகும்\nசெல்வம் பொங்கிப் பிரவாகித்து, அதற்கான ஸகாத்தைப் பெறுவதற்கு எவரும்\nகிடைக்காத நிலையும், அரபுப் பிரதேசம் நதிகளும், சோலைகளும் கொண்டதாக\nமாறும் நிலையும் ஏற்படாமல் அந்த நாள் ஏற்படாது\nநூல் : முஸ்லிம் 1681\nகாலம் சுருங்கும் வரை அந்த நாள் ஏற்படாது. (இன்றைய) ஒரு வருடம் (அன்று)\nஒரு வாரம் போலாகி விடும். (இன்றைய) ஒரு வாரம் (அன்று) ஒரு நாள் போலாகும்.\n(இன்றைய) ஒரு நாள் (அன்று) ஒரு மணி நேரம் போல் ஆகும். ஒரு மணி என்பது ஒரு\nவிநாடி போன்று ஆகும் என்பதும் நபிகள் நாயகம் அவர்கள் காட்டி�� அடையாளம்.\nநூல் : திர்மிதீ 2254)\nகொலைகள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம்\nநில அதிர்வுகளும், பூகம்பங்களும் அதிகரித்தல்\nபூகம்பங்கள் அதிகரிப்பதும் யுக முடிவு நாளின் அடையாளமாகும் என்று நபிகள்\nநூல்: புகாரி 1036, 7121\nமனிதர்கள் பள்ளிவாசல்களைக் காட்டி பெருமையடிப்பது யுக முடிவு நாளின்\nஅடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.\nநூல்கள் : நஸயி 682, அபூதாவூத் 379, இப்னுமாஜா 731, அஹ்மத் 11931, 12016,\nகடைகள் பெருகி அருகருகே அமைவதும், நியாயத் தீர்ப்பு நாளின் அடையாளம்\nஎன்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nபெண்களின் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிப்பதும் யுக முடிவு நாளின்\nஅடையாளமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nஆடை அணிந்தும் நிர்வாணமாகத் தோற்றமளிக்கும் பெண்கள் இனி மேல்\nநூல் : முஸ்லிம் 3971, 5098\nவிலங்கினங்கள் மனிதனிடம் பேசும் வரையிலும் தோல் சாட்டையும் செருப்பு\nவாரும் மனிதனிடம் பேசும் வரையிலும் யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்\nபேச்சைத் தொழிலாக்கி பொருள் திரட்டுதல்\nதங்கள் நாவுகளை (மூல தனமாகக்) கொண்டு சாப்பிடக் கூடியவர் கள் தோன்றும்\nவரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.\nதெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுதல்\nதெரிந்தவருக்கு மட்டும் ஸலாம் கூறுவது யுக முடிவு நாளின் அடையாளம் என்று\nநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nபள்ளிவாசல்கள் பாதைகளாக ஆக்கப்படுவதும் யுக முடிவு நாளின் அடையாளம் என்று\nநபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.\nஇறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தைக் காணும் மனிதன் நானும் இவனைப் போல்\nசெத்திருக்கக் கூடாதா என்று கூறாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பதும்\nநூல்: புகாரி 7115, 7121\nஇறைத்தூதர் என வாதிடும் பொய்யர்கள்\nஏறத்தாழ முப்பது பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிடும் வரை யுக\nமுடிவு நாள் ஏற்படாது என்பதும் நபிமொழி.\nநூல்: புகாரி 3609, 7121\n'உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள்\nபின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால்\nநீங்களும் நுழைவீர்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.\n'அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது\n'' என்று நபித்தோழர்கள் கேட்டனர்.\nஅதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'வேறு யாரை (நான்\nநூல்: புகாரி 3456, 7319\nயூதர்களுடன் நீங்கள் போர் செய்யும் வரை யுக முடிவு நாள் வராது. அந்த\nயுத்தத்தின் போது 'முஸ்லிமே இதோ எனக்குப் பின் னால் யூதன் ஒருவன்\nஒளிந்திருக்கிறான்'' என்று பாறைகள் கூறும்.\nகஃபா ஆலயம் இறைவனால் பாதுகாக்கப்பட்ட ஆலயமாக இருந்தாலும் 'கால்கள்\nசிறுத்த அபீஸீனியர்கள் அதைச் சேதப்படுத்துவார்கள்'' என்பது நபிமொழி.\nநூல் : புகாரி 5179\nயூப்ரடீஸ் நதியில் தங்கப் புதையல்\nயூப்ரடீஸ் (ஃபுராத்) நதி தங்கப் புதையலை வெளியே தள்ளும். அதைக்\nகாண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம் என்பதும் நபிமொழி.\nநூல் : புகாரி 7119\nகஹ்தான் இன மன்னரின் ஆட்சி\n(யமன் நாட்டு) கஹ்தான் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் தமது கைத்தடியால்\nமக்களை ஓட்டிச் செல்லும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.\nநூல் : புகாரி 3517, 7117\nஜஹ்ஜாஹ் என்ற பெயருடைய ஒரு மன்னர் ஆட்சிக்கு வராமல் உலகம் அழியாது என்பது\nநூல் : முஸ்லிம் 5183\nஎண்ணிப் பார்க்காது வாரி வழங்கும் மன்னர்\nகடைசிக் காலத்தில் ஒரு கலீஃபா (ஆட்சியாளர்) தோன்றுவார். அவர் எண்ணிப்\nபார்க்காமல் செல்வத்தை வாரி வழங்குவார் என்பது நபிமொழி.\nநூல் : முஸ்லிம் 5191\nசெல்வம் பெருகும் வரை யுக முடிவு நாள் ஏற்படாது என்பது நபிமொழி.\nஒருவர் தனது தர்மத்தை எடுத்துக் கொண்டு சென்று இன்னொருவருக்குக்\nகொடுப்பார். 'நேற்று கொடுத்திருந்தால் நான் வாங்கியிருப்பேன்; இன்று\nஎனக்குத் தேவையில்லை'' என்று அந்த மனிதன் கூறிவிடுவான் என்பதும் நபிமொழி.\nநூல் : புகாரி 1424\nஇரண்டு மகத்தான சக்திகளுக்கிடையே யுத்தம் நடக்கும் வரை யுக முடிவு நாள்\nஏற்படாது. அவர்களுக்கிடையே மகத்தான யுத்தம் நடக்கும். இருவரும் ஒரே\nயுக முடிவு நாளுக்கு முன் ஆறு காரியங்களை எண்ணிக் கொள்\n2. பைத்துல் முகத்தஸ் வெற்றி\n3. கொத்து கொத்தாக மரணம்\n4. நூறு தங்கக் காசுகள் ஒருவருக்குக் கொடுக்கப்பட்டாலும் அதில்\nதிருப்தியடையாத அளவுக்கு செல்வச் செழிப்பு\n5. அரபுகளின் வீடுகள் முழுவதையும் ஆட்டிப் படைக்கும் குழப்பங்கள்\n6. மஞ்சள் நிறத்தவர்(வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் நடக்கும் யுத்தம்.\nஅவர்கள் எண்பது அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12\nநூல் : புகாரி 3176\nதுருத்தி எவ்வாறு இரும்பின் துருவை நீக்குமோ அது போல் மதீனா நகரம்\nதன்னிடம் உள்ள தீயவர���களை அப்புறப்படுத்தும் வரை யுக முடிவு நாள் வராது\nநூல் : முஸ்லிம் 2451\nஅன்றும் இன்றும் என்றும் நிகழ்ந்து கொண்டிருப்பவை\nயுக முடிவு நாள் வரும் வரை முஸ்லிம்களில் ஒரு கூட்டம்\nஇம்மார்க்கத்திற்காக போராடிக் கொண்டே இருக்கும் என்பது நபிமொழி.\nநூல் : முஸ்லிம் 3546\nஇவை தவிர மிக முக்கியமான அடையாளங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்து\n1 - புகை மூட்டம்\n3 - (அதிசயப்) பிராணி\n4 - சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது\n5 - ஈஸா (அலை) இறங்கி வருவது\n6 - யஃஜுஜ், மஃஜுஜ்\n7 - கிழக்கே ஒரு பூகம்பம்\n8 - மேற்கே ஒரு பூகம்பம்\n9 - அரபு தீபகற்பத்தில் ஒரு பூகம்பம்\n10 - இறுதியாக ஏமனி'லிருந்து புறப்படும் தீப்பிளம்பு மக்களை விரட்டிச்\nஆகிய பத்து அடையாளங்களை நீங்கள் காணும் வரை அந்த நாள் வராது என்று நபிகள்\nவானம் தெளிவான புகையை வெளிப்படுத்தக் கூடிய நாளை எதிர்பார்ப்பீராக\nஅப்புகை மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும், இது கடுமையான வேதனையாக\nஉங்கள் இறைவன் உங்களுக்கு மூன்று விஷயங்களைப் பற்றி எச்சரிக்கிறான்.\nஅவற்றில் ஒன்று புகை மூட்டம். முஃமினை இப்புகை ஜலதோஷம் பிடிப்பது போல்\nபிடிக்கும். காஃபிரைப் பிடிக்கும் போது அவன் ஊதிப்போவான். அவனது\nசெவிப்பறை வழியாகப் புகை வெளிப்படும். இரண்டாவது (அதிசயப்)பிராணி.\nமூன்றாவது தஜ்ஜால் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.\nயஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினரின் வருகை\nஇறுதியில் யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தினர் திறந்து விடப்படுவார்கள். உடனே\nஅவர்கள் (வெள்ளம் போல் ஒவ்வொரு மேட்டிலிருந்தும்) விரைந்து வருவார்கள்.\nநிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிநாளின் அடையாளமாவார். இதில் அறவே சந்தேகம்\n என்னைப் பின்பற்றுங்கள். இதுதான் நேரான வழியாகும்.\n(மதீனாவின்) கிழக்கே ஒரு பூகம்பம். மேற்கே ஒரு பூகம்பம், அரபு\nதீபகற்பத்தில் ஒரு பூகம்பம் ஆகிய மூன்று பூகம்பங்களை நீங்கள் காண்பது வரை\nயுகமுடிவு நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஎமனிலிருந்து நெருப்பு தோன்றி மக்களை அவர்களது மஹ்ஷரின்பால் விரட்டிச்\nசெல்லும், அதுவரை கியாமத் நாள் ஏற்படாது என்று நபி(ஸல்) அவர்கள்\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/03/38.html", "date_download": "2018-07-19T01:45:44Z", "digest": "sha1:R7SJLFWKK4URNQ3IL5I5VXMEIXMPHTI6", "length": 6022, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இயேசு ஜீவிக்கிரார் சர்வதேச ஊழியத்தின் 38வது சுவிசேஷ மாநாடு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இயேசு ஜீவிக்கிரார் சர்வதேச ஊழியத்தின் 38வது சுவிசேஷ மாநாடு\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இயேசு ஜீவிக்கிரார் சர்வதேச ஊழியத்தின் 38வது சுவிசேஷ மாநாடு\nஇயேசு ஜீவிக்கிரார் சர்வதேச ஊழியத்தின் 38வது சுவிசேஷ மாநாடு மட்டக்களப்பு இந்துக்கல்லூரிய மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் நேற்று இரவு ஆரம்பமானது.\nஆசிர்வாதப்பெருவிழா என்னும் தலைமைபில் இயேசு ஜீவிக்கிரார் பணியகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றும் இந்த நிகழ்வில் திருமதி கலாநிதி எம்.ஆர்.இராஜேந்திரம் மற்றும் சி.வி.இராஜேந்திரம் ஆகியோரும் பிரார்த்தனை வழிபாடுகளை மேற்கொண்டனர்.\nநேற்று 18ஆம் திகதி ஆரம்பமான இந்த மாநாடு இன்று சனிக்கிழமையும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மாலை 5.00மணி தொடக்கம் நடைபெறும்.\nஇந்த38வது சுவிசேஷ மாநாட்டுக்கு நாடும் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்குபற்றிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/20/news/31477", "date_download": "2018-07-19T02:21:41Z", "digest": "sha1:MBD6QSSB2MOPTP4WIXONFYN3LO3FVFC5", "length": 10077, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n2009 இற்குப் பின் முதல் முறையாக யாழ். செல்லும் நோர்வேயின் உயர்மட்ட அமைச்சர்\nJun 20, 2018 | 2:59 by கார்வண்ணன் in செய்திகள்\n2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், நோர்வேயின் உயர் மட்ட அமைச்சர் ஒருவர் முதல்முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nநோர்வே வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஜென்ஸ் புரோலிச் ஹோல்ட் இன்று தொடக்கம் எதிர்வரும் 23 ஆம் நா��் வரை சிறிலங்காவில் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.\nஇவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, மூத்த அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூகத்திரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.\nநோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்கு குறுகிய பயணம் ஒன்றையும் மேற்கொள்வார்.\nஇதன்போது, மீள்குடியேற்றப் பகுதிகளில் நிலையான வாழ்வாதார செயற்பாடுகளுக்காக நோர்வே அளிக்கும் உதவிகளின் பெறுபேறுகள் குறித்தும் அவர் ஆராயவுள்ளார்.\nஅத்துடன், பளை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மற்றும் பழங்கள் பொதியிடும் மையத்தையும் அவர் திறந்து வைப்பார்.\nகுருநகரில் உள்ளூர் மீனவர்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து கடற்கரையை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளிலும் நோர்வே இராஜாங்க அமைச்சர் ஈடுபடவுள்ளார்.\nசிறிலங்காவில் போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்த பின்னர், நோர்வேயுடனான உறவுகளை சிறிலங்கா அரசாங்கம் மட்டுப்படுத்தியிருந்தது.\n2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இருதரப்பு உறவுகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டது.\nஇந்தநிலையில், போர் முடிவுக்கு வந்து கிட்டத்தட்ட 89 ஆண்டுகளுக்குப் பின்னரே, நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: இராஜாங்க அமைச்சர், நோர்வே\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பய��ம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-19T02:20:31Z", "digest": "sha1:UNBQRSCIFFFLCPMR54QSD6L3BY6VX76A", "length": 7562, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சயந்தன் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nடெனீஸ்வரன் விவகாரத்தினால் வடக்கு அரசியலில் குழப்பநிலை\nவடக்கு மாகாண அமைச்சர் பதவியில் டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிக்கிறார் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, வடக்கு மாகாண அரசியலில் குழப்பமான நிலை நீடித்து வருகிறது.\nவிரிவு Jul 11, 2018 | 2:32 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமுதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மீளப்பெற்றது தமிழ் அரசுக் கட்சி\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக ஆளுனரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் மீளப் பெற்றுள்ளனர்.\nவிரிவு Jun 21, 2017 | 11:57 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு அரசியல் நெருக்கடி முற்றுகிறது – மாறி மாறி பந்து வீசும் ஆளும்கட்சி அணிகள்\nவடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகவும், ஆதரவாகவும், ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளதால் ஏற்பட்டுள்�� அரசியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காணும் முயற்சிகளில் எந்த முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என்று தெரிய வருகிறது.\nவிரிவு Jun 18, 2017 | 3:37 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/nandhitha2.html", "date_download": "2018-07-19T02:05:35Z", "digest": "sha1:WYSPBZ474D6NNRY3VPOGFSF6JIUVA3MB", "length": 24651, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திறமை காட்டும் நந்திதா அரைகுறை ஆடையில், குமுக்கு ஆட்டம், அமுக்கு ஆட்டம் ஆடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எடுபடவும் எடுபடாதுஎன்று கோலிவுட்டின் நாடி தெரியாமல் பேசுகிறார் ஈர நிலம் நந்திதா.பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் தமிழ் மண்ணுக்கு வந்தவர் நந்திதா. அடிப்படையில் தெலுங்கு பேசும் ஒயிலாள் நந்திதாவுக்குமுதல் படம் சரியாகப் போணியாகாததால், பீல்டு அவுட் ஆனார்.இருந்தாலும் நொந்து போய் விடாமல் தெலுங்கு தேசம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பார்த்த பார்வைக்கு நல்ல பலன்இருந்ததால், சில படங்களில் மட்டுமே சின்ன ரோல்கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதோ காலம் தள்ளிக்கொண்டிருந்தார் நந்திதா. அவரது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக இப்போது சில தமிழ்ப் பட வாய்ப்புகள் நந்தியைத் தேடி வந்துள்ளதாம். அந்தவகையில் ரெடி, சிபி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களில் திறமை காட்டி வருகிறார் நந்தி.இதில் எல்லாமே கிளாமர் கலந்த ரோல்கள் தான்.என்னங்க ஆச்சு, ரொம்ப நாளா ஆளைக் காணோம் என்று நந்திதாவின் காதைக் கடித்தோம். உடனே படு சுறுசுறுப்பாக பேசஆரம்பித்தார் நந்திதா. நான் எங்கேயும் போகவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்குப்படங்களில் நடிக்கப் போய் விட்டேன். தெலுங்கில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. தமிழிலும் இப்போது நல்ல நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளன. அதைசரியாகப் பயன்படுத்தி எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன்.எனக்கு டப்பாங்குத்துப் பாட்டு, குத்துப் பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. சேலையில் காட்ட முடியாத கிளாமரா?சேலைதான் கிளாமருக்கு சரியான ஆடை. ஆனால் இங்குள்ளவர்கள் குட்டைப் பாவாடை, மினி ஸ்கர்ட் என்று ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான் சிலபடங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். நல்ல நடிகை என்று பெயர்எடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ற வகையில், நல்ல கேரக்டர்களைத்தேடிப் பிடித்து நடித்து வருகிறேன் என்றார்.அப்படியா... | Nandhitha isn back in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\n» திறமை காட்டும் நந்திதா அரைகுறை ஆடையில், குமுக்கு ஆட்டம், அமுக்கு ஆட்டம் ஆடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எடுபடவும் எடுபடாதுஎன்று கோலிவுட்டின் நாடி தெரியாமல் பேசுகிறார் ஈர நிலம் நந்திதா.பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் தமிழ் மண்ணுக்கு வந்தவர் நந்திதா. அடிப்படையில் தெலுங்கு பேசும் ஒயிலாள் நந்திதாவுக்குமுதல் படம் சரியாகப் போணியாகாததால், பீல்டு அவுட் ஆனார்.இருந்தாலும் நொந்து போய் விடாமல் தெலுங்கு தேசம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பார்த்த பார்வைக்கு நல்ல பலன்இருந்ததால், சில படங்களில் மட்டுமே சின்ன ரோல���கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதோ காலம் தள்ளிக்கொண்டிருந்தார் நந்திதா. அவரது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக இப்போது சில தமிழ்ப் பட வாய்ப்புகள் நந்தியைத் தேடி வந்துள்ளதாம். அந்தவகையில் ரெடி, சிபி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களில் திறமை காட்டி வருகிறார் நந்தி.இதில் எல்லாமே கிளாமர் கலந்த ரோல்கள் தான்.என்னங்க ஆச்சு, ரொம்ப நாளா ஆளைக் காணோம் என்று நந்திதாவின் காதைக் கடித்தோம். உடனே படு சுறுசுறுப்பாக பேசஆரம்பித்தார் நந்திதா. நான் எங்கேயும் போகவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்குப்படங்களில் நடிக்கப் போய் விட்டேன். தெலுங்கில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. தமிழிலும் இப்போது நல்ல நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளன. அதைசரியாகப் பயன்படுத்தி எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன்.எனக்கு டப்பாங்குத்துப் பாட்டு, குத்துப் பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. சேலையில் காட்ட முடியாத கிளாமராசேலைதான் கிளாமருக்கு சரியான ஆடை. ஆனால் இங்குள்ளவர்கள் குட்டைப் பாவாடை, மினி ஸ்கர்ட் என்று ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான் சிலபடங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். நல்ல நடிகை என்று பெயர்எடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ற வகையில், நல்ல கேரக்டர்களைத்தேடிப் பிடித்து நடித்து வருகிறேன் என்றார்.அப்படியா...\nதிறமை காட்டும் நந்திதா அரைகுறை ஆடையில், குமுக்கு ஆட்டம், அமுக்கு ஆட்டம் ஆடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எடுபடவும் எடுபடாதுஎன்று கோலிவுட்டின் நாடி தெரியாமல் பேசுகிறார் ஈர நிலம் நந்திதா.பாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் தமிழ் மண்ணுக்கு வந்தவர் நந்திதா. அடிப்படையில் தெலுங்கு பேசும் ஒயிலாள் நந்திதாவுக்குமுதல் படம் சரியாகப் போணியாகாததால், பீல்டு அவுட் ஆனார்.இருந்தாலும் நொந்து போய் விடாமல் தெலுங்கு தேசம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பார்த்த பார்வைக்கு நல்ல பலன்இருந்ததால், சில படங்களில் மட்டுமே சின்ன ரோல்கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதோ காலம் தள்ளிக்கொண்டிருந்தார் நந்திதா. அவரது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக இப்போது சில தமிழ்ப் பட வாய்ப்புகள் நந்தியைத் தேடி வந்துள்ளதாம். அந்தவகையில் ரெடி, சிபி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களில் திறமை காட்டி வருகிறார் நந்தி.இதில் எல்லாமே கிளாமர் கலந்த ரோல்கள் தான்.என்னங்க ஆச்சு, ரொம்ப நாளா ஆளைக் காணோம் என்று நந்திதாவின் காதைக் கடித்தோம். உடனே படு சுறுசுறுப்பாக பேசஆரம்பித்தார் நந்திதா. நான் எங்கேயும் போகவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்குப்படங்களில் நடிக்கப் போய் விட்டேன். தெலுங்கில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. தமிழிலும் இப்போது நல்ல நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளன. அதைசரியாகப் பயன்படுத்தி எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன்.எனக்கு டப்பாங்குத்துப் பாட்டு, குத்துப் பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. சேலையில் காட்ட முடியாத கிளாமராசேலைதான் கிளாமருக்கு சரியான ஆடை. ஆனால் இங்குள்ளவர்கள் குட்டைப் பாவாடை, மினி ஸ்கர்ட் என்று ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.எனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான் சிலபடங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். நல்ல நடிகை என்று பெயர்எடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ற வகையில், நல்ல கேரக்டர்களைத்தேடிப் பிடித்து நடித்து வருகிறேன் என்றார்.அப்படியா...\nஅரைகுறை ஆடையில், குமுக்கு ஆட்டம், அமுக்கு ஆட்டம் ஆடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது எடுபடவும் எடுபடாதுஎன்று கோலிவுட்டின் நாடி தெரியாமல் பேசுகிறார் ஈர நிலம் நந்திதா.\nபாரதிராஜாவின் ஈர நிலம் மூலம் தமிழ் மண்ணுக்கு வந்தவர் நந்திதா. அடிப்படையில் தெலுங்கு பேசும் ஒயிலாள் நந்திதாவுக்குமுதல் படம் சரியாகப் போணியாகாததால், பீல்டு அவுட் ஆனார்.\nஇருந்தாலும் நொந்து போய் விடாமல் தெலுங்கு தேசம் பக்கம் தனது பார்வையைத் திருப்பினார். பார்த்த பார்வைக்கு நல்ல பலன்இருந்ததால், சில படங்களில் மட்டுமே சின்ன ரோல்கள் கிடைத்தன. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஏதோ காலம் தள்ளிக்கொண்டிருந்தார் நந்திதா.\nஅவரது நீண்ட நாள் காத்திருப்புக்குப் பலனாக இப்போது சில தமிழ்ப் பட வாய்ப்புகள் நந்தியைத் தேடி வந்துள்ளதாம். அந்தவகையில் ரெடி, சிபி, நினைத்து நினைத்துப் பார்த்தேன் ஆகிய படங்களில் திறமை காட்டி வருகிறார் நந்தி.\nஇதில் எல்லாமே கிளாமர் கலந்த ரோல்கள��� தான்.\nஎன்னங்க ஆச்சு, ரொம்ப நாளா ஆளைக் காணோம் என்று நந்திதாவின் காதைக் கடித்தோம். உடனே படு சுறுசுறுப்பாக பேசஆரம்பித்தார் நந்திதா. நான் எங்கேயும் போகவில்லை. தமிழில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தெலுங்குப்படங்களில் நடிக்கப் போய் விட்டேன்.\nதெலுங்கில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்தன. தமிழிலும் இப்போது நல்ல நல்ல ரோல்கள் வர ஆரம்பித்துள்ளன. அதைசரியாகப் பயன்படுத்தி எனது முழுத் திறமையையும் காட்டி நடித்து வருகிறேன்.\nஎனக்கு டப்பாங்குத்துப் பாட்டு, குத்துப் பாட்டு ஆகியவற்றில் நம்பிக்கை இல்லை. சேலையில் காட்ட முடியாத கிளாமராசேலைதான் கிளாமருக்கு சரியான ஆடை. ஆனால் இங்குள்ளவர்கள் குட்டைப் பாவாடை, மினி ஸ்கர்ட் என்று ஆபாசமாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு இதில் உடன்பாடு இல்லாததால்தான் சிலபடங்களை ஒப்புக் கொள்ளாமல் தவிர்த்து விட்டேன். நல்ல நடிகை என்று பெயர்எடுப்பதுதான் எனக்குப் பிடிக்கும். அதற்கேற்ற வகையில், நல்ல கேரக்டர்களைத்தேடிப் பிடித்து நடித்து வருகிறேன் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/udhayanidhi-amy-jackson-starts-shooting-from-today-033298.html", "date_download": "2018-07-19T02:27:14Z", "digest": "sha1:IN5X2RJ566HZU3ZNBL3YFINBN46IR2ZA", "length": 13579, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொச்சியில் டூயட் பாடும் உதயநிதி – எமி ஜாக்சன் | Udhayanidhi-Amy Jackson starts shooting from Today - Tamil Filmibeat", "raw_content": "\n» கொச்சியில் டூயட் பாடும் உதயநிதி – எமி ஜாக்சன்\nகொச்சியில் டூயட் பாடும் உதயநிதி – எமி ஜாக்சன்\nஉதயநிதி ஸ்டாலினும், கவர்ச்சிப் புயல் எமி ஜாக்சனும் கொச்சியில் பிஸியாக டூயட் பாடி வருகின்றனர்.\nஉதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் நண்பேன்டா படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு மான் கராத்தே இயக்குனர் திருக்குமரன் அவர்களின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.\nஇந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். மேலும் உதயநிதியின் மூன்று படங்களுக்கும் இசையமைத்த ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கும் இசையமைக்கிறார். பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் 20 நாட்கள் தொடர்ந்து நடக்க இருக்கிறது.\nதான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே பிரபலமான கதாநாயகிகள் இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார் உதயநிதி.\nஅந்த வகையில், ஒரு கல் ஒரு கண்ணாடியில் ஹன்சிகா, இது கதிர்வேலனின் காதல், நண்பேன்டாவில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தார்.\nஉதயநிதி தற்போது நடிக்கும் புதிய படத்தில் ஐ பட நாயகி எமிஜாக்சனுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.\nதிருக்குமரன் இயக்கும் இந்த படத்திற்கு முதலில் கெத்து என்று பெயர் வைத்திருந்தனர். ஆனால் அந்த தலைப்பு மாற்றப்பட இருப்பதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், நண்பேன்டா படம் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகயிருக்கும் நிலையில், தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தற்போது தொடங்கி விட்டார் உதயநிதி.\nமுதல்கட்ட படப்பிடிப்பு கேரளா மாநிலம் கொச்சியில் இன்று முதல் தொடங்குகிறது. சில நாட்களுக்கு முன்பே யூனிட் அங்கு சென்று முகாமிட்டிருக்கும் நிலையில், நேற்று உதயநிதி, எமிஜாக்சன் உள்பட படத்தில் நடிப்பவர்கள் கேரளா சென்றுள்ளனர்.\nமேலும், ஐ படத்தில் டூ-பீஸ் கெட்டப்பில் நடித்து இளவட்ட ரசிகர்களை நடுநடுங்க வைத்த எமிஜாக்சனுக்கு இந்த படத்தில் பாவாடை தாவணி காஸ்டியூம்தான்அதிகமாக கொடுக்கிறார்களாம்.\nஅதற்காக ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் படம் முழுக்க குடும்ப குத்துவிளக்காக எமி வந்தாலும் பாடல் காட்சிகளில் மட்டும் கவர்ச்சிகரமாக தோன்றுகிறாராம்.\nகாளி - எப்படி இருக்கு படம்\nகிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தனுஷ் ஹீரோ, முக்கிய கேரக்டரில் சிம்பு: இப்படி ஒரு...\nஐபிஎல் போன்று பட வெளியீடும் ஒத்தி வைக்கப்படுமா: உதயநிதி ட்வீட்டால் சர்ச்சை\n'மக்கள் அன்பன��' உதயநிதிக்கு அப்பாவாக ரொமான்டிக் ஹீரோ.. அடுத்த படம் இதுதான்\nஅந்த பட்டத்துக்கே தாங்க முடியல.. இதுல உதயநிதிக்கு இன்னொரு பட்டமா\nபுருஷன் முடியாது என்கிறார், மனைவி நடக்காது என்கிறார்: இது உதயநிதி வீட்டு கூத்து\nஅவருக்கு என் மீது சந்தேகமே வரவில்லை: கிருத்திகா உதயநிதி\n'நிமிர்' - படம் எப்படி\n\" - 'நிமிர்' படக்குழு நடத்தும் புகைப்பட போட்டி\nவிஜய் ஆன்டனிக்கு உதயநிதியின் எச்சரிக்கை\nரேஸி... செம த்ரில்லர்... இப்படை வெல்லும் ட்விட்டர் விமர்சனங்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/topic/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T02:12:50Z", "digest": "sha1:25UWLTOZ3J44MOLLPWSFB62XYWHSTXUV", "length": 6446, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "தமிழ் English", "raw_content": "\nகாலாவை விட காவிரி முக்கியம்; முதல்வர் முன்னிலையில் கமல் பேச்சு\nகாவிரி பிரச்சனையில் நீர் வரத்து குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் பேச்சுவார்த்தை நடத்த…\nBreaking: கமல் கிண்டல்; பின்னணியில் பாஜக; கட்சி பெயர்.. ரஜினியின் அதிரடி பதில்கள்\nநடிகர் ரஜினிகாந்த் பற்றிய செய்திகள் என்றால் மீடியாக்களுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான். அதுவும்…\nரஜினி-கமலை அடுத்து விக்ரமுடன் இணையும் ஷங்கர்\nரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கியுள்ள 2.ஓ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து லைகா…\nபல விஷயங்களில் ரஜினி நழுவுகிறார்; நண்பரை கலாய்த்த கமல்\nகடந்த மாதம் பிப்ரவரி 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் என்ற தன்…\nரஜினியின் 2.0 படம் விலகியதால் குறி வ���க்கும் விஸ்வரூப கமல்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்டமான படம் 2.0. ஏஆர். ரஹ்மான் இசையமைப்பில்…\nபிப்ரவரி 2ல் தல-தளபதி விசிறி-களுக்கு செம விருந்து\nஜெ.சா.புரொடக்சன்ஸ் சார்பில் ஏ.ஜமால் சாஹிப் கி.ஜாபர் சாதிக் ஆகியோருடன் இணைந்து, வெற்றி மகாலிங்கம்…\nரஜினியின் முடிவு தெரியாமல் கன்ப்யூஸாகும் கமல்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமிஜாக்சன் நடித்துள்ள 2.0 படம் அடுத்த வருடம்…\nமுதன்முறையாக விஜய்க்கு அடுத்த இடத்தில் சூப்பர்ஸ்டார்-பவர்ஸ்டார்\nஎம்ஜிஆர்-சிவாஜிக்கு பிறகு ரஜினி-கமல் இருவரும் தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகின்றனர். இவர்களுக்கு அடுத்த…\nநாலு மணி நேரத்தில் விவேகத்தை தெறிக்கவிட்ட மெர்சல்\nதமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்து சம போட்டியாளர்களாக பார்க்கப்படுவது என்றால் அது…\n அரசியல் கட்சி குறித்து கமல் பேச்சு\nபிரபல பத்திரிகையின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கமல்ஹாசன் வாசகர்கள் எழுப்பிய…\nபர்ஸ்ட் சொல்லுவோம்; அப்புறம் அரசை பாத்துப்போம்… ரஜினிக்கு ஆதரவாக கமல்\nதமிழக அரசின் வரி விதிப்பால் தமிழகத்தில் உள்ள 1000 தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. எனவே…\nசக போட்டியாளரான விஜய்சேதுபதிக்கு கைகொடுக்கும் சிவகார்த்திகேயன்\nரஜினி-கமல், அஜித்-விஜய், விக்ரம்-சூர்யா, தனுஷ்-சிம்பு ஆகிய சமகால போட்டியாளர்களை தொடர்ந்து விஜய்சேதுபதிக்கு போட்டியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13091108/1156760/Indian-athletes-Rakesh-Babu-and-Irfan-Kolothum-Thodi.vpf", "date_download": "2018-07-19T02:17:06Z", "digest": "sha1:RRKQGPPUPFQSQGCOOLTP5NMRA7NJRZYW", "length": 13620, "nlines": 173, "source_domain": "www.maalaimalar.com", "title": "காமன்வெல்த் போட்டிகளில் இருந்து இந்திய தடகள வீரர்கள் இருவர் வெளியேற்றம் || Indian athletes Rakesh Babu and Irfan Kolothum Thodi existed Commonwealth Games", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாமன்வெல்த் போட்டிகளில் இருந்து இந்திய தடகள வீரர்கள் இருவர் வெளியேற்றம்\nஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய தடகள வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் தோடி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். #CWG2018\nஆஸ்திரேலியாவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டிகளில் விதிமுறைகளை மீறியதற்காக இந்திய தடகள வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும��� இர்பான் தோடி ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். #CWG2018\nஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், அங்கு தங்கியிருந்த இந்திய தடகள விளையாட்டு வீரர்கள் ராகேஷ் பாபு மற்றும் இர்பான் தோடி ஆகிய இருவரும் விதிமுறைகளை மீறியதாக கூறப்படுகிறது.\nஇதனை அடுத்து, அவர்கள் இருவரும் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்படுவதாக காமன்வெல்த் போட்டி நிர்வாகம் அறிவித்துள்ளது. விளையாட்டு கிராமத்தில் இருந்தும் அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #TamilNews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nநாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 2014-2016 ஆண்டுகளில் மட்டும் 1,10,333\nசஞ்ஜிதா சானுவிற்கு ஆதரவாக இருப்போம்- இந்திய பளுதூக்கும் பெடரேசன்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சஞ்ஜிதா பானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\nகாமன்வெல்த் போட்டிக்கு வந்த 50 பேரை காணவில்லை- வலைவீசி தேடுகிறது ஆஸ்திரேலியா\nஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nகாமன்வெல்த��� விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/03/17-2012-mo-yan_17.html", "date_download": "2018-07-19T02:05:27Z", "digest": "sha1:RNMO3HOBKZ5DJ4TMMHM56QGHJPBYNJYC", "length": 8165, "nlines": 126, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts", "raw_content": "\n2012 ல் இலக்கியத்திற்காக நோபெல் பரிசு பெற்றவர் சீன நாட்டின் எழுத்தாளர் மொயன் (Mo Yan ).இதற்கு சீன மொழியில் ' பேசாதே 'என்று பொருள் .இவருடைய உண்மையான பெயர் Guan Moye.இவர் எழுதிய Red Sorghum ' என்ற நாவல் இவருக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசைப் பெற்றுத் தந்தது. 1955 ல் பிறந்த இவர் தனது 57 வது வயதில் நோபெல் பரிசை வென்றார். சிறுவயதில் நாகரீக சீர்திருத்தங்கள் வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளியை விட்டு விலகி பணியில் சேர்ந்தார் . பின்னர் மக்கள் விடுதலை இராணுவத்தில் 1976 ல் சேர்ந்தார்.அப்போது இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டது .அப்போதிலிருந்தே தன் கருத்துக்களைப் பதிவு செய்து மக்களிடம் கொண்டு சென்றார்.சமுதாய அவலங்களையும் ,யதார்த்தமான உண்மைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வர முயன்றார்.அவருடைய உள்ளார்ந்த இந்த விருப்பத்தினால் இலக்கிய உலகில் மகத்தான வரவேற்பைப் பெற்றார்.\nஎழுத்தாளர்கள் எல்லோரும் தன் எண்ணங்களை மனதில் புதைத்து வைத்து , அதை அவர்கள் தம் படைப்பு��ள் மூலம் வெளிப்படுத்தி சமுதாயத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை உள்ளவர்கள் என்பதைத் தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துக் காட்டினார் .நாவல்கள் வெறும் பொழுது போக்கிற்காகவும் மன மகிழ்ச்சிக்காகவும் இல்லாமல் மக்களின் சிந்தனைகளைத் தூண்டி சமுதாயத்தை வளப்படுத்துவதாகவும் இருக்கவேண்டும் என்று இவர் வாதிடுவார் .இதற்கு எழுத்தாளர்கள் சுதந்திரமான எண்ணங்களோடு சுதந்திரமாகச் செயல்படவேண்டும் என்று சொல்வார் .”சிலர் என்னைக் கட்டாயப்படுத்தி சிலவற்றைச் செய்யச் சொன்னால் நான் அதை மறுத்துவிடுவேன்” என்று இவர் சொல்லும் போது அவருடைய உறுதிப்பாடு தெரிகின்றது .சமுதாய அவலங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வராமல் சமுதாயத்தை அழிவிலிருந்து காப்பாற்றவே முடியாது .எவையெல்லாம் மறைக்கப்பட்டு கண்டுகொள்ளாமல் விடப்படுகின்றனவோ அவையெல்லாம் அனுமதிக்கப் பட்ட செயல்களாக கருதப்பட்டு மக்களால் அதிகம் பின்பற்றப்படும் வாய்ப்பைப் பெறும் என்பதால் சமுதாய அவலங்களை காட்டுவது மக்கள் ஊடகங்களின் ஒரு கடமையாக இருக்கவேண்டும் .இதற்கு ஒருவர் எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை, சமுதாய அவலங்களுக்கு எதிர்ப்பாளியாக இருந்தாலே போதும் .\nசொன்னதும் சொல்லாததும் -17 2012 ல் இலக்கியத்திற்க...\nஎழுதாத கடிதம் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களை நி...\nதத்துவம் நாம் இந்த குறுகிய வாழ்கையையே நிலையானது...\nவிண்வெளியில் உலா -கோர்வஸ் விர்கோ வட்டாரத்திற்கு த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129680-topic", "date_download": "2018-07-19T01:44:28Z", "digest": "sha1:XDAUHGZ57MRNJ5X2APAPKDL77LNCQ3GK", "length": 25038, "nlines": 323, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nதென்னிந்திய நடிகர்சங்க கடன் முழுமையாக அடைத்துவிட்டோம் என்று விஷால் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, தென்னிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள் நடிகர்சங்க நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர்சங்க கடனை அடைக்கவும், வருவாய் ஈட்டவும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.\nசமீபத்தில் நடிகர்சங்க புதிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்ற பாண்டவர் அணியான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ.சினிமாஸிடன் பேசி கடன் வாங்கி நடிகர்சங்க நிலத்தை மீட்டனர். கடன் தொகையை அளிப்பதற்காகவும், நடிகர்சங்க கட்டிடத்தை கட்டுவதற்காகவும் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடத்தியது. அதில் கிடைத்த வருவாய் மூலம் கடன் தொகையை அடைத்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.\nவிஷால் கூறியதாவது, “ ஐசரி சாரிடமிருந்து கடனாக வாங்கிய 2 கோடிரூபாயை அடைத்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்கட்ட தொகையாக 9 லட்சரூபாய் கொடுக்க முன்வந்த இவருக்கு உண்மையாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநடிகர்சங்கம் கடனிலிருந்து மீட்டப்பட்டுவிட்டது. நடிகர்சங்க வரலாற்றிலேயே முதல் முறையாக, சங்க நிலம் கைக்கு வந்துவிட்டது மட்டுமில்லாமல், 8 கோடிரூபாய் அறக்கட்டளை கணக்கில் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார் விஷால்.\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஅப்போ முன்னாடி விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்தி அடைச்சாரே அது யாரோட கடன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: அப்போ முன்னாடி விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்தி அடைச்சாரே அது யாரோட கடன்\nமேற்கோள் செய்த பதிவு: 1204513\nஅது அவரோடதோ என்னவோ .......... .........\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹர��� ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஇப்போமட்டும் அப்படியே 1500 நாள் ஓடி 5 தீபாவளியா பாக்குது\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: இப்போமட்டும் அப்படியே 1500 நாள் ஓடி 5 தீபாவளியா பாக்குது\nநாங்க தான் திருடாத சி.டி ல பாக்குரோமே அப்பறம் எப்படி ஓடும்\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஇன்னுமா சி டி இலையே பாக்குறிங்க அப்டேட்டே ஆகலையா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: இன்னுமா சி டி இலையே பாக்குறிங்க அப்டேட்டே ஆகலையா\nமேற்கோள் செய்த பதிவு: 1204721\nஇங்க அது தானே கிடைக்குது... நாங்க தமிழ்நாட்ல இருக்கும் - மிகவும் பின்தங்கிய மாநிலம்....\nஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்\nசிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nதமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமுனு சொன்னாங்க தமிழ்நாட்டுல ஒரு மாநிலமா எங்க ஜாகரபி டீச்சர் சொல்லவேஇல்லையே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: அப்போ முன்னாடி விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்தி அடைச்சாரே அது யாரோட கடன்\nமேற்கோள் செய்த பதிவு: 1204513\nஇப்படி கேள்வி கேக்க அங்க யாருமே இல்ல\nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\n@balakarthik wrote: தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலமுனு சொன்னாங்க தமிழ்நாட்டுல ஒரு மாநிலமா எங்க ஜாகரபி டீச்சர் சொல்லவேஇல்லையே\nமேற்கோள் செய்த பதிவு: 1204725\nஎங்க 'மிஸ்' கூட சொல்லலை பாலா........தமிழ் நாட்டுல வெயில் ரொம்ப அதிகம் என்று கேள்விப்பட்டேன்..............அதன் தாக்கமாய் இருக்கும் சரவணனுக்கு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2010/02/blog-post_13.html", "date_download": "2018-07-19T02:16:01Z", "digest": "sha1:MHPI5WAWBLUFLZEQ7NJH3ZOQNCZQ4QHC", "length": 32814, "nlines": 292, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க!!!!", "raw_content": "\nகல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க\nகாதலர்தினத்துக்கு ஏதாவது பதிவப் போடுவம்னு பார்த்தா நமக்கு இதில முன்னனுபவம் பின்னனுபவம் சைடனுபவம்னு எதுவுமே இல்லையே.சரி நாமெல்லாம் எதுக்கு சொந்தமா யோசிச்சு மத்தவங்கள இந்த சந்தோஷமான நேரத்தில துக்கத்தில ஆழ்த்தனுமேன்னு ஒரு முடிவுக்கு வந்தேன்.சும்மா திரைப்படங்களிலும் பாடல்களிலும் எனக்குப் பிடித்த சிலவற்றைத் தொகுத்துள்ளேன்.எந்தெந்த படம்,பாட்டு என்பது நீங்களே கண்டு பிடிக்க வேண்டியது.கண்டுபிடிச்சா பின்னூட்டத்தில சொல்லுங்க.ரெடி\nஅதுக்கு முன்னாடி ஏன் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது என ஒருகுட்டி பிலாஷ்பக்:\nவலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். யாரும் காதலிக்கவோ திருமணம் செய்யவோ கூடாது என ரோமாபுரி சக்கரவர்த்தி கிளாடி2 விதித்த சட்டத்தை மீறி காதலர்களுக்கு திருமணம் நடத்தி வைத்ததற்காக வலண்டைனுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது .\nஇப்போ என்னை கவர்ந்த சில வசனங்கள் :\n\" காதல் ஒன்னும�� மரத்தில காய்க்கிற விஷயம் இல்ல தட்டி பறிக்கிறதுக்கு அது மனதில பூக்கிற விஷயம் அமைதியா இருந்தா தானா நடக்கும்\"\n\"காதலிக்க ஆரம்பிக்கும் போது பெத்தவங்கள மறந்திர்ரீங்க,காதலிக்கும் போது உங்களையே மறந்திர்ரீங்க கல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க.\"\n\"நான்கூட நெனப்பன் ஏண்டா இந்த லவ்வையும் பண்ணிட்டு தற்கொல பண்ணிக்குராங்கன்னு,இப்போ தானே புரியுது உங்ககிட்ட மாட்டிகிட்டு அணுஅணுவா சாகிறதுக்கு அது எவ்வளவோ மேலுன்னு.\"\n\"காதல் தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பது அறியாது ,உன் பளிங்கு முகத்தை பார்த்து கொண்டால் பசியோ வலியோ தெரியாது\"\n\"வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது\"\n\"செவ்வாயில் ஜீவராசி உண்டாவென்று தினந்தோறும் விஞ்ஞானம் தேடல் கொள்ளும் உன் செவ்வாயில் உள்ளதடி எனது ஜீவன் அது புரியாமல் விஞ்ஞானம் எதனை வெல்லும்\"\n\"பிடித்ததெல்லாம் பிடிக்கவில்லை பிடிக்கிறதே உன்முகம்தான்\"\n\"பாறையில் செய்தது எந்தன் மனமென்று தோழிக்கு சொல்லியிருந்தேன்,பாறையின் இடுக்கில் வேர் விட்ட செடியாய் நீ நெஞ்சில் முளைத்து விட்டாய்\"\n\"உயிருக்குள் இன்னோர் உயிரை சுமக்கின்றேன் காதல் இதுவா \n\"இருகண்கள் பேசும் வார்த்தைகளை இருநூறு மொழிகள் சொல்வதில்லை\"\n\"காதல் என்னும் ஒன்று அது கடவுள் போல உணரத்தானே முடியும் ஒரு உருவம் இல்லை\"\n\"கண்ணோடு கண் சேரும்போது வார்த்தைகள் எங்கே போகும்,கண்ணே உன் முன்னே வந்தால் என் நெஞ்சம் குழந்தை ஆகும்\"\n\"என்னைக் கேட்டு காதல்அது வரவில்லையே,நான் சொல்லி அது போகக் கூடுமோ \n\"பூஞ்சோலை அமர்ந்து சென்றாள் கொஞ்ச நேரமே,சொந்த வாசம் மறந்த பூவில் உந்தன் வாசமே\"\n\"எங்கேயோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம், எப்போதோ உன்னோடு நான் வாழ்ந்த ஞாபகம்\"\n\"யாரிடத்தில் யாருக்கிந்த காதல் வருமோ, என்ன அந்த காதல் அது சொல்லி வருமோ\"\n\"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று \"\nஎது எப்படியோ ...... \"எப்பூடியின் இனிய காதலர் தின வாழ்த்துக்கள் \"\nஎண்ணமும் எழுத்தும் :- மயூரதன்\n\"இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று \" ///\nநமக்கு இதுதான் மிஞ்சும் போல\nபடா படா மேட்டர் பத்தி படா படா பதிவெல்லாம் போடுற இன்னும் தனிக்கட்டையா தான் ஈகிரியா ....\nஉன்ன நெனச்சா பாவமா ஈகுது \nகடேசியா 2012ல உலகம் புட்டுக்குரதுகு முட்ல்லயாவது அண்��ிய கண்டுபுடிக்க உங்கள நான் தாறுமாறா வாழ்த்துறேன் அண்ணே வாழ்த்துறேன் \nதமிழ் சினிமாவில் காதல பத்தின வந்த அத்துண (மொக்க ) dialogue களும் தேடி புடிச்சி தந்ததுக்கு உங்களுக்கு என் ( வைத்தேரிச்ச்சல் கலந்த ) வாழ்த்துக்கள் \nஇவளவு செய்த நீங்கள் இதுவரையில் தமிழ் சினிமாவில் வந்த best dialogue ஐ மிஸ் பண்ணிடின்களே ....\nஅதாங்க \"ஆயுத எழுத்து \"ல சூர்யா இஷா டியோல் க்கு சொல்லுறது....\nகலக்குற தல,காதலர் தினத்தையும் வுடல போல\n//நமக்கு இதுதான் மிஞ்சும் போல\nஇதாவது மிஞ்சினால் சரி :-)\nபடா படா மேட்டர் பத்தி படா படா பதிவெல்லாம் போடுற இன்னும் தனிக்கட்டையா தான் ஈகிரியா ....உன்ன நெனச்சா பாவமா ஈகுது \nகடேசியா 2012ல உலகம் புட்டுக்குரதுகு முட்ல்லயாவது அண்ணிய கண்டுபுடிக்க உங்கள நான் தாறுமாறா வாழ்த்துறேன் அண்ணே வாழ்த்துறேன் \nஅ(க)ண்ணா பெத்தவங்களுக்காக நாம கஷ்டப்பட்டால் அதில ஒரு நியாயம் இருக்கு, ஆனா ஒரு கல்யாணத்தை பண்ணி பொண்டாட்டி, புள்ள, மாமன், மச்சான் என்ற உறவுகளில வேகிறதவிட ஒரு கட்ட விறகில வெந்திட்டு போயிடலாம்.\n//தமிழ் சினிமாவில் காதல பத்தின வந்த அத்துண (மொக்க ) dialogue களும் தேடி புடிச்சி தந்ததுக்கு உங்களுக்கு என் ( வைத்தேரிச்ச்சல் கலந்த ) வாழ்த்துக்கள் \nபாலையும் நீரையும் பிரிக்கும் அன்னப்பறவைபோல உங்கள் வயித்தெரிச்சலை விடுத்து வாழ்த்துக்களை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் :-)\n//இவளவு செய்த நீங்கள் இதுவரையில் தமிழ் சினிமாவில் வந்த best dialogue ஐ மிஸ் பண்ணிடின்களே ....அதாங்க \"ஆயுத எழுத்து \"ல சூர்யா இஷா டியோல் க்கு சொல்லுறது....//\nநாலுவரி டயலாக்கை நாலு நிமிசமா சொன்னதை எழுதினா வாசிக்கிறவங்களுக்கு புரியனுமில்ல:-) அதில்லைங்க ஞாபகத்துக்கு வரல\n//கலக்குற தல,காதலர் தினத்தையும் வுடல போல//\nநீங்கவேற என்னத்த இன்னிக்கு எழுதி தொலைக்கிறது என்று இருக்கும்போது இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தா விடமுடியுமா அதுதான் நம்ம சொந்த சரக்கில்லாம, படங்களின் டயலாக்கும் பாடல்வரிகளும்.\nஅன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்\nஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன் எப்பூடி\nஅன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்\nஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன் எப்பூடி\n//அன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்\nஏதோ எனக்கு தோன்றியதை சொன்னேன் எப்பூடி//\nகல்யாணத்திற்கு அப்புறம் காதலை மறந��துடாதீங்க\nகாதலிப்பவங்களும் கண்டிப்பா கல்யாணம் பண்ண மறந்துடாதீங்க\n//காதலிப்பவங்களும் கண்டிப்பா கல்யாணம் பண்ண மறந்துடாதீங்க//\nஅப்ப ரெண்டு பொண்ணை காதலிப்பவர்கள் என்னங்க செய்யிறது\nஅப்ப ரெண்டு பொண்ணை காதலிப்பவர்கள் என்னங்க செய்யிறது\nஅதன் பெயர் காதல் இல்லையே எப்பூடி\nஉடனுக்குடன் உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி\n//அதன் பெயர் காதல் இல்லையே எப்பூடி//\nஎதுகமோனைய பேசினா எடுப்பா இருக்குமேன்னு சொன்னேன், இதபோயி சீடியஸா எடுத்துக்கிட்டு :-)\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nபுலி வருது , கலைஞருக்கு ஆப்பு வைக்கும் பேரன்கள்.\nரஜினியை நாடு கடத்தும் தீர்மானம்.\nசுவாசித்த கிரிக்கட்-- தொடர் பதிவு\nகிரிக்கெட் தொடர் பதிவுக்கு முன்னோட்டம்...\nசென்னை பாக்ஸ் ஆபிசில் அசல்,தமிழ்படம்,தீ.வி.பி\nஇன்றைய டிவி நிகழ்சிகளில் , அஜித்தின் பேச்சு இல்லை\nதமிழும் , எனது எண்ணங்களும்\nகல்யாணத்துக்கு அப்புறம் காதல மறந்துடாதீங்க\nஇந்தியா, பாகிஸ்தான் பிரியாமல் இருந்திருந்தால்...\nதிருமதி அனோமா பொன்சேகரா அவர்களுக்கு...\nகோலிவூட் ரவுண்ட் அப் 10/ 02/2010\nஎப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் [ 07/02/2010]\nவிஜய்கூட சேர்ந்து அஜித்தும் விக்ரமும்....\n போய் பிள்ளைங்களை படிக்க வைக்கிற வேல...\nஎப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் [ 01/02/2010]\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவே���்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா ப��ய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0/", "date_download": "2018-07-19T02:10:28Z", "digest": "sha1:T7ZJBONDJNXBTYXDCANFBEVGP5QSQ7NA", "length": 33599, "nlines": 319, "source_domain": "www.akaramuthala.in", "title": "அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் - குவியாடி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள��� நோக்கம் -- தொடர்பு\nஅனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி\nஅனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nவழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம்\nகாஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும்.\nசங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி மரபை இவரும் பின்பற்றுகிறார்.\nசட்டம் அல்லது விதிகளின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகிறோம். மரபின்படி நாம் சிலவற்றைப் பின்பற்றுகின்றோம்.\nஅரசாணைக்கிணங்கவும் தமிழ்ப்பற்றின் காரணமாகவும் நாம் தனிப்பட்ட நிகழ்ச்சித் தொடக்கங்களில், தமிழ்த்தாய் வாழ்த்தைப்பாடி வருகிறோம். அவ்வாறு இந்நிகழ்ச்சியில்பாடப்பட்ட பொழுது தமிழ்நாட்டின் முதல் குடிமகனாகிய மேதகு ஆளுநர் பன்வாரிலால் எழுந்து நின்று தமிழ்த்தாயை மதித்துள்ளார். அவையினரும் எழுந்து வணங்கியுள்ளனர். ஆனால் இவர் மரபை மிதித்துள்ளார்.\nகடவுள் வணக்கத்தின்பொழுது இப்படித்தான் உண்ணோக்கில் – தியானத்தில் – இருப்பாராம். அப்படி ஒரு நிகழ்ச்சியிலேனும் இவர் இருந்ததாக்க் கூற முடியுமா\nபேராசிரியர் சுந்தரம்(பிள்ளை) தாம் எழுதிய மனோன்மணீயம் என்னும் நாடகத்தில் எழுதிய பாடலின் ஒரு பகுதியே தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடப்பெறுகிறது. பேராசிரியர் சி.இலக்குவனார் முதலில் இதை நடைமுறைப்படுத்தினார். அவர் தமிழகப் புலவர் குழுவின் செயலாளராக இருந்த பொழுது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனத் தீர்மானம் இயற்றி அரசிற்கு அனுப்பினார். அப்போதைய அரசு இதுகுறித்துக் கவலைப்படவில்லை. ஆனால், கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது 1970 இல், இதனை அரசு அளவில் நடைமுறைப்படுத்தினார். புதுச்சேரியில் பாரதிதாசனின் “வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே” எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வணக்கமாகப்பாடப்பட்டு வந்தது. 1971இல் பரூக்கு(மரைக்காயர்) புதுச்சேரி முதல்வராக இருந்த பொழுது தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசாணை மூலம் அறிமுகப்படுத்தினார். அங்கே தமிழ்த்தாயை வணங்கும் மரபு தொடர்ந்து பின்பற்றப்படுகிறது.]\nஇனி, விசயேந்திரன்(சங்கராச்சாரி) விளையாடலுக்கு வருவோம்.\nநாட்டுப்பண் ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் இறுதியிலும் பாட வேண்டும் என்பது அரசாணை. ஸமத்திய அரசின் உள்துறை பொதுப்பிரிவின் நாட்டுப்பண்குறித்த அறிவிப்பு வ.எண். 2.(1).(6)]. குறிப்பிட்ட விழாவிற்குச் செல்லாததால் தொடக்கத்தில் நாட்டுப்பண் பாடப்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், மரபின்படி பாடப்பெற்றிருந்தால் அப்பொழுது எழுந்து நின்றிருக்கும் விசயேந்திரன் (சங்கராச்சாரி) உடன் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபொழுது அமர்ந்திருக்க வேண்டிய தேவை இல்லை.\nகருத்துக்களம் என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மடத்தின் சார்பானவர் விளக்கும்பொழுது, இவர் தொடக்கத்திலேயே உண்ணோக்கில் – தியானத்தில் – இருந்ததாகவும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதை அறியவில்லை என்றும் விளக்கியுள்ளார். மேலும் அ.இராசா(எச்சு.இராசா) பேச வந்தபொழுது சிப்பந்திகள் அவரிடம் தெரிவித்த பின்னர்தான் இயல்பு நிலைக்கு வந்து பேசியதாகவும் கூறியுள்ளார்.\nஆண்டாள் தொடர்பான வைரமுத்து கருத்திற்குக் கடுமையாகவும் முறைதவறியும் பேசியவர் அ.இராசா(எச்சுஇரசா). இவரின் தந்தை அரிகரன் தொகுத்த சமற்கிருத-தமிழ் அகராதி நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்தான் தமிழ்த்தாய் அவமதிப்பு நிகழ்ந்துள்ளது. விழா ஏற்பாட்டாளரான இராசா இது குறித்து ஒன்றும் கூறவில்லை. தமிழைப் போற்றினால்தானே அவர் கவலைப்படுவார் எனவே, இதன் மூலம் ஆண்டாள் கருத்து தொடர்பான எதிர்ப்பும் சாதி அடிப்படையில் என்று சொல்லப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது.\nஇந்நிகழ்ச்சியில் செய்த அவமதிப்பை மழுப்புவதற்காகத் ”தமிழும் சமற்கிருதமும் இரு கண்கள்” எனப் பேசி விசயேந்திரன் தமிழை மதிப்பதாக விளக்குகின்றனர்.\nதமிழைப் போற்றுபவர்கள் சமற்கிருதத்தையும் போற்ற வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்படுவதே தவிர, சமற்கிருதவாணர்கள் தமிழை மதிப்பதற்காகக் கூறப்படுவதில்லை. மேலும் தமிழர்களுக்கு எக்காலத்த���லும் சமற்கிருதம் கண்ணாக விளங்க முடியாது. அவ்வாறு சொல்வதும் தமிழுக்கு எதிரான கருத்தாகும்.\nகாலங்காலமாகத் தமிழுக்கு எதிராகச் செயல்படுபவர்களே சங்கர மடத்தினரும் அவர்கள் வழியினரும். தமிழ் இறைவன் – இறைவி பெயர்கள், ஊர்ப்பெயர்கள், இலக்கியங்கள், வழிபாட்டுமுறைகள் முதலானவற்றைச் சிதைப்பதில் இன்பம் காண்பவர்கள்தாம்.\nசுவாமிநாதன் என்ற சந்திரசேகர சரசுவதி ஆண்டாள் கருத்தைத் திரித்து உலகப்பொதுநாலான தமிழ்மறையை இழித்துக் கூறியவர். கன்னடராக இருந்தாலும் இவர் தமிழறியாதவரல்லர். பாவை நோன்பின் பொழுது என்னென்ன செய்யமாட்டோம் என்னும் வரிசையில் புறம் சொல்லமாட்டோம் என்பதற்காகத் தீயதான ‘குறளை’ சொல்லமாட்டோம் என்னும் பொருளில் ”தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடி இடம் பெற்றுள்ளது. இதற்குத் தீயதான திருக்குறளைச் சொல்லமாட்டோம் என விளக்கித் திருக்குறளுக்கு எதிரான நச்சு விதை விதைத்தவர்தான் அவர்.\nகுறளை என்றால் கோள் சொல்லுதல் என்று பொருள். கோள் சொல்ல மாட்டோம் என்னும் பொருளில் கூறியதைத் திருக்குறளுக்கு எதிரானதாகச் சொன்னதுபோல் திரித்துத் திருப்ப்ப பார்த்தவர் இவர்.\nசுப்பிரமண்யம் மகாதேவன் என்னும் செயேந்திரன்(சங்கராச்சாரியும்) சங்கர மடத்திற்கே உரிய பரம்பரை மரபில் தமிழை இழித்துக் கூறியவர்தான். சமற்கிருதமொழிக்கு மட்டுமே மந்திர ஆற்றல உண்டு எனக்கூறித்தமிழ் வழிபாட்டிற்கு எதிராகக் கூறியவர்த்தான்.\nதிருஞான சம்பந்தர் கூறியவாறு இவர்கள் “செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்“ என்றுதான் சங்கர மடத்தினரைக் கூற வேண்டியுள்ளது.\n இனியேனும் தமிழ்நாட்டில் வாழும் நீங்கள், தமிழ்மக்கள் ஆதரவால் செல்வம் பெருக்கியுள்ள நீங்கள், தமிழ்மொழியின் சிறப்பை உணருங்கள் தமிழுக்குத் தொண்டாற்றுங்கள் இவற்றுக்குத் தொடக்கமாகத் தமிழ்த்தாயிடம் உலகறிய இளையமடாதிபதியை மன்னிப்பு கேட்கச்செய்யுங்கள்.\nஇ.எ.தமிழ் / ietamil நாள் சனவரி 27, 2018\nபிரிவுகள்: கட்டுரை, பிற கருவூலம் Tags: அ.இராசா(எச்சுஇரசா), அனலும் புனலும், இ.எ.தமிழ் / ietamil, கலைஞர் மு.கருணாநிதி, காஞ்சி காமகோடி பீடம், காஞ்சி சங்கர மடம், குவியாடி, சங்கரநாராயணன், தமிழ்த்தாய் வாழ்த்து, பேராசிரியர் சி.இலக்குவனார், பேராசிரியர் சுந்தரம்(பிள்ளை), வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம், விசேயந்திரன்\nஓ.பன்னீர்செல்வம், நிமிர்ந்து நிற்க வேண்டிய நேரம்\nஅகற்ற வேண்டியது அதிமுக அரசையா எடப்பாடியார் ஆட்சியையா\nஎந்த இராமனின் கதையைப் பாடமாக வைக்க வேண்டும்\nவன்கொடுமைச் சட்டத்தில் திருத்தங்கள் தேவையே\nஅனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா\nஅனலும் புனலும் : காலந்தோறும் சொல்லப்படுவதைச் சொன்னதற்காகக் கனிமொழி மீது பாய்வது ஏன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« குவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன் »\nகணித்தமிழ்ப்பேரவை உருவாக்கியுள்ள முதல்வருக்குப் பாராட்டும் நன்றியும்\nநோய்வாய்ப்பட்ட செயலலிதா மரணத்தில் என்ன மருமம்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சி��்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T02:00:51Z", "digest": "sha1:IPXM5HSJ6QFYE7T5SGVJQ3RG7GRBOGXF", "length": 19462, "nlines": 317, "source_domain": "www.akaramuthala.in", "title": "அடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ? - அ.பு.திருமாலனார் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஅடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ\nஅடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\nஅடுத்தவன் வாயில் உண்பான் உண்டோ\nபிரிவுகள்: அயல்நாடு, கவிதை, பிற கருவூலம் Tags: tamilaalayam.blogspot.in, தமிழாலயம், பாவலர் அ.பு.திருமாலனார்\nஐ.நா அவையின் பட்டயம் சமற்கிருத மொழியிலேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« காலத்தால் மறக்கப்பட்டத் தமிழ்ப்பள்ளியின் பண்பாடு 1/2: முத்துக்குமார் பழனிசாமி, காயத்திரி மனோகரன், தமிழரசி இளங்கோவன்\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன் »\nஅறிஞர் ஆனந்தகிருட்டிணன் ஆண்டுநூறு கடந்து வாழிய வாழியவே\nதீர்ப்புரைஞரும் வழக்குரைஞரும் இணையாக இருந்தால்தான் நீதி பிறக்கும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.���ை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omtexclasses.com/2017/11/fast-food-in-tamil.html", "date_download": "2018-07-19T02:13:06Z", "digest": "sha1:XISJR2I6IMKNGFK226WQRTWBQKLOBGMI", "length": 7622, "nlines": 161, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: FAST FOOD IN TAMIL.", "raw_content": "\nரகம் தான் இவரது முகநூல்\nசிக்கனைத் தான் அதிகமாக உபயோகப்படுத்துவோம்.\nகழுவி பயன்படுத்தும்போது கெட்டுப் போன வாடையை வாடிக்கையாளர்கள் அறிவதில்லை.\nசிக்கன் ரைஸ் செய்யும்போ��ு வெள்ளையாக\nஇதை நாங்கள் அப்படியே பயன்படுத்துவதில்லை.\nசூரிய காந்தி எண்ணெய் பயன்படுத்துவதில்லை. பாமாயில்தான் உபயோகிக்கிறோம்.\nசட்டியில் சாதம் ஒட்டக்கூடாது என்பதற்காக\nஅதிக அளவு பாமாயிலை கொட்டுகிறோம்.\nபசை போய்விட்டால் அடுத்த நாள்\nகலப்படம் செய்யப்படுகிறது. அதைத் தான்\nஎல்லாம் மசாலா மணத்தில் மறந்து போய்விடும்.\nஎன என் மனசாட்சி உறுத்தியதால்,\n8,000 ரூபாய் சம்பளத்துக்கு நிம்மதியாக\n(ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருந்தவர்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandisp.php?start=106", "date_download": "2018-07-19T02:10:17Z", "digest": "sha1:V24N3XUI6NTJKENJ4ITU2TGWLBVCGGSN", "length": 2984, "nlines": 38, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n106:1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,\n106:2. மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-\n106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.\n106:4. அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/16/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE/", "date_download": "2018-07-19T02:18:37Z", "digest": "sha1:U74B45PEPVOE6L77EYKKLHH6MXCAXILO", "length": 24277, "nlines": 104, "source_domain": "www.tnainfo.com", "title": "பெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே ? பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி | tnainfo.com", "raw_content": "\nHome News பெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nபாராளுமன்றில் சர்வதேச சமவாயச் சட்டமூலம் சமர்பிக்கப்பட்ட 07.03.2018 அன்று உரையாற்றிய பா .உ சி.சிறீதரன் அவர்கள் பெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்ப��்ட பிள்ளைகள் எங்கே \nஇந்த நாட்டிலே வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டவர்கள் சம்பந்தமான விடயங்களை வெளியிலே கொண்டுவருவதற்கான சர்வதேச சமவாயச் சட்டமூலம் இந்தச் சபையிலே சமர்ப்பிக்கப்பட்டதையிட்டு முதலிலே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஅதேநேரம் இதனைக் கொண்டுவருவதற்குக் கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் எடுத்திருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரியது. இந்த நாட்டிலே அதிகமானோர் வலுக்கட்டாயமாகக் காணாமலாக்கப்பட்டார்கள்.\nகுறிப்பாக, வடக்கு, கிழக்குவாழ் தமிழர்கள் 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமக்கு நடந்த அநீதிகளுக்கு எதிராக மனித நேயத்தோடும் ஜனநாயக முறைப்படியும் முன்னெடுத்த போராட்டங்கள் எல்லாம் ஆயுத முனையில் அடக்கப்பட்டன அந்த மக்கள் ஆயுத ரீதியாகத் தாக்கப்பட்டனர்.\nஅந்தநேரத்தில்தான் அவர்கள் துப்பாக்கிகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. அந்த நிலைமையை அரசுதான் அவர்கள்மீது திணித்தது.\nஅதன் பின்னர் நீண்ட பெரும் போராட்டத்துக்கு மத்தியில் 2009ஆம் ஆண்டிலே பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போனார்கள்.\nஇந்த நாட்டிலே இதனை விசாரிப்பதற்காகப் பல்வேறுபட்ட ஆணைக்குழுக்களை அரசாங்கம் நியமித்தது.\nகுறிப்பாக தமிழர்கள் மீதான ஓர் இனப்படுகொலையை மேற்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் இந்த நாட்டிலே செய்த அதிபயங்கரமான யுத்தம் மற்றும் கொடூரமான கொலைகளினால் பல்வேறுபட்டவர்களும் காணாமலாக்கப்பட்டார்கள்.\nமக்கள் முள்ளிவாய்க்காலிலிருந்து வவுனியாவுக்கு வந்தபோது, “நீங்கள் சரணடையுங்கள் உங்களை விடுவிக்கிறோம்” என ஒலிபெருக்கிமூலம் அறிவிக்கப்பட்டபோது, இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட பலருடைய நிலைமை இன்றும் கேள்விக்குறியாகவே காணப்படுகின்றது.\nஇந்த விடயங்கள் பற்றிக் கண்டறிவதற்குத்தான் அப்போதைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முதன்முதலில் நல்லிணக்க ஆணைக்குழுவை – LLRCஐ நியமித்தது.\nஇருந்தபோதிலும் அந்த மக்கள் நல்லிணக்க ஆணைக்குழு முன் சென்று சுதந்திரமாகத் தங்களுடைய வாக்குமூலங்களை அளிக்க முடியாதவாறு, அந்த நேரத்தில் இராணுவப் புலனாய்வாளர்களும் பொலிஸ் புலனாய்வாளர்களும் இலங்கையிலுள்ள ஏனைய புலனாய���வாளர்களும் தெருக்களிலே வைத்து அந்த மக்களைத் தடுத்தார்கள்.\nஅதாவது, குறித்த ஓர் இடத்திலே வாக்குமூலம் பெறப்படுகின்றது என்றால், இன்னோர் இடத்தில் கொட்டகைகள் அமைத்து “இங்கேதான் வாக்குமூலம் பெறப்படுகின்றது” என்று அந்த மக்களிடம் கூறி, அவர்களை அங்கு செல்லவிடாது தடுக்கப்பட்டதன்மூலம் அவர்களின் வாக்குமூலங்கள் வேறு திசைகளில் சிதறடிக்கப்பட்டன.\nஇவ்வாறான நிலைமையிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நீதிபதிகள் கொடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட விடயங்களில் நான்கு விடயங்கள் முக்கியமானவையாக இருக்கின்றன.\nஅதாவது, இந்த நாட்டிலே இனரீதியான யுத்தம் நடந்திருக்கிறது; அந்த யுத்தத்தின் காரணமாக இந்த மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கின்றார்கள் அவர்களுக்கு நீதியான விசாரணை வேண்டும் அதேநேரம், இந்த நாட்டிலே இருக்கின்ற இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.\nஇந்த நாட்டிலே நடந்திருக்கின்ற பிரச்சினைகளுக்கான தீர்வைச் சரியான முறையில் அணுக வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த விடயங்களைக்கூட அரசாங்கம் கிஞ்சித்தும் தன்னுடைய கவனத்திலே எடுக்கவில்லை.\nபின்னர் மேலும் ஏமாற்றுவதற்காக முன்னாள் நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலே ஜனாதிபதி ஆணைக்குழுவை உருவாக்கியது.\nஆனால், இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவானது மக்களிடம் விசாரணை செய்த நேரத்தில், “உங்களுக்கு ஆடு தரவா கோழி தரவா” என்று இழக்காரமான முறையில் கேட்டதே தவிர, சரியான முறையில் நீதியைத் தரவில்லை.\nஇவற்றையெல்லாம் கடந்து 2011- 2015 வரையில் ஜெனீவாவில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக, 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் ஜெனீவாப் பிரகடனத்தின் 30(1)இன் கீழுள்ள சகல விடயங்களையும் இலங்கை ஏற்றுக்கொண்டது.\nஅப்பொழுது வெளிநாட்டமைச்சராக இருந்த கௌரவ மங்கள சமரவீர அவர்கள் “காணாமற்போனோர் தொடர்பில் காரியாலயம் அமைக்கின்றோம், அவர்கள் தொடர்பில் உடனடித் தீர்வைக் கொண்டுவருகின்றோம், அவர்களைக் கண்டுபிடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கின்றோம், நீதியை வழங்குகின்றோம்” என்று கூறினார்.\nஆனால், இரண்டரை வருடங்கள் கடந்தும் இதுவரை அந்த நீதி நிலைநாட்டப்படவில்லை. இந்த நிலையில் இன்றைய நாளில் இந்த���் சட்டமூலம் விவாதிக்கப்படுகின்றது.\nஅதற்கான ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் எங்கே குறித்த அலுவலகம் அமையும் கொழும்பிலே அமைந்தால், வடக்கிலும் கிழக்கிலும் இருக்கின்றவர்கள் எவ்வாறு கொழும்புக்கு வந்து உரிய சாட்சியங்களையும் மற்றும் விடயங்களையும் முன்வைப்பார்கள்\nஎனவே, வடக்கிலும் கிழக்கிலும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகங்கள் குறைந்தது நான்கையேனும் நிறுவி, அங்கு அந்த மக்கள் யாருடைய இடைஞ்சலும் இல்லாமல் குறிப்பாக புலனாய்வுத் துறையினருடைய இடைஞ்சல்கள் இல்லாமல், சர்வதேச மேற்பார்வையோடு சுதந்திரமாகத் தங்களுடைய சாட்சியங்களை அளிப்பதற்கு வழிசெய்ய வேண்டும்.\nஇதிலே சர்வதேசத்தினுடைய கவனிப்பு மிகமிக முக்கியம். குறிப்பாக, அமெரிக்கா கூடிய கரிசனையைச் செலுத்த வேண்டும், பிரித்தானியா அதன் கரிசனையைக் காட்ட வேண்டும், இந்தியா தன்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும்.\nஅதாவது, இந்த விடயத்திலே வெளிப்படையான விசாரணை நடைபெறுவதற்கு ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும்.\nFire zone என்று சொல்லப்படுகின்ற இடத்திலிருந்து போர் நிறுத்தம் செய்யப்பட்ட வலயங்களுக்குள் செல்லுமாறு மக்களிடம் கூறப்பட்டதன் பின்னர் அங்கு கொல்லப்பட்ட மக்களுக்கு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும்.\nதங்களுடைய பிள்ளைகளை ஒப்படைத்த பெற்றோர், கணவனை ஒப்படைத்த மனைவிமார், தங்களுடைய தாய், தந்தையரை ஒப்படைத்த பிள்ளைகள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.\nஅந்தப் போராட்டத்திற்கு ஒரு வருடம் முடிந்திருக்கின்றது. ஆனால், இந்த நாட்டிலே யாருடைய கண்ணுக்கும் அவர்களின் நிலைமை தெரியாதிருப்பது நியாயமல்ல.\nஅவர்களுக்கு அதற்கான நீதி இன்னமும் கிடைக்காமையால் தொடர்ந்தும் பேராடிக்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே, இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் சர்வதேசத்தினுடைய மேற்பார்வையின்கீழ், சர்வதேச சமூகத்தினுடைய பிரசன்னத்தோடு இந்த விடயம் விசாரிக்கப்பட்டு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்று நான் குறிப்பிடுகின்றேன்.\nஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா இந்த விடயங்களிலே மென்மேலும் – கூடுதலாகத் தங்களுடைய கரிசனையைக் காட்டவேண்டும் என்பதைத்தான் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.\nமிக முக்கி��மாக, இவ்வாறு காணாமற்போனவர்களுடைய குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். குறிப்பாக Father Francis அவர்களுடைய தலைமையிலே 48 இற்கும் மேற்பட்டவர்கள் சரணடைந்திருந்தார்கள். அவர்களைக் கொண்டுசென்ற வாகனம் எங்கே\nவிடுதலைப் புலிகளினுடைய மூத்த உறுப்பினர் பாலகுமாரனுடைய மகன் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன.\nஅந்த அடையாளங்களை Lanka Guardian பத்திரிகை வெளியிட்டது, BBC செய்தியாளர் பிரான்சிஸ் ஹரிசன் தன்னுடைய twitter இலே வெளியிட்டிருந்தார்.\nஇவையெல்லாம் நடந்தும்கூட இந்த நாட்டிலே நீதி கிடைக்கவில்லை. சரணடைந்த புலித்தேவனும் அவரோடு சென்ற அரசியல் பொறுப்பாளர் நடேசனும் கொல்லப்பட்டார்கள்.\nஇவ்வாறாக மிகுந்த அநியாயங்கள் இந்த நாட்டிலே நடந்தன. மிகக் கொடூரமாக நடந்த அந்த யுத்தத்திலே அந்த மக்கள்மீது யுத்தக் குற்றங்கள் புரியப்பட்டன.\nமன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் குறிப்பிட்டதுபோல 2009ஆம் ஆண்டிலே 1,40,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டும் காணாமற்போயும் இருக்கின்றார்கள்.\nஎனவே, அரசாங்கம் 2015ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சர்வதேசச் சட்ட வல்லுநர்களின் – நீதியாளர்களின் உதவிகளை ஏற்றுக்கொள்வதாகக் கூறியதன் பிரகாரம், இதனை விசாரித்து அந்த மக்களுக்கு நீதியை வழங்கவேண்டுமென்று உரையாற்றியிருந்தார்.\nPrevious Postசெல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் Next Postஇலங்கையை சர்வதேச நீதிமன்றம் கொண்டு செல்ல முடியாது Next Postஇலங்கையை சர்வதேச நீதிமன்றம் கொண்டு செல்ல முடியாது\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107166-10-years-of-polladhavan-movie-special-article.html", "date_download": "2018-07-19T02:03:49Z", "digest": "sha1:SJGLHSMJNVOMZ7EHXGAIGAXZF5PJBKEK", "length": 34196, "nlines": 418, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..!” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan | 10 years of polladhavan movie special article", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan\n\"இவங்கள்ல��ம் என்ன கமர்ஷியல் படம் எடுக்கறாங்க, எம் பையன் ஒரு கமர்ஷியல் படம் எடுத்திருக்கான். அதுதான் ஒரிஜினல் கமர்ஷியல் சினிமா\" பொல்லாதவன் படம் பற்றி பாலுமகேந்திரா தன் நண்பருடன் பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் இவை. அதுவே, வெற்றிமாறனிடம் 'உனக்குள்ள இவ்வளவு வயலன்ஸ் இருக்கும்'னு நினைக்கலடா என்று மட்டும்தான் கூறினார் என்பது வேறு கதை. சும்மா சூறாவளித்தனமான அடித்து நொறுக்கும் கமர்ஷியல் அல்ல, நியாமான... நிஜமான கமர்ஷியல் அது. அந்த கமர்ஷியல் சினிமா வந்து இன்றோடு பத்து வருடம் ஆகின்றன. ஆனால், இப்போது பார்த்தாலும் \"இது எல்லாத்துக்கும் காரணம், நான் ரொம்ப ஆசப்பட்டு வாங்கின பைக்தான்னு சொன்னா நம்ப முடியுதா....\" எனப் படம் முழுக்க வரும் வசனங்கள் அனிச்சையாக நம் சிந்தனைக்குள் ஓடிக் கொண்டிருக்கும். அது எல்லா கமர்ஷியல் படமும் செய்துவிட முடியாது. அதற்குள் உண்மை இருந்தால் மட்டுமே உள்ளே இழுக்கும்.\n\"Polladhavan is a commercial film. But Vetrimaran shows us, the commercial film doesn't mean it shouldn't have any logic behind it.\" என்று `பொல்லாதவன்' பற்றி `மூவிங் இமேஜஸ்' கிஷோர் தனது வீடியோ ஒன்றில் குறிப்பிட்டது முக்கியமாகப்பட்டது. நிறைய ஏரியாக்களில் நாம் பார்த்திருக்கக் கூடும். வேலைக்குப் போகும் ஒரு பேச்சுலர் அண்ணன் இருப்பார். அவர் தன் டூ வீலரை உயிருக்கும் மேலாக காதலிப்பார். தினமும் காலை தன் வீட்டு வாசலில் சென்டர் ஸ்டாண்டு போட்டு, நான்கு பக்கெட் தண்ணீரில் இரு ஆன்ட்டி டான்ரஃப் ஷாம்பூ பாக்கெட்டுகளை ஊற்றி கைவிட்டு கலக்கி, ஊரே வாய் பிளந்து பார்க்கும் அளவுக்குத் தேய்த்து தன் வண்டியைக் குளிப்பாட்டுவார். அந்த மாதிரி ஓர் இளைஞனைத்தான் பிரபுவாக வடிவமைத்திருப்பார் வெற்றிமாறன்.\nஇதுனூடே பொல்லாதவன் தொடங்கிய, வளர்ந்த கதை பற்றி சொல்ல வேண்டும். பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராய் இருந்த வெற்றிமாறன் அவர் இயக்கிய “அது ஒரு கனா காலம்” படத்தின் போது தனுஷிடம் ஒரு கதை சொல்கிறார். அது பிடித்து போனதும் ஒரு தயாரிப்பாளரிடம் வெற்றியை அனுப்பிவைக்கிறார் தனுஷ். அது “தேசிய நெடுஞ்சாலை 47” என்கிற ரோட் மூவி. (அதுதான் பின்நாள்களில் “உதயம் என்.எச். 4” ஆக சித்தார்த் நடிப்பில் வெற்றிமாறனின் நண்பர் மற்றும் உதவியாளர் மணிமாறன் இயக்கத்தில் வெளியானது.) ‘தேசிய நெடுஞ்சாலை 47’ ஸ்க்ரிப்ட் பிடிக்கவில்லை என்று வேறொரு ஸ்க்ரிப்ட்டை ��ேட்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அந்தச் சமயத்தில்தான், வெற்றிமாறனின் நண்பர் ஒருவர் புதிதாய் வாங்கிய பைக் காணாமல் போகிறது. அதையே கதைக் கருவாய் வைத்து உருவாக்கிய ஸ்க்ரிப்ட்தான் “பொல்லாதவன்”. “கதை சரியில்லை” என்று ஒரு தயாரிப்பாளர் சொல்ல, “கதை ஓகே ஆனா..” என்று மற்றொரு தயாரிப்பாளர் சொல்ல, “கதை ஓகே.. ஷூட் போலாம்” என்று வேறொரு தயாரிப்பாளர் சொல்லி இரண்டு நாள் ஷூட்டுக்குப் பின் வேண்டாம் என்று வெளியே போக, இப்படிப் பலர் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். கிட்டத்தட்ட எட்டு தயாரிப்பாளர்கள் மாறியபின்புகூட மாறாமல் கூடவே இருந்த ஒரே நபர் `தனுஷ்'.\nபடத்தில் “பஜாஜ் பல்சர்”தான் ஹீரோ. எனவே பஜாஜ் நிறுவனத்தை ஸ்பான்சர் செய்ய அணுகிய போது அவர்கள் மறுத்துவிட்டனர். தயாரிப்பாளரும் “வேற வண்டிய வெச்சுகோங்கப்பா.. என்ன ஆகிடப்போகுது” என்று சொல்ல, வெற்றிமாறனுக்கு மட்டும் பல்சரை மாற்றும் எண்ணம் இல்லவே இல்லை. அந்த சமயம், நிறைய பேரைக் கவர்ந்திருந்தது பல்சர். அதனால்தான் படத்தில் பல்சர் அவ்வளவு முக்கியம் என நம்பியிருந்தார். அதை உணர்ந்த வெற்றியின் மனைவி அவருக்கு புதிதாய் ஒரு பல்சரை வாங்கி தந்திருக்கிறார். இதை அறிந்த தயாரிப்பாளர் “என்ன யா சொல்லகூடாதா” என்று தானும் படத்துக்காக ஒரு பல்சரை வாங்கிதந்தார். இப்படி ஒரு பிடிவாதம்தான், படத்தில் வரும் பல்சரையும், அது பிரேக் பிடிக்கும் போது ஒலிக்கும் வசந்த முல்லை ட்யூனையும் நம் மனதில் பதியவைத்தது.\nபடப்பிடிப்புத் தளத்தில் பல பிரச்னைகள். ஒருமுறை கோபத்தில் ஹீரோயின் திவ்யா ஸ்பந்தனாவை திட்டியிருக்கிறார் இயக்குநர். அவர் கோபித்துக்கொண்டு சென்று விட, “பட வாய்ப்பு கிடைத்ததே பெரிய விஷயமாக இருக்க, இப்பொழுது கிடைத்த ஹீரோயினையும் இப்படி திட்டி அனுப்பிவிட்டோமே. தயாரிப்பாளரிடம் என்ன சொல்வது... சொன்னால் கிடைத்த வாய்ப்பும் பறிபோய்விடுமோ” என்று வெற்றி யோசித்திருக்க, தயாரிப்பாளரோ “விடுப்பா.. போகுது. நாம வேற பொண்ண வெச்சு எடுத்துக்கலாம்” என்று கூலாகச் சொல்லியிருக்கிறார். பின்பு சமாதானம் செய்து திவ்யாவையே படத்தில் தொடர்ந்து நடிக்கவைத்தார்கள்.\nவில்லன் “செல்வம்” வீடு மிகவும் எளிமையாக ஹவுசிங் போர்டில் அமைந்திருக்கும். “வில்லன் வீடு இப்படியா இருக்கும் ஒரு பிரமாண்டம் வேணாமா” என்��ு தயாரிப்புத் தரப்பில் கேட்டிருக்கிறார்கள். நிஜமாகவே வட சென்னையில் வசிக்கும் ஒரு பெரிய கையின் வீட்டை சென்று பார்த்து ரெஃபரன்ஸ் எடுத்து கட்டமைத்திருந்தார் வெற்றி மாறன். உண்மைதான் நம்மை உள்ளே இழுக்கும் என்று சொல்லப்படுவது இதைத்தான்.\n“நீ கேளேன்.. நீ கேளேன்” என்கிற காமெடி எழுத்து வடிவில் நன்றாக இருந்ததைப்போல் ஷூட் செய்யும்போது எடுபடவில்லையாம். அதனால் அதை வைப்பதா வேண்டாமா என்று பெரிய குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால், இன்னமும் அந்த வசனத்தை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். படத்தில் சந்தானம் செய்யும் ஒவ்வொரு காமெடியும் அவரே எழுதியவைதான். பிறகு “காமெடி போர்ஷன் கம்மியா இருக்கு” என்று தயாரிப்பாளர் தரப்பில் சொன்னதால் கருணாஸ், சந்தானம் அவர்களை வைத்து மீண்டும் ஷூட் செய்யப்பட்டது. கதையை மீறி பயணிப்பதில் உடன்படாத இயக்குநர் இறுதியில் அவற்றை நீக்கியிருக்கிறார்.\nஇப்போது படம் நம்மிடம் (பார்வையாளர்கள்) வழங்கப்படும், வேலை இருக்கிறதே. படத்தின் ரிலீஸ் நாள், அதாவது பத்துவருடத்துக்கு முன் இதே நாள். தீபாவளி அன்று படம் ரிலீஸ். கூடவே விஜய் நடித்த “அழகிய தமிழ் மகன்”, சூர்யா நடித்த “வேல்” என்று பலத்தப் போட்டி. முதல் நாள் `பொல்லாதவன்' பற்றி பெரிய பேச்சு எதுவும் இல்லை. ஆனால், வந்தது. படத்தில் சென்னைப் பாஷையில் பேசும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் கிஷோர். “நான் டப்பிங் பேசினா தமிழ் சரியாக இருக்காது\" என ஒதுங்கியவரை, \"இல்ல நீங்கதான் பேசணும்\" எனக் கூட்டி வந்து பேச வைத்திருந்தார் வெற்றி. படம் ரிலீஸ் ஆன பிறகு மதுரை தியேட்டர்களில் படம் பார்த்தபின், கிஷோருக்கு போன் செய்து, \"இங்க எல்லாரும் 'செல்வம் மட்டும்தான் பக்காவா சென்னைத் தமிழ்ல பேசியிருக்கான்’னு கமென்ட்ஸ் குவியுது\" என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன். கூடவே இரண்டாம் நாளிலிருந்து படம் பற்றிய பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பரவ ஆரம்பித்திருக்கிறது. அந்த சமயத்தில் `யாரடி நீ மோகினி' படப்பிடிப்பில் இருந்தார் தனுஷ். படம் ஹிட் என சொல்வதற்காக வெற்றிமாறன், தனுஷுக்கு போன் செய்திருக்கிறார். போனில் பட்டாசு சத்தம் முதலில் கேட்டிருக்கிறது, அதைத் தொடர்ந்து தனுஷின் குரல் சொன்னது “எனக்கு இன்னிக்குதான் தீபாவளி”.\nகமர்ஷியல் படம் என்ற முத்திரை இருப்பத���ல் சொல்கிறேன். கோடம்பாக்கத்தில் பல உதவி இயக்குநர்களுக்கு கனவாக இருப்பது முதல் பட வாய்ப்பு. கமர்ஷியல் அந்தஸ்துக்காக படத்தின் டைட்டில் ஹிட்டான பழைய ரஜினி படத்திலிருந்து கடன் வாங்கப்பெற்றது. இன்றுவரை வெற்றி மாறனுக்கு இந்த டைட்டிலில் அந்தக் கதை வந்ததில் உடன்பாடில்லை. காமெடி ட்ராக் தனியாக வைக்கப்பட்டது. இன்னும் எத்தனை எத்தனையோ சமாதானங்கள். இருந்தபோதும் சினிமாவின் மீதான வெற்றிமாறனின் காதல், தீராத தாகம் படத்தில் டைரக்டர் டச்சாக இடம்பெற்றது. அந்த வெற்றிதான் வேறு எந்த சமாதானமும் இல்லாமல் ஆடுகளம் என்ற ஒரு க்ளாஸீக்கை நமக்குப் பெற்றுத் தந்தது.\nபொல்லாதவன் பற்றி ஒவ்வொரு முறை பேசும் போதும் மருத்துவமனையில் கிஷோர் - தனுஷுக்கு இடையில் நடக்கும் உரையாடல் பற்றிக் கூறுவேன். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன், அந்தக் காட்சியில் நீங்கள் பார்ப்பது, அசல் எந்த கசடுகளும் இல்லாத அசல். அதனால்தான் பொல்லாதவன் ஓர் அசல் கமர்ஷியல் சினிமா.\n“தாத்தா பேச முயற்சி பண்றார்... சீக்கிரம் இயல்பாகிடுவார்..\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன ��ெய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n“ஒரிஜினல் கமர்ஷியல் சினிமாவை வெற்றிமாறன்கிட்ட கத்துக்கோங்க..” - பொல்லாதவனை சிலாகித்த பாலு மகேந்திரா - #10YearsOfPolladhavan\n''ரஜினி, கமல், விஜயைவிட அஜித் அரசியலுக்கு வரலாம்..'' - சொல்கிறார் நடிகர் நண்பர்\n“தாத்தா பேச முயற்சி பண்றார்... சீக்கிரம் இயல்பாகிடுவார்..\n“அட்லி பாவம்... விஜய் காப்பி அடிச்சார்..” - ஜாலி கேலி இயக்குநர் மகேந்திரன் #VikatanExclusive\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/bill-clintons-laptop-with-first-presidential-e-mail-up-for-sale.html", "date_download": "2018-07-19T01:59:48Z", "digest": "sha1:7GWOLQRXB4Q7WAHV5NKAFRPJ2IBABYAL", "length": 8919, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "Bill Clinton's laptop with first presidential e-mail up for sale | Bill Clinton's laptop with first presidential e-mail up for sale - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஏலத்திற்கு வரும் பில் கிளிண்டன் பயன்படுத்திய லேப்டாப்\nஏலத்திற்கு வரும் பில் கிளிண்டன் பயன்படுத்திய லேப்டாப்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nகம்யூட்டரில் வைரஸ் இருப்பதை எவ்வாறு கண்டறிய வேண்டும்\nபிரபலமான அமெரிக்க அதிபர்களில் பில் கிளின்டனும் ஒருவர். அவர் அதிபராக இருந்த போது பயன்படுத்திய லேப்டாப் ஒன்று தற்போது விற்பனைக்கு வருகிறது. இந்த லேப்டாப் 125,000 அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகும் என்று தெரிகிறது.\nஇந்த லேப்டாப்புக்கு பல பெருமைகள் உண்டு. அதாவது பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது விண்வெளியில் இருந்த விண்வெளி வீரரான ஜான் கிளனுக்கு இந்த லேப்டாப் மூலம் அதிபர் என்ற முறையில் தனது முதல் இமெயிலை அனுப்பினார்.\nமேலும் இந்த லேப்டாப்பில் டாக்குமென்டேசன் பக்காவாக உள்ளது. அதோடு கிளிண்டன் கையெழுத்துடன் கூடிய அவருடைய போட்டோவும் உள்ளது. அதோடு கிளெனுக்கு அனுப்பிய இமெயில் பிரிண்ட் செய்யப்பட்டு அதில் கிளிண்டன் மற்றும் கிளன் ஆகியோர் கையெழுத்திட்ட அந்த இமெயிலும் உள்ளது.\nதற்போது இந்த லேப்டாப்பை வைத்திருக்கும் தோஷிபா சேட்டிலைட் ப்ரோ கம்யூட்டர், இபே என்ற ஆன்லைன் நிறுவனம் மூலம் இந்த லேப்டாப்பை 125,000 அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் விட இருக்கிறது.\nநவம்பர் 11 அன்ற��� ஏலம் முடிந்துவிடும். இந்த லேப்டாப்பில் கிளிண்டன் மற்றும் கிளனுக்கும் இடையே நடந்த இமெயில் உரையாடலை பார்க்கலாம். 1998, நவம்பர் 7ல் அமெரிக்கா ஏவிய ராக்கெட்டின் வெற்றிக்குப் பிறகு இந்த இருவரும் தங்கள் இமெயில் உரையாடலைப் பகிரந்து கொண்டனர்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rain-man-ramanan-exclusive-interview-on-weather-reports-300747.html", "date_download": "2018-07-19T02:18:44Z", "digest": "sha1:YZHKCMO3DIUGEVUJFHFZDFJPKMQCF5JV", "length": 16914, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "காற்றழுத்த தாழ்வுநிலை மன்னார் வளைகுடாவுக்கு நகர்ந்தால்தான் தமிழகம் முழுவதும் மழை: ரமணன் Exclusive | 'Rain Man' Ramanan Exclusive interview on Weather Reports - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காற்றழுத்த தாழ்வுநிலை மன்னார் வளைகுடாவுக்கு நகர்ந்தால்தான் தமிழகம் முழுவதும் மழை: ரமணன் Exclusive\nகாற்றழுத்த தாழ்வுநிலை மன்னார் வளைகுடாவுக்கு நகர்ந்தால்தான் தமிழகம் முழுவதும் மழை: ரமணன் Exclusive\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nசேலம் 8 வழிச் சாலைக்கு 85% நிலத்தை அளந்து முடித்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு\nவருமான வரி சோதனை இயல்பானது.. டெண்டரில் எந்த ஊழலும் நடக்கவில்லை.. முதல்வர் விளக்கம்\n17 பேரையும் தூக்கிலிடுங்கள்... சென்னையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஆவேசம்\nசிறுமியை பலாத்காரம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை 'மரண தண்டனை எதிர்ப்பாளர்' கமல் கூறிய பதில் இதுதான்\nசென்னை பொதுமக்களுக்கு இடையூறு.. ராமதாஸ், அன்புமணி மீது போலீஸ் வழக்குப்பதிவு\nசிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு சட்டப்படி தண்டனை: இந்திரா பானர்ஜி உறுதி\nசென்னை: வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை மன்னார் வளைகுடாவுக்கு நகர்ந்தால்தான் தமிழகம் முழுவதும் மழை கிடைக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.\nநமது ஒன் இந்தியா தமிழ் தளத்துக்கு ரமணன் அளித��த சிறப்புப் பேட்டி விவரம்:\nகேள்வி: தொடர்ந்து 4 நாட்களாக தமிழகத்தில் பெய்து வரும் மழை குறித்து\nரமணன்: தற்போது நடைபெறும் நிகழ்வானது தென்மேற்கு வங்கக் கடல், இலங்கை என கடலோரத்தில் நிகழ்கிறது. அதனால கடலோரப் பகுதிகளில் மட்டுமே மழை பெய்கிறது. இதனால்தான் சென்னையில் மழை அதிகமாக இருக்கிறது.\nகாற்றழுத்தத் தாழ்வு நிலை சற்று மேற்கு நோக்கி நகர்ந்து மன்னார்குடா வளைகுடாவுக்கு வந்தால் தமிழகம் முழுவதும் மழை பெய்யும். அந்த நிலை இன்னும் ஏற்படவில்லை. வட உள்மாவட்டங்களில் அதிகமான மழை இல்லை. கரூர் மாவட்டத்தில் 40% மழை குறைவாக இருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் 35% குறைவாக இருக்கிறது. எல்லோருக்கும் மழை கிடைக்க வேண்டுமானாலும் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர வேண்டும்.\nசென்னையில் அதிக மழை ஏன்\nகேள்வி: உள்மாவட்டங்கள்/ கடலோர மாவட்டங்கள் மழை அளவு பற்றி\nரமணன்: 2015-ல் வரலாறு காணாத மழை சென்னையில் பெய்தது. 1976-ம் ஆண்டு ஒரே நாளில் 45 செ.மீ. மழை பெய்தது. சென்னையில் 30 செ.மீ மழை என்பது டிஜிபி அலுவலகப் பகுதியில்தான். மற்ற இடங்களில் 19, 20 செ.மீ மழைதான் இருந்துள்ளது. காற்றின் திசை,வேகத்தால் நகருக்குள் மழை அதிகமாக பெய்துள்ளது.\nகேள்வி: வானிலை ஆராய்ச்சி மைய அறிக்கைகள் பற்றி\nரமணன்: இப்பொழுது கணிணி சார்ந்த கணிப்புகளைத்தான் பயன்படுத்துகிறோம். முன்பெல்லாம் படங்களில் தரவுகள் குறிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்து ஓரிரு நாட்களில் வானிலை அறிக்கை கொடுக்கப்படும். கணிணி சார்ந்த கணிப்பு என்பது நவீன யுகத்துக்கானது. பலநாட்டு தரவுகளை பயன்படுத்தி கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்பட்டு தற்போது வானிலை அறிக்கைகள் தரப்படுகின்றன.\nஇது தனிமனிதரின் பணி அல்ல. மற்ற வானிலை மைய அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையெல்லாம் வைத்து கருத்து ஒற்றுமை ஏற்படுத்தப்படுகிறது. அஸ்ஸாமில் ஒரு நிகழ்வு ஏற்படுகிறது எனில் சென்னையில் இருக்கும் வானிலை அதிகாரியும் ஒரு கருத்தை தெரிவிப்பார். இப்படித்தான் கருத்து ஒற்றுமையின் அடிப்படையில்தான் வானிலை அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.\nகேள்வி: நாசா, இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கைகள் பற்றி\nரமணன்: நாசா என்பது செயற்கைக் கோள் அனுப்பும் ஒரு நிறுவனம். அவர்கள் வானிலை பற்றிய செய்திகளை வெளியிடுவதில்லை. நாசா என்ற பெயரில் யாரோ வானிலை அறிக்க���களை வெளியிடுகிறார்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் வானிலை தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியிடுவதில்லை.\nசில தனியார் வானிலை ஆராய்ச்சி மையங்கள் இருக்கின்றன. ஒருவர் தரும் கருத்தின்படி நாம் செல்வதுதான் சரி. வானிலை விவகாரங்களில் இன்னொருவர் எதிரான கருத்தை தெரிவித்தால் மக்களுக்கு குழப்பம்தான் ஏற்படும். ஆகையால் அதைத் தவிர்க்க வேண்டும்.\nகேள்வி: வெயில், மழை காலத்தில் மக்களுக்கான அறிவுரைகள்\nரமணன்: எந்த ஒரு பேரிடர் காலத்திலும் அதற்கான புரிதல் இருக்க வேண்டும். உதாரணமாக வெப்ப அலை வீசுகிறது எனில் கண்டிப்பாக வெளியே செல்லக் கூடாது. பருத்தி ஆடைகளை பயன்படுத்த வேண்டும். மொட்டை மாடியில் வெள்ளை பூச்சு கொடுக்கலாம். அப்படி செய்யும் போது வெப்பம் இறங்காது. ஒவ்வொரு பேரிடருக்கும் என்ன செய்ய வேண்டும் என்கிற புரிதல் மக்களுக்கு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் எந்த ஒரு இயற்கை சீற்றத்தையும் எதிர்கொள்ள முடியும். மழையின் போது தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதால் டார்ச் லைட்டுகள் வைத்துக் கொள்ளலாம். நல்ல உணவு, குடிநீர், மருந்துவகைகளை முன்னெச்சரிக்கையாக வைத்துக் கொள்ளலாம். இயற்கை சேதங்களை எதிர்கொள்வது எப்படி என்பதை புரிந்து கொண்டால் உயிர் சேதம், பொருட் சேதத்தை குறைக்க முடியும்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai ramanan interview சென்னை மழை ரமணன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16112116/1157216/Sarathkumar-says-Alliance-with-Vijayakanth-can-come.vpf", "date_download": "2018-07-19T02:18:52Z", "digest": "sha1:KRKGWACRPEFDBRQUE2YQPRTBOJ6NM7LB", "length": 19196, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்- சரத்குமார் பேச்சு || Sarathkumar says Alliance with Vijayakanth can come", "raw_content": "\nசென்னை 14-07-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்- சரத்குமார் பேச்சு\nவிஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம் என்று படப்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Vijayakanth\nகூட்டத்தில் சரத்குமார் பேசியபோது எடுத்த படம். அருகில் விஜயகாந்த், பிரேமலதா, சத்யராஜ், ஆர்.கே.செல்வமணி.\nவிஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம் என்று படப்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத்குமார் பேசினார். #Vijayakanth\nதே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் கலைத் துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி சாதனை விழாவும், தே.மு.தி.க. மண்டல மாநாடும், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த படப்பை அருகே உள்ள கரசங்காலில் நடைபெற்றது. காஞ்சி வடக்கு மாவட்ட தே.மு.க. செயலாளர் அனகை முருகேசன் தலைமை தாங்கினார்.\nகலைத்துறை என் மீது எவ்வளவு பாசம் வைத்துள்ளது என்பதற்கு இங்கு வந்துள்ள கூட்டமே சாட்சி. கலைதுறை மிகவும் மோசமான சூழலில் உள்ளது.\nஅதை விரைவில் மீட்பேன். கலைத்துறைக்கு எந்த பிரச்சனை என்றாலும் முன்னின்று தீர்த்து வைப்பேன். இந்த துறையினருக்கு என்றும் கை கொடுப்பேன். எந்த பிரச்சனை என்றாலும், பேசி தீர்க்க முடியும். அதற்கு நானும் உதவ தயாராக இருக்கிறேன்.\nகேப்டன் கலை துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன. அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது நடிகர் சங்க கட்டிடம் கடனில் இருந்தது. அவர் கஷ்டப்பட்டு அதை கடனில் இருந்து மீட்டார். அதை பொக்கி‌ஷமாக பாதுகாக்க வேண்டும்.\nதற்போது நடிகர் சங்கம் மிக மோசமான சூழலில் உள்ளது. இதுபற்றி பலர் கோரிக்கை வைத்துள்ளனர். இக்கட்டான சூழலில் இருந்து அதை மீட்டு கேப்டன் கலைத்துறைக்கு நல்லது செய்வார்.\nகலைத்துறையில் அனைவருடனும் நட்பாக இருப்பவர் கேப்டன். கேப்டனின் 50 ஆண்டு கலைத்துறை விழா சிறப்பாக அமைய வேண்டும். அவர் ஏழை எளிய மக்களுக்கு அள்ளி வழங்கும் வள்ளலாக திகழ்ந்து வருகிறார்.\nஎனக்கு திரைப்பட துறையில் மறக்க முடியாத நபர் கேப்டன். நான் திரை துறையில் இந்த அளவுக்கு முனனேறியதற்கு கேப்டன் தான் காரணம். அவருடன் சேர்ந்து நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடி உள்ளது.\nஅரசியலில் வேறு வேறு பாதையில் இருந்தாலும் நன்றாக பழக கூடிய நல்ல நண்பர் கேப்டன். நான் இங்கு வந்து பேசுவதால் கேப்டனுடன் கூட்டணி வைப்பேன் என நினைத்தால் அதை பற்றி நான் கவலைப்பட மாட்டேன். கேப்டனுடன் அரசியலில் இணையும் சூழல் வந்தால் இணைந்து மக்களுக்கு பணியாற்றுவேன். விஜயகாந்துடன் கூட்டணி வைக்கும் நிலை வரலாம்.\nநடிகர் சங்க தலைவர் நாசர் பேசியதாவது:-\nகேப்டன் எல்லோருக்கும் நல்ல நண்பர். மனித நேயம் மிக்க நல்ல மனிதர். உதவி என்று வந்தால் இல்லை என்று சொன்னதில்லை.\nகலைத்துறையில் அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர் உள்ளனர். அவருடன் வாழும் இந்த காலம் பொற்காலம்.\nகேப்டன் 1978-ல் திரைப்பட துறைக்கு வந்ததில் இருந்து அவருடன் ஒன்றாக நடித்து உள்ளேன். கலை துறைக்கு எத்தனையோ நல்ல பல வி‌ஷயங்களை செய்துள்ளார். அவர் நடிகர் சங் தலைவராக இருந்த போது சங்கம் கடனில் இருந்தது. அதை கடனில் இருந்து போராடி மீட்டார். கலை நிகழ்ச்சிகளை வெளிநாட்டில் நடத்தி கலை துறையில் இருந்தவர்களுக்கு பெரும் உதவினார். சண்டை காட்சியில் டூப் இல்லாமல் பல காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார்.\nதிரைப்பட விநியோ கஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி தாணு, இயக்குனர்கள் எஸ்.பி.முத்து ராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், மனோபாலா, விக்ரமன், நடிகர் மயில்சாமி நடிகைகள் ராதா, அம்பிகா, காஞ்சி மாவட்ட தே.மு.தி.க. இளைஞர் அணி செயலாளர் போந்தூர் சிவா, மாவட்ட செயலாளர் போந்தூர் திருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: செய்யாத்துரைக்கு சம்மன்\nவிஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டி தே.மு.தி.க.வினர் பால்குடம் எடுத்து ஊர்வலம்\nமருத்துவ சிகிச்சை பெற விஜயகாந்த் இன்று நள்ளிரவு அமெரிக்கா பயணம்\nவிஜயகாந்த் நலம் பெற வியாசர்பாடி கோவிலில் யாகம்\nமருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் 7-ந் தேதி அமெரிக்கா பயணம்\nகொங்கு மண்டலத்தை குறி வைக்கும் விஜயகாந்த்: திருப்பூரில் மாநில மாநாடு நடத்த திட்டம்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/775961.html", "date_download": "2018-07-19T02:00:39Z", "digest": "sha1:OSNTZUSCVXZ33INHCWKUJUKCJSOKANNB", "length": 6882, "nlines": 57, "source_domain": "www.tamilcnn.lk", "title": "உத்தரகாண்டத்தில் பஸ் விபத்து - 48 பயணிகள் உயிரிழப்பு", "raw_content": "\nஉத்தரகாண்டத்தில் பஸ் விபத்து – 48 பயணிகள் உயிரிழப்பு\nJuly 1st, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஉத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் 200 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானதில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பலியானதுடன் பலர் படுகாயமடைந்தனர்.\nஇதேவேளை பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஉத்தரகாண்ட் மாநிலம், பாரி மாவட்டத்தில் பாகுன் நகரில் இருந்து ராம் நகருக்கு தனியார் பஸ் ஒன்று இன்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்டது. மலைப்பகுதிச் சாலை என்பதை அறியாமலும், பஸ்ஸில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.\nகிவீன் கிராமம் அருகே பஸ் வந்தபோது, சா���தியின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை ஓரத்தில் இருந்த 200 அடிபள்ளத்தாக்கில் கவிழ்ந்து, உருண்டது. இந்த விபத்தில் பஸ் பெருத்த சேதமடைந்தது. பஸ்ஸின் மேற்கூரையின் மீதும், பஸ்ஸுக்குள் அமர்ந்திருந்த பயணிகள் தூக்கி வீசி எறியப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 40-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.\nஐம்மு – காஷ்மீரில் நிலநடுக்கம்-ஐவர் உயிரிழப்பு\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nபாலியல் அடிமையாக விற்கப்பட்ட பெண்: நிர்வாண வீடியோ எடுத்ததாக கண்ணீர் பேட்டி\nதிருடத்தான் சென்றேன், ஆனால்… கமல் வீட்டுக்குள் நுழைந்த திருடன் வாக்குமூலம்\nவெளியே தெரிந்த காதல்-பிரித்து விடுவார்கள் என நினைத்து விபரீத முடிவு எடுத்த ஜோடி\nபூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலம்: திடுக்கிடும் பின்னணி தகவல்கள்\nமகனின் நிச்சயார்த்தத்திற்கு கோடிகளை கொட்டி செலவழித்த அம்பானி\nஅவுஸ்திரேலியா தப்பிச் செல்ல முற்பட்ட ஈழ அகதிகள்\nபயணச்சிட்டை எடுக்கக் கூறிய பேருந்து நடத்துனர்- குழந்தையை பேருந்தில் விட்டுச் சென்ற தந்தை\nதரையில் வீழ்ந்து தீப்பிடித்த வானூர்தி- ஐவர் உயிரிழப்பு\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/09/ennamo-etho-ko.html", "date_download": "2018-07-19T01:35:21Z", "digest": "sha1:JCUTUCMD4QOTADCIVT7K4FXTV7G2B5PL", "length": 9027, "nlines": 223, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: என்னமோ ஏதோ - கோ", "raw_content": "\nஎன்னமோ ஏதோ - கோ\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் : மதன் கார்க்கி\nகுரல்கள் : ஆலாப் ராஜு,\nபிரஷாந்தினி, ஸ்ரீசரண்,மெக் ஜாஸ் வருடம் : 2011\nகுவியமில்லா ஒரு காட்சி பேழை\nஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை\nகுவியமில்லா ஒரு காட்சி பேழை\nஒ ஹோ அரைமனதாய் விடியுது என் காலை\nகுவியமில்லா ஒரு காட்சி பேழை\nஒ ஹோ உருவமில்லா உருவமில்லா நாளை\nகுவியமில்லா ஒரு காட்சி பேழை\nஒ ஹோ அரைமனதாய் விடியுது நாளை\nபட்டுப் பட்டு கெட்டு போனேன்\nபக்கம் வந்து நிற்கும் போது\nசிரிப்பால் எனை நீ சிதைத்தாய் போதும்\nசுத்தி சுத்தி உன்னை தேடி\nவிழிகள் அலையும் அவசரம் ஏனோ\nசத்த சத்த நெரிசலில் உன் சொல்\nசெவிகள் அறியும் அதிசயம் ஏனோ\nகனா காண தானே பெண்ணே\nநிழலை திருடும் மழலை நானோ\nஏதோ.. எண்ணம் திரளுது கனவில்\nஒ ஹோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்\nLabels: 2011, ஆலாப் ராஜு, காதல், பிரஷாந்தினி, மதன் கார்க்கி, ஸ்ரீசரண், ஹாரிஸ் ஜெயராஜ்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2010/01/blog-post_11.html", "date_download": "2018-07-19T02:12:35Z", "digest": "sha1:7HBZIDTGFDL2PFB3R75GGZN7DHBT7WF2", "length": 29615, "nlines": 218, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: எப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல்", "raw_content": "\nஇந்த ஆண்டு ஆரம்பமும் பெடரருக்கும் நடாலுக்கும் மோசமாகவே ஆரம்பித்துள்ளது , துபாயில் இடம்பெற்ற மாஸ்டர்ஸ் டெனிஸ் போட்டிகளில் நிக்கோலஸ் டேவிடன்கோவிடம் பெடரரும் நடாலும் முறையே அறையிருதி, இறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளனர். இறுதியாக நடைபெற்ற ஆண்டிருதிப்போட்டிகளிலும் இருவரும் டேவிடன்கோவிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த வாரம் ஆஸ்திரேலியன் ஓபின் கிரான்ட்ஸிலாம் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவர்களது போம் (form) ரசிகர்களை கவலைக்கிடமாக்கியுள்ளது. அதேநேரம் பிரிஸ்பனில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் முதல்தரவீரர் அண்டி ரோடிக் ஸ்டேபனக்கை 7-6,7-6 என்ற நேர் செட்டில் வென்றுள்ளார்.\nபெண்கள் பிரிவில் ஒய்வு பெற்றபின்னர் சென்ற ஆண்டு மீண்டும் ஆடவந்து அமெரிக்கன் ஓபன் கிரான்ட்ஸிலாம் பட்டத்தை வென்ற கிம் க்ளைஸ்டரிடம் பிரிஸ்பனில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் சக நாட்டைசேர்ந்த (பெல்ஜியம் ) ஒய்வு பெற்று மீண்டும் ஆடவந்துள்ள முன்னாள் முதல்த்தர வீராங்கனை ஜஸ்டின் ஹெனின் 3-6,6-4,6-7 என்ற செட்களில் தோல்வியடைந்துள்ளார்.\nசிட்னியில் ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் கையில் கிடைத்த வெற்றி வாய்ப்பை கோட்டைவிட்டிருந்தது. முதல் இனிங்க்சில் 206 ஓட்டங்களை அதிகமாக பெற்ற பாகிஸ்தான் 51 ஓட்டங்கள் மேலதிகமாக பெற்றிருக்கும் போதே ஆஸ்திரேலியாவின் 8 விக்கட்டுகளை வீழ்த்தினாலும் பின்னர் ஜோடி சேர்ந்த ஹசியும் சிட்டிலும் இணைந்து பெற்ற 123 ஓட்டங்கள் இணைப்பாட்டம் மூலம் பாகிஸ்தானுக்கு 175 ஓட்டங்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது .முதல் 34 ஓட்டங்களை விக்கட் இழப்பில்லாமல் பெற்ற பாகிஸ்தான் பின்னர் மளமளவென்று அனைத்து விக்கட்டுகளையும் 139 ஓட்டங்களுக்குள் இழந்தது,இறுதியில் 36 ஓட்டங்களால் ஆஸ்திரேலியா வெற்றிபெற்றது .ஆட்டநாயகனாக சதமடித்த ஆஸ்திரேலியாவின் மைக்கல் ஹசி தெரிவு செய்யப்பட்டார்.இது போன்று இடம்பெறுவது இரு அணிகளுக்குமே புதிதல்ல.போட்டியில் குறிப்பிடப்படவேண்டிய விடயம் 'உமர் அக்மல்', 19 வயதேயான உமர் தொடர்ந்தும் கலக்கி வருகிறார், முதல்போட்டியில் அரைச்சதமடித்த உமர் இந்தப்போட்டியின் இரண்டு இனிங்க்சிலும் 49 ஓட்டங்களை பெற்றார். மூன்றாவது போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி கோபாட்டில் ஆரம்பமாகின்றது.\nகேப்டவுனில் தென்னாபிரிக்காவிற்கும் இங்கிலாந்திற்குமான மூன்றாவது போட்டியிலும் இங்கிலாந்து முதல்ப்போட்டியை போன்று இறுதி நேரப்பரபரப்பின் பின்னர் ஒரு விக்கட் மீதமிருக்க போட்டியை சமநிலையாக்கியது . தென்னாபிரிக்காவின் பக்கம் அதிஷ்டம் இல்லை என்பதைவிட இங்கிலாந்து பக்கம் அது அதிகமாக இருந்ததென்றே கூறலாம். ஒரு விக்கட்டை வைத்துக்கொண்டு போட்டியை சமநிலையில் முடிப்பது இந்தத்தொடரில் இரண்டாம் தடவையாக இருந்தாலும் இதற்கு முன்னைய தொடரான ஆசஸிலும் ஒரு போட்டியை இரண்டாம் இனிங்க்சில் 9 விக்கட்டுகள் இழந்திருந்த நிலையல் சமநிலைப்படுத்தியதால் ஆசஸ் தொடரையே இங்கிலாந்து வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தப்போட்டியில் இரண்டாம் இன்னிங்க்சில் சிறப்பாக ஆடிய கிராம் ஸ்மித்(183) ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nபங்களாதேஷ், இந்தியா, இலங்கை அணிகள் பங்குபெறும் முக்கோணத் தொடரில் இந்தியா இலங்கையையும் , இலங்கை இந்தியாவையும் மாறி மாறி தோற்கடித்தன , இரண்டு அணிகளும் பங்களாதேசுடன் வெற்றிபெற்றன.பங்களாதேஷ் விளையாடிய மூன்று பட்டிகளிலும் 250 க்கும் அதிகமான ஓட்டங்களை பெற்றது முதல் சமரவீரா, ஜெயவர்த்தன, தரங்க,டோனி சதமடித்தது வரை பல சிறப்பம்சங்கள் இந்தத் தொடரில் இடம்பெற்றிருந்தாலும் ஆடுகளங்கள் இவற்றுக்கு சாதகமானவையாக இருந்தமையால் இவற்றை பெரிய விட��மாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தியா, இலங்கை அணிகளின் போட்டிகளின் விபரங்களை இனிவரும் காலங்களில் நல்ல ஆடுகளங்களில் போட்டிகள் இடம்பெறும்போது விரிவாகப்பார்க்கலாம் என்று நினைக்கின்றேன்.\nஇரண்டாமிடத்திட்கான போட்டியில் இந்தவாரமும் Manchester Utd தொடர்ந்தும் இரண்டாமிடத்தை தக்கவைத்துக்கொண்டது. Everton உடனான போட்டியை Arsenal இறுதிநேர Rosicky யின் கோல் மூலம் சமநிலைப்படுத்தியபோதும் போட்டியை வெல்லமுடியவில்லை. அதேபோல் Birmingham உடனான போட்டியில் Birmingham வீரர் Dann அடித்த own goal மூலம் போட்டியை சமநிலைப்படுத்தியதால் ஒரு போட்டி அதிகமாக விளையாடினாலும் 2 புள்ளிகளால் Manchester Utd இரண்டாமிடத்தை தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது .Chelsea அணி ஒரு புள்ளி அதிகம் பெற்றுதொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டு முதலிடத்திற்கு Chelsea , Arsenal , Manchester Utd ஆகிய மூன்று அணிகளும் கடுமையாக போட்டியிட்டு வருகின்றன. இன்னும் ஒரு போட்டியில் இந்த மூன்று அணிகளும் ஒன்றுடன் ஒன்று மோதவேண்டி உள்ளதால் போட்டிகள் இன்னமும் விறுவிறுப்படையலாம் .\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\n@காற்பந்து - Liverpool, என்ன ஆயிற்று\nஅதை \"கால்பந்தாட்டம்\" என்றுதானே கூறுவார்கள்\n//@காற்பந்து - Liverpool, என்ன ஆயிற்று\nஏழாவது இடத்தில் இருக்கிறது, அனால் முதல் நன்கிற்குள் வருவதற்கும் சந்தர்ப்பம் உள்ளது. ஜெரால்டையும் , ரௌரிசையும் தவிர வேறு யாரும் சிறப்பான போமில் இல்லாததே இந்த ஆண்டு லிவர்பூலின் வீழ்ச்சிக்கு காரணம்\n//அதை \"கால்பந்தாட்டம்\" என்றுதானே கூறுவார்கள்\nஇரண்டு விதமாகவும் சொல்வார்கள், நேரடி மொழி மாற்றமென்றால் கால்ப்பந்தே சரியானது .\nஅதனால என்ன இனிமேல் தெரிஞ்சுகிட்டா போச்சு .\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nகெட்டப் மாத்தும் விஜய் குழப்பத்தில் சூரியா.\nகோலிவூட் ரவுண்டப் ( 27/01/2010)\nஎப்பூடி... ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் ( 24/01/2010 )\nஇந்த வயசில இது தேவையா\nஅசத்தும் ஆயிரத்தில் ஒருவன் ஆரம்பகட்ட வசூல் ...\nஎப்பூடி.. ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல். 17/01/2010\nஇன்றைய யாழ்ப்பாணம்... ஒரு பார்வை\n2003 முதல் 2010 வரையான பொங்கல் படங்கள்\nயாழ்ப்பாணத்தில் 2009 , 2010 புத்தாண்டுகள்.\nகொலிவூட் 2009 [பகுதி 3]\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்���ிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை கு���ித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2013/01/blog-post_30.html", "date_download": "2018-07-19T02:16:42Z", "digest": "sha1:IFRPS5KZ4BZSDG2ADQAG2AMAD7S4NTZL", "length": 18096, "nlines": 295, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்", "raw_content": "\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்\nதமிழீழம் கேட்கவில்லை,இராணுவத்தை தாக்கவில்லை,சிங்களவர்களை கிழங்கு சீவுவது போல் அரிந்து தள்ளவுமில்லை.அரச வளங்களுக்கு குண்டு வைத்து தகர்க்கவில்லை.ஒன்றுமறியா அப்பாவிகளை ஷெல் அடித்து தகர்க்கவில்லை. ஆட்கடத்தி மௌன மணற்பரப்பில் கொன்று புதைக்கவுமில்லை.கப்பம் கேட்கவில்லை.வணக்கஸ்தலங்களுக்குள் குண்டெரிந்து கடவுளரை அச்சப்படுத்தவில்லை. வலுக்கட்டயாமாக யாரையும் பிடித்துப்போய் பயிற்சி அளித்து போருக்கு அனுப்பவில்லை.என்றாலும் முஸ்லிம்களான எங்களையும் இராணுவம் பயங்கரவாதிகளாகத்தான் பார்த்தது.\nசிங்களப்புலிகள் என சிங்களப்பத்திரிகைகள் எழுதுமளவிற்கு புலிகளிடம் ஊதியம் பெற்றுக்கொண்டு நாட்டைக்காட்டிக்கொடுத்த சில சிங்கள அரசாங்க ஊழியர்கள் போல் நாங்கள் செயற்படவுமில்லை.\nஇந்த நாட்டின் படைகளில் இணைந்து நாட்டிற்காக உயிர் நீத்தவர்கள். முஸ்லிம்கள் என்பதற்காக புலிகளால் தேடித்தேடி கொல்லப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் ஊர் காவற்படையினரின் பட்டியல் எங்கள் வரலாற்றுப்பக்கங்களில் ஈரம் காயாமல் இன்னும் இருக்கின்றது.\nஎனினும் யுத்த காலத்தில் இராணுவம் முஸ்லிம்களையும் பொது எதிரியைப்போல் நடாத்தியது . இராணுவத்தின் கெடுபிடிகளுக்கு தப்புவதற்கென்று பல யுக்திகள் கையாளப்படுவதுண்டு.\nமன்னம்பிட்டியில் அன்று நிலவிய கெடுபிடிகள் போல் வேறு எங்கும் இல்லை. மன்னம்பிட்டியில் செக் பொயின்டில் நிற்கும் பொலிசாரை ஹிட்லரின் நாசிப்படைகளாகத்தான் மக்கள் பார்த்தனர். மனிதாபிமானமென்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவிற்கு அந்த யாட் கொடூரமாக இருந்தது.கொழும்பில் நினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் வேலைப்பார்த்த பத்து வருடங்களும் கடுமையான யுத்த காலம் .\nவெள்ளி மாலை கொழும்பிலிருந்து புறப்பட்டு மறு நாள் காலைதான் வீடு வந்து சேர்வேன்.இது திருமணத்திற்கு பின் வாரம் ஒரு முறை நடைபெறும் அவஸ்தை.திருமணத்திற்கு முன் கொழும்பே கதி என்று கடத்தியிருக்கின்றேன்.\nவரும் போதும் போகும் போதும் செக் பொயின்ட்டுகள் முளைக்கும் இடம் தெரியாது. மன்னம்பிட்டியில் அர்த்த ஜாமத்தில் வந்து பஸ் நிற்கும். காலை 6 மணிக்கு மேல்தான் பயணம் அனுமதிக்கப்படும்.\nஒரு செக் பொயின்ட்யில் இறங்கி ஏறி அமர்வதற்கிடையில் வழியில் யாராவது கை நீட்டி நிற்பாட்டி இறங்கச்சொல்வார்கள். இதனால் சிலர் அமர்வதே இல்லை நின்றபடிதான் பயணிப்பார்கள். EP அல்லது 48 என்ற ரூட் நம்பரை பார்த்தாலே போதும் பிரபாகரனை உயிருடன் பிடித்து விட்ட சந்தோஷம் காக்கிச்சட்டைகளுக்கு.\nஅதிகாரமே இல்லாத ஊர் காவற்கடையினரும் மட்டக்களப்பு பஸ்களை நிற்பாட்டி பயணிகளிடம் அடையாள அட்டை பார்க்கும் நிலை அன்றிருந்தது.\nஇதைவிடக்கொடுமை ஒரு செக் பொயின்ட்டைக்கண்டுவிட்டால் பயணிகளை இம்சைப்படுத்தும் பஸ் நடத்துனர்களின் கெடுபிடி.சாமி வரம் கொடுத்தாலும் முட்டுக்கட்டையாக இருக்கும் பூசாரிபோல் பயணிகளை வசைபாடி தள்ளி நெரித்து வரிசையில் கொண்டு வந்து நிற்பாட்டுவார்கள்.காரணம் அடுத்த செக் பொயின்டில் ஏனைய பஸ் வண்டிகளுக்கு முன் இடம் பிடிக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மைதான்.\nமன்னம்பிட்டி பற்றி சொன்னேனில்லையா இங்கு கெடுபிடிகள் அதிகம் ஆண்கள் வேறு பெண்கள் வேறு வரிசையில் செல்ல வேண்டும் .ஒருவர் அடையாள அட்டையை பரிசோதித்து பெரிய லெஜ்ஜரில் எழுதுவார். கொழும்பில் எங்கே தங்குவது ஏன் போறது\nமற்றவர் உச்சிமுதல் உள்ளங்கால்வரை கைகளினால் தடவுவார். அப்படி தடவும் போது கூச்சம் அதிகம் உள்ளவர்கள் படும் அவஸ்தை மிக உச்சத்தில் இருக்கும்.\nஅதுவும் இடுப்பின் கீழ் கைகள் செல்லும் போது சில கூச்சமுள்ள பயணிகள் அசைந்து கூச்சத்தில் அங்குமிங்கும் நெளிந்து நாட்டியமாடுவார்கள். பின்னால் நிற்பவர்கள் சிரிக்கவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் அடக்கிக்கொண்டு நிற்போம்.சிரிப்பது தடைசெய்யப்பட்ட காலம்.\nபிரயாணப்பைகள் கவிழ்த்துக்கொட்டப்படும் .ஒவ்வொரு பொருட்களாக உதறி உதறி குண்டுகள் தேடப்படும்.உணவுப் பார்சல்களும் பிரிக்கப்படும். தயிர் சட்டிக்குள் ஈர்க்கிளை விட்டு கலக்குவார்கள் சீனியையும் கொட்டிவிட்டால் நன்றாக இருக்கும் ஸ்ரோவைப்போட்டு குடித்து விடுவார்கள் என்பார்கள் சக பயணிகள்.\nஎங்கிருந்து வருகின்றாய். எங்கே வேலை பார்க்கின்றாய் என்ன வேலை எங்கே தங்கியிருக்கின்றாய் தங்கியுள்ள இடத்தின் முகவரி. பத்து வருடங்களாக மன்னம்பிட்டியில் ஒப்புவித்த புனித வசனங்கள். அடையாள அட்டையை கையில் வைத்துக்கொண்டு பெயரென்ன என்கிற போது வருகின்ற கோபம் இருக்கின்றதே அது அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத்திற்கு வைக்கப்பட்ட குண்டுகளுக்குச் சமன்.\nஎங்கள் தேசம் : 238 ஊஞ்சல் இன்னும் ஆடும்.....\nPosted by ஓட்டமாவடி அறபாத் at 07:13\nகருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2006/04/19-apr-06.html", "date_download": "2018-07-19T01:52:47Z", "digest": "sha1:ZJAWZNLUYDAEYMINLOL3AGKVFX3NDLPP", "length": 15869, "nlines": 220, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: ப ம க விவகாரம், பினாத்தலார் அறிக்கை (19 Apr 06)", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nதேர்தல் - ஒரு மெகா பொழுதுபோக்கு\nதேன்கூட்டில் ரோசாவசந்த்தும் சில பின்னூட்டங்களும். ...\nவருகிறது - அரசியலுக்கு ஒரு சிறப்பு மென்பொருள் (25 ...\nபினாத்தல் கவலை - காரணம் நீங்கள்\nப ம க விவகாரம், பினாத்தலார் அறிக்கை (19 Apr 06)\nகஜினி - தோல்வி அடைந்தது ஏன்\nBhasha India தேர்தலில் பினாத்தல்கள்\nபொட்டி வரவில்லை (15 Apr06)\nபினாத்தல் வழங்கும் திரைப்படங்கள் (14 apr 06)\nமேதா பட்கரும் ராஜ்குமார் ரசிகர்களும் (13 Apr 06)\nஒண்ணரைப்பக்க துக்ளக் - 3\nப ம க விவகாரம், பினாத்தலார் அறிக்கை (19 Apr 06)\nஎன் ரத்தத்தின் ஹீமோக்ளொபினான என் அன்புப்பங்காளிகளே,\nஇற்றைத் தினம், நமது ப ம கவின் உள்கட்சிக்குள் குழப்பம் நடப்பதாக ஏடுகள் விஷம் கக்கி இருக்கின்றன. நமது 500 ஆண்டு கொள்கைப்பணியில் நாம் பொருத போர்கள் எத்தனை, நம் மீது வீசப்பட்ட அவதூறுகள்தான் எத்தனை அத்தனையையும் மீறி நெருப்பாற்றில் நீந்திவந்த தங்கங்கள், சங்கம் வளர்த்த சிங்கங்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்தி இருக்கின்றனவா\nஜனநாயகம் என்பதை வார்த்தையாக இல்லாமல் வாழ்க்கையாக ஆக்கிக்காட்டியவர் எங்கள் தங்கத் தலைவர் சின்ன மாஸ்க்கார். (பெரிய மாஸ்க்கார் வெளிநாட்டுச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், சின்ன மாஸ்க்காரே கட்சிப்பணிகளை கவனித்துக்கொண்டிருக்கிறார்.) வெளிப்படையாகக் கருத்து கூறி பழக்கம் இல்லாத எதிர்கட்சித் தலைவர்கள் இதைக் கோஷ்டிப்பூசல் என்கின்றனர். சிறுத்தைப்புலிக்கும் சின்னப்பூனைக்கும் தன்னால்தான் வேறுபாடு காண இயலாது, சொன்னாலுமா இயலாது\nசிறுசிறு தள்ளுமுள்ளுகள் எல்லா சமுதாய அமைப்புகளிலும் சாத்தியமே, அவற்றை பேசியே தீர்த்துக்கொள்வது எங்கள் பாணி. பேசாமல் தீர்த்துக் கொல்வதையே பாணியாகக் கொண்டோரின் சிறுமதியில் இவை ஏறினால்தான் வியப்பு, ஏறாவிட்டால் என்ன வியப்பு\nகழகத்தின் போர்வாள், ரஷ்யச் சிறப்பு பொதுச்செயலாளர், என் ஆருயிர்த் தம்பி இரேசுநாதர் என் மேல் ஒரு களங்கத்தைச் சுமத்தினார் என்று கோயபல்ஸ் பிரச்சாரம் செய்கிறது ஊடகம். இதில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், நம் கட்சியின் கொள்கைகளோடு முழு ஒப்புமையும், \"என்று ஒருவன் காலை பதினொரு மணிக்கு அலுவலகத்தில் வேலைவெட்டி இல்லாமல் இருக்கிறானோ அன்றே நாம் விரும்பும் கரிகால்சோழ ராஜ்யம் நடக்கிறது என்று பொருள்\" என்ற நமது கழகத்தின் லட்சியத்தில் நாட்டமும் கொண்ட ஒரு கட்சி என்பதால், ஒரு இயல்பான மக்கள் கூட்டணி ஏற்படலாம் என்று முதல்கட்டப்பேச்சு வார்த்தைகளை பொதுச்செயலாளர் அனுமதிபெற்று உங்கள் அபிமானம் பெற்ற பினாத்தலார் நடாத்தி வந்தார்.\nஅவ்வமயம், வ வா சவின் தலைவர் மாண்புமிகு கைப்பு அவர்கள், வலையக வன்முறையின் உச்சத்தை, பார்த்திபன், கட்டதுரை மற்றும் சரளாக்கா வாயிலாக சந்தித்து உடல் நலம் சரியில்லாமல் போனதோடு, அலுவலக வேலை செய்ய வேண்டிய அவலநிலைக்கும் ஆளானார். எனவே அவர் தனது கட்சிப்பொறுப்பை விட்டால் போதும் என்று சென்னையில் கச்சேரி நடத்திக்கொண்டிருக்கும் சிலர்வசம் ஒப்படைத்தார். அவர் பாவம் அறியவில்லை - இந்த கச்சேரி நடத்துபவர்கள் நீண்ட நெடிய ப ம க வரலாற்றை அறிந்திருக்கவில்லை என்று. நமக்கு கைப்புவிடம் எந்தக் குறையும் இல்லை. தவறான கட்சியில் சரியான நபர் என்பதே அவர் பற்றிய நமது கருத்தாகும்.\nபுதிதாகப் பொறுப்பில் அமர்ந்த வேகத்தில், பல அறிக்கைகளையும், திரிக்கப்பட்ட பல செய்திகளையும் தாங்கி ஊடக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார் கச்சேரியார். அதில் ஒரு கனவிலும் நினையாத செய்தி - ப ம க வ வா ச கூட்டணி என்பது பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும்போதே அப்படி ஒரு தகவல் வெளியிட்டவரை, கூட்டணிக்கொள்கை நெறிப்படி, கண்டிக்காமல் விட்டதே பினாத்தலாரின் பிழை என்பது, ரஷ்ய மட்டும் நியூ ஜெர்சி வட்டார ப ம க வின் குற்றச்சாட்டு.\nபினாத்தலார் தன் தவறை ஒப்புக்கொண்டதோடு, கச்சேரியார் செய்த பிழைக்காக அவர் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் பத்தைக் குறைத்து, தற்போது ஒரே ஒரு தொகுதி மட்டுமே வ வா சவுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கிறார். அதிலும், \"ஸ்விங் இன் த ரெயின்\" புகழ் ஸ்டீவ் மட்டுமே நிற்க அனுமதிக்கப்படுவார். இதில் வருத்தம் இருந்தால், கூட்டணிக்கான கதவுகள் (வெளிப்பக்கம்) திறந்தே இருக்கிறது என்றும் அறிவிக்கிறார்.\nமேற்கண்ட படத்தில், கைகளை இணைத்து புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பவர்கள்:\nஇடமிருந்து வலம்: புரட்சிப்பினாத்தலார், ரஷ்ய மருத்துவர் மால்விரும்பி, (ராமநாதன் என்பது பூர்வாசிரமப்பெயர்), இணையில்லா (இப்போது இணையத்தில் இல்லா) தலைவர் முகமூடி, நியூ ஜெர்சி வட்டார கொ ப செ இலவச அண்ணல்.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nவகை அரசியல், உப்புமா, நக்கல்\nநான் கானோமே அந்த கூட்டத்துல என் போட்டோவ காணோம். :((\nஅதான் ஜீவ்ஸ் நாங்களும் சொல்றோம்.. நீங்க இல்ல அங்க.. ;)\nராஜகுருவே, உங்கள் உதவியாளரிடம் கேட்டதில் தாங்கள் இலவசமாக இல்லை என்று கூறவே, உங்களை மறந்தோம் ஆனால் பசப்பு வார்த்தைகளில் ஏமாந்து விடாதீர்கள்\nஒரு பத்து நாள் வெளியூர் போயி��்டு வரதுக்குள்ளே ஆளையே கவுத்துட்டீங்களே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2017/11/108.html", "date_download": "2018-07-19T02:14:17Z", "digest": "sha1:RWWBSDQHNRYGM26AEFAHZG7FSQSL2SBD", "length": 8400, "nlines": 123, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 108. பதவி உயர்வு கிடைக்கவில்லை!", "raw_content": "\n108. பதவி உயர்வு கிடைக்கவில்லை\n நாம எதிர்பார்த்ததெல்லாம் நடக்குமா என்ன\n\"ஒனக்கு இந்த பிரமோஷன் கண்டிப்பாக் கிடைச்சிருக்கணும். ஜி எம்மைப் பார்த்துப் பேசு.\"\n\"ஜி எம் உன் பேரை சிபாரிசு பண்ணியிருப்பாரு இல்ல\n ஆரம்பத்திலிருந்தே இந்தக் கம்பெனியில என்னை சப்போர்ட் பண்ணி இருக்காரு அவரு. இதுவரை என்னோட முன்னேற்றத்துக்கெல்லாம் அவர்தான் முக்கியக் காரணம். இது எம் டியோட முடிவு. அவரோட அபிப்பிராயம் வேற மாதிரி இருந்திருக்கலாம்.\"\n\"பொதுவா ஜி எம்மோட சிபாரிசின்படிதானே எம் டி நடந்துப்பாரு\nஅன்று பிற்பகல் ஜி எம்மைப் பார்க்கும் சந்தர்ப்பம் பிருத்விக்குக் கிடைத்தது. பதவி உயர்வுப் பட்டியல் பற்றியோ அவன் பெயர் அதில் இல்லாதது பற்றியோ அவர் அவனிடம் எதுவும் பேசவில்லை. அலுவலக வேலையைப் பற்றி மட்டும் பேசி விட்டு அனுப்பி விட்டார்.\nஜி எம் தன் பெயரை சிபாரிசு செய்ய மாட்டார் என்று ஆரம்பத்திலிருந்தே அவனுக்கிருந்த சந்தேகம் உறுதிப்பட்டு விட்டதாக அவன் நினைத்தான்.\nமாலை ராஜ் மீண்டும் கேட்டான். \"ஜி எம் ரூமுக்குப் போயிருந்தியே, பிரமோஷன் கிடைக்காததைப்பத்தி ஏதாவது சொன்னாரா\n\"வருத்தப்பட்டார். எனக்கு ஏன் கிடைக்கலேன்னு அவருக்கே தெரியலியாம். அடுத்த தடவை கண்டிப்பா சான்ஸ் கிடைக்கும்னு ஆறுதல் சொன்னார்.\"\nசமீப காலமாக ஜி எம்முடன் அலுவலக வேலைகள் விஷயமாகத் தனக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருந்ததையும், அதன் காரணமாகவே அவர் பதவி உயர்வுக்குத் தன் பெயரை சிபாரிசு செய்ய மாட்டார் என்று தான் முன்பே ஊகித்திருந்ததையும், பதவி உயர்வு தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் இல்லை என்பதையும் தன் அலுவலக நண்பன் ராஜிடம் அவன் சொல்லவில்லை.\nஜி எம் தனக்கு முன்பு செய்த உதவிகளை மனதில் கொண்டு அவர் தனக்குச் செய்த அநீதியைப் பற்றிப் பேசாமல் இருப்பது என்று அவன் முன்பே தீர்மானித்து விட்டான்.\nநன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது\nஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறக்கக்கூடாது. ஆனால��� ஒருவர் நமக்கு ஏதாவது தீமை செய்தால், அதை உடனே மறந்து விட வேண்டும்.\n108. பதவி உயர்வு கிடைக்கவில்லை\n105. ஆவடியில் ஒரு வேலை\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2008/11/123-2-chetulaara-srngaaramu-raga.html", "date_download": "2018-07-19T01:26:32Z", "digest": "sha1:77B22OAAFP35GRYA434OKUMQO62HBW44", "length": 8253, "nlines": 125, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: சேதுலார ஸ்1ரு2ங்கா3ரமு - ராகம் க2ரஹர ப்ரிய - Chetulaara Srngaaramu - Raga Kharahara Priya", "raw_content": "\nசேதுலார ஸ்1ரு2ங்கா3ரமு ஜேஸி ஜூதுனு ஸ்ரீ ராம\nஸேது ப3ந்த4ன ஸுர பதி\nஸரஸீருஹ ப4வாது3லு பொக3ட3 நா (சே)\nமேடியௌ ஸரிக3 வல்வலு கட்டி\nஸுர தரு ஸுமமுல ஸிக3 நிண்ட3 ஜுட்டி\nஸுந்த3ரமகு3 மோமுன முத்3து3 பெட்டி (சே)\nமொலனு குந்த3னபு க3ஜ்ஜெலு கூர்சி\nமுத்3து3க3 நுது3டனு திலகமு தீர்சி\nஅலகலபை 1ராவி ரேகயு ஜார்சி\nஅந்த3மைன நின்னுரமுன ஜேர்சி (சே)\nஆணி முத்யால கொண்டெ3 வேஸி\n2ஹௌஸுக3 பரிமள க3ந்த4மு பூஸி\nவாணி ஸுரடிசே விஸரக3 3வாஸி வாஸி-\nயனுசு த்யாக3ராஜ நுத4யன்னி ரோஸி (சே)\nஇந்திரன், மலரோன் முதலானோர் புகழ, எனது\nதுலங்கும் பொற் சிலம்புகள் அணிவித்து,\nபாரிஜாத மலர்களை சிகை நிரம்பச் சுற்றி,\nஇடுப்பில், பசும்பொற் சதங்கைகள் கோர்த்து,\nசொகுசாக, பரிமள சந்தனம் பூசி,\nவாணி விசிறியினால் விசிற, 'நன்று நன்று' என,\nபதம் பிரித்தல் - பொருள்\nசேதுலார/ ஸ்1ரு2ங்கா3ரமு ஜேஸி/ ஜூதுனு/ ஸ்ரீ ராம/\nகையார/ சிங்காரித்து/ நோக்குவேன்/ ஸ்ரீ ராமா/\nஸேது/ ப3ந்த4ன/ ஸுர/ பதி/\n(கடலுக்கு) அணை/ கட்டியவனே/ வானோர்/ தலைவன்/\nஸரஸீ-ருஹ/ ப4வ/-ஆது3லு/ பொக3ட3/ நா/ (சே)\nகமலத்தினில்/ உறைவோன்/ முதலானோர்/ புகழ/ எனது/ கையார..\nதுலங்கும்/ பொற்/ சிலம்புகள்/ அணிவித்து/\nமேடியௌ/ ஸரிக3/ வல்வலு/ கட்டி/\nசிறந்த/ சரிகை/ ஆடைகள்/ கட்டி/\nஸுர/ தரு/ ஸுமமுல/ ஸிக3/ நிண்ட3/ ஜுட்டி/\nவானோர்/ தரு/ மலர்களை/ சிகை/ நிரம்ப/ சுற்றி/\nஸுந்த3ரமகு3/ மோமுன/ முத்3து3/ பெட்டி/ (சே)\nஅழகான/ முகத்தினில்/ முத்தம்/ இட்டு/ கையார..\nமொலனு/ குந்த3னபு/ க3ஜ்ஜெலு/ கூர்சி/\nஇடுப்பில்/ பசும்பொன்/ சதங்கைகள்/ கோர்த்து/\nமுத்3து3க3/ நுது3டனு/ திலகமு/ தீர்சி/\nஎழிலாக/ நெற்றியில்/ திலகம்/ இட்டு/\nஅலகலபை/ ராவி ரேகயு/ ஜார்சி/\nஅந்த3மைன/ நின்னு/-உரமுன/ ஜேர்சி/ (சே)\nஅழகான/ உன்னை/ மார்போடு/ அணைத்து/ கையார..\nஆணி/ முத்யால/ கொண்டெ3/ வேஸி/\nஹௌஸுக3/ பரிமள/ க3ந்த4மு/ பூஸி/\nசொகுசாக/ பரிமள/ சந்தனம்/ பூசி/\nவாணி/ ஸுரடிசே/ விஸரக3/ வாஸி/ வாஸி/-\nவாணி/ விசிறியினால்/ விசிற/ 'நன்று/ நன்று/'\nஅனுசு/ த்யாக3ராஜ/ நுத/-அன்னி/ ரோஸி/ (சே)\nஎன/ தியாகராசனால்/ போற்றப்பெற்றோனே/ அனைத்தும்/ துறந்து/ கையார..\n4 - அன்னி ரோஸி - ஆனி ரோஸி : 'ஆனி ரோஸி' - சரியன்று\n2 - ஹௌஸுக3 - இஃது அரபிய மொழிச்சொல். தெலுங்கில் இதற்கு 'சிங்காரமாக' என பொருள்\nஇப்பாடல் கௌசலை குழந்தை ராமனை சீராட்டிப் பாடுவது போன்று அமைந்துள்ளது.\n1 - ராவி ரேக - சுடிகை - நெற்றிச் சுட்டி\n3 - வாஸி வாஸியனுசு - தான் உணரும் சுகத்தினை வெளிப்படுத்தும் சொற்கள்.\nவானோர் தரு - பாரிஜாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/04/blog-post_7.html", "date_download": "2018-07-19T01:41:58Z", "digest": "sha1:IKK3PSA5FOO2EO7KNT3FMWH4FMNVBPB5", "length": 10057, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "கல்குடா மதுபானசாலையை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கல்குடா மதுபானசாலையை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nகல்குடா மதுபானசாலையை மூடுமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்படும் மதுபானசாலையை அகற்ற நடவடிக்கையெடுக்குமாறு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nகுல்குடாவில் அமைக்கப்படும் மதுபான உற்பத்தி சாலையை தடுத்து நிறுத்து என்ற வாசக மகுடத்துடன் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.\nஅரசே எமது எதிர்கால சந்ததியினரை சீரழிக்காதே,இனமதபேதமின்றி மதுவினை ஒழித்து சமூகத்தினை காப்போம்,அரசே எமது சூழலை சீரழிக்காதே,போதைப்பொருள் இல்லாத இலங்கை இதுவா நீ சொன்னது,சிறுவர்களும் பெண்களும் அச்சமின்றி வாழ அரசே உதவி செய் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் கையில் ஏந்தியிருந்தனர்.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு மட்டக்களப்பு அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் இணையமும் ஆதரவு தெரிவித்து அதன் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.\n��தன்போது ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்து பேரணியாக சென்று மட்;டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.\nஇது தொடர்பில் நல்லாட்சி மக்களுக்கான தேசிய முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n\"கல்குடா பிரதேசத்தில் அமைக்கப்படுகின்ற மதுபான உற்பத்தித் தொழிற்சாலை இப்பிரதேசத்தில் வாழ்கின்ற தழிம், முஸ்லிம் சமூகங்களின் வாழ்வியலில் வேண்டத்தகாத மாற்றங்களை உண்டு பண்ணுவது மட்டுமின்றி ஒட்டுமொத்த கிழக்கு மாகாண மக்களின் வாழ்க்கையிலும் சமூக, பொருளாதார ரீதியான சீரழிவுகளை உண்டு பண்ணும்.\nஏற்கனவே மதுபானத்திற்கு அடிமையான கூடுதல் எண்ணிக்கையுள்ளவர்களைக் கொண்ட மாவட்டமென்ற அவப்பெயரைத் தாங்கிக் கொண்டிருக்கின்ற எமது மாவட்டம் இன்னுமின்னும் சீரழிய இத் தொழிற்சாலை வழிவகுக்கும்.\nயுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் நல்ல மாற்றங்கள் வேண்டுமென பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற இச்சுசூழலில் இவ்வாறான நடவடிக்கைகள் எமது எதிர்கால சந்ததியினரை திட்டமிட்டு நெறிபுரளச் செய்து அழித்து விடுவதற்காகவென்றே செய்யப்படுகின்றனவா என்ற கேள்வியும் எழுகின்றது.\nநல்லாட்சிக் கோசத்தோடு ஆட்சிபீடமேறிய அரசின் பூரண அனுசரணையோடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என அறியப்படுகின்ற இத்தொழிற்சாலை எமது வாக்குகளையே பெற்று ஆட்சிபீடமேறி எம்மையே ஏமாற்றுகின்ற ஒரு முயற்சியா என்றும் எண்ணத் தோன்றுகின்றது.\nஇவ்வாறான சமுகத் தீமையொன்றுக்கெதிராக எமது எதிர்ப்பை அரசிற்குக் காட்டுவற்காக எமது இயக்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதே இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாகும்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-07-19T02:19:18Z", "digest": "sha1:CGM6PMIZ7IAL26WXJN7XOOLH6HSIPKEG", "length": 6439, "nlines": 96, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பயிற்சி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவுடன் பாதுகாப்பு உடன்பாட்டில் கையெழுத்திடவுள்ளது ரஷ்யா\nசிறிலங்கா அரசாங்கத்துடன் ரஷ்யா பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளது. சிறிலங்கா அரசா��்கத்துடன் பேச்சு நடத்தி, பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த உடன்பாட்டில் கையெழுத்திடுமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்கு, ரஷ்ய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.\nவிரிவு Jul 11, 2018 | 16:59 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவில் இந்திய இராணுவக் குழு\nஇந்திய இராணுவ போர்க் கல்லூரியைச் சேர்ந்த 20 அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்று, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.\nவிரிவு Nov 11, 2014 | 1:11 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandisp.php?start=107", "date_download": "2018-07-19T02:13:41Z", "digest": "sha1:IUJKNREDHJ7OQN2GKRZT2TCJCRS3NYPC", "length": 3637, "nlines": 47, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\n107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா\n107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.\n107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.\n107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.\n107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.\n107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.\n107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/49tnpsc_4.html", "date_download": "2018-07-19T01:33:52Z", "digest": "sha1:34CQFE76NR2NW6KJ5ITOV26VNQBZRUUA", "length": 11956, "nlines": 108, "source_domain": "www.tnpscworld.com", "title": "49.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n92.பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொல்லைக் கண்டறிக\n93.பாட்டியல் - i ஐ பட்டியல் - ii உடன் சொற்பொருளிறிந்து பொருந்தி,கீழெ கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபாட்டியல் - i பாட்டியல் - ii\n94.பட்டியல் - i ஐ பட்டியல் - ii பொருத்தி ,கீழே கொடுக்கப்ட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபாட்டில் - i பட்டியல் - ii\n4.சிவப்பிரகாச சுவாமிகள் - ஈ.ஒலைப்பூமி\n95.சேர்த்து எழுதுக அறிவு அறிந்து\n96.தோன்றிய புளிஞரை நோக்கிச் சூழ்ச்சியின்\nஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுவர்\nஇப்பாடல் வரிகளில் அமைந்த எதுகைச் சொற்களைக கண்டறிக\nவிடை : இ)தோன்றிய ஊன்றிய\n97.சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை இத்தொடரில் மோனை அமைந்துள்ள சொற்கள்\nவிடை : அ)சொல்லுக சொல்லை\n98.புலமிக்கவரைப் புலமை தெரிதல் - இதில் அமைந்துள்ள எதுகைச் சொற்களைக் கண்டறிக\nவிடை : ஆ)புலமை புலமை\n100.பட்டியல் - i பட்டியல் - ii பொத்தி ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - i பட்டியல் - ii\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com/2012/05/1889-1945.html", "date_download": "2018-07-19T01:40:05Z", "digest": "sha1:2VXJ3U7GVOOXREPR4TLHZEUL2FUH425N", "length": 47798, "nlines": 174, "source_domain": "www.xn--xkc2dlf3ahhhyb0hffd0b9mh.com", "title": "அடால்ஃப் ஹிட்லர் (1889-1945) | இந்தியாவின் வரலாறு", "raw_content": "\nஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு விளைவிப்பதாகவே இருந்தது. சுமார் 3.5 கோடி மக்களுக்கு மரணத்தை விளைவித்தவர் என்ற ஒரே காரணத்தால் மட்டுமே முக்கியத்துவம் பெற்றுள்ள ஹிட்லரைப் பெருமைப் படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கில்லை. எனினும், மிகப் பெருமளவு எண்ணிக்கையிலான மக்களின் வாழ்க்கையில் கடும் பாதிப்பை ஹிட்லர் ஏற்படுத்தினார் என்ற உண்மையை யாரும் மறுக்க இயலாது.\nஆஸ்திரியாவிலுள்ள பிரானாவ் என்ற நகரில் 1889 ஆம் ஆண்டில் அடால்ஃப் ஹிட்லர் பிறந்தார். இளமையில் ஓர் ஓவியராக முயன்று தோல்வி கண்டார். இந்த இளமைப் பருவத்தில் தான் எப்போதோ இவர் ஒரு தீவிர ஜெர்மன் தேசியவாதியாக மாறினார்.\nமுதல் உலகப் போரின்போது இவர் ஜெர்மன் இராணுவத்தில் பணியாற்றி காயமடைந்து, இருமுறை வீரச் செயலுக்கான விருதுகளைப் பெற்றார்.\nமுதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்றது கண்டு ஹிட்லர் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்தார்.\n1819 ஆம் ஆண்டில், தமது 30 ஆம் வயதில், முனீக்கில் ஒரு குட்டி வலதுசாரிக் கட்சியில் சேர்ந்தார். இக்கட்சி தனது பெயரை விரைவிலேயே \"தேசியச் சமதரும் ஜெர்மன் தொழிலாளர் கட்சி\" (National Socialist German Worker\"s Party) என்று மாற்றிக் கொண்டது.\nஇக���கட்சியைச் சுருக்கமாக \"நாஜிக் கட்சி\" என்று அழைத்தனர். இரண்டு ஆண்டுகளில் ஹிட்லர் இக்கட்சியின் எதிர்ப்பில்லாத தலைவர் (Fuehrer) ஆனார்.\nஹிட்லரின் தலைமையில் நாஜிக் கட்சி மிக விரைவாக வலுவடைந்தது. 1923 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இக்கட்சி அரசைக் கவிழ்க்க முயன்றது. இந்த முயற்சியை \"முநீனக் பீர் மண்டபப் புரட்சி\" (Munich Beer Hall Putsch) என்று அழைப்பர். ஆனால், இப்புரட்சி தோல்வியடைந்தது.\nஹிட்லர் கைது செய்யப்பட்டு, அரசுத் துரோகக் குற்றத்திற்காக விசாரணை செய்யப்பட்டு, தண்டிக்கப் பட்டார். எனினும், ஓராண்டுச் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு ஹிட்லர் விடுதலையானார்.\n1928 ஆம் ஆண்டில் நாஜிக் கட்சி இன்னும் ஒரு சிறிய கட்சியாகவே இருந்தது. அப்போது ஏற்பட்ட பெரும் பொருளாதார மந்தம் (Great Depression) ஜெர்மனியிலிருந்து அரசியல் கட்சிகளிடம் மக்கள் வெறுப்புக் கொள்ளச் செய்தது. அதே சமயம் நாஜிக் கட்சிக்கு மக்களிடம் செல்வாக்குப் படிப்படியாக வளர்ந்தது. 1933 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஹிட்லர் தமது 44 வது வயதில் ஜெர்மனியில் தலைமை அமைச்சர் (Chancellor) ஆனார்.\nஹிட்லர் தலைமை அமைச்சரான பிறகு, அரசு எந்திரத்தை பயன்படுத்தி எதிர்காட்சிகள் அனைத்தையும் ஒழித்துகூ கட்டிவிட்டு, விரைவிலேயே ஒரு சர்வாதிகாரத்தை ஏற்படுத்தினார். குடியியல் உரிமைகளுக்கு, தற்காப்பு உரிமைகளும் படிப்படியாகப் பறிக்கப்பட்டு இந்த சர்வாதிகார ஆட்சி நிறுவப்பட்டதாகக் கருதிவிடலாகாது. குடியியல் உரிமைகள் பறிக்கப்படுவது மிகத் துரிதமாக நடைபெற்றது. விசாரணைகள் நடத்துவது குறித்து நாஜிகள் கவலைப் படவே இல்லை. பெரும்பாலான அரசியல் எதிர்ப்பாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர். அல்லது படுகொலை செய்யப்பட்டனர். அப்படியிருந்தும் இரண்டாம் உலகப் போருக்கு முந்திய ஆண்டுகளில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஓரளவுக்குக் குறைத்தார்.\nபொருளாதார மீட்சிக்கும் ஓரளவு வழி வகுத்தார். இதனால், பெரும்பாலான ஜெர்மானியர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர்.\nஹிட்லர் இதன் பின்பு இரண்டாம் உலகப் போருக்குக் காரணமாக இருந்த படையெடுப்புகளில் இறங்கினார்.\nசில நிலப்பகுதிகள் போரிடாமலே அவருக்குக் கிடைத்தன. இங்கிலாந்தும், ஃபிரான்சும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தன. அவை யாருடனும் போரிடும் மனப்போக்கில் இல்லை. வர்சேல்��் உடன்படிக்கையை மீறி ஹிட்லர் ஜெர்மன் இராணுவத்தைப் பெருக்கியபோதும், அவருடைய படைகள் ரைன்லாந்தைக் கைப்பற்றி (1936 மார்ச்) அதை வலுப்படுத்தியபோதுமூ, ஆஸ்திரியாவை அவர் வல்லந்தமாகத் தன் வசப்படுத்திக் கொண்டபோதும் (1938 மார்ச்) இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் அதைக் கண்டு கொள்ளாமலிந்தன. அரண்காப்பு செய்யப்பட்ட செக்கோஸ்லாவாக்கியாவின் எல்லைப் பகுதியாகிய சூடட்டன்லாந்தை ஹிட்லர் இணைத்துக் கொண்ட போது கூட (1938 செப்டம்பர்) இந்த நாடுகள் அந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.\nஹிட்லருடன் சமரசம் செய்து கொள்வதற்காக பிரிட்டனும், ஃபிரான்சும் \"முனீக் ஒப்பந்தம்\" என்ற பன்னாட்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன. இந்த உடன்படிக்கையின்படி, சூடட்டன்லாந்தை ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டதை இவ்விருநாடுகள் ஏற்றுக் கொண்டன.\nசெக்கோல்லா வாக்கிய செயலற்று நின்றது. இந்த உடன்படிக்கை கையெழுத்தான சில மாதங்களுக்குப் பிறகு செக்கோஸ்லாவாக்கியாவின் மற்ற பகுதி முழுவதையும் ஹிட்லர் கைப்பற்றிக் கொண்டார். ஒவ்வொரு கட்டத்திலும் ஹிட்லர் மிகத் தந்திரமான வாதங்களைக் கூறினார். தம்முடைய நடவடிக்கைகளுக்குத் தடங்கல் விளைவிப்பவர்களுடன் போரிடப் போவதாக மிரட்டினார். ஒவ்வொரு கட்டத்திலுமூ அவருடைய மிரட்டல்களுக்கு மேலைநாட்டு மக்களாட்சிகள் கோழைத்தனமாக அடிபணிந்தன.\nஎனினும் போலந்து நாடு ஹிட்லரின் அடுத்தத் தாக்குதலுக்கு இலக்கானபோது, இங்கிலாந்தும், ஃபிரான்சும் போலந்தைப் பாதுகாக்க உறுதி பூண்டன. ஹிட்லர் முதலில் ரஷியச் சர்வாதிகாரி ஸ்டாலினுடன் ஓர் \"ஆக்கிரமிப்பு தவிர்ப்பு\" ஒப்பந்தம் செய்து கொண்டார். (உண்மையில் இது ஓர் ஆக்கிரமிப்புக் கூட்டணி ஒப்பந்தமேயாகும். இந்த ஒப்பந்தப்படி, போலந்து நாட்டைத் தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ள இரு சசர்வாதிகாரிகளும் இரகசிய உடன்பாடு செய்து கொண்டனர்) இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஹிட்லர் முதலில் தமக்கு தற்காப்புத் தேடிக் கொண்டார். இந்த ஒப்பந்தம் ஏற்பட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு போலந்தை ஹிட்லர் தாக்கினார்.\nஅதற்கு 16 நாட்களுக்குப் பின்பு சோவியத் ரஷியாவும் போலந்து மீது படையெடுத்தது- ஜெர்மனி மீது இங்கிலாந்துமூ, ஃபிரான்சும் போர்ப் பிரகடனம் செய்த போதிலும், போலந்து விரைவிலேயே தோற்கடிக்கப்பட்டது.\nஹிட்லருக்குப் பெருதூத வெற்றிகள் கிடைத்து 1940 ஆம் ஆண்டில் ஆகும். அந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஹிட்லரின் இராணுவம் டென்மார்க்கையும், நார்வேயையும் விழுங்கியது. மே மாதத்தில், ஹாலந்து, பெல்ஜியம், வக்சம்பர்க் ஆகிய நாடுகள் அதன் வசமாயின. ஜூன் மாதத்தில் ஃபிரான்ஸ் சமரசம் செய்து கொண்டு சரணடைந்தது- அதே ஆண்டின் பிற்பகுதியில் பிரிட்டன் மீது ஜெர்மனி தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களைத் தொகுத்தது. \"பிரிட்டன் சண்டை\" (Battle of Britain) எனப் பெயர் பெற்ற இந்தப் போரைப் பிரிட்டன் அஞ்சா நெஞ்சுடன் எதிர்த்துபூ சமாளித்தது. அதன் பின் இங்கிலாந்து மீது ஒரு பெரும் படையெடுப்பைத் தொடுக்க ஹிட்லர் இயலாமலே போயிற்று.\n1941 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கிரீசையும் யூகோஸ்லாவியாவையும் ஹிட்லரின் படைகள் வெற்றி கொண்டன.\nரஷியாவுடன் செய்து கொண்ட \"ஆக்கிரமிப்பு தவிர்ப்பு \" ஒப்பந்தத்தை ஹிட்லர் கிழித்தெறிந்து விட்டு ரஷியாவையும் தாக்கினார். சோவியத் ரஷியாவின் பெருமளவுப் பகுதியை ஹிட்லரின் இராணுவம் கைப்பற்றியது. ஆனால், குளிர்காலம் தொடங்குவதற்கு முன்னர் ரஷியப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடிக்க ஹிட்லரின் இராணுவத்தால் முடியவில்லை. ஹிட்லர் இப்போது இங்கிலாந்து, ரஷியா ஆகிய இரு நாடுகளுடன் ஒரே சமயத்தில் போர் புரிந்து கொண்டே 1941 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்குச் சொந்தமான \"முத்துத் துறைமுகம்\" (Peart Harbour) என்னும் கடற்படைத் தளத்தை ஜப்பானியர் தாக்கிய சில நாட்களுக்குப் பிறகு அமெரிக்க மீது போர்ப் பிரகடனம் செய்தார்.\n1942 ஆம் ஆண்டு மத்தியில், உலக வரலாற்றில் எந்த ஒரு நாடும், எந்த ஒரு சமயத்திலும் ஆதிக்கம் செலுத்தியிராத மிகப் பெருமளவு ஐரோப்பியப் பகுதி ஜெர்மனியின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. இது தவிர வட ஆஃப்ரிக்கா முழுவதிலுமூ அது ஆட்சி செலுத்தியது. 1942 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், எகிப்தில் நடந்த எல் அலமைன் போரிலும், ரஷியாவில் ஸ்டாலின் கிராடுப் போரிலும் ஜெர்மனி தோல்வியடைந்தது. —4ர்மனிக்கு ஏற்பட்ட தோல்விகள், உலகப் போரில் ஒரு திருப்பு முனையாக அமைந்தன. இத்தோல்விகளுக்குப் பிறகு ஜெர்மன் இராணுவத்தின் வெற்றி வாய்ப்புக்கள் படிப்படியாகச் சரியலாயின.\nஜெர்மனியின் இறுதித் தோல்வி உறுதியாயிற்று. எனினும், ஹிட்லர் சரணடையத் தயாராக இல்லை. ஸ்டாலின்கிராடுத் தோல்விக்குப் பறிகு ஜெர்மன் படைகளுக்குப் பயங்கரமான சேதங்கள் ஏற்பட்ட போதிலும், மேலும் ஈராண்டுகள் ஜெர்மனி தொடர்நத் சண்டையை நீடித்தது. 1945 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் கசப்பான முடிவு ஏற்பட்டது.\nஏப்ரல் 30 ஆம் தேதியன்று பெர்லினின் ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஏழு நாட்களுக்குப் பிறகு, ஜெர்மனி சரணடைந்தது.\nஹிட்லர் அதிகாரத்திலிருந்த ஆண்டுகளில் வரலாறு கண்டிராத கொடிய இனப்படுகொலைக் கொள்கையைக் கையாண்டார். அவர் கொடூரமான இனவெறியராக இருந்தார். முகூகியமாக, யூதர்களிடம் தீவிரமான பகையுணர்வுடன் நடந்து கொண்டார். உலகிலுள்ள யூதர் ஒவ்வொருவரையும் கொல்வதே தமது குறிக்கோள் என்று பகிரங்கமாக அறிவித்தார். அவரது ஆட்சியின்போது, பெரிய நச்சுவாயு அறைகளைக் கொண்ட ஏராளமான படுகொலை முகாம்களை நாஜிகள் ஏற்படுத்தினர். ஹிட்லர் கைப்பற்றிய நாடுகளிலிருந்து கூட ஏராளமான ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் பிடித்து, இந்த நச்சுவாயு அறைகளில் அடைத்துக் கொள்வதற்காக மாட்டு உந்துகளில் அனுப்பி வைத்தனர். சில ஆண்டுகளிலேயே இந்த முறையில் 60,00,000 யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஹிட்லர் பலி வாங்கியது யூதர்களை மட்டுமன்று, அவரது ஆட்சிக் காலத்தின்போது கண்க்கற்ற ரஷியர்களும், நாடோடிகளும்கூடப் படுகொலை செய்யப் பட்டனர். இவர்கள் தவிர தாழ்ந்த இனத்தவர் என்றோ, அரசுக்கு எதிரிகள் என்றோ கருதப்பட்ட ஏராளமானோரும் கொல்லப்பட்டனர். இந்தப் படுகொலைகள் வெறும் ஆத்திர உணர்ச்சியாலோ, போரில் ஏற்பட்ட மனக் குமுறலினாலோ செய்யப்பட்டவை என எண்ணிவிடலாகாது. ஹிட்லரின் மரணமுகாம்கள் பெரிய வாணிக நிறுவனங்களைப் போன்று, கவனமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டன. கொலை செய்யப்படுபவர்களின் விவரங்கள் பதிவேடுகளில் குறித்து வைக்கப்பட்டன. ஒவ்வொரு முகாம்களிலும் இத்தனை பேர் கொல்லப்பட வேண்டும் என்று இலக்குகள் நிருணயிக்கப்பட்டன. கொலையுண்டவர்களின் உடல்கள் சோதனையிடப்பட்டு அவற்றின் தங்கப்பற்களும், திருமண மோதிரங்களும் கொள்ளையிடப்பட்டன. பலியானவர்களில் பலருடைய உடல்கள் சோப்பு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டன.\nஇந்தப் படுகொலைத் திட்டத்தைச் செயற்படுத்துவதில் ஹிட்லர் எத்துணை தீவிரம் காட்டினார் என்பதற்கு ஒரு சான்று கூறலாம். போரின் இறுதி நாட்களில் ஜெர்மனியில் உள்நாட்டுப் பயன்பாட்டுக்கும், இராணுவத்தின் பயன் பாட்டுக்கும் எரிபொருள் பற்றாக்குறையாக இருந்தபோதிலும், மரண முகாம்களுக்கு ஆட்களை மாட்டு உந்துகளில் கொண்டு செல்வது தடங்கலின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஹிட்லர் ஆணையிட்டிருந்தார்.\nபல காரணங்களுக்காக, ஹிட்லரின் புகழ் நீடிக்கும் எனத் தோன்றுகிறது. முதலாவதாக, உலக வரலாற்றிலே மிகக் கொடிய மனிதராக ஹிட்லர் கருதப்படுகிறார். ஹிட்லரின் கொடுஞ்செயல்களுடன் ஒப்பிடும்போது, ரோமப் பேரரசன் நீரோ, ரலிகுலா போன்ற கொடியவர்களின் கொடுமை மிக அற்பமானதேயாகும். எனினும், அவர்கள் கொடுமையல் சின்னங்களாக 20 நூற்றாண்டுகளாக நினைவு கூறப்படுகிறார்கள். அப்படியானால், உலக வரலாற்றில் மகாக் கொடியவனாக ஒருமனதாக் கருதப்படும் ஹிட்லர் மேலும் பலப்பல நூற்றாண்டுகள்வரை பெயர் பெற்றிருப்பார் என்று ஊகிக்கலாம். உலகின் மிகப் பெரிய போராகிய இரண்டாம் உலகப் போர் மூள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்ற முறையிலும் ஹிட்லரின் பெயர் நிலை பெற்றிருக்கும். இன்று அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு வருவதால் எதிர்காலத்தில் இரண்டாம் உலகப் போரைப் போன்ற பேரளவுப் போர்கள் மூள்வதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. எனவே, இப்போதிருந்து ஈராயிரம் அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னருங்கூட உலக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்ச்சியாக இரண்டாம் உலகப் போர்தான் கருதப்படும்.\nஹிட்லரின் வரலாறு முழுவதுமே நம்பமுடியாததாகவும், சுவையானதாகவும் அமைந்திருக்கிறது.\nஇந்தக் காரணத்தினாலும், ஹிட்லரின் புகழ் நீடிக்கும். ஹிட்லர் ஓர் அயல்நாட்டினர் (அவர் பிறந்தது ஆஸ்திரியாவில், ஜெர்மனியில் அன்று). அவருக்கு அரசியல் அனுபவமோ, பணபலமோ, அரசியல் தொடர்புகளோ இருக்கவில்லை. அப்படியிருந்தும், பதினான்கே ஆண்டுகளுக்குள் அவர் ஒரு பெரிய உலக வல்லரசின் தலைவராக ஆனார் என்றால் அது உண்மையிலேயே வியப்பளிக்கிறது. ஹிட்லர் வியக்கத் தக்க நாவன்மை பெற்றிருந்தார். உலக வரலாற்றிலே மிகச் சிறந்த நாவன்மை வாய்ந்தவராக ஹிட்லரைக் கருதலாம். அந்த நாவன்மையின் துணையால்தான் அவர் தம் வழியில் மக்களைச் செயல்படத் தூண்டினார். இறுதியாக அதிகாரத்தைப் பிடித்ததுமூ அந்த கதிகாரத்தை அவர் கொடூரமான வழிகளுக்குப் பயன்படுத்தினார். இதனை அத்துணை விரைவில் மறந்���ுவிட முடியாது.\nஉலக வரலாற்றில் ஹிட்லரைப் போல் தமது சொந்தத் தலைமுறையினர் மீது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியவர் வேறு எவரும் இல்லை. அவரது தூண்டுதலினால் ஏற்பட்ட உலகப் போரிலும் நாஜி மரண முகாம்களிலும் கோடிக்கணக்கான மக்கள் பலியானது ஒருபுறமிருக்க, போரின் விளைவாக பலகோடி மக்கள் வீடிழந்தார்கள் அல்லது அவர்களது வாழ்க்கை சீர் குலைந்து போயிற்று.\nஹிட்லரின் செல்வாக்கு பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் வேறு இரு அம்சங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஹிட்லருடைய தலைமையின் கீழ் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அவர் தோன்றியிராதிருந்தால், நிகழ்ந்திருக்கவே செய்யாது. (இந்த வகையில், சார்லஸ் டார்வின், சைமன் பொலீவார் ஆகியோரிடமிருந்து அவர் முற்றிலும் வேறுபடுகிறார்) ஜெர்மனியிலும், ஐரோப்பாவிலும் நிலவிய நிலைமை ஹிட்லருக்கு சாதகமாக அமைந்தது என்பது உண்மைதான். எடுத்துக்காட்டாக, அவரது இராணுவ வெறியூட்டும் முழுக்கங்களும், யூதர் எதிர்ப்பு உரைகளும் கேட்போரைப் பிணித்தன. எனினும், ஹிட்லர் செயற்படுத்திய தீவிரமான கொள்கைகளைத் தங்கள் அரசு பின்பற்றியிருக்க வேண்டுமென 1920களிலோ, 1930களிலோ பெரும்பாலான ஜெர்மானியர்கள் விரும்பினார்கள் என்று கருதுவதற்கு ஆதாரம் ஏதுமில்லை. ஹிட்லர் செய்ததை மற்ற ஜெர்மன் தலைவர்களும் செய்திருப்பார்கள் என்று கருதுவதற்கும் இடமில்லை. ஹிட்லர் காலத்து நிகழ்ச்சிகளை, புற நோக்கர்கள் எவரும் ஏறத்தாழக்கூட ஊகித்துக் கூறியதில்லை.\nஇரண்டாவதாக நாசி இயக்கம் முழுவதிலுமே தனியொரு மனிதரே ஆதிக்கம் செலுத்தினார். பொதுவுடைமையின் எழுச்சியில் மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் ஆகியோரும் வேறு பல தலைவர்களும் பெரும் பங்கு கொண்டார்கள். ஆனால், ஹிட்லருக்கு முன்பும், அவருக்குப் பின்பும் நாஜி சமதருமத்தற்குத் தனிச் சிறப்பு வாய்ந்த தலைவர் எவரும் கிடைக்கவில்லை. ஹிட்லர்தான் நாஜிகளை அதிகார பீடத்தில் ஏற்றி வைத்தார். நாஜிகள் ஆட்சியில் நீடித்த காலம் முழுவதிலும் தலைமைப் பதவியைத் தாமே வைத்துக் கொண்டிருந்தார். ஹிட்லர் இறந்ததும், அவருடைய நாஜிக் கட்சியும் அது தலைமை ஏற்றிருந்த அரசும் மாண்டு மடிந்தன.\nஆனால், ஹிட்லருடைய செல்வாக்கு அவரது தலைமுறையின் மீது மிகப் பெருமளவில் விளைவுகளை ஏற்படுத்தியிருந்த போதிலும், எதிர்காலத்தின் போது அவரது செயல்களின் விளைவுகள் மிகக் குறைவாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது. ஹிட்லர் தமது குறிக்கோள்களில் ஒன்றைக் கூட அடையாமல் படுதோல்வியடைந்தார். பிந்திய தலைமுறையினர் மீது அவரது செயல்களின் விளைவு ஏதேனும் இருக்குமானால், அது அவர் கருதியதற்கு நேர்மாறானதாகவே இருக்கும் எனலாம். ஜெர்மனியின் ஆதிக்கத்தையும் நிலப்பரப்பையும் விரிவுப்படுத்த ஹிட்லர் விரும்பினார். அவர் பெருமளவு நிலப்பகுதிகளை வெற்றி கண்ட போதிலும், அந்த வெற்றிகள் அனைத்தையும் அற்ப ஆயுளில் முடிந்தன. இன்று கிழக்கு ஜெர்மனியும், மேற்கு ஜெர்மனியும் ஒருங்கிணைந்தால் கூட, ஹிட்லர் ஆட்சியைப் பிடித்தபோது ஜெர்மன் குடியரசில் அடங்கியிருந்த நிலப்பரப்பைவிடக் குறைவான நிலப்பகுதியே அடங்கியிருக்கும். உலகிலிருந்து யூதர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று ஹிட்லர் வெறிகொண்டு அலைந்தார். ஆயினும் அவர் பதவி ஏற்ற பின்பு 15 ஆண்டுகளிலேயே 2,000 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதன் முதலாகச் சுதந்திரமான யூத நாடு அமைந்தது.\nபொதுவுடைமையையும், ரஷியாவையும் ஹிட்லர் கடுமையாக வெறுத்தார். எனினும், அவர் இறந்தபோது ஓரளவுக்கு அவர் தொடங்கிய உலகப் போரின் விளைவாக, கிழக்கு ஐரோப்பாவின் பெரும்பகுதி மீது ரஷியர்கள் தங்கள் கட்டுப்பாட்டை விரிவுப்படுத்தினார்கள். உலகெங்கும் பொதுவுடமையின் செல்வாக்கு பெருமளவுக்குப் பெருகிறது. ஹிட்லர் மக்களாட்சியை இழிவாகக் கருதினார். ஜெர்மனியில் மட்டுமின்றி, மற்ற நாடுகளிலும் மக்களாட்சியை அடியோடு ஒழித்துவிட எண்ணினார். ஆனால், இன்று மேற்கு ஜெர்மனியில் மக்களாட்சி சிறப்பாக செயற்பட்டு வருகிறது. ஹிட்லர் காலத்துத் தலைமுறையைச் சார்ந்த ஜெர்மானியர்களைவிட இன்றைய ஜெர்மானியர்கள் சர்வாதிகார ஆட்சியைக் கடுமையாக வெறுக்கிறார்கள்.\nஹிட்லர் தாம் வாழ்ந்த காலத்தில் அளவற்ற செல்வாக்கினைச் செலுத்தியதாலும், வருங்காலத் தலைமுறையின் மீது அவருக்கு எவ்வித செல்வாக்கும் இல்லாமற் போனதாலும் ஏற்பட்ட விசித்திரமான கூட்டிணைவின் காரணமாக விளைந்ததென்ன ஹிட்லர் தம் காலத்தில் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டிருந்தார். அதற்காக, இந்தப் பட்டியலில் அவருக்கு உயர்ந்த இடம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், ஷி-ஹூவாங்-தை, அகஸ்டஸ் சீசர், ஜெங்கிஸ்கான் போன்றோரின் செல்வாக்கு அவர்களுக்குப் பின் பல நூற்றாண்டுகள் நீடித்தமையால், ஹிட்லருக்கு நிச்சயமாக அவர்களுக்கு பின்னரே இடமளிக்க வேண்டும். ஹிட்லருக்கு நெருக்கமானவர்களாக நெப்போலியனையும், மகா அலெக்சாந்தரையும் கூறலாம். ஒரு குறுகிய காலத்தில் இவ்விருவரையும் விட மிகப் பெருமளவில் ஹிட்லர் உலக அமைதியைச் சீர்குலைத்தார். அந்த இருவரின் செல்வாக்கு நீண்டகாலம் நீடித்ததன் காரணமாக, அவர்களுக்குச் சற்றுப் பின்னால் ஹிட்லருக்கு இடமளிக்கப்பட்டிருக்கிறது.\nமுதலில் நாம் சித்தர்களில் முதன்மையான அகத்தியர் பற்றி தெரிந்துகொள்வோம் ...\nஇராமேஸ்வரம், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.இது பாம்பன் தீவிலிருந்து இலங்கை மன்னார் தீவு,சுமார் 50 கிலோமீட்...\n18 சித்தர்கள் இங்கே18 சித்தர்கள் மற்றும் பல்வேறு ஆதாரங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தங்கள் விவர...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nசுமார் 1100ஆண்டுகள் பழமை வாய்ந்த ராமேஸ்வரம் கோவிலில் புதையல். ராமேஸ்வரம் ராமந...\nகாதல் சின்னம் தாஜ்மஹால் ஷாஜகான் -மும்தாஜின் காதல் உலகம் அறிந்தது.தனது காதல் மனைவிக்காக ஷாஜகான் கட...\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்களின் வரலாறு\nதைமூர் ஆண்டியாக இருந்தாலும் சரி அலெக்ஸ்சாந்தர இருந்தாலும் சரி வடக்கிலிருந்து இந்தியாவுக்குள் நுழைய வேண்டும...\nஅடால்ப் ஹிட்லர் அடால்ப் ஹிட்லர் ஹிட்லருடைய செல்வாக்கு முற்றிலும் கேடு வ...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழகியதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\nநாடு விடுதலை பெரும் முன்\nஇராமேஸ்வரத்தில் நீங்கள் பார்க்க கூடிய முக்கிய இடங்...\nடெங்கு காய்ச்சல் பலி 30 ஆனது- 3 மாவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ...\nசந்தோஷ் டிராஃபி கால்பந்து தொடரின் காலிறுதி லீக் சு...\nபல பெண்களுடன் பழக���யதை கண்டித்ததால் ஆத்திரம் : தூங்...\nஜெயல‌லிதா‌வி‌ன் ஓரா‌ண்டு ஆ‌ட்‌சி சாதனையா வேதனையா\nலஞ்ச‌த்தா‌ல் ‌சி‌க்‌கிய சுங்க இலாகா பெண் அதிகாரி\nகட‌ற்படை ‌வீர‌ர்களை கைது செ‌ய்ய‌க் கோ‌‌ரி சடல‌த்த...\nபுலிகளுக்கு நிதி திரட்டிய தமிழரை ‌விடு‌வி‌த்தது அம...\nராமேஸ்வரம் கோவிலில் சுரங்க அறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130557-please-provide-exciting-police-officers-happenings-of-episode-25-in-bigg-boss-season-2.html", "date_download": "2018-07-19T01:57:52Z", "digest": "sha1:KKZGS44P7NZOK6VRK4JRBCBYP5AMEYYA", "length": 55070, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "ராகவன், ஆறுச்சாமி, தொரசிங்கம், ரத்னவேல் பாண்டியன்... பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க! #BiggBossTamil2 | Please provide exciting police officers. Happenings of episode 25 in Bigg Boss Season 2", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nராகவன், ஆறுச்சாமி, தொரசிங்கம், ரத்னவேல் பாண்டியன்... பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க\nபோலீஸ் டீம் செய்யும் சுவாரஸ்யமற்ற விஷயங்களில், நமக்கே சானலை மாற்றிவிடலாம் என்று தோன்றுகிறது. ராகவன், ஆறுசாமி, துரைசிங்கம், ரத்னவேல் பாண்டியன் மாதிரி கெத்தான போலீஸ் ஆஃபீசர்கள் பிக்பாஸுக்குத் தேவை\n‘பிக்பாஸ் சந்தை’ என்கிற ஐடியாவை அதன் டீம் யோசித்த நேரம் கொழுத்த ராகுகாலமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இன்று பிக்பாஸ் வீடும் சந்தைக்கடையை விடவும் அதிக இரைச்சலுடன் இருந்த��ு. திருடன் – போலீஸ் –பப்ளிக விளையாட்டு பயங்கர தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். நினைத்த போதெல்லாம் வெளியேறுகிற சட்டமன்ற உறுப்பினர்கள் மாதிரி, இதில் விளையாடியவர்கள் பலரும் சட்டென்று முறைத்துக் கொண்டு ‘நான் விளையாட்டுக்கு வரலை’ என்று சிறுபிள்ளைகள் போல் விலகினார்கள். “டேய்.. எங்க அம்மா கூப்பிடறாங்கடா.. போலைன்னா திட்டுவாங்க” “வெயிட்டீஸ்.. எனக்கு சுச்சா வருது.. போயிட்டு வந்துடறேன்” போன்ற எல்கேஜி காரணங்கள் மட்டும்தான் வரவில்லை.\nஒரு விளையாட்டு போட்டியின் விதிமுறைகள் தெளிவாக விளக்கப்பட்டு, இவர்களும் அதற்கு ஒப்புக் கொண்டு துவங்கி விட்ட பிறகு அது முடியும் வரை ஒவ்வொரு அணியுமே அந்த எல்லைக்குள் மட்டுமே இயங்க வேண்டும். உதாரணத்துக்கு, வழக்கமான நடைமுறையில் பொதுமக்கள் காவல்துறையைப் பார்த்தால் எப்படி அஞ்சி மரியாதை தருவோர்களோ.. அப்படியே ‘பொதுமக்கள்’ நடந்திருக்க வேண்டும். போலவே போலீஸ் அணியும் திருடர்கள் அணியும் அவரவர்களுக்கான குணாதிசயங்களுடன் இயங்கியிருக்க வேண்டும். இடையில் ஜாலியான குறும்புகளும் இருந்திருக்கலாம்.\nஆனால் இவர்களின் இந்த task-ல் தனிப்பட்ட உரிமைகளும், கிண்டல்களும், முன்விரோதங்களும், மனக்கசப்புகளும் கலந்திருந்ததால் அவ்வப்போது விளையாட்டிலிருந்து விலகி விலகிச் சென்றார்கள். தங்களின் செளகரியம் போல மீண்டும் வந்து இணைந்தார்கள். அதிலும் சென்றாயனை ஒரு போலீஸாகவே எவரும் மதிக்கவில்லை என்பதெல்லாம் மரண பங்கம். தங்களின் அணியிடம் பணம் அதிகமிருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு அணியும் பல முட்டாள்தனங்களைச் செய்தார்கள். (எந்த அணி வெற்றி பெற்றாலும் லக்ஸரி மதிப்பெண்களின் மூலம் கிடைக்கப் போகும் பொருட்கள் அனைவருக்கும்தானே\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு\n`சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம்\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nஇவர்களின் சிறுபிள்ளைத்தனங்களால், இந்த விளையாட்டில் போலீஸூம் பொதுமக்களும் தோற்றுப் போக, ‘திருடர்கள் அணி’ சிறப்பாக இயங்கிய பெருமையை பிக்பாஸிடமிருந்து பெற்றது. ஆக… நடைமுறையைப் போலவே பிக்பாஸ் வீட்டி��ும் திருடர்கள்தான் ‘ஜாப் எதிக்ஸை’ முறையாக பின்பற்றுகிறார்கள் போலிருக்கிறது.\nபொன்னம்பலம் சிறைத்தண்டனை விவகாரத்திற்குப் பிறகு பிக்பாஸ் வீடு இரண்டாக அல்லது மூன்று பிரிவுகளாக பிரிந்திருப்பதை அறிய முடிகிறது. எனவே இது சார்ந்த புகைச்சல்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.\nபாலாஜியும் மஹத்தும் மிக மோசமான வார்த்தைகளுடன் இன்று மோதிக் கொண்டது இதனால்தான் என்று தோன்றுகிறது. நட்பின் உரிமையில் தனக்கும் யாஷிகாவிற்கும் இடையில் புழங்கும் ‘சர்ச்சைக்குரிய வார்த்தைகள்’ விவகாரத்தில் மற்றவர்கள் தலையிட உரிமையில்லை என்று மஹத் நேற்றே கோபமாக இருந்தார். எனவே, “செருப்பால் அடிப்பேன்’றது மட்டும் கெட்ட வார்த்தை இல்லையா” என்று பாலாஜி அந்தப் புள்ளியை இன்று தொட்டதும் மஹத்தின் கோபம் மேலதிகமாக பற்றிக் கொண்டது. விளைவு.. போடா… காமெடி.. தலையா.. என்ற ஏக வசனங்கள் பறந்தன. பிறகு பாலாஜியிடம் சென்று மனமுருக மன்னிப்பு கேட்ட மஹத்தைப் பார்த்து சிரிப்பதா, வருத்தப்படுவதா என்றே புரியவில்லை. ‘இனிமே என் கோபத்தைக் கன்ட்ரோல் பண்ணிப்பேன்’ என்று கமலிடம் தந்த வாக்குறுதியை மஹத் பின்பற்றவில்லை. பொசுக்கென்று அனைத்திற்கும் கோபப்படுகிறார். போலவே பாலாஜியும்.\n23-ம் நாளின் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. “உங்களுக்கு சிறைத்தண்டனை-ன்னு அறிவிச்சப்ப… யாரெல்லாம் கைத்தட்டி விசிலடிச்சாங்கன்னு பாருங்க.. நான் மட்டும்தான் அப்படி செய்யலை..அப்புறம் ‘அவரை ரிலீஸ் பண்ணுங்க’ –ன்னு கேமிரா முன்னாடியும் போய் நடிச்சாங்க’ என்பது போல் ரித்விகா பொன்னம்பலத்திடம் சொல்லிக் கொண்டிருந்தார். “உங்களை துருப்புச் சீட்டா வெச்சு கேம் நடக்குதுண்ணே…’ என்றார் பாலாஜி…. “இந்த வாரம் நான் போகாம இருந்தா.. என்னென்ன நடக்குது பாருங்கள்’ என்றார் பொன்னம்பலம். (அப்ப beep சத்தம், Mute போன்றவை இனிமே அதிகம் வரும் போல இருக்கே\nஇந்த விளையாட்டில் போலீஸ் அணியும் திருடர்கள் அணியும் ரகசியக் கூட்டுடன் செயல்பட்டார்கள். (லாஜிக்படி இது சரிதான். வெளிலயும் அப்படித்தானே நடக்குது”) “அவங்க செய்யற சாப்பாடை நீங்க திருடி எடுத்துட்டுப் போயிடுங்க.. ‘எதுவா இருந்தாலும் ஸ்டேஷனில் வந்து பேசிக்கங்க’..ன்னு நாங்களும் பின்னாலேயே வர்றோம். அங்க வெச்சு பங்கு போ���்டு சாப்பிடலாம்’ என்று சென்றாயன் சொன்ன யோசனையை ஒட்டி காவலர்களுக்கும் திருடர்களுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சமையல்கார்களின் கண் எதிரேயே திருடர்கள் சாப்பாட்டை தூக்கிக் கொண்டு ஓட.. எதிரே வந்த பொன்னம்பலம் டேனியின் கையில் இருந்த தயிர் குடுவையை தட்டி விட மொத்த தயிரும் வீணாகப் போனது.\nமற்றவர்களின் மீது ஏற்கெனவே கடுப்பில் இருக்கும் பொன்னம்பலம் இவ்வாறு ஏடாகூடமாக செயல்பட்டதில் ஆச்சரியமில்லை. “போலீஸ்காரங்க எதுவும் செய்யலைன்னா நாமதான் தடுத்தாகணும்” என்பது அவருடைய (விதண்டா) வாதம். “நித்யா கொஞ்சூண்டு..சாப்பாட்டை எடுத்து குப்பைல கொட்டினதுக்கு என்னெல்லாம் பேசினீங்க.... இப்ப இதுக்கு என்ன சொல்றீங்க என்று டேனி ஆக்ரோஷமாக பொங்கினார்.\n“போலீ்ஸ்காரங்களுக்கு சாப்பாடு வேணுமின்னா காசு கொடுத்துட்டு வாங்கிட்டு போங்க. அப்படித்தான் ரூல்ஸ் இருக்கு” என்று சமையல் டீம் சொல்லியது. (இந்த அதிசயம் எந்த ஊர்ல நடக்குது) ‘திருடங்க சாப்பாட்டை திருடக்கூடாது –ன்னு ரூல்ஸ் இல்லையே) ‘திருடங்க சாப்பாட்டை திருடக்கூடாது –ன்னு ரூல்ஸ் இல்லையே” என்று லாஜிக்காக மடக்கினார் டேனி. என்றாலும் பொன்னம்பலம் வேண்டுமென்றே சாப்பாட்டை தள்ளி விட்ட வருத்தம் எல்லோரிடமும் இருந்தது. “ஏண்ணே.. அப்படி செஞ்சீங்க” என்று லாஜிக்காக மடக்கினார் டேனி. என்றாலும் பொன்னம்பலம் வேண்டுமென்றே சாப்பாட்டை தள்ளி விட்ட வருத்தம் எல்லோரிடமும் இருந்தது. “ஏண்ணே.. அப்படி செஞ்சீங்க” என்று மறுநாள் நித்யாவும் பொன்னலம்பத்திடம் வருத்தப்பட்டார். ‘ரியல் லைப்ல.. கூட திருடங்க திருடிட்டு ஓடினா பப்ளிக் பிடிக்கும்ல.. அப்படித்தான் அவர் பண்ணினார்.. reflect action’ என்றார் வைஷ்ணவி. (நீங்க லாயருக்கு படிச்சிருக்கலாம் வைஷ்ணவி. எந்த பக்கம் நின்னாலும் நல்லா பேசறீங்க” என்று மறுநாள் நித்யாவும் பொன்னலம்பத்திடம் வருத்தப்பட்டார். ‘ரியல் லைப்ல.. கூட திருடங்க திருடிட்டு ஓடினா பப்ளிக் பிடிக்கும்ல.. அப்படித்தான் அவர் பண்ணினார்.. reflect action’ என்றார் வைஷ்ணவி. (நீங்க லாயருக்கு படிச்சிருக்கலாம் வைஷ்ணவி. எந்த பக்கம் நின்னாலும் நல்லா பேசறீங்க\n24-ம் நாள் காலை. ‘திட்டம் போட்டு திருடற கூட்டம்’ விளையாட்டுக்குப் பொருத்தமாக ‘தானா சேர்ந்த கூட்���ம்’ திரைப்படத்திலிருந்து பீலா.. பீலா.. பீலா.. பீலா உடாத’ பாடல் ஒலித்தது. பல் துலக்கி விட்டு வந்து நடனமாடலாம் என்று வந்த பொதுமக்கள் அணிக்கு ஒரே அதிர்ச்சி. பற்பசை, பிரஷ் என்று பல அடிப்படை பொருட்கள் காணாமல் போயிருந்தன.\n‘சல்யூட் அடிக்காமல் இருந்ததற்காகவும் அடிபணியாததற்காகவும் போடப்பட்ட அபராதத்தை நித்யா செலுத்தாதால் தலைவி ரம்யாவிடம் தன் ஆட்சேபத்தை தெரிவித்து காலையிலேயே பஞ்சாயத்தை துவக்கினார் மஹத்.\n“என்னை யாருமே போலீஸா மதிக்க மாட்டேங்கறாங்க.. சல்யூட் வெக்க மாட்றாங்க.. அதுக்கு ஃபைன் கேட்டா தர மாட்றாங்க” என்று ‘சிரிப்பு போலீஸாக’ புலம்பிக் கொண்டிருந்தார் சென்றாயன். “மொதல்ல போயி நீ யூனிபார்மை போடு” என்று கறார் ஆபிசராக சொன்ன இன்ஸ்பெக்டர் மஹத். ‘நீ வந்து காரெக்ட்டருக்குள்ள.. ஸ்டிக்ரிட்டா இரு.. அவங்க கூட சேர்ந்து விளையாடிட்டு இருக்காத. நாளைக்கே சினிமால போலீஸ் காரெக்ட்டர் கிடைச்சா.. சின்சியரா பண்ணுவல்ல.. அந்த மாதிரி நெனச்சுக்கோ’ என்று சென்றாயனுக்கு உபதேசம் செய்தார் மஹத். “கிச்சன் பக்கம் போனா.. ‘கறிக்குழம்பு செஞ்சிருக்கோமே.. வெவ்வவ்வே.. ன்னு சொல்லி வெறுப்பேத்தறாங்க.. சார்.. நான் என்ன செய்யறது” என்று பசியில் அல்லாடினார் சென்றாயன். (என்ன.. ஏட்டய்யா.. இப்படி இருக்கீங்க” என்று பசியில் அல்லாடினார் சென்றாயன். (என்ன.. ஏட்டய்யா.. இப்படி இருக்கீங்க\nஇதையே தனிமையில் காமிராவின் முன்பு சொல்லி புலம்பினார் சென்றாயன். “கோபமா… வருது… ஆனா என்ன பண்றதுன்னு தெரியல…” என்று அவர் அனத்திய போது சிரிப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. இருந்த பசியில், ஒருமுறை ஜனனி காட்டி காட்டி வெறுப்பேற்றி அருந்திக் கொண்டிருந்த காஃபியை பிடுங்கி இவர் குடித்து விட அதற்கு போலீஸ் தண்டம் அழ வேண்டியிருந்தது. “இந்த விளையாட்டில் நாங்கள் இல்லை” என்று பொதுமக்கள் டீம் முறைத்துக் கொண்டவுடன் “அப்பாடா.. என்று இவர் கிச்சன் பக்கம் சென்று, சாப்பாட்டை அள்ளி வாயில் வைப்பதற்குள்.. ஷாரிக் வந்து ‘டாஸ்க்ல இருக்கீங்கதானே.. என்று இவர் கிச்சன் பக்கம் சென்று, சாப்பாட்டை அள்ளி வாயில் வைப்பதற்குள்.. ஷாரிக் வந்து ‘டாஸ்க்ல இருக்கீங்கதானே” என்று கேட்டு இடையூறு செய்ய சாப்பாட்டை அப்படியே வைத்து விட்டு கோபமாக கிளம்பிச் சென்றார் ���ென்றயான்.\nசமயங்களில் நிஜ கான்ஸ்டபிள்கள் நடைமுறையில் படும் அல்லல்களை போலீஸ் டீம் பிரதிபலித்தது. காசு கொடுத்து சாப்பிட்டால் தங்களின் நிதி இருப்பு குறைந்து விடும் என்பதற்காக ‘போலீஸ் அணி’ பட்டினி கிடந்தார்கள். பசி பொறுக்க முடியாத மஹத் ஒரு முறை ‘கைப்பற்றப்பட்ட’ ஆப்பிளை’ கடித்து விழுங்கி திருடர்களுக்கும் வழங்கினார். ஆனால் பட்டினியை கறாராக பொறுத்துக் கொண்டு கடமையாற்றியதில் டிஎஸ்பி செளத்ரியையும் மிஞ்சி நின்றார் மும்தாஜ்.\n“ஃபைன் கட்ட எங்க கிட்ட காசு இல்ல.. ஜெயில்ல போடுங்க” என்றார் ஜனனி. (காசும் செலவாகாது.. போலீஸ் செலவில் சாப்பாடும் கிடைத்து விடும் – ‘விஷபாட்டில்’ ரொம்ப விவரம்தான்). காவல்துறைக்கு அடிபணியாத நித்யா கைது செய்யப்பட்டார். “நூறு ரூபா ஜாமீன் தந்தா விட்டுடறோம்” என்றது போலீஸ் டீம். ‘எங்க கிட்ட காசு இல்ல.. “ என்று பொதுமக்கள் அணி மறுபடியும் அழிச்சாட்டியம் செய்ய.. சாப்பிட்டுக் கொண்டிருந்த நித்யா.. அப்படியே அழைத்துச் செல்லப்பட்டார். (ஐயகோ.. சைதை தமிழரசி கைது செய்யப்பட்டார்களா ஒரு பந்த் இல்லையா.. ஒரு போராட்டம் இல்லையா ஒரு பந்த் இல்லையா.. ஒரு போராட்டம் இல்லையா) “எங்க கிட்ட நீங்க மனிதாபிமானம் பார்க்கவேயில்லை. அதனால் நாங்களும் பார்க்க மாட்டோம்” என்று மஹத் உணர்ச்சிவசப்பட்டார். “போலீஸ் வாழ்க” என்று அவர்களின் கடமையை கண்கலங்கிப் பாராட்டியது ‘திருடர்கள்’ அணி.\nதாங்கள் உழைத்து கஷ்டப்பட்டு திருடிய பொருட்களை விற்று தங்கள் அணிக்கு பணம் சேர்க்க முயன்றது திருடர்கள் அணி. ‘வாங்க.. சார்.. வாங்க.. ரொம்ப நியாயமான விலை…” என்று கூவி கூவி.. பொதுமக்களின் பொருட்களை அவர்களிடமே விற்றுக் கொண்டிருந்தார்கள். காவல்துறையினரின் பொருட்களுக்கு மட்டும் சிறப்புச் சலுகையாம். ‘இந்தப் போலீஸ்காரங்க கிட்ட இருந்து நமக்கு பாதுகாப்பே கிடையாது” என்று அலுத்துக் கொண்ட பொதுமக்கள் அணி, திருடர்களிடம் பேரம் பேச.. ‘நீங்க மட்டும் சோறை நூறு ரூபாய்க்கு விக்கலை. நாங்க என்ன அத்தனை அநியாயமான விலையா சொல்றோம் நாங்க என்ன அத்தனை அநியாயமான விலையா சொல்றோம் உங்க மேக்கப் பொருட்களை நியாய விலைல.. இருபது ரூபாய்க்கு விக்கறோம். சோறு முக்கியமா,.. மேக்கப் முக்கியமா” என்று கரெக்ட்டாக லாஜிக் பேசினார��� டேனி.\n“தட்ல சோறு வெக்கட்டுமா.. கெளரவம் வெக்கட்டுமா.. ன்னு கேட்டா.. ‘கெளரவத்தைப் போடுங்க’ ன்னு சொல்ற குடும்பம்டா நம்மளது” என்கிற கண்கலங்க வைக்கும் ஒரு திரைப்பட வசனத்தைப் போலவே ‘எங்களுக்கு மேக்கப்தான் முக்கியம்” என்று பொருட்களை வாங்கிச் சென்றது பெண்கள் அணி. சீதையை மீட்கச் சென்ற ராமர் போல.. சிறையிலிருந்த நித்யாவை மீட்க போராட்டத்தில் இறங்கினார் பாலாஜி. (ஆனால் துரதிர்ஷ்டவசமாக ‘அனுமார்’ போலீஸ் அணியில் இருந்தார்).\n“என்ன இது.. சவ..சவ.. ன்னு போயிட்டிருக்கு’ என்று பிக்பாஸிற்கே தோன்றியதோ என்னமோ.. இதில் புதிதாக ஒரு அயிட்டத்தை நுழைக்க முடிவு செய்தார். அதன் படி செய்தியாளரான பாலாஜி, ஒளிப்பதிவாளர் ரம்யாவுடன் இணைந்து ‘வீட்டு நிலவரத்தையும் கலவரத்தையும்” நேரலையில் ஒளிபரப்புவார்’ என்று அறிவிப்பு வந்தது. “இந்த சிரிப்பு போலீஸ்களால் எங்களுக்கு உபயோகமே இல்லை” என்று செய்தியாளர்களிடம் போட்டுக் கொடுத்தது பொதுமக்கள் அணி.\nஇதற்கிடையில், பசி மயக்கத்திலோ என்னவோ அயர்ந்து உட்கார்ந்திருந்த சென்றாயனை ‘புலனாய்வு’ பத்திரிகையின் சாகச உணர்வோடு செய்தியாக்க முயன்றார் பாலாஜி. “இவனை எந்த ஆங்கிள்ல இருந்தும் பாருங்க.. போலீஸ்காரன் மாதிரியா இருக்கான்” என்று ஜாலியாக சேம் சைட் கோல் போட்டார் மஹத். சிறைக்கு முன்னால் செய்தி சேகரிக்க சென்ற பாலாஜியை ‘வெளியே போய்யா’ என்று மஹத் எச்சரிக்க சற்று எரிச்சலானார் பாலாஜி.\nபசி பொறுக்க முடியாத போலீஸ் டீம் தனது அதிரடி ஆப்ரேஷனை வேறு வகையில் துவங்கியது. திருடர்கள் வீட்டிற்குள் ஒளித்து வைத்திருந்த ஆப்பிள்களை ‘கைப்பற்றும்’ சாக்கில் ஆட்டையைப் போட்டு விடலாம் என்று தீர்மானித்தது. அதன்படியே செயல்பட “எங்க பொருட்களை கண்டுபிடிச்சப்புறம் எங்க கிட்டதானே தரணும் என்று பொதுமக்கள் டீம் விவாதம் செய்தது. ‘இந்த கேஸ் விசாரணைல இருக்கு. அதுக்கப்புறம்தான் எதையும் தர முடியும் என்று பொதுமக்கள் டீம் விவாதம் செய்தது. ‘இந்த கேஸ் விசாரணைல இருக்கு. அதுக்கப்புறம்தான் எதையும் தர முடியும்” என்று நிஜ போலீஸ் மாதிரியே அலம்பல் செய்தது காவல்துறை. பசி பொறுக்காத மஹத் சந்தடி சாக்கில் ஆப்பிளை எடுத்து கடித்தார். கருணை உணர்வோடு திருடர்களுக்கும் அவர் ஆப்பிளை வழங்க ‘போ��ீஸ் ஐயா வாழ்க’ என்று வாழ்த்தியது திருடர் அணி.\n“உணவுகளை விற்கும் ஒரே வழியின் மூலம்தான் எங்கள் வருவாயைப் பெருக்க முடியும். அதற்கும் நீங்கள் குறுக்கே நின்றால் எப்படி” என்று ஆத்திரப்பட்டது பொதுமக்கள் அணி. “நான் இந்த விளையாட்டில் இல்லை” என்று எரிச்சலானார் பாலாஜி. இந்தச் சமயத்தில்தான் பாலாஜிக்கும் மஹத்திற்கும் பயங்கரமாக முட்டிக் கொண்டது. “நாங்க சொல்ற எந்த ரூல்ஸையும் நீங்க ஃபாலோ செய்ய மாட்டேங்கறீங்க.. ஃபைன் கட்ட மாட்றீங்க.. ஒருத்தர்.. ‘பிச்சையெடுத்து சாப்பிடு’ன்றாரு” என்று மஹத் ஆவேசப்பட, பாலாஜியும் இவரும் ஏகவசனத்தில் பேசிக் கொண்டார்கள். மஹத் தனது யூனிபார்மை கழட்டி ‘மஃப்டிக்கு’ மாறினார்.\nதம்பியாக நினைத்துக் கொண்டிருந்த மஹத், தன்னைத் திட்டி விட்டதை எண்ணி ஓரமாக அமர்ந்து கண்கலங்கினார் பாலாஜி. (கட்டுக்கடங்காத கோபத்தில் வாய்க்கு வந்தபடியெல்லாம் தனது உறவைத் திட்டினால் அவர் எந்த அளவிற்கு மனஉளைச்சல் அடைவார் என்பதை பிக்பாஸ் விளையாட்டே பாலாஜிக்கு கற்றுத் தந்தது). பிறகு இவரின் அருகில் வந்து மனமுருக மன்னிப்பு கேட்டார் மஹத். ‘சரி.. போ.. என்னை கொஞ்ச நேரம் விடு’ என்ற பாலாஜி.. பிறகு பொன்னம்பலத்திடம்.. ‘என்னை ஜோக்கர்…ன்னு சொல்லிட்டாண்ணே.. மனசு கஷ்டமா இருக்கு. கமல் சார் சொன்னதால கோபத்தைக் குறைச்சுக்கிட்டேன்” என்று அனத்தினார். ‘வில்லன் வேஷத்துல நடிச்சதால.. என்னையும் இங்க வில்லனாகவே பார்க்காறங்க” என்று தன் குறையையும் சேர்ந்து கொட்டினார் பொன்னம்பலம்.\n“சாப்பாடு விஷயத்துல விளையாடாதே” என்று ஷாரிக்கிடம் கோபத்துடன் கத்தி விட்டு வந்த சென்றாயனுக்கு ‘திருட்டு’ ஆப்பிள்களை தந்து விருந்தோம்பல் செய்தார் டேனி. இனியும் பசி பொறுக்க முடியாத போலீஸ்காரர்கள் ஓர் உடன்படிக்கைக்கு வந்தார்கள். “நித்யாவை ரிலீஸ் பண்றோம். எங்க ஆறு பேருக்கும் சாப்பாடு கொடுங்க” என்று செலவில்லாமல் டீல் பேசினார்கள். “நீங்களும் சாப்பிடுங்க..” என்று மஹத் திருடர்களிடம் சொல்ல.. :”உங்களை விட்டுட்டு நாங்க என்னிக்கி அய்யா.. சாப்பிட்டிருக்கோம்.. வாங்க சேர்ந்து சாப்பிடலாம்” என்று திருடர்கள் அணி கண்கலங்க.. ‘பாசக்காரப் பயலுவளா இருக்காங்களே’ என்று மஹத்தும் கலங்க.. நகமும் சதையும் போல இணைந்திருந்தது திருடர் –போலீஸ் கூட்டணி.\n‘யார் இந்த கேமில் இருக்கிறார்கள், யார் இல்லை” என்று குழப்பம் ஏற்படும் படியாக அவரவர்களின் இஷ்டத்திற்கு இந்த விளையாட்டில் இணைந்து விலகிக் கொண்டிருந்தார்கள். ‘உங்க கண்ணு முன்னாடிதோனே டேனி ஆப்பிள்களை தூக்கிட்டு போனான். ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்காம இருக்கீங்க” என்று பொதுமக்கள் அணி ஆவேசப்பட “டேனி.. வா டேனி.. ஜெயிலுக்கு உள்ள கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துடு.. செல்லம்.. நான் சொன்னா கேப்ப இல்ல.. “ என்று கொஞ்சிக் கொண்டிருந்தார் மஹத். திருடர்கள் அகன்றதால், தங்களின் பொருட்களை மீட்க பொதுமக்கள் அணி ஓடியது. ‘நாங்க இன்னமும் கேம்லதான் இருக்கோம்” என்று அவர்களை வழிமறித்து எடுத்துச் சென்று பொருட்களை பிடுங்கியது திருடர்கள் அணி.\n“இந்த கேம் ரொம்ப சீப்பா.. போயிட்டிருக்கு. இதை விளையாட எங்களுக்கு இஷ்டமில்லை.. நீங்க தந்த பணத்தை உங்க கிட்டயே ஒப்படைச்சிடறோம்’ என்று தலைவி ரம்யா காமிராவின் முன்வந்து கலங்கி நின்றார்.\n“நாங்க இந்த கேம்லதான் இன்னமும் இருக்கோம்.. பொதுமக்கள் எங்களை ரொம்பவும் அவமரியாதை டிரீட் பண்றாங்க” என்று பிக்பாஸிடம் புகார் தந்தது போலீஸ் அணி. “நீ நடுவுல யூனிபார்ம் சேஞ்ச் பண்ணது தப்பு” என்று கடமை தவறாத அதிகாரியாக மஹத்திடம் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் மும்தாஜ்.\nகசகசவென்ற சத்தத்துடன் கன்னாபின்னாவென்று விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்களை, பெரியவர்கள் அதட்டல் போட்டு நிறுத்துவது போல.. இதில் குறுக்கிட்டார் பிக்பாஸ்.\n‘தலைவி ரம்யா.. பொதுமக்களுடன் இணைந்து கொண்டு விதிமுறைகளை மீறியதாலும்.. இந்த விளையாட்டை முறைப்படி கண்காணிக்காததாலும்.. அவரின் பதவி பறிக்கப்படுகிறது” என்று அறிவித்தார் பிக்பாஸ். மத்திய அரசால் கவிழ்க்கப்பட்ட மாநில அரசு போல கசப்புடன் புன்னகைத்தார் ரம்யா. அவர் அடுத்த வார வெளியேற்றத்திற்கு நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவதன் மூலம் தண்டனையும் வழங்கப்பட்டது. இதைப் போலவே இந்த விளையாட்டின் விதிமுறைகளை மீறும் எந்தவொரு நபரும் நேரடியாக வெளியேற்றத்திற்கு தகுதியாவார்கள் என்கிற எச்சரிக்கையும் வழங்கப்பட்டது.\n‘இந்த விளையாட்டின் இறுதியில் அதிகமாக பணம் வைத்திருக்கும் அணியே வெற்றி பெறும்’ என்பதை மீண்டும் அழுத்தம் திருத்தமாக செ���ன்னார் பிக்பாஸ். (எப்படியாவது அடிச்சுக்கங்க.. ஆனா மேட்டர் முக்கியம்’ என்பது இதன் ஆதாரமான செய்தி).\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n‘இந்த விளையாட்டை முறைப்படி நடத்த முடியும் என்று நினைக்கும் ஒருவர் பொதுமக்கள் அணியிலிருந்து முன் வரலாம்’ என்கிற பிக்பாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து ‘நித்யா’ துணிச்சலுடன் முன்வந்தார். ‘எனக்கு அந்த தகுதி இருக்கு” என்றார் கெத்தாக. (ஒருமுறை ஜெயிலுக்குப் போய் வந்தாலே தகுதி வந்துடும்ல\nஇதுவரையான விளையாட்டில் ‘திருடர்கள் அணி’ சிறப்பாக செயல்பட்டதாக அறிவிக்கப்பட “ஹே..’ என்று அவர்கள் உற்சாகமானார்கள். “இதையே தொடர்ந்து செய்யுங்கள்” என்றார் பிக்பாஸ். (‘கலி முத்திடுச்சு’ –ன்றது சரியாத்தான் இருக்கு).\nஆளாளுக்கு ‘விளையாடுவதால்” இந்த விளையாட்டு அத்தனை சுவாரசியமானதாக இல்லை. விதிமுறைகளைப் புரிந்து கொள்ளாமல் தனிப்பட்ட அளவில் எடுத்துக் கொண்டு சிலர் டென்ஷன் ஆவதால் ஜாலியாகவும் இல்லாமல் சீரியஸாகவும் இல்லாமல் கொடுமையாக அமைந்தது இந்த விளையாட்டு. அதிலும் போலீஸ் டீம் செய்யும் சுவாரஸ்யமற்ற விஷயங்களில், நமக்கே சானலை மாற்றிவிடலாம் என்று தோன்றுகிறது. ராகவன், ஆறுசாமி, துரைசிங்கம், ரத்னவேல் பாண்டியன் மாதிரி கெத்தான போலீஸ் ஆஃபீசர்கள் பிக்பாஸுக்குத் தேவை\nஅடுத்த டாஸ்க்கையாவது சுவாரசியாக யோசித்து எங்களின் மனதை திருட முயற்சி செய்யுங்கள் பிக்பாஸ்.\n``டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..’’ - ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/04/blog-post_6142.html", "date_download": "2018-07-19T01:43:53Z", "digest": "sha1:6TIQ6YKEZNI72NCGSSB55RRMJJCRSODQ", "length": 19819, "nlines": 145, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: அறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nஅறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்\nஅறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம். அதன் அவசியம் அறிந்தே, `இல்லங்கள் ���ோறும் நூலகம் இருக்க வேண்டியது அவசியம்` என்றார் அறிஞர் அண்ணா. இன்று உலகம் முழுவதும் நூலகங்கள் பெருகி உள்ளன. நூலக பெருமையை உலகோர் உணர்ந்ததையே இது காட்டுகிறது.\nஎகிப்தியர்கள் கி.மு. 300 ஆண்டில் அலக்சாண்டிரியாவில் 7 லட்சம் பேப்பர் உருளைகளை சேகரித்து வைத்திருந்ததே முதல் நூலகமாக அறியப்படுகிறது. கி.மு. 4-ம் நூற்றாண்டில் ஜூலியஸ் சீசர் பல நூலகங்கள் உருவாக பெருமுயற்சி மேற்கொண்டதாக வரலாறு கூறுகிறது.\nஅமெரிக்காவில் உள்ள `லைப்ரரி ஆப் காங்கிரஸ்' நூலகமே உலகின் மிகப் பெரிய நூலகமாகும். 1800-ல் தொடங்கப்பட்ட இந்நூலகத்தில் சுமார் 6 கோடி கையெழுத்துப் பிரதிகள், லட்சக்கணக்கான நூல்களும், ஒலி- ஒளி நாடாக்களும் உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லி நூலகமே உலகின் மிகப்பெரிய பல்கலைக்கழக நூலகமாகும்.\nஇந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மைய நூலகங்கள் உள்ளன. இவற்றின் கீழ் பெரிய கிளை நூலகங்களும், சிறு நூலகங்களும் செயல்படுகின்றன. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான ஊர்ப்புற நூலகங்களும், ஏராளமான தனியார் நூலகங்களும் உள்ளன.\nகொல்கத்தாவின் பெல்வேடேர் பகுதியில் உள்ள இந்திய தேசிய நூலகம் இந்தியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பை பெறுகிறது. 1836-ல் பொது நூலகமாக இது செயல்படத் தொடங்கியது. 1903-ம் ஆண்டில் கர்சன்பிரபு இந்த நூலகத்துடன் அபிஷியல் இம்பீரியல் நூலகத்தை இணைத்து நி இம்பீரியல் நூலகத்தை உருவாக்கினார். 1953-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் இது தேசிய நூலகம் என்ற பெயருடன் செயல்பட்டு வருகிறது. 1990 வரை இங்கு 15 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 20 லட்சம் நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளுடன் நூலகம் செயல்பட்டு வருகிறது. ***\nகொல்கத்தாவில் இன்னொரு புகழ்பெற்ற நூலகம் இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் மைய நூலகமான இதுதான் இந்தியாவின் பழமையான நூலகமாக திகழ்கிறது. 12-12-1856-ல் இந்தப் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் செனட் இல்லத்தில் செயல்பட்டு வந்த நூலகம் 1912- ல் தனிகட்டிடத்திற்கு மாறியது. தர்பங்கா மகாராஜா இதற்கு பெரிதும் உதவினார். 1935 வரை மாணவர்களுக்கு நூல்கள் வழங்கும் நூலகமாக செயல்பட்ட இது, தற்போது ஆராய்ச்சியாளர்களுக்கும் கைகொடுக்கிறது. இப்போது இங்கு சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்க���் இருக்கின்றன. ***\nடெல்லியில் பிரசித்தி பெற்ற டெல்லி பொது நூலகம் இருக்கிறது. இந்திய அரசும், யுனெஸ்கோ அமைப்பும் இணைந்து ஏற்படுத்திய சிறப்புக்குரிய நூலகம் இது. மாதிரி பொது நூலகங்களை உருவாக்கும் திட்டத்தில் 1951-ம் ஆண்டில் இந்த நூலகம் நிறுவப்பட்டது. ஆசியாவிலேயே மிகவும் சுறுசுறுப்பாக நூல்களை வழங்கும் நூலகம் என்று பெயர் பெற்ற நூலகம் இது. மைய நூலகமான இது சில பெரிய கிளை நூலகங்களையும், சிறு கிளை நூலகங்கள் பலவற்றையும் கொண்டு செயல்படுகிறது. இங்கு பார்வையற்றோருக்கான பிரெய்லி நூலகப் பிரிவும் செயல்படுகிறது. ***\nசென்னையில் உள்ள கன்னிமாரா பொதுநூலகம் சிறப்புக்குரிய நூலகமாகும். இது 1896-ல் தோற்றுவிக்கப்பட்டது. இந்தியாவின் அனைத்து வெளியீடுகள், ஐ.நா, யுனெஸ்கோ வெளியீடுகளும் இங்கு சேகரிக்கப்படுகிறது. 1990 வரை இங்கு 2 லட்சம் நூல்கள் இருந்தன. தற்போது சுமார் 6 லட்சம் நூல்கள் இருக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழக நூலகமும் சென்னையில் சிறப்பாக இயங்கும் இன்னொரு நூலகமாகும். இவ்விரு நூலகங்களிலும் பல்துறையைச் சேர்ந்த பன்மொழி நூல்கள் நிறைந்து கிடைக்கின்றன. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இவற்றை பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.\nசென்னை அடையாறில் உள்ள அடையாறு நூலகம் தமிழகத்தின் பழமையான நூலகம் ஆகும். ஸ்டீல் ஆல்காட் என்ற அமெரிக்கர் அரிய ஓலைச்சுவடிகள் மற்றும் பழமையான நூல்களை சேகரித்து இந்த நூலகத்தை 28-12-1886-ல் நிறுவினார். சுற்றுலாப்பிரியரான இவர் அடையாறை ஓய்விடமாக பயன்படுத்தினார். அங்கு தனக்காக உருவாக்கிய நூலகத்தை உலகப்புகழ் பெற்றதாக உயர்த்தும் நோக்கத்தில் உலகம் முழுவதும் பயணித்து பயனுள்ள நூல்களை நூலகத்தில் சேர்த்தார். இங்கும் லட்சக்கணக்கான நூல்கள் பராமரிக்கப்படுகிறது. அரிய, பழமையான நூல்களின் கருவூலம் இந்நூலகம்.\nதமிழகத்திற்கு புகழ் சேர்க்கும் விதத்தில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் நூலகம் \"அண்ணா நூற்றாண்டு நூலகம்\". 2010 செப்டம்பர் 15-ல் இந்நூலகம் தமிழக முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. 8 மாடி கட்டிடத்தில் செயல்படும் இது கன்னிமாரா நூலகத்தைவிட பெரியது. தெற்கு ஆசியாவின் பெரிய நூலகம் என்ற சிறப்பையும் இது பெற்றிருக்கிறது. இங்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி நூல்கள் தனித்தனித் தளத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரெய்லி நூலகப் பிரிவும் உள்ளது. இங்கு லட்சக்கணக்கான நூல்கள் சேகரிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.\nடெல்லியில் உள்ள உலக விவகாரங்களுக்கான இந்தியன் கவுன்சில் நூலகம் 1 லட்சம் நூல்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்களுடன் இயங்கி வரும் முக்கிய நூலகமாகும். 1950 முதல் செயல்படும் இந்நூலகம் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு பெரிதும் கைகொடுக்கும். டெல்லி மத்திய தலைமைச் செயலக நூலகம் (21/2 லட்சம் நூல்கள்), உத்தரபிரதேசம் ஆசாத் நூலகம் (5 லட்சம் நூல்), கோவா வரலாற்று ஆவணக்காப்பகம், டெல்லி இண்டியன் நேஷனல் சயின்டிபிக் டாக்மென்ட்டேசன் சென்டர், அகமதாபாத் ஜேத்தாபாய் புத்தகாலயம், டெல்லி நேஷனல் ஆர்ச்சீவ்ஸ் ஆப் இண்டியா போன்றவை இந்தியாவின் குறிப்பிடத்தக்க நூலகங்களாகும்.\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nஉலகம் முழுவதும் வெப்பம் அதிகரித்து வருவதை, மனிதர்க...\n-ஏப்., 28 - திருநாவுக்கரசர் குருபூஜ...\nநான் ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு\nபெண்கள் முகத்தில் அதிகம் முடி வளர்வது ஏன்\nஅறிவை வளர்க்கும் ஆலயங்கள்தான் நூலகம்\nபால் அதிகமாக குடிப்பது பார்வைக்கு பலம் சேர்க்கும்:...\nஏன் இந்த நம்பிக்கை - கவியரசு கண்ணதாசன் (அர்த்தமுள்...\nகுழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்\nகொளுத்தும் வெயிலிலும் நீங்கள் ஜொலிக்க..\nஆண், பெண் இருபாலருக்கும் சில மருத்துவ குறிப்புகள்\nதன்னைத்தானே வணங்கும் `மதுரை பிள்ளையார்'\nதவிடு நீக்காத அரிசியை உபயோகியுங்கள்\nஇரத்தங்களின் யுத்தம் - கவியரசு கண்ணதாசன் (அர்த்தம...\nஎளிதில் குணப்படுத்தலாம் ஞாபக மறதி நோயை\nஇந்து மங்கையர்-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து...\nசுத்தம் சோறு போடும் என்பார்கள். அதுபோல `சுத்தம் சு...\nஇதுதான் குடும்பம்; பழகிக் கொண்டு, சகித்துக் கொள்ள ...\nவருடத்திற்கு ஒருநாள் மட்டுமே திறந்திருக்கும் கண்ணக...\nபகவான் அருள் கிடைக்க வேண்டுமா\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/pages/shipping-1", "date_download": "2018-07-19T01:32:08Z", "digest": "sha1:LX6RUEL7X3XBFQYAO4PQUEMZFPP2JCMN", "length": 19950, "nlines": 221, "source_domain": "ta.buddhatrends.com", "title": "கப்பல் - புதர்ரெண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉலகம் முழுவதிலும் வட மற்றும் தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஓசியானியா மற்றும் இன்னும் பலவற்றை நாங்கள் கப்பல் செய்கிறோம். பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான இடத்திற்கு உங்கள் தொகுப்பு வந்துசேர்கிறது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் பெரிய, நம்பகமான சர்வதேச கேரியர்களின் சேவைகளைப் பயன்படுத்துகிறோம்.\nஎப்படி நீண்ட வழி வகுக்கும்\nஆர்டர்கள் வழக்கமாக கப்பல் முன்பாகச் செயல்படுவதற்கு 7 நாட்களுக்கு எடுக்கும் - வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் தவிர்த்து. விடுமுறை நாட்களில், 14 நாட்கள் வரை ஆகலாம்.\nகப்பல் நேரம் எவ்வளவு நேரம்\nஅமெரிக்க ஆர்டர்கள் இ-பாக்கெட் வழியாக அனுப்பப்படும் மற்றும் சர்வதேச ஆணைகள் தயாரிப்பு இருந்து வருகிறது பூர்த்தி மையம் பொறுத்து அனுப்பப்படும்.\nஅமெரிக்காவிற்கு டிரான்ஸிட் டைம்ஸ்: 12 - 20 Business days\nசர்வதேசத்திற்கு போக்குவரத்து காலம்: 10 - 21 வணிக நாட்கள்\nசராசரி ட்ரான்ஸிட் முறைகளை 3 வாரங்களில் பெறலாம்.\nகட்டுப்பாட்டுக்கு வெளியே இருக்கும் சூழ்நிலைகள் உள்ளன (இயற்கை பேரழிவுகள், விடுமுறை நாட்கள், வானிலை, போன்றவை), இது கப்பல் பின்னடைவுகளை ஏற்படுத்தும். பெரும்பாலான தொகுப்புகள் நேரத்திற்கு வரும் போது, ​​எங்கள் கேரியர்கள் அனுபவிக்கும் சூழ்நிலைகளும் தாமதங்களும் இருக்கலாம். இந்த காரணத்திற்காக, சரியான விநியோக ���ேரத்தை நாங்கள் உத்தரவாதம் அளிக்கவில்லை; விநியோக பிரச்சினை கப்பல் நிறுவனம் பொறுப்பு.\nவிநியோகிப்பிற்கு என்ன கொடுப்பர் பயன்படுத்தப்படுவார்\nகூரியர் சேவை உண்மையில் எங்கள் நிறைவேற்ற மையத்தை சார்ந்துள்ளது. இது தான் எங்கள் தயாரிப்பு பல்வேறு நாடுகளிலிருந்து ஆதாரமாக இருப்பதால், அதற்கான சிறந்த விலையை நீங்கள் பெறுவீர்கள். கூரியர் சேவைகள் நாட்டிலிருந்து நாட்டிற்கு மாறுபடும். கூரியர் சேவையுடன் ஒரு வலுவான வணிக ஸ்தாபனம் இல்லாமல், நாம் வேகத்தை பொறுத்தவரை, மலிவான கட்டணங்களைப் பெறமுடியாது, அமேசான் போன்ற உலக சந்தைகளுக்கு நாம் இழக்க நேரிடும்.\nஇருப்பினும், உங்கள் பொதியினை நீங்கள் பெறுகிறீர்களென உறுதிசெய்துகொண்டு, இழந்த மற்றும் இழந்த பொதியின்போது உங்கள் தொகுப்பில் காப்புறுதி வழங்குவோம்\nநான் நூறாயிரத்திற்கும் அதிகமான விடயங்களைக் கட்டளையிட்டுள்ளேன், மற்றும் ஒரே ஒரு பொருளை நான் பெற்றுள்ளேன், ஏன்\nஉங்களின் முடிவுகளை குறைக்க எங்கள் சிறந்த முயற்சி எடுப்போம், எனவே உங்கள் பொருட்களை பெற அதிக வரிகள் / கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் பல பொருட்களுக்காக எங்களுடன் ஒரு ஆர்டரை வைத்திருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்பில் ஏற்றுமதி செய்யப்படும் வாய்ப்பு அதிகம். உங்கள் எல்லா உருப்படிகளும் வருவதற்கு சிறிது நேரம் ஒதுக்குங்கள்.\nநான் எந்த தவணை அல்லது தயாரிப்புகளில் வரி செலுத்த வேண்டும்\nஉங்களுடைய அந்தந்த ரசீதுகளில் விலைகள் வெளிப்படுத்தப்பட்டனவலிமையிலும் நீங்கள் கட்டளையிட்டபடி வேறுபட்டது ஆனால் தயவுசெய்து கவலைப்படாதீர்கள். வழக்கமாக எங்கள் பூர்த்தி மையம் என்ன செய்வது மிகவும் குறைந்த விலையாக குறிக்க வேண்டும் அல்லது பொருட்களை மொத்தமாக பரிசுகளாகக் குறிக்க வேண்டும். சில நாடுகளுக்கு இந்த கூடுதல் கட்டணங்கள் மிக விலையுயர்ந்தவையாக இருப்பதால் உங்கள் முடிவில் ஏற்படும் வரி / விருப்ப இறக்குமதி கடமைகளைத் தடுக்க இதுவே ஆகும்.\nநான் ஆர்டர் செய்தேன் ஆனால் நான் ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் பெறவில்லை ... என்ன நடக்கிறது\nநீங்கள் ஒரு ஆர்டரை அமைக்கும்போது உங்கள் மின்னஞ்சல் சரியானதா என உறுதிப்படுத்தவும். உங்கள் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலை அனுப்பியிருந்தால், தயவுசெய்து உங்கள் SPAM கோப்புறையை சரி���ார்க்கவும். இன்னும் உறுதிப்படுத்தல் மின்னஞ்சலைக் கொண்டால், எங்கள் தளத்தின் தொடர்பு படிவத்தின் வழியாக எங்கள் ஆதரவு குழுவை மின்னஞ்சல் செய்யவும்\nவிநியோகிப்பதில் நான் இல்லையென்றால் என்ன\nவாடிக்கையாளரின் சார்பாக, வீட்டில் உள்ள எவரும், தொகுப்புகளை பெறலாம். வழக்கமாக, யாரும் வீட்டிலிருந்தால் போஸ்டன் ஒரு சேகரிப்பு ஸ்லீப்பை விட்டுவிடுவார், உங்கள் உன்னதமான தபால் நிலையத்தில் உங்கள் பார்சலை நீங்கள் சேகரிக்கலாம்.\nஎன் ஆர்டர் / ADDRESS ஐ மாற்ற வேண்டுமென்றால், நான் முடியுமா\nஎங்களுடன் ஒரு ஒழுங்கை வைப்பதற்கான முன்னர் இரண்டு காசோலைகளையும், முகவரியையும் நாங்கள் உற்சாகப்படுத்தினாலும், விஷயங்கள் வந்துவிட்டன, தவறுகள் செய்யப்படுகின்றன என்பதை நாம் முழுமையாக புரிந்துகொள்கிறோம். அவர்கள் வைக்கப்படும் அதே நாளில் உத்தரவுகளை நாங்கள் செயல்படுத்துகிறோம். உங்கள் ஆர்டரை மாற்ற வேண்டும் என்றால், எங்கள் தளத்தில் தொடர்பு படிவத்தின் வழியாக எங்களை தொடர்பு கொள்ளவும் ASAP மற்றும் அந்த மாற்றத்தைச் செய்வதற்கு எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம், ஆனால் நாம் எந்த வாக்குறுதிகளையும் செய்ய முடியாது. உருப்படியை (கள்) ஏற்கெனவே எங்கள் நிறைவேற்ற மையத்திலிருந்து அனுப்பப்பட்டிருந்தால், நாம் ஒழுங்கிற்கு மாற்றங்களை செய்ய முடியாது. அந்த விஷயத்தில், அந்த உருப்படியை அருகில் உள்ள பிராந்தியக் கிடங்குக்கு அனுப்பி வைக்கலாம், ஒரு முறை பெறப்பட்ட உருப்படியை அனுப்பலாம். உங்கள் நாட்டிலிருந்து அருகில் உள்ள பிராந்தியக் கிடங்கு எங்கே என்பதை அறிய எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஎன் ஆணையின் மீது ஒரு கேள்வி அல்லது உங்கள் கடைக்கு பதில் இல்லை என்றால், நான் உங்களுக்கு எவ்வாறு ஒரு பிடி வைப்பேன்\nதயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளுங்கள், உங்கள் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்க நாங்கள் மகிழ்ச்சியாக இருப்போம்\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/top-5-dual-camera-mobile-phones-under-rs-5000.html", "date_download": "2018-07-19T02:03:41Z", "digest": "sha1:4NUQK5UV25U4YAUKJLA3NAIIS4Y7FST3", "length": 6913, "nlines": 146, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 5 Dual Camera Mobile Phones Under Rs 5,000 | கவர்ச்���ிகரமான விலையில் டாப்-5 டியூவல் கேமரா மொபைல்போன்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகவர்ச்சிகரமான விலையில் டாப்-5 டியூவல் கேமரா மொபைல்போன்கள்\nகவர்ச்சிகரமான விலையில் டாப்-5 டியூவல் கேமரா மொபைல்போன்கள்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nரூ.3000க்கும் குறைவான டாப் 5 கேமரா & டூயல் சிம் போன்கள்\nரூ.3000க்கும் குறைவான டாப் 5 கேமரா & டூயல் சிம் போன்கள்\nரூ.3000க்கும் குறைவான டாப் 5 கேமரா & டூயல் சிம் போன்கள்\nடாப்-5 டியூவல் கேமரா கொண்ட மொபைல்போன்களை கவர்ச்சிகரமான விலையில் வேண்டும் என்று நிறைய வாடிக்கையாளர்கள் கருதுகின்றனர். இதனால் இங்கே ரூ. 5,000 விலை கொண்ட மொபைல்போன்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A8-2/", "date_download": "2018-07-19T02:06:00Z", "digest": "sha1:UUHBEPJWEO6T34T4O7PTWEU7C7P6S7PQ", "length": 5966, "nlines": 91, "source_domain": "tamil.theindusparent.com", "title": "குடும்பத்திலிருந்து எந்தவித ஆதரவும் இல்லாதபோதும், தன்னை பலாத்காரம் செய்த சித்தப்பாவை சிறையில் அடைத்தாள் 11 வயது சிறுமி", "raw_content": "\nகுடும்பத்திலிருந்து எந்தவித ஆதரவும் இல்லாதபோதும், தன்னை பலாத்காரம் செய்த சித்தப்பாவை சிறையில் அடைத்தாள் 11 வயது சிறுமி\nவீட்டில் தங்கியிருந்த நேரத்தில், நான்கு முறையாவது அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டாள்.\n\"எண்ணற்ற மணிநேரங்களுக்கு ஷூட் செய்வார்கள்.முற்றிலும் காட்டுமிராண்டித்தனமான செயல் இது\"அமோல் குப்தே குழந்தைகள் ரியாலிட்டி ஷோவின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கத்தை பற்றி கூறுகிறார்\nவரதட்சணைக்காக 25 வயது தமிழ் சி.ஏ. பட்டதாரி கொல்லப்பட்டார்\nஅனைத்து இந்து மகள்களுக்கு பரம்பரை சொத்துக்களுக்கு சம உரிமை உண்டு : உச்ச நீதி மன்றம்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/73210", "date_download": "2018-07-19T01:47:09Z", "digest": "sha1:FQ76EDXJ45ZGV3S2K47QDC55WSKSLVHJ", "length": 12016, "nlines": 82, "source_domain": "www.semparuthi.com", "title": "மனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம் – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திஅக்டோபர் 24, 2012\nமனிதனைப்போல பேச்சொலி எழுப்பும் அதிசய திமிங்கலம்\nஅமெரிக்காவைச் சேர்ந்த அதிசய வெள்ளைத் திமிங்கலம் ஒன்று மனிதனைப்போல பேச்சொலி எழுப்புவது ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nஇந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை கண்டுபிடித்த கதையே சுவார்ஸ்யமானது.\nகலிபோர்னியாவில் இருக்கும் தேசிய கடல்வாழ் பாலூட்டிகள் ஆய்வுமையத்தில் பணிபுரியும் ஆழ்கடல் மூழ்குபவர் ஒருநாள் நீருக்குள் மூழ்கியிருந்தார். அவர் திடீரென நீரிலிருந்து மேலே வந்தார். வந்தவர் என்னை உடனடியாக நீரிலிருந்து மேலே வரச்சொல்லி கூப்பிட்டது யார் என்று கேட்டார்.\nகரையில் நின்றவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. காரணம் அவரை நீரிலிருந்து மேலே வரும்படி அவர்கள் யாரும் சொல்லவில்லை. ஆனால் நீரில் மூழ்கியிருந்தவரோ தனக்கு குரல் கேட்டதாக அடித்துச் சொன்னார். அவர்கள் இருந்த இடத்தில் அவர்களைத் தவிர வேறு யாருமே இல்லை. சில திமிங்கலங்களைத்தவிர.\nஆய்வாளர்களுக்கு லேசாக சந்தேகம் தட்டியது. இந்த திமிங்கலங்கள் ஏதாவது குரல் எழுப்பியிருக்குமோ என்று சந்தேகப்பட்டவர்கள், அந்த திமிங்கலங்களை கண்காணிக்கத் துவங்கினார்கள். சில தினங்களிலேயே அவர்களின் சந்தேகம் ஊர்ஜிதமானது.\nஎன்ஓசி என்று பெயரிடப்பட்டிருந்த ஒன்பது வயது பெலூகா இன வெள்ளைத் திமிங்கிலம்தான் மனிதர்களை மாதிரி ஒலி எழுப்புகிறது என்று அவர்கள் கண்டுபிடித்தபோது அவர்களின் ஆச்சரியம் பலமடங்கானது.\nகாரணம் இதுநாள் வரை டால்பின்களை மட்டுமே மனிதனை மாதிரி ஒலி எழுப்புவதற்கு பயிற்றுவிக்க முடியும் என்று நினைத்திருந்த ஆய்வாளர்களுக்கு, இந்த வெள்ளைத் திமிங்கலம் எந்த பயிற்சியும் இல்லாமல், தானாகவே மனிதர்களைப் போல பேச முயல்வது மிகப்பெரிய ஆச்சரியமாக அமைந்தது.\nஅந்த பகுதி மீனவர்கள் மத்தியில் உலவும் நாடோடிக் கதைகளில் திமிங்கிலங்கள் மனிதனைப்போல பேசியதாக சம்பவங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான ஆவணப்படுத்தப்பட்ட சான்றுகள் எவையும் இல்லை.\nஎனவே இந்த குறிப்பிட்ட திமிங்கலம் எப்படி இந்த ஒலி��ளை எழுப்புகிறது என்பதை தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nஇதன்படி, இந்த என்ஓசி எழுப்பும் ஒலிகளை பதிவு செய்த ஆய்வாளர்கள், இந்த ஒலிகள் மனிதர்களின் பேச்சு ஒலிகளைப்போலவே கால அளவிலும் ஓசையின் ஒலியை அளக்கப் பயன்படுத்தப்படும் மாத்திரை அளவிலும் அமைந்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தனர். அடுத்த கட்டமாக இந்த திமிங்கிலம் இந்த ஒலியை எப்படி எழுப்புகிறது என்பதை ஆராய்ந்தனர்.\nசிரமப்பட்டாலும் பேச முயலும் பெலுகா\nஅவர்களுக்கு அங்கே மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. திமிங்கலங்கள் வழமையாக ஒலி எழுப்புவதற்கு செய்யும் முயற்சிக்கு மாறாக இந்த என்ஓசி திமிங்கலம், மனிதர்களைப்போல ஒலி எழுப்ப நினைக்கும்போது தனது மூக்குப் பகுதியில் இருக்கும் வெற்றிடத்தில் ஏற்படும் அழுத்தத்தை வேறு விதமாக மாற்றியமைத்தது நுரையீரலுக்குள் தண்ணீர் போகாமல் தடுப்பதற்காக, இதன் தலைக்கும் உடலுக்கும் இடையில் அமைந்திருக்கும் காற்றடைத்த பை போன்றதொரு உடலுறுப்பை, இந்த திமிங்கலம் கஷ்டப்பட்டு ஊதிப்பெரிதாக்கி மனிதனைப்போல பேச முயல்வதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.\nசுருக்கமாக சொல்வதானால் மனிதனைப்போல பேசுவது என்பது இந்த வெள்ளைத் திமிங்கலத்துக்கு சுலபமான விடயமல்ல. ஆனால் அதற்கு அதில் ஆர்வம் இருக்கிறது. இந்த ஒலிகள் மூலம் அது மனிதர்களுடன் பேச விரும்புகிறது என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.\nஅதேசமயம், யாருடைய தூண்டுதலும் இல்லாமலே இந்த திமிங்கலம் இந்த முயற்சியில் ஏன், அல்லது எப்படி ஈடுபட்டது என்கிற கேள்விக்கு மட்டும் ஆய்வாளர்களால் விடை காண முடியவில்லை\nசிறுமியை பாலியல் பலாத்காரம் 17 பேர்\nபிரபல சீரியல் நடிகை வம்சம் பிரியங்கா…\nபிரபல நடிகர் கிருஷ்ணாவை நடுக்காட்டில் சுற்றி…\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப்…\n’பேரன்பு’ அதிசயிக்கத்தக்க சினிமாவெல்லாம் இல்லை :…\nதமிழ்படம் 2வால் புதுவாழ்வு பெற்ற பிரபலம்\nதியேட்டர் அடாவடிகளுக்கு ஆப்பு வைத்த மகாராஷ்டிரா…\nசினிமா விமர்சனம் – கடைக்குட்டி சிங்கம்\nசினிமா விமர்சனம் – தமிழ்படம்-2\nசூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2\nஅமெரிக்காலயே தியேட்டரை அதிர வைத்த ‘தமிழ்…\nபோலீசாரிடம் முன்அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்\nமனைவியின் மானத்தை காப்பாற்ற முடியாத ரஜினி.\nசர்கார் போஸ்டர் விவகாரம்: நடிகர் விஜய்…\nபோதைப் பொருள் வாங்க தெருவில் பிச்சை…\nகாலா இத்தனை கோடி நஷ்டமா\nபள்ளியில் சொல்ல கூடாதாம்.. படத்தின் பெயரில்…\nசினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி\n80 வயதை தாண்டிய பிரபல நடிகர்…\nபுலிப் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு கல்கத்தா…\nரஜினி முதல்ல இதை செய்யுங்க, அப்புறம்…\n‘தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து…\nரஜ்னீஷ் சாமியார் வாழ்க்கை படத்தில், அமீர்கான்\nதான் பிறந்த சமூகத்தையே கேவலப்படுத்தி விட்டார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/meesaya-murukku-songs-vaadi-nee-vaa-video-song/", "date_download": "2018-07-19T01:38:41Z", "digest": "sha1:G7PX7ZNRQW7HMVVZHGII5VAHF4U7P2SK", "length": 5364, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Meesaya Murukku Songs | Vaadi Nee Vaa Video Song - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nPrevious Postபுது வரலாறாக ‘மெட்ராஸ்’ கவிஞர் உமாதேவி Next Postவிஐபியின் அறிவிப்பை எதிர்பார்த்து ஆந்திரா\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://edupost.in/tamil/read/Plus-1-publication-Results-revaluation-today", "date_download": "2018-07-19T02:17:05Z", "digest": "sha1:MRXPENNNKVW4Z4G27YKMUOXCBWKRMXGE", "length": 3381, "nlines": 64, "source_domain": "edupost.in", "title": "Plus-1-publication-Results-revaluation-today | Education News Portal", "raw_content": "\nபிளஸ் 1 பொதுத்தேர்வு: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\nமறுகூட்டல், மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களின் பதிவெண்களின் பட்டியல் scan.tndge.inஎன்ற இணையதளத்தில் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படவுள்ளது. அந்தப் பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்குப் பின் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.\nமதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் புதன்கிழமை (ஜூலை4) பிற்பகல் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்துக்குச் சென்று தங்களது பதிவெண், பிறந்த தேதி ஆகிய விவரங்களைப் பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t38425-topic", "date_download": "2018-07-19T01:56:37Z", "digest": "sha1:YZHHZA6ZZPZ6DEFSSBXBFNQI3FELFLLE", "length": 13223, "nlines": 185, "source_domain": "eegarai.darkbb.com", "title": "புதுக்கோட்டையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த ஈஸ்வர்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nபுதுக்கோட்டையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த ஈஸ்வர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபுதுக்கோட்டையிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த ஈஸ்வர்\n'விருந்தாளி' படம் மூலம் தமிழ் திரை உலகிற்கு கிடைத்த புது முகம் ஈஸ்வர். இவர் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். எம்.பி.ஏ. பட்டதாரி. படிப்பை முடித்து விட்டு எமிரேட்ஸ் விமான இலாகாவில் பணிபுரிந்து வந்தார். மாடலிங் துறையின் மீது கொண்ட ஈர்ப்பால் பணியை தூக்கி எறிந்துவிட்டு மாடலிங் செய்து வந்தார்.\nமாடலிங் செய்ய வந்த இவர் மீது தமிழ் திரையுலகின் கண்கள் பட்டது. இதையடுத்து இவர் 'விருந்தாளி' படத்தின் நாயகன் ஆனார். முதல் படத்திலேயே கிருதா மீசையுடன் முரட்டுத்தனமான கெட் அப்பில் வந்து கலக்கி உள்ளார்.\nஇவரின் அடுத்த படம் 'டாம் ட்ரிபிள் நைன்' என்னும் ஆங்கில படம். இதற்கிடையே இவரைத் தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளதாம். தனது ஆங்கிலப் படத்தை முடித்துவிட்டு மற்ற படங்களில் நிச்சயமாக நடிக்கப் போவதாக கூறியுள்ளார்.\nதிரை உலகப் பயணத்தின் முதல் அட���யை கோலிவுட்டிலும், அடுத்த அடியை ஹாலிவுட்டிலும் வைத்துள்ளார்.\nஒரே நேரத்தில் இரண்டு அடி எடுத்து வைப்பதில் தவறில்லை, பலத்த அடி விழாமல் பார்த்துக் கொண்டால் நல்லது.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t59556-topic", "date_download": "2018-07-19T01:55:17Z", "digest": "sha1:XMDWWFOIJQF7YQEDILBBIN4OK24N5RDV", "length": 14473, "nlines": 197, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரஜினியை நேரில் காண சரத்குமாருக்கு அனுமதி மறுப்பு", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிப���் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nரஜினியை நேரில் காண சரத்குமாருக்கு அனுமதி மறுப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nரஜினியை நேரில் காண சரத்குமாருக்கு அனுமதி மறுப்பு\nசென்னை: ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க மருத்துவமனைக்குப் போன நடிகர் சரத்குமாருக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவர் ரஜினியின் மனைவி லதாவிடம் நலம் விசாரித்துவிட்டு திரும்பினார்.\nஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக அவர் வெள்ளிக்கிழமை பிற்பகல் போரூர் சென்றார், நடிகர் சங்கத் தலைவரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார்.\nநோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாக்கவும், நுரையீரல் பாதிப்புக்கு உரிய சிகிச்சையை அளிக்கவும் தீவிர சிகிச்சைப் பிரிவில் ரஜினி அனுமதிக்கப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் யாரும் அவரைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை.\nஇதற்கு முன் ரஜினியைப் பார்க்கச் சென்றவர்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் பத்திரிகையாளர் சோ மட்டுமே ரஜினியை நேரில் சந்தித்துப் பேசியதாக தெரிவித்தனர்.\nவிஜயகாந்த், விஜயகுமார் இருவரும் ரஜினியைப் பார்க்க வந்தபோது, அவர் தூங்கிக் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டதால், லதாவிடம் நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.\nஇதேபோல சரத்குமாரும் ரஜினியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க முடியவில்லை.\nஎனவே ரஜினிகாந்த்தின் உடல் நிலை குறித்து அவர் மனைவி லதாவிடம் கேட்டறிந்த பின் புறப்பட்டுச் சென்றார் சரத்குமார்.\nRe: ரஜினியை நேரில் காண சரத்குமாருக்கு அனுமதி மறுப்பு\nஎப்படியோ சீக்கிரம் குணமானா செரி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/12/blog-post_17.html", "date_download": "2018-07-19T02:20:56Z", "digest": "sha1:YHC2CS2XQVOKBVYXZDXMJAYVA33YRUE6", "length": 34253, "nlines": 395, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: பூச்செண்டு - ஞாநி விளக்கம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nபூச்செண்டு - ஞாநி விளக்கம்\nசாருவின் வலைப்பதிவில் 'ஞாநி பூச்செண்டு' மேட்டர் பற்றி எழுதியதற்கு ஞாநியின் விளக்கம் அல்லது மறுப்பு. நண்பர் ஒருவருக்கு ஞாநி அனுப்பிய மடல் இங்கே...\nஎன் பேச்சு திரித்தும் வெட்டியும் போடப்பட்டு அவதூறு செய்யப்படுகிறேன், இலக்கிய புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் பரிசுகளாக புத்தகங்களைத்தான் தரவேண்டுமென்பதே என் பேச்சின் அழுத்தம். எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன் வலியுறுத்துகிறேன். எனக்கு மேடையில் தரப்படும் பூச்செண்டை நான் எடுத்துப் போய் ப்யன்படுத்த வழியில்லை. அவற்றில் உள்ள பூக்களை பூ வைக்கும் பழக்கத்தில் உள்ள பெண்களுக்குக் கொடுத்துவிடுவது வழக்கம். அதைத்தான் அன்றும் செய்தேன். எனக்குப் பயன்படாத பூச்செண்டை தருவதற்கு பதில், பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் கூட டவலாகப் பயன்படுத்துவேன் என்று சொன்னேன்.\nஎழுத்தில் தரும் பூச்செண்டு என்பது ஓர் அடையாளம் . பாராட்டின் அடையாளம். ஆஹா, பேஷ் பேஷ் , பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடு அவ்வளவுதான். எழுத்தில் தரும் குட்டு என்ன அசல் குட்டா அதுவும் கண்டனத்தின் குறியீடு மட்டுமே.\nநான் பூச்செண்டுக்கு எதிரி அல்ல, அது பயன்படக்கூடியவர்களுக்கு மட்டும் கொடுத்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. நான் அந்தக் காசில் புத்தகம் வாங்கித்தரவே விரும்புவேன்.\nஇந்த வார பூச்செண்டு யாருக்கு இந்த வார குட்டு யாருக்கு இந்த வார குட்டு யாருக்கு உடனே இட்லிவடை பூவை வைத்து சிண்டு முடிகிறார் என்று சொல்லாதீங்க :-)\nபி கு :- இந்த வார பூச்செண்டு பூங்கொத்துக்கு பதில் புத்தகம் கொடுக்க சொன்ன எனக்கு\nஇந்த வார குட்டு அதை கவிதை மாதிரி எழுதி எரிச்சல் படுத்திய எனக்கு..\n\"எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன்.\"\nவரவேற்க பட வேண்டிய விசயம்தான்.\nஇ.வ கவனத்திற்கு:\"வக்லியுறுத்துகிறேன்\" - வழியுருத்துகிறேன், நன்றி.\nஅந்த விழாவில் நானும் கலந்துக்கொண்டேன்.\nஞானியாருக்கு கொடுத்த பூச்செண்டு எல்லாவற்றையும் சாருவுக்கு கொடுத்தாச்சே, அப்புறம் என்ன சாருவுக்கு கோபம்.\n\"பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறி துண்டு தந்தால் ...\"\nவிழா மேடையில், இனிவரும் நாட்களில், 'பொன்னாடை' என்பதிற்கு பதிலாக, 'கைத்தறியாடை' என்றே சொல்லலாமே \nஅந்த விழாவின் புகைப்படங்களை பார்க்க.\nமற்றபடி, சாருவின் புத்தக வெளியீட்டு விழாவின் தொகுப்பு,புகைப்பட்ங்களை பார்க்க.\nசாநியின் சாரி சாருவின் மற்ற குற்றச்சாட்டுக்கு ஞாநியின் வாசகனின் பதில்.\n- காஸ்ட்லி ஸ்காட்ச் குடித்து வளர்த்த தொப்பையை குறைக்க வாக்கிங் செல்லுபவர்களை பற்றி கவலைப்படவில்லை, இரண்டு கையையும் ஒரு சேர விரிக்க முடியாத குடிசையில் வாழும் சிறுவர்களின் உரிமையை பற்றி பேசுகிறார்\n- சென்னை வெயிலிலும் 500 ருபாய் ஜீனஸ் போட்டு சுற்றுபவர்களை பற்றி பேசவில்லை , லுங்கியை அன்றாட உடையாக பயன்படுத்தும் லட்சகணக்கான மக்களை பற்றி பேசுகிறார்\n- உடல் ஊனத்தால் நம்பிக்கையிழந்து இருக்கும் மக்களுக்கு தன்னம்பிக்கை வர பேசியதை, சாரு அடித்த கமெண்டை பார்த்தால் மனுஷ புத்திரனின் மேல் சாருவுக்கு காண்டு போல தெரிகிறது\nகருணாநிதியை எதிர்த்து எழுதும் ஒரே எழுத்தாளர் ஞாநி , அது பொறுக்கவில்லை சாருவுக்கு\n\" பாட்டு எழுதி பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் , குற்றம் சொல்லி பெயர் வாங்கும் புலவர்களும் இருகிறார்கள் \nஇவர் குற்றம் சொன்ன��� பரவாயில்லை , காமெடி இல்ல பண்ணுறாரு\n\"எல்லா நிகழ்ச்சிகளிலுமே நூல்களை நினைவுப்பரிசுகளாகத்தருவதையே நான் வக்லியுறுத்துகிறேன்.\"\nவரவேற்க பட வேண்டிய விசயம்தான்.\nஇ.வ கவனத்திற்கு:\"வக்லியுறுத்துகிறேன்\" - வழியுருத்துகிறேன், நன்றி.\nபயன்படும் பொருட்களைத்தான் பரிசாகக் கொடுக்கவேண்டும் என்று ஞானி அவர்கள் கூறுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.\nஞானி கொடுத்த பூச்செண்டைப் பெற்றவர், அதை ஸ்ரேயாவுக்கு அனுப்பிவைக்கவும். இங்கே வலதுபக்கத்தில் அவர் அதற்காக அழகாக காத்திருக்கிறார்\nஇவங்க ரெண்டு பேரும் அடிச்சுக்கிறத பார்த்தா இன்னும் , இஸ்கூல மறக்கலயோ...\nகே கே நகரை விரிச்சு சொல்லு ஒருத்தர். பஸ்ல தொங்கும் போது டிக்கட் வாங்க விரிச்சா நாம டிக்கட் வாங்கிறுவோம் இன்னொருத்தர்.\nகைலி, ஜட்டி (பை த பை நம்ம அபிமான மஞ்சள் ஜட்டி எங்கே... )\nஎன ரொம்ப கீழ பேச்சு.\nசாநி ங்கவா என அவரு, அஞ்ஞானி என இவரு.\nஒரு வேளை பேசி வைச்சுக்கிட்டு செய்யுறாங்களோ அல்லது வெறும் வயித்தெரிச்சல் தானா. ...\nதமிழ் சினிமாவில் எதற்கு கோடிகளை செலவு செய்வார்கள் ஸ்விசர்லாந்தில் ரோட்டில் பிச்சைக்காரர்கள் போல் ஆடுவதற்கும், முன்னனி நாயகியை ஒரு பாட்டிற்கு ஆட வைப்பதற்கும், அந்த பாட்டிற்கு 5 கோடி ரூபாய் செட் போடுவார்கள். யோசித்துப் பார்த்தோமானால், அந்த படக் கதைக்கும் பாட்டிற்கும் சம்பந்தமே இருக்காது ஸ்விசர்லாந்தில் ரோட்டில் பிச்சைக்காரர்கள் போல் ஆடுவதற்கும், முன்னனி நாயகியை ஒரு பாட்டிற்கு ஆட வைப்பதற்கும், அந்த பாட்டிற்கு 5 கோடி ரூபாய் செட் போடுவார்கள். யோசித்துப் பார்த்தோமானால், அந்த படக் கதைக்கும் பாட்டிற்கும் சம்பந்தமே இருக்காது உசிலம்பட்டியில் மாடு மேய்கும் ஹிரோ மூன்று முறை ஸ்விஸ், ரோம், வெனிஸ், ஸிட்னி என்று போய் ஒரு ஆட்டம் போட்டு விட்டு வருவார். உண்மையில் மாடு மேய்பவருக்கு அந்த ஊர்களின் பெயர் தெரிந்திருக்குமா என்பதே சந்தேகம்தான\n//அவர் அதற்காக அழகாக காத்திருக்கிறார்\nஞானி, சாரு சண்டையெல்லாம் போட்டு இட்லி-வடை தரத்தைக் குறைக்காதீங்க..உலகம் மொத்தம் இதைத் தெரிஞ்சிக்கணுமா\nSo called இலக்கியப் பத்திரிகைகள் செய்து கொண்டிருந்த குழாயடி சண்டை, இப்போ BLOG-குகளை நாற அடிக்கின்றன. மனிதனை உயர்த்தும் விஷயங்களைப் போடுங்கள்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்��ான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nபுத்தகக் கண்காட்சி பற்றி பா.ராகவன் ( டிவிட்டர் வழி...\nநேசமுடன் 21 இதழ் - வெங்கடேஷ்\nநடிகர் விஷ்ணுவர்த்தன் - அஞ்சலி\nதொழில்நுட்பத்தை தடை செய்வது தீர்வு இல்லை - Paulo C...\nநல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது.\nஸ்ரீரங்கத்தில் இன்று சொர்க்கவாசல் திறப்பு\nசன்டேனா ரெண்டு (27-12-09) செய்திவிமர்சனம்\nவெள்ளிக்கிழமை - சினிமா விமர்சனம் - ஜெய் ஹனுமான்\nசுப்புடுவும் நானும் - கடுகு\nதி கிங்டம் ( The Kingdom ) - சினிமா விமர்சனம்\nஸ்டார்ட் மியூஸிக் - பாகம் 2\nபல சந்தேகங்கள், ஒர் அறிவிப்பு\nசன்டேனா இரண்டு (20-12-09) செய்திவிமர்சனம்\n2009 டாப் 5 பதிவுகள்\nஇது, 23.12.2059 இதழ் தலையங்கம்\nபூச்செண்டு - ஞாநி விளக்கம்\nசன்டேனா இரண்டு (13-12-09) செய்திவிமர்சனம்\nஒரு கேள்வி, ஒரு பதில்\nஇரண்டு ரூபாய்க்கு என்ன எதிர்பார்க்க முடியும் \nசூப்பர் ஸ்டார் - 60 \nகிரேஸி - பாரதியார் பிறந்த நாள் விழா \nகல்கி இண்டர்நெட் சிறப்பிதழ் - முன்னோட்டம்\nகாதலின் போர்வையில் கட்டாய மதமாற்றம் \nராஜிவ் கொலை வழக்கு - மர்மம் விலகும் நேரம்\nஅப்துல் கலாம் : கனவு நாயகன் - புத்தகவிமர்சனம்\nசும்மா ஒரு சர்வே 8-12-2009\nஅடுத்த வருடம் ஓய்வு - கலைஞர்\nசன்டேனா இரண்டு (6-12-09) செய்திவிமர்சனம்\nவிஜயை வேட்டையாடிய சன் டிவி\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) த��ிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://penathal.blogspot.com/2005/08/bihar-02-aug-05.html", "date_download": "2018-07-19T02:05:30Z", "digest": "sha1:T4YF3LA27MWAZQDPFHWQGHJKF3KGWC5Y", "length": 23516, "nlines": 277, "source_domain": "penathal.blogspot.com", "title": "பினாத்தல்கள்: Bihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05", "raw_content": "\nஅனுபவச் சிதறல்கள்-- அப்படின்னு எழுத ஆசைதான்.. மனசுக்குள்ளே அடங்குடா மவனேன்னு குரல் கேக்குதே\nபெனாத்தல் சுரேஷ்- ஒரு தியாகி 27 Aug 05\nசபிக்கப்பட்ட பூமி - சபித்தது யார்\nசிறுகதை - இரு சம்பவங்கள் 17 Aug 05\nமங்கள் பாண்டே - the Rising\nவன்முறையா அஹிம்சையா - பாஞ்சாலி சபத மோசடி\nமேக்கிங் ஆஃப் இந்த வார நட்சத்திரம் 07 Aug 05\nஞாபகம் வருதே...ஞாபகம் வருதே... 06 Aug 05\nஇளையராஜா அஞ்ச வேண்டிய ஆறு 04 Aug 05\nபாட்டு பாட வா - மெட்டு போட வா 03 Aug 05\nBihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05\nநெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி 01 Aug 0...\nBihar - ஒரு முரண்பாடுகளின் மூட்டை 02 Aug 05\nபத்தொன்பது வயத��லே நீங்கள் என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்\nபடிப்பின் இடையிலே கட்டடித்து சினிமா போயிருப்பீர்களா\nகுயில் வரும் நேரங்களைக் கணக்கெடுத்திருப்பீர்களா\nஉங்கள் முதல் காதல் கவிதையை எழுதி இருப்பீர்களா\nகும்பல் கூடி \"பழம்\"களை கிண்டல் அடித்திருப்பீர்களா\nசபிக்கப்பட்ட என்னுடைய இளமைக் காலத்தைப் பற்றிக் கூறுகிறேன் கேளுங்கள்:\nஅப்போதைய பீஹாரில், ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில், நிலக்கரிச் சுரங்கங்களுக்கும் அனல்மின் நிலையத்தின் பறக்கும் சாம்பல்களுக்கும் இடையில், தொலைக்காட்சி, தொலைபேசி,பெண்வாடை எதுவும் இல்லாத ஒரு நகரியத்தில் என் ஆறு வருடங்கள் கழிந்தன.\nஇறந்தாலும், இருந்தாலும் ஊருக்கு நாலு நாள் கழித்துத்தான் தெரியும்.\nதற்காலிக நிரந்தரமாக (semi-permanent-ஐ தமிழில் எப்படிச் சொல்வது) எனது நிறுவனத்தால் கோல் இந்தியா விற்கு தத்துக் கொடுக்கப்பட்டு, Caterpillar தயாரித்த ராட்சத இயந்திரங்களைப் பராமரித்து, பாகம் பிரித்து பழுது பார்த்து, பஞ்சர் ஒட்டி பாடாய்ப் படும் வேலை. பிரச்சினை பெரிதாகாத வரையில் இருக்கிறேனா செத்தேனா என்று கவலைப்படாது என் நிர்வாகம். கோல் இந்தியா அதிகாரிகளுக்கும் இயந்திரங்கள் ஓடும் வரை என்னைப்பற்றிய கவலை இருக்காது.\nகவலை இல்லாத, வேலைகள் இல்லாத, பொழுதுபோக்கற்ற தனிமை எவ்வளவு பெரிய கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே விளங்கும்.\nநான் பார்த்த வரையில், பீஹார் ஒரு முரண்பாடுகளின் மூட்டை.\nவெள்ள நிவாரண நிதிக்கு சம்பளத்தில் இருந்து நூறு ரூபாய் பிடிப்பதை \"நான் ஏன் கொடுக்க வேண்டும்\" என் எதிர்த்த ஒரு தொழிலாளி, நான் கண்டதைத் தின்று டீ-ஹைட்ரேஷன் ஆகி ஆஸ்பத்திரியில் இருந்தபோது மூன்று நாட்கள் கூட இருந்து பணிவிடை செய்தான்.\nவந்தாரை வாழ வைக்கும் தமிழகம் - எல்லாம் சும்மா பீஹாரில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் 90% எஞ்சினியர்கள் உ.பி, மேற்கு வங்காள்த்திலிருந்து - 90% உழைப்பாளிகள் பீஹாரில்- இருந்து பீஹாரில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் 90% எஞ்சினியர்கள் உ.பி, மேற்கு வங்காள்த்திலிருந்து - 90% உழைப்பாளிகள் பீஹாரில்- இருந்து இருப்பினும், அந்த பத்து சத பீஹாரி எஞ்சினியர்களுக்கு ஜாதீயக் காரணங்களுக்காக தொழிலாளிகள் மதிப்பதில்லை இருப்பினும், அந்த பத்து சத பீஹாரி எஞ்சினியர்களுக்கு ஜாதீயக் காரணங்களு��்காக தொழிலாளிகள் மதிப்பதில்லை ஆனால் வெளி மாநிலத்தாருக்கு மரியாதையே தனிதான் (எந்த ஜாதியாக இருப்பினும்)\nஎழுதப் படிக்கத்தெரியாதவன் டிரெயினில் செல்லும்போது டிக்கெட் எடுத்துவிட, எல்லாம் படித்த மேதைகள் டிக்கெட் எடுக்கமாட்டார்கள் - டிக்கெட் செக்கர் வந்தால் நான் ஸ்டுடன்ட், நான் எஞ்சினியர் என்று காரணம் சொல்வார்கள், அல்லது இரண்டு ரூபாய் கொடுத்து செக்கர் வாயை அடைப்பார்கள்.\nவாரம் ஒருமுறை ஏதாவது காரணம் சொல்லி வேலை நிறுத்தமும் சாலை மறியலும் செய்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நேரத்தில், தமிழர்களுக்கு எதிராக புறப்பட்ட கும்பலை அடக்கி பிரச்சினை பெரிதாகாமல் அடக்கியது. (நான் நாலு நாள் வீட்டை விட்டு வெளியேறவில்லை\nவேலை செய்யும் போது அடிபட்ட ஒரு தொழிலாளிக்கு ரத்தம் கொடுக்க நூறு பேர் முன்வந்தார்கள். ஆறு மாதம் கழித்து நடந்த மதக் கலவரத்தில் முன்பு அடிபட்ட தொழிலளியின் மகனை - மாற்று மதம் என்ற ஒரே காரணத்துக்காக - அதே தொழிலாளிகள் - நடு சாலையில் வெட்டிப் போட்டார்கள்\nஎல்லாவற்றுக்கும் சிகரமாக, ஒரு நாள் என் வீட்டில் உணவு உண்ண வந்திருந்த ஒரு தொழிலாளி, \"அய்யய்யோ உங்கள் வீட்டில் வந்து சாப்பிட்டு விட்டேனே - தயவு செய்து யாரிடமும் சொல்லி விடாதீர்கள்\" என்றான்.\nஏன் எனக் கேட்ட எனக்கு அவன் அளித்த விளக்கம், தமிழ்நாட்டில் நான் கேள்வி மட்டுமே பட்டிருந்த தீண்டாமைக் கொடுமையின் முழு வீச்சையும் உணர வைத்தது.\nபல்வேறு மாநிலத்து மக்களும் வாழும் நகரியக் கலாசாரத்துக்குள்ளேயும் ஊடுருவி இருந்த ஜாதிக் கட்டமைப்பு அருவருக்க வைத்தது.\nஇன்றும் செய்தித்தாளில் பீஹார் - ஜாதிக்கலவரங்கள் - மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை - அரசியலும் ஆதிக்க வெறியும் அடங்கும் வரை.\nஇப்படிப் பினாத்தியது பினாத்தல் சுரேஷ்\nம். அப்புறம் என்ன ஆச்சு\nஇதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுங்கள்.\nபீகாரின் முகங்கள் அனைவரும் அறிய வேண்டிய ஒன்று.\nபீகாரைப் பற்றி உங்கள் தகவல்கள் சுவையாக இருக்கிறது.\n//வேலை செய்யும் போது அடிபட்ட ஒரு தொழிலாளிக்கு ரத்தம் கொடுக்க நூறு பேர் முன்வந்தார்கள். ஆறு மாதம் கழித்து நடந்த மதக் கலவரத்தில் முன்பு அடிபட்ட தொழிலளியின் மகனை - மாற்று மதம் என்ற ஒரே காரணத்துக்காக - அதே தொழிலாளிகள�� - நடு சாலையில் வெட்டிப் போட்டார்கள்\nDoppler's Effect காரணமாக இருக்கும்.\nசீட்டுக்கட்டுகள் (அல்லது) செம்மறி ஆடுகள்.\nபீகார் மாநில எல்லை வரை குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே நிற்கும் எக்ஸ்பிரஸ் வண்டிகள் கூட,பீகார் காற்று பட்டதும் பாசெஞ்சர் வண்டிகளாக மாறி நம்ம ஊர் மினி பஸ் போல் கை காட்டப்படும் இடம் எல்லாம் நின்று செல்லுமாமே\nபீகார் தான் நாட்டிலியே அதிக IAS அதிகாரிகளை உற்பத்தி செய்கிறது என்று படித்திருக்கிறேன்.இருந்தும் சமூகத்திலுள்ள இடைவெளியைக் குறைக்க அவர்கள் எந்த முயற்சி செய்ததாகத் தெரியவில்லை.\nஇந்தியாவின் மிகப்பழைமையான நகரம்(பாடலிபுத்திரம்-பாட்னா),புத்தர் ஞானம் பெற்ற இடம்(கயா)என்று சங்கிலித்தொடர் போலப் பெருமை பேசத்தகுந்த விஷயங்கள் இருந்தாலும் லாலூ&கோ இருக்கும் வரை யாராலும் பிகார் முன்னேறுவது கடினமே.\nபிகார் பற்றி இன்னும் பற்பல சுவையான தகவல்களை எதிர்பார்க்கிறோம்,இந்த வார நட்சத்திரமே..\nபீகாரில் driving licence பற்றி எனக்கு வந்த மெயிலின் சுட்டி இதோ. படித்துவிட்டு உண்மையிலேயே வயிறு குழுங்க சிரித்தேன்.\nபீகார் தான் நாட்டிலியே அதிக IAS அதிகாரிகளை .....//\nஉண்மை சென்னையிலேயே, பீஹாரி இ.ஆ.ப அதிகாரிகளை பார்க்கமுடியும். ஆனால் கேட்டால், கிடைக்கும் பதில் Who will go to that god forsaken place. பீஹார் இந்திய தேசத்தில் கனிம வளங்கள் அடங்கிய ஒரு பூமி.\nசுரேஷ், பீஹார் பற்றிப் பேசிவிட்டு, லல்லு பற்றி பேசாமல் போனால் எப்படி, எழுதுங்கள்.\nகருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றி.\nபீஹார் பற்றி இன்னும் சில பதிவுகள் எழுத எண்ணியுள்ளேன். முதலில், உங்கள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விளக்கமாக ஒரு மறு பதிவு செய்கின்றேன், இன்னும் இரண்டு நாட்களில்.\nநல்ல பதிவு சுரேஷ், பீகார் பற்றி ஊடகங்களில் வருவதை எத்தனை அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை, முன்னேறாமல் இருப்பதற்கு லல்லுவிலிருந்து இன்னும் ஏதேதோ காரணங்கள் கூறினாலும் என்னால் அதை முழுமையாக நம்பமுடியவில்லை, யாரேனும் அங்கே இருந்தவர்கள் அனுபவப் பூர்வமாக நடுநிலையாக எழுதினால் மட்டுமே உண்மை நிலவரத்தை புரிந்து கொள்ள முடியும்...\n//ஏன் எனக் கேட்ட எனக்கு அவன் அளித்த விளக்கம், தமிழ்நாட்டில் நான் கேள்வி மட்டுமே பட்டிருந்த தீண்டாமைக் கொடுமையின் முழு வீச்சையும் உணர வைத்தது.\nபீகாரைச் சேர்ந்த என் முந்தைய அலுவலகத்தின் தோழி ஒருவர் மதிய உணவின் போது சாப்பிட்ட கையால் ஒரு சப்பாத்தியை எடுத்து தன் தட்டில் வைத்தார், இது போன்று சாப்பிடும்போது யாரேனும் சாப்பிட்ட கையால் எடுத்து வைத்து எனக்கு பழக்கமில்லாததால் தயவு செய்து எடுத்துவிடு நான் சாப்பிடமாட்டேன் என்றேன்(இப்போது அதெல்லாம் இல்லை, பழகிவிட்டது எந்த தட்டிலிருந்தும் எடுத்து சாப்பிடுவேன்) அதற்கு அவர் தந்த பதில் எந்த அளவிற்கு அங்கே சாதிவெறி புரையோடியுள்ளது என தெரிந்தது. அப்படி என்ன சொன்னார் என்கின்றீரா நான் **** தான் அதனால் நீ தாராளமாக சாப்பிடலாம் ஒன்றுமில்லை என்றார், நான் சாதிக்காக சொல்லவில்லை, சாப்பிட்ட கையால் எடுத்து வைத்ததற்காக என்று விளக்கினேன்.\nபீகார் தான் நாட்டிலியே அதிக ஈஆஸ் அதிகாரிகளை .....//\nஅது மட்டுமல்ல பெரும்பாலான வருடங்கள் IIT-JEE முதல் மாணவர்களாக வருவோரும் பாட்னாவை சார்ந்தோராய் உள்ளது பெரும் புதிர்தான் .. ராஞ்சி பகுதி மிகவும் பின்தங்கியது என நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=503", "date_download": "2018-07-19T02:08:40Z", "digest": "sha1:BTYGLTUT744F4TI2XLR27PW2OFPS33RZ", "length": 2129, "nlines": 27, "source_domain": "tamilbooks.info", "title": "கூனம்பட்டி ஆதீனம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதொடர்பு எண் : 91429458224\nமுகவரி : ஸ்ரீ மாணிக்கவாசகர் திருமடாலயம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 1\nகூனம்பட்டி ஆதீனம் வெளியிட்ட புத்தகங்கள்\nகூனம்பட்டி மாணிக்கவாசகர் திருமடாலய வரலாறு\nபதிப்பு ஆண்டு : 1994\nபதிப்பு : முதற் பதிப்பு (1994)\nஆசிரியர் : இராசு, செ\nபதிப்பகம் : கூனம்பட்டி ஆதீனம்\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/teacher-raped-girl-student-pregnant.html", "date_download": "2018-07-19T02:06:19Z", "digest": "sha1:BRGYER52BV2UEWZQF3QXNC4R3YKCSQDZ", "length": 8411, "nlines": 67, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "ஆசிரியருடனான உறவில் கர்ப்பமான மாணவி! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » ஆசிரியருடனான உறவில் கர்ப்பமான மாணவி\nஆசிரியருடனான உறவில் கர்ப்பமான மாணவி\nநுவரெலியா - கந்தபளை பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் ஆசிரியரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கர்ப்பிணியாகியுள்ள சம்பவம் அப்பிரதேசத��தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகந்தபளை நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள பாடசலையொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபாதிக்கப்பட்ட மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபவத்தில் 15 வயது மாணவியே பாதிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி அண்மைக்காலமாக பாடசாலைக்கு வருகை தராத நிலையில், அவர் மூன்று மாதக் கர்ப்பிணியாகா இருந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்தே சந்தேக நபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇது குறித்து கந்தபளை பொலிஸ் நிலையத்தில் பாடசாலையில் பழைய மாணவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாணவி பாடசாலைக்கு வருகைதருவதை நிறுத்திக்கொண்டுள்ளார். இதன் பின்னர் மாணவி கர்ப்பமாக்கப்பட்டுள்ளமை தெரிய வரவே குறித்த பாடசாலையின் பழைய மாணவர்கள் நேற்று பாடசாலை வளாகத்துக்குள் சென்று சந்தேக நபரான குறித்த ஆசிரியரை பாடசாலையை விட்டு உடனடியாக வெளியேறுமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.\nஅத்துடன் இவ்வாறான ஒழுக்கமற்ற ஆசிரியரை தொடர்ந்து ஆசிரியப் பணியில் பாடசாலை நிர்வாகம் அனுமதிக்கும் பட்டசத்தில் அது ஏனைய மாணவிகளுக்கும் பாதிப்புக்களை ஏற்ப்படுத்தக்ககூடியதாக அமைந்து விடும் என்பதால் அவரை பாடசாலையிலிருந்து வெளியேற்றுமாறு கோரினர்.\nஆர்ப்பாட்டம் இடம்பெற்ற சமயத்தில் பாடசாலையில் பணியிலிருந்த குறித்த ஆசிரியர் அரை நாள் விடுமுறையில் செல்வதர்ர்க்கு முயற்சித்துள்ளார். எனினும் தகவலறிந்து அங்கு வந்த பொலிசார் ஆசிரியரை கைது செய்துள்ளனர்.\nகந்தபளை பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் தொடர்பு கொண்டு வினவியபோது, விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.\nமேலும் குறித்த பாடசாலை ஆசிரியரிடம் தொலைபேசி ஊடாக வினவியபோது அதிபர் பதில் அளிக்காது தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார்.\nசம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மாணவியை திருமணம் முடிப்பதாக கூறியுள்ளதாகவும் மாணவியின் வீட்டில் அவர் இது குறித்து கதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஎனினும் மாணவி இன்றும் சிறுமியாக இருப்பதோடு ஆசிரியருக்கு 25 வயதிற்கும் மேல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் குறித்து பொலிசார் ���ேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t456-topic", "date_download": "2018-07-19T02:14:22Z", "digest": "sha1:7GXAJ4O35VTWWFHUZULHPIZFGDBXZXKR", "length": 11216, "nlines": 100, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "வீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்சி!", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nவீடியோ பிரியர்களுக்கான பயனுள்ள நீட்சி\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nவீடியோ பிரியர்களுக்கான பயனு���்ள நீட்சி\nநெருப்பு நரி (FireFox) உலாவியில், நமக்கு விருப்பமான காணொளிகளை Youtube, Google Video, Metacafe மற்றும் MySpace போன்ற தளங்களிலிருந்து கண்டு களிக்கிறோம். இவ்வாறு நாம் காணொளிகளை பார்த்தபடியே, வேறு எந்த வலைப் பக்கங்களையும், பார்வையிட முடியாது. இதற்கான சரியான தீர்வாக அமைவது நெருப்புநரி உலாவிக்கான YouPlayer நீட்சி\nஇந்த நீட்சியை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, உங்கள் நெருப்புநரி உலாவியில், Status Bar இல் YP என்ற குறியீடு வந்திருப்பதை கவனிக்கலாம். இந்த குறியீட்டை க்ளிக் செய்வதன் மூலமாக YouPlayer ஐ திறக்கவோ மூடவோ இயலும். இந்த வசதி உலாவியில் இடது புற sidebar இல் திறக்கும். இங்கு நீங்கள் விரும்பும் வீடியோக்களுக்கான URL ஐ Drag & Drop செய்தால் போதுமானது.\nYoutube மட்டுமின்றி, Google Video, Daily Motion, Metacafe மற்றும் MySpace போன்ற தளங்களை தேர்வு செய்ய, நெருப்பு நரி உலாவியின், வலது கீழ்புற மூலையில் உள்ள சிறிய பொத்தானை க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.\nமேலும், இதிலுள்ள Playlist வசதியின் மூலமாக, நாம் டேப்களில் திறக்கும், வீடியோ லிங்குகளை sidebar Playlist இல் Drag & Drop செய்து கொள்ளலாம்.\nஇதன் Options பகுதிக்கு சென்று, ‘Use new player (experimental)’ option ஐ தேர்வு செய்வதன் மூலமாக, நமது கணினியில் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள, FLV கோப்புகளை Playlist ல் Drag & Drop செய்து, கண்டு களிக்கலாம்.\nஇவ்வாறு நமக்கு தேவையான வீடியோக்களை சைடுபாரில் கண்டுகளித்தபடியே, இணையத்தில் உலாவமுடியும். இந்த நீட்சியிலுள்ள மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இவ்வாறு கண்டு களிக்கும் வீட்யோக்களை Playlist இல் வலது க்ளிக் செய்து Download பொத்தானை அழுத்தி நமது கணினியில் சேமித்துக் கொள்ளவும் இயலும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2011/11/2.html", "date_download": "2018-07-19T02:13:28Z", "digest": "sha1:TIHCFG7Z4OYTTIYDQCRO33NYE7A7ZVMS", "length": 8423, "nlines": 153, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: என் முற்றத்துக் கவிதைகள் - 2", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nஎன் முற்றத்துக் கவிதைகள் - 2\nஹைக்கூ பகுதி - 2 அனைவரையும் வரவேற்கின்றது. ஹைக்கூ பகுதி - 1 ற்கு இங்கே சொடுக்கவும். http://theruppaadakan.blogspot.com/2011/11/blog-post_07.html .\nஹைக்கூ என்பது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரக்கூடியது. ஏதோ வாசிக்க வேண்டும் என்றெல்லாம் வாசிக்கக்கூடாது. அப்படி வாசித்தால், வெறும் வார்த்தைகளாக மட்டுமே கண்ணுக்குத் தெரியும், எதுவும் புரியாது. ஹைக்கூவை மனதால் வாசிக்க வேண்டும். உண்மையில் ஹைக்கூ என்பது பூந்தோட்டத்தில் வீசும் மெல்லிய, இதமான சில்லென்ற காற்றை சுவாசிப்பதைப் போல சுகமான ஒரு அனுபவம். அதனை மெதுவாக, ரசித்துச் சுவைக்கும் போதுதான் அதன் வசீகரத் தன்மையை உணர முடியும்.\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\n - ஒரு அறிவியல் நோக்கு\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nஎன் முற்றத்துக் கவிதைகள் - 2\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/04/how-to-create-playlist-in-youtube.html", "date_download": "2018-07-19T02:14:51Z", "digest": "sha1:GQVKYSYTNKGAFIHM2HJOFU4SA7YE47QQ", "length": 15366, "nlines": 106, "source_domain": "tvs50.blogspot.com", "title": "Youtube-ல் Playlist உருவாக்குவது எப்படி? | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nYoutube-ல் Playlist உருவாக்குவது எப்படி\nயூடுபில் உள்ள ஒன்றிக்கு மேற்பட்ட் வீடியோ க்களை ஒரே யூடுப் பிளேயர்ரில் \"Playlist\" ஆக தோன்ற செய்வது எப்படி என்பதனை பற்றிய பதிவு இது.\nYoutube தளத்தை பற்றி இணையத்தில் அறியாதவர்கள் மிக குறைவுதான். இணையம் என்றால் எப்படி கூகிள் நியாபகத்தில் வருகிறதோ, அது போல் இணையத்தில் வீடியோ என்றால் முதலில் நியாபகத்தில் வருவது யூடுப் தளம் தான். கோடிக்கணக்கானவீடியோக்களை உள்ளடக்கிய இந்த தளத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கில் வீடியோ க்கள் ஏற்ற படுகின்றன.\nயூடுபில் உள்ள வீடியோ வை உங்கள் தளம் / பிளாக்கில் Embed செய்வதை நீங்கள் அறிந்திருக்கலாம். சுருக்கமாக அதை காண்போம்.\nv=WEAM6ilnehw இந்த வீடியோ வை உங்கள் பிளாக்கில் தோன்ற செய்ய வேண்டுமெனில் , அந்த வீடியோ பக்கத்தில் \"Embed\" என்ற பகுதியில் உள்ள நிரலை வெட்டி உங்கள் பதிவில் ஒட்டவும். உங்கள் பதிவை வெளியிட்டவுடன் வீடியோ உங்கள் பதிவில் தோன்றும்.\nஒரு வீடியோ என்பதால் பிரச்சினை இல்லை. யூடுபில் பத்து நிமிடத்திற்கு மேற்பட்ட வீடியோ க்களை ஏற்ற முடியாது. வீடியோ பத்து நிமிடத்திற்கு மேற்பட்டதாக இருந்தால் , பத்து பத்து நிமிடங்களாக பிரித்து யூடுபில் ஏற்ற வேண்டும். அவ்வாறு ஏற்றப்பட்ட வீடியோ க்களை உங்கள் பிளாக்கில் தோன்ற செய்ய ஒவ்வொரு வீடியோ வின் Embed நிரலையும் வெட்டி ஓட்ட வேண்டும். பார்ப்பவர்கள் ஒவ்வொரு வீடியோ வாக கிளிக் செய்து பார்க்க வேண்டும். இது இடத்தை அடைத்து கொள்ளலாம், பார்ப்பவர்களுக்கு சலிப்பை தரலாம்.\nஅதற்கு ஒரு தீர்வு தருகிறது யூடுப். ஒரே மாதிரியான ஒன்றிற்கு மேற்பட்ட வீடியோ வை உங்கள் பிளாக்கில் தோன்ற செய்ய விரும்பினால் அவை அனைத்தையும் \"Playlist\" என்ற பெயரில் ஒன்றாக சேர்த்து ஒரே வீடியோ வாக உங்கள் பிளாக்கில் தோன்ற செய்யலாம்.\nஅது எப்படி என்று பார்ப்போம். உதாரணத்திற்கு வாரணம் ஆயிரம் திரைப்படத்தின் பாடல்களை ஒன்றாக சேர்த்து பிளாக்கில் தோன்ற செய்ய வேண்டும் என்ற வேலையை எடுத்து கொள்ளுவோம்.\n1. முதலில் நீங்கள் இணைக்கவிரும்பும் அனைத்து வீடியோ க்களையும் தேடி கண்டுபிடித்து கொள்ளுங்கள். உதாரணமாக வாரணம் ஆயிரம் பாடல்களாக நான் யூடுபில் தேடி பிடித்தவை\nv=QQAKbL4A6zA - நெஞ்சுக்குள் பெய்திடும்\nv=7ViVGDidU1o - அனல் மேலே பனி துளி\nv=AGmC64Iw6wI - என்ன என்ன தேடி வந்த அஞ்சலை\nv=bF5IO9THtHw - அடியே கொல்லுதே\nv=6Q1mn7kCo4k - ஒம் ஷாந்தி ஷாந்தி .\nv=lP_AKp_CVAs - முன்தினம் பார்த்தேனே\nஇவற்றை ஒரே யூட��ப் பிளேயர்ரில் இணைக்க வேண்டும். எளிமையான விசயம்தான்.\n2. யூடுபில் உங்கள் கணக்கில் லாகின் செய்து கொள்ளுங்கள். மேலே உங்கள் உறுப்பினர் பெயரில் மேல் மௌசை கொண்டு சென்று \"Playlist\" கிளிக் செய்து கொள்ளுங்கள்.\n3. தோன்றுகின்ற பக்கத்தில் \"New\" வை கிளிக் செய்து \"Playlist\" என்பதை தேர்வு செய்யும் போது \"New Playlist Title\" கொடுக்க சொல்லி கேட்கும். அதில் நீங்கள் கொடுக்க விரும்பும் தலைப்பை கொடுத்து \"Create\" கிளிக் செய்யவும்.\n4. அடுத்து தோன்றும் பக்கத்தில் playlist பற்றி விளக்கம் (Description) அளித்து விட்டு \"Save Changes\" கிளிக் செய்து கொள்ளவும்.\n5. அடுத்து இந்த செய்முறையின் முதல் பகுதியில் தேர்ந்தெடுத்த வீடியோ பக்கங்களை பார்வை இடவும். அந்த வீடியோ க்களுக்கு கீழே \"Playlist\" என்ற ஆப்சனை நீங்கள் காணலாம். அதை கிளிக் செய்து அந்த வீடியோ வை நீங்கள் தயார் செய்து வைத்து உள்ள Playlist இல் சேர்த்து கொள்ளவும்.\nஇது போன்று ஒவ்வொரு வீடியோ பக்கமாக தேர்வு செய்து, Playlist இல் சேர்த்து கொள்ளவும்.\n6. இப்போது மீண்டும் \"Playlist\" பக்கத்திற்கு வரவும். அதில் நீங்க சேர்த்த வீடியோ க்கள் அனைத்தும் தெரியும் \"Play All\" என்பதனை கிளிக் செய்து அனைத்து வீடியோ க்களையும் பார்க்கலாம். அதனை உங்கள் தளம்/ பிளாக்கில் எப்படி இணைப்பது என்று பார்ப்போம்.\n7. \"Edit Playlist Info\" என்பதனை கிளிக் செய்து கொள்ளவும். அதில் உள்ள \"Embed\" நிரலை வெட்டி உங்கள் பிளாக் அல்லது தளத்தில் பதிவு உருவாக்கும் போது ஒட்டவும்.\n8. மேலே நாம் உருவாக்கிய \"Playlist\" இப்படித்தான் தோன்றும். அனைத்து வீடியோ க்களும் ஒன்றன் பின் ஒன்றாக Play ஆகும். வேண்டுமென்கிற வீடியோ வுக்கு நீங்கள் மாறியும் கொள்ளலாம். மேலே நாம் உருவாக்கிய வீடியோ வை இயக்கி பாருங்கள்.\nஇது போன்று உங்கள் விருப்பங்களை பொறுத்து \"Playlist\" களை உருவாக்கி உங்கள் பதிவுகளில் இணைத்து கொள்ளலாம். தனி தனியாக வீடியோ களை பதிவில் இடுவதை ஒப்பிடும் போது உங்கள் பதிவில் நிறைய இடம் மிச்சமாகும்.\nஉங்கள் \"Playlist\" களை யூடுபில் மற்றவருடன் பகிர்ந்தும் கொள்ளலாம்.\nஇந்த பதிவு தங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன். சந்தேகங்கள் இருந்தால் தயங்காமல் கேட்கவும். முடிந்தவரை உதவி செய்கிறேன். Print this post\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்க��் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nபுதிய பாண்டா க்ளவுட் ஆண்டிவைரஸ் இலவசம்\nஇலவச ஆன்லைன் ஃபைல் கன்வெர்டர்\nDevice Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு\nசென்னையில் பிஎஸ்என்எல் IPTV அறிமுகம்\nபிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்\nதரவிறக்க தளங்களில் நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவத...\nவோடாபோன் விளம்பரங்களில் 'வெள்ளான்களின்' அட்டகாசம்\nஒரே மாதிரி படங்கள் - கூகிள் லேப்ஸ் புதிய சேவை\nபெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்\nமைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் டிசைனர் 2007 இலவசம்\nவிஜய் டிவி தற்போது டிஷ் டிவி சௌத் சில்வர் பேக்கில்...\nமுழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில் - Not Illega...\nபிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்பட...\nUSB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள...\nIZArc இலவச மென்பொருள் : கோப்புகளை சுருக்குதல் & து...\nபனிக்கரடியிடம் கடி வாங்கிய அம்மணி : வீடியோ\nYoutube-ல் Playlist உருவாக்குவது எப்படி\nஉண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்\nஇணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/04/lost-usb-drive-contact-information.html", "date_download": "2018-07-19T02:17:11Z", "digest": "sha1:2ZGWHA7WVGI4JEEOR6SS627IL53S74J6", "length": 14197, "nlines": 133, "source_domain": "tvs50.blogspot.com", "title": "USB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள் | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nUSB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள்\nஉங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனால், அதனை கண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்வது பற்றிய பதிவு இது.\nசென்ற மாதம் என்னுடைய யுஎஸ்பி டிரைவை தொலைத்து விட்டேன். மிக முக்கியமான கோப்புகளுடன், கடந்த ஆறுமாதமாக சேகரித்த மென்பொருள்கள் அதில் இருந்தன. சிறிய பொருள் ஆதலால் எங்கோ விழுந்து விட்டது. சென்ற இடங்களுக்கெல்லாம் தொலைபேசியில் கேட்டேன். இல்லை என்ற பதில் தான் வந்தது.\nநல்��வர் எவரேனும் எடுத்து இருந்து அதை உரியவரிடம் ஒப்படைக்கலாம் என்று நினைத்து இருந்தாலும் என்னை பற்றிய தகவல்கள் அதில் இல்லை. தொலைந்தது தொலைந்துதான்.\nஅடுத்து ஒரு புதிய யுஎஸ்பி டிரைவ் வாங்கினாலும், எனது தொடர்பு தகவல்களை அதில் தெரிவிக்க வழி தேடினேன். யுஎஸ்பி டிரைவை கண்டெடுப்பவர் உபயோகிக்கும் போது எனது தொடர்பு தகவல்கள் அவர் கண்ணில் படும்படி இருந்தால் அவர் என்னை தொடர்பு கொள்ள வழி உண்டு. இணையத்தில் அதற்கு தீர்வாக குட்டி மென்பொருள்கள் கிடைத்தன.\nஅவற்றை உங்கள் யுஎஸ்பி டிரைவில் நிறுவினால், யுஎஸ்பி டிரைவை திறக்கும் போது உங்களை பற்றிய தகவல்களை தெரிவித்து விடும்.\nஇங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள். ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் மூன்று கோப்புகள் இருக்கும்.\nreadme.txt கோப்பை திறந்து உங்களை பற்றிய தகவல்களை அதில் கொடுக்கவும். பின்பு இந்த மூன்று கோப்புகளையும் உங்கள் யுஎஸ்பி டிரைவுக்கு மாற்றவும். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல் தோன்றும்.\nஉங்களை பற்றிய தகவல்கள் இதனை விட சிறப்பாக தோன்ற வேண்டும் என்று எண்ணினால் சற்றே மேம்படுத்தபட்ட இந்த மென்பொருளை இங்கே கிளிக்செய்து தரவிறக்கி கொள்ளுங்கள் . ZIP கோப்பாக வரும். அதை Extract செய்து கொள்ளுங்கள். அதில் 5 கோப்புகள் இருக்கும்.\ncontactme.jpg கோப்பில் உள்ள படமே உங்களை பற்றிய தகவலாக தோன்றும். அதனை எடிட் செய்து கொள்ளுங்கள்.\nautosplash.ini கோப்பில் உள்ள தகவல்களை மாற்றுவதன் மூலம் தோன்றும் செய்தி விண்டோவின் உயரம், அகலம், எத்தனை வினாடிகள் தோன்ற வேண்டும் என்பனவற்றை மாற்றலாம்\nஎடிட் வேலைகள் முடிந்தவுடன் இந்த ஐந்து கோப்புகளையும் இங்கள் யுஎஸ்பி டிரைவிற்கு மாற்றி விடுங்கள். இனி ஒவ்வொரு முறையும் நீங்கள் யுஎஸ்பி டிரைவை ஓபன் செய்யும் போதும் உங்களை பற்றிய தகவல்கள் சில வினாடி தோன்றி மறையும்.\nயுஎஸ்பி டிரவின் மீது மௌஸ் வலது கிளிக் செய்து \"Explore\" கிளிக் செய்வதன் மூலம் யுஎஸ்பி டிரைவில் உள்ள கோப்புகளை பார்வையிடலாம்.\nஇதன் மூலம் உங்கள் யுஎஸ்பி டிரைவ் தொலைந்து போனாலும் அதை கண்டெடுப்பவர் உங்களை பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.\nஅவர் உங்களை தொடர்பு கொண்டு யுஎஸ்பி டிரைவை உங்களிடம் ஒப்படைப்பார்... அவர் ரொம்ம்ம்ப நல��லவராய் இருந்தால் மட்டுமே... Print this post\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nநல்ல தகவல்..இதை வேறு எதில் பயன்படுத்த முடியும்\nகைத்தொலைபேசியில் உபயோகப்படுத்த இயலாது. CD மற்றும் DVD தயாரிக்கும் போது இந்த வழிமுறைகளை அதில் உபயோகிக்கலாம். CD மற்றும் DVD யை திறக்கும் போது நீங்கள் அளித்துள்ள செய்தி தோன்றும்.\nஇதை நான் CD, DVD களில் சோதித்து பார்த்ததில்லை. ஆனால் autorun.inf நான் கூறியுள்ளபடி வேலை செய்யும்.\nமிக அருமையான தகவல், மிக்க நன்றி\nஎல்லாம் அழிந்து விடும் :(\nமிக்க நன்றி . நல்ல தகவல். வோட்டு குத்தியாயிற்று\nஇது பலருக்கும் பயன்படும் மென்பொருள் உங்கள் உதவிக்கு நன்றி\nவடிவேலன் சார் ... உங்கள் தொடர் மறுமொழிகளுக்கு நன்றி\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nபுதிய பாண்டா க்ளவுட் ஆண்டிவைரஸ் இலவசம்\nஇலவச ஆன்லைன் ஃபைல் கன்வெர்டர்\nDevice Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு\nசென்னையில் பிஎஸ்என்எல் IPTV அறிமுகம்\nபிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்\nதரவிறக்க தளங்களில் நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவத...\nவோடாபோன் விளம்பரங்களில் 'வெள்ளான்களின்' அட்டகாசம்\nஒரே மாதிரி படங்கள் - கூகிள் லேப்ஸ் புதிய சேவை\nபெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்\nமைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் டிசைனர் 2007 இலவசம்\nவிஜய் டிவி தற்போது டிஷ் டிவி சௌத் சில்வர் பேக்கில்...\nமுழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில் - Not Illega...\nபிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்பட...\nUSB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள...\nIZArc இலவச மென்பொருள் : கோப்புகளை சுருக்குதல் & து...\nபனிக்கரடியிடம் கடி வாங்கிய அம்மணி : வீடியோ\nYoutube-ல் Playlist உருவாக்குவது எப்படி\nஉண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்\nஇணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்பட���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1914120", "date_download": "2018-07-19T01:52:41Z", "digest": "sha1:ZNPICJB4HZK7GMEBEAXHGBDXWHOAMR4T", "length": 14227, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி - கரூர்| Dinamalar", "raw_content": "\nபுகார் பெட்டி - கரூர்\nகாவிரி பாலத்தில் மின் விளக்கு வசதி தேவை: குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து, முசிறிக்கு செல்லும் வழியில், பெரியார் பாலம் உள்ளது. மின் விளக்குகள் அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவை எரிவதில்லை. இரவு நேரத்தில் வழிப்பறியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலத்தில் பெரும்பாலானோர் அதிகாலை நேரம் நடை பயிற்சி மேற்கொள்கின்றனர். எனவே, பாலத்தில் மின்கம்பங்களில் விளக்கு பொருத்த வேண்டும்.\nஇறைச்சி கழிவுகளால் தொல்லை: கரூர் பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை ஆகிய பகுதிகளில் கோழி இறைச்சி, மீன் விற்பனைக் கடைகள் உள்ளன. கடைகளில் மீதியாகும், இறைச்சி கழிவுகளை வெளியில் மூட்டையாக கட்டி வைத்துச் செல்கின்றனர். இதை சாப்பிட ஏராளமான நாய்கள் வருகின்றன. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை, நாய்கள் விரட்டி கடிக்கின்றன. இறைச்சி கழிவுகளை வெளியில் வைக்கும் கடைகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimozhigal.blogspot.com/2014/10/mac-address.html", "date_download": "2018-07-19T01:46:08Z", "digest": "sha1:MQNX3ZP2NP3YBVII5THQLBW5XJG32MVG", "length": 18690, "nlines": 503, "source_domain": "manimozhigal.blogspot.com", "title": "..........மணிப்பயல்..........: MAC Address என்றால் என்ன?", "raw_content": "\nகணிப்பொறியியல் ரகசியங்கள் அத்தனையும் போட்டு உடைக்கும் ஒரே வலைத்தளம்\nMAC Address என்றால் என்ன\nIP Address என்பது நமது கணிப்பொறிக்கு நம்மால் கொடுக்கப்படும் ஒரு அடையாள எண் ஆகும்.\nஒரு நெட்வொர்க்கில் நமது கணிப்பொறியை இணைக்கும்போது தகவல் பரிமாற்றத்திற்கு இந்த IP Address உதவுகிறது.\nஇந்த IP Address -ஐ நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியும்.\nஎனும் மற்றொரு பெயர் உண்டு.\nMAC Address என்பது நமது கணிப்பொறியின் நிரந்தரமான மாற்றமுடியாத ஓர் அடையாள எண் ஆகும்.\nஇந்த அடையாள எண்ணானது நமது கணிப்பொறியை நெட்வொர்க்கில் இணைக்கப் பயன்படும் network interface card (NIC) னுள் ஒரு Firmware ���க பதியப்பட்டிருக்கும்.\nஎனும் மற்ற பெயர்களும் உண்டு.\nஉலகம் முழுவதும் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு பயன்படுத்தப்படும் அனைத்து Electronic Devices களும் ஒரு பிரத்தியேக எண் (Unique ID) அதாவது, MAC Address கொண்டிருக்கும்படி தயாரிக்கப்படுகிறது.\nஇந்த MAC Address அடையாள எண்ணானது:\nஎனும் சர்வதேச அமைப்பினால் நிர்வகிக்கப்படுகிறது.\nஅதனால் உலகில் எந்த இரு Network Devices; களும் ஒரே MAC Address எண்ணை கொண்டிருக்காது.\nஇந்த MAC Address ஆனது ஒரு:\nஇதில் முதல் ஆறு இலக்கங்கள் MM-MM-MM அந்த NIC ஐ தயாரித்த கம்பெனியைக் குறிக்க பயன்படுகிறது.\nமீதமுள்ள ஆறு இலக்கங்களே ( SS-SS-SS ) அந்த NIC ன் பிரத்தியேக எண்ணாக (Unique ID) இருக்கும்.\nகீழே NIC தயாரிக்கும் சில நிறுவனங்களின் பெயர்களும் அவற்றின்; NIC; களில் பயன்படுத்தப்படும் முதல் ஆறு இலக்க எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது.\nநமது கணிப்பொறியின்; MAC Address ஐ கீழ்க்கண்ட இணையதளத்தில் கொடுத்து NIC -ஐ தயாரித்த நிறுவனத்தின் பெயரைத் தெரிந்து கொள்ளலாம்.\nநமது கணிப்பொறியின் ; MAC Address தெரிந்துகொள்ள:\nஇதில் Physical Address என குறிப்பிடப்படும் எண்ணே நமது கணிப்பொறியின் MAC Address ஆகும்.\nசாதாரணமாக ஒரு புத்தகம் (Book) என்பது பல்வேறு பக்கங்களின் (Pages) தொகுப்பு ஆகும். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துக்கள் (Texts) ம...\n படம்: கடலோர கவிதைகள் -1986 இயக்கம்: பா...\n- வெப் செர்வர் என்றால் என்ன\nவெப் செர்வர் என்பது ஒரு Application அல்லது ஒரு Software ஆகும். ( ஆனால் சில சமயங்களில் வெப்செர்வர் Application பயன்படுத்தப்ப...\nRoot Server -என்றால் என்ன\nHow To Block a Website -ஒரு இணையதளத்தை முடக்குவது ...\nMAC Address என்றால் என்ன\nஇங்கு கதை, கவிதை, கட்டுரை மற்றும் நகைச்சுவை துணுக்குகள் பாதி விலைக்கு விற்கப்படும்.\nஅழகிய வண்ண புகைப்படம் ஒன்று தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்*.\nமணி செந்தில் (நாம் தமிழர்)\nபேராசிரியர் மணி அய்யா(அன்னை கல்லூரி)\nமுருகானந்தம் ( \"Mr. Pot \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/decor/2018/7-products-you-should-never-buy-used-019950.html", "date_download": "2018-07-19T02:19:47Z", "digest": "sha1:SUR3RLBGYFUMPZXA4QH2TCBIMI6X2THN", "length": 18807, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "இதெல்லாம் தெரியாமகூட செகண்ட் ஹேண்டாக வாங்கிடாதீங்க…. | 7 Products You Should Never Buy Used - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதெல்லாம் தெரியாமகூட செகண்ட் ஹேண்டாக வாங்கிடாதீங்க….\nஇதெல்லாம் தெரியாமகூட செகண்ட் ஹேண���டாக வாங்கிடாதீங்க….\nபொதுவாக நாம் இரண்டாம் தரமாக சில பொருள்களைப் பயன்படுத்துகிறோம். குறிப்பாக, கார், ஃபிரிட்ஜ் போன்றவை. ஆனால் சில பொருள்கள் இண்டாம் தரமாக வாங்கியபின், அதைவிட இரண்டு மடங்கு செலவு வைத்துவிடும்.\nஅதனால் சில பொருள்களை மட்டும் இரண்டாம் தரமாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி என்னென்ன பொருள்களை செகண்ட் ஹேண்டாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஏற்கனவே யாரவது பயன்படுத்திய மெத்தையை எப்போதும் வாங்கக் கொடாது. இதற்கான முக்கியமான காரணம் மூட்டை பூச்சிகள். மூட்டை பூச்சியை வீட்டிற்கு கொண்டு வருவது போன்ற ஒரு அசம்பாவிதம் வேறு எதுவும் இல்லை என்பதை அனுபவப்பட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள். மேலும் ஒரு மெத்தையின் ஆயுட்காலம் 7 முதல் 10 ஆண்டுகள் தான். அது மட்டுமில்லாமல், ஏற்கனவே பயன்படுத்திய மெத்தை என்பதால் அதற்கு உண்டான தன்மையை இழந்து காணப்படும். சில நேரம் அதன் உள்ளிருக்கும் பஞ்சுகள் வெளிப்பட்டும், தளர்ந்தும் காணப்படலாம்.\nகுழந்தைகளின் விளையாட்டு பைக்கிற்கு வாங்கும் ஹெல்மேட்டாக இருந்தாலும், உங்கள் இரு சக்கர வாகனத்திற்காக நீங்கள் பயன்படுத்த வாங்கும் ஹெல்மேட்டாக இருந்தாலும், புதிய தரம் வாய்ந்த பிராண்ட் ஹெல்மெட்டை மட்டுமே வாங்கவேண்டும்.. ஒரு முறை விபத்தில் சிக்கிய ஹெல்மெட்டை தூக்கி எறிவது நல்லது. இதனை நமக்கு சொல்பவர், வாஷிங்டனில் உள்ள நுகர்வோர் பாதுகாப்பு வக்கீல், நீல் கொஹேன் அவர்கள். விபத்துகளில் சிக்காத ஹெல்மேட்டாக இருந்தாலும், ஒரு காலகட்டத்திற்கு பிறகு அவற்றுள் உள்ள பஞ்சு சேதமடையலாம் என்றும் அவர் கூறுகிறார். மேலும், நுகர்வோர் தயாரிப்புகள் பாதுகாப்பு ஆணையம் (CPSC) அடிக்கடி பாதுகாப்பு விதிகளை புதுப்பித்துக்கொள்கிறது, மேலும் நீங்கள் உங்கள் பாதுகாப்பை பற்றி எந்த நேரத்திலும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் தயிர் போல, கார் சீட்டிற்கும் காலாவதி தேதி உண்டு. ஒரு விபத்திற்கு பின் பைக் ஹெல்மெட் போல இதையும் மாற்ற வேண்டும். காரின் முந்தைய உரிமையாளர் எப்படி காரை கையாண்டிருப்பார் என்பது நமக்கு தெரியாது. எதாவது ஒரு விபத்தில் சிக்கி, கார் சீட்டின் நிலைமை என்னவாகியி���ுக்கும் என்பதும் நமக்கு தெரியாது. எதாவது ஒரு பகுதி, மாற்றம் செய்யப்பட்டுள்ளதா அல்லது புதிய பொருள் பொருத்தப்பட்டுள்ளதா என்பது எதுவம் தெரியாது என்று கொஹேன் கூறுகிறார்.\nகுழந்தையை உறங்க வைக்கக் கூடிய இடமாகிய இந்த தொட்டிலை போல் பாதுகாப்பான இடம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது. அத்தகைய தொட்டிலை செகண்ட் ஹேன்ட் பயன்பாட்டிற்காக வாங்குவது வேண்டாம் என்று கொஹேன் கூறுகிறார். தொட்டில் பார்ப்பதற்கு புதிது போல் தோன்றினாலும், அதன் மறை எளிதில் விலகக் கூடிய நிலையில் இருக்கலாம். மெத்தைக்கும் தொட்டிலும் இடைவெளி அதிகம் இருக்கலாம். சில தொட்டிலில், குழந்தையை எளிதாக தூக்கும் விதத்தில் தொட்டிலின் இரண்டு பக்கங்களும் எளிதில் ஏற்றி இறக்கும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். 2011ம் ஆண்டு,நுகர்வோர் தயாரிப்புகள் பாதுகாப்பு ஆணையம் (CPSC) இத்தகைய தொட்டில்களை தடை செய்தது. (மேலும் தகவலுக்கு அணுகவும் SaferProducts.gov)\nஃபுட் புராசஸர் (Food Processor)\nகூர்மையான ப்ளேடுகள் மூலம் அதிக வேகத்தில் இயங்கக் கூடிய எந்த ஒரு பொருளையும் வாங்குவதற்கு முன் அது சரியான நிலையில் இயங்குவதை உறுதிபடுத்திக் கொண்டு வாங்க வேண்டும் என்று கொஹேன் கூறுகிறார். சென்ற டிசம்பர் மாதம், 8 மில்லியன் உணவு பதனாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இயங்கும்போது இதன் ப்ளேடுகள் உடைந்து உணவு பொருட்களில் கலந்து விடுவதே பறிமுதல் செய்யப்பட்டதற்கான காரணம் ஆகும்.\nலேப் டாப் அதன் முதல் உரிமையாளரிடம் பல்வேறு வகையில் பயன்பட்டிருக்கலாம். அது சரியானபடி வேலை செய்யும் என்பதற்கு எந்த ஒரு உறுதியும் கிடையாது. பணத்தை மிச்சப்படுத்த செகண்ட் ஹேன்ட் லேப் டாப் வாங்குவதை விட, நம்பகமான கடையில் நல்ல தரமான லேப் டாப் வாங்குவதால் , தொழில் நுட்ப தொடர்பான உதவியையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இத்தகைய பொருட்களுக்கான வாரண்டியும் கிடைக்கும்.\nசில விலங்கு பொம்மைகளின் உட்புறம் மென்மையான நார் அல்லது பஞ்சால் நிரப்பப்பட்டு மேலே துணியால் தைத்து விற்கப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு அழகாகவும், தொட்டால் மென்மையாகவும் இருப்பதால் குழந்தைகள் இவற்றில் அதிகம் ஆசைப்படுவார்கள். ஆனால் அவர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காக செகண்ட் ஹேன்ட் பொம்மையை வாங்க வேண்டாம். அவற்றுள் மூட்டை பூச்சிகள் , பேன் , க��ருமி என்று எது வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தத் துணியில் கண்ணுக்கு தெரியாத நுண் கிருமிகள் இருந்து நம்மை பயமுறுத்தலாம். இதனை விட சிறிய பொம்மையாக இருந்தாலும் புதிய பொம்மையை குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறப் போகிறது... யார் அந்த ராசிக்காரர்\nஎவ்வளவு துணி இருந்தாலும் பத்தே நிமிசத்துல டக்குனு துவைச்சு முடிக்கணுமா... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்\nடிரஸ்ல இருக்கிற கறை போகலையா... இத ட்ரை பண்ணுங்க... எந்த கறையா இருந்தாலும் காணாம போயிடும்...\nஇஞ்சியை இப்படி பார்த்துதான் வாங்குறீங்களா... 2 மாசம்வரை பிரஷ்ஷாவே இருக்க என்ன செய்யணும்\n இதோ, கொசுத் தொல்லையில் இருந்து தப்பிக்க... இயற்கை வழிகள்\n அதிர்ச்சி தரும் உணவுப் பொருட்கள்\nதீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இதை செய்திடுங்கள்\nஉங்க ஜட்டியின் காலாவதி நாள் என்னன்னு தெரியுமா - ரொம்ப நாள் யூஸ் பண்ணாதிங்க\nவீட்டில் எந்தெந்த பொருட்களை எந்தெந்த திசைகளில் வைக்க வேண்டும் என தெரியுமா\nவீட்டில் செல்வ வளம் 2 மடங்கு அதிகரிக்கனுமா\n அவற்றை அடியோடு விரட்ட அட்டகாசமான குறிப்புகள்\nஉலகின் பார்வையில் இருந்து மறைத்து வைக்கப்பட்டிருக்கும் 10 விசித்திர வீடுகள்\nவீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை உப்பை வைத்து அகற்றுவது எப்படி\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nMar 21, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த வாரம் எந்த ராசிக்காரர் என்னென்ன பிரச்னையை சமாளிக்க வேண்டியிருக்கும்... என்ன பரிகாரம்\nகேமல் கேர்ள் என்று அறியப்பட்ட உலகின் விசித்திரமான் பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t19315-topic", "date_download": "2018-07-19T01:53:39Z", "digest": "sha1:PSE2JBZIA2NPVZ24W56BNEEVIATWCVNR", "length": 21415, "nlines": 137, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட்! நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க��்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஅன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஅன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்\nஊழல் புரிந்தால், நாட்டின் பிரதமர் உட்பட ஆட்சிபீடத்தில் இருக்கும் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல்\nகுற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் லோக்பால் மசோதாவை திருத்தம் செய்யாமல் அப்படியே சட்டமாக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹசாரே தலமையில் ஒரு இயக்கமாக தேசமே வெடித்துக் கிளம்பியிருகிறது. இந்த ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு இந்தியாவை சேர்ந்த அனைத்து திரையுலகினரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.\nதமிழ்திரையுலகமும் நாளை (ஆகஸ்ட் 23) ஒரு நாள் அடையாள உண்ணாவிரதத்தை மேற்கொண்டு அன்னா ஹசாரேக்கும் ஆதரவு தெரிவிக்கிறது. இந்த ஒருநாள் உண்ணாவிரதத்தில் முன்னனி நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்,\nதொழில்நுட்பக் கலைஞர்கள் பங்குகொள்ள இருகிறார்கள். நாளை பிலிம் சேம்பர் வளாகத்தில் காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடக்கிறது.\nஇதற்கிடையில் அன்னா ஹஸாரேவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள நமீதாவுக்கு பலர் கண்டம் தெரிவித்துள்ளார். தமிழ்திரயுலகில் இருந்து அன்னாவுக்கு முதல் ஆதரவுக்கரத்தை நீட்டியவர் மாதவன்.\nதற்போது அன்னாவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் தெரிவித்துள்ளார். பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அவர், எனக்கு அரசியல் பற்றி எதுவும் தெரியாது.\nஆனால் ஊழலை நமது நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பதை உணர்கிறேன். எனவே உங்களுக்கு ஆதரவாக உள்ளேன் என்று கூறியுள்ளாராம்.\nஅதேபோல, ஹைதராபாதில் தெலுங்கு நடிகர் நடிகைகள் ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று உண்ணாவிரதமிருந்தனர். அனைவரும் ஊர்வலமாக வந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள்.\nதெலுங்கு நடிகர் சங்கத்தலைவர் முரளிமோகன் தலைமை வகித்தார். நடிகர்கள் ராஜசேகர், ஜெகபதிபாபு, விஜயசங்கர், நடிகை ஜீவிதா, சஞ்சனா, ஹேமா வந்தனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nஇயக்குனர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால் முன்னணி நடிகர்கள் நாகார்ஜூனா, மோகன் பாபு போன்ற பெரிய நடிகர்கள் யாரும் வரவில்லை.\nமூத்த நடிகர் நாகேஸ்வர ராவ் மாலையில் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார். தெலுங்குபட உலகின் அன்னா ஆதரவு உண்ணாவிரதம் பேசப்படாத நிலையில்,\nகருப்பு பணத்தில் முழ்கி எழும் தமிழ்திரையுகின் உண்ணாவிரதம் களை கட்டுமா இல்லை பிசு பிசுக்குமா என்பது நாளை காலை தெரிந்து விடும்\nRe: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்\nஇது ஒரு தவறான போராட்டம். ஊழல் புரிந்தால், நாட்டின் பிரதமர் உட்பட ஆட்சிபீடத்தில் இருக்கும் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல்\nகுற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் லோக்பால் மசோதாவை திருத்தம் செய்யாமல் அப்படியே சட்டமாக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹசாரே தலமையில் ஒரு இயக்கமாக தேசமே வெடித்துக் கிளம்பியிருகிறது.\nஇது sariyalla... ஊழலுக்கு எதிராக போராட்டம் சரி ஆனால் பிரதமரை கூண்டில் erruvathaam... விளையாடுகிறார்கள் எல்லோரும்...\nRe: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் ���ோலிவுட் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்\nயாதுமானவள் wrote: இது ஒரு தவறான போராட்டம். ஊழல் புரிந்தால், நாட்டின் பிரதமர் உட்பட ஆட்சிபீடத்தில் இருக்கும் அனைவரையும் பாரபட்சம் இல்லாமல்\nகுற்றவாளிக்கூண்டில் நிறுத்தும் லோக்பால் மசோதாவை திருத்தம் செய்யாமல் அப்படியே சட்டமாக்க வேண்டும் எனக் கோரி அன்னா ஹசாரே தலமையில் ஒரு இயக்கமாக தேசமே வெடித்துக் கிளம்பியிருகிறது.\nஇது sariyalla... ஊழலுக்கு எதிராக போராட்டம் சரி ஆனால் பிரதமரை கூண்டில் erruvathaam... விளையாடுகிறார்கள் எல்லோரும்...\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்\nயாது சரியாக சொன்னீர்கள் பிரதமரை கூண்டில் ஏற்றிவிட்டு நாட்டை தலைமை இல்லாமல் இருக்கவேண்டும் என்று சொல்கிறார் ஹசாரே இவன் ஒரு ஊழல்வாதி சங் பரிவார் இயக்கத்தை சேர்ந்தவன் இவனை எதிகட்சிகள் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கின்றன ...மத்திய அர்சு மந்தமாக இருக்கிறது\nRe: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக திரளும் கோலிவுட் நாளை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய��திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2010/06/blog-post_5985.html", "date_download": "2018-07-19T02:01:55Z", "digest": "sha1:AQS6UQWTSK4VGMLFEXWA5GAPVHG2UVZH", "length": 17507, "nlines": 225, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: லீ குவான் யூவுக்கு ஒரு சல்யூட் ..", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nலீ குவான் யூவுக்கு ஒரு சல்யூட் ..\nஇலங்கை அரசியலை விமர்சிக்க இப்போது யாரும் தயாராக இல்லை.. பெரும்பாலும் பக்க சார்பான அறிக்கைகளோ அல்லது மௌனங்களோ மட்டுமே அனைத்து நாட்டு அரசியல் தலைவர்களிடமும் இருந்து வந்தது...\nஇந்தியாவில் தமிழகம் தாண்டி எந்த அரசியல்வாதியும் ராஜபக்சேவை கண்டிக்கவே இல்லை. மாறாக ராஜபக்சே வந்து திருப்பதியில் சாமி கும்பிட்டுப் போக பாதுகாப்பு அளித்த தேசம் நம் தேசம், அருகில் இருக்கும் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா இரண்டும் வாயையே திறக்கவில்லை. கேரளா சொல்லவே வேண்டாம்.. ஒவ்வொரு தமிழன் சாவுக்கும் மகிழும் சாத்தான்கள்.. வட இந்தியாவைப் பொறுத்தவரை பஞ்சாப் தலைவர்கள் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை.\nஐரோப்பிய நாடுகளும் பொதுவான அறிக்கைகளே சொன்னது. சமீபத்தில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர், தற்போதைய மூத்த அமைச்சர் திரு. லீ குவான் யூ அவர்கள் ஒரு பேட்டியில் ராஜபக்சேவை கடுமையாக சாடியிருக்கிறார். அந்த பேட்டியின் மொத்தமும் படிக்க பாரிஸ் தமிழ் இணைய பக்கம் செல்லுங்கள்.\nமலேசியா சிங்கப்பூரை தனியாக அனுப்பியபோது அது வெறும் மீன்பிடி கிராமம், மலேசியா அறிவித்தபோது அந்த நாடுளுமன்றத்தில் முடிவை மாற்றிக் கொள்ள மன்றாடினார். ஆனால் மலேசியா அரசு மறுத்து விட்டது. அன்று முதல் ஒரு சபதமாக சிங்கப்பூரை உலகில் கவனிக்கப் படும் நாடாக மாற்றிக் காட்டினார். அதற்கு அவருடன் உறுதுணையாக இருந்தது தமிழர்கள்..\nஅவரின் அறிக்கையில் மிகத் தெளிவாக தமிழர்களும்,சிங்களர்களும் இணைந்து வாழ சாத்தியம் இல்லை என சொல்லியிருக்கிறார். புலிகள் இல்லது ஆக்கப் பட்ட இப்போதைய சூழலில், தமிழகத்தில் கூட ஈழப் பிரச்சனைகளை பெரிய அளவில் மறக்கத் துவங்கி விட்டனர். ஆனால் உலக அரசியலை உன்னிப்பாக கவனிக்கும் சிங்கப்பூர் அரசின் மூளையாக இப்போதும் செயல்படும் திரு.லீ அவர்களின் கருத்து ஒரு புதிய சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது.\nதமிழனுக்கான குரல் இப்போதுதான் சரியான திசையில் ஒலிக்க துவங்கி இருக்கிறது.. விரைவில் மாற்றம் வரும் என நம்புவோம்..\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபதிவில் இணைத்த படங்களை நீக்கிவிட்டு மீண்டும் இணைத்ததால் இருமுறை வந்துவிட்டது..\nமுதல்முறை பதிவிற்கு பின்னூட்டம் எழுதிய நேசமித்திரன் சாருக்கு ஒரு சல்யூட் ...\nஇதை விட ஒரு இந்தி���னுக்கு அவமானமில்லை. நான் ஒரு இந்தியன்னு சொல்லவே வாய் கூசுது,\nலீ வுக்கு ஒரு ராயல் சல்யூட்\nலீ க்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி. நமக்கு விடியல் உண்டு.\nஈழத்தமிழர்களின் உண்மையான நிலை உலகம் முழுதும் அறியும். ஆனால், எல்லா நாடுகளும் தங்கள் சொந்த அரசியல் நலன் கருதி நேர்மையற்ற விமர்சனங்களையே செய்துகொண்டிருக்கிறார்கள். இவர் ஒருவராவது உண்மையை பேசுவது சந்தோசம்.\nஅன்றும் சரி இன்றும் சரி ஈழத்தமிழனின் வாழ்வு நம்பிக்கைகளின் கைகளில் மட்டுமே \nஅன்றும் இன்றும் என்றும் ஐயா லீ குவான் என்னுடைய ஆதர்சன தலைவர்.\nவிரைவில் மாற்றங்கள் வர வேண்டும்..... வாழ்த்துகிறோம்\nலீ க்கு தமிழ் மக்கள் சார்பாக நன்றி. நமக்கு விடியல் உண்டு\nஉலகின் எந்த மூலையில் கொடுமை நடந்தாலும். கோபப்படுகிற தோழர்களுக்கு சல்யூட்.\n\"சமீபத்தில் சிங்கப்பூர் முன்னாள் பிரதமர், தற்போதைய மூத்த அமைச்சர் திரு. லீ குவான் யூ அவர்கள்..\"\n- திரு. லீ குவான் யு - மூத்த அமைச்சர் அல்ல அவர் 12 ஆகஸ்ட் 2004 முதல் \"மதியுரை அமைச்சர்\" - \"Minister Mentor\"\n//- திரு. லீ குவான் யு - மூத்த அமைச்சர் அல்ல அவர் 12 ஆகஸ்ட் 2004 முதல் \"மதியுரை அமைச்சர்\" - \"Minister Mentor\"//\nசுட்டிக் காட்டியமைக்கு நன்றி நாகூர் இஸ்மாயில் ...\nதிரு. லீ குவான் யு\nபற்றி நானும் நிரைய கேள்விபட்டிருக்கிரேன்\nநல்ல தலைவர் சிந்தனைவாதியிம் கூட\nநம் நாட்டிலும் ம்ம்ம்ம் ம் சொல்லவா வேண்டும்\nஎப்படி வரும் ஞாபகம் நீங்கள் சொல்வதுபோல மறந்து விடுவார்கள்\nதிரு. லீ குவான் யு\nதமிழனுக்கான குரல் இப்போதுதான் சரியான திசையில் ஒலிக்க துவங்கி இருக்கிறது.. விரைவில் மாற்றம் வரும் என நம்புவோம்\nseguvara மாதரி ஒரு ஆள் இருக்கவேண்டும்\nதிரு லீ ஒரு கம்பீரமான அரசியல்வாதி.\nஅவரின் கருத்து நேர்மையின் வடிவம்.\nஎந்த லீ குவான் வந்தாலும் நம்ம கருனாநிதிஜி, சோனியாஜி, சிங்ஜி, காங்கிரஸ்ஜிக்கள் எவரையும் திருத்த முடியாது. கடைசி ஈழத்தமிழன் சாகிற வரை ராஜபக்சவும் திருந்தமாட்டான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிர்வாணா - பக்தியில்லாமல் அடைந்த கடவுள் தன்மை 18+....\nபதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்...\nகண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..\nடக்கீலா - ஒரே கல்ப் ... உள்ளுக்குள் தீ பரவும் ...\nநான் - நீ - அவன் - அவள் ..\nராகுல் காந்தி - பயோடேட்டா..\nஇ���ிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் (இறுதி ப...\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் ( மூன்றா...\nதமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்....\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் - (இரண்ட...\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன்..\nவெளிநாட்டு வேலைக்குப் போக வேண்டாம்..\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..\nலீ குவான் யூவுக்கு ஒரு சல்யூட் ..\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_5392.html", "date_download": "2018-07-19T02:06:50Z", "digest": "sha1:3H7NQHVEMNC53HKPYILIVTYLZWF7R4WS", "length": 4647, "nlines": 56, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: டெல்லியில் முஸ்லிம் பெண்களுக்கு அரசு பயிற்சி திட்டம்", "raw_content": "\nடெல்லியில் முஸ்லிம் பெண்களுக்கு அரசு பயிற்சி திட்டம்\nநேரம் முற்பகல் 8:10 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nபுதுடெல்லி:முஸ்லிம் மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் விதமாக மதரஸாக்களை மையமாக்கொண்ட பயிற்சிதிட்டத்தை டெல்லி மாநில அரசு விரைவில் துவங்கும்.அர‌சு சாரா அமைப்புக‌ளின் உத‌வியோடு 260 ம‌த‌ர‌ஸாக்க‌ளை மைய‌மாக்கொண்டு இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டும்.ஸ்கில் டெவ‌ல‌ப்மென்ட் மிஷ‌னின் கீழ் இது ந‌டைபெறும்.இது சம்ப‌ந்த‌மாக‌ ந‌டைபெற்ற‌ கூட்ட‌த்திற்கு பிற‌கு ப‌த்திரிகையாள‌ர்க‌ளிட‌ம் கூறினார் டெல்லி முத‌ல்வ‌ர் ஷீலா தீட்சித்.க‌ல்வி,தொழில் நுட்ப‌ இய‌க்குன‌ர‌க‌ம்,ம‌த்திய‌ ம‌னித‌ வ‌ள‌ மேம்பாட்டு துறையின் கீழ் செய‌ல்ப‌டும் இன்ஸ்டியூட் ஆஃப் ஓப‌ன் ஸ்கூல் உத‌வியோடு இத்திட்ட‌ம் செய‌ல்ப‌டுத்த‌ப்ப‌டும்.முஸ்லிம் பெண்க‌ளுட‌ன் அநாதை பெண்க‌ளையும் இதில் உட்ப‌டுத்த‌ திட்ட‌மிட‌ப்ப‌ட்டுள்ள‌து.தொழில் நுட்ப‌த்தில் திற‌மையுடைய‌வ‌ர்க‌ளாக‌ ஆக்குவ‌தே இத‌ன் நோக்க‌ம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakeenahblogspot.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-07-19T01:33:27Z", "digest": "sha1:UCCMHNU7SBRRHMSHWAEUHRA5RLBVAA5X", "length": 7048, "nlines": 96, "source_domain": "sakeenahblogspot.blogspot.com", "title": "உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி?", "raw_content": "\nஉணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி\n27 - 09 - 2015 அன்று நெய்வேலி AIMMEWA ஏற்பாடு செய்து நடத்தப்பட்ட - S A மன்சூர் அலி அவர்களின் \"உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி வாழ்வில் வெற்றி பெறுவது எப்படி\" எனும் ஒரு நாள் பயிலரங்கத்தில் கலந்து கொண்ட ஒரு சகோதரரின் கருத்து.\n உணர்வுகளினால் தூண்டப்பட்டு, உணர்ச்சி வயப்பட்டு, மதியிழந்து, சிந்திக்க இயலாமல் செயல்படும்போது தான் மோசமான விளைவுகள் நிகழ்கின்றன என்பதையும், உடனடியான தீர்வுகளும் முடிவுகளும் பாதிப்புகளைத்தான் ஏற்படுத்தும் என்பதையும், பிரச்னைகளை களைவதற்கு பாதிக்கப்பட்டவரின் மனநிலையை புரிந்து செயல்பட வேண்டும் என்பதையும் Group Discussion மூலமாகவும் முடிவில் தன் உரையில் உதாரணங்கள் மூலமாகவும் சிறப்பாக தெளிவாக்கியமைக்கு வல்ல நாயனுக்கு நன்றி கூறுகிறேன்.\"\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\nசென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக \"தனி மனித தலைமைத்துவம்\" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:\nஅல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\"\nபயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே\nபயிற்சியாளர்: S A மன்சூர் அலி\nநீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்கம் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:\nமிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.\nமிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.\n – பயிற்சி பற்றிய கருத்துகள்\nகடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகள��ர் அறிவியல் கலைக்கல்லூரியில் - \" உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி\" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:\nஉங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subaillam.blogspot.com/2011/05/7.html", "date_download": "2018-07-19T01:46:46Z", "digest": "sha1:KFXEK6E3JEBJAR3T3REE4CR5QNWHGYZJ", "length": 7610, "nlines": 73, "source_domain": "subaillam.blogspot.com", "title": "மலேசிய நினைவுகள்: மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 7", "raw_content": "\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 7\n7. பெர்லிஸ் தமிழ்ப் பள்ளியும் தமிழ்ச்சங்கமும்\n2005ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்குப்படி பெர்லிஸ் மானிலத்தின் மக்கள் தொகையில் 1.3 விழுக்காட்டினர் தமிழர்கள். பெரும்பாலும் அரசாங்க வேலை, மருத்துவம், மற்றும் தேசிய பாதுகாப்புப் படை ஆகிய துறைகளில் பணி நிமித்தமாக வந்தவர்களும் சூப்பிங் சீனி ஆலையில் உழைக்கும் தொழிலாளர்களும் இங்கு வசிக்கின்றனர். கெடா மானிலம் போல இங்கு வர்த்தகம், ரப்பர் மரத்தோட்டங்களிலோ அல்லது செம்பனைக் காடுகளிலோ வேலை செய்ய வந்தவர்கள் இங்கு மிக மிக குறைவு என்றே குறிப்பிட வேண்டும்.\nஇங்கு ஒரு தமிழ் பள்ளி இருப்பதாக நண்பர்கள் வழி கேள்விப்பட்டேன். ஜாலான் பாடாங் கோத்தா பகுதியில் கங்கார் தேசிய மாதிரி தமிழ்ப்பள்ளி ஒன்று உள்ளது. இணையத்தில் குறிப்புக்கள் கொடுத்து தேடிப்பார்த்த போது இப்பள்ளியின் பழைய மாணவர்கள் பேஸ்புக் வைத்திருக்கின்றார்கள் என்று தெரிய வந்தது. மேலும் இணையத்தில் தேடியதில் வலைப்பூ ஒன்றும் யாரோ உருவாக்கியுள்ளது கிடைத்தது. http://psssjktkangar.blogspot.com/ என்ற முகவரியில் இந்த வலைப்பூவைக் காணலாம். இதில் உள்ள தகவல்படி இந்த ஆரம்ப நிலை தமிழ் பள்ளிக்கூடம் முதன் முதலில் 1936ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.\n2003ம் ஆண்டின் கணக்குப் படி மூன்று மாடி கட்டிடமாகக் கட்டப்பட்டு 12 ஆசிரியர்களும் இந்தப் பள்ளியில் பணியாற்றி வருவதாக இந்த வலைப்பூ குறிப்பிடுகின்றது. கங்கார் நகரிலேயே அருகாமையில் இந்தப் பள்ளிக்கூடம் அமைந்திருக்கின்றது. பெர்லிஸில் இருந்த சமையம் இப்பள்ளிக்கூடத்தைப் பார்க்கும் வாய்ப்பும் ���னக்கு அமையவில்லை. இங்கு தமிழ்ப்பள்ளி இருக்காது என்று நினைத்திருந்த எனக்கு இத் தகவல் வியப்பாகத்தான் இருக்கின்றது. திருமதி.குணமதி என்பவரின் முயற்சியில் 2007ம் ஆண்டில் இப்பள்ளியின் நூலகத்தின் தரம் மேம்படுத்தப்பட்டதாக இந்த வலைப்பூ தெரிவிக்கின்றது.\nகங்கார் நகர மையத்தில் சாலையில் பயணித்துக் கொண்டிருக்கும் போது தற்செயலாக தமிழில் எழுதப்பட்ட ஒரு பெயர்ப்பலகையைக் கண்னுற்றேன். பெர்லிஸ் இந்தியர் சங்கம் என அழகாக தமிழில் குறிப்பிடப்பட்டு ஒரு சிறு கட்டிடம் ஒன்று; நகர மையத்திலேயே இந்த கட்டிடத்தைப் பார்ப்பதிலும் சந்தோஷம் தானே..\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 9\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 8\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 7\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 6\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 5\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/08/blog-post_6.html", "date_download": "2018-07-19T01:26:06Z", "digest": "sha1:PZB2G25SMI3MFDWCYUK7VZ6WMYERJTYL", "length": 12428, "nlines": 229, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: உயிர்ச்சுவை", "raw_content": "\nவெயில் பொழியும் என் முற்றம்\nநீருக்காய் வாய் தவிக்கும் தவிட்டுக்குருவி\nஎன் சன்னல் வழி மேகம் வந்து\nஎல்லா இடங்களிலும் தத்தித் தாவுகிறாய்\nஎன் அன்பு ஒரு துளி தான்\nஆனாலும் அது என் அன்பு\nஎன் அன்பை ருசித்துப் பார்\nஎன் உயிரின் சுவை தெரியும்.\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஉங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:\nவாசித்தேன். ஹோம் பேஜ் நன்றாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\n உயிர்கள் மீதான அன்பை வெளிக்காட்டியும், மனித மனத்தின் யதார்த்த உணர்வை உணர்த்துகின்ற கவிதை .. \nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஐந்து பேரும் ஒரு வீடும்\nநமது வீட்டில் புராதனச் சடங்குகள்\nமனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்\nஒரு புதிர்க்கதை எழுத்தாளர் பிறக்கிறார்\nஇந்தக் கதை உங்களைப் பற்றியதாக இருக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?cat=4", "date_download": "2018-07-19T01:33:26Z", "digest": "sha1:2WJPIVFBPZY4ZGL2PVJNTUY3EGQ3U2RT", "length": 14326, "nlines": 80, "source_domain": "www.mannadykaka.net", "title": "செய்திகள் | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி/ எம்.எஸ்சி/ பி.எச்.டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வு 16.7.2018 முதல் 31.07.2018 வரை இந்தியாவிலுள்ள முக்கிய ...\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஇஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் ” இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார். “டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில ..” ” நர்ஸ் அந்த 23 ம் நம்பர் ...\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க�� கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12/05/2018 சனிக்கிழமை மாலை செட்டிநாடு உணவக அரங்கில் அற்ப்பணிக்கப்படுகிறது. புனித ரமலானின் அருளப்பட்ட அருள் வேதம் புனித குர்ஆனை நாமும் ஓதி, நம்மை ...\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பைக் மற்றும் வகை வகையான உணவின் மீது கொள்ள பிரியம் உண்டு. ஒரு சிலருக்கு இதன் மீது மோகம் என்று கூட சொல்லலாம், தனக்கு பிடித்த இந்த இரண்டையும் வைத்தே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார் சென்னையைச் சேர்ந்த கிஷோர் சுப்பிரமணியன். பைக்ஸ் & பர்கர்ஸ் (Bikes & Burgers) உணவகத்தின் நிறுவனர் கிஷோர். நாமக்கலில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டபடிப்பை ...\nநீட் தேர்வு #இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில்…\nநீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள #இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.\n#துபாய்_விசா_பற்றிய_அதிரடி_அறிவிப்புஐக்கிய அமீரகம் – துபாய் மற்றும் அபுதாபி சுற்றுலா விசா தற்பொழுதுஅதிரடியாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என #Traveller_Souqநிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த வாய்ப்பு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொறுந்தும் எனவும்#டிராவல்லர்_ஷூக் நிறுவனம் அறிவித்துள்ளது, அமீரகத்தில் வேலைகளை தேடிசெல்வோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.+971501657853 என்ற வாட்ஸப் எண்ணுக்கு குறுந்தகவல் மேலும் விபரங்கள�� கேட்கலாம்.நேரடியாக தொடர்புக்கு +91 7200390093 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandisp.php?start=109", "date_download": "2018-07-19T02:16:08Z", "digest": "sha1:ZPA3FHAXZFILLBA6AIZA5UV5FYCH6YL3", "length": 3186, "nlines": 44, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n) நீர் சொல்வீராக: காஃபிர்களே\n109:2. நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்கமாட்டேன்.\n109:3. இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குகிறவர்களல்லர்.\n109:4. அன்றியும், நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனல்லன்.\n109:5. மேலும், நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்கள் அல்லர்.\n109:6. உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2016/05/weds.html", "date_download": "2018-07-19T02:02:18Z", "digest": "sha1:HQ7A4GAEGHTUJ5EBYDQ2QF2AFE5WEMCN", "length": 34165, "nlines": 445, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மலைத்தமிழன் Weds மாலைத்தமிழன்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nதிங்கள், மே 23, 2016\nயேன்டி, மோகனா உன்னோட காதலரை ஏன் \n திரையிலே வணக்கம் போடும்வரை திரையை விட்டு தலையை திசை திருப்ப மாட்றான்...\nஆமாடி வேற எவனும் மாட்டினால்... சொல்லு ஆமா புதுசா புடிச்சியே உன் ஆளு எப்படி \nய்யேன் ஆளைப்பத்தி சொன்னால் வேதனைப்படுவே.... சரி நம்ம வேதமூர்த்தி சும்மாத��ன் திரியிறானாம் சொர்ணா சொன்னாள்.\nஅவன் சரியா வரமாட்டான் சினிமாவுக்கு கூப்பிட்டாலும் ராகுகாலம் பார்ப்பானாம் நம்ம கனிமொழி கழட்டி விட்டது அதுனாலேதானே...\nஅப்ப ஸெகண்ட் இயர் படிக்கிறானே... மலைராசுவைப் பாரேன்..\nஅவன் மலை முழுங்கியில10 பைசா நகட்ட மாட்டானே...\nஃபர்ஸ்ட் வருசத்துல இதுக்குத்தானே கழட்டி விட்டேன்.\nஅவன் பேருக்கேத்த மாதிரிதான் இருக்கான் பகல்லயே தெரிய மாட்றான் இருட்டுல எப்படியிருப்பான் \nஅவன்தான் டைம்பாஸுக்கு கூட வேஷ்டுனுதானே வேணி கழட்டி விட்டாள்.\nசரிடீ... உன் ஆளைப்பற்றி சொல்லவே இல்லை \nய்யேன் ஆளைப்பத்தி சொன்னால் வேதனைப்படுவே.... நம்ம ராமமூர்த்தியை ட்ரைப் பண்ணிப்பாரேன்...\nஅவன் நம்மளையே நாமம் போட்டவனாச்சே...\nஅவன் தண்டோராக் கிராக்கியாச்சே... நம்ம கோகிலாதான் எல்லாத்தையும் சொன்னாளே...\nஅவன் பேரு மட்டும்தான் அப்படி ஈயம் பூசக்கூட வழியில்லை.\nசரி பூதப்பாண்டி நல்லா டிப்-டாப்பா இருக்கானே...\nஅரியநாயகம் வெயிட்டான பார்ட்டி அவனைப்புடியேன்.\nஹூம் நல்ல ஆளைச்சொன்னே பாரு அவனே காலையில கண்மாயில.. சுத்திசுத்தி வந்து அரிசி பொறக்குறவன் வெளங்குனாப்பலதான்.\nஅவனே ஒரு தரை டிக்கெட்டு அவனைப்போயி.... சரி உன்னோட ஆளைப்பத்திதான் சொல்லேன்.\nஅடியேன்டி ஃபேஸ்புக்குல மலைத்தமிழன் அப்படினு வெளிநாட்டு பார்ட்டியைப் புடிச்சேன்.\n இதுல உனக்கு வருமானம் எப்படி வரும் டைம் பாஸ்தான் ஆகும்.\nஆமாடி காதும், காதும் வச்சது மாதிரி லம்பா அடிக்கலாம் அப்படினு நினைச்சுத்தான் ஜாய்ண்ட் செய்தேன் அது என்னடானா பிராடு பிச்சை முத்துவா.. இருக்கு.\n2 மாசமா வண்டி லைன்ல நல்லாத்தான் ஓடுச்சு டக்குனு கொலுசு தொலைஞ்சு போச்சு அம்மாவுக்கு தெரிஞ்சா திட்டுவாங்க உடனே வாங்கனும்னு மெஜேச்ல பிட்டைப் போட்டேன்.\nசரி பார்ட்டி ட்ராப்ட் அனுப்புச்சா \nஅதையேன் கேட்கிறே கொலுசுதானே.. உன்னோட கம்மலை அடகு வச்சு வாங்கிக்க... இந்த மாசம் சம்பளம் வந்ததும் உனக்கு வெஸ்டர்ன் யூனியன்ல 20000 ரூபாய் அனுப்புறேன் மறுநொடியே வாங்கிகிறலாம் உடனே கம்மலை திருப்பிக்க அப்படினு சொல்லுச்சு.\nஎனக்கு அடகு கடையெல்லாம் போயி பழக்கம் இல்லைனு சொன்னேன், அப்படினா... என்னோட ஆளு ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன் அவன் கிட்டே கொடு அவன் பணம் தருவான் இந்த மாசசம்பளத்தை வீட்டுக்கு அனுப்பிட்டேன் அதனால அடுத்த மாசம் சம்பளம் வாங்கவும் 31ம்தேதி 20000 ரூபாய் அனுப்பி வக்கிறேனு சொல்லுச்சு சரி பின் வாங்குனா.. பார்ட்டி தப்பா நினைச்சுடும் நமக்குத்தான் சொளையா 20000 ரூபாய் வருதே அப்படினு என்னோட செல் நம்பரையும் கொடுத்தேன்.\nஒருத்தான் கால் பண்ணுனான் இந்த மாதிரி ஃபேஸ்புக் நண்பர் மலைத்தமிழன் 4000 ரூபாயை கொடுத்துட்டு கம்மலை வாங்கிக்கிற சொன்னாருனு சொன்னான் சரி வா அப்படினு சொன்னேன் மாவுடியான் மாதிரி இருந்தான்.\nஆமா... ½ பவுனு மறுவாரமே ஃபேஸ்புக்ல பார்த்தால் அதே ஐ.டியிலே பெயர் மாறியிருக்கு..\nமாலைத்தமிழன் அப்படினு... ப்ரொப்ஃபைல் போட்டோவும் அட்ரஸும் மாறி ஒரு புறா பறக்குது உடனே எனக்கு போண் செய்தவன் செல்லுக்கு அடிச்சா இந்த நம்பர் நிலுவையில் இல்லைனு சொல்லுது.\nஅவன் வெளிநாடே இல்லை பொய் சொன்னது போலவே உண்மையாகவே கம்மல் தொலைஞ்சு போச்சுனு அம்மாகிட்டே சொல்லி வாங்கி கட்டிக்கிட்டேன்.\nஜனவரி மாசம், இப்பவும் நாலும் மாசம் ஆச்சு.\nயேன்டி ஜனவரி மாசம் சொன்னவன் அடுத்த மாசம் 31ம் தேதி பணம் அனுப்புறேன்னு சொல்லியிருக்கான் பிப்ரவரியில ஏதுடி \nசரி அவனோட பழைய ப்ரொப்ஃபைல் போட்டோ இருக்கா \nம் செல்லுல முன்னாடியே எடுத்து வச்சேன் இதோ பாரு...\nஹூம்... சரிதான் மொட்டையடிச்சது உனக்கும்தான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.கந்தசாமி 5/23/2016 2:19 முற்பகல்\nஇதெல்லாம் எப்படித் தெரியும் உங்களுக்கு\nஒரு தடவை பஸ்ஸில் போகும் பொழுது 2 பெண்கள் பேசியதை ஒட்டுக்கேட்டேன் ஐயா\nஸ்ரீராம். 5/23/2016 5:59 முற்பகல்\nகரந்தை ஜெயக்குமார் 5/23/2016 7:18 முற்பகல்\nவருக நண்பரே ஃபோட்டோ மட்டும்தான் நான்......\nதுரை செல்வராஜூ 5/23/2016 8:29 முற்பகல்\nவாங்க ஜி அவன்தான் காத்துல பறக்கிறவனாச்சே...\nஹாஹாஹா வாங்க தாத்தா என்ன இப்படி சொல்லிட்டீங்க......\nநீங்கதான் கில்லர்ஜி ஆச்சே,அந்த கொலைத்தமிழன் வேறு யாரோ :)\nசைபர் க்ரைமில் புகார் கொடுக்கவேண்டும் ஜி\nச்சே என்ன ஜி சிவாஸ், தாமஸ் அலி கமென்ட் எல்லாம் இல்லாம ஒரு பதிவு...ஹஹஹ் மலைத்தமிழன்-மாலைத்தமிழன் எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கே நம்ம கில்லர்ஜியா அது\nஇந்த தமிழனை மாலைநேரங்களில் இணையத்தில் காணலாம்.\nதமிழ்மணம் வந்துச்சா இல்லையா...அது சரி ஓட்டு வர லேட்டாகும்..இங்க ஆட்சி பதவியேற்பு இல்லையா....ஸ்டிக்கர் ஒட்டின வண்டிங்க, கொடி பறக்கும் வண்டிங்கனு ஒரே ட்ராஃபிக் ஜாம் தகிக்கும் வெயிலி��்...அவங்க மட்டும் குளிர் அறையில்....ஏழைங்க வந்துருக்காங்க பாருங்க வேகும் வெயிலில்...\nவாங்க அவங்க காரணத்தோடு ஏசி ரூமில் இருக்காங்க... இவங்களுக்கு ஏன் இந்த வேலை எலிதான் எள்ளுக்கு காயுது எலிப்புழுக்கை எதற்கு காயணும்\nஉன் ஆளைப்பத்தி சொல்லவே இல்லையே என்று கேட்டுக் கொண்டிருந்தாலும் ஏதும் சொல்லாமல் தப்பித்த உஷார் பார்ட்டி\nவாங்க ஐயா உஷாரான பேர்வழிதான் வருகைக்கு நன்றி\n‘தளிர்’ சுரேஷ் 5/23/2016 4:15 பிற்பகல்\nமலைத்தமிழன் ரொம்ப கில்லாடியா இருக்காரே\nவருக நண்பரே அவன் மலைமுழுங்கி மகாதேவன் மகனாயிற்றே....\nகில்லர் கொன்னுட்டிடிங்க.... சூப்பர் பதிவு.\nஅந்த போட்டோல இருப்பவரை எங்கேயோ பார்த்திருக்கேன்.\nவாசக \"பெண்\"மணிகளே...\"பொன்\" மணிகளே....... உஷார்.\nவருக நண்பரே கழக பெண்மணிகளிடம் கலகத்தை உண்டு பண்ணுவது போல் இருக்கின்றதே...\nவாங்க நண்பா ‘’பீப்’’ விளங்கி விட்டது ஆனால் சொல்ல வருவது..... \nவலிப்போக்கன் - 5/23/2016 11:19 பிற்பகல்\nஆகா..ஆகா... பேஷ் ...பேஷ்.... ரெம்ப உன்னிப்பா...கேட்டு இருக்கிங்க... ...\nநமது காது அவ்வளவு தெளிவு நணபரே..\nபிரியமில்லாதவன் அஜய் சுனில்கர் ஜோசப் 5/23/2016 11:58 பிற்பகல்\nஎனக்கு அந்த மீசை மேல\nவாங்க நண்பா ஒரு, கண்ணா \nவைசாலி செல்வம் 5/24/2016 1:18 முற்பகல்\n‘மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி...’ மாலை தமிழன் மலை முழுங்கி ஆசாமிபோலத் தெரியுதே...\nஅவன் பயக்க வயக்கமே இப்படித்தான் மணவையாரே...\nபடிக்க ஆரம்பிக்கும்போதே நீங்களாகத்தான் இருக்குமென்று நினைத்தேன். சரியானது என் நினைப்பு.\nவருக முனைவரே ஃபோட்டோ கிடைக்காமல்தான் இதைப்போட வேண்டியதாகி விட்டது பதிவில் வருபவன் நான் அவனில்லை.\nதங்கள் கற்பனையே அலாதி தான்,,, சகோ\nஅடடே வாங்க சகோ நலம்தானே...\nபுலவர் இராமாநுசம் 5/24/2016 12:58 பிற்பகல்\nபுலவர் ஐயாவின் வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 5/24/2016 4:23 பிற்பகல்\nதன்னையே கதையின் நாயகனாக்கி கலாய்க்கும் கலை, தங்களைவிட்டால் வேறு யாருக்கு வரும்\nவருக நண்பரே தங்களின் கருத்துரைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 5/25/2016 8:12 பிற்பகல்\nபதிவ படிக்கும் போது உண்மையாவே இரண்டு பொண்ணுங்க பஸ்சுல நம்ம பக்கத்துல நின்னுகிட்டு பேசிகிட்டு வர்றமாதிரியே ஒரு அசரீரீ கேட்குது, ஹாஹாஹாஹாஹாஹ அருமையான காமெடியான இன்றையதலைமுறை டிரெண்ட் பதிவு,\nதங்களின் ரசிப்புக்கு நன்றி நண்பா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nஉகாண்டா அரசுக்கு ஓர் கடிதம்\nவியாழன் முதல் நானும் ரௌடிதான்...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/gopika2.html", "date_download": "2018-07-19T01:47:20Z", "digest": "sha1:BSS2Q7QZQK5VIW5P5PCNAAI2RGZ4GKZW", "length": 28296, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நோ நொம்பலம், ப்ளீஸ் ரொம்பவே நொந்து, நொம்பலத்தில் மூழ்கிக் கிடக்கிறார் கோபிகா.ஆட்டோகிராப் வந்த போது இவர் எங்கேயோ போகப் போகிறார் என்று கோலிவுட் பண்டிதர்கள் (கமல் பாஷையில்!) கணிப்புகூறினார்கள். அதற்கேற்ப வேகமாக முன்னேறி வந்தார் கோபிகா. ஆனால் இப்போது எங்கேயும் போக முடியாமல்,மலையாளத்தில் சரணடைந்துள்ளார் கோபிகா.தனது இந்த நிலைக்கு முக்கியக் காரணம் தன்னைப் பற்றி சரமாரியாக வெளியான வதந்திகள்தான் என்று கோபிகாவருத்தப்படுகிறார். நான் நடிக்க வந்த புதிதில் என்னைப் பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகைகளே என்னைப் பற்றி ஏகப்பட்டவதந்திகளை செய்திகளாக வெளியிட்டதால் நான் ரொம்பவே நொந்து போனேன்.நடிகர் பரத்துடன் காதல், ஸ்ரீகாந்த்துடன் நெருக்கம் என வந்த வதந்திகள் என்னை நிலை குலைய வைத்து விட்டன. இதனால்எனக்கு வந்த பல பட வாய்ப்புகள் பாதியிலேயே போய் விட்டன. இதுதான் தமிழ் சினிமாவில் இப்போது நான் படம்ஏதுமில்லாமல் இருக்க முக்கியக் காரணம் என்று புலம்புகிறார் கோபிகா.காட்சிக்குத் தேவைப்பட்டதால் தான் ஸ்ரீகாந்துடன் கணாக்கண்டேன் படத்தில் மிக நெருக்கமாக நடித்தேன். ஆனால், அதைவைத்தே கிசுகிசு கிளப்பிவிட்டுவிட்டார்கள். அதன்ல் தான் அவரோடு பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுமறுத்துவிட்டேன்.இதை விட உச்சகட்டமாக சேரனுக்கும் எனக்கும் மோதல், அவர் கால்ஷீட் கேட்டபோது நான் கொடுக்கவில்லை, புதிய படம்தொடர்பாக அவர் பேச அழைத்தபோது அதை ஏற்று நான் போகவில்லை என்றெல்லாம் தவறான செய்திகள் வந்து எனக்குபெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டன.இப்படிப் பரவிய செய்திகளால்தான் தமிழ் பட வாய்ப்பு மங்கிப் போய் விட்டது. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளையாரும் பரப்ப வேண்டாம். அது ஒருவருடைய மனதை கிழித்துப் போட்டு விடும். வதந்தி பரப்பி இனிமேல் என்னை யாரும் நோகவைக்காதீர்கள்.நல்ல வேளையாக, மலையாளத் திரையுலகம் என்னைக் கைவிடவில்லை. இப்போது கை நிறைய படங்களுடன் பிசியாகத்தான்உள்ளேன். என்ன, என்னை வாழ வைத்த தமிழ் திரையுலகில் நான் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது கஷ்டமாகஉள்ளது.இருந்தாலும் இந்த நிலை மாறும், மீண்டும் உங்களை சந்திக்க, சந்தோஷப்படுத்த கண்டிப்பாக வருவேன் என்று படு உறுதியாகவும்கூறுகிறார் கோபிகா.கோபிகா இப்படிக் கூறினாலும், அவர் கேட்ட சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டிய சில பந்தாக்களால்தான் கோபிகாவுக்கு படவாய்ப்புகள் குறைந்து போய் விட்டதாக கோலிவுட்காரர்கள் தனியாக புலம்புகிறார்கள். | Gopika is angry on tamil press - Tamil Filmibeat", "raw_content": "\n» நோ நொம்பலம், ப்ளீஸ் ரொம்பவே நொந்து, நொம்பலத்தில் மூழ்கிக் கிடக்கிறார் கோபிகா.ஆட்டோகிராப் வந்த போது இவர் எங்கேயோ போகப் போகிறார் என்று கோலிவுட் பண்டிதர்கள் (கமல் பாஷையில்) கணிப்புகூறினார்கள். அதற்கேற்ப வேகமாக முன்னேறி வந்தார் கோபிகா. ஆனால் இப்போது எங்கேயும் போக முடியாமல்,மலையாளத்தில் சரணடைந்துள்ளார் கோபிகா.தனது இந்த நிலைக்கு முக்கியக் காரணம் தன்னைப் பற்றி சரமாரியாக வெளியான வதந்திகள்தான் என்று கோபிகாவருத்தப்படுகிறார். நான் நடிக்க வந்த புதிதில் என்னைப் பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகைகளே என்னைப் பற்றி ஏகப்பட்டவதந்திகளை செய்திகளாக வெளியிட்டதால் நான் ரொம்பவே நொந்து போனேன்.நடிகர் பரத்துடன் காதல், ஸ்ரீகாந்த்துடன் நெருக்கம் என வந்த வதந்திகள் என்னை நிலை குலைய வைத்து விட்டன. இதனால்எனக்கு வந்த பல பட வாய்ப்புகள் பாதியிலேயே போய் விட்டன. இதுதான் தமிழ் சினிமாவில் இப்போது நான் படம்ஏதுமில்லாமல் இருக்க முக்கியக் காரணம் என்று புலம்புகிறார் கோபிகா.காட்சிக்குத் தேவைப்பட்டதால் தான் ஸ்ரீகாந்துடன் கணாக்கண்டேன் படத்தில் மிக நெருக்கமாக நடித்தேன். ஆனால், அதைவைத்தே கிசுகிசு கிளப்பிவிட்டுவிட்டார்கள். அதன்ல் தான் அவரோடு பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுமறுத்துவிட்டேன்.இதை விட உச்சகட்டமாக சேரனுக்கும் எனக்கும் மோதல், அவர் கால்ஷீட் கேட்டபோது நான் கொடுக்கவில்லை, புதிய படம்தொடர்பாக அவர் பேச அழைத்தபோது அதை ஏற்று நான் போகவில்லை என்றெல்லாம் தவறான செய்திகள் வந்து எனக்குபெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டன.இப்படிப் பரவிய செய்திகளால்தான் தமிழ் பட வாய்ப்பு மங்கிப் போய் விட்டது. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளையாரும் பரப்ப வேண்டாம். அது ஒருவருடைய மனதை கிழித்துப் போட்டு விடும். வதந்தி பரப்பி இனிமேல் என்னை யாரும் நோகவைக்காதீர்கள்.நல்ல வேளையாக, மலையாளத் திரையுலகம் என்னைக் கைவிடவில்லை. இப்போது கை நிறைய படங்களுடன் பிசியாகத்தான்உள்ளேன். என்ன, என்னை வாழ வைத்த தமிழ் திரையுலகில் நான் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது கஷ்டமாகஉள்ளது.இருந்தாலும் இந்த நிலை மாறும், மீண்டும் உங்களை சந்திக்க, சந்தோஷப்படுத்த கண்டிப்பாக வருவேன் என்று படு உறுதியாகவும்கூறுகிறார் கோபிகா.கோபிகா இப்படிக் கூறினாலும், அவர் கேட்ட சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டிய சில பந்தாக்களால்தான் கோபிகாவுக்கு படவாய்ப்புகள் குறைந்து போய் விட்டதாக கோலிவுட்காரர்கள் தனியாக புலம்புகிறார்கள்.\nநோ நொம்பலம், ப்ளீஸ் ரொம்பவே நொந்து, நொம்பலத்தில் மூழ்கிக் கிடக்கிறார் கோபிகா.ஆட்டோகிராப் வந்த போது இவர் எங்கேயோ போகப் போகிறார் என்று கோலிவுட் பண்டிதர்கள் (கமல் பாஷையில்) கணிப்புகூறினார்கள். அதற்கேற்ப வேகமாக முன்னேறி வந்தார் கோபிகா. ஆனால் இப்போது எங்கேயும் போக முடியாமல்,மலையாளத்தில் சரணடைந்துள்ளார் கோபிகா.தனது இந்த நிலைக்கு முக்கியக் காரணம் தன்னைப் பற்றி சரமாரியாக வெளியான வதந்திகள்தான் என்று கோபிகாவருத்தப்படுகிறார். நான் நடிக்க வந்த புதிதில் என்னைப் பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகைகளே என்னைப் பற்றி ஏகப்பட்டவதந்திகளை செய்திகளாக வெளியிட்டதால் நான் ரொம்பவே நொந்து போனேன்.நடிகர் பரத்துடன் காதல், ஸ்ரீகாந்த்துடன் நெருக்கம் என வந்த வதந்திகள் என்னை நிலை குலைய வைத்து விட்டன. இதனால்எனக்கு வந்த பல பட வாய்ப்புகள் பாதியிலேயே போய் விட்டன. இதுதான் தமிழ் சினிமாவில் இப்போது நான் படம்ஏதுமில்லாமல் இருக்க முக்கியக் காரணம் என்று புலம்புகிறார் கோபிகா.காட்சிக்குத் தேவைப்பட்டதால் தான் ஸ்ரீகாந்துடன் கணாக்கண்டேன் படத்தில் மிக நெருக்கமாக நடித்தேன். ஆனால், அதைவைத்தே கிசுகிசு கிளப்பிவிட்டுவிட்டார்கள். அதன்ல் தான் அவரோடு பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுமறுத்துவிட்டேன்.இதை விட உச்சகட்டமாக சேரனுக்கும் எனக்கும் மோதல், அவர் கால்ஷீட் கேட்டபோது நான் கொடுக்கவில்லை, புதிய படம்தொடர்பாக அவர் பேச அழைத்தபோது அதை ஏற்று நான் போகவில்லை என்றெல்லாம் தவறான செய்திகள் வந்து எனக்குபெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டன.இப்படிப் பரவிய செய்திகளால்தான் தமிழ் பட வாய்ப்பு மங்கிப் போய் விட்டது. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளையாரும் பரப்ப வேண்டாம். அது ஒருவருடைய மனதை கிழித்துப் போட்டு விடும். வதந்தி பரப்பி இனிமேல் என்னை யாரும் நோகவைக்காதீர்கள்.நல்ல வேளையாக, மலையாளத் திரையுலகம் என்னைக் கைவிடவில்லை. இப்போது கை நிறைய படங்களுடன் பிசியாகத்தான்உள்ளேன். என்ன, என்னை வாழ வைத்த தமிழ் திரையுலகில் நான் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது கஷ்டமாகஉள்ளது.இருந்தாலும் இந்த நிலை மாறும், மீண்டும் உங்களை சந்திக்க, சந்தோஷப்படுத்த கண்டிப்பாக வருவேன் என்று படு உறுதியாகவும்கூறுகிறார் கோபிகா.கோபிகா இப்படிக் கூறினாலும், அவர் கேட்ட சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டிய சில பந்தாக்களால்தான் கோபிகாவுக்கு படவாய்ப்புகள் குறைந்து போய் விட்டதாக கோலிவுட்காரர்கள் தனியாக புலம்புகிறார்கள்.\nரொம்பவே நொந்து, நொம்பலத்தில் மூழ்கிக் கிடக்கிறார் கோபிகா.\nஆட்டோகிராப் வந்த போது இவர் எங்கேயோ போகப் போகிறார் என்று கோலிவுட் பண்டிதர்கள் (கமல் பாஷையில்) கணிப்புகூறினார்கள். அதற்கேற்ப வேகமாக முன்னேறி வந்தார் கோபிகா. ஆனால் இப்போது எங்கேயும் போக முடியாமல்,மலையாளத்தில் சரணடைந்துள்ளார் கோபிகா.\nதனது இந்த நிலைக்கு முக்கியக் காரணம் தன்னைப் பற்றி சரமாரியாக வெளியான வதந்திகள்தான் என்று கோபிகாவருத்தப்படுகிறார். நான் நடிக்க வந்த புதிதில் என்னைப் பற்றி உயர்வாக எழுதிய பத்திரிகைகளே என்னைப் பற்றி ஏகப்பட்டவதந்திகளை செய்திகளாக வெளியிட்டதால் நான் ரொம்பவே நொந்து போனேன்.\nநடிகர் பரத்துடன் காதல், ஸ்ரீகாந்த்துடன் நெருக்கம் என வந்த வதந்திகள் என்னை நிலை குலைய வைத்து விட்டன. இதனால்எனக்கு வந்த பல பட வாய்ப்புகள் பாதியிலேயே போய் விட்டன. இதுதான் தமிழ் சினிமாவில் இப்போது நான் படம்ஏதுமில்லாமல் இருக்க முக்கியக் காரணம் என்று புலம்புகிறார் கோபிகா.\nகாட்சிக்குத் தேவைப்பட்டதால் தான் ஸ்ரீகாந்துடன் கணாக்கண்டேன் படத்தில் மிக நெருக்கமாக நடித்தேன். ஆனால், அதைவைத்தே கிசுகிசு கிளப்பிவிட்டுவ���ட்டார்கள். அதன்ல் தான் அவரோடு பம்பரக் கண்ணாலே படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தபோதுமறுத்துவிட்டேன்.\nஇதை விட உச்சகட்டமாக சேரனுக்கும் எனக்கும் மோதல், அவர் கால்ஷீட் கேட்டபோது நான் கொடுக்கவில்லை, புதிய படம்தொடர்பாக அவர் பேச அழைத்தபோது அதை ஏற்று நான் போகவில்லை என்றெல்லாம் தவறான செய்திகள் வந்து எனக்குபெரும் மன உளைச்சலைக் கொடுத்து விட்டன.\nஇப்படிப் பரவிய செய்திகளால்தான் தமிழ் பட வாய்ப்பு மங்கிப் போய் விட்டது. தயவு செய்து தேவையில்லாத வதந்திகளையாரும் பரப்ப வேண்டாம். அது ஒருவருடைய மனதை கிழித்துப் போட்டு விடும். வதந்தி பரப்பி இனிமேல் என்னை யாரும் நோகவைக்காதீர்கள்.\nநல்ல வேளையாக, மலையாளத் திரையுலகம் என்னைக் கைவிடவில்லை. இப்போது கை நிறைய படங்களுடன் பிசியாகத்தான்உள்ளேன். என்ன, என்னை வாழ வைத்த தமிழ் திரையுலகில் நான் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போது கஷ்டமாகஉள்ளது.\nஇருந்தாலும் இந்த நிலை மாறும், மீண்டும் உங்களை சந்திக்க, சந்தோஷப்படுத்த கண்டிப்பாக வருவேன் என்று படு உறுதியாகவும்கூறுகிறார் கோபிகா.\nகோபிகா இப்படிக் கூறினாலும், அவர் கேட்ட சம்பளம், ஷூட்டிங் ஸ்பாட்டில் காட்டிய சில பந்தாக்களால்தான் கோபிகாவுக்கு படவாய்ப்புகள் குறைந்து போய் விட்டதாக கோலிவுட்காரர்கள் தனியாக புலம்புகிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/the-htc-brothers-radar-and-rhyme.html", "date_download": "2018-07-19T02:05:42Z", "digest": "sha1:KK5ABDMU2WKZUYOCQNOLPTMMNDVRTDZU", "length": 9800, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "The HTC brothers; Radar and Rhyme | சகோ��ர யுத்தம்: எச்டிசி ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎச்டிசி ரேடார், ரைம் ஸ்மார்ட்போன்கள் ஓர் அலசல் ஒப்பீடு\nஎச்டிசி ரேடார், ரைம் ஸ்மார்ட்போன்கள் ஓர் அலசல் ஒப்பீடு\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nசர்வதேச சந்தையில் 2 ஸ்மார்ட் மொபைல்களை அறிமும் செய்யதிருக்கிறது எச்டிசி நிறுவனம்.\nஇந்த இரண்டு மொபைல்களுமே அற்புதமான வசதிகளை கொண்டிருக்கிறது.\nஎச்டிசி ரேடார் மொபைல் 3.8 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும். எச்டிசி ரைம் மொபைல் 3.7 இஞ்ச் திரையை கொண்டுள்ளது.\nரைம் மொபைல் 130 கிராம் எடையை கொண்டதாக இருக்கிறது. ஆனால் எச்டிசி ரேடார் மொபைல் 137 கிராம் எடையை கொண்டது.\nரைம் மொபைலைவிட, ரேடர் மொபைல் சற்று அதிக எடையை கொண்டுள்ளது.\nவாடிக்கையாளர்கள் மிக முக்கியமாக கேட்டு தெரிந்து கொள்வது பொதுவாக கேமரா வசதியை தான்.\nஇந்த இரண்டு மொபைல்களிலும் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.\nஇதனால் 720பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியினை எளிதாக பெறலாம். அதோடு ஆட்டோ ஃபோக்கஸ் மற்றும் டிஜிட்டல் சூம் போன்ற வசதிகளையும் பெறலாம்.\nஆனால் இதில் ஒரு பெரிய வித்தியாசம் என்னவென்றால் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்று கூறலாம். எச்டிசி ரேடார் விண்டோஸ் 7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளது.\nஎச்டிசி ரைம் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகின்றது. இந்த இரண்டு ஸ்மார்ட் போன்களிலும் 1 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.\nஎச்டிசி ரேடார் மொபைலில் 8ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எச்டிசி ரைம் மொபைலில் 4ஜிபி வரைதான் இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது.\nஎச்டிசி ரேடார் மொபைல் 1,520 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியையும், எச்டிசி ரைம் மொபைல் 1,600 எம்ஏஎச் பேட்டடரியையும் வழங்குகிறது.\nவிரைவில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த இரண்டு மொபைல்களின்\nGizbot இந்த நா���் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vasparth.blogspot.com/2011/06/blog-post_20.html", "date_download": "2018-07-19T02:23:00Z", "digest": "sha1:K6HWCFEQ3IX2GCMI4G23XAGKEVWO2DBQ", "length": 10908, "nlines": 123, "source_domain": "vasparth.blogspot.com", "title": "மனதில் தோன்றியது: கல்யாணத்தில் சிறிய கலாட்டா", "raw_content": "\nமுகூர்த்த நேரம் நெருங்கி கொண்டிருந்தது.ஒரே கூட்டம், சந்தனமும் மல்லிகையும் ஹோமப்புகையும் சேர்ந்து கல்யாண மண்டபத்துக்கே உரித்தான மணம் .மேடையில் கல்யாண பெண்ணும் மாப்பிள்ளையும் புரோகிதர் சொல்வதை செய்து கொண்டிருந்தார்கள்.\nஅந்த சமயம் வாயிலில் ஒரு வாலிபன் 'பெண்ணின் அப்பாவை சற்று அவசரமாக பார்க்கவேண்டும்\" என்று கேட்டுகொண்டிருந்தான். யாரோ என்னவோ என்று அவரும் அலறி புடைத்து கொண்டு மேடையிலிருந்து ஓடிவந்தார்.\nதெரியலையே.என்ன விஷயம் வேகமாக சொல்லுங்க\"என்றார்.\n\"சற்று தள்ளி போய் தனியா பேசலாமா\n\"ஒண்ணுமில்லை ஒரு சின்ன விஷயம் உங்க காதில முதல்ல போடலாமேன்றுதான் உங்களை அழைத்தேன்.உங்களை ச்ரமப்படுத்தினதற்கு மன்னிக்கவும். காலேஜ்லேந்து லதா என்னோட காதலி.ரொம்ப நாள் நெருக்கமான பழக்கம்.அப்பா அம்மா நம்மோட காதலுக்கு ஒப்புக்கொள்ளமாட்டாங்க. இந்த கல்யாணம் நடக்க விடுங்க என்று ரொம்ப கெஞ்சினாள். நானும் சரியென்று சொல்லிவிட்டேன்.ஆனால் மனம் கேட்க மாட்டேங்கறது.ஒரே ஏமாற்றமாக இருக்கு.அப்புறம் ஏதாவது தொழில் ஆரம்பிக்க உதவி பண்ணுவதாக சொன்னாள்.கல்யாணத்துக்கு அப்புறம் அவளை சந்திக்க விருப்பமில்லை.அதுதான் உங்க கிட்ட வந்தேன்.\"என்றான்.\n\"எனக்கு ஒண்ணும் புரியலை.அவள் மேடையில் இருக்கா.அப்புறம் கேட்டு சொல்றேன்.எனக்கு வேலை நிறைய இருக்கு.\"என்றார் அப்பா.\n\"உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் லதாவையே பார்த்து பேசறேன்.ஆனால் ஏதாவது ஏடாகூடமாகி விடப்போறதுன்னு யோசனை. \"என்றான்\n\"வேண்டாம் வேண்டாம்,உங்களுக்கு என்ன உதவி தேவை சொல்லுங்க.நல்ல வேலை பார்த்து தரேன்.\"என்றார்\n\"வேலை வேண்டாம்.சொந்த தொழில் பண்ண ஆவல்.முதலீடு செய்ய பணம் தேவை\"என்று இழுத்தான்.\nகொஞ்சம் ரூமிற்கு வாங்க.அங்கே பேசலாம்\"என்று அழைத்து சென்றார்.\n\"காபி சாப்பிடுங்க.ஒரு நிமிஷத்தில வந்துடறேன்\"என்று போனார்\nசிறிது நேரத்தில் பெண்,மாப்பிள்ளை பையனோடு வந்தார்.\nஇவன் சற்றும் எதிர் பார்க்கவில்லை.முகத்தில் பேயடித்தது.\nசுதாரித்துக்கொண்டு \"நான் வேணா அப்புறம் வந்து பேசிக்கறேன்.உங்க வேலையை கவனிங்க\"என்றான்.\n\"இல்லை,இல்லை,இப்பொழுதே பேசி தீர்த்துக்கலாம்.எதற்கு தள்ளி போடுவது லதா, நீ என்ன சொல்றே \"என்றார்.\n\"முதல்ல இவர் யார், என்ன வேணுமாம் அதை சொல்லுங்க, அப்பா\"என்றாள்\n\"உன்னோட ரொம்ப பழக்கமாம்.நீ அவருக்கு பண உதவி பண்றேன்னு சொல்லிருந்தாயாம்.அதனால ஒரு லக்ஷம் கொடுங்க என்கிறார்\"என்றார் அப்பா\n\"எனக்கு இவர் யாருன்னே தெரியாது.எங்க ஆபீஸ் பக்கம் பார்த்து இருக்கேன்.இவரிடம் இதுவரை பேசினது இல்லை\"என்றாள்.\nஅந்த சமயம் ஒரு போலீஸ்காரர் வந்து மாப்பிளை பையனை சல்யூட் அடித்து கமிஷனர் வந்து கொண்டு இருக்கிறார், சார்\" என்றார்.\n\"சரி, இன்ஸ்பெக்டரை அனுப்பு உடனே\" என்றான் மாப்பிளை பையன்.\nவாலிபனுக்கு உதறல்.அவனுக்கு மாப்பிள்ளை பையன் போலீஸ்ல அதிகாரின்னு தெரிஞ்சு போச்சு. \"நான் வரேங்க.என்னை விடுங்க\"என்றான்.\nஅதற்குள் இன்ஸ்பெக்டர் வர அவரிடம் \"இவரை நன்னா கவனித்து அனுப்பியுங்க.\"\nஅப்பாவை பார்த்து \"இன்ஸ்பெக்டரிடம் எல்லாம் சொல்லி நன்னா கவனிச்சுக்க சொல்லுங்க\" என்றான்.\n\"சரி சார்,நம்ம ஜீப் வண்டியிலேயே அவரை எந்த இடத்துக்கு போகணுமோ அங்கே அழைத்துக்கொண்டு போகிறேன்\" என்று சொல்லி ஒரு சல்யூட் அடித்து அவனை தள்ளாத குறையாய் தள்ளிக்கொண்டு போனார்.\nகதையின் ஆரம்பமே உச்சக்கட்டம் போல்\nசிரித்துக்கொண்டாள் என்கிற ஒரு வரி...\nஅடேயப்பா ஹைக்கூ கவிதையை விட அபாரம்\n சூப்பரா விறு விறுன்னு போச்சு\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/01/10/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-83/", "date_download": "2018-07-19T01:53:30Z", "digest": "sha1:EEKP7FLHUGSUCD4CSIDIZSZF3ZYKAMQP", "length": 60945, "nlines": 97, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஐந்து – பிரயாகை – 83 |", "raw_content": "\nநூல் ஐந்து – பிரயாகை – 83\nபகுதி பதினாறு : மாயக்கிளிகள் – 3\nபாஞ்சால அரசி பிருஷதி இரவெல்லாம் துயிலவில்லை. ஐந்து அன்னையரின் ஆலயங்களிலும் வழிபட்டு மீண்டதுமே திரௌபதி தன் மஞ்சத்தறைக்குச் சென்று நீராடி ஆடைமாற்றி துயில்கொள்ளலானாள். பிருஷதியைக் காத்து யவனத்துப் பொலன்வணிகரும் பீதர்நாட்டு அணிவணிகரும் கலிங்கக் கூறைவணிகரும் காத்திருந்தனர். நாலைந்துமாதங்களாகவே அவள் பொன்னும் மணியும் துணியுமாக வாங்கிக்கொண்டிருந்தாலும் மணமங்கல நாள் நெருங்க நெருங்க அவை போதவில்லை என்ற பதற்றத்தையே அடைந்தாள். அவள் தவறவிட்ட சில எங்கோ உள்ளன என்று எண்ணினாள். மேலும் மேலும் என அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.\nபீதர்களின் மரகதக்குவைகள் அவளுக்கு அகக்கிளர்ச்சியை அளித்தன. ஆடகப்பசும்பொன்னை கையால் அளைய அளைய நெஞ்சு பொங்கிக்கொண்டே இருந்தது. இரவு நீள நீள சேடியர் வந்து அவள் அருகே நின்று தவித்தனர். அவள் ஆணைக்காக அந்தப்புரமே காத்திருந்தது. அவள் ஓரக்கண்ணால் தன்னருகே நின்ற சேடியை நோக்கி திரும்பி “என்னடி” என்றாள். “மங்கலப்பரத்தையர் நூற்றுவர் அணிசெய்து வந்திருக்கிறார்கள். அரசி ஒரு முறை நோக்கினால் நன்று.” கடும் சினத்துடன் “அதையும் நானேதான் செய்யவேண்டுமா” என்றாள். “மங்கலப்பரத்தையர் நூற்றுவர் அணிசெய்து வந்திருக்கிறார்கள். அரசி ஒரு முறை நோக்கினால் நன்று.” கடும் சினத்துடன் “அதையும் நானேதான் செய்யவேண்டுமா இங்கு நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள் இங்கு நீங்களெல்லாம் என்ன செய்கிறீர்கள்” என்றாள் பிருஷதி. சேடி ஒன்றும் சொல்லவில்லை.\nசற்று தணிந்து “சரி, நான் வருகிறேன். அவர்களை சற்று காத்திருக்கச் சொல்” என்றாள். கலிங்க வணிகர்களிடம் “மீன்சிறைப் பட்டு என ஒன்று உள்ளதாமே… அது இல்லையா” என்றாள். நீல நிறமான பெரிய தலைப்பாகையும் நீலக்குண்டலங்களும் அணிந்த கரிய நிறமான கலிங்க வணிகன் புன்னகை செய்து “அரசி, சற்று முன் நீங்கள் மதுகரபக்ஷம் என்று சொல்லி வாங்கிக்கொண்ட பட்டைத்தான் அப்படி கூறுகிறார்கள்” என்றார். பிருஷதி “அது எனக்குத்தெரியும். மீன்சிறைப்பட்டு என்பது திருப்பினால் வானவில் தெரியவேண்டும்“ என்றாள். “அரசி, மதுகரபக்ஷமும் அப்படித்தான். வானவில் தெரியும்.”\nபிருஷதி அப்படியே பேச்சை விட்டுவிட்டு திரும்பி “அவர்களை வந்து நிற்கச்சொல்” என்று ஆணையிட்டுவிட்டு “நான் எடுத்தவற்றை முழுக்க உள்ளே கொண்டு வையுங்கள்” என சேடியருக்கு ஆணையிட்டாள். எழுந்து புறக்கூடத்திற்கு சென்றாள். அவள் காலடியோசை கேட்டு அங்கே பேச்சொலிகள் அடங்குவதை கவனித்தபடி நிமிர்ந்த தலையுடன் சென்று நோக்கினாள். நூற்றெட்டு மங்கலப்பரத்தையரும் முழுதணிக்கோலத்தில் நின்றனர். அழகியரை மட்டுமே தேர்ந்து நிறுத்தியிருந்தாள் செயலிகை. அவர்களைக் கண்டதுமே முதற்கணம் அவளுக்குள் எழுந்தது கடும் சினம்தான்.\n“ஏன் இவர்கள் இத்தனை சுண்ணத்தை பூசிக்கொண்டிருக்கிறார்கள் எத்தனை முறை சொன்னேன், நறுஞ்சுண்ணம் குறைவாகப்போதும் என்று. சுண்ணம் இடிக்கும் பணிப்பெண்கள் போலிருக்கிறார்கள்… “ என்றாள். செயலிகை “குறைக்கச் சொல்கிறேன் அரசி” என்றாள். “இவள் என்ன இந்த மணிமாலைகளை எங்காவது திருடிவந்தாளா எத்தனை முறை சொன்னேன், நறுஞ்சுண்ணம் குறைவாகப்போதும் என்று. சுண்ணம் இடிக்கும் பணிப்பெண்கள் போலிருக்கிறார்கள்… “ என்றாள். செயலிகை “குறைக்கச் சொல்கிறேன் அரசி” என்றாள். “இவள் என்ன இந்த மணிமாலைகளை எங்காவது திருடிவந்தாளா இப்படியா அள்ளி சுற்றுவது முள் மரத்தில் கொடி படர்ந்தது போல் இருக்கிறாள்…” செயலிகை “அவளை சீர்செய்ய ஆணையிடுகிறேன் அரசி” என்றாள்.\nஅத்தனை விழிகளிலும் உள்ளடங்கிய ஒரு நகைப்பு இருப்பதாக பிருஷதிக்கு தோன்றியது. அவள் உள்ளே வருவதற்கு முன் அவர்களெல்லாம் சிரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். அச்சிரிப்பு தன்னைப்பற்றித்தான். தன் பெரிய உடலைப்பற்றியதாக இருக்கலாம். தளர்ந்த நடையைப்பற்றியதாக இருக்கலாம். இளமையில் அவளும் இவர்களைப்போல கொடியுடலுடன்தான் இருந்தாள். அந்தப்புரத்தில் எவரானாலும் உடல்பெருக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொருநாளும் இந்த மூடப்பெண்களுடன் அல்லாடினால் உடல் வீங்காமல் என்ன செய்யும் செயலிகை மானினியின் விழிகளில் கூட சிரிப்பு இருந்ததோ\nபிருஷதி சினத்துடன் “அனைவரும் கேளுங்கள் அணிவலத்தில் எவரேனும் ஒருவரோடு ஒருவர் பேசியதாகத் தெரிந்தால் மறுநாளே மீன்வால் சவுக்கால் அடிக்க ஆணையிட்டுவிடுவேன். இரக்கமே காட்டமாட்டேன்” என்றாள். வெறுப்புடன் ஒவ்வொரு முகமாக நோக்கியபின் “இந்த நாட்டில் அழகான பெண்களே இல்லை. பொன்னும் பட்டும் போட்ட குரங்குகளை நிரை நிறுத்தியதுபோலிருக்கிறீர்கள்… எனக்கு வேறுவழி இல்லை” என்றாள். செயலிகை “எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் ஆணையிடுங்கள் அரசி… அ���ற்றிவிடுகிறேன்” என்றாள். “நூற்றெட்டு பேரையும் அகற்றச் சொன்னால் செய்ய முடியுமா அணிவலத்தில் எவரேனும் ஒருவரோடு ஒருவர் பேசியதாகத் தெரிந்தால் மறுநாளே மீன்வால் சவுக்கால் அடிக்க ஆணையிட்டுவிடுவேன். இரக்கமே காட்டமாட்டேன்” என்றாள். வெறுப்புடன் ஒவ்வொரு முகமாக நோக்கியபின் “இந்த நாட்டில் அழகான பெண்களே இல்லை. பொன்னும் பட்டும் போட்ட குரங்குகளை நிரை நிறுத்தியதுபோலிருக்கிறீர்கள்… எனக்கு வேறுவழி இல்லை” என்றாள். செயலிகை “எவரையேனும் பிடிக்கவில்லை என்றால் ஆணையிடுங்கள் அரசி… அகற்றிவிடுகிறேன்” என்றாள். “நூற்றெட்டு பேரையும் அகற்றச் சொன்னால் செய்ய முடியுமா” என்றாள். செயலிகை வெறுமனே நின்றாள்.\n“காலையில் அத்தனைபேரும் புதியதாக விழித்தெழுந்தவர்கள் போலிருக்கவேண்டும். அமர்ந்து துயின்றீர்கள் என்றால் முகத்தில் தமக்கைதேவியின் வெறுமை தெரியும்…” என்றபின் “நீதான் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படியே இவர்கள் இங்கே நின்றிருக்கட்டும்” என்றாள். “விடிவதற்கு இன்னும் சற்றுநேரம்தான் அரசி. துயிலாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள் மானினி. நிறைவின்மையுடன் முகத்தைச் சுருக்கி அவர்களை நோக்கியபின் “உன்னிடம் ஒப்படைக்கிறேன்…” என்றாள்.\nபிருஷதி மீண்டும் அணிவணிகர்களிடம் வந்தபோது அவர்கள் அவளை முதல்முறையாக பார்ப்பவர்கள் போல முகம் மலர்ந்து பரபரப்பு கொண்டு “வருக அரசி… புதிய மணிகளை இப்போதுதான் தெரிவுசெய்து வைத்தேன்… இவற்றை சமுத்ராக்ஷங்கள் என்கிறார்கள். கடலரசன் தன் பார்வையை இவற்றில் குடிகொள்ளச் செய்திருக்கிறான். இவற்றை சூடுபவர்கள் ஆழியின் அமைதியை அகத்தில் அறிவார்கள். சக்ரவர்த்திகள் அணியவேண்டிய மணி…” என்றார் முதியபீதர்.\nபிருஷதி சலிப்புடன் அமர்ந்துகொண்டு அவற்றை நோக்கியபடி “அரண்மனைக் கருவூலமே உங்களிடம் வந்துகொண்டிருக்கிறது. இவை எங்கேனும் உதிர்ந்து குவிந்திருக்கின்றனவோ யார் கண்டது” என்றபடி அவற்றை கையில் வாங்கிப்பார்த்தாள். ஒவ்வொன்றாக அள்ளி நோக்கிக் கொண்டிருந்தபோது அவளுக்குள் ஏதோ ஒன்று நிகழ்ந்தது. ஒரேகணத்தில் அவையனைத்திலும் அவள் ஆர்வத்தை இழந்தாள். அதை அவளே உணர்ந்து திகைத்தாள். உண்மையாகவா என அவள் அகம் மீள மீள நோக்கிக் கொண்டது. உண்மையிலேயே அவள் உள்ளம் அவற்றை விட்டு முழுமையாக விலகிவ��ட்டிருந்தது. வயிறு நிறைந்தபின் உணவை பார்ப்பதுபோல.\nஅவள் வேண்டுமென்றே மணிகளை அள்ளி நோக்கினாள். வண்ணக்கூழாங்கற்கள். பயனற்றவை, பொருளற்றவை. உள்ளம் விலகியதுமே அவற்றின் ஒளியும் குறைந்துவிட்டது போலிருந்தது. அவள் மெல்ல எழுந்துகொண்டு செயலிகை மானினியிடம் “இவர்களிடம் வாங்கியவற்றுக்கு விலைகொடுத்தனுப்பு” என்றாள். உடலின் எடை முழுக்க கால்களில் அமைந்ததுபோல் உணர்ந்தாள். அப்படியே சென்று படுத்துக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. என்ன ஆயிற்று தனக்கு என அவள் அகத்தின் ஒரு முனை வியந்துகொண்டே இருந்தது.\nதன் அறைக்குச்சென்று படுக்கையில் அமர்ந்துகொண்டு கால்களைத் தூக்கி மேலே வைத்தாள். அறையை அவள் சிலநாட்களுக்கு முன்புதான் முழுமையாகவே அணிசெய்திருந்தாள். புதிய மரவுரி விரிக்கப்பட்ட தரை. புத்தம்புதிய திரைகள். பொன்னென துலக்கப்பட்ட விளக்குகள். நீலத்தடாகம் போன்ற ஆடிகள். ஆனால் அனைத்தும் முழுமையாகவே அழகை இழந்துவிட்டிருந்தன. மிகப்பழகிய வெறுமை ஒன்று அங்கே நிறைந்திருந்தது. ஒவ்வொன்றிலும் அந்த வெறுமையை உணரமுடிந்தது. சித்திரச்சுவர்கள் வண்ணத்திரைச்சீலைகள் அனைத்தும் பொலிவிழந்திருந்தன. சுடர்கள் கூட ஒளியிழந்திருந்தன.\nபிருஷதி இயல்பாக அழத்தொடங்கினாள். கண்ணீர் வழிந்து கன்னங்களின் வெம்மையை உணர்ந்ததுமே ஏன் அழுகிறேன் என அவள் உள்ளம் வியந்தது. ஆனால் அழுந்தோறும் அவள் வெறுமை மிகுந்து வந்தது. அவளுடைய விசும்பல் ஓசையை அவளே கேட்டபோது நெஞ்சு உடையும்படி கடுந்துயர் எழுந்தது. தலையில் அறைந்து கூவி அலறினால் மட்டுமே அதை கரைத்தழிக்க முடியும் என்பதுபோல, வெறிகொண்டு சுவரில் தலையை மோதி உடைத்தால் மட்டுமே நிறையழிந்து நிலைகொள்ள முடியும் என்பதுபோல.\nகாலையோசை கேட்டதும் அவள் கண்ணீரை துடைத்துக்கொண்டாள். ஆனால் நெடுநேரம் அழுதுகொண்டிருந்தமையால் கண்கள் சிவந்து மூக்கு கனிந்திருந்தது. மானினி வந்து ”முதற்சாமம் ஆகிறது அரசி” என்றாள். “எனக்கு சற்று தலைவலிக்கிறது” என்றாள் பிருஷதி. இதை இவளிடம் ஏன் சொல்கிறேன், இவளை ஏன் நான் நிறைவுகொள்ளச்செய்யவேண்டும் “கிருஷ்ணை எழுந்துவிட்டாளா” மானினி “ரூபதையிடம் இளவரசியை எழுப்ப ஆணையிட்டுவிட்டேன்” என்றாள். “ஆம், நேரமாகிறது” என பிருஷதி முகத்தை மீண்டும் ஒருமுறை துடைத்துக்கொண்டாள். “தாங்கள் நீராடலாமே” என்றாள் மானினி. பிருஷதி “ஆம், அதற்கு முன் நான் அவளை நோக்கிவிட்டு வருகிறேன்…” என்றாள்.\nநீராட்டறைக்குள் பேச்சொலிகள் கேட்டன. சேடி ஒருத்தி அவளை எதிர்கொண்டு “வருக அரசி… இளவரசி நீராடுகிறார்கள்” என்றாள். “என்னை அறிவி” என்றதும் தலைவணங்கி உள்ளே சென்றாள். அவள் மீண்டு வந்து தலைவணங்கியதும் பிருஷதி மணிகள் கோர்த்து அமைக்கப்பட்ட திரையை விலக்கி உள்ளே சென்றாள். நெய்விளக்குகள் சூழ எரிந்த நீள்வட்டமான நீராட்டறை திரௌபதிக்கு மட்டுமே உரியது. அதன் நடுவே முத்துச்சிப்பி வடிவில் செய்யப்பட்ட மரத்தாலான பெரிய வெந்நீர்தொட்டியின் அருகே நின்ற மருத்துவச்சியும் நீராட்டுச்சேடியும் தலைவணங்க அப்பால் தெரிந்த திரௌபதியைக் கண்டதும் பிருஷதி திகைத்து கால்நடுங்கி நின்றுவிட்டாள்.\nதொட்டியில் நிறைந்து குமிழி வெடித்த செங்குருதியுள் மீன்மகள் போல திரௌபதி மல்லாந்து கிடந்தாள். அவளுடைய முகமும், கூர்கருமுனைகள் எழுந்த முலைகள் இரண்டும் நீருக்குமேல் பெருங்குமிழிகளாக தெரிந்தன. அவளைக்கண்டதும் திரௌபதி கால்களை நீருக்குள் உந்தி மேலெழுந்து கையால் தலைமயிரை வழித்து பின்னால் தள்ளி முகத்தில் வழிந்த செந்நீரை ஒதுக்கியபடி புன்னகை செய்தாள். பிருஷதி கால்களை நிலத்தில் இறுக ஊன்றி தன் நடுக்கத்தை வென்று “இதென்ன நீருக்கு இத்தனை வண்ணம்” என்றாள். “கருசூரப்பட்டையும் குங்குமப்பூவும் கலந்த நன்னீர் அரசி… இன்றைய நீராட்டுக்கெனவே நான் வடித்தது” என்றாள் மருத்துவச்சி.\nதிரௌபதி சிரித்தபடி “குருதி என நினைத்தீர்களா அன்னையே” என்றாள். “நானும் முதற்கணம் அப்படித்தான் எண்ணினேன்…” மூழ்கி கவிழ்ந்து கால்களை அடித்து துளிதெறிக்க திளைத்து மீண்டும் மல்லாந்து “உண்மையிலேயே குருதியில் நீராடமுடியுமா என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள். பிருஷதி “என்னடி பேச்சு இது” என்றாள். “நானும் முதற்கணம் அப்படித்தான் எண்ணினேன்…” மூழ்கி கவிழ்ந்து கால்களை அடித்து துளிதெறிக்க திளைத்து மீண்டும் மல்லாந்து “உண்மையிலேயே குருதியில் நீராடமுடியுமா என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள். பிருஷதி “என்னடி பேச்சு இது மங்கலநிகழ்வன்று பேசும் பேச்சா பாஞ்சாலத்தின் தெய்வங்களுக்கு முதன்மை மங்கலம் குருதி அல்லவா” என்றாள் திரௌபதி. “போதும்” என்றபடி பிருஷதி அருகே வந்து ��ின்றாள்.\nதிரௌபதியின் நிறையுடலை பார்ப்பதற்காகவே வந்தோம் என அவள் அப்போதுதான் புரிந்துகொண்டாள். “என்ன பார்க்கிறீர்கள் அன்னையே” என்றாள் திரௌபதி. ”உன்னுடலை இறுதியாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள் பிருஷதி. திரௌபதி புன்னகையுடன் நீரை வாயில் அள்ளி நீட்டி உமிழ்ந்தாள். அவள் தனக்கு ஆறுதலாக ஏதோ சொல்லப்போகிறாள் என ஒரு கணம் எண்ணிய பிருஷதி அவள் எப்போதுமே அப்படி சொல்வதில்லை என்பதை மறுகணம் உணர்ந்து பெருமூச்சு விட்டாள். “நெடுநேரம் நீராடவேண்டாம். நேரமில்லை” என்றாள். ”முதல்நாழிகைதான் ஆகிறது அன்னையே…” என்றாள் திரௌபதி. பிருஷதி கடும் சினத்துடன் “அணிசெய்துகொள்ள வேண்டாமா” என்றாள் திரௌபதி. ”உன்னுடலை இறுதியாகப் பார்க்கிறேன் என்று எண்ணிக்கொண்டேன்” என்றாள் பிருஷதி. திரௌபதி புன்னகையுடன் நீரை வாயில் அள்ளி நீட்டி உமிழ்ந்தாள். அவள் தனக்கு ஆறுதலாக ஏதோ சொல்லப்போகிறாள் என ஒரு கணம் எண்ணிய பிருஷதி அவள் எப்போதுமே அப்படி சொல்வதில்லை என்பதை மறுகணம் உணர்ந்து பெருமூச்சு விட்டாள். “நெடுநேரம் நீராடவேண்டாம். நேரமில்லை” என்றாள். ”முதல்நாழிகைதான் ஆகிறது அன்னையே…” என்றாள் திரௌபதி. பிருஷதி கடும் சினத்துடன் “அணிசெய்துகொள்ள வேண்டாமா” என்றாள். அந்தச்சினம் ஏன் என அகத்துள் அவளே திகைத்துக்கொண்டாள். ஆனால் திரௌபதி புன்னகைத்துக்கொண்டு நீருக்குள் புரண்டாள்.\nமருத்துவச்சி “லேபனம் செய்துகொள்ளுங்கள் இளவரசி” என்றாள். திரௌபதி நீரில் எழுந்து நின்றாள். செந்நிற நீர் அவள் உடல் வழியாக வழிந்தது. அருவியருகே உள்ள கரும்பாறை அவள் உடல் என பிருஷதி எப்போதுமே எண்ணிக்கொள்வதுண்டு. உறுதியும் மென்மையும் இருளும் ஒளியும் ஒன்றேயானது. மென்குழம்பெனக் குழைந்து அக்கணமே வைரமானது. நீண்ட குழலை சேடி இரு கைகளாலும் அள்ளி மெல்ல நீர் வழிய சுருட்டினாள். நெற்றி அப்படி தீட்டப்பட்ட இரும்பு போல மின்னுவதை எவரிலும் அவள் கண்டதில்லை. கடைந்து திரட்டிய கழுத்து. ஒன்றுடன் ஒன்று முற்றிலும் நிகரான முலைகள். அவள் கைகளை தூக்கியபோது அவை உறுதியுடன் இழைந்தன. ததும்பும் நீர்த்துளிகள். கருநிறச் சங்குகள்.\nமருத்துவச்சி அவளை பீடத்தில் அமரச்செய்து கால்களில் லேபனத்தை பூசத் தொடங்கினாள். தொப்புளில் வழிந்து தேங்கிய செந்நீர் மென்மயிர் பரப்பில் கலைந��து வழிந்து அல்குல் தடம் நோக்கி இறங்கியது. மருத்துவச்சியும் சேடியும்கூட அவள் உடலை சிவந்த விழிகளுடன் நோக்குவதாக, அவர்களின் உளம் விம்முவது முலைகளில் அசைவாக எழுவதாகத் தோன்றியது. ஒருகணம் பொருளற்ற அச்சம் ஒன்று எழுந்தது. அங்கே ஏன் வந்தோம், என்ன செய்துகொண்டிருக்கிறோம் என வியந்தாள்.\n“கையை நீட்டு கிருஷ்ணை” என்றாள். திரௌபதி சிரித்தபடி தன் உள்ளங்கைகளை நீட்டிக்காட்டினாள். செண்பகமலர் நிறமான உள்ளங்கைகள். பிருஷதி குனிந்து அந்த ரேகைகளை பார்த்தாள். சங்கும் சக்கரமும். அவள் பிறந்த மறுகணம் கைகளை விரித்து நோக்கிய வயற்றாட்டி “அரசி” என கூச்சலிட்டு குருதி வழியும் சிற்றுடலைத் தூக்கி அவளிடம் காட்டியபோதுதான் அவற்றை முதலில் நோக்கினாள். ஒன்றும் தெரியவில்லை. “சங்கு சக்கர முத்திரை” என கூச்சலிட்டு குருதி வழியும் சிற்றுடலைத் தூக்கி அவளிடம் காட்டியபோதுதான் அவற்றை முதலில் நோக்கினாள். ஒன்றும் தெரியவில்லை. “சங்கு சக்கர முத்திரை அரசி, விண்ணாளும் திருமகள் மண்ணில் வந்தால் மட்டுமே இவை அமையும் என்கின்றன நிமித்திக நூல்கள் அரசி, விண்ணாளும் திருமகள் மண்ணில் வந்தால் மட்டுமே இவை அமையும் என்கின்றன நிமித்திக நூல்கள்\nஅப்போதும் அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சிந்தை நனைந்த துணிபோல ஒட்டிக்கிடந்தது. சேடியர் குனிந்து மகவின் கைகளை நோக்கி கூவினர். ஒருத்தி வெளியே ஓடினாள். அவளை நோக்கியபோதுதான் வெளியே நின்றிருக்கும் அரசரைப்பற்றி அவள் எண்ணினாள். அவரிடம் அவள் மகவின் கையில் உள்ள சங்குசக்கர வரிகளைப்பற்றி சொல்வதை உள்ளூர நிகழ்த்திக்கொண்டபோது சட்டென்று அவள் உடல் சிலிர்த்தது. அகம் பொங்கி எழுந்தது. குழவியை வாங்கி மடியில் மலரச்செய்து அந்த வரிகளை நோக்கினாள். அகம் உருகி கண்ணீர்விட்டு விம்மினாள்.\nஅதன்பின் எத்தனை ஆயிரம் முறை இந்த வரிமுத்திரைகளை அவள் நோக்கியிருப்பாள் எத்தனை ஆயிரம் முறை முத்தமிட்டு விழிகளுடன் சேர்த்திருப்பாள் எத்தனை ஆயிரம் முறை முத்தமிட்டு விழிகளுடன் சேர்த்திருப்பாள் அவள் அந்த முத்திரையை விரலால் தொட்டபின் “மீண்டும் உன் கைகளை எப்போது பற்றப்போகிறேன் அவள் அந்த முத்திரையை விரலால் தொட்டபின் “மீண்டும் உன் கைகளை எப்போது பற்றப்போகிறேன்” என்றாள். பொருளற்ற சொற்களென்றாலும் எந்த அணிக்கூற்றைவிடவும் அகத்த��� அவையே துல்லியமாக உணர்த்தின என்று தோன்றியது. “இன்றுமுதல் இவை என்னுடையவை அல்ல அல்லவா” என்றாள். பொருளற்ற சொற்களென்றாலும் எந்த அணிக்கூற்றைவிடவும் அகத்தை அவையே துல்லியமாக உணர்த்தின என்று தோன்றியது. “இன்றுமுதல் இவை என்னுடையவை அல்ல அல்லவா\nமருத்துவச்சி புன்னகைத்து “தடாகம் தாமரையை உரிமைகொள்ள முடியாது என்பார்கள் அரசி” என்றாள். பிருஷதி அந்த அணிக்கூற்றை முற்றிலும் பொருளற்ற சொற்களாகவே அறிந்தாள். விழிகளை தூக்கி மருத்துவச்சியை உயிரற்ற ஒன்றைப்போல பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டாள். தன் சொற்களில் மகிழ்ந்த மருத்துவச்சி “பொன்னும் மணியும் சந்தனமும் மலரும் மகளிரும் பிறந்த இடம் விட்டு தகுதியுள்ள கரங்களுக்குச் சென்றபின்னரே பொருள்கொள்கின்றன” என்றாள். உண்மையாக எதையும் உணராதபோதுதான் அணிச்சொற்கள் அழகாக இருக்கின்றன போலும். பிருஷதி “நீராடி வா… நேரமாகிறது” என்றபின் திரும்பி நடந்தாள்.\nஅவள் நீராடி அணிசெய்யத் தொடங்கினாள். மானினி அவளுக்கு மணிநகைகளையும் பொலனணிகளையும் எடுத்து நீட்டியபோது ஒவ்வொன்றும் அவளுக்கு அகவிலக்கத்தையே அளித்தன. அவள் முகத்தில் எழுந்த சுளிப்பைக் கண்டு அவள் இன்னொன்றை எடுத்தாள். பலமுறை விலக்கியபின் அவள் ஒன்றை வாங்கிக்கொண்டாள். அந்த அணி படும்போதும் இறந்த உடல் ஒன்றைத் தொட்ட கூச்சத்தை அவள் உடல் உணர்ந்தது. அவற்றையெல்லாம் கழற்றி வீசிவிட்டு எளிய ஆடை ஒன்றை அணிந்தால் என்ன என்று எண்ணி மறுகணமே அது ஆகக்கூடியதில்லை என அறிந்தாள்.\nபட்டும் நகைகளும் அணிந்து சுண்ணமும் செந்தூரமும் பூசி மலர்சூடி அணிநிறைந்தபோது மானினி பேராடியை சற்றே திருப்பி அவளை அவளுக்குக் காட்டினாள். அதில் தெரிந்த உருவத்தைக் கண்டு அவள் திகைத்து மறுகணம் கசப்படைந்தாள். விழிகளை விலக்கிக்கொண்டு விரைந்து விலகிச்சென்று இடைநாழியை அடைந்தாள். அங்கே வீசிய இளங்குளிர் காற்று ஆறுதலளித்தது. தன் உடலில் அந்த ஆடிப்பாவையைத்தான் அத்தனை பேரும் பார்க்கிறார்கள் என எண்ணிக்கொண்டபோது கூச்சத்தில் உடல் சிலிர்த்தது. மானினி வணங்கி “சேடியர் ஒருங்கிவிட்டனர் அரசி” என்றாள்.\n” என்றாள். அவள் விழிகளை சந்திக்க நாணினாள். பெண் என்று இவ்வணிகளை, இவ்வாடைகளை, இம்முலைகளை சுமந்துகொண்டிருக்கிறேன். இவற்றுக்கு அப்பால் தனிமையில் நின்றுகொண்டிருக்கிறேன். அப்படி அவள் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்று தோன்றியது. முதல் அணியை அவள் பூண்டது எப்போது ஆனால் முதிரா இளமையில் வனநீராட்டுக்குச் செல்ல அன்னையுடன் கிளம்பியபோது முழுதணிக்கோலத்தில் ஆடியில் தன்னைக்கண்டு வியந்து நின்றது அவளுக்கு நினைவிருந்தது. திரும்பித்திரும்பி தன்னை நோக்கிக்கொண்டிருந்தாள்.\nதலைமுதல் கால்வரை. ஒவ்வொரு அணியையும். ஒவ்வொரு உறுப்பையும். திரும்பி முதுகை நோக்குவதற்காக உடலை ஒடித்து திருப்பினாள். கைகளை விரித்தும் தலையைச் சரித்தும் புன்னகைத்தும் சினந்து உதடு நீட்டியும் பாவாடையை அள்ளித் தூக்கியபடி மெல்ல குதித்தும் நோக்கிக்கொண்டே இருந்தாள். அவளை அரண்மனை எங்கும் தேடிய அன்னை கண்டடைந்ததும் பூசலிட்டபடி ஓடிவந்து அடித்து கைபற்றி இழுத்துச்சென்றாள். அவள் திரும்பி இறுதியாக ஆடியை நோக்கினாள். ஏங்கும் விழிகளுடன் பிருஷதி அவளை விட்டு விலகி ஆடியின் ஆழத்துக்குள் சென்று மறைந்தாள்.\nஅந்த ஆடிச்சித்திரம் வெறும் நினைவு அல்ல. மீள மீள உள்ளே ஓட்டி ஓட்டி அச்சித்திரத்தை மேலும் மேலும் தீட்டிக்கொண்டிருந்தாள். கனவுகளில் மீட்டுக் கொண்டு ஒளிஏற்றிக்கொண்டிருந்தாள். அந்த ஆடியில் அன்று தெரிந்த பிருஷதி என்றும் அவளுக்குள் இருந்தாள். அவள்தான் தான் என என்றும் அவள் உணர்ந்தாள். அந்த பிருஷதியின் மேல் குடிகொண்ட உடல் முதிர்ந்து தளர்ந்து எடை மிகுந்து வலியும் சோர்வும் கொண்டு விலகிச்சென்றபடியே இருந்தது. அவள் தனித்து திகைத்து நின்றிருந்தாள்.\nஇப்போது சென்று சத்ராவதியின் அரண்மனையில் அவளுடைய பழைய அறையின் அந்த ஆடியில் நோக்கினால் அதில் அவளை காணமுடியும். அழியா ஓவியமென அங்கே அவள் தேங்கி நின்றிருப்பாள். என்னென்ன எண்ணங்கள். இப்படி என்னுள் எண்ணங்கள் குலைந்து சிதறியதே இல்லை. இவ்வெண்ணங்களை என்னுள் ஏதோ ஒன்று செலுத்திவிட்டிருக்கிறது. இத்தனை வருடங்களில் பொன்னும் மணியும் சலித்ததில்லை. ஆடி பொருளிழந்ததில்லை. என்ன ஆகிறது எனக்கு என்னை ஆண்ட தெய்வமொன்று கைவிட்டுச் சென்றுவிட்டதா என்னை ஆண்ட தெய்வமொன்று கைவிட்டுச் சென்றுவிட்டதா நானறியாத தெய்வம் என்னுள் குடிகொண்டுவிட்டதா\nதிரௌபதியின் அணியறைக்குள் ஏழு சேடியர் அவளை மணிமங்கலம் கொள்ளச்செய்துகொண்டிருந்தனர். சந்தனபீடத்தில் கிழக்குமுகமாக அவள் அமர்ந���திருக்க செந்நிறமான காரகிற் சாந்தை ஆமையோட்டில் குழைத்து கையிலெடுத்தபடி நின்றிருந்த தொய்யிற்பெண்டு செங்கழுகின் இறகின் முனையை பளிங்குக் கல்லில் மெல்லத்தீட்டி கூர்படுத்திக் கொண்டிருந்தாள். சேடி திரௌபதியின் முலைகளில் இருந்து மென்பட்டாடையை விலக்கினாள். இரு கைகளையும் பின்னால் ஊன்றி மார்பை மேலே தூக்கி முலைக்குமிழ்களை விம்மச்செய்து அவள் அமர்ந்திருக்க செஞ்சாந்தில் இறகுமுனையால் தொட்டு இருமுலைகளுக்கும் மேல் கழுத்துக்குழியின் நேர்கீழாக ஒரு சுழியை போட்டாள்.\nதொய்யிற் கோடுகள் உயிர் கொண்டு பிறந்து வந்து வழிந்து சுழித்துச் சுழன்று அவள் மெல்லிய கருமேனியில் படிந்து பரவின. ஒன்றுடன் ஒன்று பின்னி விரிந்துகொண்டே இருந்தன. மகரிகா பத்ரம் என்னும் இலைத்தொய்யில். அவள் உடல்வெம்மையில் காரகில் உலர்ந்ததும் மாந்தளிர் நிறத்தில் மின்னத்தொடங்கியது. முலைக்கண்களைச்சுற்றி கோடுகள் செறிந்து வளைந்து மீண்டும் விரிந்து தோளுக்கு மேல் ஏறின. நோக்கியிருக்கவே அவள் முலைகள் இரண்டும் இரு அணிச்செப்புகளாக ஆயின. கூர் அலகு கொண்ட இரு மாந்தளிர்ப் பறவைகள். ஆழ்கடலின் சித்திரம் பதிந்த சிப்பிகள். நீர்க்கோலம் செறிந்த இரு பெரும் சாளக்கிராமங்கள். தொய்யில் இளந்தளிர்க்கொடிகளாக அவள் வயிற்றை நோக்கி இறங்கியது. படர்ந்து இடையின் விரிவை மூடி அல்குல் நோக்கி இறங்கியது. அவள் அசைந்தபோது சித்திரமுலைகள் ததும்பின.\n“சக்கரவாகங்கள் நீந்தும் குளிர்ந்த நதி” என்று ஒரு சூதப்பெண் சொல்ல திரௌபதி அவளை நோக்கி சிரித்தாள். அவள் உடலை சுண்ணமும் சந்தனமும் சேர்த்திடித்த பொடி பூசி மென்பட்டால் துடைத்து ஒளிகொண்டதாக ஆக்கினர். உள்ளங்கைகளிலும் கால்வெள்ளையிலும் செம்பஞ்சுக்குழம்பு. மருதாணிச் சிவப்பால் கைவிரல்கள் காந்தள் மலர்கள் என மாறின. கால்விரல்கள் சற்றே சுருண்ட கோவைப்பழங்கள்.\nஅணிப்பெட்டிகளை சேடியர் திறந்தனர். ஒளியா விழிமயக்கா ஒளியெனும் எண்ணம் தானா என ஐயுறச்செய்தபடி பெட்டிக்குள் அணிகள் மின்னின. ஒவ்வொன்றாக ஒருத்தி எடுத்துக்கொடுக்க இருவர் அணிபூட்டத்தொடங்கினர். வலது காலின் சிறுவிரலில் முதல் விரல்மலரைப் பூட்டி அணிசெய்யத்தொடங்கினர். கால்விரல்கள் பத்திலும் முல்லை, அரளி, தெச்சி, முக்குற்றி, செந்தூரம், ஆவாரம், சிறுநீலம், கூவளம், செம்மண��, பாரிஜாதம் என சிறுமலர்களின் வடிவில் செய்யப்பட்ட அணிகளை பூட்டினர். கணுக்கால்களில் தழைந்த பொற்சிலம்பு. அதன்மேல் தொடுத்து மேற்பாதங்களில் வளைந்த வேம்பின் இலையடுக்குகள் போன்ற செறிமலர்.\nஇடையில் அணிந்த பொன்னூல்பின்னலிட்ட செம்பட்டுச் சேலைக்குமேல் நூற்றெட்டுத் தொங்கல்கள் கொண்ட மேகலை. அதன் முன்படாம் அவள் இடையில் தழைந்து அல்குலை மூடிப்பரந்து சிறுமணிகளுடன் தொங்கியது. முதல் பெருமணி அனல் என தொடைகள் நடுவே நின்றது. ஆடைக்குமேல் வலத்தொடையில் பதினெட்டு இடத்தொடையில் ஒன்பது வளைவுகளாக தொங்கிய தொடைச்செறி. அணிக்கச்சையின் இடப்பக்க முடிச்சில் செவ்வைரங்களை விழிகளாகக் கொண்ட பொற்சிம்மம் வாய்திறந்திருந்தது.\nஇளமுலைகளை அணைத்து ஏந்தியிருந்த பட்டுக்கச்சைக்குமேல் ஆயிரத்தெட்டு தளங்கள் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட சரப்பொளி மாலை யானையின் நெற்றிப்படாம் என தழைந்து கொப்பூழை தொட்டது. அதன்நடுவே அனல்வரி என செம்மணிமாலை. விண்மீன் வரி என நீலமணி மாலை. பன்னிரு செண்பகமலர்களைத் தொடுத்ததுபோல பதக்கமாலை. கண்மணித்தாலி. கருகுமணித்தாலி. நாகபடத்தோள்வளைகள். நாகவிழிகளில் எழுந்த நீலமணிக் கற்கள். காதுகளில் ஆடிய செம்மலர் தோடுகள். அவற்றின் அல்லிவட்டமாக இளஞ்சிவப்புவைரங்கள் புல்லிவட்டமாக எரிவைரம். மேல்காதில் காதுமலர்.\nமூக்கில் தொங்கிய புல்லாக்கின் செம்மணி அவள் இதழ்களின் ஈரச்செம்மைக்குமேல் ஒளித்துளியென நின்றாடியது. இருபக்கமும் தட்டாரபூச்சியின் விழிகளென நுண்வைரங்கள் செறிந்த மூக்குத்திகள். நெற்றிமேல் ஆடிய சுட்டியில் ஒளியுமிழும் இளநீல வைரங்கள். கூந்தலைத் தழுவிச் சரிந்தது ஆரச்செறி. அதிலிருந்து ஒரு சரடு சென்று செவிமலரை தொட்டது. கூந்தலை ஐந்து சரடுகளாகப் பகிர்ந்து பொன்மலர்கள் பூட்டிப்பின்னி கூட்டிய பிணைவில் வைரம் பொறித்த மலர்க்குவையை அமைத்தனர். கடகங்கள் செறிந்த கைகள் நெளியும் கருநாகங்கள். மோதிரங்கள் வளைத்த கைவிரல்கள் கருநாகக் குழவிகள். நகங்களின் ஒளி பொன்னகையை வெல்கின்றதா\nபிருஷதி விழிமலர்ந்து நோக்கிக்கொண்டே இருந்தாள். தொண்டை உலர்வதுபோல, வயிறு முரசுத்தோல் என அதிர்வதுபோல, கால்கள் குளிர்ந்து தொய்வடைவதுபோல, அவ்வப்போது விழியொளியே குறைந்து மீள்வதுபோல உணர்ந்தாள். அணிசெய்த சேடியர் பின்னகர்ந்தபின் ��டியை கொண்டுவந்து திரௌபதியிடம் அளித்தனர். அவள் அதை வாங்கி தன்னை நோக்கியபோது அவள் விழிகளை பிருஷதி நோக்கினாள். அவை அவளறிந்த விழிகள் அல்ல. வாளெடுத்து பலிக்களம் வரும் பூசகனின் தெய்வ விழிகள். அணங்கெழுந்த விழிகள். குருதி மணம் பெற்ற கானுறை வேங்கையின் எரி திகழ் விழிகள்.\nபிருஷதி அச்சத்துடன் சற்று பின்னடைந்து அவ்வசைவு தன் உடலில் நிகழவில்லை என உணர்ந்தாள். “எழுக இளவரசி” என்றாள் அணிச்சேடி. “இன்று எட்டாவது தாராபலம் பொருந்திய மைத்ர நன்னாள். அணிகொண்டு எழுந்த பெண்ணைச்சூழ்ந்து விண்ணகத்தின் கந்தர்வர்கள் காவல் காக்கும் நேரம்…” திரௌபதி எழுந்து தன் கைகளை தொங்கவிட்டபோது எழுந்த வளையலோசை கேட்டு பிருஷதி திடுக்கிட்டாள். அந்த அதிர்வை அறிந்தவள் போல திரௌபதி திரும்பி நோக்கினாள். சற்றும் அறிமுகம் அறியா விழிகள் உடனே திரும்பிக்கொண்டன. மங்கலச்சேடியர் வெளியே குரவையொலி எழுப்பினர். சேடியர் இருவர் அவளை கைபிடித்து அழைத்துச்சென்றனர். அவள் மேகத்திலேறிச்செல்பவள் போல நடந்து சென்றாள். அவள் அறைநீங்கியபோது மறுபக்கச் சுவரில் விழுந்த நிழலைக் கண்டு தன் நெஞ்சை பற்றிக்கொண்டாள். அது முற்றிலும் புதிய ஒருத்தி.\nவெளியே வாழ்த்தொலிகளும் மங்கலஇசையும் சேர்ந்து எழுந்தன. மானினி வந்து “அரசி, வருக” என்றாள். அவள் வியர்த்த கைகளால் தன் ஆடையைப்பற்றி முறுக்கியபடி உலர்ந்த தொண்டையை வாய்நீரை விழுங்கி ஈரப்படுத்தியபடி அவளுடன் நடந்தாள். அந்தப்புரத்து மாளிகையின் சுவர்களும் மரப்பொருட்களும் கூரையும் திரைகளும் எல்லாம் வாழ்த்தொலி எழுப்பிக்கொண்டிருந்தன. திரௌபதி மாளிகையைவிட்டு வெளியே சென்றகணம் வெளியே பெருமுரசு இடிவரிசை என முழங்க கொம்புகளும் குழல்களும் இணைந்துகொண்டன. அந்தப்புர முற்றத்தில் கூடி நின்றிருந்த மக்கள் திரள் பொங்கி ஆரவாரித்தது.\nவாயிலை அடைந்து நிலையைப்பற்றியபடி பிருஷதி நின்றாள். பெருமுற்றத்தில் பதினெட்டு வெண்குதிரைகள் அணிக்கோலத்தில் நின்றிருக்க அவற்றின்மேல் வெள்ளிக்கவசமணிந்த வீரர்கள் ஒளிவிடு வாள்கள் ஏந்தி அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு முன்னால் பெரிய வெண்புரவியில் உருவிய வாளுடன் திருஷ்டத்யும்னன் அமர்ந்திருந்தான். தொடர்ந்து நூற்றெட்டு மங்கலப்பரத்தையரும் கைகளில் தாலங்கள் ஏந்தி நிரை நின்றனர். மங்கலவாத்���ியமேந்திய சூதர்களின் நிரைகளுக்குப் பின்னால் பொன்னூல் குச்சங்களும் பூவேலைகளும் அணிசெய்த செம்பட்டு முதுகை மூட, கொம்புகளில் பொற்குமிழ்களும், உருகிவழிந்த பொன்னருவி என நெற்றிப்பட்டமும் அணிந்து பட்டத்துயானை செவியாட்டி நின்றது.\nதிரௌபதி யானையை அணுகியதும் பாகன் கையசைக்க யானை பின்னங்கால் மடித்து பாதி அமர்ந்தது. அவள் அதன் விலாவில் தொங்கிய பட்டுச்சரடின் முடிச்சுகளில் கால்வைத்து ஏறி அதன் முதுகின் மேல் செம்பட்டுப் பீடத்துடன் இருந்த பொன்பூசிய அம்பாரிமேல் அமர்ந்துகொண்டாள். முன்னங்கால் இழுத்து பின்னங்கால் தூக்கி யானை எழுந்ததும் அவள் விண்ணகமேறும் விமானத்தில் அமர்ந்திருப்பவள் என மேலெழுந்தாள். முற்றத்திலும் அப்பால் அரசவீதியிலும் செறிந்திருந்த பெருங்கூட்டம் அவளைக் கண்டதும் கைவீசிக் கொந்தளித்து கூச்சலிட்டு ஆர்ப்பரித்தது. அந்த கொந்தளிக்கும் மானுட உடல்களின் அலைகளுக்குமேல் மிதப்பவள் போல அவள் விண்ணில் அசைந்தாடிச் சென்றாள்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n← நூல் ஐந்து – பிரயாகை – 82\nநூல் ஐந்து – பிரயாகை – 84 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 49\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/12083348/1156552/Rs-75-lakh-worth-of-gold-seized-in-sea-3-person-caught.vpf", "date_download": "2018-07-19T02:09:49Z", "digest": "sha1:CZ4IR5QEM4ETVUZJSI4KWMUDLFSKZWOA", "length": 14087, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "நடுக்கடலில் ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் - இலங்கை கடற்படையிடம் 3 பேர் பிடிபட்டனர் || Rs 75 lakh worth of gold seized in sea 3 person caught by Srilankan navy", "raw_content": "\nசென்னை 06-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nநடுக்கடலில் ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் - இலங்கை கடற்படையிடம் 3 பேர் பிடிபட்டனர்\nஇலங்கை கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் படகை சோதனையிட்டதில் அதிலிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமு���ல் செய்தனர்.\nஇலங்கை கடற்படையினர் நடுக்கடலில் ரோந்து சென்றபோது சந்தேகத்தின் பேரில் படகை சோதனையிட்டதில் அதிலிருந்த ரூ.75 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர்.\nஇலங்கை கடற்படையினர் நேற்று நடுக்கடலில் ரோந்து சென்றபோது ஒரு பிளாஸ்டிக் படகு தமிழகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. இதனைக்கண்ட இலங்கை கடற்படையினர் சந்தேகத்தின் பேரில் அந்த படகை விரட்டிப் பிடித்து சோதனையிட்டனர்.\nஅப்போது அதில் 2.6 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.\nஅதனை தொடர்ந்து தங்கத்தை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர் படகையும் அதில் இருந்த 3 பேரையும் பிடித்து சென்று அவர்கள் யார், தங்கம் எங்கு கடத்தப்படுகிறது என்பது பற்றி விசாரித்து வருகின்றனர்.\nஇதேபோல மண்டபம் பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பிடிபட்டது.\nஇந்த கஞ்சா கடத்தலுக்கும், தங்கம் கடத்தலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nரூ.180 கோடி, 105 கிலோ த���்கம் சிக்கிய விவகாரம்: செய்யாத்துரைக்கு சம்மன்\nலக்னோ சர்வதேச விமான நிலையத்தில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.13½ லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் சிக்கியது\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.5½ லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்\nஇந்தியா - மியான்மர் எல்லையில் ரூ.5 கோடி கடத்தல் தங்கம் பிடிபட்டது\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/henley+tops-price-list.html", "date_download": "2018-07-19T02:21:01Z", "digest": "sha1:FDGE6R4DSBHKKOI5W5JUJFFILF7OEUPX", "length": 16085, "nlines": 313, "source_domain": "www.pricedekho.com", "title": "ஹென்லி டாப்ஸ் விலை 19 Jul 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹென்லி டாப்ஸ் India விலை\nIndia2018 உள்ள ஹென்லி டாப்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது ஹென்லி டாப்ஸ் விலை India உள்ள 19 July 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 2 மொத்தம் ஹென்லி டாப்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு முஸ்டார்ட் காசுல சோர்ட் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப் SKUPDbyLLX ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Homeshop18, Kaunsa, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் ஹென்லி டாப்ஸ்\nவிலை ஹென்லி டாப்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு முஸ்டார்ட் காசுல சோர்ட் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப் SKUPDbyLLX Rs. 974 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய ரோமானிக காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப் SKUPDbwd4a Rs.600 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nபிரபலமான விலை பட்டியல்கள் பாருங்கள்:.. டுகே ஹென்லி Tops Price List, எஸ்பிரித் ஹென்லி Tops Price List, பிளையிங் மச்சினி ஹென்லி Tops Price List, பிரெஞ்சு காங்நேச்டின் ஹென்லி Tops Price List, காஸ் ஹென்லி Tops Price List\nபேளா ரஸ் 3 500\nமுஸ்டார்ட் காசுல சோர்ட் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nரோமானிக காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/registration.asp", "date_download": "2018-07-19T01:48:28Z", "digest": "sha1:DTAPIOJ44ISDKW4YNL42CH7W22H6YLM7", "length": 13508, "nlines": 204, "source_domain": "books.dinamalar.com", "title": "New User Signup - Member Registration - Dinamalar Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2009/05/blog-post.html", "date_download": "2018-07-19T02:19:30Z", "digest": "sha1:ISDYZHY2G3GA5RRMWWTEA26CHUTYP7EB", "length": 14151, "nlines": 161, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: விடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசெவ்வாய், மே 19, 2009\nவிடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்\nவிடுதலைக்குப் பிந்தைய பெண்களின் நாவல்கள்\nஇந்திய விடுதலைக்கு முன் தமிழ் நாவல் உலகில் ஏறக்குறைய முப்பதுக்கும் மேற்பட்ட நாவலாசிரியைகள் நாவல்களைப் படைத்துள்ளனர்.அவர்கள் பற்றிய ஆய்வு விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் என்ற தலைப்பில் என்னால் முனைவர் பட்டத்தி்ற்காகச் செய்யப்பட்டது\nமீனாட்சி சுந்தரம் அம்மாள் ,\nஇந்திய விடுதலைக்குப் பின் கல்வி கற்ற பெண்களின் நாவல் படைப்புகள் வெளிவர ஆரம்பித்தன.எனவே தமிழ் நாவல் உலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன.இக்காலத்தை பெண்ணிய காலம் எனலாம்.\nஇக்காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்கள் நாற்பது பேருக்கு மேல் அமையலாம்.\nஇவர்களின் ஏறக்குறைய 300 நாவல்கள் ஆய்வுக்குரிய களம் ஆகும்,\nபதிவிட்டது Palaniappan M நேரம் 11:36 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகார��ணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qaruppan.blogspot.com/2010/10/blog-post_14.html", "date_download": "2018-07-19T02:03:13Z", "digest": "sha1:325XLLMMED5EV6GHVMVL5JJFDWVF6KT4", "length": 11666, "nlines": 121, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "குளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாக ரத்து !!! ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nகுளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாக ரத்து \nதிருமணமாகி சில வாரங்களே ஆன கணவனிடமிருந்து விவாக ரத்து கோரி வழக்கு தொடுத்த பெண்ணுக்கு ஆதரவாக எகிப்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக தனது கணவன் குளிக்கவில்லை என்பதால் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைப் பதிவு செய்தார் பெட்ரோலியம் இன்சினியரிங் படித்த பெண்.\nகுளிப்பதால் சிலவகையான ஒவ்வாமை ஏற்படுவதாகக் கூறி ஒரு மாதமாக குளிக்க மறுப்பது தனக்கு ஆச்சரியத்தைத் தருவதாக தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக எகிப்து அரபு நாளிதழ் 'எகிப்து டுடே' தெரிவித்துள்ளது.\nமருத்துவரிடம் பரிசோதித்ததில் கணவருக்கு தண்ணீரில் அலர்ஜி இருப்பது உறுதியானது. எனினும் தன்னை சுத்தப்படுத்திக்கொள்வதற்கு அந்த ஒவ்வாமை தடையல்ல என்பதால் குளிக்கும்படி கோரிய மனைவிமீது கணவனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.\nகுளிக்காமல் இருப்பது தனது பழக்கம் என்பதால் அதைக் கைவிட முடியாது என்றும் அதற்காக விவாக ரத்து செய்யவும் முடியாது என்று மறுத்துள்ளதைத் தொடர்ந்து நீதிமன்றத்தை அப்பெண் அணுகியுள்ளார். இஸ்லாமிய ஷரிஆ சட்டஅடிப்படையில் நியாயமான காரணங்களால் பிடிக்காத கணவனை மணப் பெண் தானாக முன்வந்து விவாகரத்து செய்யலாம் என்பதால் குளிக்காத கணவனை விவாகரத்து செய்து அப்பெண் தலை முழுகியுள்ளார்\n1 Responses to “குளிக்க மறுத்த கணவனிடமிருந்து விவாக ரத்து \nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper) ...\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nகூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா\n கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை...\nதற்கொலை செய்ய சிறந்த வழிகள் ........\nஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி\nஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல்...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2011/08/blog-post_31.html", "date_download": "2018-07-19T02:12:02Z", "digest": "sha1:5ZGISRY4JJJR6PWMHDTQSKYLKDRSJY6D", "length": 26984, "nlines": 226, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: எழுத முடியாமல் கழிந்துபோன நாட்களுக்கான சரிக்கட்டல்.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஎழுத முடியாமல் கழிந்துபோன நாட்களுக்கான சரிக்கட்டல்.\nசாத்தூரிலிருந்து வேலிப் புதர்களைத் தாண்டி நான்கு மணிநேரம் பயணம் செய்து ராமநாதபுரம்.அங்கே ஐந்து இரவுகள் புத்தகங்கள் கொசு கொசுவர்த்தியோடு கழியும்.பகல்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்வார்கள்.அல்லது மனமுவந்து நானே கொடுத்து விடுவதுண்டு. சண்டையும், கோபங்களும், பேசாவிரதமும் நினைக்க நினைக்க இனிக்கிற தனிமை. அதுமட்டுமா இனிக்கிறது வெறும் வெங்காயம் கிள்ளிப்போட்டு மணக்க மணக்க இறக்கி வைக்கும் மொட்டைச்சாம்பார் இனிக்கிறது.அதன் ருசிதேடி நாக்கு நூற்றித் தொண்ணூற்றி எட்டு கிலோ மீட்டர்கள் நீளுகிறது.திங்கட்கிழமைக்காலை பேருந்து சத்தமும் பயண நினைவுகளும் எரிச்சலூட்ட சனிக்கிழமை அதே பேருந்தும் பயணமும் குதூகலம்தரும் இது ஒரு தவணை முறையிலான புலம் பெயர்தல். என் வாழ்நாளில் அதிகம் சண்டையிட்டுக்கொண்டது பேருந்து அரசுப்பேருந்து நடத்துநர்களிடம் தான்.இப்போதெல்லாம் அவர்களிடத்தில் கொஞ்சம் பரிவும் ஸ்நேகமும் வருகிறது.\nசென்ற வாரம் 20, 21, 22 தேதிகளில் சென்னையில் இருந்தேன்.சென்னையில் இருந்தது ஒன்றும் பெரிய தகவல் இல்லை.ஆனால் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதிவர்கள் ஐந்துபேர் சந்தித்துக் கொண்டதுதான் மகிழ்சித்தகவல்.ஐந்து பேரை ஒன்று சேரவைத்தார் தோழர் பத்மஜா.சென்னை டிஸ்கவரி புக்பேலஸில் வலசை இதழ் வெளியீடு நடந்து முடித்திருந்தார் கார்த்திகைப்பாண்டியன்.அங்கே ராஜ சுந்தரராஜண்ணா வையும் தோழர் விதூஷையும் மேவியையும் சந்தித்தோம். வலசை இதழ்களோடு கீரனூர் ஜாகீர் ராஜாவின் மூன்று நாவல்களும் வாங்கிக்கொண்டோம் சென்னை செல்லும்போதெலாம் சந்திக்க எண்ணித்திரும்பியது வானம்பாடிகள் பாலாண்ணா வைத்தான்.அவரால் டிஸ்கவரி புக்பேலஸ் அமைந்திருக்கும் கேகே நகருக்கு அலையமுடியாததாகையால் சென்னையின் குவிமையமான தி நகருக்குச் சென்றோம்.\nஒவ்வொரு எழுத்தும் அதன் வரி வழியே முகங்களைக் கற்பனையில் வரைந்து வைத்திருக்கும்.அந்த கற்பனை ஓவியத்தோடு நிஜ ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்க்கிற ஒரு போட்டி முடிவும் குறுகுறுப்பும் முன்னோடிச் செல்லும். பின் தங��கிப்போய் முகங்கள் பார்க்கும் சந்தோஷம் தான் இந்த வலைப்பதிவர் சந்திப்பு. இன்னொரு வகையில் அந்த சந்திப்புகளும் பகிர்தலும் எழுதுவதற்கு உந்துதலாகவும் மாறும். சில நேரம் படித்ததும் எழுத்தத்தூண்டும் சில புத்தகங்களும் நல்ல எழுத்தும் கூட. அப்படி எழுதத்தூண்டிய புத்தகங்கள் வரிசையில்ஜாகீர் ராஜவின் மீன்காரத்தெரு. பிறகு விரிவாக எழுதலாம். ஆனால் உடனடியாகச்சொல்லவேண்டியது வலசையில் வந்திருக்கும் தோழர் பத்மஜாவின் நீச்சல்காரன்.\nஜான் சீவரின் மூலக்கதை எப்படியிருக்குமோ தெரியவில்லை ஆனால் அதை அப்படியே பிசிறில்லா தமிழ்ச்சிறுகதையாக்க முடிந்திருக்கிறது தோழர் பத்மாவால். ஒரு கனமான முடிவும் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்காத சம்பவங்களும் மட்டுமே மொழிபெயர்ப்போடு பயணப்படவைக்கும். அதுதான் இதுவரையில் எனக்கிருந்த அனுபவம்.ஆனால் ஒரு சன்னமான படிமக்கதைபோல தோற்றமளிக்கும் நீச்சல்காரனை நீரோட்டம்போன்ற எழுத்தின் மூலம் படிக்க வைத்திருக்கிறார்.அதுவே அந்த இதழிலுள்ள ஏனைய மொழி பெயர்ப்புகளையும் வாசிக்க தூண்டுகிறது.\nபொருள் சமூகம், புத்தகம், வலைப்பதிவர், வலையுலகம்\nமீள் வருகைக்கு நல்வரவும் நன்றியும் :)\nவாங்க காமராஜ் சார் எப்படியிருக்கீங்க :)\n, ரெம்ப நாளாச்சி உங்களை இந்த வலைப்பக்கம் பார்த்து. தோழர் மாதுவையும் காணாததால நீங்க மாநாட்டு வேலையில பிசியா இருக்கீங்க போல..\nமாநாடு உங்க ஏரியாவுல நடக்கிறதால் வேலை அதிகமா இருக்கும்.\nஇனியதொரு சந்திப்பு அது:). நன்றி காமராஜ்.\nவாங்க.. ரொம்ப நாள் கழித்து... உங்களின் கையாடலில்.\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக��கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nபெரும் விவாதத்தை கிளப்பிவிட்டிருக்கும் பெரியவர் ஹச...\nஎழுத முடியாமல் கழிந்துபோன நாட்களுக்கான சரிக்கட்டல்...\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே ��மச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள�� மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/publisherallbooks.aspx?id=505", "date_download": "2018-07-19T02:06:29Z", "digest": "sha1:WZOQT24EGRFUO2KOV2YV76HO4SVJK5YQ", "length": 4238, "nlines": 72, "source_domain": "tamilbooks.info", "title": "உன்னதம் வெளியிட்ட புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nமுகவரி : ஆலத்தூர் அஞ்சல்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 6\nஆண்டு : Select 1999 ( 1 ) 2001 ( 2 ) 2005 ( 1 ) 2008 ( 2 ) ஆசிரியர் : -- Select -- கௌதம சித்தார்த்தன் ( 2 ) தேவதாஸ், சா ( 1 ) முருகவேள், இரா ( 1 ) லதா ராமகிருஷ்ணன் ( 2 ) புத்தக வகை : -- Select -- சிறுகதைகள் ( 2 ) நாவல் ( 3 ) வரலாறு ( 1 )\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு(மே 2008)\nஆசிரியர் : முருகவேள், இரா\nபுத்தகப் பிரிவு : வரலாறு\nபதிப்பு ஆண்டு : 2008\nபதிப்பு : முதற் பதிப்பு (மே 2008)\nஆசிரியர் : லதா ராமகிருஷ்ணன்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 2005\nபதிப்பு : முதற் பதிப்பு (2005)\nஆசிரியர் : கௌதம சித்தார்த்தன்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\nகுளிர்கால இரவில் ஒரு பயணி\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு(மே 2001)\nஆசிரியர் : தேவதாஸ், சா\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 2001\nபதிப்பு : முதற் பதிப்பு(மே 2001)\nஆசிரியர் : லதா ராமகிருஷ்ணன்\nபுத்தகப் பிரிவு : நாவல்\nபதிப்பு ஆண்டு : 1999\nபதிப்பு : முதற் பதிப்பு(மே 1999)\nஆசிரியர் : கௌதம சித்தார்த்தன்\nபுத்தகப் பிரிவு : சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T02:09:48Z", "digest": "sha1:IM4GHONKTASDZVMAOHGV2DQZYFTFGCMW", "length": 9711, "nlines": 120, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nலெபனான் பெக்கா பள்ளத்தாக்கில் சிரியா புலம்பெயர்ந்த மக்கள்\nபுலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்\nபோரினால் புலம்பெயர்ந்துள்ள ஏறத்தாழ மூன்று கோடி சிறார்க்கு உடனடி பாதுகாப்பும் அச்சிறார் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு நிலையான மற்றும், நீண்டகாலத் தீர்வுகளும் அவசியம் என்று, ஐ.நா.வின் குழந்தை நல அமைப்பான யுனிசெப் கூறியது. புலம்பெயர்ந்தவர் உலக நாளையொட்டி இவ்வாறு விண்ணப்பித்துள்ள யுனிசெப்\nலாம்பெதூசாவில் புலம்பெயர்ந்தோரை ஆசீர்வதிக்கும் திருத்தந்தை\nஇறைவனையும், சகோதர சகோதரிகளையும் இன்றே சந்திக்க..\nஇறைவனையும், நம் சகோதர சகோதரிகளையும் சந்திப்பதற்கு, நாள்களைத் தள்ளிப்போடாமல், அச்சந்திப்பை இன்றே நடத்த வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறியுள்ளார். சனவரி 14, வருகிற ஞாயிறன்று, 104வது புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை\nலெஸ்போஸ் தீவில், புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nகிறிஸ்தவ விசாவாசம் புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு தூண்டுகின்றது\nபிரான்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர், Marsiglia பேராயர், Georges Pontier, புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு, கிறிஸ்தவ விசுவாசம் தூண்டுகின்றது என்று கூறினார்.\nஉரோம் புனித இலாத்தரன் பசிலிக்காவில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்றலும் வாழவைத்தலும், சமூகக் கடமை\nகுடியேற்றதாரர்களையும், புலம்பெயர்ந்தோரையும் வரவேற்று, பாதுகாத்து, அவர்களை ஊக்குவித்து, சமூகத்தோடு இணைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்ற கருத்தை மையமாக வைத்து, 'உலக புலம்பெயர்ந்தோர் நாள்' செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். வரும் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி சிறப்பி\nபோர்த்துக்கல் பரவியுள்ள காட்டுத் தீயை அணைக்கும் ஊழியர்\nபோர்த்துக்கல் காட்டுத் தீயில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்\nபோர்த்துக்கல் நாட்டின் Pedrógão Grande பகுதியில் பரவிவரும��� காட்டுத் தீயில் பலியானவர்கள் மற்றும், காயமடைந்தவர்களை, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின், நினைவுகூர்ந்து, அவர்களுக்காகச் செபித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். Pedrógão Grande பகுதியில் காட்டுத் தீயில் சிக்கி குறைந்தது நான்கு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/05/blog-post_08.html", "date_download": "2018-07-19T01:39:09Z", "digest": "sha1:K7F2MP4UN5C3Z5NKS7O4F2QMGK6Q4UH5", "length": 11376, "nlines": 214, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: விலகிப் போய்..", "raw_content": "\nவிலகிப் போய்க் கொண்டிருக்கிறாய் நீயென\nமரத்துப் போகச் செய்யும் உன் கை விரல்களின்\nஉன் இலக்குகள் மாறி விட்டன\nஉன் பார்வைக் கோடுகளின் தடம்\nஊர்ந்தலைகிறது ஒரு பூரானைப் போல\nநானும் அந்தரங்கமாய் ஆசைப் படுகிறேன்\nஎன் நினைவுகளில் குரோதத்தின் சிறுவிதை\nஎன் கனவுகளில் துரோகத்தின் கரும்விஷம்\nஎல்லாம் எனக்கும் சுலபமாக இருந்திருக்கும்\nLabels: அன்பு, இலக்கியம், உதயசங்கர், கவிதை\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகடவுளின் பணியைச் செய்து கொண்டு…… –சாதத் ஹசன் மாண்ட...\nஅன்பின் உருவம் அர்ப்பணிப்பின் சிகரம்\nகருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் இடைசெவல் நயினா...\nவெண்ணிற இரவுகள் போர்த்திய நகரம்\nகவாஸ்கரின் ஸ்கொயர்கட்டும் கண்ணனின் காதலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_303.html", "date_download": "2018-07-19T01:41:09Z", "digest": "sha1:QY6ZWLVXHM62M32GVAGOOTSUV53DU4LM", "length": 5868, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு\nமட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு\nமட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய மன்றம் ஏற்பாடுசெய்த மாவீரர் தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட��டக்களப்பு பார் வீதியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனின் அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.\nபாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், பொன்.செல்வராசா, கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மாவீரர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்ற்பட்டதுடன் ஒரு நிமிடம் மௌ அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nஅதனைத்தொடர்ந்து அதிதிகள் உரை நடைபெற்றதுடன் மாவீரர்கள் நினைவுப்பகிர்வும் நடைபெற்றது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?cat=5", "date_download": "2018-07-19T01:50:38Z", "digest": "sha1:EJMYOX2QT7DTL5AL2I777CMTZ477FFQT", "length": 18449, "nlines": 81, "source_domain": "www.mannadykaka.net", "title": "தகவல் | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி/ எம்.எஸ்சி/ பி.எச்.டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வு 16.7.2018 முதல் 31.07.2018 வரை இந்தியாவிலுள்ள முக்கிய ...\nஉ���கத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஇஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் ” இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார். “டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில ..” ” நர்ஸ் அந்த 23 ம் நம்பர் ...\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12/05/2018 சனிக்கிழமை மாலை செட்டிநாடு உணவக அரங்கில் அற்ப்பணிக்கப்படுகிறது. புனித ரமலானின் அருளப்பட்ட அருள் வேதம் புனித குர்ஆனை நாமும் ஓதி, நம்மை ...\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பைக் மற்றும் வகை வகையான உணவின் மீது கொள்ள பிரியம் உண்டு. ஒரு சிலருக்கு இதன் மீது மோகம் என்று கூட சொல்லலாம், தனக்கு பிடித்த இந்த இரண்டையும் வைத்தே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார் சென்னையைச் சேர்ந்த கிஷோர் சுப்பிரமணியன். பைக்ஸ் & பர்கர்ஸ் (Bikes & Burgers) உணவகத்தின் நிறுவனர் கிஷோர். நாமக்கலில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டபடிப்பை ...\n#துபாய்_விசா_பற்றிய_அதிரடி_அறிவிப்புஐக்கிய அமீரகம் – துபாய் மற்றும் அபுதாபி சுற்றுலா விசா தற்பொழுதுஅதிரடியாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என #Traveller_Souqநிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த வாய்ப்பு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொறுந்தும் எனவும்#டிராவல்லர்_ஷூக் நிறுவனம் அறிவித்துள்ளது, அமீரகத்தில் வேலைகளை தேடிசெல்வோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.+971501657853 என்ற வாட்ஸப் எண்ணுக்கு குறுந்தகவல் மேலும் விபரங்கள் கேட்கலாம்.நேரடியாக தொடர்புக்கு +91 7200390093 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.\nதொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்\nதொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் தூத்துக்குடி மாவட்டம், சீருடையார்புரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தூத்துக்குடி மாவட்டத்தில் (தனியார் பள்ளிக்கு இணையாக) சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை (தமிழ்நாடு தொடக்கக்க கல்வித்துறை சிறந்த பள்ளிக்கான விருது (2016 – 2017) பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்விருதினை பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி ஜெசிந்தா, துணை ஆசிரியை ரெஜினா அவர்களும் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட சீருடையார்புரம் தொழிலதிபர் S. அப்துல் ஜலில் ...\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம் ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஸ்வரன் ‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனுக்குச் சமம்’ என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கற்பக விருட்சம்போலத் தென்னையின் அனைத்துப் பாகங்களும் பலன் கொடுப்பதால்தான் தென்னைக்கு அவ்வ���வு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளநீர், தேங்காய், எண்ணெய், பதநீர், கருப்பட்டி, தென்னங்கீற்று, சீமார், பிண்ணாக்கு, நார்… எனத் தென்னையில் கிடைக்கும் பொருள்களையும் அவற்றின்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களையும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். அவற்றில் வீணென்று கருதிக் கொட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுக்கும், ...\n#தேர்தலில் நிற்காமல் 10 வருடம் நாட்டின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங்… பாண்டிச்சேரியில் #நாராயணசாமி எம் எல் ஏ ஆகாமல் முதலமைச்சராகி தற்போது எம் எல் ஏவாகி முதல்வராக தொடர்கிறார். குஜராத்தில் நரேந்திர மோடி முதன்முறை முதல்வரானபோது எம்எல்ஏவாக இல்லையாம் பிறகுதான் எம்எல்ஏவானாராம் இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள் இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள் #ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சசிகலாவை எனது உடன்பிறவா சகோதரி என் உயிர்த்தோழி என்றுதான் குறிப்பிட்டாரே தவிர ...\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/10/10.html", "date_download": "2018-07-19T02:19:22Z", "digest": "sha1:JZF76U34Q57NG5BY3C5UQFZT675ARPJK", "length": 45276, "nlines": 843, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: 10 எண்றதுக்குள்ள - படுத்து தூங்கிருங்க!!!", "raw_content": "\n10 எண்றதுக்குள்ள - படுத்து தூங்கிருங்க\n10 எண்றதுக்குள்ள - படுத்து தூங்கிருங்க\nசேதுல விக்ரமோட கம் பேக்கு அப்புறம், காசி, பிதாமகன்னு விகரமோட வித விதமான கேரக்டர்களையும் படத்துக்காக அவர் படுற கஷ்டங்களையும் பார்த்த தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு இப்பல்லாம் ட்ரயல் எடுக்கனும்னாலே விக்ரமோட மூஞ்சிதான் ஞாபகம் வருதுன்னு நினைக்கிறேன். “அடி வாங்குறதுக்குன்னே அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்கான்யா” ன்னு தான் எல்லாருக்கும் தோணும் போல. போக்கிரில வடிவேலுக்கு பின்னால தண்ணி வந்துகிட்டு இருக்கும்போது ரெண்டு பேர் “நீங்க இவன கொண்டு போய் ஒரு பத்தாயிரம் லிட்டர் எடுத்துக்குங்க.. அப்புறம் நாங்க ஒரு பத்தாயிரம் லிட்டர் எடுத்துக்குறோம்னு சொல்ற மாதிரி “விக்ரம கொண்டு போய் நீங்க ஒரு ரெண்டு வருஷம் படம் எடுங்க.. அப்புறம் எங்ககிட்ட அனுப்புங்க.. அவர வச்சி நாங்க ஒரு ரெண்டு வருஷம் படம் எடுக்குறோம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி……” ன்னு போட்டி போட்டு அந்தாள கொண்ணு எடுத்துகிட்டு இருக்காங்க.\nநம்ம ஷங்கர் சார் மட்டும் விகரமோட கேரியர்ல ஒரு நாலரை வருஷத்த சாப்பிட்டிருப்பாரு. சாப்டது மட்டும் இல்லாம “இப்ப நீங்க என்ன பண்றீங்க உங்க வெய்ட்ட 100 கிலோவுக்கு ஏத்துறீங்க.. அத வச்சி ரெண்டு சீன் எடுக்குறோம்… அப்புறம் சர்ர்ருன்னு அந்த வெய்ட்ட 45 கிலோவுக்கு குறைக்கிறீங்க.. அத வச்சி ஒரு நாலு சீன் எடுக்குறோம்” ன்னு அவர் பாடில கபடி ஆடி அவ்வளவு கஷ்டப்படுத்திருக்காய்ங்க. கஷ்டப்படுத்துறது மட்டும் இல்லாம “இவ்வளவு கஷ்டப்பட்டு நடிச்சிருக்காரு இந்த படத்த நல்லா இல்லைன்னு சொல்கிறீர்களே பாவிகளா” ன்னு அத நமக்கு திருப்பி விடுவாய்ங்க.\nபோன வருஷம் பெரிய நடிகர்கள் யாரும் இல்லாம சின்னப் பசங்கள வச்சே கோலிசோடான்னு ஒரு சூப்பர்ஹிட்ட குடுத்த கேமராமேன் விஜய் மில்டன் இந்த வருஷம் விகரம வச்சி இறங்கிருக்காரு. முதல்ல வித்யாசமான கெட்டப் ட்ரை பண்றேன்னு அந்தாளப் போட்டு கொன்னு எடுக்காம ஒழுங்கா நடிக்க வச்சிருக்கது பெரிய ஆறுதல். சரி வாங்க படம் எப்டிகீதுன்னு பாப்போம்.\nசின்னத்தம்பி படத்துல கவுண்டர் நைட்டுல கண்ணு தெரியாம இருக்கத சமாளிக்க, தியேட்டர்லருந்து வரும்போது வொய்ஃப்கிட்ட பந்தயம் கட்டிட்டு ஓட்டிட்டு வருவாரு. அப்போ அந்த பொண்ணு “ஏங்க நீங்க கண்ண மூடிகிட்டு ரொம்ப நல்லா வண்டி ஓட்டுறீங்கங்கும்.. அப்ப கவுண்டரு “இதென்ன ப்ரமாதம்… நா கம்பி மேலயே வண்டி ஓட்டுவேன்”ன்னு அடிச்சி விடுவாரு. அவரு அன்னிக்கு சொன்ன அந்த ஒரு வார்தை தான் இன்னிக்கு விக்ரமோட கேரக்டரா வந்துருக்கு. எல்லா கம்பி��ிலயும் கார் ஓட்டுறாரு. கார் எங்க இருந்தாலும் ஓட்டுறாரு. ஓட்டோ ஓட்டுன்னு ஓட்டுறாரு.\nகார் நல்லா ஓட்டுற திறமைய வச்சிக்கிட்டு, கள்ளக் கடத்தல் பண்ணுற ரவுடிங்களுக்கு உதவி பண்ணி அது மூலமா சம்பாதிச்சிட்டு இருக்காரு. ஒரு சம்பவத்துல லோக்கல் தாதா பசுபதியோட பழக்கமாகி அவருக்கு வேலை பாத்துக்கிட்டு இருக்காரு. அப்பதான் ஒரு முக்கியமான விஷயத்த உத்தர்காண்ட் மாநிலம் வரைக்கும் கொண்டு போய் சேக்க வேண்டிய பொறுப்பு விக்ரமுக்கு வருது. அத கொண்டு போகும்போதும், கொண்டு போனதுக்கப்புறமும் விக்ரம் சந்திக்கிற ப்ரச்சனைகள்தான் 10 எண்றதுக்குள்ள.\n“10 எண்றதுக்குள்ளங்குற டைட்டில justify பண்ண ரெண்டு மூணு சீன் வச்சிருந்தாலும் ஒண்ணும் வேலைக்கு ஆகல.. 10 எண்றதுக்குள்ள என்ன வேணாலும் நடக்கும்ங்குறாங்க… பத்து எண்றதுக்குள்ள ஒருத்தனை அடிப்பேங்குறாரு ஒரு சீன்ல. பேசாம சும்மாவே விட்ருக்கலாம். டைட்டிலுக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருக்கனுமா என்ன… எத்தனை படம் பாத்துருக்கோம் சம்பந்தமே இல்லாம.\nமுதல் பாதில பசுபதி, சமந்தாவோட புண்ணியத்துல படம் ஒரளவுக்கு பரவால்லாமயே போகுது. ஹீரோயினுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்ட படங்கள்ல இதுவும் ஒண்ணுன்னு சொல்லலாம். சமந்த்தா அது கேரக்டர நல்லாவே பண்ணிருக்கு. அப்பப்ப நமக்கு சிரிப்பும் வருது. பசுபதியும் அப்டித்தான். அவர் கேரக்டர சிறப்பா பன்னிருக்காரு. அப்பப்ப நம்மள சிரிக்கவும் வைக்கிறாரு.\nமுதல் பாதில பல மொக்கைகள் இருந்தாலும், ஒண்ணும் பெருசா அருக்குற மாதிரி தெரியல. ஆனா ரெண்டாவது பாதி பாடி தாங்க மாட்டுது. கிட்டத்தட்ட செகண்ட் ஹாஃப் மட்டும் நாலு மணி நேரம் ஓடுற மாதிரி ஒரு ஃபீல். அப்படியே தெலுங்கு பட ஸ்டைல். அங்க தான் படம் முடிஞ்சிருச்சின்னு நினைப்போம். ஆனா அதுக்கப்புறம் ஒரு புது கேரக்டர இண்ட்ரொடியூஸ் பண்ணி இன்னும் ஒரு அரை மணி நேரம் படத்த இழுப்பாய்ங்க. அதே ஃபீல் தான் இங்கயும். கிட்டத்தட்ட படம் முடிஞ்சிருச்சி போலன்னு நினைக்கும் போது அதுக்கப்புறம் ஒரு முக்கா மணி நேரம் ஓடுது.\nஎன்னய்யா சம்பந்தமே இல்லாம டூயட் வருதுன்னு நிறைய படத்த கிண்டல் பண்ணிருப்போம். ஆனா இங்க “பாட்டு போடனும்னா போடுங்கய்யா.. அதுக்கு ஏன் இவ்வளவு மொக்கைன்னு தோண ஆரம்பிச்சிடும்”. சார்மி கூட ஒரு பாட்டு வைக்கிறதுக்கு முன���னால இங்க சிட்சுவேஷன் வச்சிருக்காய்ங்க பாருங்க. கப்பி. ஆனா சார்மிக்காக பொறுத்துக்கலாம். (ஐ ஆம் சார்மி ஃபேன்…அவ்வ்)\nபடத்துல ஃபைட்டும் அவ்வளவு சிறப்பா எடுக்கல. ஃபைட்டுல காமெடி பண்றேங்குற பேர்ல கடுப்பேத்திருக்காய்ங்க. இமான் அவரு வேலைய சிறப்பா செஞ்சிருக்காரு. “நா பாஞ்சா புல்லட்டுதான்” பாட்டு சூப்பரா எடுத்துருக்காய்ங்க. பாக்க கலர்ஃபுல்லாவும் ஜாலியாவும் இருக்கு.\nமொத்தமா படத்த கிட்டத்தட்ட பையா பார்ட்-2 தான் சொல்லனும். இங்க வெறும் லவ்வுன்னு மட்டும் இல்லாம உத்தர்காண்ட் ஜாதிக்கலவரம், சின்ன சின்ன ட்விஸ்டுன்னு வச்சி ஓரளவு தெலுங்கு மசாலா டைப்புல ட்ரை பண்ணிருக்காங்க. விக்ரமுக்கும், சமந்தாவுக்கும் இடையில வர்ற லவ் சீன்ஸ் நல்லா இருக்கு. ஆனா தேவையில்லாத சில வல்கர் சீன்ஸ வச்சி அத காலி பண்ணி விட்டுடுறாங்க.\nவிஜய் மில்டன் ஸ்க்ரிப்டுல கொஞ்சம் இன்னும் கவனம் செலுத்திருக்கலாம். நிறைய விஷயங்கள் தெளிவா இல்லை. ஏன் விக்ரம் அவர் பேர மாத்தி மாத்தி சொல்றாருங்குறது கூட புரியாத புதிர்தான். ஸ்கிரிப்டுல கோட்டை விட்டாலும், சினிமாட்டோகிராஃபில பட்டைய கிளப்பிருக்காரு. பிக்சரைசேஷன்ல நல்ல குவாலிட்டி. உத்தர்காண்ட் காட்சிகள்லாம் அழகா இருக்கு. ஆனா உத்தர்காண்டுலருந்து சென்னை பஸ்ல சமந்தாவ விக்ரம் ஏத்தி அனுப்பும்போது எனக்கு நெஞ்சி டபீர்ன்னு வெடிச்சிருச்சி. அடப்பாவிகளா…. உத்தர்காண்டுலருந்து சென்னைக்கு பஸ்ல வந்தா சீட்டு கிழிஞ்சிருமேடா… (நா சொன்னது பஸ்ஸூ சீட்ட இல்ல)\nஎன்னைப் பொறுத்த அளவு வீக்கான செகண்ட் ஹாஃப் படத்துக்கு ஒரு மைனஸ்னா, விக்ரம் தான் இன்னொரு மைனஸ். ஆளு நல்லாருக்காரு. ஆனா இந்த மாதிரி ஒரு ஜாலியான கமர்ஷியல் படத்துல இருக்க ஹீரோ, வெறும் வசனம் பேசிட்டும், நாலு பேர அடிச்சிட்டும் போனா மட்டும் பத்தாது. ஹீரோவுக்கு கொஞ்சம் காமெடியும் வரனும். விக்ரமுக்கு காமெடி சுத்தமா வராதுன்னு நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். ஆனா இதுநாள் வரைக்கும் அதை மறைக்க எதாவது ஒரு காமெடியன் கூட இருப்பார். அப்படி யாரும் இல்லாதது இந்தப் படத்துல ஒரு பெரிய மைனஸ். பசுபதி, சமந்தாவால அந்த குறைய முழுசா பூர்த்தி செய்ய முடியல. வேற ஒரு ஹீரோவ தேர்ந்தெடுத்திருக்கும் பட்சத்துல இந்த “10 எண்றதுக்குள்ள” இன்னும் கொஞ்சம் நல்லா வந்திருக்க வா��்ப்பு இருக்கு.\nஆவரேஜ் First half, ரொம்ப பெரிய செகண்ட் ஹாஃப்னு மொத்தத்துல படம் அவ்வளவு சிறப்பா இல்லை. ஆனா காட்டு மொக்கைன்னும் ஒதுக்கிட முடியாது. எனக்கு என்னவோ ”ஐ” க்கு இது பரவால்லன்னு தான் தோணுச்சி.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: 10 endrathukkulla review, சினிமா, திரை விமர்சனம், திரைவிமர்சனம், விமர்சனம்\nஉங்க பிரச்சின என்னனு தெளிவா புரியுது பிரதர்.\nஇந்த மாதிரி பதிவுகளத்தான் திரைமணத்துல Accept பண்றாங்க\nபாவம் நீங்க என்ன பண்ணுவிங்க\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\nபையாவுக்கும் இதற்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை\nஉங்க ப்ரச்சனையும் எனக்கு என்னன்னு புரிஞ்சிருச்சி பிரதர்..\n//இந்த மாதிரி பதிவுகளத்தான் திரைமணத்துல Accept பண்றாங்க\nபாவம் நீங்க என்ன பண்ணுவிங்க\nஅய்யயோ... 10 எண்றதுக்குள்ள படம் உங்கள இப்புடி சம்பந்தமே இல்லாம பொலம்ப வச்சிருச்சே\nபடம் நல்லாருந்த இன்னொருக்கா போய் பாருங்க.. யாரு வேணாம்னா..\n//பையாவுக்கும் இதற்கும் இருக்கும் ஒரே ஒரு ஒற்றுமை\nஇன்னொரு ஒற்றுமை இருக்கு.. ரெண்டுமே தமிழ் மூவி...\nநீங்க ஏதோ பெரிய ஜோக் சொன்னதா நெனப்பா\nநான் திரைமணத்திலதான் உங்க பதிவ படிச்சேன்\n10E க்கு மட்டும் இல்ல ஐ படத்துக்கும் தவறான செய்திகளை மட்டுமே தெரிவு செய்து வெளியிட்டிருந்தார்கள்\nவிக்ரம் தோற்கவேண்டும் என்பதில் அவ்வளவு அக்கறை அவர்களுக்கு (உங்களைப் போலவே)\nஆனால் இதையெல்லாம் தாண்டித்தான் அவர் ஜெயித்துக்கொண்டிருக்கிறார்\nஉதாரணமாக ஜோக்கி சேகர் 10E க்கு விமர்சனம் எழுதி இருக்கிறார்\nஆனால் அவர் பின்னர் எழுதிய நானும் ரவுடிதான் விமர்சனம் சேர்க்கப்பட்டுள்ளது\nதரப்பட்டுள்ள LINKக்கு சென்றால் காரணம் தானாக புரியும்\nஅப்புடீனா நீங்க தான் புலம்பனும்\nஏன்னா ஐமேன் சீயான் விக்ரமின் வெற்றி\nஉங்கள மாதிரி ஆளுங்களுக்கு தோல்விதானே\nமுதல்ல திரைமணத்த பத்தி தெரிஞ்சிக்எகுங்க.. அதுல யாரும் தெரிவு செய்து போடுவதெல்லாம் இல்லை. ஒரு முறை register பன்னுன அப்புறம் பதிவுக்கு கொடுக்கப்படுற Tags ah வச்சே, அது பதிவுகளை ஏற்றுக்கொள்ளும்.. நீயும் உங்காளு சீயான் மாதிரியே update ஆகாமயே இருக்கியேப்பா..\n ஏன்பா நீங்களே உங்கள ரவுடி ரவுடின்னு சொல்லிக்கிறீங்க... எதோ அஜித் விஜய் ஃபேன்ஸ் இத சொன்னாங்க ஓக்கே.. விக்ரம தனி மனித தாக்குதல் பன்னி என்ன பண்ண போறேன்..\nஎங்க ஜாக்கி அண்ணேன் வாசகர் கடிதம் படிக்கிற ஆர்வத்துல tag add பன்ன மறந்துருப்பாரு.. அதனால வந்துருக்காது.. இதுல உளவுத்துரை ரேஞ்சுக்கு விசாரண வேற.. போப்பா...\n//ஏன்னா ஐமேன் சீயான் விக்ரமின் வெற்றி\nஉங்கள மாதிரி ஆளுங்களுக்கு தோல்விதானே//\nஆமா தம்பி.. உங்க பேரு மணிகண்டன் தானே\nவிஜய்-அஜித் பேன்ஸ் மட்டும் கலிபோர்னியா யுனிவர்சிடில phd படிச்சுட்டா சுத்துராங்க\nஅவிங்களும் எங்கள போல ரசிகர்கள்தான்\nஅப்புறம் நம்ம பதிவ எல்லாம் வெளியிட்ருவாங்களா\nஜோக்கி அண்ணன் tag பண்ண மறந்துட்டாருன்னு சொல்ற\nதம்பி கடைசியா ஒன்னு சொல்றேன்\nமவுஸ் புடிக்க தெரியும்ற தைரியத்துல\nஅவர் விமர்சனம் படிச்சு பழகிக்க\nதிரைமணம் என்னண்ணே தெரியாம வந்து உளராதீங்க\n//தம்பி கடைசியா ஒன்னு சொல்றேன்\nமவுஸ் புடிக்க தெரியும்ற தைரியத்துல\nமிஸ்டர் வெண்ணை... மவுஸ புடிக்கிறதுக்கும் நினைச்சதெல்லாம் டைப் பன்றதுக்கும் என்ன சம்பந்தம்\nஅவர் விமர்சனம் படிச்சு பழகிக்க//\nஅந்த ஈன வெங்காயமெல்லாம் எங்களுக்கு தெரியிங்.. இந்த\nகோத்துவிடுற வேலையெல்லாம் வேற எங்கயாவது வச்சிக்க.\nநானும் ரெளடி தான் – ராவான ரவுடி\n10 எண்றதுக்குள்ள - படுத்து தூங்கிருங்க\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விம���்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-19T01:29:41Z", "digest": "sha1:BYRFGYX367TXP5E3XRKKXQYGO53SRKEN", "length": 11020, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா - சமகளம்", "raw_content": "\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடசாலையொன்றின் காவலாளி கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி இந்தியாவிலேயே முதலிடம் பிடித்த பிரியங்கா சோப்ரா\nசினிமா துறையின் பிரபலங்களுக்கு தான் இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் மதிப்பு. சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவை பற்றித்தான் இருக்கும்.\nதற்போது இன்ஸ்டாகிராமில் டாப்பில் இருக்கும் இந்திய பிரபலம் யார் தெரியுமா பிரியங்கா சோப்ரா தான். நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோவர் வைத்துள்ளார் என்பது தான் கூடுதல் தகவல். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.\nஅதிகம் பாலோவர் வைத்துள்ள பிரபலங்கள் வருமாறு:-\nபிரியங்கா சோப்ரா – 2.5 கோடி\nதீபிகா படுகோன் – 2.49 கோடி\nவிராட் கோலி – 2.27 கோடி\nசல்மான் கான் – 1.73 கோடி\nநரேந்திர மோடி – 1.35 கோடி\nஷாருக்கான் – 1.33 கோடி\nஅமிதாபச்சன் – 95 லட்சம் (15)\nPrevious Postமக்களின் துன்பங்களைத் தாங்கமுடியாது புலிகளின் காலத்தை நினைவூட்ட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.- விஜயகலா மகேஸ்வரன் Next Postயாழ்.குடாநாட்டில் விஷேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டு மீண்டும் சோதனை நடவடிக்கைககள்\n`என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு’\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/18tnpsc_3.html", "date_download": "2018-07-19T02:00:35Z", "digest": "sha1:RNYT6IH2VAD26GWHDKKVCOO73JSFV4NF", "length": 11448, "nlines": 94, "source_domain": "www.tnpscworld.com", "title": "18.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n51. இளமையில் கல் எவ்வகை வாக்கியம்\nவிடை : அ)கட்டளை வாக்கியம்\n52.'அவள் பாடலைப் பாடினாள் 'எவ்வகை வாக்கியம்\n53.செய்வினை செயப்பாட்டு வினை,தன்வினை,பிறவினை கண்டறிகதல்\n54.'பசுவைக் கட்டுவித்தான்\" - எவ்வகை வாக்கியம் \nவிடை : ஈ)பிறவினைம வாக்கியம்\n55.செயப்பாட்டு வினை வாக்கியம் எது என அறிக:\nவிடை : இ)நான் ஆசிரியரால் பாரட்டப்பட்டேன்\n56.'தாகூர் கீதாஞ்சலியை இயற்றினார்\" எவ்வகை வாக்கியம் எனத் தேர்க\n57.'தஞ்சை பெரிய கோவில் இராசராசனால் கட்டப்பட்டது\" - எவ்வகை வாக்கியம் \nவிடை : இ)செயப்பாட்டு வினை வாக்கியம்\n58.தன்வினை,பிறவினை,செய்வினை,செயப்பாட்டு வினை வாக்கியங்கைளக் கண்டறிக\n59.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருள் 'அடியற்ற மரம் போல\"\n60.உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்தேழுது\nவிடை : அ)நட்புக்குக் ககை கொடுத்தல்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yamunarajendran.com/?page_id=156", "date_download": "2018-07-19T01:30:33Z", "digest": "sha1:H54LKKLJRHS43IJ34SMLAAJDJFMHS52R", "length": 2748, "nlines": 31, "source_domain": "www.yamunarajendran.com", "title": "இந்தியப் பிரிவினை சினிமா", "raw_content": "\nஇதுவரைத்திய இந்து முஸ்லீம் படங்களையும் சரி, இந்தப் பிரச்சினகளை முன் வைத்த வியாபார ரீதியிலான நோக்கம் கொண்டு தயாரிக்கப்பட்ட பாப்ரி மஜீத் இடிப்புக்குப் பின்னான ஜனரஞ்சகப் படங்களையும் சரி, நாம் புரிந்து கொள்வதற்கும் அவை குறித்த விமர்சனப் பார்வைகளை உருவாக்கிக் கொள்வதற்கும், இனி வரும் காலங்களில் சமூகப் பொறுப்புள்ள கலைஞர்களுடன் உரையாடுவதற்கும் சரி, நமக்குச் சில வரலாற்றுப் புரிதல்களும் அரசியல் அடிப்படைகளும் சினிமா ஊடக காட்சிருபச் சித்தரிப்பின் கருத்தியல் பற்றிய அவதானமும்தான் நிச்சயமாகத் தேவையாகிறது\nகாலா எனும் அழகிய பிம்பம்\nஅத்தையின் மௌனமும் பாட்டியின் பழிவாங்குதலும் யமுனா ராஜேந்திரன்\nஹே ராம் – ஆர்.எஸ்.எஸ்.ஊழியனின் உளவியல்\nசெழியனின் வானத்தைப் பிளந்த கதை\nஜாபர் படேலின் அம்பேத்கர் : எனக்குத் தாய்நாடு என்பதே இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/homagama/fashion-health-beauty", "date_download": "2018-07-19T01:50:51Z", "digest": "sha1:QFMI62ATJONNI5JEP5EBE5PITL4GWQT2", "length": 6872, "nlines": 168, "source_domain": "ikman.lk", "title": "ஹோமாகம யில் நவ நாகரிக மற்றும் அழகுப் பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்5\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-25 of 74 விளம்பரங்கள்\nஹோமாகம உள் நவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nக���ழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, கண்கண்ணாடி மற்றும் சுகாதாரம்\nகொழும்பு, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகொழும்பு, பைகள் & லக்கேஜ்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139361", "date_download": "2018-07-19T01:30:09Z", "digest": "sha1:CB4S7FMNRGL4ARNYV2H7QIGSQ3IDFXU4", "length": 8747, "nlines": 89, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு நான் எதிர்ப்பு – மங்கள – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\nஇணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF\nஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nHome / செய்திகள் / தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு நான் எதிர்ப்பு – மங்கள\nதூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு நான் எதிர்ப்பு – மங்கள\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கும் தீர்மானத்துக்கு தான் எதிரானவன் எனவும் தூக்குத் தண்டனை வழங்கி போதைப் பொருள் வர்த்தகத்தை நாட்டில் இல்லாதொழிக்க முடியாது எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nகொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார்.\nமரண தண்டனை நிறைவேற்றப்படும் உலக நாடுகள் எந்தவொன்றிலும் குற்றச் செயல்கள் குறைந்ததாக தகவல்கள் இல்லையெனவும் அமைச்ச��் குறிப்பிட்டார்.\nமரண தண்டனையை செயற்படுத்தி நாட்டிலுள்ள போதைப் பொருள் விற்பனையை இல்லாதொழிக்க முடியாது. அமெரிக்காவிலும் சில மாகாணங்களில் மரண தண்டனை நடைமுறையில் உள்ளது. இருப்பினும், அந்த மாகாணங்களில் குற்றச் செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது.\nஇருப்பினும், போதைப் பொருள் பாவனையை குறைவாக மதிப்பிட முடியாது. தான் போதைப் பொருள் பாவனைக்கு எதிரானவன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.\nPrevious தூக்குத் தண்டனை மக்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சி- எல்லே குணவங்ச\nNext கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமி\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nபாதாளஉலக குழுக்களை சேர்ந்தவர்களிற்கு தஞ்சமளிப்பதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார். தனது பெயருக்கு களங்கத்தையும் …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/778993.html", "date_download": "2018-07-19T01:36:00Z", "digest": "sha1:RSC3KAVJJKMVW3MZ6LA7IABHBYOQQLQM", "length": 7419, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "தத்தளித்த இலங்கை மீன்பிடிப் படகை கண்டுபிடித்த அமெரிக்க விமானம்!", "raw_content": "\nதத்தளித்த இலங்கை மீன்பிடிப் படகை கண்டுபிடித்த அமெரிக்க விமானம்\nJuly 12th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசர்வதேசக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை மீன்பிடிப் படகை, அமெரிக்கக் கடற்படையின் கடல் ரோந்து விமானம் கண்டறிந்துள்ளதாக, கொழும்பிலுள்ள அமெரிக���கத் தூதரகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபி-8ஏ, போஸிடான் என்ற விமானமே இதற்குப் பயன்படுத்தப்பட்டதாகவும், இலங்கைக் கடற்படையினரின் கோரிக்கைக்கு அமைவாகவே, கூட்டுத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை மீனவர்கள் ஏழு பேருடன் கடந்த மாதம் 10ஆம் திகதி தொழிலுக்குச் சென்று பல நாள்கள் தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும், “அகநிஸ” எனப்படும் குறித்த படகே, சர்வதேசக் கடலில் தத்தளித்தது.\nஇயந்திரக் கோளாறு காரணமாக, சர்வதேசக் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றது என்று தெரிவித்த மீன்பிடித் திணைக்களத்தின் தேடுதல் நடவடிக்கைக்குப் பொறுப்பான பணிப்பாளர் எஸ்.டீ.பீ திசேரா, அப்படகையும், மீனவர்களையும் கரை சேர்க்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.\n“குறித்த படகு, தியேகோ கார்சியா – மாலைதீவு உள்ளிட்ட நாடுகளுக்கிடையிலான சர்வதேசக் கடலில் மிதந்து கொண்டிருப்ப​தை ரோந்து விமானம், புகைப்படமெடுத்து அனுப்பி வைத்துள்ளது என்றும் தூதரகம் விடுத்திருந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nவாகரை கதிரவெளி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பால்குடபவனி\nபான்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு\nபோதைப்பொருள் குற்றச்செயல் -மரணதண்டனைக்கைதிகளின் பட்டியல் ஜனாதிபதியிடம்\nசட்டம் ஒழுங்கு அமைச்சர்,பொலிஸ்மா அதிபர் குடாநாட்டுக்கு விஜயம்\nதனிக்கட்சி ஆரம்பிக்கும் திட்டம் உள்ளதாமுதலமைச்சரிடம் கேட்ட கனேடிய தூதுவர்\nநாட்டில் கடும் காற்றுடன் கூடிய மழை\nதிருகோணமலையை இலங்கை இந்தியாவின் கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான திட்டம்\nதேசியம் செல்லும் கிளிநொச்சி அணிக்கு வாழ்த்து தெரிவித்தார் சிறீதரன் எம்.பி\n 19 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்\nஆசியாவின் சிறந்த பகுதியாக தெரிவான இலங்கையின் தமிழ் பிரதேசம்\nபுலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் எவ்வித தவறும் இல்லை- சுமந்திரன்\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/87022/", "date_download": "2018-07-19T02:03:55Z", "digest": "sha1:GU3G5YLRXVHMNGQJLQGGCME5G5TGTS3D", "length": 10424, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 8பேர் மீட்கப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 8பேர் மீட்கப்பட்டுள்ளனர்\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் 8பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோபூர்வமாக அறிவித்துள்ளனர். நேற்றையதினம் 4 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் நான்கு மீட்கப்பட்டுள்ளனர் எனவும் மீட்கப்பட்டவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை சிறுவர்களின் 25 வயது பயிற்சியாளர் இன்னமும் குகை அமைப்புக்குள்தான் இருக்கிறார் எனவும் மீதமுள்ள நான்கு சிறுவர்களையும் பயிற்சியாளரையும் நாளை செவ்வாய்கிழமை மீட்க மீட்பு குழுவினர் திட்டமிட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagstamil tamil news கடற்படையினரால் குகைக்குள் சிக்கிய சிறுவர்களில் தாய்லாந்தில் பயிற்சியாளர் மீட்கப்பட்டுள்ளனர்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nதீர்வை கேட்டால், புலிகள் தற்போது இல்லை எனக் கூறுவதன் மூலம் மீண்டும் ஆயுதங்களுடன் வாருங்கள் என்கிறார்கள் :\nசுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா கஞ்சா போதைப்பொருள் வழக்கில் பிணையில் விடுதலையானவர்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=98986c005e5def2da341b4e0627d4712", "date_download": "2018-07-19T01:56:17Z", "digest": "sha1:APYIMMIMGISABPIVAHTG3WSRHO45AJ3F", "length": 7612, "nlines": 69, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை, ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர், கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது, குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின, குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு, கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு,\nவிவசாயிகளுக்கு புயல் நிவாரணம் கேட்டு 3-வது நாளாக சத்தியாகிரகம் நீடிப்பு\nகுமரி மாவட்டத்தில் வீசிய ஒகி புயலில் ஏராளமான விவசாயிகள், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். புயல்பாதித்த அனைவருக்கும் சம இழப்பீடு வழங்க வேண்டும், விவசாயிகளின் பயிர் கடனை தள்ளுபடி செய்யவேண்டும், குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்பது உள்பட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்புகள் கடந்த 2-ந் தேதி முதல் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் தொடர் சத்தியாகிரக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.\nஇவர்களின் போராட்டத்திற்கு தி.மு.க. உள்பட பல அரசியல் கட்சியினர் ஆதரவு அளித்துள்ளனர். இந்த போராட்டம் கடந்த 2 நாட்களாக இரவு- பகலாக நடந்து வந்தது. இதில் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.\nநேற்று 3-வது நாளாக போராட்டம் தொடர்ந்தது. இந்தநிலையில் போராட்ட பந்தலின் அருகே அரசியல் கட்சியினர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விவசாய சங்க நிர்வாகி வின்ஸ் ஆன்றோ முன்னிலை வகித்தார்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-\n*வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் குமரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தகுந்த நிவாரணம் வழங்கும் அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் மாவட்டம் முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்துவது.\nஇந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ஜெகநாதன், ம.தி.மு.க.வை சேர்ந்த சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-07-19T02:10:12Z", "digest": "sha1:JFCQ2SACB7G6KQ2MZBS3ZKLUGGEB522J", "length": 39975, "nlines": 237, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: ஏன்???", "raw_content": "\nஅன்று தான் கவனித்தேன். புதிதாக இருந்தது. வழக்கமாய் இரவானால் பக்கத்து வீட்டில் அலைந்து கொண்டிருக்கும் பூனை இந்தப் பக்கம் நின்று கொண்டிருந்தது.\nஇரவு சாப்பாட்டின் போது, இரண்டாவது படிக்கும் என் மகன் வினயன் சொன்னான்.\n அந்த பூனை குட்டி போட்டிருக்கே\"\n\" இது என் மகள் சசிகலா. வினயனை விட இரு வயது மூத்தவள். அவள் பள்ளி இன்றும் உண்டு. வினுவிற்குத் தான் மழைக்காக ஒரு மாதம் லீவ் விட்டிருக்கிறார்கள். அப்படியும் ஒன்றும் பெரிய படிப்பு இல்லையே. அதனால் தான் அவன் இப்படி பூனையும் நாயுமாக விளையாடிக் கொண்டிருக்கிறானோ என்று எனக்குத் தோன்றியது.\n\"நம்ம வீட்டு கார் ஷெட்ல தான் இருக்கு... சாப்டதுக்கப்புறம் போய் பாக்கலாமா\n\"நம்ம வீட்டு கார் ஷெட்லயா\" என் மனைவி சுதாவைக் கேள்வியாகப் பார்த்தேன்...\n\"ஆமாங்க.. அங்க அழுக்குத் துணி, பழைய சாக்ஸ் எல்லாம் போட்டு ஒரு டப்பா வச்சிருக்கோம் இல்ல, அதுல தான் வந்து படுத்திருக்கு.. மழை வேற பெய்யுதா, கதகதப்புக்கு வந்திருக்கு போலிருக்கு\" என்றாள் ஒன்றுமே நடக்காதது போல.\n\"இல்ல, பூனை எல்லாம் வீட்டுக்குள்ள வந்தா கஷ்டம்.. ஆஸ்துமா வரும்னு சொல்லுவாங்க.. கார் எடுக்கும் போது ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆய்ட்டா, அது வேற பாவம். அதுக்கு தான் யோசிக்கறேன்\".\n\"அப்பா, அதெல்லாம் பரவாயில்லைப்பா.. நீங்க ரெண்டு மாசம் நம்ம கார்த்திக் வீட்ல வண்டிய விட்டுக்குங்கப்பா. அவங்கப்பா தான் வெளிநாடு போய்ட்டாரே..\" இது சசி. நன்றாகத் தான் யோசனை சொல்கிறாள், இத்தனைக்கும் இவள் இன்னும் அந்த பூனையைப் பார்க்கக் கூட இல்லை.\n\"என்னங்க, பாவமா இருக்குங்க.. இந்த மழைல அது குட்டியையும் வச்சிகிட்டு எங்கங்க போகும் கொஞ்ச நாள் தானே.. குட்டி வளந்ததுக்கப்புறம் அதுவே வெளீல போய்டும். அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா கொஞ்ச நாள் தானே.. குட்டி வளந்ததுக்கப்புறம் அதுவே வெளீல போய்டும். அது வரைக்கும் எங்களுக்கும் பொழுது போகும் இல்லையா மழைக்காலம் வேற.. வினு இன்னிக்கு பூரா வெளியிலயே போகலை தெரியுமா.. எல்லாம் அந்த பூனைக்குட்டியால தான். இங்கயே இருக்கட்டுங்க\" விட்��ால் இவளே பூனை சங்கம் ஒன்று வைத்தாலும் வைப்பாள் போலிருந்தது.\n\"அப்பா பூனை ரொம்ப க்யூட்டா இருக்குப்பா.. அது பாவம்ப்பா.. இருக்கட்டும்பா. பக்கத்து வீட்டு கார்த்திகைக் கூட அது தொட விடலை தெரியுமா நான் கிட்டக்க போனா மட்டும் தான், அது ஒண்ணும் பண்ணாம இருக்கு... அது எனக்கு ப்ரெண்ட் ஆய்டுச்சுப்பா.. இப்போ நாமும் போன்னு சொல்லிட்டா அது எங்கப்பா போகும் நான் கிட்டக்க போனா மட்டும் தான், அது ஒண்ணும் பண்ணாம இருக்கு... அது எனக்கு ப்ரெண்ட் ஆய்டுச்சுப்பா.. இப்போ நாமும் போன்னு சொல்லிட்டா அது எங்கப்பா போகும்\" வினுவின் மழலைப் பேச்சை மீறி ஒன்றும் செய்ய இயலாமல் போனது...\n\"சரி, இருக்கட்டும்.. ஆனா இது தான் சாக்குன்னு அந்த பூனையெல்லாம் தொடக் கூடாது. அப்புறம் சுதா, உனக்கு தான் சொல்றேன், அந்த பூனை கார் ஷெட்டோட இருக்கட்டும். வீட்டுக்குள்ள எல்லாம் வரவிடாதே..\"\nசாப்பிட்டபின் எல்லாரும் வெளியே போய் அந்தப் பூனையைப் பார்க்க போனபோது நானும் போனேன். என் வீட்டுப் பூனையை நானே பார்க்கவில்லை என்றால் எப்படி... பார்த்து வைத்தால், அதன் மேல் கார் இடிக்காமல் நிறுத்த வசதியாகவும் இருக்கும்.\nதாய்ப் பூனை படுத்துக்கொண்டிருக்க, அதன் உடலுக்கும் வாலுக்கும் இடையில் சின்னதாய் ஒரு குட்டிப் பூனை இருந்தது. வினு சொன்னது போல், அவன் தொட்டுப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் தலையை மட்டும் நிமிர்த்திப் பார்த்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டது.\n'பூனையைத் தொடக்கூடாது' என்ற நானே அதன் அழகில் மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். பூனைகள் இரண்டும் ஒரே நிறம், கருப்பு வெள்ளையில் இருந்த அவை இரண்டும், என் பழைய காபி கலர் சாக்ஸ் மேல் படுத்திருந்ததும் அழகாக இருந்தது. சின்னப் பூனை ரொம்ப சின்னதாக இருந்தது. கண்ணே திறக்கவில்லை போலும். குரலும் எழும்பவில்லை.\nபெரிய பூனை மெதுவாக முனகியது. அது என்னைப் பார்த்த பார்வை ரொம்ப பாவமாக இருந்தது.\nநான் என்னவென்று யோசிப்பதற்கு முன்னமே சுதா ஒரு கொட்டாங்குச்சியில் பால் எடுத்து வந்தாள். அந்த பெட்டியிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்ததும், சொல்லிக் கொடுத்தது போல் அந்தப் பூனை மெல்ல வெளியில் இறங்கிக் குடிக்க ஆரம்பித்தது. குட்டிப் பூனை அம்மாவின் தேகச் சூடு காணாமல் தேடித் தேடி, மெள்ளமாக வாயைத் திறந்து மியாவ் என்றது. வினு அதை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். என்ன புரிந்ததோ, அது அமைதியாகத் தூங்க ஆரம்பித்தது.\n\"அதுக்குள்ள எல்லாம் சொல்லிக் குடுத்துட்டீங்களா\" என்றேன் சுதாவைப் பார்த்து.\n\"அது ரொம்ப இன்டெல்லிஜன்ட் பூனைப்பா.. என்னை மாதிரி\".. என்றான் வினு.\n\"ஏய் பூனை, வாட் இஸ் யுவர் நேம்\" சசிகலா, பால் குடித்து முடித்து பெட்டிக்குள் ஏற இருந்த பூனையைப் பிடித்து விட்டாள்.\n\"ஏய் சசி, அதைக் கீழ விடு.. பாவம். டயர்டா இருக்கு பாரு\" என்றபடி, அவள் கைகளிலிருந்து பூனையை விடுவித்த சுதா, \"அதுக்கு பேர் எல்லாம் நாம தான் வைக்கணும்... அதுக்கு தெரியாது..\"\n\"அம்மா, அப்போ சசின்னு வைக்கலாம்மா... \" கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் சசிகலா.\n\"சசி வேண்டாம்டா, அப்புறம், அம்மா சசி ஹார்லிக்ஸ் குடீன்னா, அது வந்து குடிச்சிடுமே\" என்றேன் நான்..\n\"அப்போ, சசிக்கு மேச்சிங்கா, புஸின்னு வைக்கலாமா\n\"புஸின்னா பூனை, ஹைய்யா.. புஸ்ஸிகாட், புஸ்ஸிகாட் வாட் டு யூ டூ..\" - சசிகலா...\n\"அம்மா, அப்போ குட்டிப் பூனைக்கு மனுன்னு வைக்கலாம்... வினுக்கு மேட்சா இருக்கும்\"\n\"சரி வினு சார்.. நிச்சயம் உங்க பேர் தான். இப்போ மனுவும் புஸ்ஸியும் தூங்க போறாங்க.. அப்பாவும் டயர்டா இருக்கேன்.. வாங்க ரெண்டு பேரும் தூங்கலாம்.\"\nராத்திரி பூராவும் பூனையுடன் என்ன விளையாடுவது என்று யோசித்துக்கொண்டே தூங்கிப் போனார்கள் இருவரும்.\nமறுநாள் முதல் பூனையுடன் விளையாடுவது என்பது சாப்பிடுவது, தூங்குவது போல் தினப்படி வேலையானது. வினு எங்கே என்றால், நிச்சயம் கார்ஷெட்டில் தான் இருப்பான்.\nசசியைத் தினம் ஸ்கூலுக்கு அனுப்புவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். \"வினுவை மத்தியானம் பூரா விளையாட விடாமல் பார்த்துக் கொள்கிறேன்\" என்று உறுதி கொடுத்தபின் தான் பள்ளிக்கே போவாள்.\nபுதிது புதிதாய் கற்றுத் தரும் ரைம்ஸ் எல்லாம், புஸ்ஸிக்கும் மனுக்கும் தான் முதலில் சொல்லிக் காட்டப்படும். பூனையைப் பற்றிக் கேள்விப்பட்டு ஒரு நாளைப்போல் தினமும் சசி, வினுவின் யாராவது ஒரு தோழியோ, தோழனோ, மனுவைப் பார்க்க வந்து விடுவார்கள்.\nஒரு மாதம் ஓடிப் போனது. மனு இன்னும் அம்மாவிடம் பால் குடிக்கிறது. புஸ்ஸி மேலும் நம்பிக்கை கொண்டு மனுவை வினுவிடமும் சுதாவிடமும் விட்டு விட்டு, வேட்டைக்குப் போகிறது.\nஇரவில் சுதா பிசைந்து போடும் பால் சாதத்தை இப்போது மனுவும் சாப்பிடுகிறது. சில சமயம் வினு சாப்பிடும் முறுக்கிலும், சசி சாப்பிடும் குர்குரேவில் கூட பங்கு கேட்கிறது.\nஒரு மாதமாக, வார இறுதியில் \"வெளியே போகலாம்பா, பீச்சுக்குப் போலாம்பா\" என்று வினுவோ சசியோ கேட்கவே இல்லை. மனு அவர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொண்டான். வினு, சசியுடன் சேர்ந்து ஒரு குட்டிப் ப்ளாஸ்டிக் பந்தை அடித்து விளையாடத் தொடங்கி விட்டது.\nஅன்று வெள்ளிக்கிழமை. நான் வீட்டுக்கு வந்தபோது, வழக்கத்துக்கு மாறாக, புஸ்ஸியையும் மனுவையும் காணவில்லை. வீடு பூட்டி இருந்தது. பக்கத்து வீட்டுக் கார்த்திக்கின் அம்மா என் தலையைப் பார்த்து சாவியை எடுத்து வந்தாள்.\n\"சுதா, குழந்தைங்க எல்லாம் எங்கே\" நான் கேட்டு முடிக்குமுன் வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. சுதாவும், குழந்தைகளும், புஸ்ஸியும், கார்த்திக்கின் பாட்டியும் கூட அதிலிருந்து இறங்கினர். எல்லோரும் ரொம்ப சோர்ந்து இருப்பதாகத் தோன்றியது. சுதா பணம் கொடுத்து விட்டு வருவதற்குள், சசியும் வினுவும் ஓடி வந்தனர்.\n\"அப்பா, மனு ... மனு... \" அதற்கு மேல் பேச முடியாமல், அவர்கள் இருவர் கண்களும் கலங்கிப் போயின.\nவாசலில் நின்று எதுவும் கேட்க வேண்டாம் என்று நான் கதவைத் திறந்து உள்ளே போகச் சொன்னேன். புஸ்ஸி நேரே கார் ஷெட்டுக்குப் போய் அதன் இருப்பிடத்தில் படுத்துக் கொண்டது.\nகார்த்திக்கின் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு சுதாவும் உள்ளே வந்தாள். அவள் கண்களும் கலங்கிக் கிடந்தது.\nநான் கேட்பதற்குக் காத்திருந்தது போலவே சுதா சொல்ல ஆரம்பித்தாள். கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் போன அவளின் அழுகைக்கும் விசும்பலுக்குமிடையில் நான் சேகரித்தது இது தான்:\nகொஞ்ச நாளாக இந்தப் பக்கம் சுற்றிக் கொண்டிருந்த தெருநாய் ஒன்றுடன், மனு சண்டைக்கு போயிருக்கிறது. இளம் கன்று அல்லவா, பயமறியவில்லை. அந்த நாய் மனுவின் கழுத்தில் கடித்ததில், அது அலறிக் கொண்டே எங்கள் வீட்டு வாசலில் வந்து விழுந்திருக்கிறது.\nஇயலாமையுடன் கத்திய புஸ்ஸியின் குரல் கேட்டு தான் டீவி பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகள் வாசலுக்கு போய்ப் பார்த்துவிட்டு சுதாவைக் கூப்பிட்டார்களாம். அதற்குள் மனுவுக்கு ரொம்பவும் ரத்த சேதமாகி, வலிப்பும் வந்துவிட்டதாம்.\nசுதா உடனே ஒரு ஆட்டோ அழைத்து அருகிலுள்ள விலங்கியல் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்க���றாள். ரொம்ப தாமதமாக வந்துவிட்டதாகச் சொன்ன மருத்துவர், ஒரு ஊசி போட்டுவிட்டு, அங்கேயே காத்திருக்குமாறு சொல்லிவிட்டாராம். ஒரு மணி நேரத்திற்குள் மனு மண்ணுலகை விட்டு, அதனை நக்கிக் கொண்டே சுதாவையும் வினுவையும் பாவமாக பார்த்து கத்திக்கொண்டிருந்த புஸ்ஸியையும் விட்டு விட்டுச் சென்றுவிட்டதாம்.\nகடித்தது வெறிநாய் என்பதால், அந்த மருத்துவர், அங்கேயே எரித்துவிடச் சொன்னாராம். அவரிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டார்களாம்.\nகேட்ட எனக்கே நெஞ்சு கனத்தது என்றால், கண்ணால் கண்ட சுதாவுக்கும் குழந்தைகளுக்கும் எப்படி இருந்திருக்கும்\nசசியும் சுதாவும் இரவு வெகு நேரம் வரை அழுது கொண்டே இருந்தனர். யாரும் இரவு உணவு சாப்பிடத் தயாராய் இல்லை. நான் தான் ஏதாவது சாப்பிடச் சொல்வோம் என்று நினைத்து அப்புறம் எல்லாருக்கும் பால் கொடுத்தேன். பாலைப் பார்த்தவுடன், மீண்டும் சுதா அழ ஆரம்பித்து விட்டாள்..\n\"இதே டம்பள்ர்ல தாங்க மனுவுக்கும் பால் விடுவேன். இப்படி நம்ம விட்டுட்டு போய்டுச்சே\"...\n நான் டாம் அன்ட் ஜெர்ரி பார்த்துனால தானே.. இனிமே பாக்க மாட்டேன்னு காட் கிட்ட சொல்லுப்பா.. நான் இனிமே மனுவை நல்லா பார்த்துக்கறேன்.. என் கிட்ட திருப்பிக் குடுக்கச் சொல்லுப்பா...\" சசிக்கு என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை.\nசமாதானம் செய்ய முடியாமல், இன்னும் கொஞ்சம் நேரம் அழுது விட்டு சசி களைத்துப் போய்த் தூங்கிவிட்டாள். இதில் எதுவும் கலந்து கொள்ளாமல், டீவி பார்த்துக்கொண்டிருந்தான் வினு. இவனுக்கு என்ன ஆனது என்று நினைத்துக் கொண்டே போய் வினு அருகில் அமர்ந்தேன்.\n\"என்னாச்சு வினு, ஒண்ணும் சொல்ல மாட்டேங்கற\n\"மனு சாமி கிட்ட போய்டுச்சுன்னு கார்த்திக் பாட்டி சொன்னாங்க.. என்ன பண்றது மனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கும் பிடிக்கும் போலிருக்கு.. அதான் அங்க கூப்டுகிட்டாருன்னு கார்த்திக் பாட்டி தான் சொன்னாங்க. சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு மனுவை எனக்கு ரொம்ப பிடிக்கும். சாமிக்கும் பிடிக்கும் போலிருக்கு.. அதான் அங்க கூப்டுகிட்டாருன்னு கார்த்திக் பாட்டி தான் சொன்னாங்க. சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு\nஅப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. வினுவை அப்படியே அணைத்துக் கொண்டு மனம் மாறி டீவி பார்க்க ஆரம்பித்தேன்.\nதலைப்புச் செய்திகளுடன் செய்திக்கோவை முடிந்துகொண்டிருந்தது. பாலம் ஒன்று உடைந்து 2 பேருக்கு பலத்த அடி. ஏதோ ஒரு ஊரில் இந்து முஸ்லிம் கலவரம். 10 பேர் பலி. இரவில் தனியாக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த பெண் கொல்லப்பட்டாள். மனதில் நில்லாமல், செய்திகள் ஓட, வினுவைப் பார்த்தேன்.\nவினு இப்படித்தான். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நியூஸ் பார்த்துக் கொண்டே இருப்பான். என்னைப்போல என்று நான் மகிழ்ந்து கொள்வது வழக்கம். இன்று வேறு ஏதாவது பார்த்தால் நலம் என்று தோன்றியது.\n, நான் ஒண்ணு கேட்கட்டா\n\" மீண்டும் பூனையைப் பற்றிப் பேசும் தெம்பு எனக்கு சுத்தமாக இருக்கவில்லை. வேறு ஏதாவது கேட்டால் நலம்.\n\"நம்ம வீட்டு பூனையை அந்த நாய் கடிச்சிடுத்து. அந்த நாயை அப்புறம் கார்ப்பொரெஷன் வேன்ல அழைச்சிட்டு போய்ட்டாங்களாம்; கொன்னுடுவாங்களாமே, கார்த்திக் சொன்னான். \"\nஎன்ன கேட்கப் போகிறான் என்று அவன் முகத்தையே பார்க்கத் தொடங்கினேன்.\n\"ஸோ, நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன் நம்ம மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்லறாங்க\nஇதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், வினுவைப் பார்த்தேன்.\n\"அப்பா டயர்டா இருக்கேன்.. நாளைக்கு சொல்றேன்டா கண்ணா\" என்பதைத்தவிர வேறு எதுவும் சொல்ல எனக்கு தோன்றவில்லை.\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nநல்ல பதிவு.. அழகான சிறுகதை.\nரொம்ப நன்றி பாலா.. ரொம்பவும் பெரிய கதையாச்சேன்னு நினைச்சேன்.. படிச்சு பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.\nஅழகிய பதிவு - முதல் பதிவு என்று சொன்னால்தான் தெரிகிறது.\nநல்ல முயற்சி - வெறுமனே கதையோடு முடிக்காமல், கருத்தையும் தந்ததற்கு பாராட்டுக்கள்..\nஅருமையான பதிவு. செல்லப்பிராணிகளின் உயிழப்பு இப்படித்தான் நம்மை (நம் மனதை) பாடாய்ப்படுத்தி விடும்.\n//அழகிய பதிவு - முதல் பதிவு என்று சொன்னால்தான் தெரிகிறது.//\nரொம்ப நன்றி உண்மை.. உண்மையே சொல்லிட்டதுனால இனி இந்த கதையை ரொம்ப பேர் படிக்க போறாங்க...\n// செல்லப்பிராணிகளின் ���யிழப்பு இப்படித்தான் நம்மை (நம் மனதை) பாடாய்ப்படுத்தி விடும். //\n-- ஆமாம் சிபிசார்.. இது நாங்கள் வளர்த்த ஒரு பூனை தான்.. இன்னும் பல குட்டிகள், ஒவ்வொன்றும் கிட்டத் தட்ட இதே மாதிரி காயம் ஏற்படுத்தியவைதான்.\n(ஒவ்வொன்றாய் எழுதி இந்த பதிவை சோகமயமாக்கும் எண்ணம் எனக்கு நிச்சயம் இல்லை. )\nநாளைக்கு சொல்றன்டா கண்ணா என்று குழந்தைகளிடம் நாம் சொல்லக்கூடிய பொய்கள் நிறையவே உள்ளன நாம் வாழும் உலகில்அன். எளிய நிறைவான கருத்துள்ள கதை.\nஎன்னுடைய சிங் கதையில் உங்களுடைய இரண்டாம் வாசிப்பின் கருத்தை படித்தேன்.நன்றி. சரியான புள்ளியை இந்த முறை தொட்டதற்கு வாழ்த்துக்கள்.\n(தமிழ்மணத்தில் இணைச்சிருங்க உங்க பதிவை)\n//சரியான புள்ளியை இந்த முறை தொட்டதற்கு வாழ்த்துக்கள்.//\n-- போன முறை கொஞ்சம் அவசரமாகப் படித்து விட்டேன்.\n//(தமிழ்மணத்தில் இணைச்சிருங்க உங்க பதிவை) //\n-- எங்க.. குறைந்த பட்சம் மூன்று பதிவாவது போடணுமாம் :(.. பாக்கலாம். இதுக்கே இவ்வளவு நாள் ஆயிடுச்சு... கூடிய சீக்கிரம் இணைச்சிடறேன்..\nவந்ததற்கும், பின்னூட்டமிட்டதிற்கும் ரொம்ப நன்றிங்க.. :)\nகதை அருமையாயிருந்துதுங்க. சின்ன பசங்களோட சிந்தனைகளையும் அழகா காட்டியிருக்கீங்க.\n//சாமிகிட்ட போய்ட்டாத் திரும்பி வர மாட்டாங்கன்னு நீ தானேப்பா சொன்ன... நம்ம பாட்டியும் இப்டி தானே போனாங்க.. அழுதா மட்டும் திரும்பி குடுத்துரவா போறாரு\nஅப்பனுக்கு புத்தி சொன்ன சுப்பய்யாவாக வினு பேசிக்கொண்டே போக, என்ன சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை.//\n//சின்ன பசங்களோட சிந்தனைகளையும் அழகா காட்டியிருக்கீங்க.//\nநன்றி கைப்புள்ள.. தொடர்ந்து வாங்க..\nசொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டீர்கள். கதையின் துவக்கத்தில் இருந்து எனக்கு இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதா அல்லது முழுவதும் கற்பனைக் கதையா என்ற சந்தேகம் இருந்ததது.\n//ஸோ, நாய் நாயையே கொல்லறது இல்ல.. பூனை பூனையைக் கொல்லாது. அப்புறம் ஏன் நம்ம மனுஷங்க மட்டும் இன்னொரு மனுஷனை ஈஸியாக் கொல்லறாங்க\nஎன்று கேட்பது சற்று செயற்கையாக இருப்பதாக தோன்றுகிறது.\nஇப்பதான் இந்த கதையை படிச்சேன். ரொம்ப அருமையா இருக்கு கதை. கதையில் வரும் இரண்டு சிறுவர்கள் உரையாடும்போது மணிரத்னம் படத்தில வரும் குழந்தைகள் மாதிரி அதிகமா சிந்திக்க வைக்கறாங்க.\nபூனையை பற்றி நான் எழுதி இருக்கும் பதிவை பாருங்க.\nபொன்ஸ், ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல சிறுகதை படிச்ச திருப்தி. மனம் ஒரு பெரிய கல்லா ஆகிட்ட மாதிரி, தொண்டையில ஒரு பாரம் வந்து அழுத்தினது மாதிரி இருக்குங்க. பாராட்ட வார்த்தையே வரலைங்க. ரொம்ப நல்ல இருக்கு.\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qaruppan.blogspot.com/2010/12/blog-post_26.html", "date_download": "2018-07-19T01:47:53Z", "digest": "sha1:6OTD4Y76MO6NGOUDMJSWHAHKLHTAU3CQ", "length": 17173, "nlines": 171, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "பத்து தலை நாகம்! ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை சுற்றுகிறதா இந்த செய்தியைகேட்டவுடன் எனக்கும் கிர்ர் என்று தலை சுற்றியது, கடந்த 3 வாரங்களாய் இலங்கையில் பரப்பாக இருக்கும் செய்தி இது தான் இந்தியாவில் நம்ம நித்யானந்த அடிகளாரின் செய்திகள் போல் இலங்கையில் செம கலக்சன் இந்த செய்தியின் மூலம் பத்திரிகை துறையினருக்கு, அனால் என்னவோ இந்த அபூர்வா செய்தியை பற்றி இலத்திரனியல் ஊடகங்கள் கண்டு கொள்ளவே இல்லை .சரி மேட்டருக்கு வருவோம் இலங்கையில் போரினால் பதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தொல்புரம் பொக்கனை பகுதியில் பத்து தலையுடன் நாகம் தென்பட்டதாக வதந்தி பரவி காட்டு தீபோல் நாடுபூராக பரவியது செய்திதாள்கள் அதனை உண்மையென படத்துடன் செய்திகளையும் வெளியுட்டுள்ளது அதுவும் பிரபல பத்திரிகைகள் ,அதுமட்டுமல்லாமல் கொழும்பில் இருந்து விலங்கியல் நிபுணர்களும் அப்பகுதிக்கு படை எடுத்து சென்றனர்.\nஇதில் உச்ச கட்டமாக அப்பகுதி தமிழ் மக்கள் கிருஷ்ணரின் அவதாரம் என்றும் சிங்களவர்கள் புத்தரின் அவதாரம் என்றும் கதைக்கு திரைகதை வசனம் என்பன கொடுத்து மேலும் மெருகேற்றின���்.சில ஆசாமிகள் இந்த படத்தினை 10 ரூபா முதல் 50 ரூபா வரை பிரதிகள் எடுத்து விற்பனை செய்தனர்.\nஆனால் இந்த படங்கள் கணணி திருட்டு ஆசாமிகளின் கைவண்ணம் என்பது நிரூபணம் ஆகியுள்ளது.பத்து தலை நாகத்தின் நிழலினை உற்று பார்த்தல் உண்மை தெளிவாக புலப்படும் .\nஅப்படியும் விளங்காதவர்கள் கீலேதரபட்ட படங்களை பார்கவும் .\nபத்துதலை நாகத்தின் நிழலுக்கும் ஒரு தலைதான் ,ஒருதலை நாகத்தின் நிழலுக்கும் ஒருதலை தான் என்ன கொடும சரவனா இது ,அதுமட்டுமில்லாமல் நாகத்தின் பத்து தலைகளும் ஒரேதிசையில் ஒரே மாதிரியாக இருக்கின்றது கலக்கல் மன்னர்கள் இதனை திருத்திக்கொள்ள மறந்திவிட்டனர் .\nஸ்பா ஒரு போட்டவ வெட்சி என்னமா கத கட்டுறானுங்க ......\nகருப்பா .. ..........பீ கேயாபுள் ...நா என்னைய சொன்னன் ...\n13 Responses to “பத்து தலை நாகம்\nநண்பரே 3 மாதங்களுக்கு முன்னே இந்த பாம்பு படத்தை பார்த்தேன்..\nரைட் நண்பா.. முதல் படத்துலயே.. பின்னாடி இருக்கற நிழலைப் பார்த்துட்டேன்.. மக்களை எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க..\nநண்பரே 3 மாதங்களுக்கு முன்னே இந்த பாம்பு படத்தை பார்த்தேன்..\nபத்து தல பாம்ப மட்டுமா பார்த்திங்க\nரைட் நண்பா.. முதல் படத்துலயே.. பின்னாடி இருக்கற நிழலைப் பார்த்துட்டேன்.. மக்களை எப்படி எல்லாம் ஏமாத்தறாங்க..\nஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை எமதுரவங்க இருக்க தானே செய்வாங்க\nஎம் அப்துல் காதர் said...\nஉங்களுக்கு விருது கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி\nநன்றி நண்பா விருதினை பெற்றுக்கொண்டேன் ....\nவலையுலகில் எனக்கு கிடைத்த முதல் அங்கீகாரம்\nகேட்பவன் கேனையனா இருந்தா எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுச்சுன்னு கூட சொல்வாங்க :)) எப்படியோ வயிற்றுப் பிழைப்பு நடத்த ஒரு வழி வேணும். அதற்கு ஏமாளி மக்கள் சிலர் வேணும். அதுபோதும் அவங்களுக்கு, ஹ்ம்....\nமுதல் படத்துலயே நிழலைப் பாத்து இது டுபாக்கூருன்னு பின்னூட்டம் போடலாம்னு வந்தேன்.. பாத்தா நீங்க பதிவே அதுக்குதான் போட்டிருக்கீங்க.. :-)\nஅஸ்மா ஹஹா ஹஹஹா ...சரியாக சொன்னீங்க சகோ\nபிரியமுடன் ரமேஷ் @நல்ல வேலை படத்துடன் நிறுத்த இல்லை ,,,இல்லேன்னா என் பொழப்பு நாரி இருக்கும்\nஅதனால தான் கருப்பா .. ..........பீ கேயாபுள் ...நா என்னைய சொன்னன் ...\nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த சிறிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper) ...\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nகூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா\n கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில ச���வாரஸ்யமான விடயங்களை...\nதற்கொலை செய்ய சிறந்த வழிகள் ........\nஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி\nஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல்...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qaruppan.blogspot.com/2011/08/india-indipendant-day-wallpaper.html", "date_download": "2018-07-19T02:06:21Z", "digest": "sha1:PXNSLF54LV6NYQPNTQ4PGCYK4IPKZKEO", "length": 10641, "nlines": 145, "source_domain": "qaruppan.blogspot.com", "title": "சுகந்திர தின கணணி வால் பேப்பர் ~ .கருப்பன்.", "raw_content": "\nTrending: உங்களுக்காக உங்களில் ஒருவன்\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper)\n8 Responses to “சுகந்திர தின கணணி வால் பேப்பர்”\nம்ம் எல்லாமே நல்லா இருக்கு\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\n\"\"தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்'' -என்ற பாரதியின் வரிகளுடன்..\nஅனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..\nஇந்த பதிவுக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n ஸ்பார்க் கார்த்தி @ said...\nஇந்த பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க\nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nதங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள் Farhan Facebook http://qaruppan.blogspot.com/\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nகுகைக்குள் மாட்டிக் கொண்ட சிறுவர்கள்\nகோட்பிரீட் வில்ஹெல்ம் லைப்னிட்ஸ் - கூகுளில் இன்று\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅரசர்குளத்தான் @ ரஹீம் கஸாலி\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nதிருடன் போலீஸ் - விமர்சனம்\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nFamily Life மனைவியைத் திருப்திப் படுத்துவது எப்படி\nநாங்கள் கொண்டுவந்த இந்த ச��றிய வாழ்க்கை வரத்திலே, ஆயிரம் ஆயிரம் சொந்தங்களும் பந்தங்களும் வந்து போவார்கள். ஆனால், கடைசிவரை எங்களுடன் கூட இருப...\nWiFi Hack செய்யலாம் வாங்க \nகம்பியில்லா இணைய இணைப்பை வழங்கும் WIFI சேவை இன்று உலக அளவில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது .wifi இன்று உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் ஆக...\nஎன்னுடைய முந்தய பதிவான ஐந்து தலை நாகம் பற்றி முன்னர் பார்த்தோம்.இப்ப நாங்க பாக்க போறது பத்து தலை நாகம் பற்றிய பரபரப்பான தகவலை தான் என்ன தலை...\nதாய் பாசம் மனிதனிற்கு மட்டுமா\nபாசத்தில் தாய் பாசத்தினை மிஞ்சிய பாசம் இவ்வுலகில் இருக்க முடியாது . தாய் பாசம் என நான் குறிப்பிட்டது மனிதனிற்கு மட்டுமல்...\nவடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது 'இனச்சுத்திகரிப்பே'\nநீண்ட நாட்களுக்கு பின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி இதற்கு காரணம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.ஏ....\nசுகந்திர தின கணணி வால் பேப்பர்\nஅனைவருக்கும் சுகந்திர தின நல்வாழ்த்துக்கள் சுகந்திர தினத்தினை கொண்டாடி மகிழ இதோ சுகந்திர தின கணணி பின்னணி படங்கள் (Wallpaper) ...\n10 நிமிடத்தில் 100 ஆண்டுகள்\nஇந்த ஆண்டின் என்னுடைய முதல் பதிவு , புதுவருடம் பிறந்து 10 நாட்கள் கடந்த நிலையிலும் ஒரு பதிவு போட நேரம் கிடைக்கவில்லை ....\nகூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா\n கூகிள் ஒரு சிரிப்புப் போலீஸ் தெரியுமா எவ்வளவு பெரிய சர்ச் என்ஜினாக இருக்கும் கூகிள் தனக்குள் சில சுவாரஸ்யமான விடயங்களை...\nதற்கொலை செய்ய சிறந்த வழிகள் ........\nஒசாமா கடலில் வீசப்பட்ட வீடியோ காட்சி\nஒசாமா கொல்லப்பட்ட பின் சடலத்தினை மக்கள் பார்வைக்கு காட்டுவதற்காக ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லும் போது ஏற்பட்ட விபரீதம் உங்கள் பார்வைக்கு முதல்...\nநன்றி எம் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970482/dress-up-puppy-katie_online-game.html", "date_download": "2018-07-19T02:13:28Z", "digest": "sha1:RF7FGD6NUT4WNMNRC5APBQSOKXKE3BRN", "length": 10875, "nlines": 157, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து\nவிளையாட்டு விளையாட ஒரு நாய்க்குட்டி வைத்து ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு நாய்க்குட்டி வைத்து\nஇந்த அழகான நாய்க்குட்டி உங்கள் கவனிப்பு தேவைப்படுகிறது. அது அவரை மகிழ்ச்சியாக அனுமதிக்கும் ஒரு அசாதாரண படம், என்று. . விளையாட்டு விளையாட ஒரு நாய்க்குட்டி வைத்து ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து சேர்க்கப்பட்டது: 04.03.2012\nவிளையாட்டு அளவு: 0.87 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.13 அவுட் 5 (15 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து போன்ற விளையாட்டுகள்\nபேசி பூனை டாம் தாடி\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு நாய்க்குட்டி வைத்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேசி பூனை டாம் தாடி\nRanetki பிடித்த புதிய கிட்டார் வீரர்\nபென் 10 க்வென் ஆடை\nதேவதை விழித்து அல்லது தூங்கி\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/03/blog-post_2985.html", "date_download": "2018-07-19T02:05:20Z", "digest": "sha1:BXGVZPHSEY42ZK6KVWB46FRT64S3ACQ6", "length": 13390, "nlines": 180, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: பையா - என் காதல் சொல்ல", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nபையா - என் காதல் சொல்ல\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை\nஉன் காதல் சொல்ல தேவை இல்லை\nநம் காதல் சொல்ல வார்த்தை இல்லை\nஉன் கையில் சேர ஏங்கவில்லை\nஉன் தோளில் சாய ஆசை இல்லை\nநீ போன பின்பு சோகம் இல்லை\nஎன்று பொய் சொல்ல தெரியாதடி\nஉன் அழகாலே உன் அழகாலே\nஎன் வெய்யில் காலம் அது மழை காலம்\nஉன் கனவாலே உன் கனவாலே\nமனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை\nஉன் காதல் சொல்ல தேவை இல்லை\nநம் காதல் சொல்ல வார்த்தை இல்லை\nகாற்றோடு கை வீசி நீ பேசினால்\nஎந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே\nசில எண்ணங்கள் வலை வீசுதே\nகாதல் வந்தாலே கண்ணோடு தான்\nகள்ளத்தனம் அங்கு குடி யேருமோ\nஉன் விழியாலே உன் விழியாலே\nஎன் வழி மாறும் கண் தடுமாறும்\nஅடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்\nஇது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்..ஹேய்..\nஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி\nவேறேதும் நினைக்காமல் விழி மூடடி\nயாரும் பார்க்காமல் எனை பார்க்கிறேன்\nஎன்னை அறியாமல் உனை பார்க்கிறேன்\nஎன் அதிகாலை என் அதிகாலை\nஉன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்\nஎன் அந்தி மாலை என் அந்தி மாலை\nஉன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்..\nஎன் காதல் சொல்ல நேரம் இல்லை\nஉன் காதல் சொல்ல தேவை இல்லை\nநம் காதல் சொல்ல வார்த்தை இல்லை\nஉன் கையில் சேர ஏங்கவில்லை\nஉன் தோளில் சாய ஆசை இல்லை\nநீ போன பின்பு சோகம் இல்லை\nஎன்று பொய் சொல்ல தெரியாதடி\nLabels: தன்வி, நா.முத்துகுமார், பையா, யுவன்\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nபையா - அடடா மழைடா\nபையா - பூங்காற்றே பூங்க���ற்றே\nபையா - சுத்துதே சுத்துதே பூமி\nபசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே\nசர்வம் - சிறகுகள் வந்தது\nசிவா மனசுல சக்தி - ஒரு கல்\nஅறை எண் 305 -ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை\nஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன்\nநான் அவன் இல்லை - ஏன் எனக்கு மயக்கம்\nபையா - துளி துளி துளி மழையாய்\nபையா - என் காதல் சொல்ல\nபொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்\nரிதம் - நதியே நதியே\nரிதம் - காற்றே என் வாசல்\nகன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள்\nகாதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட\nகாதலன் - என்னவளே அடி\nகலைஞன் - எந்தன் நெஞ்சில்\nசாமுராய் - ஆகாய சூரியனை\nகாதலர் தினம் - என்ன விலை அழகே...\nவிண்ணை தாண்டி வருவாயா - ஹோஸான\nவிண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா\nவிண்ணை தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே\nஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆச தான்\nஎன்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்\nபுன்னகை மன்னன் - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்\nஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தே...\nஇயற்கை - காதல் வந்தால்...\nஅயன் - விழி மூடி யோசித்தால்\nஅலை பாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்\nஜோடி - வெள்ளி மலரே வெள்ளி மலரே...\nஇந்திரா - தொடத்தொட மலர்வதென்ன\nஜீன்ஸ் - பூவுக்குள் ஒழிந்திருக்கும்\nஜீன்ஸ் - அன்பே அன்பே\nடூயட் - அஞ்சலி அஞ்சலி\nஎன் சுவாச காற்றே - தீண்டாய் மெய்\nஇந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு\nடிஷ்யூம் - பூ மீது யானை\nடிஷ்யூம் - பூமிக்கு வெளிச்சமெல்லாம்\nஆட்டோ கிராப் - ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nயாரடி நீ மோகினி - வெண்மேகம்\nவல்லவன் - லூசு பெண்ணே\nவெயில் - ஓ... உருகுதே\nஎம் குமரன் - நீயே நீயே\nஎம் குமரன் - ஐயோ\nமஜா - சிச்சிசிச்சிசீசீ... என்ன பழக்கம் இது...\nஎம் குமரன் - சென்னை செந்தமிழ்\nகுருவி - தேன் தேன் தேன்\nகருப்பசாமி குத்தகைக்காரர் - உப்பு கல்லு தண்ணீருக்...\nகுரு - ஆருயிரே மன்னிப்பாயா\nசித்திரம் பேசுதடி - வாளை மீனுக்கும்\nபீமா - எனதுயிரே எனதுயிரே\nஅஞ்சாதே - கண்ணதாசன் காரைக்குடி\nஅழகிய தமிழ் மகன் - கேளாமல் கையிலே\nஅஞ்சாதே - கத்தாழக் கண்ணால\nஅ ஆ - மயிலிறகே... மயிலிறகே\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nதசாவதாரம் - கல்லை மட்டும் கண்டால்\nகிரீடம் - அக்கம் பக்கம் யாரும் இல்லா\nபிரியசகி - முதன் முதல் பார்த்தேன்\nஉன்னாலே உன்னாலே - உன்னாலே உன்னாலே\nதீபாவளி - காதல் வைத்து\nமனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்\nதீபாவளி - போகாதே போகாதே\nபச்சை கிளி முத்து சரம் - உன் சிரிப்பினில் உன் சிரி...\nசிவாஜி - ஸஹானா சாரல் தூவுதோ\nமொழி - காற்றின் மொழி...\nசிவாஜி - ஒரு கூடை sunlight..\nநான் கடவுள் - பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்\nநினைத்தாலே இனிக்கும் - அழகா பூக்குத்தே\nஅயன் - நெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nகாதல் ஓவியம் - சங்கீத ஜாதிமுல்லை\nகோவா - இதுவரை இல்லாத உணர்விது\nகோவா - ஏழெழு தலைமுறைக்கும்\nதாம் தூம் - அன்பே என் அன்பே\nதசாவதாரம் - ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்\nசுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன்\nயாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2010/06/blog-post_8417.html", "date_download": "2018-07-19T02:16:42Z", "digest": "sha1:NFBOSRJVYKCZYZHHMSYGZ6CWRYC56O7V", "length": 9602, "nlines": 148, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: அருகாமை அழகி", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nசிறு பட்டாம் பூச்சியின் படபடப்பு\nமனம் விரும்பும் காதல் பாடல் என\nஉன் அருகாமை தரக் கூடும்.\nநல்ல இருக்கிறது கவிதை . தொடருங்கள்\nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி \nதங்கள் சொன்னது போலவே setting செய்துவிட்டேன். உதவியமைக்கு நன்றி.\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\n - ஒரு அறிவியல் நோக்கு\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nநீ, நான் மற்றும் காதல்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்���ார்க்கப்பட்ட தோல...\nசில்லிட்ட மழையில் உன் நினைவின் கதகதப்பு \nவானம் நோக்கிச் செல்கிறது மழை......\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Baby,baby....\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Mariya.......\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Every body...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Don't matt...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Smack that...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Who you ar...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Quit playi...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (beatiful g...\nபிணமாகும் போது முத்தமிட்டாள் காதலி\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/12/3-rama-nipai-tanaku-raga-kedaram.html", "date_download": "2018-07-19T01:50:53Z", "digest": "sha1:A6D2ZC345YXN4J6NJIHQTVM3DNICYB3L", "length": 9356, "nlines": 103, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - ராம நீபை தனகு - ராகம் கேதா3ரம் - Rama Nipai Tanaku - Raga Kedaram", "raw_content": "\nதியாகராஜ கிருதி - ராம நீபை தனகு - ராகம் கேதா3ரம் - Rama Nipai Tanaku - Raga Kedaram\nராம நீபை தனகு ப்ரேம போது3 ஸீதா (ராம)\nதாமரஸ நயன நீதே3மோ மாய கானி (ராம)\n1மனஸு நீ பத3முலனே ஜேர கனுலு நீ ரூபமுனே கோர\n2வினு நீ பேருலகே நோரூர 3தனபை இதி3 நீ 4கருணேரா (ராம)\nஜனனீ ஜனகாப்துலன்யுலு த4ன கனக கு3ரு வேல்புலு\nதி3னமு 5நீவேயனி மாடலு 6அனக4 இவி நா பூ4ஷணமுலு (ராம)\nபோ4கா3னுப4வமுலந்து3 பா3கு3க3 பு3த்3தி4 நீயந்து3\nத்யாக3ராஜுனி ஹ்ரு2த3யமந்து3 7வாகீ3ஸா1னந்த3மந்து3 (ராம)\nஉன்மீது தனக்கு காதல் அகலாது;\nஉனது ஏதோ மாயையே யன்றோ.\nமனது உனது திருவடிகளையே நாட,\nஎன்மீது இஃதுனது கருணையே அய்யா\nதாய், தந்தை, உற்றார் உறவினர், மற்றோர், செல்வம், பொன், குரு, தெய்வம் (ஆகியவை) என்றும் நீயேயெனும் சொற்கள் -\nஉலக இன்பங்களைத் துய்க்கும்போதும், நன்கு (எனது) அறிவு உன்னிடமே;\nதியாகராசனின் இதயத்தினில் பேரானந்தம் எய்தும்.\nபதம் பிரித்தல் - பொருள்\nராம/ நீபை/ தனகு/ ப்ரேம/ போது3/ ஸீதா/ (ராம)\nஇராமா/ உன்மீது/ தனக்கு/ காதல்/ அகலாது/ சீதா/ ராமா...\nதாமரஸ/ நயன/ நீது3/-ஏமோ/ மாய/ கானி/ (ராம)\nகமல/ கண்ணா/ உனது/ ஏதோ/ மாயையே/ யன்றோ/\nமனஸு/ நீ/ பத3முலனே/ ஜேர/ கனுலு/ நீ/ ரூபமுனே/ கோர/\nமனது/ உனது/ திருவடிகளையே/ நாட/ கண்கள்/ உனது/ உருவத்தினையே/ விழைய/\nவினு/ நீ/ பேருலகே/ நோரு-ஊர/ தனபை/ இதி3/ நீ/ கருணேரா/ (ராம)\nகேளுமய்யா/ உனது/ ���ெயர்களுக்கே/ நாவூர/ என்மீது/ இஃது/ உனது/ கருணையே அய்யா/\nஜனனீ/ ஜனக/-ஆப்துலு/-அன்யுலு/ த4ன/ கனக/ கு3ரு/ வேல்புலு/\nதாய்/ தந்தை/ உற்றார் உறவினர்/ மற்றோர்/ செல்வம்/ பொன்/ குரு/ தெய்வம் (ஆகியவை)/\nதி3னமு/ நீவே/-அனி/ மாடலு/ அனக4/ இவி/ நா/ பூ4ஷணமுலு/ (ராம)\nஎன்றும்/ நீயே/ யெனும்/ சொற்கள்/ பாவமற்றோனே/ இவையே/ யெனது/ அணிகலன்களாகும்/\nபோ4க3/அனுப4வமுலந்து3/ பா3கு3க3/ பு3த்3தி4/ நீயந்து3/\nஉலக இன்பங்களை/ துய்க்கும்போதும்/ நன்கு/ (எனது) அறிவு/ உன்னிடமே/\nத்யாக3ராஜுனி/ ஹ்ரு2த3யமந்து3/ வாக்3-ஈஸ1-ஆனந்த3மு/-அந்து3/ (ராம)\nதியாகராசனின்/ இதயத்தினில்/ (நாவரசி மணாளன்) பேரானந்தம்/ எய்தும்/\n2 - வினு - வீனுல : 'வீனுல' என்ற சொல்லுக்கு 'காதுகளில்' என்று பொருளாகும். இச்சொல், இங்கு தனித்து நிற்பதனால், இவ்விடத்தில் பொருந்தாது எனக் கருதுகின்றேன்.\n3 - தனபை - தனவை : 'தனவை' தவறாகும்.\n4 - கருணேரா - கருணரா : 'கருணேரா' என்ற சொல் 'கருணையே' என்று அழுத்தமாகக் கூறுவதனால், சரியாக இருக்கலாம்.\n5 - நீவேயனி - நீவேயனு.\n6 - அனக4 - அனக3 : 'அனக3' என்ற சொல் இங்கு பொருந்தாது.\n1 - மனஸு - கனுலு - நோரு - மனது - கண்கள் - நாக்கு : ஆதி சங்கரர் இயற்றிய 'சிவானந்த லஹரி'யில் (41-வது செய்யுள்) கூறப்படுவது -\n பாவங்களைக் களைவதற்கும், (வீடெனும்) பெரும் செல்வத்தினை அடைவதற்கும், உனது புகழ்பாட, உன்னை தியானிக்க, வணங்க, வலம் வர, தொழ, காண, உனது சரிதங்களைக் கேட்க, நா, உள்ளம், தலை, கைகள், கண்கள், செவிகள் (முறையே) என்னை வேண்டுகின்றன. (அங்ஙனமே) எனக்கு ஆணையிடுவாய்; திரும்பத்திரும்ப (அங்ஙனமே செய்ய) நினைவூட்டுவாய். (உனது தொழுகையை என்றும் செய்துகொண்டிருக்க) நான், நாவின் (மற்ற உடலுறுப்புகளுடையவும்) செயற்றிறன் இழக்காமலிருக்க அருள்வாய்.\" (ஸ்வாமி தபஸ்யானந்தரின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)\n7 - வாகீ3ஸா1னந்த3 - மிக்குயர்ந்த ஆனந்தம் 'பிரமானந்தம்' எனப்படும். இங்கு, 'பிரம' என்ற சொல்லினைத் தியாகராஜர் 'வாகீ3ஸ1' (வாக்+ஈஸ1) 'நாவரசி மணாளன்' என்று கூறுகின்றார்.\nஉனது ஏதோ மாயையே யன்றோ - காதல் இறைவனின் மாயையினால் விளைந்தது என.\nபெயர்களுக்கே - பெயர்களை பஜிக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?cat=6", "date_download": "2018-07-19T01:40:22Z", "digest": "sha1:LJ6KUZZEVXNHRL6F7DBEHTGYCUY37L3M", "length": 18367, "nlines": 80, "source_domain": "www.mannadykaka.net", "title": "கட்டுரைகள் | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுர���ய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஇஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் ” இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார். “டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில ..” ” நர்ஸ் அந்த 23 ம் நம்பர் ...\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nஅன்புடையீர்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி… மனித சமூகத்திற்கு இறைவன் அருளிய திருக் குர்ஆன் பரவலாக்கப் பணியில் அய்மான் சங்கம் தொடர்ந்து 35 ஆண்டுகளாக ஈடுபட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். அதன் தொடர்ச்சியாக Android app வடிவமைக்பட்டு அனைத்து தரப்பு மக்களின் பயன்பாட்டிற்காகவும், வாகனத்தில் செல்லகூடியவர்களுக்கும் பயன்படும் வகையில் சிறந்த குரல் வளத்துடன்,குர்ஆன் திலாவத் மற்றும் தமிழாக்கத்தோடு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12/05/2018 சனிக்கிழமை மாலை செட்டிநாடு உணவக அரங்கில் அற்ப்பணிக்கப்படுகிறது. புனித ரமலானின் அருளப்பட்ட அருள் வேதம் புனித குர்ஆனை நாமும் ஓதி, நம்மை ...\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பைக் மற்றும் வகை வகையான உணவின் மீது கொள்ள பிரியம் உண்டு. ஒரு சிலருக்கு இதன் மீது மோகம் என்று கூட சொல்லலாம், தனக்கு பிடித்த இந்த இரண்டையும் வைத்தே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங��கிவிட்டார் சென்னையைச் சேர்ந்த கிஷோர் சுப்பிரமணியன். பைக்ஸ் & பர்கர்ஸ் (Bikes & Burgers) உணவகத்தின் நிறுவனர் கிஷோர். நாமக்கலில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டபடிப்பை ...\nஅய்மான் சங்கம் – ஆவணப்படம்\nதொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்\nதொழிலதிபர் முயற்சியால் சீருடையார்புரம் தொடக்கப்பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம் தூத்துக்குடி மாவட்டம், சீருடையார்புரம் ஊ. ஒ. தொடக்கப்பள்ளி தூத்துக்குடி மாவட்டத்தில் (தனியார் பள்ளிக்கு இணையாக) சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் பாராட்டு சான்றிதழை (தமிழ்நாடு தொடக்கக்க கல்வித்துறை சிறந்த பள்ளிக்கான விருது (2016 – 2017) பெற்று சாதனை படைத்துள்ளது. இவ்விருதினை பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி ஜெசிந்தா, துணை ஆசிரியை ரெஜினா அவர்களும் மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் பெற்றுக்கொண்டனர். இப்பள்ளியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட சீருடையார்புரம் தொழிலதிபர் S. அப்துல் ஜலில் ...\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம் ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஸ்வரன் ‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனுக்குச் சமம்’ என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கற்பக விருட்சம்போலத் தென்னையின் அனைத்துப் பாகங்களும் பலன் கொடுப்பதால்தான் தென்னைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளநீர், தேங்காய், எண்ணெய், பதநீர், கருப்பட்டி, தென்னங்கீற்று, சீமார், பிண்ணாக்கு, நார்… எனத் தென்னையில் கிடைக்கும் பொருள்களையும் அவற்றின்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களையும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். அவற்றில் வீணென்று கருதிக் கொட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுக்கும், ...\n#தேர்தலில் நிற்காமல் 10 வருடம் நாட்டின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங்… பாண்டிச்சேரியில் #நாராயணசாமி எம் எல் ஏ ஆகாமல் முதலமைச்சராகி தற்போது எம் எல் ஏவாகி முதல்வராக தொடர்கிறார். குஜராத்தில் நரேந்திர மோடி முதன்முறை முதல்வரானபோது எம்எல்ஏவாக இல்லையாம் பிறகுதான் எம்எல்ஏவானாராம் இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகல�� சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள் இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள் #ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சசிகலாவை எனது உடன்பிறவா சகோதரி என் உயிர்த்தோழி என்றுதான் குறிப்பிட்டாரே தவிர ...\n⁠⁠⁠சுப்பிரமணிய சுவாமியை அமெரிக்காவில் விரட்டியடித்த தமிழர்கள்: சியாட்டல்(யு.எஸ்) தமிழர்களை ‘பொறுக்கி’ என்று விமரிசித்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணிய சாமி, தமிழர்களின் எதிர்ப்பைக் கண்டு பின்வாசல் வழியாக அரங்கத்திற்குள் ஓடினார். இந்தியப் பாரம்பரியமும் கலாச்சாரமும் என்ற தலைப்பில் பேசுவதற்காக சுப்ரமணியசாமி சியாட்டலுக்குக்கு வருகை தந்திருந்தார். தகவல் அறிந்த சியாட்டல் வாழ் தமிழர்கள் திரளாக திரண்டு அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்க குவிந்தனர். அரங்கம் அமைந்துள்ள சமாமிஸ் நகர தென் கிழக்கு சாலையிலும், அரங்க வாசலிலும் பதாகைகளுடன் முழக்கமிட்டவாறே நின்று கொண்டிருந்தனர். இன்னும் ...\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்: 1)நாகூரை நேரடியாக அழித்து கொண்டு இருக்ககூடிய நிலக்கரி துறைமுகத்தை மூடாதவரை 2025க்குள் ஊரை காலி செய்யும் சூழல் உறுவாக இருக்கிறது. ஒரு புறம் காற்றை மாசுபடுத்த கூடிய நிலக்கரி இறக்குமது. 2) மறுபுறம் பாதுகாப்ப்ற்ற முறையில் இறக்குமதி செய்யப்பட போகும் மீத்தேன். மீத்தேன் டான்க்கை பாதுகாக்க பல கிலோமீட்டருக்கு கடலிலும் நிலத்திலும் பாதுகாப்பு வளையம் போடப்பட்டு மீனவர்கள் குடிமாற்றப்படலாம். மீன் பிடிக்கள் தடை விதிக்க படலாம். 3) அரசு துறைமுகத்தில் செய்ய முடியாத பல வேலைகளை தனியார் துறைமுகத்தில் செய்து ...\nஅல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை\nஅல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை உம்ரா புறப்படும் நாட்கள் டிசம்பர் 14 டிசம்பர் 21 டிசம்பர் 28 மாஷா அல்லாஹ் ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ் ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் நிய்யத்து நல்ல முறையில் நடந்திட அல்லாஹ்வின் அருளால் நாங்கள் அதற்குரிய வழிவகைகள் செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் திட்டத்தை சிறந்த முறையில் செய்திட எங்கள் சேவையை அணுகவும். எங்கள் நிறுவனம் ...\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/51870/news/51870.html", "date_download": "2018-07-19T02:00:29Z", "digest": "sha1:VEQFQ4H7JRLDN6HLOTJWDGBA54LQNS3V", "length": 5346, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது : நிதர்சனம்", "raw_content": "\nதலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது\nபோலி நாணயத்தாள் வைத்திருந்த குற்றச்சாட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த, இலங்கை வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த முகமது கியாஸ், 38, போலி நாணயத் தாள்களை வைத்திருந்ததாக, ஏழு கிணறு பொலிஸாரால், 2001ல், கைது செய்யப்பட்டார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், பிணையில் வெளிவந்த பின் தலைமறைவாகி இலங்கைக்கு தப்பி சென்று விட்டார். சர்வதேச பொலிஸ் உதவியுடன், சிவப்பு அட்டை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு, வேறு பெயரில் வந்திருப்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலி நாணயத்தாள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு, தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்சி சென்ற பொலிஸார், முகமது கியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/16/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4/", "date_download": "2018-07-19T02:17:29Z", "digest": "sha1:6QXNN55575M3VDFZKDBFF6ZAWZ5F7CPZ", "length": 9807, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல -க.வி.விக்னேஸ்வரன் | tnainfo.com", "raw_content": "\nHome News வடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல -க.வி.விக்னேஸ்வரன்\nவடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல -க.வி.விக்னேஸ்வரன்\nவடக்கு கிழக்கு இணைப்பானது எம்மால் தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியிருந்தார்.\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று கனடாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n18 வருடங்கள் மேல் இருந்தே இந்த வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் எனவே அது தான்தோன்றி தனமாக எடுக்கப்பட்ட விடையம் இல்லை என தெரிவித்தார்.\nமேலும் தமிழர்கள் பகுதியில் அத்துமீறிய குடியிருப்பை மேற்கொள்ள அன்றைய ஸ்ரீமாவோ அரசு கண்ணும் கருத்துமாக இருந்தது. கிழக்கில் சிங்கள மக்களை வேண்டும் என்றே அரசு கொண்டுவந்து குடியேற்றியது. என குற்றம் சாட்டினார்.\nஅவ்வாறு குடியேறிய சிங்கள மக்கள் தன்னிடம் கூறும் போது தமிழர்கள் வாழும் பகுதியை உங்களுடையதாக்கி கொள்ளுமாறும் பலாத்காரமாகவே தங்களை கொண்டு வந்து அரசாங்கம் குடியேற்றினார்கள் என தெரிவித்தனர்.\nஅதன் பின்னர் அரசாங்கமானது தமக்கு தண்ணீர் வசதியோ, வேறு எந்தவித வசதிகளையோ செய்து தரவில்லை. அரசின் இந்த எண்ணத்தை நிறைவேற்ற தாங்களா கிடைத்தோம் என அவர்கள் கவலையடைந்ததாக தெரிவித்தார்.\nமேலும் இவற்றை எல்லாம் அன்று இருந்த தமிழ் தலைமைகள் தடுக்காதமையே இன்று கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் சிங்கள மக்கள் உள்ள��ர்.\nவடக்கு கிழக்கில் தமிழர்கள் இன்றும் கூட இராணுவத்தினரின் உதவியுடன் அடித்து துரத்தப்படுகின்றார்கள். தற்போது கூட அகதிகளாக சென்று மீண்டும் நாட்டினை வந்தடைந்தவர்களுடைய இடங்கள் சிங்கள மக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.\nஇதற்கு “தாங்கள் உங்களுக்கு வேறு இடத்தில் காணிகளை தருகின்றோம்” என்று மத்திய அரசாங்க அலுவலர்கள் கூறுகின்றார்கள், இவ்வாறு எல்லாம் பற்றி பேசினால் எங்களை இனவாதி என முத்திரை குத்துவதாக முதல்வர் குற்றம் சுமத்தினார்.\nPrevious Postஈழத்தமிழர் இனச்சிக்கலுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகின்றது- குருகுலராசா Next Postமாவை சேனாதிராஜாவுக்கு தொடர்ந்து சிகிச்சை\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2018/these-will-make-your-acne-worse-020363.html", "date_download": "2018-07-19T02:04:38Z", "digest": "sha1:JMREZQTC2IREUZTUPQEEHJRFVJEUVLID", "length": 19576, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "இவைகள் முகத்தில் பருக்களை வேகமாக பரவச் செய்யும் தெரியுமா? | These Will Make Your Acne Worse- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இவைகள் முகத்தில் பருக்களை வேகமாக பரவச் செய்யும் தெரியுமா\nஇவைகள் முகத்தில் பருக்களை வேகமாக பரவச் செய்யும் தெரியுமா\nநாம் அன்றாடம் பல்வேறு சரும பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதில் சரும வறட்சி, முகப்பரு, பிம்பிள், தழும்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இப்படி சரும பிரச்சனைகளை சந்திப்பதற்கு சில காரணங்கள் உள்ளன. அவையாவன, மரபணு பிரச்சனைகள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், சுற்றுச்சூழல் காரணிகளான மாசுபாடு, அளவுக்கு அதிகமான வெயில் போன்றவை.\nநாம் சந்திக்கும் சரும பிரச்சனைகளுக்கு தீர்வு காண பல்வேறு அழகு சாதனப் பொருட்கள் அல்லது இயற்கை வைத்தியங்களை பயன்படுத்துவோம். ஆனால் ஒருவருக்கு இருக்கும் சரும பிரச்சனைகள் தீவிரமாவதற்கு நமது கவனக்குறைவு மற்றும் தெரியாமல் செய்யும் சில தவறுகள் தான் காரணம் என்பது தெரியுமா குறிப்பாக முகத்தில் அதிகமாக பருக்கள் வருவதற்கு நம்மை அறியாமல் செய்யும் சில தவறான விஷயங்கள் தான் காரணம். இந்த தவறான விஷயங்களால் சரும பிரச்சனைகள் தீவிரமாவதோடு, சருமத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மோசமாகிறது.\nஇக்கட்டுரையில் ஒருவரது முகத்தில் பருக்கள் பரவுவதற்கான சில செயல்கள் எவையென்று பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து, உங்களுக்கு பருக்கள் இருந்தால், அந்த தவறுகளை செய்யாதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசருமத்தை ஸ்கரப் செய்வது என்பது அத்தியாவசியமான ஒன்று. ஸ்கரப் செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். ஆனால் உங்களுக்கு முகத்தில் பருக்கள் இருந்தால், ஸ்கரப் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நிலையில் ஸ்கரப் செய்தால், அது பருக்களின் நிலையை மோசமாக்கும். வேண்டுமானால் இந்த மாதிரியான நேரத்தில் மைல்டு ஃபேஸ் வாஷ்ஷைப் பயன்படுத்தலாம்.\nஎப்போதுமே சரும வகைக்கு ஏற்ற பொருட்களைத் தான் பயன்படுத்த வேண்டும். அப்படியே எந்த ஒரு அழகு சாதனப் பொருளை வாங்கினாலும், அதைப் பயன்படுத்தும் முன் கைகளில் தடவுங்கள். அப��படி பயன்படுத்தும் போது எவ்வித அழற்சியும் ஏற்படாமல் இருந்தால், அதைப் பயன்படுத்துங்கள். ஒருவேளை அழற்சி ஏற்பட்டால், அந்த பொருளைப் பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் சருமத்தில் ஏற்கனவே இருக்கும் பிரச்சனை தீவிரமாகிவிடும்.\nஎண்ணெய் பசை சருமத்தினர் தான் முகப்பருவால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இத்தகையவர்கள் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால், சருமத்தில் எண்ணெய் பசை இன்னும் அதிகரிக்கும் என்று நினைத்து பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், பருக்கள் அதிகமாகாது. எனவே இதை நினைவில் கொள்ளுங்கள்.\nஆம், மன அழுத்தம் கூட பருக்களை உண்டாக்கும். ஒருவர் அதிக மன அழுத்தத்திற்கு உட்படும் போது, அவர்களது உடலில் கார்டிசோல் என்னும் மன அழுத்த ஹார்மோன்களின் அளவு அதிகரித்து, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு, பருக்களின் அளவை அதிகரிக்கும். எனவே எப்போதும் சந்தோஷமான மனநிலையில் இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\nமுகத்தில் பருக்கள் வந்துவிட்டால், கண்ணாடியைப் பார்க்கும் போதெல்லாம் அதை கையால் பிய்த்தெறிய பலர் நினைப்பார்கள். ஆனால் இப்படி கையால் பருக்களைத் தொட்டு பிய்க்கும் போது, அதில் உள்ள சீழ் சருமத்தின் மற்ற பகுதிகளில் படிந்து, பரவ ஆரம்பிக்கும். ஆகவே இனிமேல் உங்கள் முகத்தில் பருக்கள் வந்தால், அதைக் கண்டுகொள்ளாமல் விடுங்கள். இதனால் விரைவில் பருக்கள் காணாமல் போகும்.\nமுகத்தில் வியர்வை மற்றும் எண்ணெயின் உற்பத்தி அதிகமாக இருந்து, பருக்களால் அவஸ்தைப்படும் போது, முகத்தின் அருகே போனை வைத்து பேசினால், பருக்கள் உடையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே எப்போது போனில் பேசும் போதும், அதைத் துடைத்து, பின் காதின் அருகே வைத்து பேசுங்கள். இதனால் பருக்கள் பெரிதாவதைத் தடுக்கலாம்.\nமுகத்தை அடிக்கடி கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, முகம் சுத்தமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒருவர் அடிக்கடி முகத்தைக் கழுவினால், அது முகத்தில் பருக்களை அதிகமாக்கும். ஏனெனில் முகத்தை ஒருவர் அடிக்கடி கழுவும் போது, சருமத்தில் எண்ணெயின் உற்பத்தி அதிகரித்து, பருக்களை மேலும் அதிகமாக்கும்.\nநாள் முழுவதும் ஓய்வின்றி உழைத்து களைத்ததில், பலர் வீட்டிற்கு வந்ததும் மு���த்தில் உள்ள மேக்கப்பை நீக்காமல், நேரடியாக தூங்க சென்று விடுவார்கள். பொதுவாக மேக்கப் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தில் எண்ணெய் பசையை அதிகரிக்கும். இந்நிலையில் மேக்கப்பை நீக்காமல் தூங்கினால், அது முகத்தில் பருக்களை அதிகமாக்கும். எனவே தூங்கும் முன் மேக்கப்பை நீக்க மறக்காதீர்கள்.\nகண்ணாடிகளை அணிபவர்கள் எப்போதும் அணியும் கண்ணாடியை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருந்தால், அதில் உள்ள அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் சருமத்தில் பருக்களை உண்டாக்கும். எப்போதும் உங்கள் சருமத்துடன் விளையாடாதீர்கள். கண்ணாடியைத் துடைத்து அணிவதற்கு எவ்வளவு நேரம் ஆகப் போகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\n மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...\n வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...\nநெற்றியில் இப்படி பருக்கள் வருதா... என்ன செஞ்சா சரியாகும்...\nமுகம் பளிச்சினு கண்ணாடி மாதிரி இருக்கறதுக்கு ஆயுர்வேதத்துல என்ன சொல்லியிருக்கு தெரியுமா\nநீங்க அடிக்கடி முகம் கழுவுற ஆளா... அந்த தப்பை ஏன் செய்யக் கூடாதுன்னு தெரியுமா... அந்த தப்பை ஏன் செய்யக் கூடாதுன்னு தெரியுமா\nஉங்க கையில இப்படி தோல் உறிஞ்சிருக்கா... அப்படி ஆனா என்ன பண்ணணும்... அப்படி ஆனா என்ன பண்ணணும்\nஉடம்புக்குள்ள என்ன பிரச்னை இருக்குன்னு இந்த முகப்பருக்களை வெச்சே கண்டுபிடிச்சிடலாம்...\nஅரைமணி நேரத்தில் உங்களை கலராக்கும் அரிசிமாவும் தயிரும்... எப்படின்னு இந்த விடியோவை பாருங்க...\nசின்ன வயசுல அம்மை போட்ட தழும்பு இன்னும் மறையலையா\nஇப்படி இருக்கிற கடுமையான கருந்திட்டையும் ஈஸியா எப்படி சரி பண்ணலாம்\nஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா... அப்படி செய்வதால் என்னவாகும்... அப்படி செய்வதால் என்னவாகும்\nRead more about: skin care beauty tips சரும பராமரிப்பு அழகு குறிப்புகள்\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/turing-phone-cadenza-2-socs-12-gb-ram-specs-news-launch-price-12096.html", "date_download": "2018-07-19T02:08:07Z", "digest": "sha1:TVWTELVL67JU73VFJSSEWIFBND7E54NP", "length": 12615, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Turing Phone Cadenza is Coming with 2 Processors, 12GB RAM & 100 Wh Battery & 60MP Camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடர்னிங் போன் கடான்ஸா: அதிநவீன வசதியுடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nடர்னிங் போன் கடான்ஸா: அதிநவீன வசதியுடன் வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nபோலி வீடியோக்களை காலி செய்ய இரண்டு புதிய பேஸ்புக் அப்டேட்ஸ்.\nஉடைந்த ஸ்க்ரீன் தானாகவே ஒட்டிக்கொள்ளும் அம்சம் - இதெப்படி சாத்தியம்.\nஆண்ட்ராய்டு போன்களால் செய்ய முடியாத 7 விடயங்கள், ஐபோன்கள் செய்யும்.\nஒருபக்கம் ரீசார்ஜ் செய்ய சொல்லி மெஸேஜ், மறுபக்கம் புதிய திட்டங்கள் - என்ன செய்யலாம்.\nகேலக்ஸி எஸ்8-க்கு போட்டியாக களமிறங்கும் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் இன்பினிட்டி.\nபுதிய ரோஸ் கோல்ட் மாறுபாட்டில் ஒப்போ எப்3 (விலை & அம்சங்கள்).\nஉலகில் இதுவரை வெளிவந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தையும் தூக்கி சாப்பிடும் விதமாக முதல்முறையாக டர்னிங் ரோபோட்டிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளது.\nஇந்த அறிவிப்பு உலகின் அனைத்து ஊடகங்களின் தலைப்பு செய்தியாக வெளிவந்துள்ளது.\nபழைய நம்பரை மாற்றாமலேயே ஜியோ சேவைப் பெறுவது எப்படி.\nஅப்படி என்னதான் உள்ளது அந்த போனில் என்று பார்ப்போமா வரும் 2017ஆம் ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படும் இந்த போனில் ஸ்வார்ட்ஃபிஷ் ஓஎஸ் உள்ளது.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு ஸ்மார்ட்போனில் இரண்டு பிராஸசர்களா\nடர்னிங் போன் கடான்ஸா என்ற இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்னாப்டிராகன் 830 பிராஸசர் கொண்டுள்ளது என்றும் ஆனால் இரண்டு பிராஸசர்கள் எதற்கு அதன் பணி என்ன என்பது குறித்த தகவல் இல்லை\nஇதில் எத்தனை ரேம் உள்ளது.\nடர்னிங் போன் கடான்ஸா போனில் 12GB ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உள்ளது. இந்த அளவுக்கு கெப்பாசிட்டி உள்ள போன் உலகிலேய�� இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஸ்க்ரீனில் அப்படி என்னதான் இருக்குது\nடர்னிங் போன் கடான்ஸா ஸ்மார்ட்போன் 5.8 இன்ச் அளவுக்கு டிஸ்ப்ளே உள்ளது. இதில் 2560x1440 பிக்சல் அளவுக்கு ரெசலூசன் உள்ளதால் ஸ்க்ரீன் மிக துல்லியாக இருக்கும்\n20 எம்பி டூயல் முன்கேமிரா\n60 MP கொண்ட பின்புற கேமிராவும், 20 MP கொண்ட செல்பி கேமிராவும் கொண்ட இந்த போனில் தனித்தனியாக இரண்டு 256 GB ஸ்டோரேஜ் வசதிகள் உள்ளது. அதுமட்டுமின்றி மெமரி கார்டு மூலம் 500 GB வரை ஸ்டோரேஜை நீட்டித்துக் கொள்ளலாம்.\nஒரே போன். நான்கு சிம்கார்டுகள்\nடர்னிங் போன் கடான்ஸா போனில் 4 சிம்கார்டுகளை பயன்படுத்தும் வசதி உள்ளது. மேலும் நான்கும் நானோ சிம்கார்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nடர்னிங் போன் கடான்ஸா ஸ்மார்ட்போனில் 100WH பேட்டரி பொருத்தப்பட்டிருப்பதோடு அதில் சூப்பர்கண்டக்டர், மற்றும் லித்தியம் அயன் பேட்டரியும், ஹைட்ரஜன் செல்லும் உள்ளதால் இதன் சார்ஜ் உழைப்பு திறன் அபாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅப்புறம் வேற என்னவெல்லாம் இருக்குது\nஃபிங்கர் பிரிண்ட் சென்சார் மூலம் போனை லாக் செய்யும் வசதி, வாய்ஸ் மூலம் போனை 'ஆன்' மற்றும் 'ஆப்' செய்யும் வசதி, ஆகியவை உள்ளது.\nமேர்கண்ட தகவல் இந்த ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/reliance-jio-effect-grim-future-small-telcos-like-aircel-telenor-india-012108.html", "date_download": "2018-07-19T01:48:21Z", "digest": "sha1:BBETAS7SEPCUI5X23BC6PBBAEGKKAZ3R", "length": 12927, "nlines": 162, "source_domain": "tamil.gizbot.com", "title": "Reliance Jio effect Grim future for small telcos like Aircel Telenor India - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் நிலை என்ன..\nஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் நிலை என்ன..\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nபிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களமிறங்கும் ரிலையன்ஸ்.\nதொடர்ந்து 10 ஆண்டுகளாக ரூ15 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கும் முகேஷ் அம்பானி: எதற்கு\nநம்பமுடியாத விலையில் ஆண்டு முழுவதும் இலவசமாக 500+ சேனல்கள்; ரிலையன்ஸ் பிக் அதிரடி.\nஜியோ அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சேவை: இன்டெராக்ட்.\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு.\nஇலவச குரல் அழைப்புகள், ரோமிங் மற்றும் சாத்தியமான உலகின் மலிவான தரவு திட்டங்கள் என போட்டியாளர்களே இல்லாத வண்ணம் தனது அதிரடி சலுகைகளை வெளியிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியா முழுக்க ஜியோ அலைகளை பரப்பி ஏர்டெல், ஐடியா போன்ற முன்னணி நெட்வெர்க் நிறுவனங்களை மூச்சுப்பிடித்து போராட வைக்கும் நிலைக்குள் தள்ளியுள்ளது என்றே கூற வேண்டும்.\nஅப்படியாக, ரிலையன்ஸ் ஜியோவிடம் ஏர்டெல் 'அடிவாங்குறது' ஒருபக்கம் இருக்க, ஏர்செல் போன்ற நிறுவனங்களின் நிலை என்ன..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபெருநிறுவனங்களே ஜியோவை சமாளிக்க முடியாது போராடிக் கொண்டிருக்க ஏர்செல், டெலினார் இந்தியா, டாடா டெலிசர்வீசஸ் போன்ற (ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன்ஸ் சேவை உட்பட) சிறிய மொபைல் சேவை வழங்குநர்கள் எல்லாம் இன்னும் முற்றிலும் வெளியேறாத ஒரு நிலைபாட்டுக்குள் தான் இருக்கின்றன என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.\nநடுத்தர கால அளவில், ரிலையன்ஸ் ஜியோவானது ஏர்செல், டெலினார் இந்தியா , டாடா டெலிசர்வீசஸ் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஆகிய சேவைகள் வெளியேறுவதை உறுதி செய்யும்\" என்கிறது ஒரு யூபிஎஸ் குறிப்பு.\nஅந்த குறிப்பில் ஜியோவின் மலிவான குரல் அழைப்புகள் மற்றும் தரவு சலுகைகள் ஆனது பலவீனமான ஆபரேட்டர்களை முக்கியமாக டேட்டா நெட்வொர்க்குகளில் முதலீடு செய்யாதவர்களை வெளியேற்றும் என்று கூறப்பட்டுள்ளது.\n25% தொழில் வருமானம் :\nஅம்மாதிரியான பலவீனமான ஆபரேட்டர்கள் 25% தொழில் வருமானத்திற்காக போராடுகிறது என்றும் அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகட்டுக்குட்பட்ட நிதிநிலை கொண்ட பலவீனமான ஆப்ரேட்டர்க���் ரிலையன்ஸ் ஜியோவிற்கு நிகரான ஆக்கிரமிப்பு மிகுந்த சலுகைகளை வழங்க இயலாது என்பது நிதர்சனம்.\nமறுபக்கம் இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்கள் சங்கத்தின் ( COAI) கீழ் உள்ள சிறிய (டெலினார் , ஏர்செல் மற்றும் வீடியோகான்) ஆப்ரேட்டர்கள் 'டெர்மினேஷன் ரேட்'களை குறைக்ககோரி வலியுறுத்தி வருகின்றன.\nஏர்செல் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிக் கேஷன்ஸ் உடன் ஒப்பந்தம் செய்ய உள்ளது என்பது சமீபத்தில் மொபைல் வேலெட் சேவைக்குள் நுழைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபிற வேலெட் சேவைகளை போலின்றி புதிய வாடிக்கையாளர்களை ஐந்தே சேவை மூலம் பெறுவோம் மற்றும் ஒரு நாள் 80 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டிருப்போம் என்றும் ஏர்செல் நம்பிக்கை அளித்துள்ளது.\nஆர்ஜியோ : ஒவ்வொரு சலுகையிலும் 25% அதிக டேட்டா பெறுவது எப்படி..\nஏர்டெல் அதிரடி : 1 மாத கால இன்டர்நெட் எவ்வளவு தெரியுமா..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/06/solar-plane.html", "date_download": "2018-07-19T01:59:43Z", "digest": "sha1:LSNQFCDXDYM3OBOKXFEVZ6UYTKGWX55Z", "length": 8788, "nlines": 82, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "இனி பெட்ரோல் தேவையில்லை!! சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம் வெற்றிகர சோதனை ஓட்டம் ~ தொழிற்களம்", "raw_content": "\n சூரிய மின்சக்தியில் இயங்கும் விமானம் வெற்றிகர சோதனை ஓட்டம்\nமுற்றிலும் சூரிய மின்சக்தியான சோலார் எனர்ஜியில் இயங்கக்கூடிய விமனம், வெற்றிகரமாக அமெரிக்க நாசா ஆய்வில் தனது சோதனை ஓட்டத்தை நடத்தியுள்ளது.\nசோலார் இம்பல்ஸ் வானவெளியில் தொழில்நுட்ப சாகசத்தை கிட்டத்தட்ட 17 மணி நேரம் பறந்து, செய்துகாட்டியது.\nஇதன் இறக்கைகளில் சோலார் கதிர்களை உள்வாங்கி, அதை மின்சக்தியாக மாற்றக்கூடிய சோலார் தகடுகள் பொறுத்தப்பட்டிருக்கும் இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும் போதே ஆற்றலை உள்வாங்கி சேமித்துக்கொள்ளும் என���பதால் விமானம் இயங்க, பெட்ரோலுக்கான தேவை என்பது மிக குறைவாகவே இருக்கும்.\n\"சுத்தமான தலைமுறைகள்\" எனும் வாசகத்தை முன்னிருத்தி விமானஓட்டிகள் இந்த ஓட்டத்தை மேற்கொண்டனர். பெரும்பாலும் இந்த சோலார் விமானம் வின்வெளியில் ஏற்படும் பெரும்பாலான மாசினை கட்டுப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் பெரிதும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதிக அளவில் பருவ நிலை மாற்றங்கள் இருப்பினும் இதன் சோலார் செல்கள் வெகு நேரம் மின்சக்தியை சேமித்து வைத்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.\nவரும் 2015 க்குள் பயணிகளுடன் சோலார் விமானங்கள் அதிக அளவில் பறந்து கொண்டிருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் தேவை இல்லை.\nஒவ்வொரு புதிய கண்டுபிடிப்பும் அதை பயன்பாட்டிற்கு கொண்டு வருகையில் மட்டுமே முழுமையான அங்கீகாரம் பெறும்.. அந்த வகையில் சூரிய ஒளியை கொண்டு இயங்கும் சோலார் விமானங்கள் சோதனை ஓட்டத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/02/2.html", "date_download": "2018-07-19T01:57:15Z", "digest": "sha1:O5CMS5PNC6FTKX5RZAV54KJ63SSV423T", "length": 18230, "nlines": 225, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: திடீர் துப்பாக்கி சூடு-2", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nவங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையின் 14 பிரதிநிதிகள் அடங்கிய குழு அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனாவை இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.\nஇன்று காலை டாக்காவில் உள்ள வங்கதேச எல்லைப் பாதுகாப்பு படையினர் தங்கள் மேலதிகாரிகளை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டனர்.படிக்க என் பதிவு--\n. இதனால் பதற்றம் அதிகரித்தது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர டாக்கா கண்டோன்மென்டில் உள்ள ராணுவத்தினரை எல்லைப் பாதுகாப்பு படை தலைமை அலுவலகத்தில் அந்நாட்டு அரசு குவித்தது.\nஇன்று மதியம் வரை இரு தரப்பினருக்கு இடையே கடுமையான மோதல் நடந்தது. ஹெலிகாப்டரில் இருந்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தகவல்கள் வெளியானது.\nஇதற்கிடையில், பிரதமர் ஷேக் ஹசீனா அனுப்பிய 4 உறுப்பினர்கள் கொண்ட தூதுக் குழு ஜஹாங்கீர் கபீர் நானக் தலைமையில் சென்று, வங்கதேச எல்லைப்படை தலைமை அலுவலகத்தில் வீரர்களுடன் பேச்சு நடத்தியது.\nஇதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்துப் பேச வங்கதேச எல்லைப்படையின் தரப்பில் 14 பிரதிநிதிகள் கொண்ட குழு, தூதுக் குழுவினருடன் பிரதமர் இல்லத்திற்கு சென்றது.\nபிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஜமுனா குடியிருப்பில் வங்கதேச எல்லைப்படையின் பிரதிநிதிகள் குழு மாலை 4 மணியளவில் பிரதமர் ஹசீனாவை சந்தித்து பேசியது. எனினும் இதில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.\nஇதற்கிடையில் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் செய்தியாளரிடம் பேசுகையில், கலகத்தை கைவிட வேண்டுமென்றால் தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதுடன், தலைமை அலுவலகத்தை சுற்றிக் குவித்துள்ள ராணுவத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். அதன் பின்னர் தங்களுடன் பிரதமர் நேரடியாகக் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.\nஇதேபோல் மற்றொரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் கூறுகையில் தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால் தலைமை அலுவலகத்தை தரைமட்டமாக்குவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:41\nஸ்பாட்லயே நியூஸ் அப்டேட�� பண்றீங்களே..எப்படிங்க..\n இன்று தான் மிக நீண்ட காலத்தின் பின் உங்கள் பக்கம் வந்தேன்..பிளாஸ் நியூஸ் எல்லாம் போட்டுக் கலக்குறீங்கள்\nஸ்பாட்லயே நியூஸ் அப்டேட் பண்றீங்களே..எப்படிங்க..\nஸ்பாட்லயே நியூஸ் அப்டேட் பண்றீங்களே..எப்படிங்க..\n இன்று தான் மிக நீண்ட காலத்தின் பின் உங்கள் பக்கம் வந்தேன்..பிளாஸ் நியூஸ் எல்லாம் போட்டுக் கலக்குறீங்கள்\nஸ்பாட்லயே நியூஸ் அப்டேட் பண்றீங்களே..எப்படிங்க..\nநாங்கள் போகும் இடம் எல்லாமே பிரச்சனையவே இருக்கே ஏன்\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n”ஸ்லம் டாக்” ஏழை சிறுவர்களை ஏமாற்றினேனா\nஇறந்தபின் ஆஸ்காரும், ரஹ்மானின் கோபமும்\n13 வயதுச் சிறுமியை பழிவாங்கிய 16 வயது பெண்\nதிடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி\n ஜமால், செய்யது, அபு அப்ஸர் மூவருக்கும் ...\nசெல்லில் நிர்வாணப்படம்-எலிசபெத் வோங்-பதவி விலகல்\nதிரைப் படத் தயாரிப்பாளர் கள் சங்கம் புதிய கட்டுப்ப...\nகொஞ்சம் தேநீர்-9-என்னிடம் கவிதை இல்லை\nநான் வலைச்சர ஆசிரியராக(4) நான்காம் நாள்\nவலைச்சர 101 வது ஆசிரியர்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/03/vethith-thanimangal-chemistry_15.html", "date_download": "2018-07-19T02:10:31Z", "digest": "sha1:XZ6ADJV2I4LQ6VLMJVMSBX7HL7OODEZ2", "length": 16156, "nlines": 138, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Vethith Thanimangal-Chemistry", "raw_content": "\nவேதித் தனிமங்கள் -ஆர்செனிக் -கண்டுபிடிப்பு\nமுதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களுள் ஒன்று ஆர்செனிக். 1250 ல் அல்பர்டஸ் மாக்னஸ் (Albertus magnus) என்பாரால் கண்டறியப்பட்டதாகச் சரித்திரக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன As2S3,As4S4 போன்ற ஆர்செனிக் சல்பைடுகளை கிரேக்கர்களும் ரோமானியர்களும் நன்கு அறிந்திருந்தனர் .இரும்பு கந்தகத்துடன் சேர்ந்து மிஸ்பிக்கல் (Mispickel) அல்லது ஆர்செனோ பைரைட்ஸ்(FeAsS) என்ற முக்கியத் தாதுவாகக் கிடைக்கின்றது .மிகச் சிறிய அளவில் இயற்கையில் தனித்தும் கிடைக்கும் தனிமங்களுள் ஆர்செனிக்கும் ஒன்றாகும் .\nஉலோகத்திற்கும் அலோகத்திற்கும் இடைநிலையில் இருக்கும் ஆர்செனிக் இலத்தீன் மொழியிலிருந்து 'தெளிவற்ற’ என்ற பொருள்படும் ‘ஆர்செனிகம் 'என்ற பெயரைத் தத்தெடுத்துக் கொண்டது .நைட்ரஜன் ,பாஸ்பரஸ் போன்ற தனிமங்களோடு சேர்மங்களை ஏற்படுத்திக் கொண்டு இயற்கையில் பலவிடங்களில் காணக்கிடைக்கின்றது .இதை எளிதாகப் பிரித்தெடுக்க முடிகின்றது .\nஇதன் அணுவெண் 33 ,அணு நிறை 74.9216 .இதன் அடர்த்தி 5730 கிகி /கமீ .முட்டை ஓடுகளுடன் ஆர்செனிக்கை கால்சியனேற்றம் செய்து உலோக அர்செனிக்கைப் பிரித்தெடுக்கும் வழிமுறை பழங் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது .உலோக ஆர்செனிக் பாஸ்பரஸ் போன்று இரு வேறுபட்ட திண்ம நிலைகளைக் கொண்டிருக்கின்றது .மஞ்சள் மற்றும் சாம்பல் நிறங் கொண்டு அவை முறையே 1970,5730 கிகி /கமீ அடர்த்தி பெற்றுள்ளன .எஃகு போன்று சாம்பல் நிறமுடைய ஆர்செனிக் மிக எளிதில் உடைந்து நோருங்கிவிடுகின்றது .இதைச் சூடுபடுத்த ஆக்சிஜனேற்றம் பெற்று உருகாமலேயே ஆவியாகின்றது .இதன் மணம் வெள்ளைப்பூண்டை (Garlic ) ஒத்திருக்கின்றது .நிலைப்புத் தன்மை மிக்க இது கார்பன்டை சல்பைடில் கரைவதில்லை .ஆர்செனிக் ஆவியை தீடிரென்று குளிர்விக்கும் போது மஞ்சள் நிறங் கொண்ட நிலையற்ற ஆல்பா ஆர்செனிக் கிடைக்கின்றது .இது கார்பன்டை சல்பைடில் கரைகின்றது .காற்று வெளியில் நின்றொளிர் கின்றது .(Phosphorescent ) .இது சற்றேறக் குறைய மஞ்சள் பாஸ்பரஸ்சை ஒத்திருக்கின்றது .ஹைட்ரஜன் வளிமத்தைச் செலுத்தி சாம்பல் நிற ஆர்செனிக் ஆவியை உறைபடியச் செய்து மூன்றாவது வகையான கருப்பு ஆர்செனிக்கும் வேற்றுருவாகும் .சாம்பல் நிற ஆர்செனிக் உருகு நிலை 1088 K ஆவி உறைபடிவு (sublimation ) 889.2 K ஆகும்\nகாற்று வெளியில் ஆக்சிஜனேற்றம் பெறுவதால் இதன் உலோகப் பொலிவு மெதுவாக மங்கிப்போகின்றது .ஆர்செனிக் மற்றும் இதன் பெரும்பாலான கூட்டுப் பொருட்கள் நச்சுத் தன்மை கொண்டுள்ளன .பாரிஸ் கிரீன் ,கல்சியம் ஆர்செனேட்,ஈய ஆர்செனேட் போன்ற கூட்டுப் பொருட்கள் வேளாண் துறையில் பூச்சி கொல்லி மருந்தாகப் பயன்படுத்தப் படுகின்றன\nஆர்செனியஸ் ஆக்சைடை உற்பத்தி செய்து ஆர்செனிக் காற்றில் நீல நிற சுவாலையுடன் எரிகின்றது .பல உலோகங்களுடனும் ஹாலஜன் மற்றும் கந்தகத்துடனும் நேரடியாக இணைகின்றது .அமிலங்களில் கரைகின்றது. வெண்கலம் போல் நிறமூட்டுவதற்கும் வாண வேடிக்கைக்கான வெடி பொருள் உற்பத்தி முறையிலும் ,ஈயக் குண்டுகளை உறுதியூட்டுவதற்கும்,அதன் கோள வடிவத்தை மேம்படுத்துவதற்கும் ஆர்செனிக் பயன் தருகின்றது\nபுறவியலான (Extrinsic ) எதிர்வகை (N -type ) குறைக் கடத்திகளை உருவாக்க எலெக்ட்ரான் புறக்கூட்டில் 5 எலெக்ட்ரான்கள் கொண்ட ஆர்செனிக் பயன்படுகின்றது. காலியம் ஆர்செனைடு சேர்மக் குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப் பட்டு ஒளி உமிழ் டையோடாக நன்மை தருகின்றது .இது கணினி ,விளம்பரத் தட்டிகள் , அலங்கார விளக்குகள் ,சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் சமிக்கை ஒளித் தம்பங்களில் பயன்படுகின்றது.வெவ்வேறு நிற ஒளிகளை உமிழக்கூடிய ஒளி உமிழ் டையோடுகளை உருவாக்க காலியம் ஆர்சினைடு ஒரு மூலப் பொருளாக��ம் .கால்சியம் ஆர்சினைடுடன் சிலிகானைச் சேர்க்க அகச் சிவப்பு ஒளியும் (அலை நீளம் 8676 A ) காலியம் ஆர்சினைடு பாச்பைடுடன் நைட்ரஜனை வெவ்வேறு விகிதத்தில் வேற்றுப் பொருளாகச் சேர்க்க மஞ்சள் நிற ஒளியும் ஆரஞ்சு நிற ஒளியும் (அலைநீளம் 5891 A ,6320 A ) பெற முடிகின்றது .\nஒளி உமிழ் டியோடில் சில மாற்றங்களை ஏற்படுத்தி அதை ஒரு குறைக்கடத்தி லேசராகப் பயன்படுத்தலாம் .ஒற்றைச் சந்திப்புடைய குறைக்கடத்தி லேசரில் உற்பத்திச் செலவு மிகவும் குறைவு என்றாலும் இதன் வெளியீட்டுத் திறனின் அளவும் மிகவும் குறைவாக உள்ளது .மேலும் வெளியீடு தொடர்ச்சியின்றி சிறு சிறு கூறுகளாக வெளிவருகின்றது .சில்லுகளைக் கொண்டு பல அடுக்குகளை ஏற்படுத்தி வேற்றுப் பொருளின் சேர்க்கையை வேறுபடுத்தி பல சந்திப்புக்களை ஏற்படுத்தி பல சந்திப்பு குறைக் கடத்தி லேசரால் இதை ஓரளவு ஈடு செய்யலாம் .இவ்வகை லேசர்கள் ஒளி இழை வழிச் செய்திப் பரிமாற்றத்தில் பெரிதும் பயன்படுகின்றது .லேசர் அச்சிடும் இயந்திரம் ,கணினி தட்டுகளில் பதிவு மற்றும் பயன்பாடுகளிலும் இந்த வகை லேசர் நன்மை அளிக்கின்றது .\nஆர்செனிக் கூட்டுப் பொருட்களின் பயன்பாடு\nஆர்சின் (Arsine) என்பது அமோனியா ,பாஸ்பீன் போன்ற வளிமங்களை ஒத்தது .நிறமற்ற வெள்ளைப்பூண்டின் மணங் கொண்ட இந்த வளிமம் நச்சுத தன்மை கொண்டது .ஆர்செனிக் நஞ்சு கலந்த பொருட்களை ஆராய்வதற்கும் இந்த ஆர்சின் வளிமம் பயன்படுகின்றது .புதிய ஹைட்ரஜனை ஐயப்படும் பொருளின் கரைசல் வழிச் செலுத்த அதில் ஆர்செனிக் கலந்திருந்தால் ,ஆர்சின் வளிமம் உற்பத்தியாகி சுடரொளியில் நீல நிறம் தரும். இதை மார்ஷ் சோதனை என்பர்.\nஆர்செனியஸ் ஆக்சைடு நஞ்சானது .பழங் காலத்தில் இந்த நஞ்சு புழக்கத்தில் இருந்தது. புதிதாக உற்பத்தி செய்யப்படும் பெரிக் ஹைட்ராக்சைடு ஆர்செனிக் நஞ்சுக்கு மாற்று மருந்தாகும் .மிகச் சிறிய அளவில் இந்த நஞ்சை எடுத்துக்கொண்டால் தோளின் நிறம் வெண்மை யூட்டப்படுகின்றது என்பதால் ,இதை அழகு நிலையங்களில்\nபயன்படுத்துகின்றார்கள் .எலிகளைக் கொல்வதற்கும் கண்ணாடி ,வான வேடிக்கைக்கான வெடி பொருள் உற்பத்திக்கும் இதைப் பயன்படுத்துகின்றார்கள்.\nசொன்னதும் சொல்லாததும் -17 2012 ல் இலக்கியத்திற்க...\nஎழுதாத கடிதம் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களை நி...\nதத்துவம் நாம் இந்த குறுகிய வாழ்கையையே நிலையானது...\nவிண்வெளியில் உலா -கோர்வஸ் விர்கோ வட்டாரத்திற்கு த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138475-topic", "date_download": "2018-07-19T02:00:21Z", "digest": "sha1:QA6FVPNZD7LQYUW3WOCR2NN7M6X7FNMD", "length": 48284, "nlines": 508, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nதெற்கு எந்தளவுக்குப் பின்தங்கியுள்ளது என்பதை அறிய\nஊர் ஊராகப்போய் ஆய்வு நடத்தவேண்டிய அவசியமில்லை.\nஒரே ஒரு ரயில் பயணம் போதும். சென்னையிலிருந்து திருச்சி\nவரையில் இரட்டை ரயில் பாதையில் சூப்பர் ஃபாஸ்ட்டில்\nபயணிப்போர், அதே வேகத்தில் தெற்கே கன்னியாகுமரிக்கோ,\nகாரணம், இரட்டை ரயில் பாதை இடையிலேயே நின்றுவிடும்.\nசென்னைக்குத் திரும்பிச் செல்ல, ஒரு மாதத்துக்கு முன்பே\nரயிலில் முன்பதிவு செய்தால்தான் உண்டு.\nசாலை மார்க்கமாக சென்னை - கன்னியாகுமரிக்கு நான்குவழிச்\nசாலையில் செல்வோர், மதுரைக்கு வந்ததும்\n’ என்று தேட வேண்டிய நிலை.\nகாரணம் என்.எச் - 47-ல் மதுரையிலிருந்து திருமங்கலம் வரை\nஇன்று நேற்றல்ல கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தச் சாலை\nஇப்படித்தான் சபிக்கப்பட்டுக் கிடக்கிறது. சமீபத்தில் நடந்த\nசட்டமன்ற கூட்டத்தில், ‘தயவுசெய்து முதல்வர் அவர்கள், மதுரை\nரிங்ரோட்டில் காரில் பயணிக்க வேண்டும்’ என்று திமுக முன்னாள்\nஅமைச்சர் தங்கம் தென்னரசு கெஞ்சிக்கேட்டதன் அர்த்தம் நேரில்\nப.சிதம்பரம் ஊருக்கே ரயில் இல்லை\nதிருச்சி - ராமேஸ்வரம் இருவழிச் சாலையும் கடந்த நான்கு\nவரு��ங்களாக காரைக்குடியைக் கடக்கமுடியாமல் நிற்கிறது.\nஇத்தனைக்கும் இந்தப் பகுதியானது முன்னாள் மத்திய\nநிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் பாராளுமன்றத் தொகுதிக்குள்\nஇதைவிட அவலம், ப.சிதம்பரத்தின் சொந்த ஊரான கண்டனூர்\nவழியாக காரைக்குடி - சென்னைக்கு அகல ரயில் பாதை\nஅமைக்கும் பணி வாஜ்பாய் காலத்தில் அறிவிக்கப்பட்டு, \nRe: வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nசென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரைச் சாலைகூட\nதென் மாவட்டங்களில் தேய்ந்தேதான் கிடக்கிறது.\nசென்னை, கோவை, மதுரைக்கு ஒரே நேரத்தில்தான் மோனோ\nரயில் திட்டத்தை அறிவித்தார் ஜெயலலிதா. சென்னையில் அது\nமெட்ரோ ரயில் திட்டமாக மாற்றப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறது.\nகோவைக்கும் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் தொடங்கிவிட்டன.\nமதுரையிலோ, ‘என்னது மோனோவா அப்படின்னா\nகேட்கிறார்கள் அமைச்சர்கள். தென் தமிழகத்தின் வளர்ச்சிக்குப்\nபெரும் பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சேதுசமுத்திரத்\nதிட்டத்தை அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் மத மற்றும் வெறுப்பரசியல்\nஆபத்தானவை என்று சொல்லப்படும் ஸ்டெர்லைட், கூடங்குளம்\nபோன்ற திட்டங்களை மட்டும் நைசாக தெற்கே தள்ளிவிட்டவர்கள்,\nஎய்ம்ஸ் மருத்துவமனையை மட்டும் இழுத்துப் பிடிக்கிறார்கள்.\nசென்னைக்கு அருகே இருந்திருந்தால், கொடைக்கானலும்\nகுற்றாலமும் அகில இந்திய சுற்றுலாத் தலமாக மாற்றப்பட்டிருக்கும்.\nகுமரி, தேனியின் பல கிராமங்கள் மாநில அளவில் சுற்றுலா\nமுக்கியத்துவம் பெற்றிருக்கும். ராமநாதபுரமும் சிவகங்கையும்\nதொழில் பூமியாகியிருக்கும். சிவகாசி உலக வரைபடத்தில் இடம்\nபிரச்சினைகளையாவது கவனிக்கிறார்களா என்றால், அதுவும்\nகிடையாது. கம்பம் பகுதியில் கேரள ஆக்கிரமிப்பை மீட்க முயன்ற\nதமிழக வனத்துறை அதிகாரியை தமிழக அரசே தூக்கியடித்து\nவிட்டது. பிரச்சினைக்குரிய இடத்தை கேரள முன்னாள் முதல்வரே\nநேரமில்லை. கேரளாவுடனான முக்கிய நதிநீர்ப் பிரச்சினைகளில்\nஒன்றான, குமரி மாவட்டத்தின் நெய்யாற்றங்கரை பிரச்சினை\nமேட்டூர் அணை தூர்வாரப்படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும்\nமதுரை மாவட்ட விவசாயிகள், ‘இனி, உங்களை நம்பிப்\nபிரயோஜனம் இல்லை, வைகை அணையை எங்களிடமாவது\nஒப்படைங்கள்; நாங்களே தூர் வாருகிறோம்\" என்று ஆட்சியரிடமே\nRe: வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nமதுரையிலிருந்து மேலூர், திருப்பத்தூர் வழியாக காரைக்குடிக்கு\nபுதிய ரயில் பாதை அமைக்கப்படும் என்று 2008 ரயில்வே\nபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. 2011 பட்ஜெட்டில் மதுரையிலிருந்து\nஅருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரயில் பாதை\nஅதற்கு முன்பாகவே, ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு\nபுதிய ரயில் பாதை அமைப்பதாக மத்திய அரசு வாக்குறுதி தந்தது.\nஇதில் எந்தத்திட்டத்திற்கும் இன்னமும் அடிக்கல்கூட நாட்டப்\nஅதாவது பரவாயில்லை, மதுரை போடிநாயக்கனூர் இடையே\nஅகல ரயில் பாதை அமைக்கப் போவதாகக் கூறி, ஏற்கெனவே\nஇருந்த மீட்டர்கேஜ் பாதையை பிரித்துப்போட்டு 7 ஆண்டுகள்\nஆகியும் எந்த வேலையும் நடக்கவில்லை.\nமதுரைக்குத் தெற்கே செல்லச் செல்ல தமிழக அரசு மீதான\nஅதிருப்தி அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குமரி மக்களோ\nவெறுப்பின் உச்சத்தில் இருக்கிறார்கள். \"1956-ல் குமரி மாவட்டம்\nதமிழகத்துடன் இணைந்தது. தமிழர் என்பதற்காக, வெறும்\n70 கிலோ மீட்டர் தொலைவில் தலைநகர் திருவனந்தபுரம்\nஇருக்கிற கேரளத்தைவிட்டுவிட்டு, 700 கி.மீட்டர் தள்ளி தலைநகர்\nஆனால், எங்களை மிக மோசமாக நடத்துகிறது தமிழக அரசு.\nபேருந்து விஷயத்தில்கூட தமிழக அளவில் ஓடி, உருக்குலைந்த\nஓட்டை, உடைசல்களே இங்கே இயக்கப்படுகின்றன.\nஎல்லா விஷயங்களிலும் இப்படி புறக்கணிக்கப்படுவதற்கா\nRe: வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nபுதிதாக தொழில் தொடங்க வரும் நிறுவனங்கள் அனைத்தும்\nசென்னையைச் சுற்றியே வட்டமடிக்கின்றன. அவர்களை தென்\nமாவட்டங்களுக்குத் தள்ள வேண்டியதும் அங்கே அவர்களுக்குத்\nதேவையான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்\nஇதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ளாததால் புதியவர்கள்\nதெற்கில் வரவே தயங்குகிறார்கள். ‘அங்கே தொழில்\nதொடங்கினால் சலுகைகள் தருகிறோம்’ என்ற அரசின்\nவாக்குறுதிகளிலும் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.\nசுவற்றில் தொங்கும் மாநில வரைபடத்தைப் பார்த்தால், தென்\nமாவட்டங்கள் சென்னைக்குக் கீழே ரொம்பக் கீழே கிடப்பதைப்\nஆட்சியாளர்கள், அதை மேஜையில் விரித்து வைத்துப்\nபார்த்தால்தான் உண்மை புரியும். குமரியைப் போலவே\nசென்னையும் விளிம்பில் உள்ள மாவட்டம் தான் என்று.\nஇதெல்லாம் நன்றாகப் புரிந்திருந்தும், மத்திய, மாநில அரசுகளில்\nஅங்கம் வகிக்கும் தென்மாவட்டப் பிரதிநிதிகளெல்லாம் ஏன்\nRe: வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nதென் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளில் சில..\n2. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை\n3. மதுரை விமான நிலையத்திலிருந்து வெளி நாடுகளுக்கு\n4. மதுரை வடபழஞ்சி, நாங்குநேரி தகவல் தொழில்நுட்பப்\n5. தென்காசி, திருநெல்வேலியில் சுற்றுச்சாலை. மதுரையில்\n6. ராமநாதபுரம் - திருச்சி நான்கு வழிச்சாலை. தென்காசி -\nமதுரை, தென்காசி - காவல்கிணறு, திண்டுக்கல் -\n7. கன்னியாகுமரி ரப்பர் தொழிற்சாலை.மார்த்தாண்டத்தில்\n8. மதுரைக்கு மெட்ரோ ரயில். அனைத்து தென்மாவட்ட தலை\nநகரங்களில் இருந்தும் சென்னைக்கு நேரடி ரயில்.\n9. வைகை, பாபநாசம் அணைகளைத் தூர் வாருதல்\n10. மதுரை - தூத்துக்குடி தொழில் பெருவழிச்சாலை\n11. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய\nபள்ளிகள். ஆயுதத் தொழிற்சாலை உள்ளிட்ட மத்திய தொழில்\n12. மதுரையில் மண்டல அறிவியல் மையம். குமரி, தூத்துக்குடி,\nராமநாதபுரம், சிவகங்கை, 13. தேனி, திண்டுக்கல், விருதுநகரில்\n14. மலர் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தோவாளையிலும்,\nநிலக்கோட்டையிலும் சென்ட் தயாரிக்கும் தொழிற்சாலை.\n15. நத்தம் அல்லது அழகர்கோவிலில் மாம்பழக்கூழ்\n16. மதுரையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம். மதுரை, தேனி,\nதிண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக்கென\n17. சிவகங்கை கிராஃபைட் ஆலை விரிவாக்கம். மானாமதுரை\n18. ராமநாதபுரம் உச்சிப்புளியில் பயணிகள் விமான நிலையம்.\n19. குமரி, கீழக்கரை, சிங்கம்புணரி பகுதிகளில் தென்னை நார்\n20. கீழடியில் தொல்பொருள் துறையின் நிரந்தரக் கண்காட்சி\n21. ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல்லில் மருத்துவக்\n22. கடலாடி, கமுதி பகுதிகளுக்கு காவிரி தண்ணீர். விருதுநகர்\nமாவட்டம் முழுமைக்கும் தாமிரபரணித் தண்ணீர்.\n23. ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப்புத் தொழில்\n24. கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாடு, ரோப் கார் திட்டம்.\n25. ஒட்டன்சத்திரம் காய்கனி மார்க்கெட்டில் குளிர்பதனக்\nRe: வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்க��்படும் தென் மாவட்டங்கள்\nமதுரை விமான நிலையமும் தொழில் வளர்ச்சியும்\nதொழில் வளர்ச்சியில் தமிழகம் பின்தங்கியதுக்கு, 2 கோடி\nமக்களைக் கொண்ட 9 தென்மாவட்டங்களும் பின்தங்கியிருப்பதே\nமுக்கிய காரணம். தென்தமிழகம் புறக்கணிக்கப்படுவதை\nதட்டிக்கேட்கும் அளவுக்கு துணிச்சலான ஆளுமையும் இங்கே\nஇல்லை. இதுபற்றிப்பேசும் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின்\nமுதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல், \"அந்நிய நேரடி\nமுதலீடுகளை ஈர்க்கவும் சுற்றுலாப் பயணிகள் வருகையை\nஅதிகரிக்கவும் மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு நேரடி விமான\nஅதற்கு, பிற நாடுகளுடனான இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில்\nமதுரை விமான நிலையத்தையும் சேர்க்கவேண்டும். அப்படிச்\nசேர்க்காததால், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், டைகர் ஏர்வேஸ், ஏர் அரேபியா\nஉள்ளிட்ட பல வெளிநாட்டு விமான நிறுவனங்கள் மலேசியா,\nசிங்கப்பூர், அரபு நாடுகளில் இருந்து மதுரைக்கு நேரடிய விமான\nஅந்த ஒப்பந்தத்தில் மதுரையைச் சேர்க்கவும், மதுரை விமான\nநிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு சரக்கு போக்குவரத்துக்கு\nஅனுமதி பெறவும் தமிழக எம்.பி-க்கள் கூட்டாக கடும் முயற்சி\nஎடுக்க வேண்டும்.\" என்கிறார் அவர்.\nமின் உற்பத்தி இங்கே, தொழிற்சாலைகள் எங்கே\n‘‘கூடங்குளம் அணு மின்நிலையம், நெல்லை, குமரி, தேனி மாவட்ட\nகாற்றாலைகள், நெல்லை, தேனி மாவட்ட அணைக்கட்டுக்களில்\nசெயல்படும் நீர்மின் நிலையங்கள், தூத்துக்குடி அனல் மின் நிலையம்,\nராமநாதபுரத்தில் வழுதூர் இயற்கை எரிவாயு மின்நிலையம் என\nதென்மாவட்டங்களில்தான் நிறைய மின் உற்பத்தி நடக்கிறது.\nஆசியா விலேயே மிகப்பெரிய சூரியமின்சக்தி திட்டமும் அண்மையில்\nகமுதியில் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. உற்பத்தி மின்சாரத்தை\nதொலை தூரத்துக்கு கொண்டு செல்வதால் அதிகமான மின் இழப்பு\nஏற்படும். இதைத் தவிர்க்க, அந்தந்த ஊர்களிலேயே அவற்றைப் பயன்\nபடுத்தும் வகையில் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதுதான்\nஇதன் மூலம் மின்சிக்கனம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று\nஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்கலாம் அரசு என்கிறார் மதுரை\nசாதிக் கலவரங்கள் சொல்வது என்ன\n‘‘தென்மாவட்ட சாதிக் கலவரங்களின்போது அரசு அமைத்த\nவிசாரணைக் கமிஷன்கள் எல்லாமே, 'போதிய வேலை\nவாய்ப்பின்மையும் கலவரங்களுக்கு முக்கியக் காரணம்' என்று\nஅப்படியிருந்தும் இதுவரையில் உருப்படியாக ஒரு தொழிற்சாலை\nகூட தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. பிறகு, யாரை ஏமாற்ற\nஇந்த விசாரணைக் கமிஷன்களை அமைத்தார்கள் என்பதும்\nபுரியவில்லை. நாங்குநேரி, வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்காக்கள்\nஅறிவிக்கப்பட்டு 10 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் செயல்\nகங்கை கொண்டான் தொழிற்பேட்டையில், ஏற்கெனவே நெல்லை\nமாநகரத்தில் இருந்த தொழிற்கூடங்கள்தான் செயல்படுகின்றனவே\nதவிர, புதிய, பெரிய நிறுவனங்கள் எதுவும் வரவில்லை. வீரவநல்லூர்\nகைத்தறி, சங்கரன் கோவில் விசைத்தறி என இங்கு காலங்காலமாக\nஇருந்து வந்த தொழில்களும்கூட நசிந்துவிட்டன.\nநெல்லை மாவட்டத்தில் மட்டுமே 3 லட்சம் பேரும் ஒட்டுமொத்தமாக\nதென் மாவட்டங்களில் சுமார் 1 கோடிப் பேரும் வேலை வாய்ப்பு\nஅலுவலகத்தில் பெயர்களைப் பதிவுசெய்துவிட்டு வேலைக்குக்\nகாத்திருக்கிறார்கள்\" என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்\nநெல்லை மாவட்டச் செயலாளர் பாஸ்கரன்.\nRe: வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nவடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது..’ நேரு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிட்டு இப்படி உரிமைக்குரல் எழுப்பியது திமுக. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்துக்குள்ளேயே, தெற்கு, வடக்கு பாரபட்சம் வளர்வதாக குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. அதைக் காதுகொடுத்துக் கேட்கத்தான் எந்தக் கட்சிக்கும் நேரமில்லை\nகேட்டது வர்த்தக துறைமுகம்: ஆனால் வந்தது\nகுமரி மாவட்டம் குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க\nவேண்டும் என்பதே குமரி மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கை.\nஆனால், இணையத்தில் 28,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துறைமுகம்\nஅமைக்க முயன்று வருகிறது மத்திய அரசு.\nஅது வர்த்தக துறைமுகம் அல்ல. பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று\nமுனையம். எனவே, இத்திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம்,\nவாழ்விடங்கள் அழியும் என்று மீனவர்கள் தொடர் போராட்டங்களில்\n\"இத்திட்டத்தால் வேலைவாய்ப்பு எதுவும் கிடைக்காது என்பதால்,\nஇணையம் துறைமுக திட்டத்தை ரத்து செய்து இதனை\nகுளச்சலிலேயே மேற்கொள்ள வேண்டும்\" என்கிறார் தெற்கு\nஎழுத்தாளர் இயக்க மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் திருத்தமிழ்\nதொழில் மாநகரமான தூத்துக்குடியிலிருந்து சென���னைக்கு ஒரே\nஒரு ரயில்தான் இயக்கப்படுகிறது. லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு\nவிழுவதும் இங்கிருந்து சென்னைக்கு டிக்கெட் கிடைப்பதும்\n. \"தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், வி.வி.டி.\nசிக்னல் மேம்பாலம் போன்ற திட்டங்கள் கிடப்பில் உள்ளன.\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டம், கப்பல் கட்டும் தளம்,\nகுலசேகரப்பட்டிணத்தில் ராக்கெட் ஏவுதளம் எல்லாம்\nதமிழகத்தின் ஐந்தாவது பெரிய விமான நிலையமான, தூத்துக்குடி\nவிமான நிலைய விரிவாக் கமும் கண்டுகொள்ளப்படவில்லை\"\nஎன்கிறார் துத்துக்குடியைச் சேர்ந்த இந்திய நுகர்வோர் உரிமை\n“கன்னியாகுமரி மாவட்டம் முழுவதிலுமான ரயில்வே வழித்\nதடங்களும், நெல்லை மாவட்டத்தின் ஒரு பகுதி வழித்தடங்களும்\nதிருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளன.\nகுமரியிலிருந்து சென்னை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்,\nதிருவனந்தபுரத்திலிருந்து சென்னை செல்லும் அனந்தபுரி\nஎக்ஸ்பிரஸ் ரயில் இவைகளின் வருவாய் ரயில்வே துறைக்கு\nஇந்த வருவாயை முழுமையாகப் பெற்றுக்கொள்ளும்\nதிருவனந்தபுரம் ரயில்வே கோட்டம், தமிழக ஆளுகையில்\nஉள்ள ரயில் நிலையங்களின் அடிப்படை கட்டமைப்புகளை\nமேம்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுபோன்ற சிக்கல்கள் தீர, நெல்லை கோட்டம் உருவாக\nவேண்டும். அல்லது குமரி மாவட்ட ரயில்வே வழித்தடங்களை\nமதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும்” என்கிறார்\nகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர்.ஸ்ரீராம்.\nRe: வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2007/11/blog-post_8649.html", "date_download": "2018-07-19T02:19:28Z", "digest": "sha1:NVE7KZ2TSM635G5BP7DFZFQUTUHYLT6W", "length": 33793, "nlines": 361, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: நெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றீர்கள், ஏன் தா.கிருஷ்ணன் வீட்டிக்கு செல்லவில்லை ? எச்.ராஜா கேள்வி", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nநெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றீர்கள், ஏன் தா.கிருஷ்ணன் வீட்டிக்கு செல்லவி���்லை \nஅதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றுஅஞ்சலி செலுத்தி யதாக கூறும் முதலமைச்சர் கருணாநிதி, அவருடைய சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப் பட்டபோது அவருடைய வீட்டுக்கு அஞ்சலி செலுத்த போகாதது ஏன் என்று பிஜேபியின் மாநில துணைத் தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.\nமுதலமைச்சர் கருணாநிதி தன்னுடைய உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுவதால் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததாக கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அளித்துள்ள பதிலில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நெடுஞ் செழியன் மறைந்த போது அவருடைய வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதாக கூறியுள்ளார்.\nஅப்படியானால், அவருடைய சொந்த கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்ட போது அவருடைய வீட்டுக்கு முதலமைச்சர் கருணாநிதி அஞ்சலி செலுத்த போகாதது ஏன்\nகுறைந்த பட்சம் திமுக செயற்குழுவில் தா.கிருஷ்ணன் படுகொலைக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன் அப்போதெல்லாம் கருணாநிதியின் தமிழ் ரத்தம் எங்கே போனது\nஇந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நீர்த்துப்போய் விட்டது. அண்டை நாடுகளுடன் சமூக உறவு தொடரவில்லை.\nபாகிஸ்தானும் சீனாவும் இலங்கைக்கு உதவி செய்து அந்த நாட்டுடன் உறவை வலுப்படுத்தி வருகின்றன. இதற்கு இந்தியா இடம் கொடுத்து விட்டது. புலிகளின் பிரச்சனையில் மட்டு மன்றி திமுக ஆட்சியை கலைக்க பல்வேறு காரணங்கள் உள்ளன.\nஉச்சநீதிமன்றம் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய காரணம் இருப்பதாக கூறியுள்ளது. தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி மோசமான தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்.\nஅவருடைய மகன் விஷ்ணுபிரசாத், தன்னுடைய தந்தை மீதான தாக்குதலில் ஏதோ சதி இருப்பதாக கூறியிருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்தாலே வன்முறைகள் வெடிக்கின்றன. இப்போது ஜாதிச் சண்டையும் தொடர்கிறது. முதுகுளத்தூரில் ஒரு ஆசிரியர் கொல்லப்பட்டுள்ளார்.\nஇப்படி ஏராளமான வன்முறைகள் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வருகின்றன. இதனால் சட்டம் ஒழ���ங்கு நிலை தமிழ்நாட்டில் பாதிக்கப் பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தொடர்ந்து நீடித்தால் தமிழகத்துக்கு ஆபத்து உருவாகும். இவ்வாறு எச்.ராஜா பேட்டி அளித்தார்.\nஹெச்.ராஜா போன்ற பாசிச நச்சு கிருமிகள் இருப்பதுதான் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவுக்கே பேராபத்து. கருணாநிதியை கேள்வி கேக்கும் பாசிஸ்ட் ராஜா அவனது சகோதர பாசிஸ்ட் இந்தியாவின் கரும்புள்ளி மோடியின் [edited]. கேடு கெட்ட நாய்கள்(நாய்கள் மன்னிக்க)\nஅனானி அந்த கூத்தை முனி கடித்ததில் எழுதியிருக்கேன். நாளைக்கு பதிவாக வரும்.\nராஜா கேட்டதென்னவோ சரியான கேள்வி தான் ஆனால், மகனால் கொலை செய்யப்பட்டவர் வீட்டில் துக்கம் கேட்க போகும் அளவிற்கு அவர் ரத்தத்தில் தமிழ் உணர்வு ஓடவில்லை\nஇப்பத்தான் இவருக்கு தன்னோட நரம்புல தமிழ் ரத்தம் ஓடுத்தூன்னு தெரிய வந்துதாமா ஆமா பல ரத்தம் ஓடும் பொழுது எது என்ன ரத்தம்னு கண்டுபிடிக்க ரொம்ப நாள் ஆகும்தான். அது சரி வீரப்பன், ஆட்டோ சங்கர் எல்லோரும் தமிழர்கள்தானே அப்ப இவருக்கு தமிழ் ரத்தம் ஓடாம இங்கிலீஷ் ரத்தம் ஓடிச்சாமா ஆமா பல ரத்தம் ஓடும் பொழுது எது என்ன ரத்தம்னு கண்டுபிடிக்க ரொம்ப நாள் ஆகும்தான். அது சரி வீரப்பன், ஆட்டோ சங்கர் எல்லோரும் தமிழர்கள்தானே அப்ப இவருக்கு தமிழ் ரத்தம் ஓடாம இங்கிலீஷ் ரத்தம் ஓடிச்சாமா ஏன் அவர்களுக்கு கவிதை எழுதவில்லை ஏன் அவர்களுக்கு கவிதை எழுதவில்லை பத்மநாபா செத்த பொழுது கவிதை எழுதவில்லை பத்மநாபா செத்த பொழுது கவிதை எழுதவில்லை ஒரு வேளை செலக்டிவா ஓடுதோ தமிழ் ரத்தம். மனுசன் உடம்புல எ , பி ஒ ஓ பாசிடிவ் ஓடுனா நல்லது இப்படி தமிழ் ரத்தம் எல்லாம் ஓடுனா ரொம்ப ஆபத்தாச்சுதே உடனே ஒரு உண்மையான டாக்டர் கிட்ட காண்பி ங்க டாக்டர்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன�� )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஎன் கடமை - கலைஞர் பேட்டி\nசாம்பார் வடைக்கு டாப் 10+1 சினிமா\nகருணாநிதிக்கு மலேசிய மந்திரி கண்டனம்\nநடிகை குஷ்பு மீது வழக்கு - இந்து முன்னணி தொடர்ந்தத...\nடாக்டர் ராமதாஸ் பேச்சுக்கு அமைச்சர் கண்டனம்\nபூனைக்கு மணி கட்டினார் மலைச்சாமி\nகேரி கிரிஸ்டன் அடுத்த கோச்\nஅன்புமணி்க்கு எதிரான போராட்டம் - ராமதாஸ்\nநீண்ட நேரம் லேப் டாப் = ஆண்மைக் குறைவு\nஉங்களை ஏன் சன் டிவியில அதிகமாக காட்டறாங்க - கேப்டன...\nமூத்த பத்திரிக்கையாளர் பால்யு காலமானார்\nசினிமாவில் சான்ஸ் போனதால் தான் ஸ்டாலினே அரசியலுக்க...\nகாங்கிரஸுக்கு ஆதரவு - தேவகவுடா\nரஜினி பிறந்த நாளில் பில்லா படம் ரிலீஸ\nபத்திரிக்கை விஷமம் - 7\n100 வயதை கொண்டாடும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையம...\nசிம்பு - நயன்தாரா பேட்டி\nகருணாநிதியை கைது செய்ய வேண்டும் - ஜெ பேட்டி\n - கலைஞர் கவிதை - துக்ளக் கருத்து...\nநாமம் போடுபவர்கள் படிக்க வேண்டிய பதிவு\nவைகோ கைது: கருத்து கூற புலிகள் மறுப்பு\nசுடுகாட்டில் நள்ளிரவில் வடை, டீ விருந்து\nநாய்க்குத் தாலி கட்டிய நவீன வாலிபர்\n16 \"பிட்' அனைத்து தமிழ் எழுத்து தரக் குறியீட்டுக் ...\nகுஜராத் ஆகிறது கர்நாடகம் - எடியூரப்பா பதவி ஏற்றார்...\nகலைஞர் இரங்கல் பா - இளங்கோவன் கடும் தாக்கு\nசத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல்\nதிமுக அரசு மைனாரிட்டி அரசு தான் - ராமதாஸ்\nசன் டிவி X கலைஞர் டிவி\nசூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் திடீர் சந்திப்பு\nதமழ்ச்செல்வன் மறைவுக்கு இரங்கல், காங்கிரஸ் எதிர்ப்...\n2011 பா.ம.க ஆட்சி - ராமதாஸ் உறுதி\nசீதைக்கு ராமர் சித்தப்பா; கலைஞரின் ராமாயண அறிவு, ச...\nதலைவர்கள் தீபாவளி வாழ்த்து - ஒருவர் மட்டும் சொல்லவ...\nதீபாவளி ஸ்பெஷல் புது வெடிகள் டாப் 10+4+1\nகர்ப்பிணிகள் மது குடித்தால் முரட்டு குழந்தை பிறக்க...\nசாப்ட்வேர்கா���ர்களுக்கு அதிக சம்பளம் - சோ கருத்து\nஐசிஐசிஐ வங்கிக்கு 50 லட்சம் அபராதம்\nகருணாநிதி இரங்கல் தெரிவித்தது தேசவிரோத குற்றம் - உ...\nதமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கல் - ஏற்றுக்கொள்...\n4 மாசத்துக்கு ஒரு தடவை கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு...\nநெடுஞ்செழியன் வீட்டுக்கு சென்றீர்கள், ஏன் தா.கிரு...\nகாங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா\nரெயில்வே கோட்டம் தொடக்க விழாவில் கருணாநிதிக்கு அவம...\nதமிழ்ச்செல்வன் மறைவு - ஜி.கே.வாசன், சுப்பிரமணியசாம...\nபாகிஸ்தானில் அதிபர் முஷரப் நிலை பிரகடனம்\nதமிழ்ச்செல்வன் மரணம் - கலைஞர் இரங்கல், ஜெ கண்டனம்\nவிஜயகாந்த்+சரத்குமார்+கார்த்திக் - புதிய கூட்டணி \nஎதிர்த்தால் எதிரிகள்தான் - வீரபாண்டி ஆறுமுகம்\nஸ்டாலின் வெளிநாடு சென்றது முறையற்ற செயல் - கேப்டன்...\nகிருஷ்ணசாமியை சந்தித்து நலம் விசாரித்தார் ஜெயலலிதா...\nஸ்டாலின் திரும்பினார். பதில் சொல்ல மறுப்பு\nகலைஞர் வாழ்த்து - வசிஷ்டரின் வாழ்த்து - ராமதாஸ் பெ...\nமதுரை விமான நிலையம் அரசியல் ஆரம்பம் \nராமதாஸுக்கு \"அட்வான்ஸ்' வாழ்த்துகள் - கலைஞர்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை வி��மம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர க���ட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2010/12/blog-post_16.html", "date_download": "2018-07-19T01:56:50Z", "digest": "sha1:EZRGJJMEHJPI7QLQQKJGMHDXJCUBJAN4", "length": 10671, "nlines": 127, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: அஜித்துடன் மோதவேண்டும் - சரத்குமார்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nஅஜித்துடன் மோதவேண்டும் - சரத்குமார்\nசரத்குமார் - 18 வயது இளைஞர். அஞ்சல் வழியில் BBA மார்க்கெட்டிங் படிகின்றார். இத்தாலி மொழியை ஆர்வமுடன் கற்று கொண்டு வருகிறார்.சென்னை தெருக்களில் பைக்கில் வலம் வருகிறார்.\nஇவர் ஒரு சாதாரண இளைஞர் என நீங்கள் நினைத்தால் அது தவறு. இவர்தான் நமது இந்திய நாட்டின் சார்பாக, வரும் 2011 ஆம் ஆண்டு\nமார்ச் மாதம் நடைபெற உள்ள 125 cc பைக் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் முதல் இந்தியர்.\nஇவர் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு இந்தியா அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் பைக் ரேசில் கலந்துகொண்டு இருந்தாலும், சர்வதேச அளவிலான போட்டியில் இவர் பங்குபெறப்போவது இதுவே முதல் முறை.\n2011 சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளபோவது \"\"ஸ்ரீபெரும்புதூர் ரேஸ் மைதானத்தில் பகல் முழுவதும் கடுமையான பயிற்சி செய்துவருகிறேன். சிறப்பாக பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், சர்வேதேச போட்டி என்பதால், மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.அந்த போட்டியில் என்னுடைய பார்ட்னர் ஒரு இத்தாலி நாட்டுக்காரர். நன்கு புரிதல் வேண்டும் என்பதற்காக இத்தாலி மொழியை கற்றுவருகிறேன்\".என்கிறார் சரத்குமார்.\nகிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடும் சென்னையில், பைக் ரேஸை எப்படி மக்களிடம் கொண்டு செல்லப்போகிறார் இவர்.\n\"FI எனப்படும் பைக் ரேஸ் போட்டி இங்கு சென்னையில்தான் நடைபெறப்போகிறது. இந்தியாவின் சார்பாக நாங்கள் கலந்துகொள்ளபோவதால், இந்த போட்டியை காண மக்கள் வருவார்கள்\" என்று சொல்கிறார் சரத்.\nஇன்னொரு ஆச்சரியம்..இதுவரை பைக்கில் விழுந்து இவருக்கு காயம் எதுவும் ஏற்ப்பட்டதில்லை. \"ஒரே ஒரு முறை மட்டும் நான் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது தவறி விட்டேன். பைக் மட்டும் முழுவதும் சேதமாகிவிட்டது. ஆனால், எனக்கு சிறு காயம் கூட ஏற்ப்படவில்லை\" என்று கூறும் சரத்துக்கு பயிற்சி தந்து குருவாக இருப்பவர் பெயர்..ரஜினி கிருஷ்ணன். சென்னைக்கரர்தான்.\nவிளையாட்டு வீரருக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம் என்று கூறும் சரத் அதற்காக தினமும் ஜிம் செல்வதாகவும், சைக்கிள் ஓட்டுவதும், நீச்சலும் தனது பிட்னெஸ் ரகசியங்கள் என்கிறார்.\n\"மைதானத்தில்தான் நான் வேகமாக ஓட்டுவேன். சென்னை சாலைகளில் பைக் ஓட்ட நிறைய பொறுமை வேண்டும்\" என்னும் சரத், HONDA DEO பைக்கை சென்னை சாலைகளில் பயன்படுத்துகிறார்.\nஇவருடைய ரோல் மாடல்..வேறுயாருமல்ல அது 'தல' அஜித்குமார்தான். இது பற்றி ரேசர் சரத்குமார் தெரிவித்து இருப்பது.\n\"ஒரு பைக் போட்டியிலாவது அஜித் சாருடன் மோதவேண்டும் என்பதே எனது விருப்பம்\" .\nநமது நாட்டில் கிரிக்கெட் வீர்கள் மட்டுமே கொண்டாடப்படுவது நின்றால்தான், பைக் ரேஸ் போன்ற மற்ற போட்டிகள் வளரும்.\n2011 ஆம் வருடம் நடைபெறப்போகும் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற சரத்குமாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.\n//அஜித்துடன் மோதவேண்டும் - சரத்குமார்//\nஇன்பா... டைட்டில் பார்த்தவுடன் “தல”யும் “சுப்ரீம் ஸ்டார்” (இவருக்கு இந்த பட்டம் யார் தந்தார்கள்) மோதலுக்கு தயாரோ என்று நினைத்தேன்... தலைப்பு மட்டும் தான் வில்லங்கம்.... இருந்தாலும், என்னா வில்லங்கம் தலைவா\nஇவருடைய பெயர் சரத்கமல் என்று எண்ணிக்கொண்டிருந்தேன்...\nகாந்தியைக் கடந்த காந்தியம் - புத்தாண்டுச் சிந்தனைக...\nமங்காத்தா - 2011 ஸ்பெஷல்\nஅஜித்துடன் மோதவேண்டும் - சரத்குமார்\nவிக்கிலீக்ஸ் - ஒரு முழுமையான அலசல்.\nமன்மதன் அம்பு - கமல் சார், தேவையா இது\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-19T01:55:42Z", "digest": "sha1:AKZ2OT74QC57ZL2MEFB33OCQXKWGWDNX", "length": 38799, "nlines": 219, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: June 2010", "raw_content": "\nஅகநாழிகை - படைப்பிலக்கியத்தின் தனித்துவக்குரல்\nஅகநாழிகை ஜூன் இதழ் வழமை போலவ��� நல்ல காத்திரமாக வந்துள்ளது. வாசுவின் தலையங்கமே நமக்கு பல விசயங்களை சொல்லாமல் சொல்லி செல்கின்றது.ரொம்ப அருமையா சில வார்த்தைகளில் சுருக்கென சொல்லுகிறார்.யோசித்துப் பார்த்தால் மிகச்சரியாகவே படும். என்னதான் நாமெல்லாம் பெரிய அறிவுஜீவின்னு வெளம்பரப் படுத்திக்கொண்டாலும் ஊடகங்களுக்கு எவ்வளவு தூரம் அடிமையாக வாழ்கிறோமென்கிற ஆதங்கம் அவர் எழுத்தில் தெரிகிறது.\nநான் பலதடவை அவர்கிட்டே சண்டை போட்டிருக்கிறேன்,’யுவர் மேக்கசைன் இஸ் ஃபுல்லி லோடட்னு’.அது நூற்றுக்குநூறு உண்மை. இன்று பெரிய இலக்கிய பத்திரிக்கைகள் என பீத்திக்கொள்ளும் பத்திரிக்கைகள் கூட ஒரு பேட்டி, ஒரு பெருங்கதை, 2 அல்லது 3 சிறுகதை, வாசகர் கடிதம் என்றளவிலேயே இருக்கின்றன.\nஆனால் நீங்கள் ‘அகநாழிகை’ வாசகாராயின் உங்களுக்கு நல்லாவே தெரியும் எத்தனை நேர்காணல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் தாங்கி வருகின்றனவென்று. ஒரு இதழ் அதுவும் இலக்கிய சிற்றிதழ் நடத்துவது எவ்வளவு கஷ்டம், எத்தனை நடைமுறை சிக்கல்கள் உள என்பது 25 ஆண்டுகளாக ஒரு மாதம் கூட விடுபடாமல் தஞ்சையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ‘சுந்தரசுகன்’ இதழாசிரியர் சுகனின் நண்பன் என்ற முறையில் நன்றாகவே தெரியும்.\nசரி... எதுக்கு இவ்வளவு பெரிய பில்டப். காசு சம்பாரிக்க முடியாதுன்னா எவனாச்சும் பத்திரிக்கை நடத்துவானா ஆளப் பாருன்னு.. நீங்க கேக்குறது எனக்கு கேட்கிறது.சத்தியமாக இல்லை. இதழ் நடத்துவது என்பது ஒருவித சந்தோஷம்,திருப்தி,போதை. ஒரு நல்ல பதிவு போட்டாலே எவ்ளோ சந்தோசப்படுறோம் நாம. சிற்றிதழ் கொண்டு வருவது அதையும் தாண்டிய ஒரு பரவசம் அளிக்கும் நண்பர்களே.\nஒரு தனிமனிதனின் உழைப்பு போதாது. ஒரு குழுவின் உழைப்பு முழுவதுமாக உட்கொள்ளும் மாய வேலை இதழ்பணி. ‘வலைப்பூ’ இருக்கு, ஏகப்பட்ட நல்லது, கெட்டது இணையத்துல இருக்கு..எதுக்கு சார் பத்திரிக்கை யெல்லாம் னு கேட்கிறீர்களா\nவிடை எளிது தோழர்களே- உங்கள் எழுத்துக்களை உங்க கவிதையை, கதையை பிரிண்ட் அவுட் எடுத்து படித்து பாருங்கள், நீங்கள் உங்க எழுத்தோடு இன்னும் நெருக்கமாகிவீர்கள். அதுவே புத்தகமாக பார்த்தீர்களென்றால் அம்மகிழ்ச்சி பன்மடங்காகும்.(இதுதாண்ணே பலபேரு புக் போடுறேன்னு திரியுறாங்க\nஇப்ப என்ன திடீரென்று ‘அகநாழிகை’ மேல் அக்கறை ��ன்றால் .... ஒன்றுமில்லை. மனசுல தோணுச்சு. பல நல்ல பத்திரிக்கை வந்த கொஞ்ச காலத்துலயே மக்களின் ஆதரவின்றி,சரியான நேரத்தில் ஆதரிக்காததால் காணாமல் போயிருக்கின்றன. இதுவும் அதுமாதிரி ஆகிவிடக்கூடாது என்ற ஆசை,பயம்.\nஒன்றை மட்டும் மறுபடியும் மறுபடியும் தெளிவாக்க விரும்புகிறேன் - ‘சிறுபத்திரிக்கை மட்டும் நடத்தி யாராலும் பணம் சம்பாதித்து விடமுடியாது, எனவே நீங்கள் ‘அகநாழிகை’ வாசித்து பயன்பெறுங்கள்’. அவரின் முயற்சிக்கு என்றென்றும் வாழ்த்துக்கள்.\nஅகநாழிகை சந்தா செலுத்த / புரவலராக இணைய / பதிப்பக வெளியீடுகளை பெற : ICICI வங்கிக் கணக்கு எண்.155501500097 - P.VASUDEVAN, Madurantakam Branch புத்தகங்களை வாங்க\nLabels: அகநாழிகை, இதழ் அறிமுகம்.பொது\nஞங் ஞங்ங் ஞ ஞா\nபூரணி ஒரு கணம் தன்னையே மறந்து போனாள்.அந்தக் கணம் முதல் மனதில் சந்தோசம் ஆட்கொண்டுவிட்டது ஆகவே அவள் ஒரு சிறகு முளைத்த பட்டாம்பூச்சி போல மாறிவிட்டாள் என்று நான் சொல்லி வருகிறேன். இந்தக் கதையை நீங்கள் ரசிக்கும்படி எழுதத்துவங்கிய மயில்ராவணாகிய நான் பூரணிக்கு சிறகுகள் முறிந்து விட்டதும் பட்டாம்பூச்சியாகி விட்டாள் என்றதும் இது ஏதோ பின்நவீன மாய மந்திர எழுத்து என்று பயந்து பின்வாங்கி விடவேண்டாம்.\nஇது சாதா ரோஸ்ட் தான்.ஆனியன் கூட கலக்காத ரோஸ்ட்.பூரணி என்கிற பெயர் பூர்ணமாக இருப்பதால் கதாநாயகிக்கு அந்தப் பெயர். ஆனால் துரதிஸ்டவசமாகவோ, இல்லை சாதகக்குளறுபடியோ பாவம் பூரணி,கவுதம்மேனன் பட ஹீரோயின் மாதிரி இந்த சாதா ரோஸ்டின் முடிவில் பரலோகம் சென்றி விடகிறாள்.\nஉலகம் முழுவதும் பூரணி மாதிரியான பாவப்பட்ட பேக்குகள் இருக்கத்தான் இருக்கின்றன.கதைக்குள் வருவோம். நமது நாயகனின் பெயர் சேது.உடனே உங்களுக்கு ‘எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்’ பாடலும் அதில் நடித்த விக்கிரமின் முகமும் ஞாபகம் வந்தால் நான் பொறுப்பே அல்ல.இந்தக் கதையை நான் பட்டுக்கோட்டையில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் எழுதியது.அப்போது விக்ரம் என்ற நடிகரே இல்லை.\nசேது ஒரு விளையாட்டு வீரன்.பூரணி சேதுவிடம் மனதை பறி கொடுத்து விட்டாள்.அவனை மைதானத்தில் கண்டதும் ஆயிரம் பூக்கள் இவள் உள்ளத்தில் மலர்ந்தன. அவனை பார்வை அம்புகளால் துளைத்தெடுப்பாள்.அழகான கண்கள்,எடுப்பான மீசை.கச்சிதமான கிராப் தலை என்று அழகின் மொத்த வடிவம் நம் ச��து. பூரணி என்னபள்ளியில் எல்லோருமே சேது என்றால் ஜொள் வடிப்பார்கள்.\nபூரணி மட்டும் என்ன அழகில் தோற்றுப் போய்விடுவாளா கொவ்வை இதழ்கள்,பப்ளிமாஸ் கன்னம்,கிளிமூக்கு, ஒரே ஒரு சிங்கப்பல் கொவ்வை இதழ்கள்,பப்ளிமாஸ் கன்னம்,கிளிமூக்கு, ஒரே ஒரு சிங்கப்பல் ஒரு பல் இருந்தால் ராசி குறைவு என்றும் இரண்டு வேண்டும் என்னைப்போல என்றும் நண்பர் ’கருந்தேள்’ராஜேஷ் கூறுகிறார். அதனால்தானோ என்னவோ நம் நாயகி ராசியில்லா நாயகி ஆகிவிட்டாளோ ஒரு பல் இருந்தால் ராசி குறைவு என்றும் இரண்டு வேண்டும் என்னைப்போல என்றும் நண்பர் ’கருந்தேள்’ராஜேஷ் கூறுகிறார். அதனால்தானோ என்னவோ நம் நாயகி ராசியில்லா நாயகி ஆகிவிட்டாளோ என்று எனக்கே சந்தேகம் வருகிறது.\nபூரணிக்கு இரவுக்காலங்களில் வரும் கனவுகளில் சேதுதான் தினமும் வந்துவிடுகிறான்.வேறு யாருமே வருவதில்லை இவளும் தனித்தே இருக்கிறாள்.அவன் ஒரு யானையில் வந்து இறங்கினால் கூட யானை உடனே காணாமல் போய்விடுகிறது. கனவுகளில் பூரணியும்,சேதுவும் மட்டும்தான்.என்ன ஒரு குறை என்றால் எல்லாம் கருப்பு வெள்ளையில் தான் இவளும் தனித்தே இருக்கிறாள்.அவன் ஒரு யானையில் வந்து இறங்கினால் கூட யானை உடனே காணாமல் போய்விடுகிறது. கனவுகளில் பூரணியும்,சேதுவும் மட்டும்தான்.என்ன ஒரு குறை என்றால் எல்லாம் கருப்பு வெள்ளையில் தான்கலர்கனவு வருவதில்லை.அந்தக் கால ஜெமினி,சாவித்திரி வெள்ளைப்பட காதல் போல\nபூரணி தன் தோழி சிந்துவிடம் தன் காதலை ஒருநாள் உடைத்தாள்.சிந்து கட்டுக்கோப்பானாவள்.வகுப்பில் முதல் மதிப்பெண் எல்லாப் பாடத்திலும் அவள்தான் இதை தவறு என்றாள்.வீட்டில் பார்த்து உடனே கல்யாணம் செய்துகொள் என்றாள் இதை தவறு என்றாள்.வீட்டில் பார்த்து உடனே கல்யாணம் செய்துகொள் என்றாள் பூரணிக்கு கோபம் முகத்தைக் கோணிக்காண்பித்து, ‘பருத்தி எடுக்கையிலே என்னை பலநாளும் பார்த்த மச்சான்’ பாட்டு பாடி நீ வேண்டுமானால் ஒரத்தநாடு பக்கம் நெல்வயல் வரப்பில் ஓடுடி”, என்று சிந்துவை கிண்டலடித்தாள். சிந்து பாடப்புத்தகத்தில் மூழ்கினாள்.\nபூரணி தன் அடுத்தகட்ட பனிகளை ஆரம்பித்தாள்.சேதுவை கண்ணால் கண்டதும் புன்னகைவீசினாள்.அவனும் புன்னகை வீசிச் சென்றான்.பூரணி அவனிடம் பேச்சுக் கொடுத்தாள். அவன் அதற்கும் புன்னகை புரிந்து நழுவினான். பள்ள�� ஆண்டுமலரில் கவிதை ஒன்றுடன் அவன் புகைப்படமும் வந்திருக்க ஐந்து புத்தகங்கள் வாங்கிக் கொண்டாள். நிரந்தர ராத்திரி என்ற தலைப்பில் உருகியிருந்தான், இவளுக்கு சேது தன்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான் என்றே நினைப்பாய் இருந்தது படித்துப் படித்து கவிதை மனப்பாடாஅகி விட்டது பூரணிக்கு\nஉடல் நடுங்க நிற்பது நான்\nஉன் உதடுகள் போட்ட பிச்சை அது\nஎனக்கொரு புதிய விடியலை கொடு\n இந்தக்கவிதையை எனக்காகவே எழுதியிருக்கிறான் சேது என்றேநினைத்தாள். சேது விளையாடுவான்,புன்னகைப்பான் என்றுதான் இத்தனை நாள் இவளுக்குத் தெரியும்.சேது கவிதையும் எழுதுவான்.\nஉள்ளத்தில் அலைமோதும் காதலை பொறுக்கமாட்டாமல் ஒரு சுபயோக சுபதினத்தில் பூரணி சேதுவிடம் ஒரு நாள் கொட்டினாள். காதலை கேட்டாள்’நோ’ என்றான்.மனைவியாகிறேன் என்றாள்.உலகம் ரொம்ப பெரியது. அதில் அனுபவிக்க ஏராளம் உண்டு என்றான். என்னை என்ன செய்வாய்’நோ’ என்றான்.மனைவியாகிறேன் என்றாள்.உலகம் ரொம்ப பெரியது. அதில் அனுபவிக்க ஏராளம் உண்டு என்றான். என்னை என்ன செய்வாய் என்றாள்.அன்பு காட்டப்படவேண்டியவளாம்.சமூகத்தின் பலவீனமான அங்கமாம் என்றாள்.அன்பு காட்டப்படவேண்டியவளாம்.சமூகத்தின் பலவீனமான அங்கமாம் நான் ஒரு பறவை என்கிறான்.குடும்ப உறவுகளுக்குள் சிக்கமாட்டேன் என்றான்.\nஅவனிடம் பின்னர் பூரனி உறுதியாய் கூறிவிட்டாள். வாழ்வது உங்களுக்காகத்தான்...அதில் மாற்றமில்லை. வருடங்கள் பல ஆனாலும் காத்திருப்பேன்” என்று.அதுதான் கடைசியும் கூட.ஆறுமாதம் கழித்து அவன் வீட்டை விசாரித்து சென்றாள். அவன் மாமா பதுகாப்பில் இருந்தவனாம்.மாமா இறந்தபின் ஆள் சென்ற இடம் தெரியவில்லை என்கிறார்கள். வாழ்க்கைப் பயணம் விரைவாகவே ஓடியது\nஏழு ஆண்டுகள் கழித்து நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பூரணி. பூரணி இந்தக் கதையின் ஆரம்பத்தில் தன்னையே மறந்து போனதாக எழுதியிருந்தேன்.அதுதான் உண்மை. பஸ் நிறுத்தத்தில் சேதுவை பூரணி இப்போது பார்த்துவிட்டாள். இன்னமும் தன்னை ஞாபகம் வைத்திருப்பானா சந்தேகத்தில் பார்த்தவளிடம் சேதுவே வந்தான். நலம் விசாரித்தான்.மீண்டும் இறக்கைகள் முளைத்துக் கொண்டன பூரணிக்கு.\nசேது ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியில் இருக்கிறானாம். படித்த டிகிரி படிப்புக்கு அதுவே அதிகம் என்றான்.இவள் டீச்ச��ாய் இருப்பதற்காக மகிழ்ந்தான். இருவரும் காபி குடித்தார்கள். புதிதாய் சிகரெட் குடித்தான். தவறுடா சேது இது என்று சொல்லும் ஆசை வந்தது.\n” என்ற முக்கிய கேள்விக்கு வந்தான். நான் சொன்னது விளையாட்டுக்கு அல்லஎன்றாள். ஆனால் சேது திருமணம் செய்து கொண்டதாய் கூரினான். இவள் வீட்டுமுகவரி வாங்கிக் கொண்டான்.உங்க மனைவி அழகாஎன்றாள். ஆனால் சேது திருமணம் செய்து கொண்டதாய் கூரினான். இவள் வீட்டுமுகவரி வாங்கிக் கொண்டான்.உங்க மனைவி அழகா என்றாள். ‘ஆம்’ என்று கூறி விடைபெற்றான்.\nதனக்கு திருமணம் நடைபெறாத செய்தியை சொல்லி அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்த சேது அடுத்தநாள் அவள் முகவரிக்கு தேடி வந்தான் மனசு முழுக்க பூரணி மீது காதல் நிரப்பிக்கொண்டு பூரணிக்கு நீங்க என்ன ஆகணும் பூரணிக்கு நீங்க என்ன ஆகணும் தகவல் இப்போதான் கிடைச்சுதா நல்லாத் தான் இருந்தாங்க........ஆனா நேத்து நைட் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க, என்றார் ஒருவர்.பாடியை ஆஸ்பிடல் கொண்டு போய்விட்டதாகவும் அவரே கூறினார்ஞங் ஞ ஞ ஞா ஞா ஞங் ங் ஞங்\nLabels: சிறுகதை, சிறுகதைகள், புனைவுகள், மயில்ராவணன்\nட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்\nஇருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க பெண்கள் எல்லாம் பதினாறு வயது பெண்களின் உடல் வாகைப் பார்த்து பெருமூச்சுதான் விடவேண்டும். ஆகவே பதினாறுகள் நிற்கும் பஸ்நிறுத்தத்தை இருபத்திஇரண்டுகள் தவிர்த்து வேறு நிறுத்தத்திற்கு சென்று விடுவார்கள். முகம் ஒடுங்கிப்போன இருபத்தி இரண்டு பார்ப்பதற்கு முப்பது போன்று தோற்றமளித்தது. என் பார்வையை அது சட்டை செய்யவில்லை. கிட்டே நெருங்கி வந்து மணி\nநானோ வேறு ஏதோ ஞாபகத்தில் நாலே முக்காலோ கிளாக் என்றேன். சார் நான் கேட்டது டைம் என்றது மீண்டும். சாரி மேடம்...ஐந்தேமுக்கால் என்றேன். தேங்க்ஸ் என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு நின்றது. இதற்கு சிரிப்பு வேறு க்லோஸப் விளம்பரப்பெண் போல\nபஸ் நிறுத்தத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டது. காலேஜ் பையன்கள் ஒரே ஒரு லாங்சைஸ் நோட்டை கையில் பிடித்து விரலில் வைத்து பம்பரம் போல சுற்றிக் கொண்டு வந்தார்கள்.இருபத்தி இரண்டு என் அருகிலேயே பஸ்சுக்காக காத்திருந்தது\n’ம்மா சுமதி, அன்று உனக்குப் பிறந்தநாள்...நான் உனக்காக குங்குமச்சிமிழ் பரிசு குடுத்தேனம்மா... நீயும் அதை வாங்கீட்டு கோடி நட்சத்தி��ம் ஒண்ணா சேந்தாப்ல ஹ்ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரிச்சியேம்மா...உன்னால அந்த குங்குமச்சிமிழுக்கு அழகு வந்ததா இல்ல அந்த குங்குமச்சிமிழாலே உனக்கு அழகு வந்துச்சாம்மா இல்ல அந்த குங்குமச்சிமிழாலே உனக்கு அழகு வந்துச்சாம்மா அம்மா...சுமதி என்று சிவாஜி போல ஒருவன் வசனம் பேச, என் அருகில் நின்ற பெண் சுமதி போலிருக்கிறது. உதடுகள் பிதுங்க என்னைப் பார்த்தாள்.\n சும்மா சம்மு சம்மு சம்மு சம்மாணம் பண்ணிடுவேன்னு வசனம் பேச இல்லை ரப்பர் பாண்ட் எடுத்து சர்சர் என்று தலைக்கு போட்டு விரல் காட்டி கார் மீது கால் வைத்து ஏறி அவர்களை மிதிக்க இல்லை ரப்பர் பாண்ட் எடுத்து சர்சர் என்று தலைக்கு போட்டு விரல் காட்டி கார் மீது கால் வைத்து ஏறி அவர்களை மிதிக்க நிழற்குடையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ரஜினி மாதிரி ஹஹ்ஹா நிழற்குடையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ரஜினி மாதிரி ஹஹ்ஹாஹா என்று சிரித்தான். நான் நினைத்ததை கண்டு கொண்டானோ\nபையன்கள் பஸ்சுக்காக காத்திராமல் அகன்றார்கள். சுமதி அமைதியானாள்.\nஎனக்கு திடீரென சிந்தனை தறிகெட்டு ஓடியதுபாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தேன். மதியம் ஆபிஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று பதமான மடக்கு சூரிக்கத்தி வாங்கினேன். பத்திரமாக இருந்தது. கடையில் விதவிதமான கத்திகள் மாடலை காண்பித்தார்கள். எல்லாம் வெங்காயம் நறுக்குவதற்காத்தான் என்று அவன் நினைத்திருக்க கூடும்.ஆனால் நான் வெங்காயம், மிளகாய் நறுக்க வாங்கவில்லைபாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தேன். மதியம் ஆபிஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று பதமான மடக்கு சூரிக்கத்தி வாங்கினேன். பத்திரமாக இருந்தது. கடையில் விதவிதமான கத்திகள் மாடலை காண்பித்தார்கள். எல்லாம் வெங்காயம் நறுக்குவதற்காத்தான் என்று அவன் நினைத்திருக்க கூடும்.ஆனால் நான் வெங்காயம், மிளகாய் நறுக்க வாங்கவில்லை இன்று ரத்தமில்லா கொலை ஒன்றுசெய்யபோகிறேன். ஆமாம். அந்த கொலையை நான் செய்வதற்காக யோசித்தபோதே என் முகம் விகாரமாகி விட்டதாம்.\nஆபிஸில் ஷாலினி, நைட்டு தூக்கமில்லையா மயில் விடிய விடியவா ப்ளாக் எழுதுறீங்க விடிய விடியவா ப்ளாக் எழுதுறீங்க பேய் மாதிரி முழிக்கிறீங்க ஆனால் அவள் முகம் தான் தூங்கா முகம் போல இருந்தது\nநான் பஸ்ஸிற்கு காத்திராமல் நடையிட்டேன். சுமதி, சார் நடந்தேவா என்றாள். அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் காவு கேட்கும்பேய்களையும், குறுக்கிட்ட பூதங்களையும் கைகளால் அப்புறப் படுத்தி விட்டு வீடு நோக்கி நடந்தேன்.\nநான் வீடு வந்த சமயம் உள்ளே..அனுஷ்காவின் கொஞ்சும் குரல் வீட்டினுள் கேட்டது” சொல்லுடா குட்டி... அம்மா இங்கே வா வா” சொல்லுடா குட்டி... அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா ஆசை முத்தம் தா தா இலையில் சோறு போட்டு\n“அனு” என்றேன். அப்பா வந்துட்டார்டா கண்ணா சமர்த்தா படுத்திரு” என்ற குரல் கதவுக்கு அருகாமை கேட்டது சமர்த்தா படுத்திரு” என்ற குரல் கதவுக்கு அருகாமை கேட்டது அவள் கதவை திறந்தாள். நான் உள்ளே சென்றேன். சனியன் படுத்திருக்குது பார் அவள் கதவை திறந்தாள். நான் உள்ளே சென்றேன். சனியன் படுத்திருக்குது பார்\nவாழ்வில் எப்போதும் சந்தர்ப்பங்கள்தான் முந்திக் கொள்கின்றன. நாம் தான் தயாராக எப்போதும் இருப்பதில்லை, என்று வேறு மனம் கூறியது. அனுஷ்கா எனக்கு காபி கலந்து கொடுத்தாள். நான் லுங்கியை அணிந்து கொண்டே வாங்கிக் கொண்டேன். பக்கத்து வீட்டிலிருந்து குட்டிப்பெண் ஓடி வந்து அனுவை, அம்மா கூப்பிடுது என்று அழைத்துப் போனாள். நான் தயார் ஆனேன். பாண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து விரித்தேன்.\nஷோபாவுக்கு விரைந்தேன். சதக்...சதக்.. ஸ்பிரிங் ஒருபக்கம் தெரித்தது அது அழகான உடையணிந்த ஃபாரின் பெண் பொம்மை அது அழகான உடையணிந்த ஃபாரின் பெண் பொம்மை பை ஒன்றினுள் பிய்த்து திணித்தேன். வீட்டின் பின்புறம் சென்று பையோடு சாக்கடையில் வீசினேன். அப்பாடா பை ஒன்றினுள் பிய்த்து திணித்தேன். வீட்டின் பின்புறம் சென்று பையோடு சாக்கடையில் வீசினேன். அப்பாடா காபியை எடுத்துக் கொண்டு ஷோபாவில் நிம்மதியாய் அமர்ந்தேன். ஒரு மூன்று வாரமாக மனைவியை கொஞ்சவே விடாத சனியனை ஒழித்தாயிற்று\nஇவள் அக்கா ஃபாரினில் இருந்து வாங்கி வந்து கொடுத்த குட்டிச் சாத்தான் அது எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது,குழந்தை இல்லை என்றால் பொம்மை வாங்கி வந்து கொடுத்தா கிண்டல் பண்ணுவாள் எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது,குழந்தை இல்லை என்றால் பொம்மை வாங்கி வந்து கொடுத்தா கிண்டல் பண்ணுவாள் இவள் அவளுக்கும் மேல் முத்தம் கொடுக்கலாம் என்றால் குழந்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கிறதாம் இவளுக்��ும் குழந்தை பைத்தியம் பிடித்து பொம்மையை குழந்தையாக்கி விட்டாள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர் இவளுக்கும் குழந்தை பைத்தியம் பிடித்து பொம்மையை குழந்தையாக்கி விட்டாள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர்\n மங்கிய பூஜ்ய வாட்ஸ் பல்பு போல ஒளி மங்கிய என் மனைவியின் முகம் காண ஒரு மாதம் சிரமம் தான் எனக்கு ஆனால் காட் புண்ணியத்தில் அவள் வயிற்றில் இந்த மாதம் டிக் டிக் அடித்து கொண்டிருக்கிறது ஆனால் காட் புண்ணியத்தில் அவள் வயிற்றில் இந்த மாதம் டிக் டிக் அடித்து கொண்டிருக்கிறது இப்போது இருவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு ஒளிர்கிறது\nஒன்று போனால் தான் ஒன்று வரும்.\nமூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்\nடிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்\nடூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்\nLabels: சிறுகதை, சிறுகதைகள், புனைவுகள், மயில்ராவணன்\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nஅகநாழிகை - படைப்பிலக்கியத்தின் தனித்துவக்குரல்\nஞங் ஞங்ங் ஞ ஞா\nட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2009/09/blog-post_25.html", "date_download": "2018-07-19T02:01:39Z", "digest": "sha1:37LTFXGEPRKB7ZGATP52EV3FHDYYHTGI", "length": 29824, "nlines": 142, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nவெள்ளி, செப்டம்பர் 25, 2009\nஇந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்\nஅனைத்துத் துறைகளுக்கும் மனித சக்தி இன்றியமையாததாகும். துறைகளை உருவாக்குவதும், வளர்ப்பதும், பயன்கொள்வதும் ஆகிய அனைத்தும் மனிதனே என்பதால் அவன் அவனின் சக்தியை எண்ணியே தன்குல முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளை எடுத்துவைக்கிறான். மனிதனின் சக்தியை உடல் சக்தி, அறிவு சக்தி எனப் பிரித்துக் கொள்ளலாம். மனித உடலின் சக்திச் செலவை அறிவு சக்தி மிச்சப்படுத்துகிறது. இதன்முலம் உடலின் அதிக உழைப்பு சேமிக்கப்படுகிறது. இந்த உழைப்புச் சேமிப்பிற்குத்தான் கருவிகள் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படுகின்றன.\nகுறிப்பாக இந்தியாவின் மனித சக்தி மகத்தான மாபெரும் சக்தியாக விளங்குகிறது. இந்த மனித சக்தியைக் கொண்டு உலகமே முன்னேற்றம் கண்டு வருகிறது என்பது பற்பல புள்ளி விபரங்களால் தெரியவருகின்றன. இந்தியாவின் இளைய மனித சக்தி, கணினித் துறையில் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் / சவால்கள், நன்மைகள / சிக்கல்கள், முன்னெடுப்புகள்/ தடைகள் முதலானவற்றை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.\nசன் மைக்ரோ சிஸ்டத்தினைத் தொடங்கியவர்களுள் ஒருவர் வினோத் கோசலா என்ற இந்தியர் ஆவார். தற்போதைய அளவில் தொண்ணூறு விழுக்காடு கணினிகளில் பயன்படுத்தப்படும் பென்டியம் சிப் என்பதைக் கண்டறிந்தவர் வினோத் தாம் என்ற இந்தியர். சபீர் பாட்டியா என்ற இந்தியர்தான் ஹாட்மெயில் என்ற மின்னஞ்சல் சேவையை உருவாக்கியவர். அருண் நேட்ராவலி என்ற இந்தியர் தான் சி, சி+ போன்ற மொழிகள் உருவாகக் காரணமான ஏடி:டிபெல் என்ற குழுமதின் தலைவர். மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 2000 என்பதன் இயக்கச் சோதனைப் பிரிவின் தலைவராக விளங்கிய இந்தியர் சஞ்சய் தெஜ்விரிகா என்பவராவார். இவர்கள் அனைவரும் கணினித் துறையில் கால் பதித்து வெற்றி கண்ட அமெரிக்கா வாழ் இந்தியர்கள். இவர்களின் உதவியால் இந்தியா அறிவு சார் அறிஞர்களின் நாடாகத் தற்போது கணினி வல்லுநர்களால் ஏற்கப்பட்டு வருகின்றது.\nஅறிவு சார்ந்த இந்திய வல்லுநர்கள் இந்தியாவில் இல்லாமல் அமெரிக்காவில் இருக்கக் காரணம் என்ன என்பதையும் இங்குச் சிந்தித்தாக வேண்டும். ஐ.ஐ.டி என்ற உயர் தொழில்நுட்பக் கூடங்களில் படிக்கும் நான்கில் முன்று பங்கு மாணவர்கள் உடன் அமெரிக்காவிற்குச் சென்றுவிடுவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இவ்வாறு செல்லும் அறிவு சார் மாணவர்களால் இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் சிந்தித்தாக வேண்டும்.\nஇந்தியாவில் அறிவு சார் வல்லுநர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இல்லையா வாழத் தேவையான பணம் கிடைக்கவில்லையா வாழத் தேவையான பணம் கிடைக்கவில்லையா வசதி வாய்ப்புகள் இல்லையா முதலான பல கேள்விகள் மேற்சொன்ன விளைவுகளில் இருந்து பிறக்கின்றன. இந்தியாவில் உள்ள போட்டி மனப்பான்மை, உழைப்பினைச் சுரண்டும் அதிகார வர்க்கங்கள், மலிந்து கிடக்கும் குறுக்குவழிகள், அரசியல் சமுகவியல் குறுக்கீடுகள் முதலான பல காரணங்கள் அமெரிக்காவை நோக்கி அறிவுசார் இளைஞர்களை அழைத்துச் சென்று���ிடுகின்றன. இத்தடைகளைத் தகர்த்து அறிவுசார்ந்த இந்திய ஆற்றல் வளங்களை இங்கேயே தக்க வைத்துக் கொண்டால் இந்தியாவின் அறிவு உலக அரங்கில் இன்னும் மதிக்கப்படும்.\nதற்போது கணினித் துறை இந்திய அளவில் பெருத்த முன்னேற்றங்களை அடைந்துள்ளது. வீட்டுக்கு ஒரு கணினி, அலுவலகங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்படல், இணைய வழிப்படல், வீதிக்கு இரண்டு கணினிப் பயிலகங்கள், தொழில்கள் அனைத்திலும் கணினி நுழைவால் விரைவும், எளிமையும், அழகும் நேர்த்தியும் புகுந்து கொண்ட நிலை போன்றனவற்றைக் கொண்டு அளவீடும் பொழுது கணினி இந்தியாவின் கணினி யுகம் தொடங்கிவிட்டதை உணரமுடிகின்றது.\nவிளம்பரம், விமானப்போக்குவரத்து, கட்டடக்கலை, வங்கித்துறை, உயிர் தொழில் நுட்பம், தகவல் பரிமாற்றம், கல்வி, பொருளாதாரம், உடல்நலம், ஆயுள் காப்பீடு, உற்பத்தி, இதழியல், தொலைத்தொடர்புத்துறை, சுற்றுலா போன்ற பல துறைகளில் கணினி நுழைந்து மனித சக்திக்குப் பெருமளவில் உதவி வருகின்றன.\nஇந்தக் கணினியுகத்திற்கு ஏற்ற நிலையில் மக்களை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயம் கணினி சார்ந்த வல்லுநர்களுக்கு உருவாகியுள்ளது. தொட்டால் செய்திகள் தரும் கணினிகளை, தொட்டால் பணம் தரும் கணினிகளை உருவாக்கவேண்டிய உற்பத்தியையும், மக்கள் பயன்படுத்தக் கூடிய விழிப்புணர்வையும் இவர்கள் செய்ய வேண்டியுள்ளது. இதற்காக இளைய உலகைத் தயார் படுத்தியாக வேண்டியிருக்கிறது.\nஇளைய உலகினரை கணினியோடு மிகு தொடர்புடையவர்களாக மாற்ற வேண்டிய கட்டாயம் இன்றைக்கு உருவாகியுள்ளது. இந்தச் சூழலில் கல்வி நிலையங்கள் கணினியைக் கட்டாயப் பாடத்திட்டத்தில் கொண்டு வருகின்றன. அரசு சார் கல்வி நிலையங்களும் அரசு சாரா கல்வி நிலையங்களும் இத்தகைய பணியை தம்மால் முடிந்த அளவில் செய்து வருகின்றன.\nஅரசு கல்வி நிலையங்களில் தற்போது குறைந்த விலையில் மடிகணினிகளை மாணவர்கள் வாங்கிக் கொள்ள ஏற்ற வகை செய்யப் பெற்றுள்ளது. பள்ளிகளில் முதன்மை பெற்ற மாணவர்களுக்கு மடி கணினிகள் வழங்கப் பெறும் முன்முயற்சியும் பாராட்டத்தக்கது. இவ்வகையில் மெல்ல கணினியுகத்திற்கு இளைஞர்களைத் தயார் படுத்தும் முயற்சி நடைபெற்று வருகின்றது.\nதமிழக அரசு கல்லூரிகளைப் பொறுத்தவரையில் கணினிப் பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் நல்ல வாய்ப்புக்களைப் பெற்றவர்களாகின்றனர். ஆனால் பிற படிப்பு படிக்கும் மாணவர்கள் கணினித் துறை அறிவு பெற்றிட அவர்களுக்கு தனித்த சான்றிதழ்ப் பயிற்சி வழங்கப்படுகிறது.\nஇச்சான்றிதழ்ப் பயிற்சி கணினிப் பட்டப் படிப்பு படிக்காத மற்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு உரியதாக கற்பிக்கப்பட்டு வருகிறது. குறைந்த செலவில் நிறைந்த கணினிக் கல்வியை இதன்வழி மாணவர்கள் பெறுகின்றனர். கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த முதலாம் ஆண்டிலேயே இக்கல்வி அறிமுகப்படுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த ஆண்டில் அதாவது இரண்டாம் ஆண்டில் இப்பயிற்சியின் தேர்வு நடத்தப்பட்டுத் தக்கமுறையில் சான்றிதழ் வழங்கப்படுகிறது.\nஇப்பயிற்சி வழியாக மாணவர்கள் கணினிக்குள் தரவுகளை உள்ளீடு செய்து, அவற்றை முறைப்படுத்தித் தக்க நிலையில் வெளியீடுகளைப் பெறும் அடிப்படைக் கணினி மென்பொருட்களும், செயல்பாடுகளும் கற்பிகக்கப் படுகின்றன.\nஇப்படிப்பின் வாயிலாக ஒவ்வொரு மாணவரும் கணினியுடன் நேரடித் தொடர்பு கொள்ளுகிறார். இயக்க, அணைக்க, உள்ளீடு செய்ய, வெளியீட்டைப் பெற அம்மாணவர் எவர் துணையும் இன்றி செயல்பட முடியும். என்றாலும் முன்றாண்டு படிப்பில் இச்சிறு சான்றிதழ் பயிற்சி எந்த அளவிற்கு வெற்றியைத் தரும் என்பது எதிர்கொள்ளும் சவால்களுள் ஒன்றுதான்.\nஇந்தப் பயிற்சியை வெற்றிகரமாக படித்த மாணவர் தொடர்ந்து இந்தப் பயிற்சியை நினைவில் கொள்ள தொடர் முயற்சிகளை எடுத்தாக வேண்டும். தன் வீட்டிலோ, அல்லது தனியார் நிறுவனத்திலோ, அல்லது கல்லூரியிலோ அவர் வாரம் ஒரு முறையாவது தன் பயிற்சியை நினைவு கூர வேண்டும். இல்லையெனில் கற்றது மறந்து போக வாய்ப்புண்டு.\nஇப்பயிற்சி பெற்று சான்றிதழ் பெற்ற மாணவர்க்கு கணினி சார்ந்த வேலைகள், தொழில்கள் கிடைக்க வேண்டும். அதற்கு ஏற்ற நிலையில் இப்பயிற்சி வெற்றி கரமாக உள்ளது என்று மீளாய்வு செய்யப்பட வேண்டும்.\nஇதற்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுனர்கள் தரம் மிக்கவர்களாக இருக்கவேண்டும். வரும் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கவேண்டும். வராமல் பின்தங்கும் மாணவர்களை மீண்டும் வரச் செய்ய வேண்டும். இத்தனைச் சவால்களுக்கு இடையில் இப்பயிற்சி கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக அரசு கல்லூரிகளில் நடைபெற்றுவருகின்றது.\nஇதன்முலம் ஏற்பட்ட நன்மைகள் என்று காணுகையில் பல துறை சார்ந்த மாண���ர்கள் தம் துறைக்கு எவ்வாறு கணினி பயன்படும் என்பதை அறிந்து கொள்ளுகிறார்கள். ஓரளவிற்குக் கணினி குறித்த அச்சத்தை , வெட்கத்தைப் போக்கிக் கொள்ளுகிறார்கள். கணினியை வெறும் பொழுது போக்குச் சாதனமாகக் கருதாமல் அறிவு சார் மதிப்புக் கருவியாக அவர்கள் எண்ணுகிறார்கள்.\nஇந்தக் கல்வித்திட்டத்திற்கான உடன்பாடு அரசு கல்லூரிகளுக்கு மட்டும் நிகழ்ந்துள்ளது. இந்தக் கல்வித்திட்டம் தொடர்ந்து அனைத்துக் கல்லூரிகளுக்கும் விரிதல் வேண்டும். இதன்முலம் ஒரு வலிமை மிக்க கணினிப் பயன்பாட்டு நாடாக இந்தியாவை முன்னேற்ற முடியும். இதனைத் தற்போது செய்யத் தவறினால் இந்தியாவின் வளர்ச்சியில் தக்க முன்னேற்றங்கள் ஏற்பட முடியாது.\nமுனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்,\nமா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை\nபதிவிட்டது Palaniappan M நேரம் 7:35 முற்பகல்\nஉட்தலைப்புகள் தமிழ் - கம்ப்யூட்டர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமன���தனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2010/01/blog-post_29.html", "date_download": "2018-07-19T01:52:40Z", "digest": "sha1:5UHVSJFMACTXDVK2CFYASAMCGUXFYE6Z", "length": 14724, "nlines": 342, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: காதலின் வர்ணஜாலம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்தி���ச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஎன் இரண்டு ஸ்பீக்கர்களும்'அவுட்' என்று\nமௌஸைக் காதில் வைத்துக் கொள்வதுமாய்\nஎனக்கு ஒரு டவுட்டு, ஏன் எல்லாரும் பேசற வாய விட்டுட்டு கேக்கற காத ஸ்பீக்கர்னு தப்பாவே சொல்றீங்க\nரிஷபன் உங்களைப் காதலின் பைத்தியம் என்று சொல்லவா \nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nமூக்கு கண்ணாடி என்று தான் சொல்கிறோம்.அதை ஏன் கண் கண்ணாடி என்று சொல்வதில்லை அது போல் தான் காதை ஸ்பீக்கர்னு சொல்றதும்\nகாதலின் வீரியம் வரிகளில் தெரிகிறதே....\n@ மலை.. வசந்த் பக்கத்துக்கு போன பாதிப்பா..\n நல்ல அனுபவித்து எழுதி உள்ளீர்கள். யு ஆர் கிரேட்\nஎழுதத் தோன்றுகிறது இப்போது.. //\nவெற்றியடைய (காதல் வாழ்க்கை )என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்......\n.....( இன்பத்திலும் துன்பத்திலும் நிலைத்து நிற்பது தான் வாழ்க்கை )\nமௌஸைக் காதில் வைத்துக் கொள்வதுமாய்//\nஇதெல்லாம் செய்யாவிட்டால் என்ன காதல், பிறகென்ன கவிதை. ஹா...ஹா..\nவயிற்றுக்குப் பசி வந்தால் பத்தும் ம(ப)றந்துபோகும்\nகாதலுக்கு பசி வந்தால் பத்து மட்டுமே நினைவில் இருக்கும்.\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nயாருக்கேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்\nகோபம் வராமல் இருக்க என்ன வழி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subaillam.blogspot.com/2013/12/13.html", "date_download": "2018-07-19T01:49:53Z", "digest": "sha1:VOZG4QBZP7LIP6YUDZIEAMERFNDQV6VM", "length": 4927, "nlines": 71, "source_domain": "subaillam.blogspot.com", "title": "மலேசிய நினைவுகள்: மலேசியா - காட்சியில் அறிமுகம் - 13", "raw_content": "\nமலேசியா - காட்சியில் அற��முகம் - 13\nமலாக்கா ஆற்றில் போட் பயணம்\nமலேசிய நாட்டின் வரலாற்று பெருமை மிக்க ஒரு மானிலம் மலாக்கா. இந்திய சீன இந்தோனீசிய வர்த்தகர்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக வருகை புரிந்த ஒரு துறைமுக நகரம் இது. 15ம் நூற்றாண்டு இறுதி தொடங்கி போர்த்துக்கீஸியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என வருகை புரிந்து இன்று சுற்றுப்ப்யணிகளைக் கவரும் ஒரு தலம் என்ற வகையில் புகழ் பெற்று விளங்கும் ஒரு நகரம். இங்குள்ள ஆபாமோசா கோட்டை போர்த்துக்கீஸியர்களால் கட்டப்பட்டது.\nஇங்கு நாம் காண்பது போட் பயணத்தின் போது மலாக்கா ஆற்றின் இரண்டு கறைகளிலும் இருக்கும் கட்டிடங்கள். இவை இத்தாலியின் வெனிஸை சற்றே ஞாபகப்படுத்தும் ஒரு வடிவம் தான். யுனெஸ்கோ இப்பகுதியை பாதுகக்கப்படும் ஒரு பகுதியாக அறிவித்த பின்னர் இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் மலாய் நாட்டுப் பாரம்பரியத்தை விளக்கும் சித்திரங்கள் தீட்டப்பட்டு காட்சியளிக்கின்றன. 2001ல் பார்த்த போது இவை இந்த அழகோடு இல்லை. கண்களைக் கவரும் வர்ணங்களில் சித்திரங்கள் கதை சொல்கின்றன.\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 16\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 14\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 13\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 12\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20180707/154434.html", "date_download": "2018-07-19T02:13:53Z", "digest": "sha1:SRHL42V656XVM6WFFY4IWFESM3FRRLVB", "length": 3535, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர் மீது உலகளவில் குற்றச்சாட்டு - தமிழ்", "raw_content": "அமெரிக்கா தொடுத்த வர்த்தகப் போர் மீது உலகளவில் குற்றச்சாட்டு\nசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 3400 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் மீது அமெரிக்கா ஜுலை 6ஆம் நாள் கூடுதலாக 25 விழுக்காடு வரி வசூலிக்கத் தொடங்கி, மனிதகுலத்தின் பொருளாதார வரலாற்றில் முன்கண்டிராத வர்த்தகப் போரைத் தொடுத்தது. இது உலகளவில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் அரசு பின்னடைவான வர்த்தகக் கொள்கையை, பல நாடுகளின் நிபுணர்கள், அறிஞர்கள், அதிகாரிகள் மற்றும் ஊடகங்கள் கண்டிப்பதோடு, அதன் பின்விளைவு குறித்தும் கவலை தெரிவித்தனர். மேலும், அமெரிக்கா முதலிடம் என்ற கொள்கை வெற்றி பெறாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nஅமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை உலகளவில் கடும் கோபத்தை எழுப்பியுள்ளது. அமெரிக்கா முதலிடம் என்ற கொள்கையைச் செயல்படுத்தினால், இறுதியில் அமெரிக்கா உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்படும் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டினர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t658-topic", "date_download": "2018-07-19T02:15:49Z", "digest": "sha1:GYLKOBOFKB27LBTVA7GJTBF2YPYFGJV6", "length": 24704, "nlines": 194, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "கேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது?", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nகேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nகேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது\nகேம்ஸ் ஏன் கிராஷ் ஆகிறது\nகம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடுவது ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வயதில்\nபோதையாக அமைந்து விடுகிறது. எப்படியாவது அந்த கார் ரேஸில் ஜெயிக்க\nவேண்டும். அவனைக் காட்டிலும் அதிக பாய்ண்ட் எடுத்துக் காட்டி பெருமை கொள்ள\nவேண்டும் என கம்ப்யூட்டர் கேம்ஸ் விளையாடுவதில் பெரும் நேரத்தைச்\nபெரும்பாலானோர் புதிய கேம்ஸ் வர இருக்கிறது என அறிவிக்கையில்\nகாத்திருந்து அவற்றை வாங்கி அல்லது காப்பி செய்து உடனே பயன்படுத்த\nவீட்டிற்கு ஓடி வருகின்றனர். கேம்ஸ் இருக்கும் சிடியை கம்ப்யூட்டரில்\nநுழைத்து பின் கேம்ஸை கம்ப்யூட்டருக்கு மாற்றி ஆசை ஆசையாக விளையாடத்\n கேம்ஸ் தொடர்ந்து செல்ல மறுக்கிறது.\nமீண்டும் முயற்சிக்கிறீர்கள். மீண்டும் கிராஷ் ஆகி நிற்கிறது.செய்வதறியாது\nபல நாட்களாக விளையாடிய கேம்ஸ்களையே விளையாடுகிறீர்கள். அல்லது ஏன் கிராஷ்\nஆகிறது என்று மற்றவரிடம் கேட்கிறீர்கள். இதற்கான காரணங்களை இங்கு\nஅடிப்படை பிரச்சினைகள்: கேம்ஸ் தொடக்கத்தில் இருந்து தொடங்கவே இல்லையா\nஅப்படியானல் கேம்ஸ் சிடியில் அல்லது அதன் அமைப்பில் எந்த பிரச்சினையும்\nஇல்லை. குறிப்பிட்ட அந்த கேம்ஸ் விளையாடுவதற்குத் தேவையான அடிப்படைத்\nதேவைகளை உங்கள் கம்ப்யூட்டர் பெறவில்லை என்றே பொருள். அது பெரும்பாலும்\nராம் மெமரி அல்லது திரைத் தோற்றம் அல்லது அது போன்ற வேறு ஒரு ஹார்ட்வேர்\nஇணைந்து செயல்பட முடியாததாக இருக்கலாம். இன்னொரு வகையிலும் தடை ஏற்படலாம்.\nநீங்கள் வாங்கி வந்த கேம்ஸ் சிடி உங்கள் கம்ப்யூட்டரின் ஆப்பரேட்டிங்\nசிஸ்டத்தில் இயங்க முடியாததாக இருக்கலாம். உங்களிடம் விண்டோஸ் இயக்கத்தில்\nஇயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர் இருக்கலாம். ஆனால் நீங்கள் வாங்கி வந்தது\nமேக் சிஸ்டத்தில் இயங்கும் கேம்ஸ் பதிப்பாக இருக்கலாம்.\nஉங்களிடம் சிடி டிரைவ் உள்ள கம்ப்யூட்டர் உபயோகத்தில் இருக்கும். ஆனால்\nநீங்கள் கொண்டு வந்த கேம்ஸ் ஒரு டிவிடியில் இருக்கும். நிச்சயமாய் அந்த\nடிவிடி, சிடி டிரைவில் இயங்காது. உங்களிடம் 32 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம்\nஇருக்கும். வாங்கி வந்த கேம்ஸ் சிடி 64 பிட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில்\nஇயங்கக் கூடியதாக இருக்கும். அல்லது கேம்ஸ் இயங்கத் தேவையான கிராபிக்ஸ்\nகார்ட் உங்கள் கம்ப்ய��ட்டரில் இல்லாமல், திறன் குறைந்த கிராபிக்ஸ் கார்ட்\nமேலே சொன்ன பிரச்சினைகளை எல்லாம் தவிர்க்க கேம்ஸ் சிடி இயங்கத்\nதொடங்கும் முன் அல்லது வாங்குவதற்கு முன் உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர்\nதிறன்கள் அந்த கேம்ஸ் இயங்க போதுமானவையா என்று சோதித்துத் தெரிந்து\nஓகே. கேம்ஸ் சிடி அல்லது டிவிடியில் குறிக்கப்பட்டுள்ள அடிப்படைத்\nதேவைகள் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளது என்று அறிந்து கேம்ஸ் சிடியை\nவாங்கிப் பயன்படுத்தப் போகிறீர்கள். பிரச்சினைகள் வரலாம். ஏனென்றால் மேலே\nசொல்லப்பட்டவை எல்லாம் அடிப்படைத் தேவைகள் தான். உங்களின் கேம்ஸ்\nவிளையாடும் அனுபவம் ஆர்வத்தை நிறைவேற்றுவதாக இருக்க வேண்டும் என்றால்\nமேலும் சில தேவைகள் உள்ளன. அவை இல்லை என்றால் தடைகள் தொடரத்தான் செய்யும்.\nமுதல் தடையைப் பார்ப்போம். கம்ப்யூட்டர் வாங்கி சில மாதங்கள் ஆகி\nஇருக்கலாம். ஆர்வத்தில் பல புரோகிராம்களை, அவற்றை நீங்கள் தொடர்ந்து\nபயன்படுத்துகிறீர்களோ இல்லையோ, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால்\nசெய்திருப்பீர்கள். நீங்கள் அறியாமலேயே உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக்\nகொண்டிருக்கையில் இந்த புரோகிராம்கள் பின்னணியில் இயங்கிக்\nகொண்டிருக்கலாம். பின்னணியில் கம்ப்யூட்டரின் திறனை இவை உறிஞ்சிக்\nகொண்டிருக்கும். குறிப்பாக மெமரியில் குறிப்பிட்ட அளவை இவை பயன்படுத்திக்\nகொண்டிருக்கும். இதனால் உங்கள் கேம்ஸ் விளையாடத் தேவையான திறன் குறைவாகவே\nகிடைக்கும். இதனை எப்படி அறிந்து கொள்வது\nவசதி தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த எந்த புரோகிராம்கள் உங்கள்\nகம்ப்யூட்டர் இயங்கத் தொடங்குவதிலிருந்து இயங்குகின்றன என்று கண்டறிந்து\nபல கேம்ஸ் பிரச்சினைகளில் அவற்றிற்கான ஹார்ட் டிஸ்க் இடம் போதுமானதாக\nஇல்லாதது ஒன்றாகவும் உள்ளது. ஹார்ட் டிஸ்க்கில் தேவைக்கு அதிகமாகவே இடம்\nஇருக்கும். ஆனால் அதில் பதிந்துள்ள பைல்களால் அவை துண்டு துண்டாக\nஇருக்கலாம். இதனால் கேம்ஸ் பிரச்சினை தருகையில் ஹார்ட் டிஸ்க்கினை டிபிராக்\nசெய்து பின்னர் முயற்சித்துப் பார்க்கலாம். (கூடுதல் இடம் உள்ள டிஸ்க்கினை\nவாங்குவதாக இருந்தாலும் இந்த வழியை மேற்கொள்வது நல்லது)\nபல வேளைகளில் கேம்ஸ் இயங்காமல் இருக்கக் காரணம் ஹார்ட் டிஸ்க் இடம்\nஅல்லது மெமரி இடம் இல்லாமல் போவதால் அல்ல. வீடியோ ம��மரியும் ஒரு\nகாரணமாகும். கேம்ஸை இயக்க இது ஒரு மிக முக்கியமான தேவையாகும். தற்போது\nவரும் கேம்ஸ் சிடிக்களின் கவர்களில் சிடியில் உள்ள கேம்ஸை இயக்க எவ்வளவு\nவீடியோ மெமரி தேவை எனத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்கள். உங்கள் வீடியோ\nமெமரி குறைவாக இருக்கையிலும் அந்த கேம்ஸ் இயங்கினாலும் பல வேளைகளில் கிராஷ்\nஇங்கு சிக்கல் என்னவென்றால் இதனை அதிகப்படுத்த முடியாது. உங்கள்\nகம்ப்யூட்டரில் AGP அல்லது graphics accelerator card C இல் இதற்கென\nஏற்கனவே இடம் ஒதுக்கப்பட்டு டெடிகேட்டட் வீடியோ மெமரியாகச் செயல்படும்.\nஅல்லது மெயின் மெமரியில் ஒரு குறிப்பிட்ட இடம் வீடியோ மெமரிக்கென\nஒதுக்கப்பட்டிருக்கும். இதனை நீங்களாக அதிகப்படுத்த முடியாது என்பதால்\nகேம்ஸ் விளையாடுகையில் அதன் ரெசல்யூசனைக் கொஞ்சம் குறைத்துக் கொண்டால்\nவீடியோ மெமரிக்கு இடம் கிடைக்கும். சில வேளைகளில் கேம்ஸ் நன்றாக\nவிளையாடுவதற்காக கேம்ஸில் என்ன ரெசல்யூசன் குறிப்பிடப்பட்டுள்ளதோ அதற்கேற்ற\nவகையில் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்கும்.\nசில கம்ப்யூட்டர்களில் உள்ள கிராபிக்ஸ் கார்டுக்கு உங்கள் கேம்ஸ்\nஒத்துப் போகாமல் இருக்கலாம். சில கம்ப்யூட்டர்களில் ஏ.ஜி.பி. கார்ட்\nஇல்லாமலே இருக்கலாம். எனவே நன்றாக கேம்ஸ் விளையாட வேண்டும்; அதனை\nவிளையாடுவதில் திரில்லிங் அனுபவம் தேவை என்றால் ஒரு AGP அல்லது 3D graphics\naccelerator card வாங்குவது நல்லது. வீடியோ அப்படியே செயலற்றுப் போய்\nப்ரீஸ் ஆகி நிற்பது, ஸ்கிரீன் அடிக்கடி விட்டு விட்டு காட்சி தருவது\nமற்றும் மற்றவகையான கிராஷ் ஏற்படுவது ஆகியவை கேம்ஸ் விளையாடுகையில்\nஇன்னொரு முக்கிய குறையும் நம் கம்ப்யூட்டரில் இருக்கலாம். உங்கள்\nகம்ப்யூட்டரின் டிரைவர் புரோகிராம்கள் அப்டேட் ஆகாமல் இருப்பதாலும் கிராஷ்\nஏற்படும். எனவே அவற்றை அவ்வப்போது அப்டேட் செய்வது அவசியம். சில வேளைகளில்\nஒத்துப் போகாத சவுண்ட் கார்டும் கிராஷ் ஏற்பட வழி வகுக்கும். இப்படிப்பட்ட\nகிராஷ்கள் ஏற்படுகையில் உங்கள் கேம்ஸ் சிடியினை மற்ற கம்ப்யூட்டர்களில்\nவிளையாடிப் பார்த்து குறை எந்த வகை என அறியலாம். மிக உயர்ரக சி.பி.யு.வில்\nகேம்ஸ் விளையாடுகையில் அது அதிகமாக சூடு அடைந்து அதனாலும் கேம்ஸ்\nவிளையாடுவது கிராஷ் ஆகலாம். மேலும் இந்த அதிக பட்ச உஷ்ணம் ப்ராசசரின் மேல்\nஉள்ள பேன் இயங்க���மல் இருப்பதால் ஏற்படலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும்\nஅவ்வப்போது அப்டேட் செய்திட வேண்டும்; அல்லது மாற்ற வேண்டும். என்னதான்\nபழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் விளையாடலாம் என உங்கள் கேம்ஸ் சிடியில்\nபோட்டிருந்தாலும் பல வேளைகளில் இவை பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் கிராஷ்\nமேலே தரப்பட்டிருப்பது கம்ப்யூட்டர் நோக்கில் இருந்துதான். கேம்ஸ்\nசிடிக்களே தரமின்றி வடிவமைக்கப் பட்டிருந்தாலும் பல வேளைகளில் கிராஷ்\nஏற்படுவதுண்டு. எனவே கிராஷ் ஏற்படும் வேளையில் மேலே குறிப்பிட்டுள்ள\nஅனைத்தையும் சோதனை செய்து பார்த்துவிடுவது நல்லது.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t750-6", "date_download": "2018-07-19T02:07:20Z", "digest": "sha1:ETAOAIQNPPGOAUL2ZWCIPLUS7N4QQUHT", "length": 14713, "nlines": 145, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு த���வை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nகணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nகணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்\nகணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான\nவைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப்\nபார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன\nபூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும்\n\"அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை\" எனும் சிஸ்டம் மீது தான்\nதாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி\nகுறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம்\nசெய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது.\nநீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும்\nபாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால்\nMaster Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை\nசெய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான்.\nஅதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து,\nHDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக்\n2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:\nவகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில்\nஇயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம்\nதொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை\nபாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task\nManager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.\nஇரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது\nஅடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து\nமுடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக்\nகணக்குப் போடாதீர். வேட்டியா��ும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே.\nநீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல\nநிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக\nமுடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது\nஇந்த வகை வைரஸ்கள் மேலே\nசொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே\nகணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக\nஇருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.\nவைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை.\nஇதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு\nஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை\nதிருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே\nசெய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே\nதீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை\nவைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும்\nமெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?cat=7", "date_download": "2018-07-19T01:37:29Z", "digest": "sha1:ATZ6RMRSO3FYYXHH2JKFUYZ3JI4IFLBY", "length": 16899, "nlines": 81, "source_domain": "www.mannadykaka.net", "title": "சேவைகள் | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு ���ுதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி/ எம்.எஸ்சி/ பி.எச்.டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வு 16.7.2018 முதல் 31.07.2018 வரை இந்தியாவிலுள்ள முக்கிய ...\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஇஞ்சினீரிங் படிச்சிட்டும் ரொம்ப நாள் வேலை கிடைக்காத இஞ்சினீர் ஒருத்தர் டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. வாசலில் ஒரு போர்டு எழுதினார். “எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.உங்கள் வியாதி குணமாகவில்லையெனில் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் ” இதைக் கவனித்த வேலையில்லா மருத்துவர் ஒருவர் இந்த போலி இஞ்சினீர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை பறிக்க உள்ளே சென்றார். “டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடில ..” ” நர்ஸ் அந்த 23 ம் நம்பர் ...\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...\nநீட் தேர்வு #இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில்…\nநீட் தேர்வு எழுத கேரளா சென்றுள்ள தமிழக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் ஓய்வெடுக்க எர்ணாகுளம் பகுதியில் உள்ள #இஸ்லாமியர்கள் தங்களின் மசூதிகளில் இடமளித்துள்ளனர்.\n#துபாய்_விசா_பற்றிய_அதிரடி_அறிவிப்புஐக்கிய அமீரகம் – துபாய் மற்றும் அபுதாபி சுற்றுலா விசா தற்பொழுதுஅதிரடியாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என #Traveller_Souqநிறுவனம் அறிவித்துள்ளது.மேலும் இந்த வாய்ப்பு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொறுந்தும் எனவும்#டிராவல்லர்_ஷூக் நிறுவனம் அறிவித்துள்ளது, அமீரகத்தில் வேலைகளை தேடிசெல்வோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.+971501657853 என்ற வாட்ஸப் எண்ணுக்கு குறுந்தகவல் மேலும் விபரங்கள் கேட்கலாம்.நேரடியாக தொடர்புக்கு +91 7200390093 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம் ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஸ்வரன் ‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனுக்குச் சமம்’ என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கற்பக விருட்சம்போலத் தென்னையின் அனைத்துப் பாகங்களும் பலன் கொடுப்பதால்தான் தென்னைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளநீர், தேங்காய், எண்ணெய், பதநீர், கருப்பட்டி, தென்னங்கீற்று, சீமார், பிண்ணாக்கு, நார்… எனத் தென்னையில் கிடைக்கும் பொருள்களையும் அவற்றின்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களையும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். அவற்றில் வீணென்று கருதிக் கொட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுக்கும், ...\nராகுல் காந்தி தேர்தலுக்காக சிறப்பாக பணியாற்றிவருகிறார்..\nகுஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் ராகுல்காந்தி சிறப்பாக தேர்தல் பணியாற்றிவருகிறார் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சென்றுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், கொச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன்பின்னர் எர்ணாகுளத்தில் தூய தெரசா கல்லூரியில் நடைபெற்ற பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் அரசுமீது மக்களுக்கு இருக்கும் கோப���் தேர்தலில் எதிரொலிக்குமா என்பதை உறுதியாகக் கூற முடியாது. என்னால் நம்பிக்கை மட்டுமே ...\n#தேர்தலில் நிற்காமல் 10 வருடம் நாட்டின் பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங்… பாண்டிச்சேரியில் #நாராயணசாமி எம் எல் ஏ ஆகாமல் முதலமைச்சராகி தற்போது எம் எல் ஏவாகி முதல்வராக தொடர்கிறார். குஜராத்தில் நரேந்திர மோடி முதன்முறை முதல்வரானபோது எம்எல்ஏவாக இல்லையாம் பிறகுதான் எம்எல்ஏவானாராம் இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள் இவர்களெல்லாம் ஆட்சியில் இருந்ததற்கு இருப்பதற்கு சட்டத்தில் இடம் இருக்கும்போது சசிகலா சட்டப்படி முதல்வராவதில் என்ன குற்றம் கண்டீர்கள் #ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை சசிகலாவை எனது உடன்பிறவா சகோதரி என் உயிர்த்தோழி என்றுதான் குறிப்பிட்டாரே தவிர ...\n00 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்\n200 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (28-01-1817) நாகப்பட்டினம் துறைமுகத்தில் வந்து இறங்கினார் ஜேம்ஸ் லின்ச் எனும் மெதடிஸ்ட் மிஷனரி. 1823-ல் வெஸ்லயன் மிஷன் ஹைஸ்கூல் எனும் பள்ளியை அவர் நாகையில் நிறுவினார். அதுதான் இன்றைய சி எஸ் ஐ பள்ளி. (Church of South India Higher Sec. School). நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் இப்பள்ளியால் பயனடைந்தவர்கள் ஏராளம். தகவல்: ரூஸோ சார்\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?p=7594", "date_download": "2018-07-19T02:01:20Z", "digest": "sha1:3WRO2AJG35J7HDRXAESLXRASRVQIOKHJ", "length": 5929, "nlines": 71, "source_domain": "www.mannadykaka.net", "title": "#துபாய்_விசா_பற்றிய_அதிரடி_அறிவிப்பு | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nஐக்கிய அமீரகம் – துபாய் மற்றும் அபுதாபி சுற்றுலா விசா தற்பொழுது\nஅதிரடியாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என #Traveller_Souq\nமேலும் இந்த வாய்ப்பு குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டும் பொறுந்தும் எனவும்\n#டிராவல்லர்_ஷூக் நிறுவனம் அறிவித்துள்ளது, அமீரகத்தில் வேலைகளை தேடி\nசெல்வோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.\n+971501657853 என்ற வாட்ஸப் எண்ணுக்கு குறுந்தகவல் மேலும் விபரங்கள் கேட்கலாம்.\nநேரடியாக தொடர்புக்கு +91 7200390093 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம்.\nPrevious: அய்மான் சங்கம் – ஆவணப்படம்\nNext: நேரலை… நேரலை… நேரலை…\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2014/10/blog-post_9.html", "date_download": "2018-07-19T02:16:38Z", "digest": "sha1:A2FCVUGLSUI73F3I53UZVEYXWSQJNVPK", "length": 28634, "nlines": 276, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: கொபானி : சிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்\"", "raw_content": "\nகொபானி : சிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்\"\nசிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்கால்\" என்று கருதப்படக் கூடிய, கொபானி பிரதேசம் ISIS படையினரிடம் வீழ்ந்துள்ளது. துருக்கி எல்லையில் உள்ள கொபானி, கடந்த சில வாரங்களாக ISIS படையினரின் முற்றுகைக்குள் இருந்தது. அங்கிருந்து குர்து மக்கள் வெளியேறுவதை, துருக்கி படையினர் தடுத்து வந்தனர். அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள், ISIS எதிர்ப்புப் போரைத் தொடங்கிய பின்னர் தான், கொபானி மீதான தாக்குதல் நடந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.\nமேற்கத்திய நாடுகளின் ISIS எதிர்ப்புப் போர், குர்து சிறுபான்மை மக்களை பாதுகாக்கத் தவறி விட்டது, ISIS முன்னேற்றத்தை தடுக்கத் தவறி விட்டது. \"சிரிய முள்ளிவாய்க்காலில்\" அகப்பட்டுக் கொண்ட மக்களுக்கு ஆதரவாக, ஐரோப்பிய நகரங்கள் எங்கும் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. திடீரென ஆயிரக் கணக்கான குர்தியர்கள், நெதர்லாந்து பாராளுமன்றத்திற்குள் புகுந்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்திலும் இதே மாதிரி பாராளுமன்றங்களை ஆக்கிரமிக்கும் போராட்டங்கள் ஒரே நேரத்தில் நடைபெற்றுள்ளன. பெல்ஜியம், சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.\nநமது தமிழ் தேசியவாதிகளுடன் ஒப்பிடும் பொழுது, குர்திய தேசியவாதிகளை இடதுசாரிகள் என்று சொல்லலாம். ஆனாலும், அவர்கள் மனதிலும் தேசியவாதத்தின் குறைபாடுகள் காணப்படுகின்றன.\nபுலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் குர்து தேசியவாதிகள், அந்தந்த நாடுகளில் உள்ள இடதுசாரிக் கட்சிகளில் உறுப்பினர்களாக உள்ளனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் தேசியவாதிகளும் அப்படித் தான். ஆயினும், தமிழர்கள் வலதுசாரி சமூக ஜனநாயகக் கட்சிகளையே அதிகம் ஆதரிக்கிறார்கள். அதற்கு மாறாக, குர்தியர்கள் தீவிர இடதுசாரிக் கட்சிகளை ஆதரிக்கிறார்கள்.\nநெதர்லாந்தின் சோஷலிசக் கட்சி (SP), அந்த நாட்டில் உள்ள தீவிர இடதுசாரிக் கட்சி ஆகும். அதிலே பெருந்தொகையான குர்து அரசியல் ஆர்வலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். \"சிரிய குர்தியரின் முள்ளிவாய்க்கால்\" என்று கருதப்படும் கொபானி பிரச்சினையில், கட்சிக்குள்ளே கருத்து முரண்பாடுகள் உருவாகின.\nபெரும்பாலான குர்து அரசியல் ஆர்வலர்கள், அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் \"ISIS பயங்கரவாத எதிர்ப்பு போரை\" ஆதரிக்கின்றனர். நெதர்லாந்து அரசு அந்தப் போரில் பங்கெடுப்பதையும் ஆதரிக்கிறார்கள். அதற்கான காரணம் தெளிவானது. மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்பு போரை நடத்தினால், சிரியாவில் குர்து மக்களின் தாயகம் பாதுகாக்கப் படும் என்று நம்பினார்கள்.\nஅமெரிக்காவின் ISIS பயங்கரவாத எதிர்ப்புப் போரில், நெதர்லாந்து அரசும் பங்கெடுப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பிற்கு விட்ட பொழுது, முதலாளித்துவ சார்புக் கட்சிகள் அனைத்தும் ஆதரித்தன. சோஷலிசக் கட்சி மட்டும் எதிர்ப்புத் தெரிவித்தது. \"2001 ஆம் ஆண்டு நடந்த அல்கைதா பயங்கரவாத எதிர்ப்புப் போரின் இன்னொரு வடிவம்\" என்று கூறி, சோஷலிசக் கட்சி எதிர்த்து வாக்களித்தது.\nமுன்னாள் மாவோயிசக் கட்சியான சோஷலிசக் கட்சி, இன்று மார்க்சியம் பேசாத இடதுசாரிக் கட்சியாக உள்ளது. ஆயினும் அது, முதலாளியக் கட்சிகளுக்கு மாற்றீடான, மிகவும் கட்டுக்கோப்பான, கொள்கையில் உறுதியான கட்சி என்று, எதிராளிகளினாலும் பாராட்டப் படுகின்றது. அப்படியான ஒரு கட்சியில் முரண்பாடு தோன்றுவது எதிர்பாராத ஒரு விடயம்.\nமுன்பொரு தடவை, கொசோவோ பிரச்சினையில் யூகோஸ்லேவியா மீதான நேட்டோ இராணுவ நடவடிக்கையையும் SP எதிர்த்து வந்தது. ஆனால், புலம்பெயர்ந்த கொசோவோ அல்பேனியர்கள் பெரும்பாலும் வலதுசாரி தேசியவாதிகள். அதனால், அது கட்சிக்கு எந்த நெருக்கடியையும் உண்டாக்கவில்லை.\nநெதர்லாந்து சோஷலிசக் கட்சி, ஈழத்தமிழர் பிரச்சினையில் கூட, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாக நடந்து கொள்கின்றது. அதன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி பொம்மல், தமிழ் தேசிய அரசியல் ஆர்வலர்களுக்கு நன்றாகப் பரிச்சயமான ஒருவர். பல தடவைகள், ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பான கேள்விகளை பாராளுமன்றத்தில் எழுப்பி உள்ளார்.\nஆயினும், ஏகாதிபத்தியத்தின் தலையீடுகள் குறித்து, உறுதியான முடிவுகள் எடுக்க வேண்டிய நிலையில் SP உள்ளது. கொசோவா என்றாலும், கொபானி என்றாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடு, அந்த மக்களுக்கு சாதகமானதல்ல என்பது SP இன் நிலைப்பாடு. ஆயினும் இதைப் புரிந்து கொள்ளும் நிலையில், குர்து தேசியவாதிகள் இல்லை. அவர்கள், கொபானி பிரச்சினையில், அமெரிக்கா குர்து மக்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாக நம்பினார்கள்.\nகடந்த சில வாரங்களாக, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் ISIS எதிர்ப்புப் போரை நடத்தி வருகின்றன. விமானக் குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும், ISIS படையினர் கொபானி பிரதேசத்தை முற்றுகையிட்டு கைப்பற்றி உள்ளனர். அந்த சம்பவத்திற்குப் பின்னர் தான், ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரல் வேறு என்ற விடயம் குர்து தேசியவாதிகளுக்கு உறைத்தது. அதன் எதிரொலியாக, மேற்கு ஐரோப்பிய நகரங்களில் குர்து மக்களின் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. துருக்கியில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், கலவரத்தில் முடிந்துள்ளன.\nகொபானி நெருக்கடியை, ஈழத்தில் முள்ளிவாய்க்கால் நெருக்கடியுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இரண்டிலும் சில ஒற்றுமைகள் இருந்த போதிலும், இலங்கையை விட சிரியா சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியமான நாடு என்பது குறிப்பிடத் தக்கது.\nஇது தொடர்பான ஒரு விவாதம், தமிழ் உணர்வாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் அவசியமானது. அத்தகைய விவாதங்கள் மூலம் தான் ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்களை தமிழ் மக்கள் அறிந்து கொள்ள முடியும்.\nLabels: குர்து, குர்து மக்கள் போராட்டம், சிரியா, முள்ளிவாய்க்கால்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"அசல் கம்யூனிச\" மே 17 இயக்கத்திடம், தமிழ் மக்களின்...\nயார் இந்த சுப்பிரமணிய சாமி\nஹாங்காங் : மறைக்கப்பட்ட கம்யூனிச எழுச்சியும், பிரி...\nகம்யூனிசத்தை எதிர்க்கும் சமூக விரோதிகளின் கவனத்திற...\nஅனைவருக்கும் இலவச மருத்துவம், அது தாண்டா \"கம்யூனிச...\nபுதுக்குடியிருப்பில் தரகு முதலாளிய இராணுவத்தின் ஆட...\nஅனைத்துலக கம்யூனிச எதிர்ப்பாளர்களே ஒன்று சேருங்கள்...\nகுர்திஸ்தான்: ஜனநாயக சோஷலிச மாற்றுக்கான பரிசோதனைச்...\nபோலி இஸ்லாமியவாதிகளும் முதலாளிகளின் கைக்கூலிகளே\nஇன்னொரு மலாலா : \"கம்யூனிஸ்டுகளுக்கு\" நோபல் பரிசு க...\nயேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உத...\nகொபானி : சிரியாவில் \"குர்து மக்களின் முள்ளிவாய்க்க...\nபிரான்ஸ் : உலகின் முதலாவது பேரினவாத அரசு தோன்றிய ந...\nஓநாய் அம்மா நனைகிறதென்று அப்பாவித் தமிழ் ஆடுகள் அழ...\n3 அக்டோபர் 1993: சோஷலிச - சோவியத் மீட்சிக்கான மொஸ்...\nசொந்த இனத்தின் சுய நிர்ணய உரிமைக்கு எதிரான போலித் ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/08/blog-post_24.html", "date_download": "2018-07-19T02:16:48Z", "digest": "sha1:6OZ5PGFN2KSKF2C6SBRNZE45YKXPHC32", "length": 18446, "nlines": 113, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: கேன்சருக்கு மருந்தாகும் எலுமிச்சை...", "raw_content": "\nதலைப்பை படித்த உடன் நம்ப முடியவில்லை அல்லவா\n கேன்சர் என்னும் புற்றுநோய் அரக்கனுக்கு மருந்தாகிறது எலுமிச்சை.\nஉலகம் முழுவதும் கேன்சருக்கு பலியாவோர் எண்ணிக்கை கொஞ்ச நஞ்சமல்ல. இந்த கொடிய வியாதியை முற்றிலும் குணப்படுத்தும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுள்ள மருத்துவ முறைகளில் ஆரம்ப கட்டத்தில் நோயை கண்டுபிடித்துவிட்டால் மட்டுமே குணப்படுத்த முடியும். மற்றபடி நோய் பாதிப்பை தடுத்து வாழ்நாளை அதிகரிக்க மட்டுமே முடியும் என்ற நிலை உள்ளது.\nஉலக மருத்துவ விஞ்ஞானிகள் புற்று நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட ஆராய்ச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த செய்தியின் துவக்கத்தில் சொல்லப்பட்ட தகவல்.\nஅமெரிக்காவின் பால்டிமோரில் செயல்பட்டு வரும் ஒரு சுகாதார அமைப்பு த���ன் இந்த பெருமைக்குரிய கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர்கள். தற்போது இந்த வியாதிக்கு உள்ள சிகிச்சைகளில் முக்கியமானது கீமோ தெரபி.\nஇந்த கீமோ தெரப்பியின் பக்க விளைவுகளையும் தாங்க முடியாத வேதனைகளையும் சொல்ல வேண்டியதில்லை. இதற்கொரு வரப்பிரசாதமாக வந்துள்ளது தான் எலுமிச்சை.\nஉடலில் நல்ல செல்களுக்கு எந்த விதமான ஆபத்தையும் ஏற்படுத்தாமல், ஆபத்தான செல்கள் மற்றும் கேன்சராக மாறிவிடக்கூடிய கட்டிகளை மட்டுமே அழிக்கும் அபரிமிதமான ஆற்றல் பெற்றது எலுமிச்சை என்கிறது இந்த ஆராய்ச்சி.\nகீமோ தெரப்பியைவிட 10 ஆயிரம் மடங்கு ஆற்றல் கொண்டது இந்த எலுமிச்சை என்பது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள ஆச்சரியமான உண்மை.\nஆபத்தான பாக்டீரியாக்கள், கிருமிகள் மற்றும் காளான்களையும் ஒரு கை பார்க்காமல் விடுவதில்லையாம் இந்த எலுமிச்சை.\nஇரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவது, மன அழுத்தங்களை கட்டுப்படுத்துவது, நரம்பு கோளாறுகளை சரி செய்வது என்று எலுமிச்சையின் மகிமை.... பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nமார்பகம், ப்ராஸ்டேட், கல்லீரல் மற்றும் கணையம் என்று கேன்சர் எங்கிருந்தாலும் அவற்றை அழிக்கும் பணியை சிறப்பாக செய்ய முடியுமாம் எலுமிச்சையால். இத்தகைய சிறப்பு வாய்ந்த எலுமிச்சையின் மருத்துவ குணத்தை பயன்படுத்தி புற்று நோயை அழிக்கும் மருந்துகளை உருவாக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.\nஇந்த அரிய கண்டுபிடிப்பு மருத்துவ ரீதியாக வெளி வந்தால் புற்று நோய்க்கு சிக்கனமான, முற்றிலுமான தீர்வாக இருக்கும். எனவே, தற்போது இதற்கான மருந்துகளை தயார் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வரும் வர்த்தக நிறுவனங்களின் வயிற்றில் புளியை கரைத்து வருகிறது எலுமிச்சை.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவ���ற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poonspakkangkal.blogspot.com/2006/09/blog-post_14.html", "date_download": "2018-07-19T01:58:33Z", "digest": "sha1:AL24YZJVIDQYHQ4SQDBMVLPGTBGGST2Q", "length": 35334, "nlines": 219, "source_domain": "poonspakkangkal.blogspot.com", "title": "பொன்ஸ் பக்கங்கள்: சமையல் - ஒரு குறிப்பு", "raw_content": "\nசமையல் - ஒரு குறிப்பு\nசமையல் செய்வது ஒரு கலை. எல்லாவற்றையும் போல, நான் இதிலும் அரைகுறை தான். சமையலையும் அதி வேகமாகச் செய்துவிட்டு அப்புறம் டைனிங் டேபிள் மீது வைத்து உப்பு பார்ப்பதில் எனக்கு நிகர் நான் தான்.\nஅம்மாவிடமும், சமைத்துப் பார் புத்தகங்களுடனும் முட்டி மோதியதை விட, கையில் கிடைத்த எல்லா காயையும், மசாலாக்களையும் போட்டு இஷ்டத்துக்குச் சமைத்துவிட்டுப் பின்��ர் சாப்பிட்டுப் பார்த்து பெயர் வைப்பது என் வழக்கமான வழக்கம். இப்படிப்பட்ட என்னைத் தவிர, சமையலைப் பற்றிய சிறுகுறிப்பை, யாரால் நன்றாக எழுத முடியும் பெண்கள் பொதுவாக சமையல் செய்வது பிறருக்காகத் தான் என்பது காலம் காலமாக நம் கலாச்சாரத்தில் கலந்துவிட்ட ஒரு வழக்கம். என் அம்மா முதல் என் அறைத் தோழிகள் வரை, தனியாக தனக்காக மட்டும் சமைக்க நேரும் நாட்களில், சமையல் செய்ததை விட இருக்கும் பொடி, ஊறுகாய் வகையறாக்களை வைத்து சமைத்ததாக பேர் பண்ணியது தான் அதிகம் பார்த்திருக்கிறேன்.\n\"ஏம்மா இந்தக் கீரையைக் கூட்டா செய்திருக்க சாம்பார் வச்சா தானே உனக்குப் பிடிக்கும்\" என்றால், \"அப்பாவுக்கு இப்படித் தான் பிடிக்கும்டீ\" என்பதிலிருந்து, அப்பாவுக்கு, பாட்டிக்கு, \"எங்க பம்மிக்கு வெண்டைக்காய் பொறியல் ஆகவே ஆகாது\" என்று சொல்லிச் சொல்லி பழக்குவதில், எப்போதும் சமையல் பொறுப்பில் இருக்கும் வீட்டுத் தலைவிக்கும், பிடிக்கக் கூடிய உணவு என்று ஒன்று இருக்கக்கூடும் என்பதும், எல்லாருக்கும் பார்த்துப் பார்த்துச் செய்யும் இல்லத்தலைவியின் உணவுப் பழக்கத்தையும் யாராவது கண்காணிக்க வேண்டும் என்னும் உணர்வோ இல்லாமலே போய்விடுகிறது.\nஎனக்குத் தெரிந்த ஒரு கூட்டுக் குடும்பத்தின் முதல் மருமகள், அந்த வீட்டின் அச்சாணி. 'சின்ன மச்சினனுக்கு இது பிடிக்கும்', 'பெரிய மச்சினனின் மகன் மால்டோவாவில் அதிக சக்கரை போட்டுக் கொள்வான்' என்பதில் இருந்து வீட்டின் நாய், பூனை வரை யாருக்கு என்ன வேண்டும் என்று அந்தந்த நேரத்துக்கு எடுத்துக் கொடுப்பவர் அவர். ஓரிரு நாள் தங்கிய எனக்கே காப்பி கொஞ்சம் அதிக கலருடன் இருக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்து கொடுத்தவர். ரொம்ப சின்ன வயதில் மூளையில் ஏதோ பிரச்சனையாகி, பெயர் தெரியாத ஒரு நோயில், நோயின் அறிகுறிகளே புலப்படாத நிலையில் திடீர் மரணத்தைத் தழுவினார்.\nஇறந்த பின் பொறுமையாக வந்தன காரணங்கள்.. ஒரு வருடத்துக்கு முன்னேயே, பெங்களூரில் ஏதோ கல்யாணத்தில் கலந்து கொள்ளப் போயிருந்த காலத்தில் மயங்கி விழுந்ததாகவும், சமாளித்து எழுந்துவிட்டதால் வீட்டினரிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்னதாகவும் மாமியார் சொல்ல, தினசரி காலை உணவே சாப்பிடாமல், மதியம் இரண்டு மணிக்கு மேல் கணவனுடன் உட்கார்ந்து சாப்பிடுவது த���ன் முதல் க்ளாஸ் பச்சைத் தண்ணி என்று மகன் தன் புதுக் கண்டுபிடிப்பைச் சொல்ல, 'எல்லாவற்றுக்கும் காரணம் தானே' என்று அந்தக் குடும்பத்தின் மூத்த மகன் வருத்தமாகி கிட்டத் தட்ட தேவதாஸ் நிலைக்குப் போய்விட, இன்று கவனிக்க யாருமில்லாமல், தாயை இழந்த கிட்டத்தட்ட தந்தையையும் இழந்த நிலையில் அவர்கள் மகன்\nஇதற்கு யார் காரணம் என்றால், எனக்குத் தெரிந்து அந்தப் பெண் தான். குடும்பத்தைக் கவனிக்கிறேன் என்றால், தன்னைக் கவனிக்காமல் விடுவது என்று சொல்லிக் கொடுத்தவர்களை முதலில் நிற்க வைத்து உதைக்க வேண்டும். பாசத்துக்கும் அன்புக்கும் ஆதாரமே தியாகம் தான் என்று சொல்லும் நம் புராணங்களையும் பழங்கதைகளையும் கூட இன்றைய இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணம் என்று சொல்லலாம்.\nசாப்பிடுவதற்கு ஒரு ஆள் இல்லை என்றால், சமைக்கக் கூடாதா என்ன மற்ற நேரங்களை விட, \"இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது\" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே மற்ற நேரங்களை விட, \"இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது\" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே பிறருக்காக சமைக்கும் போதும், தனக்குப் பிடித்த, அவர்களுக்குப் பிடிக்காத உணவு வகைகளையும் செய்து, தான் மட்டும் சாப்பிடுவதால் என்ன பாசம் குறையப் போகிறது\nஉணவு மட்டுமல்ல, பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் இதைப் பொறுத்திப் பார்க்கலாம். குடும்பத்தைப் பேணுவது பெண்ணின் தலையாய கடமை என்றால், தன்னைப் பேணுவதும் அதில் அடக்கம் தான். முதலில் தன்னைப் பார்த்து தன்னை நல்ல படியாக வைத்திருக்கும் பெண் தான் பிறரையும் நல்லபடியாகப் பேணிப் பராமரிக்க முடியும்.\nஇன்றைய சூழ்நிலையில் வேலைக்குப் போகும் பெண்கள் தன்னையும் கவனித்துத் தயாராகிப் பிறரையும் கவனிக்கும் போது, இந்த தியாக மனப்பான்மையை ஒத்திவைத்து விட்டு ஓரளவுக்கு திருந்திவிட்ட போதும், உடன் பணி புரியும் ஒரு சில தோழிகளைப் பார்க்கும் போது இது விஷயத்தில் நாம் மாற வேண்டியது இன்னும் மிக மிக அதிகம் என்றே தோன்றுகிறது.\nஒரு நல்ல கட்டுரை என்பேன். பெண்கள் தங்களைத் தாங்களே பார்த்துக் கொள்ளவு���் வேண்டும்.\nஇதில் என்னுடைய தாயை நான் பாராட்டியே ஆக வேண்டும். மற்றவர்கள் நேரமாக்குகிறார்களோ இல்லையோ...தான் சரியான வேளைக்குச் சாப்பிட்டு விடுவார். அதுதான் சரியும் கூட.\nஅவருக்கு ஆரஞ்சு வேஃபர்ஸ் மிகவும் பிடிக்கும். பெங்களூருக்கு அவர் வருகையில் வீட்டில் எப்பொழுதும் வாங்கி வைத்திருப்பேன். ஆனால் நீங்கள் சொல்வது போல எனக்குச் சமையலில் என்ன பிடிக்கும் என்று அவருக்குத் தெரியும். அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று எனக்கு ஒழுங்காகத் தெரியாது. அடுத்து பெங்களூர் வருகையில் (இந்த மாதக் கடைசியில்) கண்டிப்பாகக் கேட்கிறேன்.\nஎன்னைப் பார்த்து இப்படிக் கேட்டுட்டீங்களே சின்னத்தம்பி.. நேத்து கூட, எனக்கு மட்டும் கூட்டு, ரசம் சாம்பார்னு தனியாளுக்கு கணக்கா சமைச்சு சாப்பிட்டு வெளியே போய் வந்த எங்க அம்மாவை அசத்திட்டோம்ல :)\nராகவன், அம்மாவிடம் இப்பவே சரியாகக் கேட்டுத் தெரிஞ்சுக்குங்க.. :)\n த‌னியாளு க‌ண‌க்கா நீங்க ச‌ம‌ச்சி சாப்பிட்டா அம்மா எப்படி அச‌ருவாங்க ஒருவேளை நீங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வ‌ந்துட்டாங்களோ\nஎதுக்கும் ஸ்மைலீ போட்டுக்கறேன். இல்ல‌னா அக்கா த‌ப்பா எடுத்துப்பாங்க‌\nஎனக்கு இதுமாதரியான கட்டுரைகள் மிகவும் பிடிக்கும், ஆனால், இப்போழுது எனது என்னமே மாறிவிட்டது. எனது எண்ணம் மாற காரணமே எனது பெண்.\nஎன் பெண் இப்பொழுது முதல் வகுப்பு போகிறவள், அவளுக்கு என்ன என்ன பிடிக்கும் என தெரிந்த போனது.(அதுவும் அவள் வகுப்பு டீச்சர் எங்களிடம் கூறினாள்)\nஇப்பொழுதெல்லாம் கடைக்கு சென்று காய்கறிகள் வாங்கும் போதே என் பெண்னுக்கு பிடித்தாக தான் வாங்க தோன்றுகிறது. அவளுக்கு பிடித்தாதான் செய்ய தோன்றுகிறது. நான் சமைத்ததுண்டு, என் மனைவியைவிட நான் சுமாராக சமைப்பவன். என் சமையலில் எனது மகள், ஒரு கரண்டி அதிகம் கேட்டு சப்பு கொட்டி சாப்பிடும் போது அந்த சுகமே தனி, அதனால் ஏற்படும் போதையே தனி சுகம். இந்த போதையிலிருந்து விடுபட முடியும்மா என தெரியவில்லை. (விடுபட எந்த முயற்சியும் எடுக்கவில்லை).\nநான் ஆண்மகனாக பிறந்து இது போன்ற சுகத்தை இழ்க்கிறேனோ என தேன்றுகிறது.\nஎன்னை சமைக்க கற்றுகொள்ள கட்டாய படுத்திய என் தாயை, சகோதிரியை இப்பொழுது நினைத்து கொள்வது உண்டு.\nகல்யாணத்க்கு முன் எனது ரசனை, சுவை, தேவைகள் வேறாக யிருந்தது, என் பெண் பிறந்தபின் எனது ரசனை, சுவை தேவைகளை என் பெண் மாற்றிவிட்டாள்.\nஉங்களால் செய்யப்பட்டவற்றை உங்கள் உறவுகள் விரும்பும் போது அதன் சுகமே சரி.\nஎன் மகள்(கள்) இல்லாத போது தனியே சமைத்து சாப்பிடும் போது முழுமையாக சமைக்கமுடிவதில்லை, சாப்பிடவும் முடியவில்லை.\nஇது ஒரு போதைங்க.... இதுலிருந்து விடுபட அவ்வளவு சீக்கிரம் முடியும்மா எனா தெரிவில்லை.\n\"சாப்பிடுவதற்கு ஒரு ஆள் இல்லை என்றால், சமைக்கக் கூடாதா என்ன மற்ற நேரங்களை விட, \"இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது\" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே மற்ற நேரங்களை விட, \"இது தான் சாப்பிடுவேன், அது பிடிக்காது\" என்று சொல்லும் நண்பர்கள்/ உறவினர்கள் இல்லாத நாட்களில் தனக்குப் பிடித்ததை, பிடித்த வகையில் சமைத்து நிம்மதியாகச் சாப்பிடலாமே\nஇதில் எனக்கு தெரிந்தவரை தனக்கு பிடித்த உணவை சமைப்பதைவிட, தன்னால் முடிந்தாலும் இல்லையெனினும் மற்றவர்கள் நன்றாக சாப்பிட வேண்டும் என்பதான கடமையே இதற்கு காரணம். வீட்டில் யாரும் இல்லையெனும் பொழுது, சமைக்கும் கடமை இல்லையென்பதால் பொடி ஊறுகாய் வகையறாக்களை வைத்தே தனது உணவை முடித்துக் கொள்கின்றனர்.\nமற்ற வேலைகள் இல்லாத ஒரு நாளில், வீட்டில் அம்மாவை உட்கார வைத்துவிட்டு மிகச் சுமாரான ஒரு உணவை நீங்கள் சமைத்து அம்மாவிற்க்கு பரிமாறிவிட்டு பாருங்களேன், அவரின் சந்தோசத்தை. அம்மா என்றில்லை, வீட்டில் இருக்கும் துணைவியார் என்றாலும், அவரிடமும் இதை நீங்கள் முயன்று பார்க்கலாம்.\nஇத படிச்சா அம்மா நியாபகம் தான் வருது..இன்னி தேதி வரைக்கும் அம்மா காலைல 9 அல்லது குறைந்த பட்சம் 10 மணிக்கு சாப்டதா சரித்திரமே இல்லை... எல்லாரும் சொல்லிப் பார்த்தாச்சு..ஹுஹூம்.. அதுவும் லீவ் நாளுன்னா சொல்லிக்கவேவேனாம்..பேதிகள பாத்துக்கறது,, நாய்குட்டி,, ஏன் வேலைக்காரிய கூட இவங்க தான் தாங்கனும்... இதுல அண்ணா US லே வந்துட்டா அவ்வளவுதான்.. சமையல் அறையே கதின்னு கிடப்பாங்க.. எங்களுக்கு எல்லாம் திட்டு விழும்..\nஎன் உறவுக்காரப் பெண்ணோட குழந்தையிடம் பாட்டி எங்கடான்னா, அவன் சொல்லுவான்..பாட்டி கிட்சன் ஆபீஸ்ல இருக்காங்கன்னு..அந்த அளவுக்கு.. சமையலறையில ஏதாவது செஞ்சுட்டே இருப்பாங்க..\nதனக்கு���்னு ஏதும் நினச்சது இல்லை\nzahir என்ற புத்தகத்தில் சில வரிகள் எனக்கு ஞாபகம் வந்தது. அதுவும் இது போன்ற ஒரு விசயத்தை ஒட்டியே வரும்.\nஇந்தக் கருப் பொருளோடு முழுவதுமாக ஒட்டி வராது ஆனால் நாவலாசிரியர் எங்கோ தொடங்கி பெண்கள் பிறர் உணவு உண்பதைப் பற்றி ஏன் கவலை கொள்கிறார்கள் ஏன் அது அவர்களுக்கு அது அவ்வளவு முக்கியம் என்பதை தன் பார்வையில் விளக்கி இருப்பார்.\nஅந்தப் பகுதிகளை கீழே கொடுத்திருக்கிறேன்.\nS. அருள் குமார் said...\nபொன்ஸ், உங்கள் அடைப்பலகையில் 'இதெல்லாம் படிக்கலாம்' பகுதியில் பிதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் \"(வலைதிரட்டி அல்லாத)உரல்திரட்டிப் பக்கம் \" சுட்டி மிக பயனுள்ளதாய் இருக்கிறது. ஆனாலும், அந்த வலைப்பூ இதற்கு மட்டுமே பயன்படும் என்பதான உள்குத்து ரொம்ப ஓவர் :)\nபேசாமா உங்களையே பா.க.ச தலைவியா ஆக்கிட வேண்டியதுதான்\nநானே சமைத்து உண்டபின்னர்தான் இப்படி ஆனேன்\nஇன்னிக்கு எங்க (பாழடைஞ்ச) பங்களாவிலகோ.வி 65தான் டின்னர்.\n// ஒருவேளை நீங்க சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே வ‌ந்துட்டாங்களோ\n//இது ஒரு போதைங்க.... இதுலிருந்து விடுபட அவ்வளவு சீக்கிரம் முடியும்மா எனா தெரிவில்லை. //\nஎலிவால் ராஜா, இது தாங்க பிரச்சனையே.. இது மாதிரி நினைக்கத் தொடங்கினால், ஒரு வட்டத்துக்குள் சிக்கிக் கொள்கிறோம்.. நான் சொல்ல வருவது என்னன்னா, உங்க மகளைக் கவனிங்க, ஆனா, உங்களையும் கவனிங்க.. 90% கவனம் உங்க மகளுக்கு ஒதுக்கினால், ஒரு 10%ஆவது தன்னையும் கவனிக்க ஒதுக்கணும். மகளுக்கு, கணவனுக்கு/மனைவிக்கு பிடித்தது என்று சமைக்கும் போது, நமக்குப் பிடித்ததும் ஒண்ணு செஞ்சு சாப்பிடணும் என்று சமைப்பவருக்கும் தோன்றணும். அதில் தப்பு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் வரவேண்டும் என்பது தான் நான் சொல்ல வருவது.. அத்துடன், நம் குடும்பத்தின் சமைக்கும் உறுப்பினருக்குப் பிடித்தது எது என்று தெரிந்து வைக்கவும், அவங்க சாப்பிட்டாங்களா என்று பார்க்கவும் பல பேர் தவறிவிடுகிறார்கள்.. அதையும் செய்யத் தொடங்க வேண்டும்\nசரண், வெறும் கட்டுரைக்காக எழுதுவதில்லை.. வீட்டில் வாரம் ஒரு நாள் அல்லது, வேலைகள் இல்லாத நாட்களில் சமைப்பது வழக்கம் தான்.. அத்தோடு, என் அம்மாவைப் பொறுத்தவரை, அவருக்குப் பிடித்த விஷயங்களை, எனக்கும் பிடிக்கும் என்று சொல்லி செய்யச் சொல்வது என் வழக்கம்.. அப்போ தான் தன���்காக இல்லை என்றாலும் எனக்காகவாவது செய்வாங்களே\nநன்றி மங்கை, அம்மாவிடம் சொல்லுங்க, தன்னையும் கவனிக்க சொல்லி :)\nசெந்தில்குமரன், Zahir நான் படிச்சிருக்கேன்..ஆனால், அதில் சொல்லப் பட்ட இந்தக் கருத்தை இப்போ ஒப்புக் கொள்ள முடியலை.. எல்லா நாளும் முழு நீள சமையல் செய்த காலத்தில் கூட எனக்கு \"அடுத்து மற்றவர்களுக்குப் பிடித்ததா என்ன சமைக்கலாம்\" என்று தோன்றியதே இல்லை.. நம் அலுவலக வேலையில் சிறப்பாக, தனித்துவமாக என்ன செய்யலாம் என்று நினைப்பதுபோல் சமையலே முழு நேர வேலையா செய்பவர்களுக்கு இது போன்ற சிந்தனைகள் வரலாம்...\n//ஆனாலும், அந்த வலைப்பூ இதற்கு மட்டுமே பயன்படும் என்பதான உள்குத்து ரொம்ப ஓவர் :)//\n அது நேர்குத்து.. ஒரு உள்ளர்த்தமும் இல்லை தல.. எல்லாம் நேரடியான பொருள் தான் :)\n//நானே சமைத்து உண்டபின்னர்தான் இப்படி ஆனேன்\nகோவி 65 எப்படி இருந்தது\nஇங்கு பிஸியாகிட்டதால, இம்மாத கதைகள் படிக்கலியோ இம்முறையும் எழுதியிருக்கிறேன். படிச்சு உங்க கருத்துச் சொன்னா, மகிழ்ச்சி.\nசமையல் - ஒரு குறிப்பு\nராமைய்யாவின் குடிசை - என் பார்வையில்\n'குமுதம்' பாணிக் கதை (6) 2006 (4) அசைபடம் (5) அஞ்சலி (1) அனுபவம் (19) கலாட்டா (6) கவிதை (14) சந்திப்பு (4) சிறுகதை (24) சிறுவர் பக்கம் (7) சுடர் (1) செய்தி (9) நட்சத்திரப் பதிவுகள் (18) நிகழ்வுகள் (3) நுட்பம் (13) படம் காட்டுறேன் (10) பதிவுகள் (19) பயணம் (4) பாகச (6) பீட்டா (5) புத்தகம் (11) பொகச (1) பொன்ஸைப் பற்றி (8) மகளிர் சக்தி (2) வாசன் (3) விமர்சனம் (18) விழிப்புணர்வு (4) விளையாட்டு பொன்ஸ் (8) வெட்டி (17)\nThe Web பொன்ஸ் பக்கங்கள்\nசமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2009/05/blog-post_28.html", "date_download": "2018-07-19T02:00:12Z", "digest": "sha1:WY7LKYUYZAORCPOUAF35F6EVRGRD3CNV", "length": 11408, "nlines": 276, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: சீன வானொலியின் இலவச பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக நேயர்", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nசீன வானொலியின் இலவச பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக நேயர்\nசீனப்பயண‌த்தின் தொடர்ச்சியாக மே‍‍ 27ஆம் மாலை சிச்சுவான் ���லைநகரில் அமைந்துள்ள மூன்று லட்சம் சதுரமீட்டர் அளவில் அமைந்துள்ள வரலாற்று புகழ் மிக்க அருங்காட்சியத்தை பார்த்தேன். என்னுடன் தலைவர் தி.கலையரசி அவர்கள் வந்ததால், பல விளக்கங்களை அவர் தெரிவித்தது பயன்மிக்கதாய் இருந்தது. இந்த அருங்காட்சியைப் பார்த்தால் பண்டைய மக்களின் வாழ்க்கை நிலையை தெரிந்துகொள்ள‌ வாய்ப்பு உண்டு. மூவாயிரம் ஆண்களுக்கு முந்தைய சீன சுச்சுவான் வரலாற்றை நினைவு படுத்தும் இந்த அருங்காட்சியகத்தில், பழங்கால‌ மாதிரி கிராமம் ஒன்று தத்துரூபமாக அமைக்கபட்டு, அன்றைய மக்கள் வாழ்ந்த எளிமையான சூழலை நினைவுபடுத்துகிறது.\nஅருமையான சிச்சுவான் என்று உலகளவில் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, 27ம் நாள் சாங் து நகரில் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, பிரேசில், ருமேனியா, தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த நேயர்கள், சிறப்பு பரிசுகள் பெற்றனர். அவர்கள் சிச்சவான் மாநிலத்தின் சில சுற்றுலா இடங்களுக்குச் சென்று அங்குள்ள அழகான காட்சிகளை கண்டு ரசிப்பார்கள்.\n• சிச்சுவான் தலைநகரிலிருந்து முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் 2009-05-28\n• பரிசளிப்பு விழாவில் கண்ணன் சேகர் 2009-05-27\n• சிறப்பு நேயரின் உணர்வு 2009-05-27\n• தியெனான்மென்னில் சிறப்பு நேயர் 2009-05-26\n• பெய்ஜிங் வந்தடைந்த முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் 2009-05-24\nஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து முனுகப்பட்டு. பி. கண்ணன் சேகர் பேசுகிறேன்\nLabels: முனுகப்பட்டு பி. கண்ணன்சேகர்\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nசூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 3\nசீன வானொலியின் இலவச பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட...\nசூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 2\nசூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 1\nபிபிசி தமிழோசைக்கு பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்கள...\nஇந்த மாத \"திட்டம்\" இதழில் வானொலி தொடர்பான கட்டுரைக...\nதமிழகதில் புதிதாக 5 வானொலி நிலையங்கள்\nபிபிசி தமிழோசையின் காலை சிறப்பு செய்திகள்\nபிபிசி தமிழோசை சிறப்பு காலை ஒலிபரப்பு\nவேரித்தாஸ் தமிழ்பணி உறவுசங்கம விழா 2009\nரேடியோ வேரித்தாஸ் ஆசியாவின் \"உறவுச்சங்கம விழா\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970703/be-single-penguin_online-game.html", "date_download": "2018-07-19T02:16:56Z", "digest": "sha1:SS5RBQCNEIOX4U6R77BFXCSOQRT44VNW", "length": 10912, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தனியாக பென்குயின் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தனியாக பென்குயின் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தனியாக பென்குயின்\nஅனைத்து தடைகளையும் கடந்து மற்றும் அவரது காதலி பெற தனியாக பென்குவின் உதவும். பயப்படாதே நீங்கள் அதை செய்ய முடியும் நீங்கள் அதை செய்ய முடியும் . விளையாட்டு விளையாட தனியாக பென்குயின் ஆன்லைன்.\nவிளையாட்டு தனியாக பென்குயின் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தனியாக பென்குயின் சேர்க்கப்பட்டது: 15.03.2012\nவிளையாட்டு அளவு: 2.31 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.47 அவுட் 5 (278 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தனியாக பென்குயின் போன்ற விளையாட்டுகள்\nபெங்குவின் உடன் பனிப்பந்து சண்டை\nபறக்கமாட்டாத ஆனால் நீந்தும் ஒரு கடற்பறவை\nபோலார் கரடிகள் எதிராக பெங்குவின்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nஸ்னோ ஒயிட் முத்தம் பிரின்ஸ்\nகோபம் birds.Save உங்கள் காதல் 2\nநெருப்பு மற்றும் நீர் முத்தம்\nவிளையாட்டு தனியாக பென்குயின் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தனியாக பென்குயின் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் ச��ய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தனியாக பென்குயின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தனியாக பென்குயின், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தனியாக பென்குயின் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபெங்குவின் உடன் பனிப்பந்து சண்டை\nபறக்கமாட்டாத ஆனால் நீந்தும் ஒரு கடற்பறவை\nபோலார் கரடிகள் எதிராக பெங்குவின்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nஸ்னோ ஒயிட் முத்தம் பிரின்ஸ்\nகோபம் birds.Save உங்கள் காதல் 2\nநெருப்பு மற்றும் நீர் முத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2008/10/blog-post_7748.html", "date_download": "2018-07-19T01:36:52Z", "digest": "sha1:XAOBDGRBKUW7IXXEAQJH7QEFCC2S4Q4U", "length": 15519, "nlines": 177, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: மருது சகோதரர்கள்", "raw_content": "\nமருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கம்\nஇன்று மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட 207வது நினைவு தினம்.\nஇன்றைக்கு நடக்கும் மதக் கலவரங்கள், இனக் கலவரங்களால் மரத்துப் போனவர்களாய் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு மனிதர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.\nகற்காலத்திலிருந்து நாகரிக மனிதனாய் மாறிய பின், மீண்டும் பழைய நிலைக்கே மனிதனின் மனோபாவம் மாறிக் கொண்டிருப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.\nஒருபுறம் உலக அளவில் சரிவை ஏற்படுத்திவரும் பொருளாதாரப் பிரச்சினை. மறுபுறம் பயங்கரவாதம், தீவிரவாதம் என்ற போர்வையில் மனிதனை மனிதனே கூறுபோட்டு சாய்க்கும் அவலம்.\nமக்களாட்சித் தத்துவத்தில் மகத்தான நிலையை அடைந்த இந்தியாவில், இன்றைக்கும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்ய முடியாத நிலை. மதத்தின் பெயரால் அடுத்தடுத்து பல்வேறு மாநிலங்களில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகள். அதில் பலியாகும் ஏராளமான உயிர்கள்.\nஇருநூறாண்டுகளுக்கு முன்பே, இதற்குத் தீர்வு கண்டுள்ளனர் இரு குறுநில மன்னர்கள். கி.பி. 1780 - 1801 (சுமார் 20 ஆண்டுகள்) காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது சகோதரர்களின் ஆட்சி வரலாற்றில் தடம் பதித்துள்ளது.\nஇம்மன்னர்களைப் பற்றிய மற்றொர�� சிறப்பும் உண்டு.\nசுதந்திர இந்தியாவை ஏற்படுத்துவதற்காக அன்னியர்களை அப்புறப்படுத்த, அனைத்து மதத்தினரையும் ஒன்று திரட்டி முதல் போர்ப் பிரகடனம் அறிவித்த மகா வீரர்கள் அவர்கள்.\nஅவர்களது ஆட்சியில் விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் நீர்நிலைகள் ஏராளமாக அமைக்கப்பட்டன. மத வேறுபாடுகளைக் கடந்து, சகோதரத்துவத்தை அவர்கள் வளர்த்ததற்கு ஏராளமான சான்றுகள் உண்டு.\nஇஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும் கட்டி உள்ளனர். கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயம், குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி ஆட்சி புரிந்தனர்.\nமருது சகோதரர்கள் கடைப்பிடித்த மதநல்லிணக்கமே, வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் துணிவை அவர்களுக்குத் தந்தது.\nசின்ன மருதும், பெரிய மருதும் தங்களது படை வலிமையினாலும், தந்திரத்தாலும், வீரத்தினாலும் கும்பினிப் படைகளை கதிகலங்கி ஓடச் செய்தனர்.\nபிராமணர்கள், இஸ்லாமியர்கள், சத்திரியர்கள், கிறிஸ்தவர்கள், ஆதி திராவிடர்கள் ஆகியோரை இணைத்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராட, மருது சகோதரர்கள் அறைகூவல் விடுத்தனர்.\nகன்னடத்தைச் சேர்ந்த நேதாஜி வாக், மலபாரைச் சேர்ந்த வர்மா, கன்னடத்தின் கிருஷ்ணப்ப நாயக்கர், கோயம்புத்தூரைச் சேர்ந்த கான் - இ - கான், திண்டுக்கல் கோபால் நாயக்கர் போன்ற புரட்சியாளர்களை ஓரணியில் சேர்த்து, வெள்ளையரை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்று எழுதிக் கையொப்பமிட்டு, திருச்சி கோட்டை வாசலில் அதை ஒட்டினர்.\nஇதைப் படிப்பவர்கள், ஏராளமான பிரதிகள் எடுத்து இச்செய்தியை எங்கும் பரவிடச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாதவர்கள், காராம் பசுவைக் கொன்றதற்குச் சமமாகக் கருதப்படுவர் எனப் பிரகடனப்படுத்தினர். ஆங்கிலேயர்களுக்கு கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், அவர்களது சூழ்ச்சியால் மாமன்னர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.\nகர்னல் அக்னியூ தலைமையில், 1801, அக்டோபர் 24ம் தேதி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்.\nதிருப்பத்தூரில் அவர்களது உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அரசு நினைவு மண்டபம் கட்டியுள்ளது.\nஅங்கே, அவர்களது முழு உருவச் சிலைகள் எழுப்பப்பட்டு, வெள்ளையனுக்கு எதிராக முதலில் வாள் சுழற்றியதற்கு மெளன சாட்சியாக அவை நிற்கின்றன.\nமத நல்லிணக்கம் ஒற்றுமையை வலுப்படுத்தும் என்பது, அறிவியல் வளர்ச்சிபெறாத காலத்திலேயே மருது சகோதரர்களின் எண்ணத்தில் உதித்தது மனிதம் அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்.\nநன்றி: தினமணி தலையங்கம் (24/10/2008)\nமின்தமிழ் இடுகை: கண்ணன் நடராஜன்\n0 comments to \"மருது சகோதரர்கள்\"\nகவியரசர் கண்ணதாசன் நினைவு நாள்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Kandhasaamy-Cinema-Film-Movie-Song-Lyrics-Em-peru-meeraak-kumaari/10998", "date_download": "2018-07-19T02:11:45Z", "digest": "sha1:FFYY2W4AP2DX73S32327LMEQJ7GCTJ4V", "length": 15651, "nlines": 176, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Kandhasaamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Em peru meeraak kumaari Song", "raw_content": "\nActor நடிகர் : Vikram விக்ரம்\nMusic Director இசையப்பாளர் : Devi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத்\nMiyaav miyaav poonai மிய்யாவ் மிய்யாவ் பூணை\nEm peru meeraak kumaari எம் பேரு மீறாக்குமாரி\nAlaikraa alaikraa alaikraa அலைக்ரா அலைக்ரா அலைக்ரா\nHey Exquse mee Mr ஹே எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர்\nAnnan Anni Naathanaaru அண்ணன் அன்னி நாத்தனாரு\nMangO maamiyaa kaadhal மேங்கோ மாமியா காதல்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் ��மைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nபெ பம்பரக்கண்ணாலே காதல் சங்கதிசொன்னானே\nதங்கச்சிலையப்போல் வந்து மனதை தவிக்கவப்பேனே\nபம் பம் பம் பம்பரக்கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே\nபெ ஹே... ஏம் பேரு மீனாக்குமாரி\nஹே... ஏம் பேரு மீனாக்குமாரி\nபோலாமா குதுர சவ்வாரி, செய்யலாமா செம்மக்கச்சேரி\nநான் பட்டு பட்டு பட்டு பட்டு பட்டு சந்தரி\nஎன்னை தொட்டு தொட்டு தொட்டு தொட்டு நீப்புல்லரி\nஏம் பேர் பேர் பேர் பேர் பேர் ஏம் பேரு மீனாக்குமாரி\nஎன் ஊரு கன்யாக்குமாரி (பம் பம்)\nகாதல் சங்கதி சொன்னாளே ளே ளே ளே\nகாய்கரித் தோட்டத்துல நான் கத்திறி\nகுழு ம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்\nபெ ஓடுற நதி யி னி லே நான் காவிரி\nஅசைவ சாப்பாடுல நான் மான் கரி\nகுழு பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்\nபெ நான் சேலக்கட்டி வந்து நின்ன கண்ணிக் கணிப்பொறி\nஎம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு எம்பேரு (பம்பரக்கண்)\nபெ ஹோ.....ம் முத்தக்கிரிக்கெட்டுல நான் செஞ்சுரி\nகட்டில் பந்தியில நான் முந்திரி\nகுழு பம்பரக்கண்ணாலே காதல் பம் பம் பம்\nபெ மோகப் பஞ்சுக்குள்ள நான் தீப்பொரி\nகாம சூத்ராவுல நாம் முதல் வரி\nகுழு பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம்பரக் பம் பம்\nபெ நான் தேனைவிட்டுச் செஞ்சு வச்சேன் சென்னைக் கேசரி\nநான் கண்ணுக்குள்ள கத்தி வச்ச பம் பலப்போக்கிரி\nஹே... ஏம் பேரு மீனாக்குமாரி\nஎன் ஊரு கன்யாக்குமாரி (பம்பரக்கண்)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nபில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா தீன் குல கன்னு Engum niraintha iraiyoanay எங்கும் நிறைந்த இறையோனே வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா\nமொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆ��லுடன் பாடலைக்கேட்டு குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா\nதாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை\nமலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி\nதவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா\nவாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான்\nஅழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால் சதிலீலாவதி Enna paattu paadOnum என்ன பாட்டு பாடோனும் பழனி Ellaam valla iraivaa எல்லாம் வல்ல இறைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2009/05/04-05-09-1045-pm.html", "date_download": "2018-07-19T02:15:10Z", "digest": "sha1:CBCGKUAZPAD5VEAODYFTLUOXNLXAG6KL", "length": 9424, "nlines": 86, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -05 -09 : 10.45 PM", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் எட்டாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா 04 -05 -09 : 10.45 PM\nஇடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.\nநேரம்: காலை 10 முதல் இரவு 7 வரை\n10 AM - 2 PM - இந்த மாதம் காலை நிகழ்வில் உலகத் திரைப்படங்கள் திரையிடல் நேரத்தில் கவிஞர். வைகை செல்வி அவர்களின் \"ஒவ்வொரு சொட்டும்\" ஆவணப்பட வெளியீட்டு விழா நடைபெறும். இயக்குனர் திரு. வசந்த் அவர்கள் ஆவணப்படத்தை வெளியிட கல்கி ஆசிரியர் திருமதி. சீதாரவி அவர்கள் பெற்றுக் கொள்கிறார்கள்.\n3 PM - 7 PM - குறும்பட வட்டம்\nமுதல் பகுதி: (3 PM-4 PM) - இலக்கியமும் குறும்படங்களும்\nஇலஇந்த மாதம் இலக்கியப் பகுதியில் எழுத்தாளர் திரு. ந. முருகேசப் பாண்டியன் அவர்கள்\"இலக்கியமும் குறும்படங்களும்\" என்கிறத் தலைப்பில் தனது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்துக் கொள்வார். என் இலக்கிய நண்பர்கள் எனும் இவரது நூல் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கிராமத்து நினைவுகளை உயிர்மை இதழில் தொடர்ந்து எழுதி வருபவர்.\nஇம்மாதம் சிறந்த பதிவருக்கான விருது பெறுபவர் திரு. முனைவர் மு.இளங்கோவன் அவர்கள். இவரது வலைப்பூ. http://www.muelangovan.blogspot.com/\nதமிழ் ஸ்டுடியோ.காம் சிறந்த பதிவருக்கான விருது வழங்கும் விழா மாதந்தோறும் சிறந்தப் பதிவர் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. விருது வழங்கப்படும் மாதத்திற்கு முந்தைய மாதத்தில் பதிவர் எழுதிய கட்டுரைகள், பதிவுகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.\nஇரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்\nஇந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட படத்தொகுப்பாளர் திரு. சுரேஷ் அர்ஸ்அவர்கள் பங்குபெறுகிறார். குறும்படங்களில் படத்தொகுப்பு குறித்து மிக நுணுக்கமான பலத்த தகவல்களை வாசகர்கள் அவரிடமிருந்து பெறலாம். திரு. சுரேஷ் அர்ஸ் அவர்கள் சமீபத்தில் வெளிவந்த \"நான் கடவுள்\", \"மரியாதை\" போன்ற படங்களில் மட்டுமின்றி பல வெற்றிப் படங்களுக்கு படத்தொகுப்பு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்\nதிரு. பத்மநாபன் அவர்கள் இயக்கிய \"வினா\", திரு. நித்தி அவர்கள் இயக்கிய \"விடியலை நோக்கி\" திரு. ஸ்ரீதர் அவர்கள் இயக்கிய \"டுலெட்\" ஆகியக் குறும்படங்கள் திரையிடப்படுகின்றன.\nஇம்மாதம் புகழ்பெற்ற தியிப்பட திறனாய்வாளர் திருமதி. பிரசன்னா ராமசாமி அவர்கள் மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆச்லோசனைகளும் வழங்க உள்ளார்.\nகுறும்படங்கள் திரையிடப்பட்ட பின்னர் அதுபற்றிய கலதுரையாடல் நடைபெறும். இயக்குனர் மற்றும் வாசகர்களிடையே நடைபெறும் இக்கலந்துரையாடலில் குறும்படங்களின் நிறைகளும், குறைகளும் அலசப்படும்.\n6.30 PM - 7 PM - வாசகர்களின் தேவைகளை பற்றி வாசகர்களே பேசும் பகுதி.\nமறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.\nமேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nகுறும்பட இயக்குனர்களுக்கு ஓர் வாய்ப்பு\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும��� எட்டாவது குறும்பட வட்...\nசினிமாட்டோ கிராஃபி காமிரா - சி. ஜெ. ராஜ்குமார், ஒள...\nயாவரும் கேளிர் - பகுதி - 11 -- (ரவிவர்மன், ஒளிப்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?cat=8", "date_download": "2018-07-19T01:53:42Z", "digest": "sha1:YV2E6G2KLCSJKHS37P2S5WOMV6JA4ZVN", "length": 16382, "nlines": 81, "source_domain": "www.mannadykaka.net", "title": "இஸ்லாம் | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட்சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...\nமுதல்வர் ஜெ.மறைவு குறித்து தவ்ஹீத் ஜமாஅத்\nமுதல்வர் ஜெ.மறைவு குறித்து தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள அறிக்கை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளை முஸ்லிம் சமுதாயம் நன்றியுடன் நினைவுகூர்கிறது கடந்த 05.12.16 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரிழந்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைச் சிறப்பாக வைத்திருந்து பல நல்ல திட்டங்களை நிறைவேற்றிய ஜெயலலிதாவின் இழப்பு தமிழக மக்களுக்குப் பேரிழப்புதான். பொதுவாக ஒருவர் மரணிக்கும் போது சம்பிரதாயமாக அளவுக்கு மீறிப் புகழ்வது மனிதர்களின் இயல்பாக அமைந்துள்ளது. எந்தத் தலைவர் மரணித்தாலும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் இ���ருக்கு நிகர் யாருமில்லை என்றும் ...\nஅல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை\nஅல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை உம்ரா புறப்படும் நாட்கள் டிசம்பர் 14 டிசம்பர் 21 டிசம்பர் 28 மாஷா அல்லாஹ் ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ் ஹாஜி குத்புதீன் அவர்களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் நிய்யத்து நல்ல முறையில் நடந்திட அல்லாஹ்வின் அருளால் நாங்கள் அதற்குரிய வழிவகைகள் செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் திட்டத்தை சிறந்த முறையில் செய்திட எங்கள் சேவையை அணுகவும். எங்கள் நிறுவனம் ...\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nவிரைவில்… ஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA) #சென்னை சேவை மையம்… வெப்சைட் டிஸைனிங் மற்றும் டெவோலப்மென்ட் | டொமைன் | ஹோஸ்டிங் | லோகோ டிஸைனிங் சிங்கப்பூர் விசிட் விசா | கத்தார் விசிட் விசா | அமீரகம் – துபாய் விசிட் விசா விமான டிக்கெட்கள் | டூர்ஸ் பேக்கேஜ் | ரெண்ட் எ கார் ( மாதவாடகை கார்கள்) ADAMS BUSINESS CONSULTING | CAMPUS INDIA NO.168.MKN ROAD | NEXT TO ...\nதங்களுக்குத் தேவையான இணையதளங்களை சிறப்பான முறையில், அங்கிலம் மற்றும் தமிழில் டிசைன் செய்து தருகிறோம். மேலும், டிரஸ்டுகள், போன்ற சேவை நிறுவனகளுக்கு எங்களால் இயன்ற அளவு கட்டணம் குறைக்கப்படும் . இந்தியாவில் தொடர்புக்கு : ஜாவித் கான் தொலைபேசி: 9841790068 மின்னஞ்சல் : info@malaris.com இணையதளம் : www.malaris.com துபாயில் தொடர்புக்கு : ஆதம் ஆரிபின் (மண்ணடிகாகா) தொலைபேசி: (+971) 50 1657853 மின்னஞ்சல் : adam@wgpoints.com இணையதளம் : www.wgpoints.com Do you want to make website ...\nசிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி\nதமிழ் மக்களுக்கான சிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி 30.09.2016, வெள்ளிக்கிழமை அன்று துபாயில் நடைபெற உள்ளது. தலைசிறந்த தொழிலதிபர்கள், மனிதவள ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக தொழில் தொடங்குபவர்கள் தங்களுக்கு தேவையான ஆலோசனைகளைப் பெறவும் ஏற்கனவே தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிலை மேம்படுத்திக்கொள்ளவும் ஒரு அருமையான வாய்ப்பு. நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அனைவருக்கும் “Entrepreneur Inspiration” என்ற 281 பக்கங்கள் கொண்ட தொழில் முனைவோர் அவசியம் படிக்கவேண்டிய மின்புத்தகம் இலவசமாக வழங்கப்படும். சங்கமம் தொலைக்காட்சி, வணிக மற்றும் ...\nசட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை -M.தமிமுன் அன்சாரி\nசட்டசபையில் சிறுபான்மை மானியக் கோரிக்கை விவாதத்தில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி உரையின் கடைசி பகுதி - உலமா நல வாரியத்திற்கு உலமாவை தலைவராக்க வேண்டும் அலிகர் பல்கலைக்கழக கிளையை தமிழகத்தில்தொடங்க வேண்டும். - பள்ளிவாசல் தேவாலயங்களுக்கான அனுமதியை இலகுவாக்க வேண்டும். - தியாகி அமீர் ஹம்ஸா குடும்பத்திற்கு உதவிடுக - பக்ரீத் பண்டிகைக்காக தேர்வுகளை முன்பும் பின்பும் மாற்ற வேண்டும். #உலமாக்கள்_நலவாரியம் உலமாக்களுக்கு அறிவிக்கப்பட்ட நலவாரியம் மேலும் சிறப்பாக செயல்படும் வகையில் அதற்கு வாரியத் தலைவரை நியமிக்க வேண்டும் என்றும்,அவர் ஒரு உலமாவாக ...\nநாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும்\nசென்னை HINDU COLLEGE ல் நடைபெற்ற இளம் அறிவியியல் விஞ்ஞானி போட்டியில் பங்கு பெற்று , Farming aircraft (2Km)ல் முதல் பரிசை வென்றார் SYED RAYAN அவரை நாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும் . தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9597653900 @Mohamed Rafik\nதொப்பி – சிறுகதை பூந்தை ஹாஜா மாப்பிள்ளைக்கு தலைல தொப்பிபோட்டு உட்காரவைங்கப்பா.. – பள்ளிவாசல் நிக்காஹ் நடைபெரும் நேரத்தில் ஒரு குரல் ஒலித்தது. புது மாப்பிள்ளைக்கு அருகில் அமர்ந்திருந்த பள்ளிவாசலின் இமாம் அவர்கள் உடனே குறிக்கிட்டு..’பரவாயில்லை. அது அவர் விருப்பம்..’ வேண்டாம் என்றால் விட்டுவிடுங்கள்..;’ என்றார். இமாமின் பேச்சு அங்கு குழுமியிருந்த பலருக்கு ஆட்சரியத்தை ஏற்பதுத்தியது. ஏன் என்றால் இதே பள்ளிவாசலில் தொப்பி போடாமல் அமர்ந்த புதுமாப்பிள்ளைக்கு வலுக்கட்டாயமாக தொப்பி அணிவித்து அதற்கு பிறகே நிக்காஹ் நடைபெற்றது. இன்று ஏன் இந்த மாற்றம்.. சற்று ...\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/12/blog-post_312.html", "date_download": "2018-07-19T02:17:48Z", "digest": "sha1:RBKRGKYFILH44N3IX2SRXDW3GYDQVH6I", "length": 17632, "nlines": 435, "source_domain": "www.padasalai.net", "title": "வங்கியில் போட்ட டெபாசிட்களுக்கு ஆபத்து..நடுத்தர குடும்பத்தினர் சேமிப்பை எடுக்க முடியுமா? புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவங்கியில் போட்ட டெபாசிட்களுக்கு ஆபத்து..நடுத்தர குடும்பத்தினர் சேமிப்பை எடுக்க முடியுமா புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய அரசு\nவங்கியில் சாமானிய மக்கள், நடுத்தர குடும்பத்தினர் போட்டுள்ள டெபாசிட் பணத்தை முழுவதுமாக உடனே திருப்பித்தர வேண்டிய அவசியம் வங்கிகளுக்கு இல்லை என்பது போன்ற சட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது.\nவங்கிகளை நஷ்டத்தில் இருந்து மீட்கவும், வங்கிச் சீர்திருத்தங்கள் செய்யவும், “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்தது. இந்த மசோதாவில் சாமானிய மக்களின் சேமிப்புகளையும், டெபாசிட்களையும் முடக்கும் வகையில் இந்த அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇந்த மசோதா சட்டமாக நிறைவேறினால், வங்கிகளை இழப்பில் இருந்து காக்கும் வகையில் ‘தீர்மானம் கழகம்(ரெசலூஷன் கார்பரேஷன்) என்ற அமைப்பு உருவாக்கப்படும்.\nஇந்த தீர்மானம் கழகம் வங்கிகளை திவாலாகவிடாமல் காப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.\nவாராக்கடன் வசூலில் வங்கிகளுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. வாராக்கடன்வசூலிப்பில் வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துப் பார்த்தும் அதில் 20 சதவீதம் மட்டும் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், அரசு வங்கிகளின் திவால் சூழலை உணர்ந்த மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி முதலீடு தொகையாக வழங்குவதாக உறுதியளித்தது. வங்கிகள் எதிர்காலத்தில் திவாலாகா வகையில் காப்பதற்காக தீர்மானம் கழகம் உருவாக்கப்பட உள்ளது. (எஸ்.எஸ்.டி.ஏ.)\nஇந்த “வங்கித் தீர்மானம் மற்றும் டெபாசிட் காப்பீடு மசோதா 2017 ’’ என்ற மசோதாவை மோடி தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் கொண்டு வந்தது. ஆனால், தற்போது, இந்த மசோதா நாடா���ுமன்றத்தின் தேர்வுக்குழுவின் முன் பரிசிலனைக்கு இருக்கும் நிலையில், வரும் 15ந்தேதி தொடங்கும் குளிர்காலக் கூட்டத் தொடரில் இந்த மசோதாவை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nஇந்த மசோதாவில் பிரிவு 52ன்படி, தீர்மானம் கழகத்துக்கு ஏராளமான அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியின் அடிப்படை கடமையைக் கூட ரத்து செய்யும் அதிகாரம் இதற்கு இருக்கிறது.\nஅதாவது, நாம் வங்கியில் வைத்திருக்கும் டெபாசிட் தொகையை, நாம் கேட்கும் போது உடனடியாக திருப்பித் தர வேண்டும் என்பது இப்போது வங்கிகளின் கடமையாகும்.\nஇனி அப்படி இருக்காது. அந்த உத்தரவாதத்தை ரத்து செய்வதற்கு தீர்மானம் கழகத்துக்கு (Resolution Corporation) இந்த மசோதா அதிகாரம் அளிக்கிறது.\nஉதாரணமாக மகன்,மகளின் திருமணம், படிப்புச் செலவுக்காக ரூ.10 லட்சத்தை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்து இருப்போம். முதிர்காலம் முடிந்தபின், அந்த தொகையை திருப்பிக் கேட்டால், வங்கிகள் அதை முழுமையாக உடனடியாக கொடுக்க வேண்டியது கடமையாகும். ஆனால், தீர்மானம் கழகம் உத்தரவிட்டால், அந்த தொகையை வங்கிகள் முழுமையாக உடனடியாக வழங்க வேண்டிய அவசியம் இல்லை.\nடெபாசிட் தொகையில், குறிப்பிட்ட பகுதியை வங்கி தனது மூலதனத்துக்கு எடுத்துக் கொள்ளும் அல்லது கணக்கில் உள்ள பணத்தை டெபாசிட் தாரர்கள் அனுமதியின்றி, ஒப்புதலின்றி, கூடுதலாக 10 ஆண்டுகளுக்கோ அல்லது 20 ஆண்டுகளுக்கு டெபாசிட்டாகமாற்றிக்கொள்ளும். அதற்கு அப்போது நடப்பில் இருக்கும் பணவீக்கத்துக்கு ஏற்ப வட்டி தர தீர்மானம் கழகம் முடிவு எடுக்கும்.\nஅதாவது நம்முடைய சேமிப்பின் பகுதியை நம்முடைய அனுமதி இல்லாமல் வங்கிகள் எடுத்துக் கொண்டு, முழுமையாக உடனடி தேவைக்கு தராமலும் மறுக்கலாம். இது சட்டமாக நிறைவேறிவிட்டால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது.\nமகன், மகள் திருமணத்துக்காகவும், படிப்புச் செலவுக்காகவும், வீடு கட்டவும், நடுத்தர மக்கள், சாமானிய மக்கள் சேர்த்து வைத்த டெபாசிட் தொகையை முடக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட உள்ளது.\nமேலும், இந்த சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில்,மூத்த குடிமக்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள், அவர்களின் டெபாசிட்களுக்குதான்அதிகமான ஆபத்து ஏற்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-07-19T01:54:48Z", "digest": "sha1:LFNMLORA763JVNOQ2O4CCMS7SWAJ2LZJ", "length": 11584, "nlines": 180, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசியப் பேரவை எனும் புதிய கூட்டமைப்பு - சமகளம்", "raw_content": "\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடசாலையொன்றின் காவலாளி கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nசைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசியப் பேரவை எனும் புதிய கூட்டமைப்பு\nஎதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியி;ட தமிழ் தேசியப் பேரவை எனும் பெயரில் புதிய கூட்டமைப்பு ஒன்று உதயமாகியுள்ளது.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் பொது அமைப்புக்களிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று நேற்று கைச்சாத்திடப்பட்டது.\nஎதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமையினால் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் தமிழ்த்தேசியப் பேரவை அறிவித்துள்ளது.\nஅத்துடன் எதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி மேற்குறிப்பிட்ட அமைப்புக்கள் ஒன்றிணைந்து இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுவதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)\nPrevious Postலண்டன் நடிகருடன் சுருதிஹாசன் காதலா Next Postடெலோ கூட்டமைப்புக்குள் நீடிக்கும் சுமந்திரன் நம்பிக்கை\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-07-19T02:04:25Z", "digest": "sha1:BUGLC27AGW34GR4QSLWZAGMIDFS3EQ3I", "length": 10954, "nlines": 96, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "வேண்டாத குணங்கள்....? ~ தொழிற்களம்", "raw_content": "\nஒரு மனிதனின் வாழ்க்கை நிம்மதியாக இருக்க சில குணங்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என சொல்ல படுகிறது. ஆசை, கோபம், எதிர்ப்பு உணர்வு, பழி வாங்கும் செயல், போன்ற குணங்கள் கொண்டவர்கள் நிம்மதி இழந்து தவிப்பார்களாம். ஒரு மனிதனுக்கு தேவை நிம்மதியான வாழ்க்கையா வெற்றி கரமான வாழ்க்கையா நிம்மதிக்கும் வெற்றிக்கும் இடைவெளி அதிகம் இருப்பதாக தோன்றுகிறது. நல்லவன் நிம்மதியாக இருக்கிறான், வல்லவன் வெற்றி அடைகிறான். நல்லவன் நல்லவன் என்றால் வல்லவன் தீயவனா நல்லவன் ஒருவன் தீய குணங்கள் கொண்ட வல்லவனிடம் தோற்று போய்விட கூடாது.நல்லவனாகவும் இருக்கவேண்டும் வல்லவனாகவும் இருக்க வேண்டும்.\nஆசையே துன்பத்திற்கு காரணம் என புத்தர் சொன்னார் அவர் சொன்னது நிம்மதியான வாழ்க்கைக்கு ஆனால் வெற்றிகரமான வாழ்க்கைக்கு ஆசையே எல்லாவிதமான இன்பத்திற்கும் அடிப்படை காரணம். ஆசை இல்லாதவன் அரை மனிதன்.ஆசையே வெற்றி தரும்.\nகோபம் என்பது ஒரு சக்தி கோபம் என்பது ஒரு ஆற்றல் கோபம் என்பது ஒரு ஆற்றல் ரவுத்திரம் பழகு எனஏன் சொன்னார்கள் ரவுத்திரம் பழகு எனஏன் சொன்னார்கள் கோபம் அணைக்கட்டில் நிரம்பி இருக்கும் நீரை போன்றதுஅதை முறையாக வெளிப்படுத்தினால் விவசாயம் செய்யலாம். கோபம் மின்சாரத்தை போன்றது அதை பாதுகாப்புடன் வெளிப்படுத்த வேண்டும். கோபம் எல்லை மீறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉனக்கு நூறு நண்பர்கள் இருக்கிறார்களா அது குறைவு உனக்கு ஒரு எதிரி இருக்கிறானா உனக்கு ஒரு எதிரி இருக்கிறானா அது அதிகம் கவிஞர் வைரமுத்து சொன்னது போல, எதிர்ப்புகள் வாழ்க்கையின் பிடிமானங்கள் எதிரி என்று உனக்கு யாரும் இல்லையெனில் எதிரியை ஏற்படுத்திகொள். உன்னை உனக்கு உணர்த்துவது. உன் எதிரிதான்.\nநண்பர்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் ஆனால் எதிரி இல்லாமல் வளர முடியாது\nபழி வாங்கும் உணர்வு வேண்டும்\nஎந்த ஒரு மனிதனும் எதாவது ஒரு சமயம் அவன் வறுமை காரணமாகவோ அவன் இயலாமை காரணமாகவோ அவமான பட்டு இருப்பான்அல்லது உதாசீனபடுத்த பட்டு இருப்பான். அப்படி அவன் இகழ படும்போது அவன் தன்னை இகழ்ந்தவர்களை பழிவாங்கும் உணர்வோடு எதிர் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் என்றால் தன்னை இகழ்ந்தவனை அழிக்க முற்படுவதா இல்லை அவன் முன் வாழ்ந்து காட்டுவதுதான்.\nவெற்றிகரமான வாழ்க்கைக்கு எப்போதும் ஒரு சவால் இருந்து கொண்டேஇருக்க வேண்டும் .\nஎதிர்மறையான குணங்கள் என்று நினைப்பவைகளுக்கு மிக அழகான நேர்மறையான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுக்கள், தமிழ் அமுதன்\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t8406-topic", "date_download": "2018-07-19T02:01:22Z", "digest": "sha1:PJPAVAJPT3OLBRPFEI3EZ7KNBAXQTP47", "length": 17130, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "இலங்கையின் இயற்கை வளமான கடற்குதிரைகளை சமூக விரோதிகள் அழிக்கின்றார்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஇலங்கையின் இயற்கை வளமான கடற்குதிரைகளை சமூக விரோதிகள் அழிக்கின்றார்கள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஇலங்கையின் இயற்கை வளமான கடற்குதிரைகளை சமூக விரோதிகள் அழிக்கின்றார்கள்\nஇலங்கையை அண்டியுள்ள கடற்பிரதேசத்தில் இலாபத்தை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு கடல் வாழ் உயிரினங்களை பிடித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளை இலாபமீட்டும் சில சமூக விரோத சக்திகளால் இலங்கை அன்னைக்கு இயற்கை தந்த கொடையான கடல் குதிரை மற்றும் அதனையொத்த தோற்றத்தையுடைய குழாய் வடிவான மீனினமும் மிக வேகமாக அழிந்து வருகின்றது.\nகடல் குதிரைகளுக்கு 2004 ஆண்டு மே மாதம் 15ஆம் திகதியன்று, உலகில் பா���ுகாக்கப்படும் ஒரு கடல் வாழ் உயிரினமாக பிரகடனம் செய்யப்பட்டது.\nஇவை பல வருடங்களைக் கொண்டவை. சில கடற்குதிரைகள் இள மஞ்சள் நிறமாகவும் சிவப்பு, மஞ்சள் மற்றும் சாம்பல் நிறமாகவும் இருக்கின்றன. வரிக்குதிரைகளில் இருப்பதை போன்ற வரிகளும், புள்ளிகளும் இவற்றின் உடம்பில் காணப்படுகின்றன.\nகுழாய் வடிவான மீனினம் கடலும் கடலேரியும் சங்கமமாகும் பகுதிகளிலும் கடற்புல் இருக்கும் ஆற்றுப்படுக்கைகளிலும் இவை வாழ்கின்றன. இவற்றின் நீளம் 1அங்குலம் முதல் 26 அங்குலத்திற்கும் இடைப்பட்டதாகும். இவை கூனி இறால், சிறிய பூச்சிகள், மீன்கள் புழுக்களை உண்கின்றன.\nஇவையும் கடற்குதிரையின் குடும்பத்தை சேர்ந்ததாக இருக்கின்ற போதிலும் வெவ்வேறு 200க்கு மேற்பட்ட இனங்களை கொண்டவையாகும். சீன சம்பிரதாய வைத்தியத்திற்கு அருமருந்தாக பயன்படுத்தப்படுகின்றது. அளவுக்கு அதிகமாக மீனை பிடிப்பதால் இன்று இந்த மீனினம் அழிவை எதிர்நோக்கியுள்ளது.\nசுற்றாடலை பாதுகாப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட சுற்றாடல் பாதுகாப்பு சட்ட அறிஞர் ஜகத் குணவர்த்தன கற்பிட்டியை அடுத்துள்ள கடற்பிரதேசத்தில் கடற்குதிரை அதிகமாக பிடித்து அவற்றை கருவாடாக்கி நல்ல விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். உலக சந்தையில் கருவாடாக்கப்பட்ட கடற்குதிரைக்கே நல்ல வரவேற்பு இருக்கின்றது என்றும் அதனால் கடற்குதிரைகள் வேகமாக அழிவடைகின்றன என்றும் கூறினார்.\nஹொங்கொங் நகரத்திற்கே கடற்குதிரைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து அவை ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. ஒரு கிலோ கடற் குதிரை கருவாட்டில் 500க்கு மேற்பட்ட கடற்குதிரைகள் இருக்கின்றன.\nஉள்ளூரில் கடற்குதிரைக்கு 5ரூபா விலை கொடுத்து வாங்கும் இந்த சமூக விரோத வர்த்தகர்கள் சர்வதேச சந்தையில் பல்லாயிரக்கணக்கான டொலர்களுக்கு விற்பனை செய்கிறார்கள். கடற்குதிரைகள் உடல் வலுவை பெருக்குவதற்கு சிறந்த மருந்தாக கருதப்படுகின்றது. காய்ந்த கடற்குதிரைகளை பொடியாக்கி அதனை மேற்கத்தைய நாட்டவர்கள் உட்கொள்கிறார்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2011/02/blog-post_14.html", "date_download": "2018-07-19T02:03:22Z", "digest": "sha1:BPE7DHWUSICSMUE6SHJJMNHBU2KIDXPR", "length": 9847, "nlines": 127, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: பகவத்கீதை சொன்ன மாவீரன் அலெக்சாண்டர்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nபகவத்கீதை சொன்ன மாவீரன் அலெக்சாண்டர்\nஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது\nஎது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.\nஉன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்\nஎதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு\nஎதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு\nஎதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.\nஎதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.\nஎது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது\nமற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.\nமாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசன். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினான். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தான்.\nஆனால்,கிரீசுக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானான். தனது பணம்,படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவன் உணர்ந்த அந்த நிமிடம்.....\nஅலெக்சாண்டர் தி கிரேட் ஒரு ஞானம் பெற்ற அந்த நிமிடம்...அவனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமிக்கது...அவனது வெற்றிகளை காட்டிலும் மகத்தானது.\nமரணத்தின் அழைப்பை உணர்ந்த அவன்,அப்போது அவனது உதவிய���ளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தான்.\nஒன்று, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.\nஇரண்டு, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவன் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம்,வெள்ளி,வைரம் போன்ற கற்களை புதைக்க வேண்டும்.\nமூன்று, அவன் தனது கடைசி ஆசையாக கூறியது \"எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்\".\nதனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவன் சொன்ன காரணங்கள்...\"இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்\" என்றான் அவன்.\nமுதலில் சொன்ன ஆசைக்கு காரணம்....\"இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது\".\nஇரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்....\"எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது\".\nமூன்றாவதாக சொன்ன அவன் ஆசைக்கு காரணம்....\"வெறுங்கையோடு வந்தேன் வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்\".\nஇதே தத்துவத்தை அவன் காலத்துக்கு முன்பே பகவத்கீதையின் சாரம் சொல்லி இருப்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா\nபகவத் கீதையில் எல்லாம் இருக்கிறது .எனக்கு இந்த அலெக்சாந்தர் கதை தெரியும் .ஆனா இப்பிடி யோசிக்கேல்ல . நல்ல பதிவு :-)\nமத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்...\n\"பஸ் டே” கொண்டாட்டங்கள் - கோபி\nஅறிவுக்கு விருந்தாகும் ஆங்கில புத்தகங்கள் - 2010\nபில்லா 2 - விஷ்ணுவர்த்தனுக்கு பதில் சாக்ரி\nபகவத்கீதை சொன்ன மாவீரன் அலெக்சாண்டர்\nஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன் - கருணாநிதி\nமை நேம் இஸ் பில்லா 2\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=1498&view=print", "date_download": "2018-07-19T02:09:47Z", "digest": "sha1:2SF7QUTR4CMQ4BDQ6UB4VECKI6RYA2RI", "length": 10728, "nlines": 65, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • பூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nஇன்று தமிழ் புறவங்கள் பல இருந்தாலும் தரத்திலும் வசதியிலும் பூச்சரம் மட்டுமே முதன்மையில் உள்ளது. பூச்சரம் மற்ற புறவங்களில் இருக்கும் வசதியையும், இல்லாத வசதிகளையும் கணக்கில் கொண்டு எல்லாவிதமான வசதிகளையும் வழங்குகிறது. வசதி, தரம் மட்டும் என்றில்லாமல் சிறந்த படைப்புகள் அவப்போது பூச்சர உறுப்பினர்களால் பகிரப்படுகிறது. தங்களின் எவ்வித கருத்துக்களையும் எவ்வித தயக்கமும் இன்றி பூச்சரத்தில் சேர்ந்து தங்களின் பதிவுகளை பகிரலாம். இங்கு திறமைகள் மதிக்கப்படும்.\nஉங்கள் எண்ணங்கள் இங்கு எழுதாகுக\nபூச்சரத்தில் தாங்கள் உறுப்பினராக விரும்பினால், இரண்டு வழிமுறைகளில் உறுப்பினராக பதிவு(Register) செய்யலாம்.\n1) தளத்தின் வழியேயான பதிவு (Regitration via Site)\nதளத்தின் வழியேயான பதிவு செய்யும் முறையை பார்ப்போம் (Regitration via Site)\nதளத்தின் மேல் வலது (Right) பக்கம் இருக்கும் Register என்ற பிணிகையை சுடக்கவும்.\nபக்கத்தில் இருக்கும் தளம் தொடர்பான விதிமுறைகளை படித்து அறிந்தபின், I Agree This condition என்ற பட்டனை சுடக்கவும்\nஇங்கு உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பின்பு சமர்பிக்க வேண்டும்\nஅவ்வளவு தான் உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டு அது பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது உங்களுடைய கணக்கு சரிபார்க்கப்பட்டு பூச்சர மேலாண்மை குழுவினரால் இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். அதன்பிறகு தாங்கள் பூச்சரத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்.\nசமூக பிணைய கணக்குகளை கொண்டு பதிவு செய்யும் முறையை பாப்போம் (Regitration via Social Network Account)\nகூகிள் பிளாக்கர் கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள கூகிள் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Login With this Account). பிறகு படம்-13 ஐ படத்தை பாருங்கள்\nபேஸ்புக் கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள பேஸ்புக் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Login).பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nகூகிள் கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள கூகிள் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin).பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nடிவிட்டர் கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள டிவிட்டர் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Authorize apps). பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nMSN கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள MSN பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin). பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nயாஹு கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள யாஹு பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin). பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nஇவ்வாறு கொடுக்கப்படும் கூகிள், யாஹூ, பேஸ்புக், MSN, டிவிட்டர், பிளாக்கர் கணக்குகள் அதற்குரிய சேவையகத்தில்(server) பரிசோதிக்கப்பட்டு, பரிசோதனை வெற்றிகரமாக இருக்கும் போது உங்கள் பற்றிய தரவுகள் ( பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டுமே) பூச்சர தரவு பகுதியில் ஏற்றப்படும்.\nஏற்றப்பட்ட சில நிமிடங்களில் உங்களின் உறுப்பினர் பதிவு பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது உங்களுடைய கணக்கு சரிபார்க்கப்பட்டு பூச்சர மேலாண்மை குழுவினரால் இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். அதன்பிறகு தாங்கள் பூச்சரத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்\nஇப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nநமது தளத்தில் சமூக பிணைய கணக்குகளை(Social Network Accounts) கொண்டு பதியும் (Register) மற்றும் புகுபதி (Login) செய்யும் முறை தற்காலிகமாக முடக்கபடுகிறது.\nஇந்த முறையை நம்மவர்கள் பயன்படுத்த போதுமான கணினி அறிவு இல்லை போலும்\nரொம்பவே குழம்பி போறாங்க ..... அதனால் தான் இந்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-07-19T01:47:40Z", "digest": "sha1:V7UEXIQKXRBMEQ44KCTUMJRGD6LTEYUQ", "length": 2619, "nlines": 80, "source_domain": "tamilus.com", "title": " ஸ்டாலின் ஏன் 8 வழி சாலைக்காக தீவிரமாக போராடவில்லை? | Tamilus", "raw_content": "\nஸ்டாலின் ஏன் 8 வழி சாலைக்காக தீவிரமாக போராடவில்லை\nhttps://avargal-unmaigal.blogspot.com - ஸ்டாலின் ஏன் 8 வழி சாலைக்காக தீவிரமாக போராடவில்லை\nஸ்டாலின் ஏன் 8 வழி சாலைக்காக தீவிரமாக போராடவில்லை\nராமர் பெயர் சொல்லி மோடி செய்வது ஆன்மிக அரசியலா அல்லது அயோக்கியதனமான அரசியலா\nமீண்டும் புதிதாக அவதரித்த எடப்பாடி & பன்னீர் செல்வம்\nகர்நாடக தேர்தலும் அதன் எதிரொலியும்\nசீக்கிரம் இப்படி ஒரு விளம்பரம் வந்தாலும் வரும்\nதேவை இல்லை செக்ஸ் ......சிஸ்டம் சரியில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/15/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/1374301", "date_download": "2018-07-19T02:17:09Z", "digest": "sha1:ZNQBH5YZBJMUC3AJTVUHGCMGIO5JICKL", "length": 11972, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி திருத்தந்தை - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nஉரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி திருத்தந்தை\nதிருத்தந்தை பிரான்சிஸ் உரோம் ஜான் இலாத்தரன் பசிலிக்காவில் விசுவாசிகளைச் சந்திக்கிறார் - REUTERS\nமே,15,2018. இறைவன் மீது தாகம் கொள்வதற்கு நம்மில் எழும் உணர்வுகளுக்கும், இதே மாதிரி உரோம் நகர மக்கள் எழுப்பும் குரல்களுக்கும் அஞ்சாமல் செவிமடுக்க வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது மறைமாவட்ட விசுவாசிகளிடம் இத்திங்கள் மாலையில் கூறினார்.\nஇவ்வாண்டு தவக்காலத்தில், ஆன்மீக நோய் குறித்து, உரோம் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குத்தளங்களிலும் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியின் நிறைவாக, உரோம் ஜான் இலாத்தரன் பசிலிக்காவில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், மற்றும் பொதுநிலை விசுவாசிகளைச் சந்தித்து, அப்பயிற்சியின் கனிகள் பற்றியும் கேட்டறிந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஉரோம் மறைமாவட்ட ஆயர் என்ற முறையில், இச்சந்திப்பை நடத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையின் உரோம் மறைமாவட்ட பிரதிநிதி பேராயர் ஆஞ்சலோ தெ தொனாதிஸ் அவர்கள், இச்சந்திப்பில் கேட்ட நான்கு கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.\nஉரோம் மறைமாவட்டத்தின் ஆன்மீக நோய்கள் பற்றி விளக்கிய திருத்தந்தை, ஆண்டவர் மட்டுமே நம்மைக் குணப்படுத்த வல்லவர் என்றும், நம்மை நாமே குணப்படுத்த இயலும் என நினைக்கக் கூடாது என்றும், நமக்கு ஒருவர் தேவைப்படுகின்றார், அவரே நம் ஆண்டவர் என்றும் கூறினார்.\nஆன்மீகத் தோழமைப் பண்பைக் கொண்டுள்ளவர்களிடம் நம் ஆறுதலைத் தேட வேண்டும் என்றும், இந்தப் பண்புள்ளவர்கள், அருள்பணியாளரோ, பொதுநிலையினரோ, இளைஞரோ, வயதானவரோ, யாராகவும் இருக்கலாம் என்றும், இயேசுவோடு, யாராவது ஒருவரோடு, மற்றும் திருஅவையோடு பேசுவது இதற்கு முதல்படி என்றும் திருத்தந்தை கூறினார்.\nகடவுள் மீது நாம் கொண்டிருக்கும் தாகம் குறித்து எழுப்பும் குரல்களை, அவர் எவ்வாறு நோக்குகிறார் மற்றும் செவிசாய்க்கிறார் என்பதையும் விளக்கிய திருத்தந்தை, கடவுளிடம் குரல் எழுப்புகையில், நம் வாழ்வு, தேவையற்ற செயல்கள்மீது நாட்டம் கொள்ளும்போது, அவை நம் உறவுகளை அகற்றி விடுகின்றது மற்றும், எதிர்காலம் குறித்த அச்சமும் நிலவுகின்றது என்று கூறுகின்றோம் எனவும் கூறினார்.\nமக்கள் எழுப்பும் குரல்களுக்கு நம் கதவுகளை மூடிக்கொள்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை, எதற்கும் அஞ்சாமல் முன்னோக்கிச் செல்லுமாறு, தனது மறைமாவட்ட மக்களை ஊக்கப்படுத்தினார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமங்களூரு மறைமாவட்டத்தின் புதிய ஆயர் பால் சல்தான்ஹா\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nமுன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், புதிய கர்தினால்கள்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை ச��பம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2018/02/133.html", "date_download": "2018-07-19T02:06:41Z", "digest": "sha1:632J5MVDLZ5UTEWBLCV2IM4P5VHYV7WR", "length": 12218, "nlines": 133, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 133. நல்லதொரு குடும்பம்!", "raw_content": "\nபள்ளியிலிருந்து தொலைபேசிச் செய்தி வந்ததும் மஞ்சுளா, அலுவலகத்திலிருந்த தன் கணவன் சாமிநாதனுக்குக் கைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டு, மகன் குணசீல் படிக்கும் பள்ளிக்கு விரைந்தாள். அவள் உள்ளே நுழையும்போதே சாமிநாதனின் காரும் பள்ளி வாசலில் வந்து நின்றது.\nஇருவரும் பள்ளி முதல்வர் அறைக்குச் சென்றனர்.\n\"வாங்க\" என்று இறுக்கமான முகத்துடன் அவர்களை வரவேற்ற முதல்வர் அவர்களை உட்காரச் சொன்னார்.\n\"ரூம்ல படுத்துக்கிட்டிருக்கான். கொஞ்ச நேரத்தில தெளிஞ்சுடுவான்னு நினைக்கறேன். அதுக்கு முன்னாடி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். உங்க பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா\n குணசீல் தங்கமான பையன். நீங்க ஃபோன்ல சொன்னதை என்னால நம்பவே முடியல. முதல்ல நாங்க அவனைப் பாக்கணும்\" என்றாள் மஞ்சுளா.\n\"ஒன்பதாவது படிக்கிற பையனுக்கு குடிப்பழக்கம் இருக்கறது எனக்கே ஷாக்காத்தான் இருக்கு. ஆனா அவனை டாஸ்க்மார்க் கடையில ரெண்டு மூணு தடவை பாத்திருக்கறதா சில மாணவர்கள் சொல்றாங்க\" என்றார் முதல்வர்.\n\"எங்க பையனை நாங்க அப்படி வளக்கல சார். சகவாச தோஷம்தான் காரணமா இருக்கணும். சேரக்கூடாதவங்களோட சேர்ந்துதான் இந்தப் பழக்கம் அவனுக்கு வந்திருக்கும்\" என்றார் சாமிநாதன்.\n\"நீங்க அவனுக்கு தாராளமா குடுக்கற பாக்கெட் மணியும் காரணமா இருக்கலாம்\" என்று முதல்வர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, குணசீலை அழைத்துக்கொண்டு ஒரு ஆசிரியர் முதல்வரின் அறைக்குள் வந்தார். கூடவே இ���்னொரு பையனும் வந்தான். பாதித் தூக்கத்தில் எழுப்பப்பட்டவன் போல் நடந்து வந்த குணசீல், சோர்ந்திருந்த கண்களால் பெற்றோரைப் பார்த்தான்.\n\"எப்படிரா வந்தது உனக்கு இந்தப் பழக்கம் நம்ப குடும்பத்தில யாருக்குமே இந்தப் பழக்கம் இருந்ததில்லையே நம்ப குடும்பத்தில யாருக்குமே இந்தப் பழக்கம் இருந்ததில்லையே\" என்றார் சாமிநாதன் கோபமாக.\n\" என்றாள் மஞ்சுளா, குணசீலனுடன் வந்த பையனைக் காட்டி.\n\"அவன்தான் ரோட்டில மயங்கி விழப்போன குணசீலைப் புடிச்சு இங்கே அழைகிசுக்கிட்டு வந்தான்\" என்றார் முதல்வர்.\n\"இவனோட சேர்ந்து போய்தான் குடிச்சுட்டு வந்திருக்கானா சகவாச தோஷம்னு நான் அப்பவே சொல்லல சகவாச தோஷம்னு நான் அப்பவே சொல்லல\" என்ற சாமிநாதன், முதல்வரிடம் திரும்பி, \" உங்க ஸ்கூல்ல எப்படிப்பட்டவங்களை சேர்க்கறதுன்னு ஒரு தராதரம் வேண்டாமாம்\" என்ற சாமிநாதன், முதல்வரிடம் திரும்பி, \" உங்க ஸ்கூல்ல எப்படிப்பட்டவங்களை சேர்க்கறதுன்னு ஒரு தராதரம் வேண்டாமாம்\" என்றார் குற்றம் சாட்டும் தொனியில்.\n\"இந்தப் பையன் எங்க ஸ்கூல்ல படிக்கிற பையன் இல்ல\" என்றார் முதல்வர்.\n\"பின்ன இவன்கிட்ட எப்படிடா உனக்கு சசிநேகிதம் தெருவில போற பையங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டு, அவங்களோட சேர்ந்து குடியைப் பழக்கிக்கற அளவுக்கு வந்துட்ட பாரு தெருவில போற பையங்ககிட்டல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டு, அவங்களோட சேர்ந்து குடியைப் பழக்கிக்கற அளவுக்கு வந்துட்ட பாரு\" என்றாள் மஞ்சுளா, மகனிடம்.\n யூ ஆர் மிஸ்டேகன். இவனோட சேர்ந்து உங்க பையன் குடிக்கல. லஞ்ச் இண்டர்வல்ல உங்க பையன் பக்கத்தில இருக்கற டாஸ்மாக் கடைக்குப் போய் எதையோ வாங்கிக் குடிச்சுட்டு, தெருவில நடந்து வரப்ப தள்ளாடிக் கீழே விழப் பாத்திருக்கான். அப்ப ரோட்டில நடந்து போய்க்கிட்டிருந்த இந்தப் பையன் அவனைத் தாங்கிப் புடிச்சு இந்த ஸ்கூல்ல படிக்கிற பையனாத்தான் இருக்கணும்னு நெனச்சு இங்க கொண்டு விட்டிருக்கான். நான்தான் நீங்க வந்துட்டுப் போறவரையிலும் அவனை இங்க இருக்கச் சொன்னேன் உங்க பையன் பண்ணின தப்புக்கு இந்த அப்பாவிப் பையன் மேல ஏன் பழி போடறீங்க உங்க பையனைக் கீழே விழாம தாங்கிப் புடிச்சு அழைச்சுக்கிட்டு வந்ததுக்கு அவனுக்கு நீங்க கொடுக்கற ரிவார்டா இது உங்க பையனைக் கீழே விழாம தாங்கிப் புடிச்சு அழைச்சுக்கிட்டு வந்ததுக்கு அவனுக்கு நீங்க கொடுக்கற ரிவார்டா இது என்றார் முதல்வர், கடுமையான குரலில்.\nஅந்தப் பையன் சற்றுத் தயங்கி விட்டு, \"சார் எங்கப்பா குடிகாரர்தான். ஆனா நான் குடிக்கறதில்ல\" என்றான்.\nஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்\nஒழுக்கத்துடன் இருப்பதே ஒருவர் நல்ல குடியில் பிறந்தவர் என்பதற்கான அடையாளம். ஒழுக்கம் தவறுவது ஒருவரை இழிந்த குடியில் பிறந்தவராகக்காட்டி விடும்.\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?cat=9", "date_download": "2018-07-19T01:39:48Z", "digest": "sha1:RWLKOYTPZJY5QY6T3ROV3IH6GZBQH6HB", "length": 17110, "nlines": 81, "source_domain": "www.mannadykaka.net", "title": "வேலை வாய்ப்புகள் | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”சவுதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவத்துடன் 30 வயதிற்குட்பட்ட பி.எஸ்சி/ எம்.எஸ்சி/ பி.எச்.டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான எழுத்து மற்றும் வாய்மொழித் தேர்வு 16.7.2018 முதல் 31.07.2018 வரை இந்தியாவிலுள்ள முக்கிய ...\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅமீரக பெடரல் அரசின் அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் புதனன்று அமீரக பிரதமரும் துபையின் ஆட���சியாளருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தின் முடிவில் அமீரக விசா தொடர்பில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விசா சட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் வருமாறு, 1. இதுவரை வேலைவாய்ப்பு விசாக்களின் மீது வசூலிக்கப்பட்ட 3,000 திர்ஹம் பேங்க் கேரண்டி எனும் வைப்புத் தொகையை செலுத்தத் தேவையில்லை மாற்றாக குறைந்த ...\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த பைக் மற்றும் வகை வகையான உணவின் மீது கொள்ள பிரியம் உண்டு. ஒரு சிலருக்கு இதன் மீது மோகம் என்று கூட சொல்லலாம், தனக்கு பிடித்த இந்த இரண்டையும் வைத்தே தன் தொழில்முனைவுப் பயணத்தை துவங்கிவிட்டார் சென்னையைச் சேர்ந்த கிஷோர் சுப்பிரமணியன். பைக்ஸ் & பர்கர்ஸ் (Bikes & Burgers) உணவகத்தின் நிறுவனர் கிஷோர். நாமக்கலில் பிறந்து வளர்ந்த இவர் சென்னை கல்லூரியில் ஏரோஸ்பேஸ் பொறியியல் பட்டபடிப்பை ...\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம்\n – பட்டையைக் கிளப்பும் பணம்தரும் நுட்பம் ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.விக்னேஸ்வரன் ‘அணில் தாண்டா தென்னை ஆயிரம் உள்ளவன், அரசனுக்குச் சமம்’ என்று தென்னை விவசாயத்தைப் பற்றிப் பெருமையாகச் சொல்வார்கள். கற்பக விருட்சம்போலத் தென்னையின் அனைத்துப் பாகங்களும் பலன் கொடுப்பதால்தான் தென்னைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. இளநீர், தேங்காய், எண்ணெய், பதநீர், கருப்பட்டி, தென்னங்கீற்று, சீமார், பிண்ணாக்கு, நார்… எனத் தென்னையில் கிடைக்கும் பொருள்களையும் அவற்றின்மூலம் தயாரிக்கப்படும் பொருள்களையும் பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். அவற்றில் வீணென்று கருதிக் கொட்டப்பட்ட தென்னை நார்க்கழிவுக்கும், ...\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nவிரைவில்… ஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA) #சென்னை சேவை மையம்… வெப்சைட் டிஸைனிங் மற்றும் டெவோலப்மென்ட் | டொமைன் | ஹோஸ்டிங் | லோகோ டிஸைனிங் சிங்கப்பூர் விசிட் விசா | கத்தார் விசிட் விசா | அமீரகம் – துபாய் விசிட் விசா விமான டிக்கெட்கள் | டூர்ஸ் பேக்கேஜ் | ரெண்ட் எ கார் ( மாதவாடகை கார்கள்) ADAMS BUSINESS CONSULTING | CAMPUS INDIA NO.168.MKN ROAD | NEXT TO ...\nIEC நம்பர் ப்ராஞ்ச் கோடு\n#IEC_நம்பர்_ப்ராஞ்ச்_கோடு_இவற்றை www.zjdgft.tn.nic.in யில் எப்படி எடுப்பது |இந்தியாவில் நீங்கள் ஏற்றுமதி இறக்குமதி செய்ய இம்போர்ட் எக்ஸ்போர்ட் கோடு மிகவும் அவசியம். உங்கள் நிறுவனம் அமைந்து உள்ள ஏரியாவிற்கு அருகில் உள்ள டி ஜி எப் டி அலுவலகத்தில் பெற வேண்டும். ஐ ஈ சி கோடு இல்லாமல் பொருள்களை நாட்டின் எல்லையை விட்டு அனுபவோ பெறவோ முடியாது. கீழ்க்கண்ட டாகுமேண்டுகள் ஐ ஈ சி கோடு வாங்க தேவை: 1. பான்க் ரெசிப்ட் / டிமாண்ட் ட்ராப்ட் அப்ளிகேசன் ...\nவளர்ந்த நிறுவனங்களின் சக்ஸஸ் ஃபார்முலாக்கள்\nவளர்ந்த நிறுவனங்களின் சக்ஸஸ் ஃபார்முலாக்கள் #மண்ணடிகாகா நிறைய முதலீடு, நல்ல ஊழியர்கள் என பல விஷயங்கள் இருந்தும்கூட பல நிறுவனங்கள், முறையாக செயல்படாமல், விரைவிலேயே மூடுவிழா கண்டுவிடுகின்றன. தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட ஒவ்வொரு அமைப்புக்குமே ஏற்ற..இறக்கம் உண்டு. அதனை எப்போதும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். அதற்குத் தக்கபடி தேவையான தகவமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம்…. #தனித்தன்மை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஓர் இலகுவான சூழலை ஏற்படுத்தித் தருவது அவசியம். அவர்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவதற்கான அமைப்பு, ஊழியர்களைப் பாதிக்காத அளவிலான நிறுவனத்தின் ...\nதொழில் வெற்றி பெற செயலாக்கம் அவசியம்\n#தொழில்_வெற்றி பெற வித்தியாசமான சிந்தனையுடன் கூடிய செயலாக்கம் அவசியம் புதுமையாக்கம் (Innovation) புது யுக தொழில் முனைவில் ஐடியாக்கள் தான் அடிப்படை சக்தியாக இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. நவீன தொழில் யுகத்தில் “இன்னோவேடிவ் பிசினஸ்” அதாவது புதுமையான தொழில் முயற்சி என்ற சொல்லாடலை அதிகமாகப் பார்க்கிறோம். ஐடியா என்பதும் இன்னோவேஷன் என்பதுவும் ஒன்றா அல்லது வேறு வேறா என்ற குழப்பமும் பலரிடமும் இருக்கிறது. செயல் ரீதியாக இந்த கருத்தாக்கங்களும் விளக்கங்களும் முக்கியமில்லை என்றாலும் ஒரு ஐடியாவை சக்திமிக்க தொழில் வடிவமாக மாற்றுவதற்கு ...\nநாம் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும்\nசென்னை HINDU COLLEGE ல் நடைபெற்ற இளம் அறிவியியல் விஞ்ஞானி போட்டியில் பங்கு பெற்று , Farming aircraft (2Km)ல் முதல் பரிசை வென்றார் SYED RAYAN அவரை நா��் தான் தொடர்ந்து ஊக்கபடுத்த வேண்டும் . தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9597653900 @Mohamed Rafik\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-urvashi-rautela-10-06-1738355.htm", "date_download": "2018-07-19T01:27:44Z", "digest": "sha1:DOOBDIIW4NUE277JFKUT6TGPLMQNLBZI", "length": 7154, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "ரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது? - Urvashi Rautela - ஊர்வசி | Tamilstar.com |", "raw_content": "\nரூ 5 கோடி தர முன் வந்தும் ஊர்வசி நடிக்க மறுத்த படம்- அப்படி என்ன படம் அது\nபாலிவுட் திரையுலகில் தன் கவர்ச்சியால் கலக்கி வருபவர் ஊர்வசி ராதேலா. இவர் மிஸ்டர் அய்ராவாதா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவரை சமீபத்தில் பாலிவுட்டின் ஹிட் சீரியஸ் ஹேட் ஸ்டோரி 4-ம் பாகத்தில் கமிட் செய்தனர்.\nஅந்த படத்திற்காக ரூ 5 கோடி சம்பளமாக தருவதாகவும் கூறிவிட்டனர், ஆனால், என்ன நினைத்தார் என்று தெரியவில்லை அந்த படத்தை விட்டு ஊர்வசி வெளியேறிவிட்டார்.\nதன்னால் இத்தனை கவர்ச்சியாக தான் உடம்பை காட்டி நடிக்க முடியாது என கூறிவிட்டார், மேலும், படக்குழு சார்பில் இன்னும் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.\n▪ கவர்ச்சி காட்ட சொன்னவருக்கு சரியான பதிலடி\n▪ 21 வருடத்துக்கு பிறகு மீண்டும் இந்த படத்தில் நான் ரிஸ்க் எடுத்திருக்கிறேன் - ஊர்வசி\n▪ பாலியல் குற்றங்களுக்கு காரணம் அது தான்\n▪ ‘குடும்பத்தை இழிவுப்படுத்தி விட்டார்’ நடிகை ஊர்வசி மீது மேலும் ஒரு பெண் புகார்\n▪ ஆஸ்திரேலியாவில் வலம் வரும் ராதிகா-குஷ்பு-ஊர்வசி-சுஹாசினி\n▪ பிரபுக்கு ஜோடியாக நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன்: ஊர்வசி\n▪ கௌரவ வேடங்களில் இஞ்சி இடுப்பழகி படத்தில் 8 முன்னணி நடிகர், நடிகைகள்\n▪ காமெடி நடிகை இமேஜை நானே உருவாக்கி கொண்டேன்: ஊர்���சி சொல்கிறார்\n▪ நடிகை ஊர்வசி போதைக்கு அடிமை கணவர் பரபரப்பு புகார்\n• அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..\n• கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n• என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n• பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்\n• தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n• அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள் மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்\n• கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n• விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n• பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\n• விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://manimozhigal.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-07-19T01:59:32Z", "digest": "sha1:DGZ6OIUCNXFRY3Q3I2FNAGSCJ3ZZESZ2", "length": 20857, "nlines": 369, "source_domain": "manimozhigal.blogspot.com", "title": "..........மணிப்பயல்..........: எழுப்புவோரை மிதிப்போம்!", "raw_content": "\nகணிப்பொறியியல் ரகசியங்கள் அத்தனையும் போட்டு உடைக்கும் ஒரே வலைத்தளம்\nசோம்பேறிகளைப் பத்தி ஒரு கதை எழுதணும்னு ரொம்பநாளா நெனைச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப அலுப்பா இருந்ததால எழுத முடியலை.\nஅந்தக்காலத்திலே சோம்பேறிகளுக்கு ரொம்ப மரியாதை கொடுத்திருக்காங்க.அதனாலதான் எல்லார் வீட்டிலேயும் சோம்பேறிகள் படுத்து உருள சொகுசான திண்ணை கட்டி வெச்சியிருக்காங்க.\nவசதிபடைச்ச இன்னும் சிலபேர் சோம்பேறிகள் ஓய்வெடுப்பதற்காக தங்களோட சொந்த செலவிலேயே சத்திரம் கட்டிவெச்சி தரித்திரத்தில்... மன்னிக்கவும் சரித்திரத்தில் இடம்பிடிச்சிருக்காங்க.\nஒரு ஊர்ல லேசி கான் ன்னு ஒருத்தன் இருந்தானாம். அவன் ஊர்ல இருக்கிற சோம்பேறிகள் எல்லோரையும் சேர்த்து 'ஓய்வு எடுப்போர் நலச்சங்கம்' னு ஒரு சங்கம் ஆரம்பிச்சான்.\nசங்கத்து உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஒரு ரகம்.\nகொட்டாவி விடக்கூட அலுப்பு படுவார்கள் சிலர்.\nமூக்கின்மேல் உட்கார்ந்திருக்கும் ஈயை விரட்ட ஆள்தேடுவார்கள் சிலர்.\nகழன்று விழும் பேண்டை கையால் பிடிப்பதற்கு உதவி தேட��வார்கள் சிலர்.\nகனிந்த வாழைப்பழத்தை கடித்துத் தின்ன அலுப்புபட்டு ஜுஸ் போட்டு குடிப்பவர்கள் சிலர்.\nமாதாமாதம் சங்க கட்டிடத்துல கூட்டம் நடத்தினான். ஆனா அலுப்பா இருக்குதுன்னு சொல்லிட்டு சங்க உறுப்பினர்கள் யாருமே கூட்டத்துக்கு வர்றது இல்லை.\nதூக்கக் கலக்கத்துடன் வந்திருந்த ஒருசிலரும் வந்தவுடனே கக்கத்தில் சுருட்டி வெச்சிருந்த பாயை விரிச்சிப்போட்டு ஆளுக்கொரு மூலையிலே அயர்ந்து தூங்க ஆரம்பிச்சிட்டாங்க.\nசங்கக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:\n1.சங்கத்தின் கொள்கைகளுக்கு விரோதமான அஞ்சால் அலுப்பு மருந்தை உடனே தடை செய்ய வேண்டும்.\n2.மருத்துவமனைகளில் குளுகோஸ் பயன்படுத்தி நோயாளிகளை சுறுசுறுப்பாக்குவதை உடனே நிறுத்தவேண்டும்.\n3.நிம்மதியாக குறட்டைவிட்டு தூங்க விடாமல் தடை ஏற்படுத்தும் மின்தடையை வண்மையாகக் கண்டிக்கிறோம்.\n4.சோம்பல் காரணமாக சாலையோரத்திலும் பூங்காவிலும் சுருண்டு தூங்குபவர்களை மயக்கத்தில் விழுந்ததாக நினைத்து சோடாவை மூஞ்சியில் பீய்ச்சியடித்து எழுப்பி தொந்தரவு செய்பவரை உடனே குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும்.\n5.அதிகாலையில் பெல் அடித்து தூக்கத்தை கலைக்கும் பால்காரர்கள் மற்றும் பேப்பர் போடுபவர்களின் வாகனங்களை உடனே பறிமுதல் செய்யவேண்டும்.\n6. தூக்க மாத்திரை உற்பத்தியை அதிகரித்து சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக ரேசன் கடைகளில் விநியோகிக்க வேண்டும்.\n7. குறட்டை சத்தத்தினை தேசிய கீதமாக அறிவிக்கவேண்டும்.\n8. அரசாங்கமானது, சிறந்த சோம்பேறிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். அதையும் அவர்களை வெயிலில் அலையவிடாமல் அவர்களது வீட்டிற்கே நேரடியாகச்சென்று வழங்கவேண்டும்.\n9. அதிகாலை நேரம் 5 என்பதை மாற்றி 11 மணியாக அறிவிக்க வேண்டும்.\n10. அதிகாலையில் கூவும் சேவல்களுக்கு மரணதண்டனை வழங்கி, பின்னர் அவற்றை வறுத்து, கடிப்பதற்கு எளிமையாக இருக்கும் லெக் பீஸ் மட்டும் சங்கத்து உறுப்பினர்களுக்கு வழங்குமாறும், அதையும் சம்பளத்திற்கு ஆள் வைத்து ஊட்டி விடுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.\nஒருநாள், சங்கத்தலைவர் லேசி கான் , லேசி ராமன் என்கிற தொண்டனை கூப்பிட்டு தனது கன்னத்தின் மேலே உட்கார்ந்து கடித்துக்கொண்டிருக்கும் கொசுவை விரட்ட உத்தரவிட்டான்.\nஅத���்கு அந்த தொண்டன் 'கொசுவை அப்புறமா விரட்டிக்கலாம். முதல்ல என் காலை நக்குற நாயை தயவு செய்து விரட்டிவிடுங்க தலைவரே' ன்னு கெஞ்சினான்.\nமிரண்டு போன சங்கத்தலைவர், தொண்டன் தன்னை மிஞ்சிய சோம்பேறியாய் இருப்பதைக்கண்டு வியந்து 'நீதாண்டா இனிமேல் இந்த சங்கத்துக்கு தலைவர்'ன்னு சொல்லி தன்னோட பதவியை ராஜினாமா செய்தான்.\nஉடனே அந்த தொண்டன் 'எனக்கு அந்தபதவி வேண்டாம் தலைவரே' என்று பணிவுடன் சொன்னான்.\n இப்ப நான் தலைவர் ஆயிட்டா இப்ப நான் எழுந்திருச்சி வந்து உங்க இருக்கையில அமரணும். எனக்கு ரொம்ப அலுப்பா இருக்குது. மன்னிச்சுக்கங்க'\nஅதிர்ச்சியடைந்த சங்கத்தலைவர் ஆனந்தக்கண்ணீர் மல்க, கீழே குந்தியிருந்த அந்த தொண்டனை கட்டியணைத்து பாராட்டிவிட்டு குண்டுகட்டாக அவனை தூக்கி தலைவர் இருக்கையில் அமரவைத்துவிட்டு தான் தரையில் அமர்ந்துகொண்டார்.\nபுதிய சங்கத்தலைவர் லேசி ராமன் தலைமையில் சங்கம் மேலும் சிறப்பாக வளர்ச்சியடைந்து சங்கக்கட்டடம் ஆழ்ந்த தூக்கக்கலக்கத்துடன் அமைதியானது.\nசாதாரணமாக ஒரு புத்தகம் (Book) என்பது பல்வேறு பக்கங்களின் (Pages) தொகுப்பு ஆகும். ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துக்கள் (Texts) ம...\n படம்: கடலோர கவிதைகள் -1986 இயக்கம்: பா...\n- வெப் செர்வர் என்றால் என்ன\nவெப் செர்வர் என்பது ஒரு Application அல்லது ஒரு Software ஆகும். ( ஆனால் சில சமயங்களில் வெப்செர்வர் Application பயன்படுத்தப்ப...\nஇங்கு கதை, கவிதை, கட்டுரை மற்றும் நகைச்சுவை துணுக்குகள் பாதி விலைக்கு விற்கப்படும்.\nஅழகிய வண்ண புகைப்படம் ஒன்று தங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்*.\nமணி செந்தில் (நாம் தமிழர்)\nபேராசிரியர் மணி அய்யா(அன்னை கல்லூரி)\nமுருகானந்தம் ( \"Mr. Pot \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigaram3.blogspot.com/2016/10/sigaram-valai-min-idhazh-006.html", "date_download": "2018-07-19T01:26:07Z", "digest": "sha1:VQOTXKDSLBUJUKXKXKBKZZ6ZK27N64DE", "length": 6285, "nlines": 81, "source_domain": "sigaram3.blogspot.com", "title": "சிகரம் 3: சிகரம் - வலை மின்-இதழ் - 006", "raw_content": "\nஎப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. வாய்மை - நேர்மை - துணிவு . உங்கள் வாழ்க்கை - எங்கள் செய்தி\nசிகரம் - வலை மின்-இதழ் - 006\nஞாயிறு மலர் - 2016.10.16\n இந்த இதழிலும் தெரிவு செய்யப்பட்ட நமது பதிவர்களின் பதிவுகளின் தொகுப்பு இடம்பெறுகிறது. அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சென்று கருத்துரைகளை வழங்கி அவர்களின் எழுத்துக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை அளியுங்கள்\nபதிவு : பெண்மை எனும் கற்பிதங்களை உடைக்கும் “பிங்க்” . . . . . . . \nபதிவு : தொடரி- தடம் புரண்டதா\nவலைத்தளம் : குரங்கு BLOG\nபதிவு : காதல்...காமம். ( பகுதி பத்து.)\nவலைத்தளம் : ருத்ராவின் கவிதைகள்\n# நாம் என்னதான் ஆண் - பெண் சமத்துவம் பற்றிப் பேசினாலும் அதுகுறித்த ஆழமான புரிதல் நமக்குள் இல்லை. அதுகுறித்த புரிதலை வழங்கும் கட்டுரை ஒன்று . பதிவர் எழில் அருள் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவை 'நிகழ்காலம்' என்னும் தனது வலைப்பூவில் பகிர்ந்திருந்தார். 'பிறப்புறுப்புப் பற்றிப் பேச ஏன் வெட்கப்படுகிறோம்' என்னும் பதிவு இவ்வார சிறப்புப் பதிவாக இடம் பிடிக்கிறது. வாழ்த்துக்கள் பதிவர் எழிலுக்கு\nஉங்கள் மேலான பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம்.\nவலை மின்னிதழில் இடம் பிடித்த நட்புக்களுக்கு வாழ்த்துக்கள்...\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 02\nஇந்து சமுத்திரத்தின் முத்துக்கள் - 01\nசிகரம் - வலை மின்-இதழ் - 007\nசிகரம் - வலை மின்-இதழ் - 006\nதோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும் - 03\nசிகரம் - வலை மின்-இதழ் - 005\nதோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும் - 02\nதோட்டத் தொழிலாளர்களும் சம்பள விவகாரமும்\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=139365", "date_download": "2018-07-19T01:27:11Z", "digest": "sha1:OEBGDZTTV2PAPVVN6TNGH4RHT5RLTGR4", "length": 16427, "nlines": 103, "source_domain": "www.kuriyeedu.com", "title": "கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமி! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\nஇணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள��� மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF\nஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nHome / உலகம் / கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமி\nகூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமி\nஸ்ரீதா 5 days முன்\tஉலகம், முக்கிய செய்திகள் Leave a comment 32 Views\nஉலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை கேட்டு கடிதம் எழுதிய சிறுமியின் தன்னம்பிக்கையும், அந்தச் சிறுமியின் கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதியுள்ள கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சையின் பதிலுமே இன்றைக்கு இணையத்தில் ஹிட்டடித்திருக்கிறது.\nபதினெட்டு வருடங்களுக்கு முன்பாக அமெரிக்கவைத்த தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட உலகின் முன்னணி இணைய உலவியான கூகுள் தனது கால்பதித்த அத்துணை துறைகளிலும் வெற்றியே கண்டுள்ளது.இதற்கு உதாரணங்களாக அதன் துணை இணையத்தளங்களான யூட்யூப்,கூகிள் மேப்,ஜிமெயில் உள்ளிட்ட பலவற்றை நாம் கூறலாம்.\nவேலை செய்ய மகிழ்ச்சியான இடம்:\nமேலும் உலகிலேயே மகிழ்ச்சியாக வேலை செய்ய ஏற்ற இடமென பணியாளர்கள் குறிப்பிடுவதும் கூகுளைத்தான்.அந்நிறுவனத்தில் தனக்கு ஓர் வேலை கிடைத்து விடாத என நினைப்பவர்கள் ஏராளம்.மற்ற தொழில்நுட்ப துறை நிறுவனங்களில் வேலை செய்வோர்க்குக்கூட கூகுளில் வேலை செய்ய வேண்டுமென்பது நிச்சயம் ஓர் கனவாகத்தான் இருக்கும்.\nகடிதம் வழியே வேலை கேட்ட சிறுமி:\nஇந்நிலையில்,கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் 7 வயது சிறுமி.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்”என் பெயர் க்ளோயி நான் பெரியவளானதும் கூகிள்ல வேலை செய்ய விரும்புறேன்.\nகடிதம் வழியே வேலை கேட்ட சிறுமி:\nஇந்நிலையில்,கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் 7 வயது சிறுமி.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்”என் பெயர் க்ளோயி நா���் பெரியவளானதும் கூகிள்ல வேலை செய்ய விரும்புறேன்.\nஇந்நிலையில்,கூகுள் நிறுவனத்தில் தனக்கு வேலை வேண்டுமென கடிதம் எழுதியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் 7 வயது சிறுமி.அவர் பெயர் க்ளோயி பிரிட்ஜ்வாட்டர்.அவர் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ வான தமிழர் சுந்தர் பிச்சை அவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில்”என் பெயர் க்ளோயி நான் பெரியவளானதும் கூகிள்ல வேலை செய்ய விரும்புறேன்.\nஅப்டினு சொல்றாரு எங்க அப்பா\nஎனக்கு சாக்லேட் பாக்டரியில் வேலை செய்யவும் பிடிக்கும்.ஒலிம்பிக்கில் நீச்சல் செய்யவும் பிடிக்கும்.கூகிள்ல வேலை கிடைச்சா பீன் பேக்ல உக்காந்து சறுக்கி விளையாடலாம்னு சொல்றாரு அப்பா.எனக்கு கம்ப்யூட்டர் ரொம்ப பிடிக்கும்.என்கிட்ட டேப்லெட் இருக்கு அதுல நான் கேம் விளையாடுறேன்.அப்பா தந்த கேம் ல ரோபோவ கட்டத்திற்கு மேலயும் கீழயும் நகர்த்தினால் கம்ப்யூட்டரைப்பத்தி அதிகமா தெரிஞ்சுக்கல அப்டினு சொல்றாரு எங்க அப்பா” என்று விரிகிறது அந்த சின்னஞ்சிறு மழலையின் கடிதம்.\nதனது கடிதத்தில் இறுதியாக,கூகுள்ல வேலைக்கு சேரணும்னா உங்களுக்கு அப்ளிகேஷன் அனுப்பணும்னு என்க அப்பா சொல்றாரு.ஆனா எப்படி அப்ளிகேஷன் அனுப்புறதுனு தெரியல.லெட்டர் எழுதினா போதும்னு அப்பா சொன்னாரு.என் லெட்டர படிச்சதுக்கு நன்றி. நா இத தவிர இன்னும் ஒரு லெட்டர் மட்டும் தான் எழுதியிருக்கேன்.அது கிறிஸ்துமஸ்காக என் அப்பாவுக்கு,”என்று தனது கடிதத்தை நிறைவு செய்கிறாள் அந்த அழகுச் சிறுமி.\nக்ளோயி-ன் இந்த கடிதத்திற்கு தனது மிகுந்த வேளைப்பளுவுக்கும் இடையில் அந்த தன்னம்பிக்கை சிறுமிக்கு பதில் கடிதம் எழுதி ஆச்சரியப்படுத்தியுள்ளார் கூகுள் நிறுவன சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சை.”டியர் க்ளோயி,உன் கடிதத்துக்கு மிகவும் நன்றி.உனக்கு கம்ப்யூட்டரும் ரோபோவும் பிடிக்குமென்பதில் மகிழ்ச்சி .தொழில்நுப்டபம் குறித்து உனது படிப்பை தொடருவை என நம்புகிறேன்.\nநீ கடினமாக உழைத்தால் உன் ஒலிம்பிக் நீச்சல் கனவிலிருந்து கூகுளின் வேலை கிடைப்பது வரை எல்லாம் நிஜமாகும்.உன் பள்ளிப்படிப்பிற்கு பிறகு உனது கடிதத்தை பரிசீளிக்கிறேன்”என பிரிட்டனைச் சார்ந்த 7வயது சிறுமியின் தன்னம்பிக்கைக்கு நம்பிக்கை அளிக்கிற வகையில் பதில் கடிதம் எழுத்தியுள்ளார். 7 வயது சிறுமியின் தன்னம���பிக்கையும்,கூகுள் சிஇஓ தமிழர் சுந்தர் பிச்சையின் நம்பிக்கையளிக்கிற பதிலும் தானே இப்போது எல்லோருக்கும் தேவைப்படுவது.\nPrevious தூக்குத் தண்டனை தீர்மானத்துக்கு நான் எதிர்ப்பு – மங்கள\nNext தூக்குத் தண்டனை ஐ.நா.ம.உ.ஆணைக்குழு விளக்கம் கோரல்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nஒரு வருடத்தின் பின்னர் காணிகளுக்கு விடிவு- முள்ளிக்குளம் மக்கள் மகிழ்ச்சி\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nமன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 36 …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3407", "date_download": "2018-07-19T02:04:48Z", "digest": "sha1:OCXXCCEIBXQGVZPWOUY2LHHB3HJ7IVKO", "length": 59465, "nlines": 149, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயன் ராண்ட் 2", "raw_content": "\nதேசிய சுய நிர்ணயம் »\nஅயன் ராண்ட் பற்றி தமிழில் எதுவும் எழுதப்பட்டதில்லை என்றே நினைக்கிறேன். சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகம் அவரைபொருட்படுத்தவில்லை. காரணம் க.நா.சு அவரை இடதுகையால் ஒதுக்கிவிட்டார். எங்கோ ஒரு கட்டுரையில் க.நா.சு ‘அரைவேக்காடு எழுத்து’ என்று அயன் ராண்ட் பற்றி சொல்லியிருக்கிறார். நவீன ஐரோப்பிய எழுத்தாளர்களை ஆதர்சமாகக் கொண்ட, அவ்வகையில் எளிய மக்களை அவர்களின் மொழியிலேயே முன்வைக்கும் கலைப்படைப்புகள் உருவாகவேண்டுமென வலியுறுத்திய, க.நா.சுவுக்கு அயன் ராண்ட் கடுப்பைக் கொடுத்ததில் ஆச்சரியமில்லை.\nஆனால் அயன் ராண்ட் சுந்தர ராமசாமியில் ஆழமான பாதிப்பைச் செலுத்தியிருக்கிறார். அ���ன் ராண்ட் முன்வைக்கும் புறவயவாதத்தை சுந்தர ராமசாமி ஏற்கவில்லை. ஆனால் அவரது ‘அறிவுஜீவிமைய வாதம்’ அவர்க்கு ஏற்புடையதாக இருந்தது. ஆகவே அவருக்குள் ஒரு நுட்பமான முறையில் அயன் ராண்ட் ‘வளர்ச்சி’ அடைந்தார். அவர் ஒருபோதும் அயன் ராண்ட்டைப்பற்றி எழுதியதோ மேற்கோள் காட்டியதோ இல்லை. ஆனால் அயன் ராண்ட்டின் கொள்கைகளை தனக்குரிய முறையில் மாற்றி அதை ‘கலைஞன் மையவாதமாக’ ஆக்கிக்கொண்டார்.\nசுந்தர ராமசாமியின் எழுத்துக்களில் நாம் ‘சமூகத்தைக் கட்டி எழுப்புபவனும் அதை நிலைநிறுத்துபவனும் கலைஞனே, அவனே சமூகத்தின் ஆன்மா’ என்ற குரலை அவர் மீண்டும் மீண்டும் எழுப்புவதைக் காணலாம். தத்துவமும் அரசியலும் தோற்றுவிட்டன, இனி கலைஞனிடமே உலகின் மீட்பு இருக்கிறது என்று சுந்தர ராமசாமி எழுதினார். இது அயன் ராண்ட்டின் கோட்பாட்டின் மாற்று வடிவமே என்பதை ஊகிப்பது சிரமம் அல்ல.\nஅயன் ராண்டுக்கு முன்னரே மேலைநாட்டினரில் ஒருசாரார் இதே கலைஞன்மைய வாதத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறார்கள். மொத்த ஐரோப்பியப் பண்பாட்டையே கதே, மொஸர்த்,பீத்தோவன்,பாக், ரெம்ப்ராண்ட் ஆகியோரில் இருந்து ஆரம்பிக்கும் சிந்தனையாளர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஐரோப்பாவில் இருந்தார்கள் — கார்லைல் நவீன ஓவியர்கலை பற்றி எழுதிய புகழ்பெற்ற பெருநூலுக்குப் பின்னால் உருவான சிந்தனை இது. எழுபது எண்பதுகள் வரைக்கூட ஐரோப்பாவில்சிச்சிந்தனை இருந்தது. மெல்ல மெல்ல அது காலாவதியாகியது. அயன் ராண்ட் அச்சிந்தனையையே அறிவுஜீவிமையவாதமாக மாற்றுகிறார். நான் சந்திக்கும்போது [ரமேஷ்] பிரேம் அந்நம்பிக்கையை சுவீகரித்துக்கொண்டவராக இருந்தார். அந்நோக்கில் அவர் எழுதிய ஒரு சிறுகதை நான் நடத்திய ‘சொல்புதிது’ இதழில் வெளியாகியது.\nசுந்தர ராமசாமி அயன்ராண்ட் வழியாக கார்லைல் வரை சென்று சேர்ந்தவர். ஆனால் அச்சிந்தனையுடன் தமிழகத்துக்கு வரும்போது அவர் கம்பனையோ, நம்மாழ்வாரையோ, இங்கிருந்த மாபெரும் சிற்பவெற்றிகளையோ பொருட்படுத்தவே இல்லை என்பதையும் அவற்றை ஒட்டுமொத்தமாக மரபின் பின்பாரம் என்று தவிர்த்துவிட்டார் என்பதையும் காணலாம். அவர் பேசியது ‘நவீன’க் கலைஞனைப்பற்றி மட்டுமே. சொல்லப்போனால் நவீன எழுத்தாளனை மட்டுமே.\nஎழுத்தாளர் நீலகண்டன் அரவிந்தனின் அப்பா பேரா. என்.எஸ���.பிள்ளை அவர்கள்தான் அயன் ராண்டை தனக்கு அறிமுகம் செய்ததாக ஒருமுறை சுந்தர ராமசாமி சொல்லியிருக்கிறார். நான் அயன் ராண்டை என் வாசிப்பும் நோக்கும் வளர்ச்சி அடைந்தபின்னர் சுந்தர ராமசாமி மூலமாகவே அறிமுகம்செய்துகொண்டேன். நான் அவரது ·பௌண்டன்ஹெட் நாவலை மட்டுமே வாசித்தேன். அயன் ராண்ட்டைப்புரிந்துகொள்ள அந்த நாவலே போதுமானது என்று தோன்றுகிறது. அதற்குமேல் அயன் ராண்ட்டைப்பற்றி ஆய்வு செய்து நான் எதையும் படிக்கவில்லை. பின்னர் அவரைப்பற்றிய விவாதங்களுக்காக சிலவற்றைப் படித்திருக்கிறேன். அயன் ராண்ட் அதற்கு மேல் முக்கியத்துவம் அளிக்க வேண்டிய எழுத்தாளர் அல்ல என்ற எண்ணமே என்னிடம் இருக்கிறது.\nஅயன் ராண்ட்டின் எழுத்துக்களை வைத்து பார்க்கவேண்டிய பின்புலங்களில் அவரது சொந்த வாழ்க்கையும் ஒன்று. அவர் ருஷ்யாவில் ஒரு பணக்கார குடும்பத்தில் 1905 ல் பிறந்தார். செல்வத்தில் வளர்ந்து சிறந்த கல்வி கற்றார். போல்ஷெவிக் புரட்சியால் அவரது பெற்றோர் சொத்துக்கள் பிடுங்கப்பட்டு உழைப்பாளர்களாக ஆனார்கள். தன் வயது வரை ருஷ்யாவில் வாழ்ந்த அயன் ராண்ட் அங்கிருந்து தப்பி ஓடி கடைசியாக அமெரிக்கா வந்து அந்நாட்டை தன் நாடாக ஏற்றுக்கொண்டார். தன் இயற்பெயரான அலிஸா ரோஸென்பாம் [Alisa Zinovievna Rosenbaum] என்பதை அயன் ராண்ட் என்று மாற்றிக்கொண்டு எழுத ஆரம்பித்தார்.\n·பௌண்டன்ஹெட் அவரது புகழ்பெற்ற முதல் நாவல் .இது சினிமாவாகவும் வந்தது. இந்தப் புகழ் வரை வந்து சேர்வதற்கு அவர் பலவகையான சிறுமைகளைச் சந்தித்து கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. எழுத்தாளர் ·ப்ராங் ஓ கானர் [ Frank O’Conner ]ஐ அவர் திருமணம் செய்துகொண்டார். அவரை ஒரு ஆதர்ச கணவராக கற்பனைசெய்துகொண்டார். ஆனால் ·பௌண்டன்ஹெட்டின் வெற்றிக்குப் பின்னர் அவருக்கு ஒரு ஆதர்ச வாசகராக அறிமுகமான நதானேயேல் பிராண்டன் [Nathaniel Branden] என்பவருடன் கள்ள உறவு உருவானது. இதை அவர் கணவரிடமிருந்து மட்டுமல்ல தன்னிடமிருந்தே மறைத்தார். எல்லா கள்ள உறவுகளையும்போலவே அது கசந்து முறிந்தது. அவரை மன அழுத்தத்துக்கும் பின்னர் மனக்கோளாறுக்கும் இட்டுச்சென்றது\nஆனால் அயன் ராண்ட் அவரது கணவருடனேயே வாழ்ந்தார். 1979 ல் கணவர் இறந்தார். 1982 ல் முதியவயதில் அயன் ராண்ட் இறந்தார். இறக்கும்போது அவர் ஒரு மதநிறுவனர் போல ஆகிவிட்டிருந்தார். தீர்க்கதரிசிக்குரிய இடம் அவருக்கு ஒருசாராரால் அளிக்கப்பட்டது. அவர் ·பௌண்டன்ஹெட் முதலிய நாவல்கள் மூலம் முன்வைத்த புறவயவாதத்தை பரப்ப பிராண்டன் கழகம் [ Nathanial Branden Institute] போன்ற அமைப்புகள் நிறுவப்பட்டிருந்தன. ஆனால் வாழ்க்கையின் கடைசியில் அயன் ராண்ட் தன் கோட்பாடுகள் காலாவதியாவதை கண்டார். அது அவரை மனம் உடையச்செய்தது.\nஅயன் ராண்டின் வெற்றிக்குப் பின்னால் உள்ள முக்கியமான ஒரு அம்சம், அவர் எழுத ஆரம்பித்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த கடுமையான கம்யூனிச எதிர்ப்பு. மெகார்த்தியிசத்தின் உச்சகாலகட்டத்தில் அவரது எழுத்துக்கள் வெளிவந்தன. கம்யூனிசத்தால் துரத்தப்பட்டவர், கம்யூனிச எதிர்ப்பாளர் என்பது அவருக்குச் சாதகமான அம்சமாக இருந்தது. அயன் ராண்ட் மெக்கார்த்தியிசத்தை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும் அதன் ஆதரவாளராகவே இருந்தார். இடதுசாரிகள் மேல் வைக்கப்படும் நேர்மையான குற்றச்சாட்டுகளை திரிக்கவே மெக்கார்த்தியிசம் என்ற சொல் உருவாக்கப்பட்டதாகவும் செனெட்டர் மெக்கார்த்தி நேர்மையான அரசியல் விமரிசகர் என்றும் அவர் எண்ணினார்.\nசமகாலத்தில் தென்னமெரிக்க நாடுகளில் அமெரிக்காவால் செய்யப்பட்ட அரசியல்சதிகள் அழிவுவேலைகள் அனைத்தையுமே சோவியத் எதிர்ப்பின் மனநிலையில் நின்று அயன் ராண்ட் நியாயப்படுத்துவதைக் காணலாம். இந்த மனநிலை அன்றைய குளிர்ப்போர் சூழலில் அவரை ஒரு கணிசமான தரப்பின் ஆதரவைப்பெறச்செய்தது.\nஹிட்லரின் வரலாற்றைப் படிக்கும்போது ஒன்றைக் கவனித்தேன். அவர் கலைகளிலேயே தலையாயது என கட்டிடக்கலையை எண்ணினார். ‘பொருள்வயமாக வடிக்கப்பட்ட இசை’ என்று கட்டிடங்களை ஹிட்லர் வருணித்தார். அவர் சிறுவயதில் படிக்க விரும்பியது கட்டிடக்கலை. அதில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் மோசமான ஓவியராகவும் கண்பார்வைக்குறைபாடு கொண்டவராகவும் இருந்தார். அந்த நிராகரிப்பால் அவர் மனம் உடைந்திருந்தார்.\nபின்னர் நாஸி கட்சியை நிறுவி ·ப்யூரர் ஆனபின்னர் அவர் கட்டிடக்கலை போஷகராக ஆகி அந்த மனக்குறையை தீர்த்துக்கொண்டார். போருக்கு நடுவேகூட கட்டிட நிபுணர்களுடன் மணிக்கணக்காக விவாதிக்க அவர் நேரம் கண்டுபிடித்தார். கடைசியில் போர் உச்சத்துக்குச் சென்று ஜெர்மனி அழியும்போதுகூட அவர் பெர்லின் நகரை முழுமையாக மறுநிர்மாணம் செய்வத���ப்பற்றித்தான் சிற்பிகளுடன் விவாதித்துக்கொண்டிருந்தார்.\nஅவருக்குமுன்னால் கெய்ஸர் வில்லியம் கட்டிடக்கலைப் பித்தராக இருந்தார். ஸ்டாலினுக்கும் ஹிட்லருக்கும் இடையே உள்ள முக்கியமான ஒற்றுமைகளில் ஒன்று கட்டிடக்கலை மீதான பிரியம். ஆம், உலகின் கொடுங்கோலர்கள், சர்வாதிகாரிகள் பெரும்பாலானவர்களின் ஆர்வம் கட்டிடக்கலைமேல் இருந்திருக்கிறது.\n கட்டிடத்தை ஒரு கலைப்பொருள் என்று கொண்டால் அதன் தனித்தன்மை என்ன இருண்டமேதையான ஹிட்லரின் சொற்களுக்கே செல்லவேண்டியிருக்கிறது. அது ‘உறைந்த இசை’. ஹிட்லர் ரோமாபுரியின் செவ்வியல் கட்டிடங்களின் மீது தீராத மோகம் கோண்டிருந்தார். பிரம்மாண்டமான கட்டுமானங்களை உருவாக்கி ஜெர்மனியை நவீன யுகத்தின் ரோமாபுரியாக ஆக்க வேண்டும் என அவர் விரும்பினார். அப்படிப்பார்த்தால் கட்டிடங்களை அவர் ‘உறைந்த கருத்துக்களாகவும்’ கண்டார் எனலாம்.\nஆம், கட்டிடங்களின் மிக முக்கியமான சிறப்பியல்பே அவை நிலையானவை என்பதுதான். அவற்றை இசை என்று கொண்டால் நிலைத்துப்போய் அசைவிழந்து நிற்கும் திடமான இசை அவை. கருத்துக்கள் என்று கொண்டால் திட்டவட்டமாக ஒன்றையே காலம்தொறும் சொன்னபடி அவை வானளாவ ஓங்கி நிற்கின்றன. சர்வாதிகாரிகளுக்கு ஏன் கட்டிடக்கலை பிடித்திருக்கிறது என்றால் அதில் உள்ள திடத்தன்மையால்தான். ஒரு கட்டிடத்தின் பாவனை என்பதே ‘என்றென்றுமாக’ என்பதுதானே\nபத்துவருடம் முன்பு உலகின் உயரமான கட்டுமானமாகக் கருதப்பட்ட டொரொண்டோவின் சி.என்.என் கோபுரத்துக்குச் சென்று வந்தபோது அ.முத்துலிங்கத்திடம் சொன்னேன், அது வானத்தை நோக்கி நீட்டப்பட்ட ஒரு முஷ்டி போல இருக்கிறது, அகங்காரமும் சவாலும் மட்டுமே தெரிகிறது, அது என்னை தொந்தரவு செய்கிறது என. ஆம்,கட்டிடங்களில் இருந்து அகங்காரத்தைப் பிரிக்க முடியாது. தஞ்சை பெரிய கோயில் ராஜராஜ சோழனின் அகங்காரம்.ஆகவேதான் அவனது சொந்த மகனுக்கு அதைவிடப்பெரிய கோயில் ஒன்று தனக்கெனத் தேவைப்பட்டது.\n·பௌண்டன்ஹெட் நாவலின் கதாநாயகன் ஹோவார்ட் ரோர்க் [Howard Roark] ஒரு கட்டிடநிபுணன் என்பது இந்தப்பின்னணியில் கவனிக்கத்தக்கது. அவன் ஆளுமையையும் அவனுடைய கோட்பாட்டையும் நாம் அவனுடைய கட்டிடக்கலையை வைத்தே புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொள்ளும் வசதிக்காக நாம் ரோமென் ரோலந்தின் ழீன் கிறிஸ்தோ·ப் என்ற புகழ்பெற்ற நாவலின் கதாநாயகன் ழீன் கிறிஸ்தோ·புடன் ·பௌண்டன்ஹெட்டின் கதாநாயகன் ரோர்க்-ஐ ஒப்பிட்டுப்பார்க்கலாம்.\n‘ழீன் கிறிஸ்தோ·ப்’ நவீன ஐரோப்பிய மனத்தின் வடிவாக்கத்தில் பெரும்பங்கு வகித்த நாவல். அதற்கிணையான பங்களிப்புள்ள இன்னொரு நாவல் விக்டர் ஹ்யூகோ வின் ‘லெ மிஸரபில்ஸ்’. அனேகமாக உலகின் எல்லா மொழிகளிலும் இவையிரண்டும் மொழியாக்கம்செய்யப்படுள்ளன. நான் இவை இரண்டையுமே செவ்வியல்படைப்புகள் என நினைக்கிறேன். இவ்விரு நாவல்களும் இணைந்து உருவாக்கும் ஒரு உதாரண ஐரோப்பிய மனதின் சித்திரமே நெடுங்காலமாக நீடித்து ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்கியது. உணர்ச்சிகரம்,நெகிழ்ந்த தன்மை, கலைகளைச் சார்ந்த நுண்ணுணர்வு, இலட்சியவாதம், சாகஸத்தன்மை ஆகியவற்றின் கலவை என அந்த ஆளுமையை உருவகிக்கலாம்\nழீன் கிறிஸ்தோ·ப் ஓர் இசைக்கலைஞன் என்பது இந்தச் சந்தர்ப்பத்தில் கவனிக்கவேண்டிய விஷயம். இசை நிலைக்காமல் நெகிழ்ந்து வழிந்து ஓடும் ஒரு பிரவாகம். அதற்கு புறவயத்தன்மையே இல்லை. ஆம், அடிப்படையில் இசைக்கு நேர் எதிரான கலை வடிவம் என்றால் அது கட்டிடக்கலையே. ஹிட்லர் என்னும் எதிர்மேதையின் எல்லா அவதானிப்புகளிலும் அத்தகைய ஆழம் இருக்கும். ஒரு பக்கம் ·பாக்னரின் இசையின் ரசிகனாக இருந்தார் அவர். இன்னொரு பக்கம் அதை சிமிண்டிலும் கல்லிலும் இரும்பிலும் வடிக்க நினைத்தார்.\nழீன் கிறிஸ்தோ·ப் ஓர் இசைக்கலைஞனாக, இசைக்குரிய அனைத்து இயல்புகளும் கொண்டவனாக, ரோமென் ரோலந்தால் சித்தரிக்கப்படுகிறார். வாழ்க்கையின் எல்லா உணர்ச்சிகரங்கள் வழியாகவும் உருகி உருகி வழிந்துகொண்டே இருக்கிறான் ழீன் கிறிஸ்தோ·ப். ஓர் இசைக்கலைஞனாக அவனுக்குப் பெண்களுடன் இருக்கும் உறவு அந்நாவலின் சாரத்தை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு காதலியிலும் அவன் தன் ஆளுமையை ஒவ்விருவிதமாக உருமாற்றிக்கொண்டு ஈடுபடுகிறான். அவர்கள் வழியாக அவனும் அவன் இசையும் பரிணாமம் கொள்கிறார்கள். ஆகவே அந்தக்காதலிகள் வெறும் பெண்கள் அல்ல, அவர்கள் வாழ்க்கையின் படித்துறைகள் போல.\nஆனால் ரோர்க் இரும்பால் செய்யப்பட்டு தோலும் சதையும் போர்த்தப்பட்ட மனிதன். அவன் ஒரு கட்டிடம். நாவல் முழுக்க ரோர்க் நெகிழ்வதில்லை. பரிணாம மாற்றம் கொள்வதில்லை. நாம் நாவலின் தொடக்கத்தில் காணும் ரோ���்க் கட்டிடக்கலை கல்லூரியில் மாணவனாக இருக்கிறான். அப்போதே திட்டவட்டமாக அவனுடைய கலைக்கோட்பாடு உருவாகி விட்டிருக்கிறது. பிறர் செய்ததை, அதை இன்னொருவர் செய்துவிடார் என்பதனாலேயே, அவன் செய்யப்போவதில்லை. கலையில் அவன் தேடுவது தனக்கு மட்டுமே உரிய ஒரு தனித்தன்மையை மட்டுமே. அதில் பிறரது ரசனை அல்லது அபிப்பிராயம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. கலை வழியாக அவன் தேடும் உச்சம் என்பது ஏற்கனவே அவனுக்குள் திட்டவட்டமாக உருவாகியிருக்கும் அவனுடைய ஆளுமையை கல்லிலும் இரும்பிலும் சிமிண்டிலும் புறவயமாக வடிப்பதே.\nஅந்த மாற்றமின்மை நாவல் முழுக்க ரோர்க்கின் ஆளுமையில் இருந்துகொண்டே இருக்கிறது. உண்மையில் இந்த ஒரே ஒரு ‘மனிதக் கட்டிடம்’ மட்டும்தான் இந்நாவல். நாவலில் ஆரம்பம் முதல் அவனுடன் இணைத்து சித்தரிக்கப்படும் அவன் நண்பனான பீட்டர் கீட்டிங் [Peter Keating] உண்மையில் ரோர்க் உடன் ஒப்பிடப்பட்டு காட்டப்படும் ‘பிறர்’தான். சாதாரண மனிதர்களின், பொதுவான மனிதர்களின் பிரதிநிதி அவன். அவனில் இருந்து ரோர்க் கொள்ளும் வேறுபாடுகள்தான் ரோர்க்கின் ஆளுமை.\nகீட்டிங் சாதாரணமாக எல்லாரும் செய்வதையே செய்கிறான்.முதலில் ஒழுங்காகப் படித்து வெற்றி பெறுகிறான். பெரிய நிறுவனத்தில் வேலைக்குச் சேர்கிறான். தன்னை நாடி வருபவர்களுக்கு அவர்கள் விரும்பும் வகையில் கட்டிடங்களைக் கட்டிக்கொடுக்கிறான். அவர்களிடம் இருந்து பாராட்டுக்களையும் பணத்தையும் பெற்றுக்கொள்கிறான். அதாவது அவனுடைய கலை அல்லது திறன் என்பது பிறருக்காகவே இருக்கிறது. சமூகம் எதை உருவாக்குகிறதோ அதுவே அவன் வழியாக வெளி வருகிறது. சமூகம் செதுக்கி அளித்துள்ள அச்சில் தன்னை ஊற்றிக்கொண்டு தன்னை வெற்றிகரமாக வார்த்துக்கொள்கிறான் அவன்.\nஆனால் வெற்றியின் உச்சியில் ஆழமான ஏமாற்றத்துக்கு ஆளாகிறான் கீட்டிங். தான் எதையுமே சாதிக்கவில்லை என உணர்கிறான். மறுபக்கம் ரோர்க் தன் சுயத்துவத்தில் மட்டுமே ஊன்றி நிற்கிறான். சமரசத்துக்கு தயாரவதே இல்லை. கட்டிடக்கலை வாய்ப்புகள் இல்லாமலானபோது கூலிவேலைக்குச் செல்லவும் அவன் தயாராகிறான். கீட்டிங்கின் தடுமாற்றத்தை முன்வைத்து ஒருவனின் மகிழ்ச்சி என்பது எதில் உள்ளது என்ற விசாரங்களுக்குச் செல்லும் நாவல் மதங்களால் முன்வைக்கப்படும் சுயநலமின்மை, த���யாகம், அர்ப்பணிப்பு போன்றவை உண்மையில் பழங்குடிகள் தங்களை தவிர்த்து தங்கள் இனக்குழுவை முன்னிறுத்தும் பொரூட்டு ஊருவாக்கப்பட்டவையே என்று கூறி ஒருவன் தன் தனித்தன்மையை அடைவதும் வெளிப்படுத்துவதும்தான் மகிழ்ச்சிக்கான அடிப்படைகள் என வலியுறுத்துகிறது. அதுவே புறவயவாத அணுகுமுறை. சுய நிராகரிப்புக்குப் பதிலாக சுயமுழுமையை அடைதல்.\nபடைப்பூக்கத்தை இழந்துவிட்ட கீட்டிங் அவனுக்கு வந்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பை வெற்றிகரமாக நிறைவேற்ற முடியாமல் தவிக்கிறான். தன் எதிரியாகவே ஆகிவிட்ட ரோர்க்கிடம் உதவி கோருகிறான். ஒரு நிபந்தனையுடன் ரோர்க் அதற்கு ஒப்புக்கொள்கிறான். தன்ன்னுடைய திட்டப்படி இம்மி கூட விலகாமல் அந்தக் கட்டிடம் கட்டப்படவேண்டும் என்பதுதான் அது. பொது சமூகம் உண்மையான படைப்புத்திறன் கொண்டவர்களை புறக்கணிக்கிறது. ஆனால் முன்னே ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும் என்று வரும்போது அது அவர்க¨ளையே நாடுகிறது எனப்படுகிறது.\nகட்டிடம் கட்டப்பட்டு முடியும்போது அது வெகுஜன ரசனையுடன் சமரசம் செய்துகொண்டிருப்பதை உணர்ந்த ரோர்க் அதை டைனமைட் வைத்து தகர்த்து விடுகிறான் .ரோர்க் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது ·பௌண்டன்ஹெட் நாவலின் முக்கியமான பகுதி. புறவயவாதத்தின் எல்லா தத்துவக் கூற்றுகளும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்படுகின்றன. உரிய ஆதாரங்களுடன் தன்னை நிரூபித்து ரோர்க் விடுதலையாகிறான். இன்னொரு கட்டிடம் கட்டும் பணி அவனை தேடிவருகிறது. தன் ஆளுமையை வெளிப்படுத்தும் அச்சவாலை அவன் ஏற்கிறான்\nசரியாக இருபது வருடங்கள் கழித்து இந்நாவலை தூசிபடிந்த நூலக அடுக்குக்குள் இருந்து எடுத்துப்பார்த்தபோது இது சுந்தர ராமசாமியின் பிரதி என்பது எனக்கு ஒரு குறியீடு போல தோன்றியது. அங்கங்கே புரட்டி கதையை நினைவுறுத்திக் கொண்டேன். இது ஒரு பெரிய நாவல் .எங்கெங்கோ கதை அலையும். பலவகையான கதாபாத்திரங்கள். ஏராளமான உரையாடல்கள். பொதுவாக தத்துவத்தை விளக்க முனையும் நாவல்கள் கதாபாத்திரங்களை ‘மாதிரி’ வடிவங்களாக அமைத்துக்கொள்ளும். ஒவ்வொரு கதாபாத்திரமும் தத்துவத்தின் ஒரு தரப்பின் மானுட வடிவமாக இருக்கும். அந்த முறையை ·பௌண்டன்ஹெட்டிலும் காணலாம்.\nஒருபோதும் கலைப்படைப்பு இதைச்செய்வதில்லை. கலைப்படைப்பு உண்மையான மனிதர்களை உருவாக்க முயல்கிறது. அவர்கள் எப்போதுமே தன்னிச்சையான வளர்ச்சிப்போக்கு கொண்டவர்களாக, முழுக்க வரையறை செய்துவிட முடியாதவர்களாக இருப்பார்கள். எந்த மனிதனும் எந்த தத்துவத்துக்கும் வெளிவடிவம் அல்ல. அயன் ராண்டே கூட அவர் முன்வைத்த, அவர் தானாகவே காட்டிக்கொண்ட, அவரது கோட்பாட்டின் வடிவம் அல்ல என்பதை அவரது சொந்தவாழ்க்கையின் பிற்கால நிகழ்வுகள் காட்டுகின்றன.\nமனித ஆளுமையில் உள்ள இந்த நிலையாமை, மனித வாழ்க்கையில் உள்ள ஊகிக்கமுடியாத தற்செயல்தன்மை, மானுட வாழ்க்கை ஒன்றுடன் ஒன்று பின்னிச்செல்வதன் தீராத விசித்திரம் இவையெல்லாம்தான் நல்ல கலைப்படைப்பின் இயல்புகளாக இருக்கும். ஒரு புரிதலுக்காக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை ·பௌண்டன்ஹெட்நாவலுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதை உணரலாம். தல்ஸ்தோயின் நாவலில் எந்த கதாபாத்திரமும் மாறாநிலையில் இல்லை. அவர்களுக்கு உள்ளூர ஒரு தனித்தன்மை இருக்கும். ஆனால் வாழ்க்கையினூடாக மாறுவதே தெரியாமல் அவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்.\nஇந்நாவலை அக்காலத்தில் வாசித்தபோதே ரோர்க்கின் காதலியான டாமினிக் [Dominique Francon] என்ற கதாபாத்திரமே முக்கியமானது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டிருந்தது. அது ஒன்றில் மட்டுமே உண்மையான படைப்பூக்கம் இருந்தது. ரோர்க் உட்பட இதன் பிற கதாபாத்திரங்கள் எல்லாமே வரைபடத்தை வைத்துக்கொண்டு வடிக்கப்பட்டவை போல செயற்கையான கச்சிதத்துடன் இருந்தன. ஆனால் டாமினிக் விளக்கமுடியாத மன உள்ளோட்டங்களுடன் எப்போதுமே வரைபடம்மீறி பரவுபவளாக இருந்தாள். அவளுக்கு மட்டுமே வளர்ச்சியும் பரிணாமும் இருந்தன. அவளுக்கு ரோர்க்குடன் உள்ள உறவு சிக்கலானது. வழிபாட்டுணர்வும் காதலும் கலந்து கடும்வெறுப்பாகவும் ஆகும் நிலை அது.\nகாரணம், அயன் ராண்ட் ஓர் எழுத்தாளராக டாமினிக் கதாபாத்திரத்துடன் மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். டாமினிக் மீது மட்டுமே அவரது மனம் உணர்ச்சிகரமாக படிந்தது. பிற எல்லா கதாபாத்திரங்களும் அவரது தர்க்கபுத்தியின் ஆக்கங்களே. ஆணின் உலகில் வெளியே நிறுத்தப்படும் கூரிய பெண்ணின் மனதில் உருவாகும் நுட்பமான விஷத்தை ஓரளவு சித்தரிக்க அயன் ராண்ட்டால் முடிந்திருக்கிறது.\nஅயன் ராண்டின் கொள்கையைப் பரிசீலனைசெய்ய ஆழமான தத்துவ விவாதங்களுக்குள் செல்லவேண்டிய தேவைய��தும் இல்லை. ஒருவன் தன் தனித்தன்மையை வெளிப்படுத்தி தன்னை முழுமையாகவே பூமியில் நிறுவிக்கொண்டான் என்றால் அவன் மகிழ்ச்சியானவனாக ஆகிவிடுவானா, நிறைவானவனாக உணர்வானா என்ற எளிய கேள்வியை நம்மைச்சுற்றியுள்ள வாழ்க்கையில் இருந்து எடுத்து கேட்டுக்கொண்டாலே போதுமானது. அப்படி எதையுமே நிறுவாமல் தங்கள் எளிமையான அன்றாடவாழ்க்கையை மட்டுமே செய்யும் கோடானுகோடிகள் துன்பத்திலும் நிறைவின்மையிலும்தான் உழல்கிறார்களா\nஇரண்டாவது கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி, உண்மையில் ஒரு மனிதன் தன்னுடையது மட்டுமே என உணரக்கூடிய தனித்தன்மை என்று உண்டா என்ன ரோர்க் தன்னுடைய மகத்தான கலைவெற்றியைச் சாத்தியப்படுத்தியிருப்பான் என்றால் அக்கட்டிடம் எப்படிபப்ட்டதாக இருக்கும் ரோர்க் தன்னுடைய மகத்தான கலைவெற்றியைச் சாத்தியப்படுத்தியிருப்பான் என்றால் அக்கட்டிடம் எப்படிபப்ட்டதாக இருக்கும் அன்றுவரை மனிதகுலம் வந்தடைந்த கட்டிடக்கலைமரபின் கடைசி நுனியில் நின்றுகொண்டிருக்கும் இல்லையா அன்றுவரை மனிதகுலம் வந்தடைந்த கட்டிடக்கலைமரபின் கடைசி நுனியில் நின்றுகொண்டிருக்கும் இல்லையா அதன் தனித்தன்மைகள் என்பவை அந்த மரபில் இருந்து அது கொள்ளும் சில வேறுபாடுகளாகவே இருக்கும் இல்லையா \nபடைப்பூக்கம் என்பது உண்மையில் அந்தச் சிறிய வேறுபாடு மட்டுமே. உண்மையில் மானுடத்தின் சிந்தனையும் கலையும் தொழில்நுட்பமும் பெருக்கெடுத்துச் செல்லும் போக்கில் தல்ஸ்தோய் அல்லது நீயூட்டன் அல்லது ஐன்ஸ்டீன் அல்லது மார்க்ஸ் அல்லது மொசார்தின் பங்களிப்பென்பதே கூட சிறு துளிகள்தான். இன்றைய நவீன குறியியலும் மொழியியலும் மானுடத்தின் குறியீட்டு அமைப்புகளையும் மொழியமைப்புகளையும் ஆராய்ந்து தனித்தன்மை என்பதே இல்லை என்றுகூட சொல்லும் இடத்துக்குச் சென்றுவிட்டிருக்கின்றன.\nநம் கண்முன்னால் எல்லா கலைகளும் எல்லா சிந்தனைகளும் எல்லா தொழில்நுட்பமும் மானுடத்தின் அடுத்த சாத்தியத்தால் மறிகடக்கப்படுவதை கண்டுகொண்டிருக்கிறோம். ரோர்க் கொஞ்சகாலம் உயிர்வாழ்ந்திருந்தால் அவனது ‘தனித்தன்மை’ மிக்க கட்டிடம் அடுத்தவகை கட்டிடங்களால் பின்னுக்குத்தள்ளப்பட்டு மரபின் ஒரு பகுதியாக ஆவதைக் கண்டிருப்பான். ‘நியோ சாக்ஸனிக்’ என்றோ ‘போஸ்ட் மாடர்ன்’ என்றோ அது ஒரு பொது அடையாளத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதையும் காண்பான். அதுவே அவன் நரகமாக இருக்கும்– அயன் ராண்ட் அந்த நரகத்தில்தான் இறந்தார்.\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nஅயன் ராண்ட் – 3\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\n3. நான் பிரம்மத்தை நிராகரிக்காமலிருப்பேனாக\n1. உங்கள் உள்ளங்கள் ஒன்றாகுக\nநமது இடதுசாரிகளிடம் எதிர்பார்ப்பது என்ன\nTags: அயன் ராண்ட், தத்துவம்\nஅயன் ராண்டின் கருத்துக்களை பவுண்டன்ஹெட்டைவிட அட்லஸ் ஸ்ரக்ட் மேலும் நன்றாக பிரதிபலிக்கும் எந்த ஒரு சமூகத்திலும் தகுதி மற்றும் உழைப்பினால் ஒரு இடத்தை அடைபவர்கள் மிகச்சிலரே அட்லஸ் போல இவர்கள்தான் உலகை தங்குகிறார்கள் மற்றவர்கள் அனைவரும் இவர்களை அண்டியோ அட்டை போல் அவர்களை உறிஞ்சியோ வாழ்கிறார்கள் சமூகசமத்துவம் என்ற பேரில் கம்யூனிசம் இந்த அட்டைகளுக்கு ஒரு அந்தஸ்தையும் தத்துவத்தையும் கொடுப்பதாக ராண்ட் கருதினார் அது ஓரளவு உண்மையும் கூட உங்களுக்கு எந்த தகுதியும் உழைப்பும் தேவை இல்லை நீங்கள் ஒரு கட்சியில் இருந்தால் போதும் தொடர்புகள் இருந்தால் போதும் சமூகநீதி சமத்துவம் போன்ற கோஷங்கள் இருந்தால் போதும் போன்ற நிலைய சோஷலிசம் கொண்டு வருகிறது வருவதாக பயந்தார் இன்றைய இந்திய சூழலில் iஅவருடைய பயங்கள் எல்லாம் நடைமுறையாக மாறிவிட்டன அல்லவா சமீபத்தில்கூட கேரளா உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு பற்றிய தனது ஐயங்களை எழுப்பியுள்ளது சாஹித்ய அகாடமி விருதுகள் ஜெயமோகன்களுக்குகிடைப்பதில்லை ஏனெனில் அவர்களிடம் சரியான கோஷங்கள் இல்லை தொழிற்ச்சங்க அரசியல் பற்றியும் அவர் இந்நாவலில் விரிவாக பேசியிருக்கிறார் உங்களுடைய பின்தொடரும் நிழலின் குரலை படிக்கையில் சில கருத்திசைவுகள் தென்பட்டன அன்றைய அமெரிக்க சூழலை விட இன்றைய இந்திய சூழலுக்கு மிகவும் பொருந்தும் நாவல் முதலாளித்துவத்தின் கையேடாக வர்ணிக்கப்பட்ட இந்நூல் அதன் குறைகளையும் விமர்சித்தது அயன் ராண்டின் ஒரே ஒரு நூல் மட்டும் படிக்க தீர்மானித்தால் இந்த நூலே சிறந்தது\nஆன்த்தம் – Anthem « கூட்டாஞ்சோறு\nஅயன் ராண்ட் 2 « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nஅயன் ராண்ட் 2 [தொடர்ச்சி] « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 4\n'வெண���முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 86\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/778791.html", "date_download": "2018-07-19T01:31:37Z", "digest": "sha1:5TN4HIGQDXTUTKX7FBD3GUQBGDG4LFW5", "length": 7282, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "முதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை", "raw_content": "\nமுதியவரின் பேச்சை மீறிச் சென்று கரடியிடம் மாட்டிக்கொண்ட நபருக்கு ஏற்பட்ட நிலை\nJuly 11th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nதிருகோணமலை – மொறவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காக சென்ற நபர் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட��டுள்ளனர்.\nஇதில் திருகோணமலை ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 35 வயதுடைய ஜலால்தீன் ஜாபீர் என்பவரே பாதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த நபர் மொறவெவ காட்டுப்பகுதிக்கு சக நண்பர்களுடன் தேன் எடுக்கச் செல்ல ஆயத்தமானபோது, அவருடன் சென்றவரை குளவி தாக்கியதாகவும் அதனையடுத்து வீட்டுக்கு செல்வதற்கு ஆயத்தமாகுமாறு அப்பயணத்தில் சென்ற முதியவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை அவரின் பேச்சை கேட்காமல் தேன் எடுத்து விட்டே செல்வோம் எனக் கூறிவிட்டு காட்டுக்குள் சென்ற நபரை கரடி ஒன்று மறைந்திருந்து தாக்கியதாகவும், இதனால் அவருடைய கண் பகுதியில் அதிகளவு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபடுகாயமடைந்த நபரை உடனடியாக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அவரது கண்ணில் பாரிய காயம் ஏற்பட்டிருப்பதினால் மேலதிக சத்திர சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nதூக்குத் தண்டனை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயாராகும் ஜனாதிபதி\nயாழில் திடீரென பற்றி எரிந்த மரங்கள்\nவாள்,இரும்புக் கம்பிகளுடன் நான்கு இளைஞர்கள் கைது\nமயிலிட்டித் துறைமுகத்தில் பெரும் மகிழ்ச்சியில் மீனவர்கள்\nதிருகோணமலை நகரசபைக்குள் தலையெடுக்கும் டெங்கு\nகொழும்பில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம் 153 வீடுகளுக்கு பெரும் பாதிப்பு\nஉலக முடிவிடத்திற்கு செல்ல புதிய மார்க்கம் கண்டுபிடிப்பு\nதரமற்ற கட்டுமானப்பணியால் சேதமடைந்துள்ள வாய்க்கால்கள்\nபுலிகள் தொடர்பில் விஜயகலா கூறியதில் எவ்வித தவறும் இல்லை- சுமந்திரன்\nபிரான்ஸில் இலங்கை தமிழ் மாணவி சாதனை\nதமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி\nமஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு\nவடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் காதர் மஸ்தானுக்கு மதிப்பளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1/", "date_download": "2018-07-19T02:18:57Z", "digest": "sha1:IP3WS3C2C3QF33FWVQ3JM2UW473ULCSS", "length": 7827, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» தேர்தல் க���ிப்பீடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை", "raw_content": "\nமக்களை திசைதிருப்பவே மரண தண்டனை: மஹிந்த யாப்பா\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nதேர்தல் கணிப்பீடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nதேர்தல் கணிப்பீடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை\nதேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னர் ஊடகங்களோ அல்லது ஜோதிடர்களோ கருத்து கணிப்புக்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nஆர்.கே நகர் தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதேர்தல் நடைபெறும் போது, கருத்து கணிப்புக்களை வெளியிட தடை விதிக்கப்பட்ட காலத்தில், ஜோதிடர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்களை வைத்து, கணிப்புகளை வெளியிடுவது சட்டதுக்கு முரணானது என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபட்டுள்ளது.\nஅவ்வாறு வெளியிடும் நிறுவனங்கள், ஊடகங்கள் மற்றும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.எல்.\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுற இன்னும் காலமுள்ளது: ஜெயக்குமார்\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுபெற இன்னும் மூன்றாண்டுகள் உள்ளதென்றும், ஒரே நாடு – ஒரே தேர்தல் எ\nதேர்தல் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் காங்கிரஸ் கலந்துரையாடல்\nநாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக ஏனைய எதிர் கட்சிகளுடன\nபுதிய தேர்தல் முறையால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகும் நிலைமை: பைசல் காஸிம்\nமாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச்\nசட்ட பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை\nமக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து, முக்கிய அரசியல்\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/149518", "date_download": "2018-07-19T02:17:07Z", "digest": "sha1:XYXFF2BWRI3E6JX7EAWQ4IUB6OZNLLDX", "length": 7309, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "கனடா அரசு இரத்தினபுரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் வேலைத்திட்டம் - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nகனடா அரசு இரத்தினபுரி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தி வரும் வேலைத்திட்டம்\nஇரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் மண்சரிவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் சுகாதார மத்திய நிலையங்களை அமைக்கும் வேலைத் திட்டம் ஒன்றை கனடா அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் இரத்தினபுரி எலபாத்த பலாவெல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சுகாதார மத்திய நிலையம் நேற்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.\nகனடா அரசின் 10 இலட்சம் ரூபா நிதி உதவியின் கீழ் குறித்த நடமாடும் சுகாதார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.\nகுறித்த சுகாதார மத்திய நிலையத்தில் மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், தாய் சேய் மருத்துவ சேவை உட்பட மருத்துவ சேவைகளை பெற்று கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கனடா அரசின் நிதியுதவியின் கீழ் இரத்தினபுரி மாவட்டத்தில் மானியங்கல, ஹிதுரங்கல, ரஜவக்க ஆகிய மூன்று பிரதேசங்களிலும் 50 இலட்சம் ரூபா செலவில் புதிதாக சுகாதார மத்திய நிலையஙகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2011/03/article-on-maha-shivarathri.html", "date_download": "2018-07-19T01:44:53Z", "digest": "sha1:3UXHIHKKQ3V4DQGKTXZQVU3JB3RES7E7", "length": 28693, "nlines": 323, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: Article on Maha Shivarathri", "raw_content": "\nமாசி மாதம் என்றாலே மஹா சிவராத்திரி நினைவுக்கு வரும். அன்று விரதம் இருந்து, தூங்காமல் கண் விழித்து சிவனை வழிபட்டால், மறுபிறவி இல்லாமல் பிறவிக்கடலிலிருந்து விடுபட முடியும். சிவ பதத்தை அடைய முடியும். இந்த நாளின் முக்கியத்துவத்தை ஒட்டி அமைந்துள்ள கதைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதனால் அந்த நாளுடன் இணைந்த சில தாத்பரியங்கள், விண்வெளி விவரங்களைப் பற்றி சிறிது சிந்திப்போம்.\nமொத்தம் நான்கு சிவராத்திரிகள் உள்ளன என்று கந்த புராணம் கூறுகிறது.\nமுதலாவதாகச் சொல்லப்படுவது நித்ய சிவராத்திரி.\nஇது தினந்தோறும் வருவது. ஒவ்வொரு நாளும் பகல் முடிந்தபிறகு, உயிர்களைத் தூங்க வைக்கும் இரவாக வருவது நித்திய சிவராத்திரி. ஒவ்வொரு இரவும் சிவனது ராத்திரிதான்.\nஅது எப்படி என்றால், பிரம்மன், விஷ்ணு, சிவன் என்னும் மூன்று கடவுள்களும் முத்தொழில் செய்கிறார்கள். அவர்கள் தங்கள் தொழிலான படைத்தல், காத்தல், அழித்தல் என்பவற்றை ஒவ்வொரு நாளும் செய்கிறாகள். அந்த மூன்று கடவுள்களுள், சிவனது பொறுப்பில் வருவது இறப்பு போன்ற உறக்கம். அதே போல் உயிர்களை விழிக்கச் செய்யும் நேரம், பிரமனது தொழில் நடைபெறும் நேரமாகும். உயிர்கள் தத்தம் கடமைகளையும், செயல்களையும் செய்யும் நேரம், காக்கும் தெய்வமான விஷ்ணுவின் நேரமாகும்.\nஇதன் அடிப்படையில், பெரியோர்கள் நாளைப் பகுத்துள்ளனர்.\nவிடிகாலை 4 மணி முதல் 8 மணி வரை உள்ள நேரம் நான்முகப் பிரமன் செயலாற்றும் நேரம். அந்த நேரத்தில் செய்யும் நியமங்கள் சத்துவத்தை அதிகப்படுத்துவன. அந்த நேரத்தில் உட்கொள்ளும் உணவு சுறுசுறுப்புக்கும், உடல் வளர்சிக்கும்,மன வளர்ச்சிக்கும் உதவுவதாக அமையும்.\nகாலை 8 மணி முதல் முன்மாலை 4 மணி வரை விஷ்ணுவின் நேரம். இந்த நேரத்தில் உடலும், உள்ளமும் நன்கு உழைத்து, செயலாற்ற ஒத்துழைக்கும்.\nமாலை 4 முதல் இரவு 8 மணி வரை மீண்டும் பிரமனின் நேரம். பிரமன் தொழிலாக, மீண்டும் உடல் மற்றும் மனதின் புத்துணர்வுக்கு ஓய்வும், உடலில் உணவும் ஒட்டும் நேரம் இது.\nஇரவு 8 மணிக்குள் உணவை முடித்துக் கொள்வதுதான் நல்லது. அதன் பிறகு, இரவு 8 மணி முதல், காலை 4 மணி வரை சிவனது நேரம். செயல்பாடுகள் நின்று, இறப்பு போன்ற தூக்கத்தில் அமிழும் நேரம் அது.\nநம் உடலுறுப்புகளின் செயல்பாடும் இப்படியே மூன்று தெய்வங்களது செயல்பாட்டினை ஒட்டியே அமைவதால், ஒவ்வொரு மனிதனின் உடலிலும், மூன்று தெய்வங்களின் அம்சங்களும் உள்ளன. ஒவ்வொரு மனிதனும் மூன்று தெய்வங்களின் அருளால் ஒவ்வொரு நாளும் மூன்று நிலைகளில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதை உணர்ந்தாலும் உணராவிட்டாலும் மூன்று தெய்வங்களும் அவன் உடல், மன நிலைகளை மேற்பார்வை பார்க்கும் வேலையைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன.\nஇவற்றுள், அழித்தல் கடவுளான சிவனது நேரம் இரவாக இருக்கவே ஒவ்வொரு இரவும் சிவராத்திரிதான். அழித்தல் என்று எல்லாவற்றையும் ஒடுக்கி விடுவது போன்ற இந்தத் தொழிலின் முக்கிய அம்சம், அழித்தல் மட்டும் அல்ல. அழித்தல் போன்ற உறங்கும் நிலையிலும், நம் உள் மனம் விழித்திருக்கிறது. அந்த விழிப்பிலும் நாம் இறைவனை சிந்திக்க சிந்திக்க மறு பிறப்பில்லா உன்னத நிலை அடைகிறோம்.\nஇரண்டாவது சிவராத்திரி மாத சிவராத்திரி எனப்படுவது. ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்தசியில் வருவது. இதுவும் ஒருவித அழித்தலைக் குறிப்பது. பௌர்ணமியில் ஒளி வீசிய சந்திரன், தேய்ந்து முழுவதும் மறைவதற்குமுன் வரும் ராத்திரி மாத சிவராத்திரி ஆகும்.\nமூன்றாவது சிவராத்திரி வருடம்தோறும் மாசி மாதம் தேய்பிறையில் முதல் 13 நாட்களும் அனுஷ்டிக்கப்படுவது.\nஅது முடிந்த 14-ஆம் நாள் வரும் மகா சிவராத்திரி, 4-ஆவது சிவராத்திரி ஆகும்.\nஇந்த மகா சிவராத்திரி முடிந்த மறுநாள் கலியுகம் ஆரம்பித்தது. ஒரு அழிவைத் தொடந்து இன்னொரு ஆக்கம் வரும் என்று காட்டுவது இது. ஆயினும், பிறப்பது கலியுகம் என்பதால், அழிவிலிருந்து உண்டாகும் ஆக்கம் சுமாரான ஒன்றாகத் தானே இருக்கிறது என்று நமக்குத் தோன்றலாம். ஒன்றிலிருந்து ஒன்று உருமாறி வரும்போது, அது சுமாராக இருக்கிறது. அதனால் இந்தக் கலியில் அடிக்கடி பிறந்து துன்பத்தில் நாம் உழல வேண்டாம் என்பதற்காக சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.\nசிவராத்திரி சதுர்தசி திதியில் வருகிறது. தினம் தினம் வருவதால் அது திதி எனப்ப்டுகிறது. மொத்தம் 15 திதிகள் உள்ளன. 15 ஆவது திதி அமாவாசையாகவும் வரும். அல்லது பௌர்ணமியாகவும் வரும். அமாவாசை முதல் பௌர்ணமி வரை வளர்பிறை. அதை ஒரு பக்ஷம் என்பார்கள். பௌர்ணமி முதல் அமாவாசை வரை தேய்பிறை. அதையும் பக்ஷம் என்பார்கள். சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்ந்தபிறகு திதிக் கணக்கு ஆரம்பிக்கிறது. அப்படி ஒன்று சேர்ந்த பிறகு, சந்திரன் சூரியனை விட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறது. ஒரு நாளில் எவ்வளவு தூரம் விலகிச் செல்கிறதோ அது ஒரு திதி. இதன் அளவு 12 டிகிரிகள் ஆகும்.\nஇப்படி விலகி செல்லும் போது, அந்தச் சந்திரனை பூமியும் இழுக்கிறது. சூரியனும் இழுக்கிறது. அதேபோல சூரியனும், சந்திரனும் சேர்ந்து பூமியை இழுக்கின்றன. வானத்தில் பூமி, சூரியன்,சந்திரனுக்கிடையே இப்படி இழுபறி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அப்படிபட்ட இழுபறியின் காரணமாக பூமியில் வாழும் மக்களாகிய நமது மனோநிலைகளிலும் மாறுதல்கள் ஏற்படுகின்றன. பௌதிக உலகுக்கும் பாதிப்பு உண்டாகிறது.\nசந்திரன் செல்லும் பயணத்திலும் பாதிப்புகள் அவ்வபோது ஏற்படுகின்றன. அதாவது பூமி மற்றும் சூரியனது ஈர்ப்பு சக்தியை மீறி சந்திரன் தனது வட்டப் பாதையில் செல்லும��� போது, 6 இடங்களில் அது உந்துதல் கொடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது. இதை ஜோதிடத்தில் 'பக்ஷ சித்ரம்' (paksha Chidra) என்கிறார்கள். பக்ஷத்தில் ஓட்டைகள் அல்லது சறுக்கும் இடங்கள் என்று இதற்கு அர்த்தம்.\nஅந்த ஆறு தினக்கள் அதாவது திதிகள், சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, துவாதசி, சதுர்தசி என்பன.\nஇந்தத் திதிகள் கவனமாக இருக்க வேண்டிய தினங்கள். எதிர் விளைவுகள், மற்றும் கோபத்தால் செய்யக்கூடிய செயல்களை இந்தத் திதிகளில் செய்யலாம் என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. சதுர்த்தியில் எதிரிகளை கட்டுப்படுத்தலாம். ஆயுதப் பயிற்சி செய்யலாம். சஷ்டியில் அறுவைச் சிகிச்சை செய்யலாம். அஷ்டமி, நவமியில் போருக்குச் செல்லலாம். துவாதசி, சதுர்தசியில் விட்டொழிந்தது என்று விட வேண்டியவற்றைச் செய்யலாம். துவாதசியில் மருந்து உண்ணலாம். சதுர்தசியில் வாங்கிய கடனைத் தீர்க்கலாம்.\nஇந்தத் திதிகள் எல்லாம் நம்மை கட்டுக்கு மீறி செயல்பட வைக்கக்கூடியவை. சந்திரனும் இந்தத் திதிகளில் கண்டத்தைத் தாண்டிச் செல்கிறான்.அதனால் இந்தத் திதிகளில் மக்கள் மன அமைதி காக்க வேண்டும். தெய்வ சிந்தனையில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் என்றென்றும் சாத்வீக எண்ணங்களைக் கொண்டு இருக்க வேண்டும் என்பது இறைவனின் சித்தம் என்பது போல இந்தத் திதிகளை ஒவ்வொரு கடவுளுக்கும் முக்கியமானதாக வைத்திருக்கிறார்கள்.\nசதுர்த்தியில் விநாயகரையும், சஷ்டியில் முருகனையும், அஷ்டமியில் கிருஷ்ணனையும், நவமியில் ராமனையும், துவாதசியில் விஷ்ணுவையும், சதுர்தசியில் ருத்திரனையும் வழிபட்டு, விரதம் காத்து, விண்வெளிக் கிரகங்கள் சேட்டை செய்தாலும் அவை நம்மை பாதிக்காமல் இருக்கும் வண்ணம் வழி செய்துள்ளனர் நம் பெரியோர்கள்.\nஇன்றைக்கு பல ஆராய்ச்சிகள் பெருகி விட்ட நிலையில், விஞ்ஞானிகளும் இதை ஒட்டியே கருத்து தெரிவிக்கிறார்கள். சந்திரன், சூரியனது ஈர்ப்பு விசையால், நமது பூமி எந்நேரமும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் துவாதசி தொடங்கி சஷ்டி வரையில் பூமியின் பூகம்ப அதிர்வுகள் அதிகமாக இருக்கின்றன. சக்தி வாய்ந்த பூகம்பங்கள் இந்தத் திதிகளுக்குள் வந்துள்ளன என்று அவர்கள் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.\nபூமிக்குள் நடக்கும் அதிர்வை அவர்களது கருவிகள் கண்டு பிடிக்கின்றன. ஆனால் ��ந்தத் திதிகளில் நமது உடலில் ஏற்படும் அதிர்வுகளை நம் முன்னோர்கள் கண்டறிந்து அந்த அதிர்வுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளும் வழியாக விரதங்களைக் கொடுத்துள்ளனர். அதன் மூலம் நாம் பிறவிக் கடலைக் கடக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். சிவராத்திரி விரதம் என்பது அப்படிக் கிடைத்துள்ள ஒரு வரப்பரசாதம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/33204-2017-06-01-05-03-55", "date_download": "2018-07-19T02:15:15Z", "digest": "sha1:AHT5KNFA3NQW3PIUCTMPJNOH6GIKGY4L", "length": 19038, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "வகுப்புத் துவேஷிகள் யார்? பார்ப்பன பிரசாரத்தின் தன்மை", "raw_content": "\nநீதிமன்றத்திற்கு நீதி சொன்ன பெரியார்\nஇரண்டு தலைமுறைகள்: நினைவும் நனவும்\nஅஞ்சூர் நாட்டாரின் நம்பிக்கைகளும் நேர்த்திக்கடன்களும்...\nபெரியாரை குற்றக் கூண்டில் நிறுத்தினால் இழப்புகளும் தோல்விகளுமே மிஞ்சும்\nபார்ப்பனரல்லாதார் சாதி இந்துக்களாக மாறிய கதை\nமகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும்\nமாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 01 ஜூன் 2017\nமகா மகாகனம் பொருந்திய ஸ்ரீமான் சாஸ்திரியார் அவர்கள் தென் ஆப்பிரிக்கா ரவுண்ட் டேபிள் கான்பரன்சுக்கு சர்க்காரால் நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி ‘இந்து’ பத்திரிகை பிரமாதமாய் எழுதி இருப்பதோடு, அவரது படத்தையும் தனது பத்திரிகையில் போட்டு அவரை விளம்பரப் படுத்தியிருக்கிறது. ஸ்ரீமான் சாஸ்திரிகள் இந்து பத்திரிகையின் கோஷ்டிக்கும் அதன் கொள்கையான சுயராஜ்யக் கட்சிக்கும் விரோதமானவர். அப்படி யிருந்தும் அதாவது தங்களது கோஷ்டிக்கும் தங்களது கொள்கைக்கும் விரோதமாயிருந்தும் ஸ்ரீமான் சாஸ்திரியார் பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரை விளம்பரப்படுத்தி தூக்கி விடுகிறது. அதுபோலவே ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்���ளும் சர்க்கார் உத்தியோகஸ்தராயிருந்தும், சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய்ப் பேசிக்கொண்டிருந்தும் சர்க்கார் மனுஷனாக மேல் நாட்டுக் குப் போயிருந்தும்கூட அவரது பிரயாணத்தையும், வருகை, வரவேற்பு, உபசாரம் முதலியதுகளையும், சென்றிருந்த இடத்தில் நடந்த விசேஷங் களையும் பேட்டி கண்டு பேசியதுகளையும் பார்ப்பனர் என்கிற காரணத்திற் காக படம் போட்டுத் தனது பத்திரிகையில் பிரசுரித்து விளம்பரப்படுத்தி யிருக்கிறது.\nஸ்ரீமான் ஸ்ரீவிஜயராகவாச்சாரியார் என்கிறவரும், ஒரு பார்ப்பனரும் சர்க்கார் ஊழியர் என்கிற முறையில் மேல்நாட்டுக் குப் போயும் சுயராஜ்யத்திற்கு இந்துக்கள் இன்னும் பக்குவம் இல்லை என்றுகூடச் சொல்லியும் சுயராஜ்யக் கட்சி வேஷத்திற்கு விரோதமாய்ப் பேசியும், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இந்தியாவின் பாக்கியம் என்றும், கடவுள் அருள் என்றும் பேசியும், பிரிட்டிஷாரின் பெயரை இந்தியர்கள் பெறும் குழந்தைகளுக்கு வைக்க வேண்டிய மாதிரிக்கும், தான் நிர்வாக சபை மெம்பர் வேலை பெறத்தக்க அளவுக்கும் ராஜபக்தி காட்டியு மிருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரு பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரது பிரயாணத்தையும் வரவையும் அங்கு போய் செய்ததையும் பேட்டி கண்டு பேசியதையும் படம் போட்டு விளம்பரப் படுத்தியிருக்கிறது.\nகோயமுத்தூர் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் பார்ப்பனரல்லாத கட்சியிலிருந்து விலகி பார்ப்பனர் கக்ஷியான சுயராஜ்யக் கக்ஷியினராயும், அக்கட்சியில் முக்கிய கொரடாவாயுமிருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயிருந்தும் பார்ப்பனர் சொல்லுகிற பக்கங் களிலும் கூட்டங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் அவமரியாதைகளை யெல்லாம் தான் முன்னிருந்து காப்பாற்றியும் பார்ப்பனர்கள் “தங்கள் கக்ஷியிலும் ஒரு யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்” என்று சொல்லிக் கொள்ளுவதற்கு உடந்ததாயிருந்திருப்பதுமல்லாமல் ஆஸ்ட்ரே லியா பார்லிமெண்ட் கான்பரன்ஸ் என்கிற ஒரு முக்கிய கூட்டத்திற்கு இந்தியாவின் பொது மக்கள் சார்பாய் பொதுமக்கள் பிரதிநிதிகளால் தெரிந் தெடுக்கப்பட்டும் போயிருக்கிறார். இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி அவர் பார்ப்பனரல்லாதார் என்கிற காரணத்தினாலேயே பிரயாணமும் இல்லை, உபசரிப்பும் இல்லை, அவரது படமும் இல்லை அங்குபோய்ச் சேர்ந்தாரா இல்லையா அது விபர மும் இல்லை. அவர் ஆஸ்ட்ரேலியாவில் என்ன செய்கிறார் என்ற தகவலும் இல்லை. ஒன்றும் இல்லாமல் ஏதோ ஒரு அநாம தேயம் போல் கொஞ்சம் கூட கணக்கிலேயே சேர்க்காமல் வேண்டுமென்றே அடக்கி வைத்து அலக்ஷியப் படுத்தி இருக்கிறார்கள்.\nதங்கள் சுயநலத்திற் காக “சுயராஜ்யக் கட்சிக்கு மற் றொரு மெம்பர் போட்டியில்லாமல் தெரிந் தெடுக்கப்பட்டார்” என்று சொல்லிக்கொள்ள மாத்திரம் அவரது பெயரை உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். மற்றபடி வெகு ஜாக்கிரதையாய் விலகிக் கொண்டு வருகிறார்கள். இந்தப்படி இவர்கள் நடந்து கொண்டு மற்றவர்களை மாத்திரம் வகுப்புத் துவேஷம் வகுப்புத் துவேஷம் என்று சொல்லிக் கொள்ளுகிற இந்தப் பார்ப்பனர்கள் தங்களது நடவடிக்கைகளையும் தங்களி டம் இருக்கும் வகுப்புத் துவேஷத்தையும் பிறத்தியார் அறிய மாட்டார்கள் என்றும் பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் முட்டாள்கள், இந்த சூழ்ச்சியை அறிய சக்தியற்றவர்கள் பார்ப்பனரல்லாப் பத்திரிகைகளும் எல்லாம் சுத்தப் பயங்கொள்ளிகள் தங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப் பவர்கள் என்று நினைத்துக் கொண்டு தாராளமாய் தங்கள் வகுப்புப் பிரசாரம் செய்கிறார்கள். இதிலிருந்தாவது வகுப்புத் துவேஷக்காரர்கள் பார்ப்பனர் களும் அவர்களுடைய பத்திரிகைகளுமா அல்லது பார்ப்பனரல்லாதாரும் அவர்களுடைய பத்திரிகைகளுமா அல்லது பார்ப்பனரல்லாதாரும் அவர்களுடைய பத்திரிகைகளுமா என்று பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். அதோடு வரப்போகும் தேர்தலி லும் இப்பார்ப்பனர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டுகிறோம்.\n(குடி அரசு - கட்டுரை - 24.10.1926)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/peoples/i_kailasanatha-kurukal/", "date_download": "2018-07-19T02:11:42Z", "digest": "sha1:EVPP4UNC674PTGALIKBVG5OKNV5K6EOS", "length": 11869, "nlines": 32, "source_domain": "nainathivu.com", "title": "நயினை பிரதிஷ்டா பூஷணம் ஐ. கைலாசநாதக் குருக்கள் • நயினாதீவு", "raw_content": "\nநயினை பிரதிஷ்டா பூஷணம் ஐ. கைலாசநாதக் குருக்கள்\nகுருவே சிவமெனக் கூறினார் நந்தி என்ற திருமூலர் தவ மொழிக் கொப்ப பெயரால், செயலால், சேவையால், வேதம் ஓதுவதில் விற்பன்னராய், அந்தணர்களுக்கு அருந்துணை வழிகாட்டியாய், பிரதிஷ்ட பூஷணமாய் ��ிகழ்ந்தவர், நயினை பிரதிஷ்ட பூஷணம் என்ற பெயருடன் அனைத்துலக சைவ சமய மக்களிற்கு குருவடிவாய் வந்து வழிகாட்டிய குருமணியாய் திகழ்ந்தவர் தான் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய ஆதீன குருக்களில் ஒருவராய் திகழ்ந்த அமரர் நயினை பிரதிஷ்டா பூஷணம் ஐ. கைலாசநாதக் குருக்கள் அவர்கள்.\nநயினை ஆதீன குரு பரம்பரையில் ஐயாத்துரை குருக்களின் மூத்தமகனாய் 1912 ஆம் ஆண்டு 9 ஆம் மாசம் 4 ஆம் திகதி நயினை மண்ணில் பிறந்தார். “வடமொழியும் தென்மொழியும் மறைகள் நான்கும் ஆதினான்காண்” என்றவாறு அம்பாளின் திருவருள் சக்தி குருக்கள் அவர்கள் வாழ்வில் வழி நடத்திச் சென்றது என்பதுதான் உண்மை. மடை திறந்த வெள்ளம் போல் அவர் வாயில் இருந்து வருகின்ற மந்திர உச்சாடனம் அதற்கேற்ப கண்ணீர் என்ற குரல்வளம், கிரிகை முறைகள் என்பன அம்பாளால் அவருக்கு என்றே வழங்கப்பட்ட பெறுதற்கரிய பெருங்கொடை. “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எலாம்” என்ற உயர்ந்த தத்துவத்தை உள்ளடக்கியதாக இவரின் குருபணி உலகமெலாம் பரவி விளங்கியது. கோவில்களில் நடைபெறுகின்ற பாலஸ்தாபனம், மகாகும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகளை விலை பேசாது சைவப் பணியாக “என்கடன் பணி செய்து கிடப்பதே” என்றவாறு குருப்பணியை நிறைவாகச் செய்த நயினைக் குருமணி.\nஇலங்கையில் இனக்கலவரம் 1958 ஆம் ஆண்டு நடைபெற்ற பொழுது நயினாதீவிலுள்ள பெளத்த விகாரையும் சேதத்திற்குள்ளானது. இதன் காரணத்தால் இராணுவம் வந்து பல அழிவுகளைச் செய்தது. பெளத்த விகாரைக்கும் அம்பாள் ஆலயத்திற்கும் இடையிலுள்ள வீடுகள், கடைகள் எரியூட்டப்பட்டன. பல பொதுமக்கள், இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நயினை அம்பாளின் கட்டுத்தேருக்கான அடிப்பாகம், சப்பறம் என்பன எரியூட்டப்பட்டு எரிந்துகொண்டிருந்தன. 1957 ஆம் ஆண்டு புதிதாக வெள்ளோட்டம் விடப்பட்டு நிறுத்தப் பட்டிருந்தது தற்போதைய சித்திரத்தேர். அம்பாளின் உடைமைகள் எரியூட்டப்படுவதை அறிந்த குருக்கள் அவர்கள் தன்னை இராணுவம் சுட்டாலும் பறுவாயில்லை என்ற உணர்வோடு ஓடோடி வந்து அழுதவாறு கைகூப்பி வணங்கி தேரை எரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இராணுவத்திடம் மன்றாடி வேண்டி நின்றார். அம்பாளின் திருத்தேரை அன்று அழிவிலிருந்து குருக்கள் ஊடாக அம்பாள் தடுத்தாள். 1986 ஆம் ஆண்டு பிள்ளையார் தேர், சுப்பிரமணிய���் தேர். திருமஞ்சம் என்பன எரிக்கப்பட்டன. அம்பாளின் சித்திரத்தேர் எரியூட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1958 ஆம் ஆண்டு நிகழ்விற்குப் பின் குருக்களின் புகழ் ஓங்கி நின்றது.\nநல்லைக் கந்தனின் மகோற்சவ குருவாகவும் சில வருடங்கள் பணியாற்றியுள்ளார். நயினை நல்லூர் திருத்தலப் பஜனைப் பாதயாத்திரை 1964 ஆம் ஆண்டு ஆரம்பித்த தினத்தன்று இந்திய ரிஷிகேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கெங்கா தீர்த்தத்தால் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளிற்கு அபிஷேகம் செய்து “இத்திருத்தலப் பஜனைப் பாதயாத்திரை காலம் எல்லாம் தொடர்ந்து நடைபெற வேண்டும்” என்று அருள் ஆசி வழங்கி ஆரம்பித்து வைத்தவர்கள் குருமணி அவர்கள் தான். குருக்கள் அவர்களின் ஆசிக்கமைய கடந்த 48 ஆண்டுகளாக இப்பஜனைப் பாதயாத்திரை கடந்த கால யுத்தச் சூழ்நிலையிலும் தடைப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.\nஇலங்கை வானொலி என்ற பெயருடன் செயல்பட்டு வந்த இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்று பெயர் மாற்றப்பட்ட ஆரம்ப நிகழ்வுப் பூசையை நிகழ்த்தி அருள் ஆசி வழங்கியவர் நயினை பிரதிஷ்டா பூஷணம் ஐ. கைலாசநாதக் குருக்கள் தான்.\nதென் இந்திய சொற்பொழிவாளர்களிற்கு இணையாக அன்று இலங்கையில் பேச்சுத் துறையில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் திறமை மிக்கவராய் திகழ்ந்தவர் சிவத்தமிழ் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள். தென் இந்தியா, மலேசியா போன்ற நாடுகள் அம்மையாரை அழைத்து சொற்பொழிவாற்ற வைப்பதில் உந்து சக்தியாக நின்று ஊக்குவித்தவர் நயினைக் குருமணி அவர்கள் தான். அம்மையார் அவர்களும் குருக்கள் அவர்களுக்கு மரியாதை செலுத்தத் தவறுவதில்லை.\n“அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மை சொற்றமிழ் பாடு என்றார் தூய்மழை பாடும் வாயார்” என்ற சேக்கிழார் பெருமானின் பெரிய புராண வாசகத்திற்கமைய வடமொழியிலும் தென்தமிழிலும் பூசை செய்வதில் தனக்குவமையில்லாத குருவாகத் திகழ்ந்தவர். “வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும் ஆகினான் கான்” என்று அப்பர் அடிகள் சொன்னவாறு குருவடிவாகி குவலயம் தன்னில் வாழ்ந்து அருள் வழி காட்டிய அருள்குரு அமரர் நயினை பிரதிஷ்டா பூஷணம் ஐ. கைலாசநாதக் குருக்கள் அவர்கள். அவர் மண்ணில் பிறந்ததை நினைவு கூறுவது ஈழத்து சைவ சமயத்தவர்களின் கடமையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/07/blog-post_16.html", "date_download": "2018-07-19T01:47:33Z", "digest": "sha1:D4Q76WAVHRPXR72WRWOBE37NT34Y2EMA", "length": 36416, "nlines": 215, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி", "raw_content": "\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஎண்பதுகளில் கோவில்பட்டியின் எந்தத் தெருவுக்குள் நுழைந்தாலும் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருப்பார்கள். டீக்கடைகளுக்குப் போனால் அங்கே இரண்டு எழுத்தாளர்கள் தாஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையைப் பற்றியோ, நட் ஹாம்சனின் நிலவளம் பற்றியோ, செல்மா லாகர் லவ்வின் தேவமலரைப் பற்றியோ, நதானியல் ஹாத்தனின் அவமானச்சின்னம் பற்றியோ, கார்க்கியின் தாய் பற்றியோ, ஷோலக்கோவின் டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது பற்றியோ, தால்ஸ்தோயின் அன்னாகரீனினாவைப் பற்றியோ, அனடோல் ஃப்ரான்ஸின் தாசியும் தபசியும் பற்றியோ பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். வாசிப்பின் தீவிரமும், விவாதங்களின் உக்கிரமும் கூடி நின்ற காலமாக அது இருந்தது.\nகடுமையான வெயிலின் பொழிவு மாலை நெருங்க நெருங்க மெல்லத் தணியும். பகலில் புழுதி பறந்த தெருக்கள் அமைதியடையும். கசகசத்த வியர்வைப் புழுக்கத்தில் முகத்தைச் சுழித்தபடி அலைந்த மக்கள் தங்கள் முகங்களில் புன்னகையைச் சூடிக் கொண்டு உலாத்துகிற வேளை. பகலில் பார்த்த மனிதர்களா இவர்கள் என்று மாலைச் சூரியன் வியந்தபடியே மேற்கில் மறையத் தொடங்குவான். எப்போது சூரியன் மயங்குவான் என்று காத்திருந்தது போல மெல்லிய காற்று நகரமெங்கும் தன் சிறகுகளால் வருடத் தொடங்கும். அது வரை எங்கிருந்தார்கள் என்று வியக்கும்படி யுவன்களும் யுவதிகளும் வீதிகளில் உலா வருவார்கள். காதலர்கள் தங்களுடைய காதலிகள் வழக்கமாக வருகிற இடங்களில் நிலை கொண்டு காத்திருப்பார்கள். பகல் முழுவதும் நிழல் கிடைத்த இடங்களில் உட்கார்ந்து வாசித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்கள் காந்தி மைதானத்தை நோக்கி மெல்ல நடை பயிலுவார்கள். ஒவ்வொருவராக வந்து சேர்ந்து ஒரு பெரிய வட்டம் போட்டு மைதானத்தின் நடுவே உட்கார ஆரம்பிக்கும் கோவில்பட்டியின் இலக்கியக்கூட்டம். யாரும் யாருக்கும் அழைப்பு விடுப்பதில்லை. ஆனால் தினமும் கூடிப் பேசுவது என்பது ஒரு நாளும் நின்றதில்லை.\nபேசும் பொருளோ, பேச்சின் திசையோ, யாருடைய தீர்மானத்திலும் இல்லை. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் துவங்கி முன்னோட விவாதம் துவங்கும். அன்றைய அரசியல், தத்துவம், பெரும்பாலும் இலக்கியம் என்று பேச்சின் வெள்ளம் காந்திமைதானத்தை மூழ்கடிக்கும். பெரும் சண்டையோவென மற்றவர்கள் பயப்பட விவாதம் பகலின் வெம்மையை மிஞ்சும். அப்படியே ஒரே கணத்தில் பேச்சு சிரிப்பாகும். கிசுகிசுப்பாகும். சிகரெட்டுகளின் கனல் பொங்கும் நுனிகள் இருளில் துலங்கும். அன்று நாவல் பற்றிய உரையாடலாக இருக்கலாம். தமிழ்ச்சிறுகதைகள் பற்றியதாக இருக்கலாம். தான் எழுதிக் கொண்டு வந்த கவிதையை ஒருவர் வாசிக்கலாம். அப்போது தான் புத்தம் புதிதாய் வந்த புத்தகம் குறித்து இருக்கலாம். அன்று வெளியூரிலிருந்து வந்த எழுத்தாளரைப் பேட்டி காணலாம். நவீன நாடகங்களைப் பற்றிய கலந்துரையாடலாக இருக்கலாம். கலைப்படங்களைக் குறித்து விவாதமாக இருக்கலாம். இசங்கள் குறித்த பார்வைகளை பகிர்ந்து கொள்வதாக இருக்கலாம். இப்படி எதைக் குறித்தும் பேசுகின்ற இடமாக அந்த இலக்கியக் கூட்டம் இருந்தது.\nஇலக்கியவாசகனாக. புதுமைப்பித்தன், கு.ப.ரா, கு.அழகிரிசாமி, கி.ரா.என்ற வரிசைக்குப் பின் வண்ணநிலவன், வண்ணதாசன், அசோகமித்திரன், பூமணி என்ற வரிசையில் வாசிக்க நேர்ந்தது. என் பாலிய காலத்தின் நினைவுச் சுவடுகளென திருநெல்வேலி வயற்காட்டு வாசமும் தாமிரபரணித் தண்ணீரும் இருந்ததனால் வண்ணநிலவனும், வண்ணதாசனும் என் அன்புக்குரியவர்களாக ஆகி விட்டார்கள். அவர்களுடைய மொழியும் நடையும் என் மனதில் அப்படியே சம்மணம் போட்டு உட்கார்ந்து விட்டன. எத்தனை முறை கலைக்க முடியாத ஒப்பனைகளையும், எஸ்தரையும் வாசித்திருப்பேன் என்று சொல்லமுடியாது. அவர்களைப் போலவே எழுதவும் துணிந்தேன். ஆனால் கரிசல் மண்ணின் விருவுகள் விட்ட பெருமூச்சைக் குடித்தபடியே வளர்ந்த கோவில்பட்டியில் கி.ரா. என்ற முன்னத்தி ஏருக்குப் பின்னால் புத்தம் புதிதாய் உழவுசால் போட்ட பூமணியின் எழுத்து எனக்குப் பிரமிப்பூட்டியது.\nவயிறுகள், ரீதி, என்ற சிறுகதைத் தொகுப்புகளை வாசித்த பிறகு பூமணி என்ற ஆகிருதி என் மனதில் பிரமாண்டமாக எழுந்து நின்றார். கரிசல் மண்ணின் மக்களை ரத்தமும் சதையுமாக தன் எழுத்தில் பதிவு செய்திருந்தார். கரிசல் மண்ணின் ருசியை கி.ரா. எல்லோரும் சுவைக்கக் கொடுத்தாரென்றால் அந்த மண்ணின் வெக்கையை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, அவலத்தைப் பூமணி கண்முன்னே நிறுத்தினார். கி.ரா. ஒரு அற்புதமான கதைசொல்லியென்றால் பூமணி கதை நடக்கும் இடத்தில் நம்மைப் பார்வையாளனாக இருத்தி வைக்கிறார். நம் கண் முன்னே நடக்கின்ற கதையை நடத்துகிற பூமணியைக் காணமுடிவதில்லை. அவர் நாம் எதைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானித்தாரோ அதைப் பார்க்கும் விதமாக தன் கலையின் வசீகரத்தால் நம்மை வசப்படுத்துகிறார். கதையின் நிகழ்வு துவங்கும் போது நாம் பூமணியை மறந்து விடுகிறோம். அவரும் தன்னடக்கத்தோடு தன்னை மறைத்துக் கொள்கிறார். வாசித்து முடியும்போது தான் தெரிகிறது பூமணி என்ற மகத்தான கலைஞனின் கலையாளுமை. தன் கலையின்கோணத்தில் தன் முற்போக்குப் பார்வையை தெளிவு படுத்துகிறார். இடையில் ஒரு சொல் சொல்வதில்லை. ஆனால் கதை நம்மை கோபம் கொள்ள வைக்கிறது. ஆவேசப்பட வைக்கிறது. சமூகவிமர்சனத்தைக் கூராக்குகிறது. சமூக மாற்றத்தைக் கோருகிறது.\nகரிசலின் அந்திவானம் வர்ணங்களால் குழம்பியிருந்தது. அந்த இரவில் கோவில்பட்டி இலக்கியக்கூட்டத்தில் புதிதாய் ஒருவர் வந்து சேர்ந்திருந்தார். நான் சற்று தாமதமாகப் போய் வட்டத்தில் இணைந்திருந்தேன். மெலிந்து உயரமாக குட்டையான தலைமுடியுடன்,சிவந்த நிறத்துடன் ஒரு போலீஸ்காரரைப் போலவே தோற்றமளித்தார் அவர். மெல்லிய குரலில் அவர் பேச மற்றவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். என் அருகிலிருந்த கவிஞர் தேவதச்சனிடம் யார் என்று கிசுகிசுத்தேன். அவர் பூமணி என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. எழுத்தின் வழியே நான் உருவகித்திருந்த பூமணி இல்லை இவர். சற்றே ஏமாற்றத்துடன் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். மெல்லிய ஆனால் உறுதியான குரலில் அவர் மார்க்சிய அழகியல் கோட்பாடுகளைப் பற்றி விவரித்துக் கொண்டிருந்தார். அவருடைய விவாதப்பாங்கு, கருத்துகளின் கூர்மை, என்னை மிகவும் ஈர்த்தது. கூட்டம் முடிவடையும் தருணம் என்னை அறிமுகம் செய்து கொண்ட போது உற்சாகத்துடன் என்னுடன் உரையாடினார். அவருடைய கதைகள் குறித்துப் பேசிய போது கவனமாகக் கேட்டார். அதுவரை நான் எழுதிய கதைகளை அவரிடம் படிக்கக் கொடுக்கலாமா என்று தயங்கியபடியே கேட்டேன். அவர் உடனே கொடுக்கும்படி சொன்னார். அதற்கடுத்த மாதத்தில் த.மு.எ.ச. வின் மாநிலமாநாடு சென்னையில் நடந்தது. அங்கு பார்வையாளராக வந்திருந்தார். அப்போது நான் கொடுத்த கையெழுத்துப் பிரதிகளை வாங்கிக் கொண்டுபோய் படித்து விட்டு மிக விரிவாக ஒரு கடிதம் எழுதினார் பூமணி. எழுத்தின் சூட்சுமங்கள் குறித்து நான் விளங்கிக் கொள்ள பல குறிப்புகள் அந்தக் கடிதத்தில் இருந்தன.\nதமிழிலக்கியத்தில் தலித் இலக்கியம் என்ற வகை மாதிரி உருவாவதற்கு முன்னரே பிறகு, வெக்கை,போன்ற தமிழிலக்கியத்தின் முக்கியமான நாவல்களை எழுதியிருந்தார் பூமணி. தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் நிதியுதவியுடன் கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். நாசர், ராதிகா, சார்லி, போன்ற திரைக்கலைஞர்கள் பங்கு பெற்ற அந்தத் திரைப்படமும் கரிசல்வாழ்வின் அவலத்தைக் கூறும் படமாகவே வெளிவந்தது. பல திரைப்பட விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது.\nயதார்த்தவாதத்தின் மகத்தான நாவல்களாக பூமணியின் ’ பிறகு ‘ ‘ ’வெக்கை’ நாவல்கள் திகழ்கின்றன. பிறகு நாவல் சுதந்திரம் பெறும்போது துவங்குகிறது.அழகிரிப்பகடையைக் கதாநாயகனாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல். ஒரு கரிசல் கிராமத்தின் மாற்றம், தீப்பெட்டியாபீஸ் வருகிற போது மனித உறவுகளில் ஏற்படும் மாற்றம் என்று அடித்தட்டு மக்களின் வாழ்வில் ஏற்படும் மாற்றத்தின் வரலாறாக விரிகிறது. தமிழில் எக்காலத்தும் சிறந்த நாவல்களில் ஒன்றாக பிறகு இருக்கும். அதே போல நிலத்தை அபகரிக்க நினைக்கும் வடக்கூரானை வெட்டிச் சாய்த்து விட்டு தலைமறைவாகத் திரிந்து நீதிமன்றத்தில் சரணடையும் வரையிலான நிகழ்வுகளை விறுவிறுப்புடன் சொல்லுகிற நாவல் வெக்கை. இப்போது வெளிவந்திருக்கும் அஞ்ஞாடி என்ற பெரும்படைப்பு இருநூறு ஆண்டு கால வரலாற்றைச் சொல்கிறது. கரிசல் கிராமத்தில் ஒரு அஞ்ஞாடிப்பள்ளருக்கும், ஏகாலிக்கும் இடையில் உருவாகும் நட்பாகத் துவங்கும் நாவல் எட்டையபுரம் வரலாறு, கட்டபொம்மன் வரலாறு, ஊமைத்துரை வரலாறு, கழுகுமலை கலவரம், சிவகாசிக் கொள்ளை என்று வரலாற்றின் பக்கங்களை விரித்துக் கொண்டே செல்கிறது. மனித விகாரங்களின் வழியே வரலாறு அதன் பொருண்மையான தளத்திலிருந்து நகர்ந்து மானுட அவலத்தின் குரலாக ஒலிக்கிறது அஞ்ஞாடி..\nஎப்போதும் கரிசல் பூமியில் அழியும் விவசாயத்தைப் பற்றியும், தீப்பெட்டியாபீஸுகளில் வதைபடும் குழந்தைகளைப் பற்றியும், ஒடுக்கப்படும் சாமானியர்களைப் பற்றியும் கவலையே பூமணியின். படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது.\nகோவில்பட்டிக்கருகிலுள்ள கரிசல் கிராமமான ஆண்டிபட்டியில் பிறந்து கல்லூரிப்படிப்பு முடித்து கூட்டுறவுத்துறையில் பதிவாளராக ஓய்வு பெற்று இப்போது கோவில்பட்டியில் வசித்து வரும் பூமணி கோவில்பட்டிக்கு வந்த புதிதில் மறுபடியும் எண்பதுகளில் சந்தித்த மாதிரி நண்பர்களைச் சந்திக்க ஆவல் கொண்டார். இப்போதும் காந்திமைதானத்தில் கூட்டம் கூட்டமாய் மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் கவிஞர் தேவதச்சன் இல்லை, எழுத்தாளர் கௌரிஷங்கர் இல்லை, கவிஞர் அப்பாஸ் இல்லை, எழுத்தாளர் கோணங்கி இல்லை, எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் இல்லை, வித்யாஷங்கர் இல்லை, எழுத்தாளர் நாறும்பூநாதன் இல்லை, எழுத்தாளர் அப்பணசாமி இல்லை, எல்லாவற்றுக்கும் மேலாக எங்கள் மதிப்பிற்குரிய எழுத்தாளர் பூமணி இல்லை. ஆனால் அவருடைய மெல்லிய உறுதியான குரல் எனக்குக் கேட்கிறது. அந்தக் குரலின் தனித்துவம் என் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது. இலக்கியத்தின் நுட்பங்கள் குறித்தும், மார்சிய அழகியல் குறித்தும், மானுட அவலம் குறித்தும் சமூகமாற்றம் குறித்தும் அமைதியாக, அதே நேரம் அழுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் கரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் எங்கள் அன்புக்குரிய பூமணி.\nLabels: அஞ்ஞாடி, அப்பாஸ், இலக்கியம், உதயசங்கர், எழுத்தாளர், கட்டுரை, கோணங்கி, கோவில்பட்டி, கௌரிஷங்கர், தமிழ்ச்செல்வன், தேவதச்சன், நாறும்பூநாதன், பூமணி, வண்ணதாசன், வண்ணநிலவன், வித்யாஷங்கர்\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி - திரு உதயசங்கர் அவர்களின் அருமையான பதிவு. கோவில்பட்டியின் இலக்கிய சூழலை, எழுத்தாளர்கள் உருவானதை எழுதியிருக்கிறார்.\nஎனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி.\nபூ.பாண்டிய முத்துக் குமரன் 19 July 2016 at 14:44\nகோவில்பட்டி என்ற சிறிய ஊர் மிரட்டுகிறது.80களில் தீப்பற்றி எரிந்த சோவியத் இலக்கியங்கள் இன்று எங்களுக்கு கிடைக்காத தூரத்திற்கு சென்று விட்டது.பெரிய அளவில் சோவியத் நாவல்கள் சிறுகதைகள் பற்றிய அறிமுகமோ புத்தகங்களோ கூட கிடைப்பதில்லை.கார்க்கியின் தாய்,தாஸ்கோவெஸ்கியின் கரமசேவ் சகோதரர்கள்,டால்ஸ்டாயின் போரும் அமைதியும்,ஆன்டன் செக்காவின் சில சிறுகதைகள்நாடகங்கள் (நீண்ட தேடுதலுக்குப்பின் தான் மதுரையிலேயே கிடைத்தன).இவை கிடைத்ததே ஆச்சர்யமாகத்தான் பார்த்தேன்.நீங்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.சோவியத் இலக்கியங்கள் குறித்தும் அதில் பொதிந்திருக்கும் மார்க்சிய அழகியல் குறித்தும் தாங்கள் ஒரு கட்டுரை வடித்தால் எங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.தோழர் அருணன் எழுதிய மார்க்சிய அழகியல் எனக்கு சரியாகப் புரியவில்லை.சரியாக எழுத துவங்க ஆசைப்படும் என்னைப் போன்றோருக்குப் பயனுள்ளதாக கட்டுரை அமையட்டும்.நன்றி..\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டா���ையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகலையின் இயங்கியல் – சிறு குறிப்பு\nசிவப்பு நிற மழைக்கோட்டில் ஒரு பெண்\nகனவின் சுடரைக் கைகளில் ஏந்தி..\nகரிசக்காட்டின் தனித்துவமிக்க கலைஞன் பூமணி\nஅடி வாங்கினவனுக்குத் தான் வலி தெரியும்\nஎன் மலையாள ஆசான் டி.என்.வி.\nசாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1\nபறவைகளுக்கு எப்படி சிறகுகள் கிடைத்தன\nசாஸ்திரம் சம்பிரதாயம் சடங்குகளின்உடல் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2017/07/blog-post_11.html", "date_download": "2018-07-19T02:00:46Z", "digest": "sha1:Q7H5WILKKXXFCPSSJXILXZQQBDIOTAC2", "length": 24214, "nlines": 211, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: தாத்தாவுக்குத் தாத்தா", "raw_content": "\nநள்ளிரவு நேரம். தூங்கிக்கொண்டிருந்த கயல் உசும்பினாள். மெல்ல எழுந்து கழிப்பறைக்குப் போனாள். கழிப்பறை விளக்கைப் போட்டாள். உள்ளே நுழைந்தாள். உடனே அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தாள். அப்பாவும் அம்மாவும் அலறியடித்துக் கொண்டு எழுந்தார்கள். அப்பா ஓடி வந்து\n “ என்று பரபரப்புடன் கேட்டார். கயல் பயந்த முகத்துடன்,\n“ பாத்ரூம்ல பூச்சி…பூச்சி..” என்று சொல்லிக்கொண்டே கண்களை மூடிக்கொண்டாள். கயலின் அப்பா பாத்ரூமிற்குள் எட்டிப்பார்த்தார். சுவரில் உயரே ஒரு கரப்பான்பூச்சி நின்று கொண்டிருந்தது. தன்னுடைய உணர்கொம்புகளை அங்கும் இங்கும் ஆட்டியபடி தலையை உருட்டிக் கொண்டிருந்தது. உணர்கொம்புகளால் எதையோ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பா அதைப்பார்த்தார். உடனே திரும்பி,\n கரப்பான்பூச்சி சுவத்தில தானே இருக்கு..”\n“ எனக்குப் பயமாருக்கு.. அத விரட்டுங்கப்பா… “\n” கயல்குட்டி… பூச்சி நம்மைவிட ரொம்பச் சின்னது.. அது தான் நம்பளப் பார்த்துப் பயப்படணும்… நாம் பயப்படலாமா\nகயல் அழுகிற மாதிரி நின்றிருந்தாள். படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்த கயலின் அம்மா ,\n“ ஏங்க அந்தக்கரப்பானை விரட்டுங்க… உங்க விளக்கத்தைக் காலைல வைச்சிங்கோங்க..”\nஎன்று சொன்னாள். அப்பா உடனே கழிப்பறைக்குள்ளே போய் அங்கேயிருந்த வாரியலை எடுத்து ஓங்கினார். சுவரில் இருந்த கரப்பான்பூச்சிக்கு வரக்கூடிய ஆபத்து தெரிந்து விட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடி ஒளிந்து கொண்டது. அ��்பா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு வெளியே வந்தார்.\nகயல் பயந்தபடியே கழிப்பறைக்குள்ளே போனாள். திரும்பி வந்து ரொம்ப நேரத்துக்குத் தூக்கம் வரவில்லை. அந்தக்கரப்பான் பூச்சியே கண்ணுக்குள் தெரிந்தது. ச்சே இந்தப்பூச்சிகளை எல்லாம் ஏன் தான் இயற்கை படைச்சதோ இந்தப்பூச்சிகளை எல்லாம் ஏன் தான் இயற்கை படைச்சதோ இதனாலே என்ன பயன் பார்க்கவே அருவெறுப்பாய்…ஐயே.. இப்படியே யோசித்துக் கொண்டிருந்த கயல் எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை.\nகயல் கண்விழிக்கும்போது அவளுடைய உருவம் மாறியிருந்தது. அவள் இப்போது ஒரு சிறுபூச்சியாக மாறியிருந்தாள். அதுவும் அவளுக்கு பிடிக்கவே பிடிக்காத வெங்காயப்பாச்சாவாக மாறியிருந்தாள். அவளுக்கு முன்னால் சமையலறை மசாலா சாமான்கள் இருந்த கண்ணாடி பாட்டில்கள் இருந்தன. அவள் தன்னுடைய பின்னங்கால்கள் ஒரு உந்து உந்தி தவ்விக்குதித்தாள். கேஸ் சிலிண்டருக்குப் பின்னால் போய் விழுந்தாள். அங்கே பழைய நூலாம்படை இருந்தது. முன்னால் இருந்த சின்னக்கால்களால் முகத்தைத் துடைத்தாள். கண்களையும், தலையையும் உருட்டிப் பார்த்தாள். சற்றுத்தள்ளி ஏதோ ஈரமாய் இருப்பதைப்போல இருந்தது. அந்த ஈரத்தை நோக்கி மெல்ல நடந்தாள். அது அந்த வீட்டில் இருந்த கயல் என்ற சின்னப்பிள்ளை சிந்திய பால் துளி. அதன் அருகில் போனதும் பாலை தன்னுடைய சிறிய வாயினால் உறிஞ்சினாள். இத்தூணூண்டு சாப்பிட்டதும் வயிறு நிறைந்து விட்டத்து. சின்ன வயிறு தானே. அப்படியே திரும்பி அந்தக்கேஸ் சிலிண்டர் அடியில் இருட்டுக்குள் போய் உட்கார்ந்து கொண்டாள்.\nதிடீரென அவளை யாரோ உசுப்பினார்கள். அவளுக்கு இருட்டிலும் பார்வை தெரிந்தது. அவளுக்கு அருகில் நீண்ட உணர்கொம்புகளை நீட்டிக்கொண்டு அங்கும் இங்கும் பரபரப்பாய் அலைந்தது ஒரு கரப்பான் தாத்தா. வெங்காயப்பாச்சா அதைப்பார்த்து\n“ ஏந்தாத்தா.. அங்கிட்டும் இங்கிட்டும் அலையறே.. சும்மா ஒரு இடத்தில கிடக்க முடியாதா..”\n“ இந்த வீட்டில கயல்னு ஒரு பொண்ணு இருக்கா அவளுக்குப் பூச்சின்னாலே பிடிக்கமாட்டேங்கு… என்னைய அவள் பார்த்துட்டு ஒரே கூப்பாடு.. அவளோட அப்பா வேற விளக்குமாத்தை எடுத்துகிட்டு வந்துட்டாரு… தலை தப்பிச்சதே பெரிய பாடு..”\n“ உனக்கு எவ்வளவு வயசாவுது தாத்தா\nஎன்று கயல் பாச்சா கேட்டாள். கரப்பான் தாத்தா மு��்னங்கால்களால் தலையைச் சொறிந்தது. பின்னர் கரகரத்த குரலில்,\n“ பூமி தோன்றிய பிறகு பூமியில தோன்றிய மூத்த உயிரினங்களில் நாங்களும் ஒண்ணு.. அதாவது சுமார் மூணு கோடி வருடத்துக்கு முன்னாடியே என்னோட மூதாதையர்கள் பூமியில பிறந்துட்டாங்க… இந்த உலகத்தில நாங்க இல்லாத இடமே இல்லை… நாலாயிரத்து அறுநூறு வகையான கரப்பான் பூச்சிகள் இருக்கோம். அதில முப்பது வகையான கரப்பான் பூச்சிகள் மட்டும் தான் மனிதர்களோட சேர்ந்து வாழப்பழகியிருக்கோம்… எங்களுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப காலத்துக்குப் பின்னால தான் மனுசங்க தோன்றினாங்க.. இயற்கை ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு மாதிரி உருவாக்கியிருக்கு…. “\nஎன்று பெரிய விஞ்ஞானி மாதிரி மீசைகளை நீட்டி நீட்டி முழக்கியது.\n“ அதெல்லாம் சரி தாத்தா… பூச்சிகளினால என்ன பயன்னு கயல்பாப்பா கேக்குறா “ என்று கயல் பாச்சா கேட்டாள். அதைக்கேட்டவுடன் கரப்பான் தாத்தாவின் மீசை துடித்தது. சிலிண்டரின் கீழேயே வட்டமாய் சுற்றிச்சுற்றி வந்து வீரநடை போட்டது. பிறகு கயல்பாச்சாவை கோபமாய் ஒரு பார்வை பார்த்தது.\n“ சரி சரி.. போதும் பதில் சொல்லுங்க தாத்தா\n“ சொல்றேன்… இந்த உலகம் என்ன மனிதர்களுக்காக மட்டுமா உருவானது மனிதர்களுக்கு பயன்படாத எல்லாமே அழிந்து விட வேண்டியதுதானா மனிதர்களுக்கு பயன்படாத எல்லாமே அழிந்து விட வேண்டியதுதானா எந்த உயிரும் மனிதர்களுக்காக உருவாகவில்லை… மனிதன் தான் எல்லா உயிர்களையும் அவனுடைய தேவைக்காகப் பயன்படுத்துகிறான்… இயற்கை தன்னை சமநிலைப்படுத்தவே எல்லாஉயிர்களையும் படைக்கிறது… எந்த உயிரும் கீழானதோ இல்லை மேலானதோ கிடையாது.. ஒவ்வொருத்தருக்கும் அவர் அவருக்கான வேலை இருக்கிறது…. தெரியுமா எந்த உயிரும் மனிதர்களுக்காக உருவாகவில்லை… மனிதன் தான் எல்லா உயிர்களையும் அவனுடைய தேவைக்காகப் பயன்படுத்துகிறான்… இயற்கை தன்னை சமநிலைப்படுத்தவே எல்லாஉயிர்களையும் படைக்கிறது… எந்த உயிரும் கீழானதோ இல்லை மேலானதோ கிடையாது.. ஒவ்வொருத்தருக்கும் அவர் அவருக்கான வேலை இருக்கிறது…. தெரியுமா\nஎன்று கீச்சிட்டது. கயல் பாச்சா காதுகளைப் பொத்திக் கொண்டது.\n“ இன்னொரு விசயமும் இருக்கு..கயல் பாப்பா..எங்களப்பார்க்கும்போது அருவெறுப்பாப்பார்த்தாலும் எங்களை வச்சி என்ன என்னல்லாம் பண்ணுறாங்க தெரியுமா எங்களால ���ல்லா தட்பவெப்ப நிலையிலும் உயிர்வாழமுடியும்… அது மட்டுமல்ல அணுகுண்டு கதிரியக்கம் கூட எங்களைப் பாதிக்காது… அது எப்படின்னு ஆராய்ச்சி பண்ணுறாங்க.. உலகம் பூரா இருக்கிற அறிவியல் மாணவர்கள் எங்களை வைச்சி பாடம் படிக்கிறாங்க.. மருந்துகள் கண்டுபிடிக்கிறாங்க.. பல நாடுகளில் எங்களை உணவாச் சாப்பிடுறாங்க.. ஆனாலும் பார்த்த உடனே கொல்லணும்னு ஓடி வராங்க…”\nஎன்று கரப்பான் தாத்தா சொல்லிக்கொண்டிருக்கும்போதே சிலிண்டரை நகர்த்துகிற சத்தம் கேட்டது. பளீரென வெளிச்சம். வெளிச்சத்தைப் பார்த்ததும் கரப்பான் தாத்தா விருட்டென்று ஓடி விட்டது. கயல் பச்சா தவ்விக்குதித்தது. அரையடி தூரம் தான் போக முடிந்தது. அதற்குள் கயல் கையில் வாரியலோடு நின்றாள். அதைப் பார்த்த கயல் பாச்சாவுக்கு குலை நடுங்கியது. கயல் வாரியலை ஓங்கினாள்.\n“ வேண்டாம்.. வேண்டாம் கயல்.. நான் தான்.. நீ..தான்.. நான்..நீ..”\nஎன்று கயல் பாச்சா உளறியது. கண்விழித்த கயல் சுற்றும்முற்றும் பார்த்தாள். எதிரே இருந்த சுவரில் ஒரு கரப்பான்பூச்சி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தது.\nகயல் பாப்பா இப்போது கத்தவில்லை.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கரப்பான்பூச்சி, சிறார் இலக்கியம், வண்ணக்கதிர்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4926-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-!", "date_download": "2018-07-19T01:55:55Z", "digest": "sha1:RTP7AEQPXJ4ZNYMEPDGRJBBDNTKJIDRY", "length": 11178, "nlines": 237, "source_domain": "www.brahminsnet.com", "title": "சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..!", "raw_content": "\nThread: சுரைக்காயின் மருத்துவ குணங்கள்..\nமனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.\nநம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.\nசுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.\nசுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.\nஇந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால் உடலானது பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் ஏதும் அணுகாது.\nமனித உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வியர்வை, சிறுநீர் வழியாக வெளியேறும். சிறுநீரகமானது இரத்தத்தில் உள்ள இரசாயனத் தாதுக்களைப் பிரித்து வெளியேற்றுகிறது. சில சமயங்களில் இவை வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடல் பலவகையான இன்னல்களைச் சந்திக்க நேரிடுகிறது. இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் சிறந்த மருந்து.\nஉணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது.\nசுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.\n· சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.\n· பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும்.\n· குடல் புண்ணை ஆற்றும்.\n· மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து.\nசுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும்.\nசுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.\nசுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.\nஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும்.\n« கொழுப்பைக் குறைக்கும் கத்தரிக்காய் | வெற்றிலை..\nஅதிகரிக்க, இந்தியா, உடல், உணவு, சாப்பிட, சிறுநீர், மனிதனின், மருத்துவ, ராம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6188-5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-39-114-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0", "date_download": "2018-07-19T01:55:32Z", "digest": "sha1:EGDXXONSEY6JJFCUNU23D3CKXMUJPRFH", "length": 7507, "nlines": 233, "source_domain": "www.brahminsnet.com", "title": "5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ பரசு ராம அவதார", "raw_content": "\n5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ பரசு ராம அவதார\nThread: 5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ பரசு ராம அவதார\n5. திருவரங்கத்து மாலை - 40/114 : ஸ்ரீ பரசு ராம அவதார\n5. திருவரங்கத்து மாலை - 40/114 :ஸ்ரீ பரசு ராம அவதார வைபவம் 1/1\nஇருபதை வென்ற ஆயிரம் துணித்த ஒரு கோடரி \nமறிக்கும் கயற்கண்ணி பங்காளன் வாழ் வெள்ளி மால் வரையைப்-\nபறி��்கும் கபடன் பணைப்புயமோ - அவன் பைங்கடகம்\nசெறிக்கும் புயம் செற்ற ஆயிரம் திண்புயமோ - அவற்றைத்-\nதறிக்கும் திறல் மழுவோ - அரங்கா \nமறிக்கும் கயற்கண்ணி அசையும் மீன் போன்ற கண் உடையவளான மீனாக்ஷியை\nபங்காளன் வாழ்தனது இடப் பக்கத்தில் உடைய சிவன் வசிக்கின்ற\nவெள்ளி மால் வரையை வெள்ளி மலையான கைலாய மலையை\nபறிக்கும் கபடன் பெயர்த்து எடுத்த வஞ்சகன் ராவணனுடைய\nபணைப்புயமோ பருத்த இருபது கைகளோ ,\nஅவன் பைங்கடகம் பொன் வளைகள் அணிந்த ராவணனது\nசெறிக்கும் புயம் செற்ற இருபது கைகளை நெருக்கிக் கட்டிய\nஆயிரம் திண்புயமோ கார்த்த்வீர்யார்ச்சுனனின் ஆயிரம் வலிய கரங்களோ ,\nஅவற்றைத் தறிக்கும் அவனது ஆயிரம் கரங்களையும் வெட்டித் தள்ளிய\nதிறல் மழுவோ பரசு ராமனின் வலிமை உடைய கோடாலியோ\n வெற்றி மாலையை உடையது எது \nஅடுத்து வருவது : ஸ்ரீ தசரத ராம அவதாரம் 1/8\n« 5. திருவரங்கத்து மாலை - 39/114 : ஸ்ரீ வராஹனும் ஸ்ரீ | 5. திருவரங்கத்து மாலை - 41/114 : ஸ்ரீ தசரத ராம அவதார »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-19T02:01:51Z", "digest": "sha1:Y5L77UW4E3Z73PQYD4V7QGG53KODTUZE", "length": 26590, "nlines": 186, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி.... - சமகளம்", "raw_content": "\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடசாலையொன்றின் காவலாளி கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nமாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி….\nதமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மேட்டுக்குடியினரின் கைளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர் மற்றும் மத்���ிய தர வகுப்பினர்களின் கைகளிலும், 1970 களுக்கு பின்னர் மத்திய தர இளைஞர்களின் கைகளிலும் குடிகொண்டது. முன்னையவர்கள் தங்களது கல்வி அறிவையும், செல்வத்தையும் கொண்டு பிரித்தானியரிடம் பேரம் பேசி தமது உரிமைகளை வென்றுவிடலாம் என்று நினைத்திருந்தனர். இருப்பினும், அவர்களது எண்ணங்கள் முழுவதும் காலனி ஆதிக்கத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதிலையே குவிந்திருந்தது. ஆறு கடக்கும் வரை அண்ணன், தம்பி. ஆறு கடந்த பின் நீயாரோ, நான்யாரோ என்னும் அனுபவ மொழிக்கு ஏற்ப சிங்கள தேசியம் தமிழ் தேசிய இனத்தை அடிமைப்படுத்த தொடங்கியது. இந்த அடிமைத்தனத்தை தகர்த்தெறிந்து தமது இருப்பையும், அடையாளத்தையும், காத்துக் கொள்வதற்காக அடுத்த தலைமுறை மிதவாதத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது. அந்த மிதவாத தன்மை அரச பயங்கரவாதத்தினால் ஆயுத முனையில் அடக்கப்பட்டதைக் கண்டு தமது தலைவர்களுக்கு நேர்ந்த அவமதிப்பையும், இனத்திற்கு நேர்ந்த அவல நிலையையும் கண்டு இளம் தலைமுறையினர் ஆயுதமேந்தி போராடினர்.\nமிதவாத தலைவர்களின் சகிப்புத் தன்மை எல்லை கடந்து சென்று இனி சிங்கள தேசியத்துடன் கைகோர்த்து பயணிக்க முடியாது என்ற நிலையை அடைந்த பின்னர் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமாக மிதவாத தலைமையினால் இறைமையுள்ள தனியரசான தமிழீழ கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை அவர்களால் செயற்படுத்த முடியாமையின் காரணமாக இளைஞர்கள் தமது கைகளில் அந்தப் போராட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு முன்னோக்கி நகர்ந்தனர். இதன் விளைவாக தமிழ் தேசிய இனத்தின் மீதான அடக்கு முறையும் வன்முறையும் ஓரளவுக்கு கட்டுப்பட்டிருந்தது என்பதுடன் தமிழர் தாயகத்தில் வலிந்து மேற்கொள்ளப்பட்டிருந்த சிங்கள குடியேற்றமும், நிறுத்தப்பட்டிருந்தது. இத்தகைய ஆயுதப் போராட்டமானது 2009 ஆம் ஆண்டு மௌனிக்கச் செய்யப்பட்டது.\n1987 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தமிழ் தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அந்த ஆண்டு கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மரணித்த சங்கரை நினைவு கூரும் வகையில் 1989 ஆம் ஆண்டு முதல் அதே கார்த்திகை 27 ஐ மாவீரர் தினமாக தமது இயக்கத்தில் இணைந்து செயற்பட்டு மரணித்தவர்களின் நினைவாக அனுஸ்டி வந்தனர். 1989 முதல் 2008 வரை மிகவும் உண��்வு பூர்வமாகவும், தமிழ் தேசிய இனத்தின் அடிமைத்தளையை அகற்றிட வேண்டும் என்ற வேட்கையுடனும், அதற்கு திடசங்கற்பம் பூணும் தினமாகவும் அன்றைய நாள் அனுஸ்டிக்கப்பட்டு வந்தது. உயிரிழந்தவர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் சக போராளித் தோழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்திருந்த அந்த சூழல் ஒரு உணர்வு மிக்கதாகவும், தமது இனத்தின் விடுதலைக்காக தமது பிள்ளைகள் ஏதோ ஒரு விதத்தில் பங்காற்றியிருக்கிறார்கள் என்று அந்த பெற்றோர்களும், உறவினர்களும பெருமிதம் கொண்டிருந்தனர். தனித்தனிய அவர்கள் சோகத்தில் ஆழ்ந்திருந்தாலும் ஒரு கூட்டு நிகழ்வில் அவர்கள் அந்த துயரத்தை மறந்து பெருமிதம் கொண்டவர்களாகவே தெரிந்தனர்.\n2009 மே மாதத்திற்கு பின்னர் பல்வேறு முகாம்களிலும், தடுப்பு காவல்களிலும் கூட அந்தப் போராளிகள் மாவீரர் தினத்தை அந்த சூழலுக்கு ஏற்ப சூட்சுமமான முறையில் அனுஸ்டித்துள்ளனர். இதனைப் போன்றே மக்களும் வீடுகளிலும், ஆலயங்களிலும், பிரத்தியேக இடங்களிலும் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தனர். வடக்கு, கிழக்கின் பல்கலைக்கழக சமூகம் அனைத்து அச்சுறுத்தல்களையும் கடந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். கடந்த ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினருடைய வெற்றியை கொண்டாடுவதற்கு அரசாங்கம் ஒவ்வொரு இடத்தை தேர்வு செய்திருந்தது. ஒட்டுமொத்த தீவில் எண்ணிக்கையில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கின்ற சிங்கள, பௌத்த பேரினவாத ஆளும் வர்க்கம் தமிழ் தேசிய சிறுபான்மை இனத்தின் உரிமைகளை மறுத்து தனது காலடியின் கீழ் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு எதிராகவே தமிழ் தேசிய இனம் வீறு கொண்டு எழுந்திருந்தது. இவ்வாறு எழுந்து போராடிய இளைஞர்கள் போற்றப்பட வேண்டியவர்களாகவே அந்த சமூகம் கருதியது. ஆனால் 2009 இற்கு பின்னர் அரசாங்கம் அவர்களை நினைவு கூருவது மீண்டும் புலிகளை மீள் உருவாக்குவதாக அமையும் என்று கூறி தனது முழுப்பலத்தையும் பயன்படுத்தி அந்த நினைவு கூரலை இருப்புக்கரம் கொண்டு அடக்கியது.\nமரணித்துப் போன தமது உறவுகளை கூட்டாகவே, தனியாகவோ வீடுகளிலோ, பொது இடங்களிலிலோ, நினைவு கூருவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அந்த உரிமையை மறுப்பது என்பது அடிப்படை மனிதவுரிமை மீறல் என்று ச���்வதேச சமூகம் இடித்துரைத்ததன் விளைவாகவே ஆட்சி மாற்றத்தின் பின்னர் நினைவு கூருவதை அரசாங்கம், கண்டும் காணாமல் விட்டுள்ளது. கடந்த வருடம் இந்த அனுஸ்டிப்பானது அரசியல்வாதிகளால் முன்னெடுக்கப்பட்டிருந்து. அதன் பின்னாலேயே மக்களும் சென்றிருந்தனர். இது ஒரு விதத்தில் மக்களுக்கு தைரியம் ஊட்டுவதாகவும் இருந்தது. இருப்பினும், அரசியல்வாதிகள் ஏதோ தம்மை தாமே விடுதலைப் புலிகளின் தலைவராக பாவித்துக் கொண்டு முதன்மைச் சுடரை ஏற்றி வைத்து வீரவசனங்கள் பேசுவதாக எண்ணி சர்ச்சைகளுக்குள்ளும் சிக்கிக் கொண்டனர். இதன் காரணமாகவே இந்த முறை மாவீரர் தினமானது மீண்டும் பழைய முறைக்கு திரும்பி உறவினர்களினதும், நண்பர்களினதும், சமூகத்தினதும் உணர்வு பூர்வ தினமாக அனுஸ்டிக்கப்பட்டிருந்தது.\nஅரசியல் வாதிகளை நம்பிப் பயனில்லை என்று முடிவெடுத்து எப்படி மக்கள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து தாமே போராடி வருகின்றார்களோ அதேபோல் இம்முறை மாவீரர் நாள் நிகழ்வினையும் தாமே ஒழுங்கமைத்து ஒரு சுயகட்டுப்பாட்டுடன் யார் முதன்மைச் சுடரை ஏற்றுவது என்பதில் கூட ஒரு தீர்க்கமான முடிவெடுத்து சுடரேற்றியவரின் குடும்பத்திற்கும், அவர்கள் மூலமாக ஒவ்வொரு போராளிக்கும் தமது உணர்வு பூர்வ அஞ்சலியை செலுத்தியிருந்தனர். இதில் ஒவ்வொருவரும் கௌரவிக்கப்பட்டிருந்தனர். ஒரு சிறு சலசலப்பு கூட இல்லாமல் இந்நிகழ்வு நேர்த்தியாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததை அறிய முடிகிறது.\nஇந்த வருடம் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வைப் பார்க்கின்ற பொழுது நவீன உலகத்தின் தொழில்நுட்ப உதவியின் மூலமாக மிக எளிதாக அனைவரையும் ஒன்றிணைக்க முடியும் என்பது நிரூபணமாகியிருக்கிறது. இந்த உணர்வு பூர்வமான நிகழ்வில் கலந்து கொண்டு தமது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியவர்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஇந்தவிடத்தில் ஒன்றை நினைவுபடுத்துவதும் இதற்கு துணைபுரிவதாக அமையும். ஒரே இயக்கத்தில் ஒன்றிணைந்து போராடி வித்தாகியவர்களை நினைவுகூருவதற்கு ஒன்றிணைத்ததைப் போலவே சக போராளிகள், சரணடைந்த பல்லாயிரம் பேர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருக்கிறார்களா, அவர்களுக்கு என்ன நடந்தது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக சுமார��� ஒருவருட காலமாக அவர்களது உறவுகள் வீதிகளில் இறங்கி நியாயம் கேட்டு வருகின்றனர். அரசாங்கம் இன்று வரை அவர்களுக்கு உரிய பதிலை வழங்காது இருக்கின்றது. மாவீரர் குடும்பங்களின் உறவுகளையும் ஒன்றிணைத்து அதனூடாக ஒட்டுமொத்த சமூகத்தையும் இணைப்பதன் ஊடாக அந்த மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கான காத்திரமான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும். அஞ்சலிக்காக உழைத்தவர்கள் நீதி, நியாயம் கோருவதற்காகவும் முன்வர வேண்டும் என்பதே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினதும், காணி விடவிப்புக்காக காத்திருப்போரினதும், நீதி விசாரணையின்றி அரசியல் காரங்களுக்கதாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளினதும் அவர்களது உறவினர்களினதும் எதிர்பார்ப்பாகும். எதிர்காலத்தில் இதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறுவது சிறப்பானதாக இருக்கும்.\nPrevious Postஅரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை: வவுனியா வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்புப் போராட்டம் Next Post10000 ஐ பெற பிரதேச செயலகத்திற்கு செல்லவும்\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/130649-thamizh-padam-2-movie-review.html", "date_download": "2018-07-19T01:59:24Z", "digest": "sha1:5UHXHRQLA533P4UF7IBZPC65BMODIOV5", "length": 28930, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "Thamizh Padam 2 Movie Review | `தமிழ்ப் படம் 2' விமர்சனம்", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா க��ரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nவிஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன் `தமிழ்ப் படம் 2' விமர்சனம்\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணி சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி இந்த முறை ஜெயித்து இருக்கிறதா\nஒரு கின்னம் கதையை எடுத்துகிட்டு ரொம்ப ஷார்ப்பாகவும் இல்லாம ரொம்ப மொக்கையாகவும் இல்லாம பொதுவா ஒரு திரைக்கதையை ரெடி பண்ணி, நாலு கௌதம் மேனன் படங்களை எடுத்துகிட்டு பொடிப்பொடியா நறுக்கி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, விஜய்-அஜித் படங்களை எடுத்து அதை நீளம், நீளமா வெட்டி அப்படியே பரபரன்னு தூவிவிட்டு, 16 கரண்டி அரசியல் அலப்பறைகளை எடுத்து உள்பக்கம் ஆறு கரண்டி, வெளிப்பக்கம் 10 கரண்டி அப்படியே வெழாவிவிட்டு, இவ்வளவு ஹாலிவுட் படங்களை எடுத்து மழைச்சாரல் மாதிரி மேலாப்ல பெய்யவிட்டு, பொத்துனாப்புல அப்படி ஒரு பிரட்டு இப்படி ஒரு பிரட்டு பிரட்டி கலகலன்னு ஒரு ஊத்தாப்பம் படைச்சிருக்கு `தமிழ்ப் படம் 2' டீம். ஏன் இப்படி சம்பந்தமேயில்லாம எழுதியிருக்கோம்னு நேரம் வரும்போது சொல்றோம்.\n`அகில உலக சூப்பர் ஸ்டார்' என டைட்டில் கார்டு போடுவதில் ஆரம்பித்து எண்ட் கார்டில் `யார்றா அவன்' என வசனம் பேசியதுவரை, ஒட்டுமொத்த படத்தையும் பாகுபலியைப்போல் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் சிவா. படத்தின் ஓப்பனிங்கில் `தேவர்மகன்' ஃபன்க் கமல் கெட்டப்பில் வந்து லந்து கொடுப்பவர், இடையில் வேறு கெட்டப்புக்கு மாறி பின் மீண்டும் க்ளைமாக்ஸில் `கடைசியில என்னையும் நடிக்க வெச்சுட்டீங்களே' என அதே `தேவர்மகன்' மீசை கமல் கெட்டப்பில் வந்து கண் கலங்குகிறார். இதன் மூலம் வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நமக்கு உணர்த்தியிருக்கிறார் சிவா. இந்தப் படத்தில் `தசாவதாரம்' கமலைவிட அதிக கெட்டப் போட்டிருக்கிறார் சதீஷ். அவர்தான் இந்தப் படத்தின் வில்லன், `மிஸ்டர் P'. `அந்நியன்' விக்ரம், `எந்திரன்' ரஜினியில் ஆரம்பித்து `நூறாவது நாள்' சத்யராஜ் வரை அவரும் தன் பங்குக்கு பலரை ஊறப்போட்டு கலாய்த்திருக்கிறார். உங்க கேரியர்ல இது முக்கியமான படம் ப்ரோ. ஏன்னா, நீங்க பண்ற காமெடிக்கு சிரிப்பு வருது. சிவாவின் பாட்டியாகக் கலைராணி, காவல்துறை அதிகாரியாக சேத்தன், நிழல்கள் ரவி எல்லோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். `இளம் நடிகர்கள்’ மனோபாலா, சந்தானபாரதி மற்றும் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரின் நடிப்பும் நச். ஐஸ்வர்யா மேனனுக்கு தமிழ் ரசிகர்களின் சார்பாக நல்வரவு. நடிப்பில் நவரசத்தையும் புளிப்பு, காரம் குறைவின்றி முகத்தில் கொண்டுவருகிறார்.\nமுதல் பாகத்தில் போலீஸாக இருந்த சிவா, இந்தப் பாகத்தில் காவல்துறை அவர் காலில் விழுந்து மண்றாடியும் `நான் போலீஸ் வேலைக்கு வர மாட்டேன்' என அடம்பிடிக்கிறார். பின்னர், தன் மனைவியை வில்லன் ‘P' டெட்மி மொபைலைக் கூரியரில் அனுப்பி கொல்ல, வில்லனை பழிவாங்கும் வெறியோடு மீண்டும் காவல்துறையில் இணைகிறார். வில்லனை ஹீரோ பழிவாங்கினாரா என்பதே மீதிக்கதை. கதையின் இடையில் ஒரு குழப்பம் வருகிறது, அதை சிவாவே மக்களுக்கு எடுத்துச் சொல்லி குழப்பத்திலிருந்து தெளிவடையச் செய்கிறார்.\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு\n`சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம்\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகமிஷனர் பேர் ஏழுச்சாமி, பேட்டியெடுப்பவை HBO, டிஸ்கவரி, ஸ்டார் சேனல்கள், டீக்கடையில் croissant வகையறா பலகாரங்கள், ‘ஏழாமலே’ பாடல் என்று கிடைத்த இடத்தில் எல்லாம் பொளேர் என உடைத்தும் அதேநேரம் பொத்திப் பொத்தி வைத்தும் காமெடி செய்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். சிவாவைத் தவிர வேறு யாரையும் இந்த ரோலில் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. உண்மையில், அவர் அகில உலக சூப்பர் ஸ்டார்தான். ஹாலிவுட் பட வில்லனில் தொடங்கி தேவர்மகன் பட வில்லன் வரை ஒவ்வொரு சீனுக்கும் ஒவ்வொரு வில்லன் கெட்டப்பில் வந்து அப்ளாஸ் அள்ளுகிறார் சதீஷ். சிவாவுக்கு ஏற்ற ஜோடியாக சதீஷ் நிறைவு. என்ன சதீஷுக்கு நடிக்கத் தெரியவில்லை, சிவாவுக்கு நடிப்பு என்றால் என்னவென்றே தெரியவில்லை. பரவாயில்லை சமா���ிச்சுக்கலாம்.\nகலை இயக்குநர் செந்தில் ராகவன் சின்னச் சின்ன விஷயங்களில்கூட கவனிக்க வைக்கிறார். இசை, ஏதோ ஒரு பாடலின் சாயலிலும் இருக்க வேண்டும், அதே சமயம் ஒரிஜினலாக ரசிகரைக் கவரவும் வேண்டும் என்ற சவாலை ஜஸ்ட் லைக் தட் கையாண்டு கைதட்டல் பெறுகிறார் இசையமைப்பாளர் கண்ணன். அதுவும் அந்தக் க்ளைமாக்ஸ் சாங்கில், இரு ஆண்கள் பரதமாடும் - பாடலும் இசையும் லயிக்கச் செய்கிறது. பாடலின் வரிகளும் காட்சியமைக்கபட்ட விதமும் குபீர் ரகம்.\nலாஜிக் தேவை இல்லாத படம் என்றாலும், பார்வையாளர்களுக்குக் கேள்விகள் உண்டாகிற இடங்களை ஹைலைட் செய்து அதையும் ஒரு காமெடியாக மாற்றிய விதம் அருமை. மனோபாலா உயிரோடு அடுத்த காட்சியில் வருவது, டைம் டிராவலில் 14-ம் நூற்றாண்டுக்குப் போகும்போது தாடியில்லாத கெட்-அப்பில் போவது எனப் பல இடங்களைக் குறிப்பிடலாம்.\nகதை போல ஏதோ ஒன்று இருக்கிறது; ஆனால் என்ன கதை என்பதுதான் புரியவில்லை என்பது படத்தின் குறை. ஆனால், அதையும் தமிழ்ப் படங்களின் ஸ்பூஃப் என்பார்கள்போல. கலாய்க்கப்படும் படங்களின் மூட்-ஐ இன்னும்கூட நெருக்கமாகக் கொண்டுவந்திருக்கலாம். முந்தைய பார்ட்டில் எவர்கிரீன் ஸ்பூஃபாக பல காட்சிகள் இருந்தன. இதில் பலவும் டிரெண்டிங்கான, அரசியல் ஸ்பூஃபாக இருக்கின்றன. அதனால், பார்த்ததும் சட்டென சிரித்துவிடுவீர்கள். சட்டென மறந்தும் விடுவீர்கள்.\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ், அஜித் - சிறுத்தை சிவா, சூர்யா - கௌதம் மேனன் வரிசையில் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கூட்டணியான சிவா - சி.எஸ்.அமுதன் கூட்டணி, சிரிப்புக்கு நாங்க கேரண்டி என மீண்டும் சொல்லியடித்திருக்கிறது.\n''ஹீரோக்கள்கிட்ட அடிவாங்க நான் சினிமாவுக்கு வரலை\" - அருண் விஜய்\nவிகடன் விமர்சனக்குழு Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்ம��ர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nவிஜய்-முருகதாஸ், அஜித்-சிவா, சூர்யா-கெளதம் காம்போ வரிசையில் சிவா-அமுதன் `தமிழ்ப் படம் 2' விமர்சனம்\n``பேரறிவாளன் விடுதலைக்கு உதவுவேன் என்றார் ராகுல் காந்தி\n\" - 'முதல் மரியாதை' ரஞ்சனி\n''ஹீரோக்கள்கிட்ட அடிவாங்க நான் சினிமாவுக்கு வரலை\" - அருண் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2018-07-19T01:51:52Z", "digest": "sha1:6L6GH2PY5LSU5Y5SRWMSA5QEBIEXUPVS", "length": 19993, "nlines": 164, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: கடற்படை தினம் - 2011", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nகடற்படை தினம் - 2011\n1971ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி, இந்திய கடற்படை பாகிஸ்தான் கடற்படை மீது, கராச்சி கடல்தளம் அருகில் அதிரடித் தாக்குதல் நடத்தி வெற்றி கண்டது. அதனை நினைவூட்டும் தினமாக கடற்படை தினம், விசாகப்பட்டினத்தில் வருடாவருடம் டிசெம்பர் நான்காம் தேதி கொண்டாப்படுகிறது. இவ்வருடமும் அவ்வாறு கொண்டாடப்படும் வேளையில் சென்ற வருடம் போல குடும்பத்துடன் சென்று கண்டு களித்து வந்தேன். சென்ற வருடம் அதனை ஒரு குறுஞ்செய்தியாக இந்தப் பதிவில் சொல்லி பின்னர் விளக்கமா எழுதுவதாகச் சொன்னேனே தவிர அதனை சொன்னதுபோல செய்யவில்லை. தற்போது சொல்லாமலே(No BuildUp), நேரடியாக அது பற்றி இந்தப் பதிவில்...\nபிற்பகல் மூன்றரை மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றோம்.. இல்லையென்றால் சரியான இடம் கிடைக்காதே. அகண்டு விரிந்த பீச்சாங்கரை என்றாலும் முக்கியமான நிகழ்ச்சிகளான பாம் வெடிப்பது, ஹெலிகாப்டலிருந்து ���டலில் இருக்கும் சிறிய போட் மீதுள்ள ஆட்களை காப்பாற்றி ஹெலிகாப்டரில் ஏற்றுவது.. இதெல்லாம் பார்க்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட இடத்தில் முன்னரே சென்று இடம் பிடிக்க வேண்டும்.\nசுமார், மாலை 4:30 மணியளவில் விண்ணை பிளந்து கொண்டு கடற்படை விமானங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சிறிய இடைவெளி விட்டு வந்தபடி இருந்தன.\nமுன்பொருமுறை அகமதாபாத்தில் ஏர்-ஷோ (Air-Show) பார்த்திருக்கிறேன். விண்ணைப் பிளக்கும் சத்தத்துடன் சிறப்பு விமானங்கள் அதில் 'maneuvers ' எனப்படும் வேகமான குட்டிக் கரணங்கள் இருக்கும். அது விமானப் படையின் சாகசங்கள்.\nஇதிலோ, அந்தளவிற்கு விமான குட்டிக்கரண சாகசங்கள் இல்லை, இது கடற்படைதானே. ஆனாலும் வேக வேகமாக விமானங்க சத்தத்துடன் கடற்கரை வான்வெளியில் சென்றது பார்க்க நன்றாக இருந்தது. இடையிடையே சில ஹெலிகாப்டர்களும் வந்து சென்றது. விண்ணைப் பார்த்தபடியே இருந்த கண்கள் கீழே கடல் நீரில் கடற்படை கப்பல்கள் வருவதை முதலில் கவனிக்கவில்லை. ஆயினும் பரவாயில்லை, கப்பலின் வேகம் மிகவும் குறைவானதே.. அதனால் நன்றாக கப்பலை கவனிக்க முடிந்தது.. சுமார் இருபது கப்பல்கள் அணிவகுத்து சென்றன. அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று 'தலை காண்பிப்பது' போல, ஒரு நீர்மூழ்கி கப்பலும் தலை(யை மட்டும்) காண்பித்தது. முழுவதுமாக வெளியே தெரிந்தால் அதனுடைய சிறப்பு வெளியே தெரியாமல் போய்விடுமே.\nமன்னையில்(பிறந்த ஊர்) இருக்கும் பெரிய குளக்கரையில் அமாவாசை, அந்தி சாய்ந்த வேளை, தெரு விளக்கு இல்லாத போது எதிர் தெருவில் இருக்கும் வீடுகளின் விளக்குகள் குளத்திலுள்ள நீர் மீது பிரதி பலிப்பதுபோல, கடற்கரையிலிருந்து சுமார் இருநூறு மீட்டர் தொலைவில், அக்கரையில் வரிசையாக வீடுகள் இருப்பது போல, கப்பல்களில் ஏற்றப்பட்ட மின்விளக்குகள் அழகாக கடல் தண்ணீரில் பிம்பமாகவும் தெரிந்தது. அந்த இருட்டு நேரத்தில் கடற்கரை மற்றும் மலைப்பகுதி சேரும் மேற்கு திசையிலிருந்து வான வேடிக்கைகள் சுமார் பத்து நிமிடம் நீடித்தது.. அத்துடன் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.....\nமொத்தத்தில் வித்தியாசமான ஒரு மாலை நேரம், குடும்பத்துடன் கழிக்க முடிந்தது. இந்த ஊரில் இருக்கும் வரையில்.. இந்த நிகழ்ச்சியை வருடா வருடம் பார்த்தாலும் அலுப்பு தட்டாத ஒன்று என்றே தோன்றியது.\nஎதிரிகளிடமிர���ந்து நாட்டினை காக்கும் பொறுப்பில் இருக்கும் முத்தரப்பு பாதுகாப்பு படை வீரர்களின் தொண்டும் (service), தியாகமும் (sacrifice) இந்தப் பதிவு எழுதும் / படிக்கும் போது நன்கு நினைவில் வருகிறது, இல்லையா \nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]\nநல்ல அனுபவம் மாதவன், போட்டோக்கள் நீங்கள் எடுத்ததா\nவெங்கட் நாகராஜ் said... [Reply]\nநல்ல அனுபவம்... எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே....\nநல்ல அனுபவம். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி\nமங்களா தெரியுற போட்டோ நா கிளிக் பண்ணது.. மத்ததுலாம் நெட்ல சுட்டது.\n@ ராம்சாமி , ஷைலஜா, வெங்கட், நாய்-நக்ஸ், லெஷ்மி மேடம். -- நன்றி.. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் .\n’’’அவசர வேலை இருந்தால் கல்யாணத்திற்கு சென்று 'தலை காண்பிப்பது' போல, ஒரு நீர்மூழ்கி கப்பலும் தலை(யை மட்டும்) காண்பித்தது. முழுவதுமாக வெளியே தெரிந்தால் அதனுடைய சிறப்பு வெளியே தெரியாமல் போய்விடுமே.’’’\nஇந்த சொல்லாடலை மிகவும் ரசித்தேன் மாதவன்\nஅருமையான தகவல்கள்.படங்கள் அழகாக இருக்கு.பகிர்வுக்கு நன்றி,மாதவன்.\n@ ARR -- >அந்த சொல்லாடல், நீங்கள் ரசிக்கும்படி இருந்தது கண்டு மகிழ்ச்சி நண்பரே.\n@ Ramvi : ஏதோ... நம்மளால முடிஞ்சது பதிவா வந்திருக்கு..\nநல்ல பகிர்வு. படங்களுடன் நன்றாக இருக்கிறது.\nஎங்க ஊரு கோவையில் ரெட் பீல்ட்ஸ் என்று ஒரு இடமுண்டு. இது எங்கள் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் இருக்கும் இடம். இங்கு தரைப்படை,கடற்படை ஆகியவற்றின் பயிற்சித் தளம் மற்றும் விமானப்படையின் பயிற்சி கல்லூரி ஆகியவை இருக்கும். இங்கு சென்று கடற்படை தினம் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். ஆனால் கடலில் நடக்கும் சாகசங்கள் இப்போ உங்கள் பதிவில் பார்த்து தெரிந்து கொண்டேன்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said... [Reply]\nவிஜய் ஏன் அதிகமாக எல்லா இடத்திலும் கலாய்க்கபடுகிறார்.\nநல்ல அனுபவங்கள்தான். உண்மையில் சொல்லணும்னா எனக்கு இவற்றை உட்கார்ந்து பார்க்கப் பொறுமை இருக்காது. உங்கள் பதிவு பார்த்து/படித்து தெரிந்து கொண்டேன்.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nடெரர் கும்மி விருதுகள் 2011\nடெரர் கும்மியின் இனிய இம்சை\nகடற்படை தினம் - 2011\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2014/", "date_download": "2018-07-19T02:03:21Z", "digest": "sha1:VWT5MK4TH3J4TH47QV3VTLYDOF3XEENO", "length": 24898, "nlines": 242, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: 2014", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nதிங்கள், டிசம்பர் 22, 2014\nசுமார் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. எனக்கு ஒரு ஐந்தோ அல்லது ஆறு வயதிருக்கும். அன்றைய காலகட்டத்தில் டிவி என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்று பெரிய விஷயம். தெருவி��்கு ஏதாவது ஒரு வீட்டில் தான் டிவி என்ற ஒன்றை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், டிசம்பர் 08, 2014\nஇது விஜய் ரசிகர்களுக்கு அல்ல...\nஇளையதளபதி விஜய், தமிழ் திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், ஏராளமான ரசிகர் கூட்டம் என்று பெரிய ஸ்டார் ஆக இருக்கும் இவரை பற்றிய ஒரு பதிவு இது. இந்த பதிவு, விஜயின் ஏற்ற தாழ்வுகள், அரசியல் போன்றவற்றை அலசும் பதிவு. என்ன தான் நான் சரியாக எழுதினாலும், 'இது ஒரு அஜித் ரசிகர் எழுதிய பதிவு' என்றே பார்க்கப்படும். அதனால் தான், டைட்டிலை இப்படி எழுதினேன். சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், டிசம்பர் 02, 2014\nகாவியத் தலைவன் & ஆ - 2 in 1 திரை விமர்சனம்\nஇந்த வாரம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் வெளிவந்தன. அதில் முக்கியமான இரண்டு படங்களை விமர்சிக்கப் போகிறேன். இன்னும் 10 நாட்களில் 'லிங்கா' வந்துவிடும். அதிலிருந்து தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை தியேட்டர்களை ஆக்கிரமித்துவிடும். எனக்குத் தெரிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி வரைக்கும் சின்ன ஹீரோக்களுக்கும், சிறு முதலீட்டு படங்களும் வெளிவருவது கடினம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, அக்டோபர் 31, 2014\nஎனக்குப் பிடித்த புத்தகங்கள் - சுஜாதா நாவல்கள்...\nகடந்த நான்கைந்து மாதங்களாகத் தான் நான் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் அதிமுக்கியமான மூன்று எழுத்தாளர்களின் நாவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நாவல்கள் படிப்பதில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இருக்காது. 'Crime Story Writer' ராஜேஷ் குமார் நாவல் எங்காவது ஓசியில் கிடைத்தால் படிப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்க விரும்புவது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், செப்டம்பர் 30, 2014\nமெட்ராஸ் (2014) - திரை விமர்சனம்\nஒரு அறிமுக இயக்குனருக்கு முதல் படத்தை விட அடுத்த படத்துக்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், முதல் படத்தின் அறிமுக வெற்றியை விட, அடுத்த படத்துடைய வெற்றியை தான் முழுவெற்றியாக திரையுலகில் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் பல அறிமுக இயக்குனர்கள் பெரிதாக சறுக்குவது, 'Over Expectation' என்ற விஷயத்தில் இருந்து தான். முதல் படத்தை பெரிதாக கொடுத்துவிட்டு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் சினிமா, புதுப்பட விமர்சனம்\nசனி, ஆகஸ்ட் 09, 2014\nஎம். ஆர். ராதா - 25\nநாடகம் தொடங்குவதற்கு முன்பு பூஜை செய்வது என்பது பொதுவான வழக்கம். ஆனால் ராதா, தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடி தொடங்குவார். அதேபோல ராதா கொண்டாடும் ஒரே பண்டிகை - தமிழர் திருநாள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஆகஸ்ட் 04, 2014\nஜிகர்தண்டா - திரை விமர்சனம்...\nமதுரையை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்ட எத்தனையோ ரவுடியிசம் சம்பந்தப்பட்ட படங்களை நாம் நிறையவே பார்த்திருக்கிறோம். இது போன்ற கதைகளத்திற்கு This or That என்ற வகையில் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, மாஸ் ஹீரோ. படம் ஓடவில்லையென்றாலும் ஹீரோவின் இமேஜை வைத்து ஒப்பேற்றி கல்லா கட்டி விடலாம். இன்னொன்று, திரைக்கதை. இந்த Screenplay Treat மட்டும் சரியாக அமைந்துவிட்டால், யார் நடித்திருந்தாலும் படம் சூப்பர் ஹிட் தான். 'பீட்சா' என்று வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த Gangster படம் எப்படி இருக்கிறது என்பதை பின் வரும் விமர்சனத்தில் பாப்போம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளியிடவேண்டியது. எழுத நேரம் சரியாக அமையவில்லை. எப்போது எழுதினால் என்ன தல ரசிகர்கள் இருக்கும்வரை என் பதிவிற்கு எப்போதுமே வரவேற்பு கண்டிப்பாக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஏப்ரல் 17, 2014\nமனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...\nஇந்த வருடம் தொடங்கியதிலிருந்தே பல தமிழ் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. அதில் பெரிய ஹீரோ, பெரிய இயக்குனர் என்று இல்லாமல் புதுமுக இயக்குனர்கள் பலர் இந்த வருட ஆரம்பத்திலிருந்தே நல்ல படங்களை கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இந்த வருடம் நான் பெரிதாக எதிர்பார்த்த சில படங்கள், என்னை கடுப்பெற்றியதேன்னவோ உண்மை. அதே சமயம், பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் நான் பார்த்த சில படங்கள், என்னை வெகுவாக கவர்ந்ததும் உண்மை. அந்த படங்களை தனித்தனியாக பதிவெழுதலாம் என்று ஆசை தான். ஆனால் நேரமின்மை காரணமாக 5 படங்களையும் இந்த ஒரே பதிவில் எழுதுகிறேன்.\nTwitter இல் பக��ர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் சினிமா, புதுப்பட விமர்சனம்\nசெவ்வாய், ஏப்ரல் 08, 2014\n2002. ஏப்ரல் 14 என்று நினைக்கிறேன். எங்கள் வீட்டிற்க்கு இரண்டு நாய் குட்டிகளை கொண்டு வந்தாள் என் தங்கை. ஒன்று பிரவுன் கலர், மற்றொன்று ப்ளாக் கலர். அதனால் அதன் பெயர்களை கூட Blacky, Browny என்றே பெயர் வைத்து வளர்க்க ஆரம்பித்தோம். நாய் வளர்ப்பது ஒன்றும் எங்களுக்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜனவரி 27, 2014\nஇன்றைய உலகம் பேய்த்தனமான வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதன் அந்த வேகத்திற்கு தன்னை ஒப்படைத்துவிட்டு, ஜடமாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான். இதில் நானும் ஒருவன் தான். படிக்கும் நீங்களும் ஒருவர் தான். ஆனாலும், திடீரென்று ஒரு சில ஓய்வுகள் கட்டாயம் அனைவருக்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஜனவரி 12, 2014\nதலயின் 'வீரம்' - திரை விமர்சனம்...\nவீரம் படத்தை பற்றி பலர் பலவிதமாக பதிவெழுதி விட்டார்கள். So, புதிதாக எழுதுவதற்கு என்னிடம் ஒன்றுமில்லையென்றாலும், படத்தில் ரசித்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 'கிராமத்து கெட்டப்பில் அஜித்தா அஜித்தை வைத்து மாஸ் கமர்ஷியல் படமா அஜித்தை வைத்து மாஸ் கமர்ஷியல் படமா முடியுமா' என்று பலர் யோசித்த கேள்விகளுக்கு சத்தமே இல்லாமல் படம் எடுத்து, பெரிய\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதுப்பட விமர்சனம், Ajith\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதலயின் 'வீரம்' - திரை விமர்சனம்...\nமனதை கவர்ந்த சமிபத்திய 5 படங்கள்...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nஜிகர்தண்டா - திரை விமர்சனம்...\nஎம். ஆர். ராதா - 25\nமெட்ராஸ் (2014) - திரை விமர்சனம்\nஎனக்குப் பிடித்த புத்தகங்கள் - சுஜாதா நாவல்கள்...\nகாவியத் தலைவன் & ஆ - 2 in 1 திரை விமர்சனம்\nஇது விஜய் ரசிகர்களுக்கு அல்ல...\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/5-simple-home-remedies-grow-eye-brows-017459.html", "date_download": "2018-07-19T02:22:37Z", "digest": "sha1:Z6GPC5A3FH7SNAZXANNDUMD5AR6HSNCT", "length": 17667, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒல்லியான புருவத்தை அடர்த்தியாக்கனுமா? இந்த 5 ல் ஒன்றை தினமும் செய்யுங்க!! | 5 Simple home remedies to grow eye brows - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒல்லியான புருவத்தை அடர்த்தியாக்கனுமா இந்த 5 ல் ஒன்றை தினமும் செய்யுங்க\n இந்த 5 ல் ஒன்றை தினமும் செய்யுங்க\nநம் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு பயனை கொண்டது. அதில் இந்த புருவங்கள் கண்களை வியர்வை மற்றும் ஈரப்பதத்தில் இருந்து காக்கின்றது. ஒரு சுவாரஸ்யமான ஆய்வு நடத்தப்பட்டது. அதில், பிரபலங்களின் முகத்தை புருவங்கள் இல்லாமல் வரைந்து , அவர்களை அடையாளம் காண முயன்றபோது பலரும் கடினமாக உணர்ந்தனர். கண்கள் இல்லாத பிரபலங்களின் முகத்தைக்கூட எளிதில் கண்டுபிடித்தனர். இதிலிருந்து, நமது தோற்றத்தில் புருவத்தின் முக்கியத்துவம் புரியும்.\nசிலருக்கு புருவ முடிகள் உதிரும் பிரச்சனை இருக்கும். இது தைராய்டு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். மன அழுத்தம் , புரதம் அல்லது வைட்டமின் குறைபாடு போன்றவற்றாலும் புருவ முடி உதிர்தல் ஏற்படலாம். புருவ முடி உதிர்தலுடன் , தலை முடி உதிர்வும் இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.\nஇதற்கிடையில் சில இயற்கை தீர்வுகளை முயற்சித்து புருவ முடியை அதிகரிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுருவ முடியை அடர்த்தியாக மற்றும் விரைவாக வளர செய்ய பழங்காலம் முதல் நடைமுறையில் இருந்து வருவது விளக்கெண்ணெய். இது வேர்க்கால்களை புத்துணர்ச்சி அடையச் செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது.\nஒரு பஞ்சை எடுத்து விளக்கெண்ணெய்யில் நனைத்து, புருவத்தில் தடவவும். விரல் நுனியை கொண்டு 2-3 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும்.\n30 நிமிடங்கள் விடவும். பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவவும். தினமும் ஒரு முறை இதனை செய்யலாம். குறிப்பாக இரவு படுப்பதற்கு முன் இதனை செய்யலாம்.\nதேங்காய் எண்ணெய்யில் வைட்டமின் ஈ மற்றும் இரும்பு சத்து உள்ளது. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் லாரிக் அமிலம், முடியில் ஊடுருவி, புரத இழப்பை கட்டுப்படுத்துகின்றன. முடி வளர்ச்சிக்கு புரத சத்து தான் அடிப்படையாகும்.\nஇரவு நேரத்தில் சில துளி தேங்காய் எண்ணெய்யை எடுத்து உங்கள் புருவத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்வதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.\nஇரவு முழுதும் அப்படியே விட்டு விடவும். மறுநாள் காலை, வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். சில மாதங்கள் தொடர்ந்து இதனை செய்வதால் நல்ல மாற்றம் தெரியும்.\nதேங்காய் எண்ணெய்யை போல் ஆலிவ் எண்ணெய்யையும் புருவ முடி வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். இதில் இருக்கும் ஓலிக் அமிலம், புருவத்திற்குள் ஊடுருவி, ஈரப்பதத்தை லாக் செய்கிறது.\nஇதில் இருக்கும் வைட்டமின் ஈ வேர்க்கால்களை வலுவாக்கி முடி வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது. வேர்க்கால்கள் வலிமையாக இருக்கும்போது இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது . இதனால��� வலிமையான முடி வளர்ச்சி அதிகரிக்கிறது.\nஆலிவ் எண்ணெய் சில துளிகள் எடுத்து புருவத்தில் தடவவும். நன்றாக மசாஜ் செய்யவும். இரவு முழுதும் அப்படியே விடலாம் அல்லது 30 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.\nஆலிவ் எண்ணெய்யுடன் தேன் சேர்த்து புருவத்தில் தடவலாம். நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவலாம்.\nதினமும் இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.\nவெங்காயம் ஒரு ஆரோக்கியமான உணவு மட்டும் இல்லை, முடி வளர்ச்சிக்கும் இது பயன்படுகிறது. வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடென்டுகள் அதிகம் உள்ளது. சல்பர் அதிகம் உள்ளது. இது முடி வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கிய மினெரல் ஆகும்.\nவெங்காயத்தை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். புருவத்தில் இந்த சாறை தடவி நன்றாக மசாஜ் செய்யவும். காயும் வரை அப்படியே விடவும்.\nகாய்ந்தபின் குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை , ஒரு மாதம் இதனை செய்யவும்.\nமுட்டையின் மஞ்சள் கரு :\nமுட்டையில் புரத சத்து அதிகம் உள்ளது. புரதம் முடி வளர்ச்சிக்கு முக்கியம். முட்டையின் மஞ்சள் கருவில், புரத சத்து அதிகமாக இல்லை என்றாலும், அதில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இது முடி ஆரோக்கியத்திற்கு நல்லது. மஞ்சள் கருவிலும் சல்பர் உள்ளது.\nமுட்டையை உடைத்து, மஞ்சள் கருவை மட்டும் எடுத்துக் கொள்ளவும். க்ரீம் போல் வரும் வரை நன்றாக அடித்துக் கொள்ளவும். ஒரு பஞ்சை இதில் நனைத்து புருவத்தில் வைக்கவும். 15-20 நிமிடங்கள் அப்படியே விடவும்.\nபின்பு குளிர்ந்த நீரால் கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதனை செய்யலாம். இந்த முறைகளை பின்பற்றி அடர்த்தியான புருவ முடிகளை பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\n மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...\nஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா.. இதோ அதற்கு வழி கோல்டன் ஃபேஷியல்..\"\nபீட்ரூட் ஃபேஸ் பேக் யாரெல்லாம் அவசியம் போடணும் தெரியுமா\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்���ள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nRead more about: beauty tips skin care home remedies அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு இயற்கை வைத்தியம்\nSep 27, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇலட்சுமணனின் மரணத்திற்கு காரணமாய் இருந்ததே இராமர்தான் என்று தெரியுமா\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kanchana-2-gets-ua-033977.html", "date_download": "2018-07-19T01:58:53Z", "digest": "sha1:4TYH6QCC6MVI4Z3ZO7ABOIVART42Q2EX", "length": 9250, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்சாரானது காஞ்சனா 2... யுஏ சான்றுடன் வெளியாகிறது! | Kanchana 2 gets UA - Tamil Filmibeat", "raw_content": "\n» சென்சாரானது காஞ்சனா 2... யுஏ சான்றுடன் வெளியாகிறது\nசென்சாரானது காஞ்சனா 2... யுஏ சான்றுடன் வெளியாகிறது\nராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள 'காஞ்சனா 2' படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், 'யு/ஏ' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள். ஏப்ரல் 17ம் தேதி படம் வெளியாகிறது\n'காஞ்சனா 2' படத்தில் டாப்ஸி, நித்யா மேனன், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.\nபடத்தின் அனைத்து பணிகளும் முடிந்து, சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் சிறுவர்கள் பெற்றோருடன் பார்க்க வேண்டும் எனும் வகையில் 'யு/ஏ' சான்றிதழ் வழங்கினர்.\nசென்சார் முடிந்துவிட்டதால் படம் ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகிறது. இதை உறுதி செய்யும் வகையில் ரிலீஸ் தேதியுடன் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர் இன்று.\nபடம் 'பாஸ்'னா.. வசூல் 'மாஸ்'.. 2015ன் முதல் 100 கோடிப் படமாக உயர்ந்த காஞ்சனா 2\nஹீரோ அவதாரம் எடுக்கும் \"பேய்\" ஆனந்த்\nதெலுங்கிலும் காஞ்��னா – 2 பெரும் வெற்றி\nகாஞ்சனா 2 பாடல் அருவருப்பின் உச்சம் - இயக்குநர் வேலு பிரபாகரன்\nகாஞ்சனா-2 விளம்பரத்துக்காக புதிய பாடலைப் படமாக்கும் லாரன்ஸ்\nகாஞ்சனா பேயை வீட்டில் பார்த்து ரசித்த ரஜினி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kanchana 2 censor காஞ்சனா 2 சென்சார் ராகவா லாரன்ஸ்\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/siima-awards-press-meet-2016-040404.html", "date_download": "2018-07-19T02:23:00Z", "digest": "sha1:M4TAHK6BUHMY4ZUY2U4OMGCM6VXVWEBQ", "length": 10695, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "SIIMA விருதுகள் 2016: ஸ்ரீமந்துடு vs பாகுபலி... விருதுகளை அள்ளப் போவது யார்? | SIIMA Awards Press Meet 2016 - Tamil Filmibeat", "raw_content": "\n» SIIMA விருதுகள் 2016: ஸ்ரீமந்துடு vs பாகுபலி... விருதுகளை அள்ளப் போவது யார்\nSIIMA விருதுகள் 2016: ஸ்ரீமந்துடு vs பாகுபலி... விருதுகளை அள்ளப் போவது யார்\nஹைதாராபாத்: தென்னிந்திய SIIMA (2016) விருதுகள் விழா வருகின்ற ஜூலை 1 ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.\nதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 4 மொழிகளைச் சேர்ந்த நட்சத்திரங்களும் ஒன்று கூடும் விழா என்பதால், ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே இந்த விழாவுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.\nஇந்நிலையில் இந்த விழாவுக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் ராணா டகுபதி, பிரணிதா, அமைரா தஸ்தூர், ஹுமா குரோஷி, பிரக்யா ஜெயஸ்வால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.\nதெலுங்கு படவுலகைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் வெளியாகி உலக அளவில் கவனம் ஈர்த்த பாகுபலி மற்றும் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான ஸ்ரீமந்துடு 2 படங்களுக்கிட���யே கடும் போட்டி நிலவுகிறது.\nசிறந்த நடிகர், சிறந்த படம், இயக்குநர் உட்பட 11 பிரிவுகளில் பாகுபலியும், சிறந்த நடிகர் உட்பட மொத்தம் 8 பிரிவுகளில் ஸ்ரீமந்துடுவும் மோதுகின்றன. இதில் பாகுபலி அதிக விருதுகளை வெல்லக்கூடும் என்பது அனைவரின் எண்ணமாக இருக்கிறது.\nஅதே நேரம் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஸ்ரீமந்துடுவில் சமுதாய அக்கறையும் கலந்திருப்பதால், இந்தப் படம் பாகுபலிக்கு கடுமையான போட்டியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\nஎந்தப் படம் அதிக விருதுகளை வெல்லப் போகிறது என்பதை அறிய ஜூலை 1 வரை காத்திருக்கலாம்.\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nகாணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்போது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\n'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு\nவேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்\nஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars\nஅன்றும்... இன்றும்... என்றும்... இளையராஜா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sushma.html", "date_download": "2018-07-19T02:23:07Z", "digest": "sha1:TNWDB7KWZHV2GER3HWY2ZC7EKEUUY647", "length": 10714, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | central minister sushma stopped tamil directors hunger strike - Tamil Filmibeat", "raw_content": "\nதான் டைரக்ட் செய்துள்ள படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததைக் கண்டித்து, அதன் இயக்குநர் புகழேந்தி மேற்கொண்ட உண்ணாவிரதம், மத்தியஅமைச்சர் சுஷ்மா சுவராஜின் முயற்சியால் கைவிடப்பட்டது.\nதாய் மூவி மேக்கர்ஸ் சார்பில் தா.வெள்ளையன் காற்றுக்கென்ன வேலி என்ற தமிழ் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை புகழேந்திஇயக்கியுள்ளார்.\nஇத்திரைப்படம் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வது போல் இருப்பதாகக் கூறி, தணிக்கைக் குழுவினர் கடந்த 5 மாதங்களாக,இப்படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் அளிக்காமல் இழுத்தடித்து வந்தனர்.\nஇதைக் கண்டித்து இப்படத்தின் இயக்குநர் புகழேந்தி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.\nமயக்கமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அவருக்கு ஆதரவாக சிலர்தென்னிந்திய வர்த்தக சபை வளாகத்திலும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில், தெலுங்கு திரைப்பட இயக்குநரும், ராஜ்யசபா எம்.பி.யுமான தாசரி நாராயணராவ் சென்னை வந்து இத்திரைப்படத்தைப் பார்த்தார். பின்னர்,மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்க்கு இதுகுறித்து பேக்ஸ் மூலம் கடிதம் அனுப்பினார்.\nஇதை விசாரித்த சுஷ்மா சுவராஜ் காற்றுக்கென்ன வேலி படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படுவது குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும்என்றார். இதையடுத்து புகழேந்தி தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.\nஅந்த 17 மிருகங்களின் ஆணுறுப்பை அறுத்தெறியுங்கள்: பார்த்திபன் கோபம்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை மாநாடு.. வரும் 15ம் தேதி சென்னையில் பிரம்மாண்ட விழா\nநெஞ்சுவலியால் துடித்த ரஜினி பட இயக்குனர்: மருத்துவமனைக்கு செல்லும் வழியில் மரணம்\nசென்னையில்.. மெர்சல் வசூலை மிஞ்சியது காலா..\nஏன் கமலா, உதயம் தியேட்டர்களில் காலா வெளியாகவில்லை.. வுண்டர்பார் நிறுவனம் விளக்கம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\n: பிக் பாஸை கழுவிக் கழுவி ஊத்தும் பார்வையாளர்கள்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://veeduthirumbal.blogspot.com/2011/12/children-of-heaven.html", "date_download": "2018-07-19T01:25:04Z", "digest": "sha1:NZCSG7VLFZ67HA7GU7Y6ZFC2OM2LH73Y", "length": 39305, "nlines": 325, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: Children of Heaven:மறக்க முடியாத படம்", "raw_content": "\nChildren of Heaven:மறக்க முடியாத படம்\nஉலக திரைப்படம், உலக திரைப்படம் என்கிறார்களே.. நிஜமாகவே ஒரு உலக திரைப்படம் இது \nகாலில் அணியும் ஷூ. அதற்கு நாம் என்ன விதமான முக்கியத்துவம் தருகிறோம் எங்கு போனாலும் வெளியில் விடுகிறோம். பிறர் மீது ஷூ இடித்தால் சாரி சொல்கிறோம். மிக குறைந்த மதிப்பு தானே ஷூவிற்கு எங்கு போனாலும் வெளியில் விடுகிறோம். பிறர் மீது ஷூ இடித்தால் சாரி சொல்கிறோம். மிக குறைந்த மதிப்பு தானே ஷூவிற்கு ஆனால் ஒரு ஜோடி ஷூவை வைத்து ஒரு முழு நீள சினிமா எடுக்க முடியுமா ஆனால் ஒரு ஜோடி ஷூவை வைத்து ஒரு முழு நீள சினிமா எடுக்க முடியுமா முடியும் என நிரூபித்துள்ளார் Children of Heaven என்கிற இரானிய பட இயக்குனர் மஜீத் .\nஅலியும் சாராவும் அண்ணன் தங்கை. தங்கையின் கிழிந்த ஷூவை தைக்க எடுத்து செல்லும் அலி, அதை, ஒரு காய்கறி கடை வெளியே வைத்து தொலைத்து விடுகிறான். எங்கு தேடியும் ஷூ கிடைக்க வில்லை. உடல்நிலை சரியில்லாத அம்மா. கோபக்கார அப்பா. 5 மாதமாய் வீட்டு வாடகை தர முடியாத நிலையில் குடும்பம். இந்நிலையில் எப்படி ஷூ தொலைந்ததை சொல்லி புது ஷூ கேட்பது என அலி தன் தங்கையை அம்மா அப்பாவிடம் இந்த விஷயம் சொல்லாதே என்று கூறி விடுகிறான்.\nசாராவிற்கு காலை பள்ளி. அவள் அலியின் ஷூவை அணிந்து பள்ளி சென்றுவிட்டு, திரும்ப வந்த பின், மதியம் பள்ளி செல்லும் அலி அதே ஷூவை அணிந்து செல்வதென்று முடிவு செய்கிறார்கள்.\nஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்ததும் ஷூவை தர ஓடி வருகிறாள் சாரா. அதை அணிந்து கொண்டு தன் பள்ளிக்கு ஓடுகிறான் அலி. தினம் தாமதமாக வருவதால் தலைமை ஆசிரியரிடம் திட்டு வாங்குகிறான். ஆனால் அவன் நன்றாக படிப்பவன் எ��்பதால் வகுப்பு ஆசிரியர் அவன் தாமதமாக வந்தாலும் திட்டுவதில்லை. சாரா தன் பள்ளியில் தன் ஷூவை வேறு ஒரு பெண் அணிந்திருப்பதை கவனிக்கிறாள் . அவளது வீட்டுக்கு அலியும் சாராவும் சென்று பார்க்கிறார்கள். அவர்கள் தங்களை விட மிக ஏழ்மையில் இருப்பதை பார்த்து ஷூவை கேட்காமல் திரும்புகிறார்கள்.\nஒரு பக்கம் தாமதமாக போவதால் திட்டும் தலைமை ஆசிரியர் மறுபுறம் ஷூ லூசா இருக்கு என் ஷூ வேண்டும் என கேட்கும் தங்கை சாரா. அவளுக்கு புது ஷூ வந்தால் தான் இந்த பிரச்சனை சரியாகும் என உணர்கிறான் அலி.\nஅந்த ஊரில் ஒரு மிக பெரிய ஓட்ட பந்தயம் நடக்கிறது. அதில் மூன்றாம் பரிசுக்கு ஒரு ஜோடி ஷூ பரிசு என்பது தெரிந்து போட்டியில் கலந்து கொள்கிறான்.\nநூற்று கணக்கான சிறுவர்கள் ஓட, எவ்வளவோ பார்த்து பார்த்து மூன்றாம் இடம் தான் வர வேண்டும் என ஓடினாலும் கடைசி நிமிட பரபரப்பில் எந்த இடம் வந்தோம் என்றே தெரியாமல் அலி கேட்கிறான் \" சார் நான் மூணாம் இடம் வந்துட்டேன் இல்ல\" \"இல்லடா நீ தான் முதல் இடம்\" என்று அவன் ஆசிரியர் சொல்ல, அலி கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. பரிசு மீது விருப்பம் இன்றி அந்த ஷூவையே பார்த்த படி நிற்கிறான் அலி. படத்தின் முடிவில் அலியின் தந்தை கடையில் இரு புது ஜோடி ஷூ (அலிக்கும் சேர்த்து \" \"இல்லடா நீ தான் முதல் இடம்\" என்று அவன் ஆசிரியர் சொல்ல, அலி கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்கிறது. பரிசு மீது விருப்பம் இன்றி அந்த ஷூவையே பார்த்த படி நிற்கிறான் அலி. படத்தின் முடிவில் அலியின் தந்தை கடையில் இரு புது ஜோடி ஷூ (அலிக்கும் சேர்த்து ) வாங்கி வருவதாக காண்பிக்க, கால் முழுதும் காயமான அலியின் கால்களை அவன் வளர்க்கும் மீன்கள் கவ்வுவதுடன் படம் நிறைவடைகிறது.\nபடத்தில் நம் மனதை அதிகம் கவர்வது அலியாக வரும் சிறுவன் தான். குடும்பம் இருக்கும் நிலையை உணர்ந்ததால் சின்ன வயதிலேயே பெரியவனுக்கு உரிய பார்வையும், நடவடிக்கையும் அவனுக்கு வந்து விடுகிறது. பெரியவர்கள் கவலைக்குள்ளும், உலகுக்குள்ளும் அவன் இளம் வயதிலேயே தள்ளப்படுகிறான். அவன் பார்வையிலேயே பரிதாபமும் இயலாமையும் தெரிந்து விடுகிறது. தான் ஷூ தொலைத்ததை சொல்லாதே என்று தனது நல்ல பென்சிலை தங்கைக்கு தருகிறான். பின் தன் ஆசிரியர் பரிசளித்த நல்ல பேனாவையும் தங்கைக்கே தருகிறான். இறுதி காட்சியில் அவன் ஓடும் போது என்ன ஒரு இயல்பான நடிப்பு. குறிப்பாக ஓட்ட பந்தயத்தில் அந்த கடைசி lap- அதில் இருக்கும் வலி, கிட்ட தட்ட சக்தி முழுதும் இல்லாமல் ஓடும் முக, உடல் பாவம் அருமையாக காட்டுகிறான். முதல் இடம் பெற்ற பின் போட்டோ எடுப்பவர் இவனை போட்டோ பிடிக்க, அவன் அழுது கொண்டிருப்பது .. மனதை நெகிழ்த்தும்.\nஏழ்மையிலும் நன்கு படிப்பவன், குடும்ப கஷ்டம் உணர்ந்தவன், தங்கை மேல் பாசம் கொண்டவன் என மிக நல்ல பாத்திர படைப்பு. ஒரு காட்சியில் மசூதியில் ஏராளமான ஷூக்களையும் அங்கு அப்பாவிற்கு உதவும் அலியையும் காண்பிக்கிறார்கள். அவன் நினைத்தால் நிச்சயம் இன்னொரு ஷூவை திருடி இருக்கலாம் என சொல்லாமல் சொல்லும் காட்சி இது. போலவே இந்த நிலையிலும் ஷூ யாரிடம் போனதோ அவர்கள் நம்மை விட பரிதாபமானவர்கள் என விட்டு கொடுக்கும் காட்சியில் அலி, சாரா இருவருமே நம் மனதில் உயர்ந்து விடுகிறார்கள்.\nசாரா.. அடடா என்ன அழகு முதல் ஷாட்டில் வெள்ளந்தியாய் அவள் சிரிப்பதிலேயே மனதை பறி கொடுத்து விடுகிறோம். சிறுமி ஆனாலும் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லை என்பதால் இவள் தான் வீட்டு வேலை நிறைய செய்கிறாள் என காட்டுவது சமூகத்தில் பெண்கள் தான் வீட்டு வேலை செய்ய வேண்டும் என இருப்பதை உணர்த்துகிறது. அண்ணனின் லூசான ஷூவை போட்டு கொண்டு அவள் நடக்கும் போது மிக பரிதாபமாக இருக்கிறது. கடை தெருவில் ஷூ கடையை பார்த்து கொண்டே நிற்பதாகட்டும் பள்ளி ப்ரேயரில் கூட பிற பெண்களின் கால்களையே பார்த்து கொண்டு நிற்பதாகட்டும், அண்ணனிடம் கோபித்து கொண்டு பேசாமல் திரும்பி கொள்வதாகட்டும் சாரா நடிப்பில் அசத்தி விடுகிறாள். இறுதி காட்சியில் முதலிடம் பெற்று விட்டதால், ஷூ கிடைக்க வில்லையே என மனம் நொந்து குற்ற உணர்வுடன் அண்ணன் வர, அவன் முகத்தை பார்த்தே அவன் பரிசு வெல்ல வில்லை என புரிந்து கொண்டு ஏதும் கேட்காமல் செல்லும் சாரா.. நீண்ட நாள் நினைவில் இருப்பாள்.\nபடத்தின் அரிதான காட்சிகளில் ஒன்று அலியும் சாராவும் ஷூவை சோப் போட்டு கழுவும் காட்சி. சிறுவர்களுக்கே உரித்தான விளையாட்டு தனத்துடன் நுரையுடன் விளையாடுவதாக இந்த காட்சி இருக்கும்.\nபடத்தில் இந்த இரு பாத்திரங்கள் தான் முழுக்க முழுக்க ஆட்சி செய்கின்றன. இத்தகைய அற்புத படத்தை தந்த இயக்குனர் மஜீதை எவ்வளவு பா���ாட்டினாலும் தகும்.\nஇரான் நகர தெருக்கள் மிக இயல்பாக படத்தில் வருகின்றன. குறிப்பாக தெருக்களின் நடுவே ஓடும் கால்வாய்கள், அதில் ஓடும் சாக்கடை தண்ணீர். முதலில் இருந்தே இந்த கால்வாயை கவனித்து வந்தேன். ஒரு முறை சாரா அணிந்திருக்கும் லூசான ஷூ கழன்று அந்த கால்வாயில் விழுந்து விட, தண்ணீரில் ஷூவை பார்த்தவாறே அவள் ஓடும் போது நாமும் கூட ஓடுகிறோம்.\nஇந்த காட்சியை முடித்த விதத்தில் நிச்சயம் ஒரு செய்தி உள்ளது. ஷூ ஒரு இடத்தில போய் மாட்டி கொள்ள அழுதவாறு நிற்கிறாள் சாரா. அப்போது ஒரு வயதானவர் வந்து என்ன விஷயம் என கேட்டு பெரிய குச்சி மூலம் அந்த ஷூவை எடுக்கிறார். நிறைய விஷயம் புரிய வைக்கும் காட்சி இது. ஷூ அப்படி மாட்டி கொண்டது சாரா என்கிற சிறு குழந்தைக்கு பெரிய பிரச்சனை. ஆனால் அவளை விட பெரியவர் அதை எளிதாய் ஒரு நிமிடத்தில் சரி செய்து விடுகிறார். நமது பிரச்சனைகள் சிலவற்றுக்கும் கூட இது பொருந்தும் சொல்லப் போனால், ஷூ தொலைத்ததை பெற்றோரிடம் சொல்லி இருந்தால், அவர்கள் எப்படியோ அந்த பிரச்னையை ஒரு சில நாட்களில் சரி செய்திருப்பார்கள். அந்த சிறுவர்கள் செய்த தவறு அதை சொல்லாதது தான். ஆனால் அவர்களுக்கு அவ்வயதில் இருக்கும் பயமும், பொய் சொல்வதும் இயல்பான ஒன்றே.\n1997-ல் வெளி வந்த இந்த படம் ஒரு மில்லியன் டாலருக்கு மேல் பாக்ஸ் ஆபிசில் வசூலித்து, ஆர்ட் பிலிம் வசூலில் சிறக்காது என்ற கூற்றை உடைத்தது. ஆஸ்கருக்கு நியமனம் செய்யபட்டாலும் ஆஸ்கர் பரிசு கிடைக்க வில்லை. ஆனால் பல்வேறு நாடுகளில் நடந்த சினிமா விழாக்களில் ஏராளமான பரிசுகள் பெற்றது. தலை சிறந்த குழந்தைகள் படத்துக்கு ஒரு உதாரணமாக விளங்குகிறது இப்படம் \nஇந்த படம் பார்த்த அன்று என் கனவில், சாலை நடுவே கால்வாய் ஓடும் இரான் நகர தெருக்களில் செருப்பின்றி நடந்தேன். படம் தந்த பாதிப்பு உங்களை இந்த படம் வேறு விதமாய் நிச்சயம் பாதிக்கும். அவசியம் பாருங்கள் இந்த சொர்க்கத்தின் குழந்தைகளை \nஉயிரோசை நவம்பர் 28 இதழில் வெளியானது\nLabels: உயிரோசை, சினிமா விமர்சனம்\nநான் பார்த்து மிக ரசித்த குழந்தைகளுக்கான படங்களில் இதுவும் ஒன்று.அந்த இரு குழந்தைகளை சுற்றியே படம் எடுக்கப்பட்டிருக்கும்.\nநமது பிரச்சனைகள் சிலவற்றுக்கும் கூட இது பொருந்தும் சொல்லப் போனால், ஷூ தொலைத்ததை பெற்றோரிடம் சொல்லி இ��ுந்தால், அவர்கள் எப்படியோ அந்த பிரச்னையை ஒரு சில நாட்களில் சரி செய்திருப்பார்கள். அந்த சிறுவர்கள் செய்த தவறு அதை சொல்லாதது தான். ஆனால் அவர்களுக்கு அவ்வயதில் இருக்கும் பயமும், பொய் சொல்வதும் இயல்பான ஒன்றே.\nஅருமையான படம் விமர்சனமும் கூட.\nமிகவும் பிடித்த திரைப்படம். அந்த கடைசி காட்சி ரொம்பவே நெகிழ்வு. முக்கியமாக, கதை நாயகர்களின் நடிப்பும் தேர்வும் அற்புதம். நல்ல விமர்சனம். மீண்டும் ஒரு முறை படம் பார்த்த திருப்தி .\nதேனம்மை லெக்ஷ்மணன் 2:53:00 PM\nபார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது பகிர்வு.\nவெங்கட் நாகராஜ் 7:16:00 PM\nநல்ல பகிர்வு... பார்க்கத்தூண்டும் விமர்சனம்...\nதிண்டுக்கல் தனபாலன் 9:16:00 PM\nஅருமையான படம். எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. விமர்சனத்திற்கு நன்றி சார்\n\"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...\"\nஅருமையான ஒரு படத்துக்கு அற்புதமான ஒரு விமர்சனம்.\nஎனது முக நூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.\n* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.\n* பெரியாரின் கனவு நினைவாகிறது முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே \n* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர். இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.\n* தமிழகத்தை தாக்கும் சுனாமி தமிழக மக்களே மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் செயல்படுவீர்\n* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உ���து விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஇந்தியா ஏன் உடைய வேண்டும் உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி என்று எண்ணத் தோன்றுகிறதா அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you\n* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மாஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.\n* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.\n// அவன் முகத்தை பார்த்தே அவன் பரிசு வெல்ல வில்லை என புரிந்து கொண்டு ஏதும் கேட்காமல் செல்லும் சாரா.. நீண்ட நாள் நினைவில் இருப்பாள். //\nஎனக்கும் படத்துல ரொம்ப புடிச்ச காட்சிங்க...\nமஜித்தின் படங்கள்ல அந்த தங்கமீன் ஒரு காட்சிலையாவது வந்துடுது பாத்தீங்களா :-))\nரவி சேவியர் 11:26:00 AM\nநானும் இந்த படத்தை பார்த்து இரசித்திருக்கிறேன் அருமையான படம் உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nஅரசியல் புயல் .. சினிமா விருதுகள் 2011\n2011 எனக்கு எப்படி இருந்தது\n2011ல் பதிவுலகம்:நல்ல விஷயங்களும், சர்ச்சைகளும்\n2011 : அசத்தலான டாப் 10 படங்கள்\nவானவில்: முல்லை பெரியாறு அணை - ரங் தே பசந்தி\n2011-ன் மாபெரும் மொக்கை படங்கள்\nஈரோடு சங்கமம்- ஒரு டயரி குறிப்பு\nஐ யாம் கலாம் இந்தி பட விமர்சனம்\n2011: சிறந்த பத்து பாடல்கள்\nவானவில்: மயக்கம் என்ன.. உங்களில் யார் பிரபு ���ேவா.....\nவடிவேலு காமெடி:அசத்தல் சீன்கள்- டயலாக் & வீடியோ\nஒஸ்தி-யின் ஒரிஜினல் -டபாங் (ஹிந்தி ) விமர்சனம்\nவானவில் : வித்தகனும் ஐஸ்வர்யா ராயும்\nபோராளி: நிறை குறையுடன் ஒரு அலசல்\nChildren of Heaven:மறக்க முடியாத படம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=138871", "date_download": "2018-07-19T01:55:17Z", "digest": "sha1:CVV53VM5BUKE53XXW4D65ICA2OCXJOWS", "length": 14781, "nlines": 91, "source_domain": "www.kuriyeedu.com", "title": "விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\nஇணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF\nஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழ���ம்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nHome / தமிழீழம் / விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை\nவிடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை\nஸ்ரீதா 1 week முன்\tதமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை\n“இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்” என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.\nவட மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nவட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கொள்ளை,கொலை, பாலியல் வன்புனர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. குறித்த குற்றச் செயல்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரினால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் குறித்த சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலையில் இருப்பதன் பின்னனியை பார்க்கும் பொழுது அரசும்,பொலிஸாரும் வேண்டும் என்றே அமைதியாக இருப்பதாக சந்தேகம் எழுகின்றது.\nஆகவே ஒரு நிகழ்ச்சி நிரலினுடைய பின்னனியிலே குறித்த குற்றச் செயல்கள் இடம் பெறுவதாக சந்தேகிக்க பட வேண்டிய நிலை உள்ளது. அண்மையில் கூட ஆறு வயது சிறுமி மற்றும் 60 வயதுடை வயோதிப தாய் ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் இடம் பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவங்களுக்கு மக்களிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅதன் ஒரு வெளிப்பாடவே அண்மையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூட விடுதலைப்புலிகளின் உருவாக்கம் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்தது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.\nஅவருடைய கருத்தின் படி ‘விடுதலைப்புலிகளினுடைய காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு கூட இப்போது இல்லை’ என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது.\nஇதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதல��ப்புலிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்து எந்த அளவுக்கு பாரதூரமாக மத்திய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தினால் பூதாகாரமாக எடுத்து பார்க்கப்படுகின்றது என்பதற்கு அப்பால் இவ்வாறான ஒரு மன நிலை அதாவது ‘விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த சட்டம் ஒழுங்கு விடுதலைப்புலிகளினால் தான் இவற்றை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்’ என்ற சிந்தனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஏற்பட்டிருப்பதை விட அங்குள்ள மக்களின் மனங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றதா என்பதனை அரசாங்கம் கவனமாக பார்க்க வேண்டும்.\nமக்கள் மனங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றதே மிகவும் முக்கியமான விடையமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒரு அரசியல் வாதியின் கூற்று சர்ச்சைக்கூறியதாக இருந்தாலும் மக்கள் கூட இவ்வாறு சிந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதினை அரசாங்கம் மிகக் கவனமாக உற்று நோக்க வேண்டும்.\nஅண்மையில் வடக்கு முதலமைச்சர் கூட எங்களுக்கு அதிகாரத்தையும், பொலிஸ் அதிகாரத்தையும் தாருங்கள் நாங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்துகின்றோம் என தெரிவித்திருந்தார். அது ஒரு நியாயமான கருத்து.\nஆனால் இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் வட மாகாண சபையை அல்லது மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.\nநாங்கள் ஏற்கனவே அதிகார பற்றாக்குறை, அதிகாரம் போதாது என்று போரிட்டுக்கொண்டிருக்கும் போது இருக்கின்ற அதிகாரங்கள் கூட மாகாண சபைக்கு இல்லை.\nஅவற்றை கொடுக்கக்கூடாது என்கின்ற நிலமை தற்போது காணப்படுகின்றமையினை நாங்கள் அவதானிக்கக் கூடியாதாக உள்ளது. இவ்விடயம் எமது தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என நான் கருதவில்லை” என தெரிவித்தார்.\nPrevious முஸ்லிம்களிடமிருந்து தமிழர்கள் பாடம் கற்க வேண்டும் – மனோ\nNext கொலைக் குற்றவாளிகள் இருவருக்கு மரண தண்டனை – காலி மேல் நீதிமன்றம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nமன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுத��யில் அகழ்வு செய்யப்பட்ட ஒரு தொகுதி முழு மனித எலும்புக் கூடுகளை கொழும்பு …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t22166-4", "date_download": "2018-07-19T01:47:07Z", "digest": "sha1:GJDDTZCIKRWTWC3JIE2PEH7MHKHP2RXB", "length": 13630, "nlines": 110, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் மீட்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா ம��கன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் மீட்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் மீட்பு\nமீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் மீட்பு\nஎம். எஸ். பாஹிம், வெலிகம தினகரன் நிருபர்\nமாத்தறை மாவட் டத்திலு ள்ள மிரிஸ்ஸ துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகொன்று இரண்டு கடல் மைல் தொலைவில் வைத்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் கொல்லப்பட்டதோடு நால்வர் கடற் படையினரால் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nநேற்று முன்தினம் பிற்பகல் மீன்பிடிக்கச் சென்ற குறித்த படகு தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் வைத்து கடலில் மூழ்கியது.\nஇது குறித்து காலி கடற் படை முகாமுக்கு அறிவித்ததையடுத்து டோரா படகின் மூலம் மீனவர்கள் மீட்கப்பட்டனர்.\nநால்வரே மீட்கப்பட்டதோடு தெனிப்பிட்டியவைச் சேர்ந்த பிரேம்லால் (24) என்பவர் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் கூறினர்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மீன்பிடிப் படகு கவிழ்ந்து ஒருவர் பலி; 4 பேர் மீட்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அ���ிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-feb17", "date_download": "2018-07-19T02:17:10Z", "digest": "sha1:2E7QSTGSCLH64YSX6USFYXELUNVP5SR6", "length": 8561, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "நிமிர்வோம் - பிப்ரவரி 2017", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு நிமிர்வோம் - பிப்ரவரி 2017-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇளைஞர்களின் எழுச்சி... எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nபெரியார் கொள்கைகளை வளர்த்தெடுக்க வேண்டும்\nடிரம்ப்பின் இந்துத்துவம் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nஉலகையே கூறுபோடும் அக்ரகாரங்கள் எழுத்தாளர்: சுப.உதயகுமார்\nஎம்.ஜி.ஆர். – நிறையும் குறையும் எழுத்தாளர்: நிமிர்வோம் ஆசிரியர் குழு\nஅய்.நா. என்ன செய்யப் போகிறது\nமகனைப் போலவே நானும் மனுதர்மத்துக்கு தலைவணங்க மாட்டேன் எழுத்தாளர்: ராதிகா வெமுலா\nஇறந்தவனின் மக்காச் சோள வயல் எழுத்தாளர்: வே.ராமசாமி\nநிமிர்வோம் பிப்ரவரி 2017 இதழ் மின்னூல் வடிவில்... எழுத்தாளர்: திராவிடர் விடுதலைக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2009/02/4.html", "date_download": "2018-07-19T02:03:06Z", "digest": "sha1:UZIMUAVPQQ65NQQLQYIPUPVSCNRQFMPS", "length": 20704, "nlines": 122, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: ''ராமசாமி'' அத்தியாயம் 4", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nஆரம்பத்தில் எனக்கு சென்னை அவ்வளவாக பிடிக்காது, ஆனால் தற்போது சென்னைவாசியாக மாறிவிட்ட எனக்கு அடிக்கடி ஊருக்கு போகிற வாய்ப்பு கிடைக்காது, ஆனால் எனக்குள் ஒரு கிராமத்தான் அப்படியே இருக்கிறான், கிராமத்தை விட சென்னையில்தான் தனிமனித சுதந்திரம் அதிகம் இருக்கிறது,\nகிராமங்களில் எப்போதும் மற்றவர்களின் தலையீடு அதிகம் உண்டு, நகரங்களில் அப்படி கிடையாது, தேவையான வருமானம் இருந்தால் போதும் நகர வாழ்கைதான் சிறப்பு.மீண்டும் என்னுடைய கிராமத்துக்கே சென்றுவிடவேண்டும் என்பதே என் விருப்பம். என்னுடைய மனைவி மற்றும் மகனின் விருப்பம் என்னவென்று இதுவரை கேட்டதில்லை, ஒருவேளை அவர்களுக்கு கிராம வாழ்கை வேண்டாம் என நினைத்தால் என் ஆசையை மூட்டைகட்டி வைக்க வேண்டியதுதான்.\nஎன்ன சிங்கார சென்னையின் தமிழ்தான் கொஞ்சம் கசக்கும், நீண்ட காலம் சென்னையில் இருக்கும் ஆட்கள் பேசுவது ஆரம்பத்தில் எனக்கு சுத��தமா புரியாது அதுவும் ''நீ என்ன சொல்றே சார்'' என்பார்கள் சார் என்று கொடுக்கும் கடைசி வார்த்தைதான் நமக்கான மரியாதை..\nஆனால் போகப்போக எனக்கும் அவர்களுடன் உரையாட பழகிவிட்டது, அவர்கள் சென்னை தமிழிலும் நான் தஞ்சை தமிழிலும் உரையாடும்போது ''உனக்கு சொந்த ஊர் எது சார்'' என கேட்டுவிடுவார்கள்,ஆனாலும் அநியாயத்துக்கு சகலரையும் சார் போட்டுத்தான் கூப்பிடுவார்கள். ஆரம்பத்தில் சென்னையுடன் எனக்கு ஒரு அந்நியத்தன்மை இருந்தது, இப்போது சகஜமாகிவிட்டது.\nஎன்னுடைய நண்பன் இளங்கோ என்னுடன்தான் இருக்கிறான், பள்ளியில் பணிரண்டாம் வகுப்புவரை கூடப்படித்தவன், பத்தாம் வகுப்பில் அவன்தான் பள்ளியில் முதல் மாணவன், பனிரெண்டாம் வகுப்பிலும் அவன்தான் முதல் மாணவன், பிறகு காந்தி கிராமம் படிக்க சென்று விட்டான், தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்த அப்பிராணி அவன், எங்கள் குழுவிலேயே அவன்தான் சீக்கிரம் முன்னுக்கு வருவன் என நினைத்திருந்தேன். காலம் அவன் வாழ்கையில் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் கனவிலும் நினைக்கவில்லை.\nஇரண்டு வருடங்களுக்கு முன் என்னை சந்திக்க வந்திருந்தான், ஆளே மாறிப்போய் எப்போதும் கையில் புகையும் சிகரெட்டுடன் இருந்தான், எனக்கு முதலில் அதிர்ச்சி, ஆனால் இதுபோன்ற பல சம்பவங்களை பார்த்து விட்டதால், என்னடா இப்படி மாறிட்டே எனக்கேட்டால் அவனால் அப்போது முழுதாக அவனைப்பற்றி சொல்லமுடியவில்லை, தான் சினிமாவில் முயற்சி செய்வதாக சொன்னான்.\nநானும் முதலில் சினிமாவில் சேரத்தான் சென்னைவந்தேன் அதனை தனி அத்தியாயத்தில் எழுதவேண்டும் ஆனால் அது எனக்கு சரிப்பட்டு வராது என்றவுடன் சிங்கபூருக்கு மூட்டைகட்டிவிட்டேன், எனக்கே சரிப்பட்டுவராத சினிமா மிகவும் நல்ல ஒருவனை என்ன செய்யபோகிறதோ என்ற கவலை எனக்கு, ஆனால் அவனோ தனக்கு சினிமாதான் எல்லாம் என்று சொன்னான், இன்றுவரை திருமணம் செய்யவில்லை, அதுவேறு வருத்தமாக இருந்தது,\nசரிடா நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கிறாய் வா டீகடைக்கு (TASMAC) என அழைத்துபோனேன் அங்கு இரண்டு பியரை போட்டவுடன் சினிமாவுக்கு வர என்னதாண்டா காரணம் வச்சிருக்கே என ஆரம்பித்தேன், அவன் சொல்ல ஆரம்பித்தான் எனக்கு ஓரளவு திருப்தியாக இருந்தது, அப்போது வடபழனியில் அறை எடுத்து தங்கியிருந்தான், செலவுக்கு ப��ம் தேவைப்பட்டால் மட்டும் வருவான், அது சனிக்கிழமை என்றால் பியர் சாப்பிடுவோம்..\nஅத்தியாயம் நாட்களில் அவனுக்கு வி.சேகரிடம் துணை இயக்குனர் வாய்ப்பு கிடைத்தது, அது தொலைக்காட்சி தொடர், பின் சன் தொலைக்காட்சி அதனை நிறுத்திவிட்டதால் அங்கும் வேலை இல்லை, திடீரென சொல்லாமல் ஊருக்கு சென்றுவிட்டான்..\nசில நாட்கள் கழித்து மீண்டும் சென்னை வந்தான், அப்போது நானே அவனை ஒரு நல்ல கதை பண்ணேன்டா, எனக்கு சில தயாரிப்பளர்களை தெரியும் அவர்களிடம் சொல்லி ஒரு படம் பண்ணலாம் என்றேன், அப்புறம் அவன் டி.நகரை மையமாக வைத்து ஒரு கதை செய்தான் எனக்கும் ரொம்ப பிடித்திருந்தது, ஆனால் செலவு அதிகம் வைக்கும் என்பதால், வேறு ஒன்றை தயார் செய்தோம்.\nஅந்த சமயம்தான் சிங்கபூரில் இருந்து எனது நண்பர் திரு.ராஜேந்திரன் வந்தார், அவரிடம் அவனை அறிமுகப்படுத்தி வைத்தேன், அவருக்கு அவன் சொன்ன கதை மிகவும் பிடித்திருந்தது, அவர் முழு கதையும் தயார் செய்துவிட்டு ,பட்ஜெட் என்னவென்று சொல்லுங்கள் , நிச்சயம் இந்த படத்தை செய்வோம் என்றார்சில நாட்களில் அவரும் சிங்கப்பூர் சென்றுவிட்டார்.\nஅப்போது பொங்கல் சமயம், நண்பன் இளங்கோவும் பொங்கலுக்கு ஊருக்கு போகிறேன், அங்கு சென்று கதை எழுதிவிட்டு வருகிறேன் என சென்றுவிட்டான், இடையில் தொலைபேசியில் கதை முடிந்துவிட்டது, சீக்கிரம் வந்துவிடுகிறேன் என்றான்.\nசென்னை வந்ததும் எங்கடா கதை என்றேன், இன்னும் எழுதலை ஆனால் சொல்கிறேன் என்றான் , கேட்டதற்கு சில குறைகளை தவிர மற்றபடி மிகவும் நன்றாக வந்திருந்தது, சரி குறைகளை திரைக்கதையில் பார்த்துகொள்ளலாம் நீ எனக்கு கதையை சுருக்கி ஒரு சிறுகதை அளவுக்கு எழுதிதாடா என்றேன், கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆனது அதை எழுத,\nஒருவழியாக எழுதிகொடுத்தான் படித்துவிட்டு இன்னும் சில விசயங்களை சேர்க்கவேண்டும் அதன்பிறகு சிங்கப்பூர் அனுப்பலாம் என்றேன், சரி அதைப்பற்றி பேசுவோம் என்றான், இதற்குள் சிங்கபூரில் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள், கதை ஏன் இன்னும் அனுப்பவில்லை, ஒவ்வொரு முறையும் ஒரு பொய் சொல்லி சமாளிக்கிறேன்,\nஅவனுக்கு நிஜமாகவே ஆர்வம் இல்லையா அல்லது நானே அவனை இழுத்து செல்லவேண்டும் அல்லது நானே அவனை இழுத்து செல்லவேண்டும் என நினைக்கிறானாஎன்னைபொறுத்தவரை ஆர்வம் இருப்பவர்களுக்குமட்டுமே என்ன���ல் கூட இருந்து உதவ முடியும் , மேலும் முடிந்தவரை ஒருவரிடம் இருந்து எதாவது ஒரு வெளிப்பாட்டை எதிர்பார்ப்பேன் , நானாக எதையும் யாருக்கும் செய்யமாட்டேன், ஏனென்றால் பிடிக்காமல் கூட அவர்கள் எனது வற்புறுத்தலுக்காக செய்யலாம்.. அதை நான் எப்போதும் விரும்புவதில்லை.\nஇளங்கோ என்னுடன்தான் இருக்கிறான் , அவனின் தினசரி நடவடிக்கை ஒரே மாதிரியாக இருக்கும், காலையில் ஒன்பது மணிக்குத்தான் கண்முழிப்பான், நேர டீகடை( தேநிர்தான்) சென்று ஒரு டீயும் சிகரெட்டும் அடித்துவிட்டு வந்து குளிப்பான் , பிறகு மீண்டும் டீயும் சிகரெட்டும், மத்தியானம் சாப்பாடு, காலையில் சாப்பிடமாட்டன், இரவு எட்டுமணிக்கு சாப்பாடு, பத்துமணிக்கெல்லாம் தூக்கம், இந்த ஒரு நாளில் குறைந்தது ஒரு பாக்கெட் சிகரெட், இடையில் நான் எங்காவது அனுப்புவேன் அதுவும் எப்போதாவதுதான், மற்றபடி அவன் நண்பர்கள் சிலபேரை பார்க்க போவான்,\nஅவனுக்கு பிடித்தால் பேசுவான், இல்லையென்றால் எப்போதும் சிந்தனைதான், நானும் பலமுறை அவனை மாற்றிக்கொள்ளும்படி சொல்லிவிட்டேன், எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்குதான், கடந்த மூன்று நாட்களாக எட்டு மணிக்கு முழிக்கிறான், காரணம் அவன் குருவாக நினைக்கிற ராகவேந்திரர் கோவிலுக்கு போகிறான்,எனக்கு நிச்சயம் ஒரு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது அப்போது என்னை நிரூபிப்பேன் என்பான், காலம் கடந்து கிடைக்கும் வெற்றியும் ஒரு வகையில் நமக்கு தோல்விதான் என்பேன், அதற்கு கனத்த மௌனம் காப்பான். ஒரு சிறந்த மாணவன் இப்படி ஆனது எனக்கு வருத்தம்தான், ஆனால் அவனுக்கு உண்மையில் எதில் ஈடுபாடு என்றுதான் தெரியவில்லை சிலசமயம் ஆன்மிகம் பற்றி மிக நன்றாக பேசுவான், சில சமயம் சினிமா பற்றி பேசுவான்.\nஆனால் நிறைய சமயங்களில் இவன் சீன் சொல்லும் அழகை பார்த்து வியந்திருக்கிறேன், வாய்ப்பு கிடைத்தால் ஒரு பாலா மாதிரி வரக்கூடிய ஆள்தான், ஆனால் பாலாவிற்கு ஒரு தீவிர முயற்சி இருந்தது, இவனிடம் அது சுத்தமாக இல்லை, இவனை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை , இவனை நம்பி சிங்கப்பூர் நண்பர்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேன், இதில் இன்னொரு விஷயம் இந்த படத்தின் தயாரிப்பாளரில் நானும் ஒருவன்.\nஆனால் இவன் ஒன்றை மட்டும் நீண்ட நாட்களுக்கு முன்பே முடிவு செய்துவிட்டான், சினிமாவிற்கா��� அவனது பெயரை வர்கோத்தமன் என மாற்றிவிட்டான்....\nஇத்தொடர் தமிழ்குறிஞ்சி இணைய இதழில் வெளிவருகிறது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subaillam.blogspot.com/2013/11/7.html", "date_download": "2018-07-19T01:59:19Z", "digest": "sha1:63VANALJXBGP25J6GBLPLDWLLHGW7M5W", "length": 3999, "nlines": 77, "source_domain": "subaillam.blogspot.com", "title": "மலேசிய நினைவுகள்: மலேசியா - காட்சியில் அறிமுகம் - 7", "raw_content": "\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 7\nஅறுவடை நடந்து கொண்டிருக்கும் நேரம். மழை பெய்து நெல் வயல்களில் நீர் தேங்கிக் கிடக்கின்றது. அறுவடை செய்ய உழவர்கள் பயன்படுத்திய ட்ராக்டர், நெல் அறுவடை செய்ததில் வயலில் போட்டு வைத்த கோலம் தெரிகின்றது.\nநான் நவம்பர் மாதம் முதல் வாரம் பினாங்கின் புக்கிட் மெர்த்தாஜம் பகுதியில் இருந்த வேளையில் பதிவாக்கிய புகைப்படம் இது.\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 11\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 10\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 9\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 8\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 7\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 6\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 5\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 4\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 3\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 2\nமலேசியா - காட்சியில் அறிமுகம் - 1\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180711/155915.html", "date_download": "2018-07-19T02:22:01Z", "digest": "sha1:PW5YSE6LLIIKI2WB3JXCT4ELVKOCEM4J", "length": 2315, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "சக்தி உயர்த்த:நேட்டோ திட்டம் - தமிழ்", "raw_content": "\n10ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நேட்டோவின் தலைமைச் செயலாளர் ஸ்டோல்டன்பர்க் கூறுகையில், நடைபெறவுள்ள நேட்டோ உச்சிமாநாட்டில், நேட்டோவின் சக்தியையும், தற்காப்பு ஆற்றலையும் அதிகரிக்கும் வகையில், பயங்கரவாத எதிர்ப்புக்கான ஆற்றலை உயர்த்துவது, உறுப்பு நாடுகள் ராணுவச் செலவைச் சமமாகப் பகிர்ந்து கொள்வது உள்ளிட்ட ப��ரச்சினைகள் விவாதிக்கப்படும் என்று தெரிவித்தார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t1016-2018", "date_download": "2018-07-19T01:58:44Z", "digest": "sha1:O7RWVF3D5UGYK4KZUHJVBNKBEJUU2KM5", "length": 4490, "nlines": 50, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "மறைந்து இருந்துபார்க்கும் மர்மமென்ன2018", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\n» PC EXAM 2018, PC தேர்விற்கு எப்படி தயாராவது \n» ஆங்கில புத்தாண்டு --வாழ்த்துகள் -2018\n» சுரேஷ் IAS அகாடமி வழங்கிய முக்கிய வினா விடை for CCSE IV 2018 NOTES\n» தினந்தோறும் நிகழ்வுகள்: மார்ச் 6, 2018\n» மார்கழி மாதம் திருவாதிரை நோன்பு\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/09/blog-post_28.html", "date_download": "2018-07-19T01:41:46Z", "digest": "sha1:2L4MENVC74QSBF374KG7PQYLKVHQTUDE", "length": 13680, "nlines": 199, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: கழுகு", "raw_content": "\nஒரு கழுகு முக்கிய சாலையின் அருகில், கடலுக்கு வெகு தூரத்தில் ஒரு மரத்தில் ஒரு கூடு கட்டியிருந்தது. நிறைய குஞ்சுகளைப் பொரித்திருந்தது. ஒரு நாள் தன் குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதற்காக ஒரு பெரிய மீனை தன் கால் நகங்களில் பற்றிக் கொண்டு பறந்து வந்து கொண்டிருந்தது. அதன் கூடு இருந்த மரத்தின் அடியில் நிறைய ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் கழுகின் கால் கால்களில் இருந்த மீனைப் பார்த்ததும் மரத்தைச் சுற்றி நின்று கொண்டு கத்தினார்கள். கற்களை எறிந்தனர்.\nகழுகு மீனைக் கீழே போட்டதும் அதை எடுத்துக் கொண்டு அவர்கள் போய் விட்டார்கள். கழுகு கூட்டின் விளிம்பில் உட்கார்ந்தது. கழுகைப் பார்த்ததும் அதன் குஞ்சுகள் தங்கள் தலையை உயர்த்தி உணவுக்காகக் கத்தின.\nஆனால் கழுகு சோர்ந்து போயிருந்தது. திரும்ப கடலுக்குப் பறந்து செல்ல முடியாது.அத்ற்குப் பதிலாக அது கூட்டில் இறங்கி தன் குஞ்சுகளை சிறகுகளால் அணைத்துத் தட்டிக் கொடுத்தது.குஞ்சுகளின் மென்மையான இறகுகளைக் கோதிவிட்டது.கொஞ்சநேரம் பொறுத்துக் கொள்ளச் சொல்லியது. ஆனால் அது தட்டிக் கொடுக்க கொடுக்க குஞ்சுகள் இன்னும் சத்தமாகக் கத்திக் கூப்பாடு போட்டன.\nகடைசியில் கழுகு தன் கூட்டை விட்டு மேலே உள்ள கிளைக்குத் தாவி அமர்ந்தது.ஆனால் கழுகுக்குஞ்சுகள் இன்னும் பரிதாபமாக கீச்சிட்டன.\nஅதன் பிறகு கழுகு ஒருபெரிய கத்தலுடன், தன் சிறகுகளை விரித்தது. கடலை நோக்கி வேகமாகப் பறந்து சென்றது.\nமிகவும் தாமதமாக மாலையில் கழுகு கூட்டுக்குத் திரும்பியது. மிக மெதுவாக, தாழ்வாக பறந்து வந்தது. அதன் கால்களில் ஒரு பெரிய மீன் இருந்தது.\nமரத்தின் அருகில் நெருங்கியதும் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றும்முற்றும் பார்த்தது. பின்னர் தன் சிறகுகளை சட்டென ஒடுக்கிக் கொண்டு, கூட்டின் விளிம்பில் சென்று அமர்ந்தது.\nகழுகுக்குஞ்சுகள் தங்கள் திறந்த அலகுகளை மேலே தூக்கின. தாய்க்கழுகு மீனைக் கிழித்து தன் குஞ்சுகளின் பசியாற்றியது.\nLabels: இலக்கியம், உதயசங்கர், குழந்தை இலக்கியம், சிறுகதை, தால்ஸ்தோய், மொழிபெயர்ப்பு\nதெளிவான மொழியாக்கம்.அன்பை உணர்த்துகிற குறுஞ்சித்திரம்.வாழ்த்துகள் உதயசங்கர்\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவி���ைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nபிரகாசமான விளக்குடன் ஒரு அறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-07-19T02:20:50Z", "digest": "sha1:WGONMN6I5U7ZKHLKQYIA26MDH56MFSG5", "length": 7037, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிறிசிலியன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறிசிலியன் (Priscillian, இறப்பு: 385) பண்டைய உரோமையைச் சேர்ந்த இறையியலாளரும், எசுப்பானியாவின் ஆவிலா நகரின் ஆயராக இருந்தவரும் ஆவார்.\nஇவர் கிறித்தவ திருச்சபையால் திரிபுக் கொள்கைக்காக (Heresy) மரண தண்டனை விதிக்க��்பட்டுக் கொல்லப்பட்டார். முதன் முதலில் திரிபுக் கொள்கைக்காக கிறித்தவர்களால் கொல்லப்பட்டவர் இவரே. இவர் சூனியம், மாந்திரீகம் போன்றவற்றில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு அரசனின் அவையால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இத்தண்டனையினை டிரயர், செருமணியில் கூடிய மன்றம் உறுதிசெய்தது.\nகிறித்துவ நம்பிக்கை சார்ந்தவற்றில் ஓர் ஆயரைத் தீர்ப்பிட அரசனுக்கோ, மன்றத்துக்கோ உரிமையில்லை எனக்கூறி மிலன் நகரின் ஆயரான அம்புரோசு, திருத்தந்தை சிரீசியஸ் மற்றும் தூர் நகர மார்ட்டின் ஆகியோர் தண்டனையைக் குறைக்க முயன்றனர். ஆயினும் இவரும் இவரைப் பின்பற்றியவர்களும் கிபி 385 அல்லது 386 இல் தலை வெட்டிக் கொல்லப்பட்டார்கள்.[1] இவர்களது மரணதண்டனை பின்னர் பல நூற்றாண்டுகளாக கிறித்துவ சமயத் திரிபுக் கொள்கையினருக்கு தண்டனையாக மரண தண்டனை விதிக்க முன்மாதிரியாக அமைந்தது.[2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaikaitamil.wordpress.com/2010/01/", "date_download": "2018-07-19T01:34:30Z", "digest": "sha1:VMR76IYBIIJWFKSPCHXDFYZNWJRPM46L", "length": 9252, "nlines": 150, "source_domain": "vaikaitamil.wordpress.com", "title": "ஜனவரி | 2010 |", "raw_content": "\nஅந்த உணவகத்தின் ஒரு மூலையில்\nஉன் புன்னகை உதிர்த்த பொற்ச்சிறகுகளை\nநீ வழித்தடம் நடக்கையில், மூலைகளில் ஒழிந்தே\nஉன் பச்சிளம் பாதம் தோன்றும்\nநீ அறியாத என் உயிர்கசியும் நிமிடங்களுக்காக.\nஅந்த மூலைத் தூணுக்கே கொட்டப்படுகிறது\nஒரு மூலையிலாவது இடம் கிடைக்குமென\nPosted in சில க(வி)தைகள்\nஎன் கவிதையுடன் ஒரு நொடி..\nஎன் முத்துக்களைக் கொட்டிப் பார்கிறேன்.\nகாடு மேடு கல் முள்ளென்று\nநான் ஏறி நடந்த வலியை விட,\nவழி இல்லாமல் தவிக்கும் கவியொன்றால்\nஉயிர் தைத்த வலி அதிகமாகிறது\nஎனக்கு ஒருவரம் மட்டும் போதும்.\nயாரும் கவிபடித்து அதன் கருப்புரிந்து\nஎன் வலி விலகும் ஒரு நொடியில்,\n‘என் வாழ்க்கை முடிய வேண்டும்.’\nஎன் முத்துக்களை கொட்டிப் பார்கிறேன்,\nவலி விளக்க நான் கனவுக்குள்,\nகாடு மேடு கல் முள்ளென்று\nஏறி நடந்த வலியை விட\nஎனக்கு ஒருவாரம் மட்டும் போதும்.\nவழி விலகும் ஒரு நொடியில்\nPosted in சில க(வி)தைகள்\nஎன�� எண்ணங்களை உங்கள் பார்வைகளுக்காய் பக்கங்கள் ஆக்குகிறேன்\nமனிதநேயம் – கொஞ்சம் நின்று பார்ப்போம்..\n‘தன்னல’ தலைவர் அண்ணா ஹாசரே\nநீள் கடலின் சிறு துளி நான்…\nதேவை இல்லை அன்னையர் தினம்\nகடவுளை கடந்து செல் – பகுதி 4\nகடவுளை கடந்து செல் – பகுதி 3\nகடவுளை கடந்து செல் – பகுதி 2\nகடவுளை கடந்து செல் – பகுதி 1.\nsekar on மனிதநேயம் – கொஞ்சம் நின்று பார்ப்போம்..\nMohan Kumar.P on நீள் கடலின் சிறு துளி நான்…\nranjithbasu on கடவுளை கடந்து செல் – பகுதி 3\nvpmaravan on கருப்பு அணுக்கள்\nthiruchchikkaaran on கருப்பு அணுக்கள்\naruleesan on தேவை இல்லை அன்னையர் தினம்\nvpmaravan on தேவை இல்லை அன்னையர் தினம்\nபுது பதிவுகளின் தகவல்களை பெற..\nநண்பர்கள், மின்னஞ்சல் முகவரியை பதியவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=138476", "date_download": "2018-07-19T01:49:24Z", "digest": "sha1:WKJO7FRZLJ42IO65JI7RVT3MAQR6NTSV", "length": 74845, "nlines": 150, "source_domain": "www.kuriyeedu.com", "title": "ராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி? – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\nஇணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF\nஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nHome / கட்டுரை / ராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி\nராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி\nஸ்ரீதா 2 weeks முன்\tகட்டுரை Comments Off on ராஜபக்ஸவும் சீனாவும் இலங்கையின் துறைமுகத்தை சீனா பெற்றுக்கொண்டது எப்படி\nஇலங்கையின் ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ஸ தனது பதவிக்காலத்தில் தனது நட்பு நாடான சீனாவிடம் கடன் மற்றும் உதவிகளைப் பெறுவதற்காக ஒரு துறைமுக நிர்மாணத் திட்டத்துடன் போகும் சீனாவிடமிருந்து ஆம் என்ற பதில்களே வந்தது.\nஅதன் சாத்தியப்பாடு குறி��்த ஆய்வுகள் இத் துறைமுகத் திட்டம் சரிவராது என்று கூறிய போதும், அடிக்கடி இலங்கைக்குக் கடன் கொடுக்கும் இந்தியாவே இந்தத் திட்டத்துக்கு கடன் கொடுக்க மறுத்துவிட்ட போதும், ராஜபக்ஸாவின் காலத்தில் இலங்கையின் கடன் பெருகிக்கொண்டே போன போதும் இதற்குச் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகக் கட்டுமானத்தில் பல ஆண்டுகளாக ஈடுபட்ட நிறுவனமாகிய சீன அரசுக்கு சொந்தமான பெரிய நிறுவனங்களில் ஒன்றான China Harbor Engineering Company பல தடவைகள் மீள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி திட்டமானது ஏலவே எதிர்பார்க்கப்பட்டதைப் போல தோல்வியுற்றதாகத் தன்னை இனங்காட்டியுள்ளது. பத்தாயிரக் கணக்கான கப்பல்கள் பயணிக்கும் உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களில் ஒன்றாக இந்தத் துறைமுகத்தை அண்டிய பாதை இருக்கையில் 2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்துக்கு 34 கப்பல்கள் மட்டுமே வந்திருக்கின்றன.\nபின்னர் இது சீனாவின் துறைமுகமாகியது\n2015 இல் நடைபெற்ற தேர்தலில் ராஜபக்ஸ தோல்வியடைந்த பின்னர் வந்த இலங்கையின் புதிய அரசாங்கமானது ராஜபக்ஸ காலத்தில் சீனாவிடம் பெற்ற கடனைச் செலுத்துவதற்கு சிரமப்பட்டது. சீனாவுடன் பல மாதங்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளிலான பாரிய அழுத்தங்களின் பின்னர் டிசம்பர் மாதம் துறைமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள 15,000 ஏக்கர் நிலத்தையும் சீன அரசுக்கு 99 ஆண்டுகளுக்கு இலங்கை அரசாங்கம் கையளித்தது.\nஇந்தக் கையளிப்பின் மூலம் சீனாவின் போட்டி நாடான இந்தியாவின் கடற்கரையிலிருந்து ஒரு சில நூறு மைல்கள் மட்டுமே தொலைவில், இராணுவ கேந்திர வர்த்தக முதன்மைவாய்ந்த கடல்பாதை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது,\nசீனா உலகெங்கிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட உலக நாடுகளுக்குக் கடன்களையும் உதவிகளையும் வழங்குவது மற்றும் அதனைத் திரும்பப் பெற விட்டுக்கொடுப்பில்லாத கிடுக்குப் பிடியைப் பயன்படுத்துவதில் அதன் ஈடுபாடு என்பனவனவற்றைத் தெளிவாகக் காட்டும் எடுத்துக் காட்டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுக நிர்மானத் திட்டமாகும்.\nசீனாவின் உலக நாடுகள் மீதான முதலீடு மற்றும் கடன் திட்டம் என்பன Xi Jinping மீதான பல கடுமையான குற்றச்சாட்டுகளைத் தீவிரப்படுத்தின. இப்படியான கடன் திட்டங்கள், முதலீடுகள் போன்றன உலகிலிருக்கும் நலிவடைந்த நாடுகளின் மீதான கடன்பொறியாகி ஊழல் மற்றும் எதேச்சதிகார நடவடிக்கைகளினைத் தூண்டுவனவாகவுள்ளன.\nஇலங்கை, இந்திய, சீன மற்றும் மேற்கத்திய அதிகாரிகளுடனான பல்வேறு நேர்காணல்கள் அம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் குறித்த ஆவணங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பான ஆய்வுகள் என்பன சீனா மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்களும் தங்கள் நலன்களை நிலைநாட்டுவதற்காக ஒரு சிறிய நாட்டின் முதலீட்டுப் பசியை எவ்வாறு பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மிகத் தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளன.\n2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற இலங்கைத் தேர்தலின் போது, தெற்காசியாவில் இந்தியாவின் செல்வாக்கைச் சரிக்கும் முயற்சியில் இருக்கும் சீனாவை மிக முக்கியமான நாடாகப் பார்த்து ஒப்பந்தங்களில் அது சொல்லும் ஒவ்வொரு சரத்துகளையும் ஏற்றுக்கொண்ட மகிந்த ராஜபக்ஸவின் தேர்தல் பரப்புரைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் சீன துறைமுக நிர்மாண நிதியில் இருந்து பெருந்தொகையான பணம் நேரடியாகத் திரும்பியது. இப்படிப் பணம் வழங்கப்பட்டதை அரசாங்க விசாரணையில் உறுதிப்படுத்திய ஆவணங்கள் மற்றும் காசோலைகள் என்பவற்றை The New York Times பார்வையிட்டது.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் சீனாவின் ஆர்வம் முற்றிலும் வர்த்தக ரீதியாக இருப்பதாக சீன அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் வலியுறுத்தியிருந்தார்கள் என்றாலும் உளவு மற்றும் கேந்திரோபாய நடவடிக்கைகளுக்கான இந்தத் துறைமுகத்தின் அமைவிடம் தொடர்பான சாத்தியப்பாடுகள் என்பன குறித்த பேச்சுக்கள் ஆகியன ஆரம்பம் தொடக்கமே பேச்சுக்களில் ஒரு பகுதியாக இருந்தன என இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nதுறைமுகத் திட்டத்திற்கு கடனுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளில் இலங்கை அதிகாரிகள் சீனாவிடம் காலக்கெடுவை மறுபரிசீலனை செய்யுமாறும் மேலும் மேலதிக நிதியுதவியைப் பெறவும் ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டதால் கடன் நிபந்தனைகளில் மிதமான நிலை ஆரம்பத்தில் இருந்தது.\nஅண்மைய ஆண்டுகளில் தங்களது கடனைத் தள்ளுபடி செய்ய இலங்கை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதும், இலங்கைக்கு எந்த விட்டுக்கொடுப்பையும் செய்யாமல் துறைமுகத்தில் தனது பங்குகள் தொடர்பான நிலைநாட்டலே சீனாவின் நோக்கமாக இருக்கிறது.\nஇந்த ஒப்பந்தம் துறைமுகத் திட்டத்திற்கான கடனில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனை இல்லாது செய்தபோதிலும், இலங்கை அரசு முன்னெப்போதும் இல்லாதளவுக்குச் சீனாவிற்குக் கடனாளியாக இப்போது இருக்கிறது. ஏனெனில் மற்றைய பன்னாட்டு கடன் வழங்கும் நிறுவனங்களிலும் சீனாவின் வட்டி விகிதங்கள் மிகவும் அதிகமாக இருக்கிறது.\nஇந்தக் கட்டுரைக்காக இது குறித்துக் கருத்துச் சொல்லுமாறு இராஜபக்ஸவும் அவரது உதவியாளர்களும் பல மாதங்களாகப் பலமுறை வேண்டப்பட்டும் அவர்கள் எதற்கும் பதிலளிக்கவில்லை. China Harbor நிறுவனத்தின் அதிகாரிகளும் இது குறித்துப் பதிலளிக்கார்கள்.\nஇலங்கை நிதி அமைச்சின் மதிப்பீடுகள் ஒரு இருண்ட படத்தை வரைகின்றது. அதனது மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு 14.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து காசு வழங்கிய கடன் வழங்குநர்களுக்கு 12.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொடுக்க வேண்டும்.\nஒரு நாட்டை அடிபணியச் செய்வதற்கான வழிமுறைகளில் ஒன்று வாள் மற்றது கடன் என John Adams இழிந்து கூறியதை மேற்கோள் காட்டிய என்ற இந்திய அரசுக்கு ஆலோசனை கூறுபவரும் கொள்கை ஆய்வு நடுவத்தில் செயற்படுபவருமான டெல்லியை தளமாகக் கொண்டு செயற்படும் சிந்தனையாளர் Brahma Chellaney சீனா இதில் கடன் என்ற செயற்பாட்டைக் கையிலெடுத்துள்ளது என்று கூறுகிறார்.\nஇலங்கை அழைத்தாலேயன்றி இராணுவ நடவடிகைகளில் சீனா அங்கு ஈடுபட முடியாது என இறுதியான குத்தகை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், குறிப்பாக அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போன்ற இராணுவப் பயன்பாட்டிற்குப் பயன்படக் கூடிய சொத்துகளை கடனால் அவதியுறும் இலங்கை அரசாங்கத்தின் இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி சீனா கடனிற்கு மாற்றாக இதனைச் சொந்தமாக்க முடியும் என இந்திய அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.\nசீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தை கொண்டு வந்து தேசிய பாதுகாப்பினைச் சுட்டுவது தான் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முதலிட்டதை நியாயப்படுத்த இருக்கும் ஒரே வழி என இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளராகவும் பின்னர் அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டப்பட்டுக்கொண்டிருந்த போது இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்த சிவசங்கர��� மேனன் கூறினார்.\nஇலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை முன்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையில் நல்லுறவு மிக நீண்டகாலமாக இருந்தது. சீனப் புரட்சியின் பின்னர் மாவோவின் கொம்மியூனிச அரசை முன்கூட்டியே அங்கீகரித்த நாடாக இலங்கை இருந்தது. தமிழினப் பிரிவினைவாதிகளுடனான 26 ஆண்டுகால மிருகத்தனமான இலங்கை அரசின் போர் நடைபெற்ற காலத்தில் சீனா தவிர்க்க முடியாததாகியது.\n2005 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிந்த ராஜபக்ஸ போரின் இறுதி ஆண்டுகளில் அதாவது மனித உரிமைக் குற்றச்சாட்டுகள் பெருகி இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட காலங்களில் சனாதிபதியாக இருந்தார். பொருளாதார ஆதரவு, இராணுவ உபகரணங்கள் மற்றும் போடப்படக் கூடிய தடைகளில் இருந்து ஐ.நா. சபையில் அரசியல் பாதுகாப்புப் பெறுதல் போன்றவற்றிற்காக மகிந்தவின் காலத்தில் இலங்கை பெருமளவில் சீனாவில் தங்கியிருந்தது.\n2009 இல் போர் முடிவுக்கு வந்ததும் ராஜபக்ஸவும் அவரது குடும்பத்தினரும் நாட்டில் தமது பிடியை உறுதிப்படுத்தினர். மொத்த அரச செலவீனத்தின் 80% இனையும் முக்கியமான அமைச்சுகளையும் மகிந்தவும் அவரது மூன்று சகோதரர்களும் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். சீனா போன்ற அரசுகள் இவர்களுடன் நேரடியாகப் பேச்சுக்களில் ஈடுபட்டது.\nஅவரது சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில் பாரிய துறைமுக அபிவிருத்தித் திட்டத்தினை மேற்கொள்ள சனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்த பொது, சில தடைகள் இந்தத் திட்டம் வினைத்திறனற்றது என்பதை நிரூபித்தது.\nபிரிட்டனின் அளவில் கால்வாசியானதும் 22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டதுமான இலங்கைக்கு ஏற்கனவே தலைநகரில் முதலாவது பெரிய துறைமுகம் விரிவுபடுத்தக் கூடிய நிலையிலுள்ள போது இரண்டாவது பெரிய துறைமுகம் தேவையா என்று ஆரம்பத்தில் இருந்தே அதிகாரிகள் கேள்விகள் எழுப்பியிருந்தனர். அம்பாந்தோட்டையில் அமையும் துறைமுகம் பொருளாதார ரீதியில் பயனளிக்கக் கூடியதல்ல என அரசாங்கம் மேற்கொண்ட சாத்தியப்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் முடிவாகக் கூறியிருந்தன.\nஅவர்கள் இந்தத் துறைமுக அபிவிருத்தித் திட்டத்திற்கு முதலில் எங்களை அணுகினார்கள். அதற்கு இந்��ிய நிறுவனங்கள் இல்லை எனவே பதிலளித்தார்கள். அது பொருளாதார அடிப்படையில் பயனற்றதொன்றாக இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் மேனன் கூறினார்.\nஆனால் ராஜபக்சா இந்தத் திட்டத்திற்குப் பச்சைக்கொடி காட்டியிருந்தார், இந்தத் திட்டத்திற்காக எல்லா சவால்களையும் எதிர்கொண்டு இறுதியாக சீனா இதற்கு வந்து விட்டது என இது குறித்த பெருமிதத்தை செய்தியாகவும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.\nஇலங்கைத் துறைமுக அதிகாரசபை அதிகாரிகள் 2007 ஆம் ஆண்டில் கவனமாகவும், பொருளாதார ரீதியாகவும் வடிவமைக்கப்பட்ட திட்டத்தை நம்பியிருந்தார்கள் என இந்தத் திட்டத்தில் ஈடுபட்டவர் ஒருவர் கூறினார். ஏதாவது பெரிய விரிவாக்கத்திற்கு முன்புவரை, 2010 ஆம் ஆண்டில் வர்த்தகத்திற்காக ஒரு எல்லைக்குட்பட்ட வகையில் துறைமுகத்தைப் பயன்படுத்தும் வகையில் அழைக்கப்பட்டிருந்தது.\nசீன அரசாங்கத்தின் ஏற்றுமதி-இறக்குமதி வங்கியிடம் இருந்து 307 மில்லியன் டொலர்கள் இந்த திட்டத்திற்கான முதற் பெரிய கடனாகப் பெறப்பட்டது. சீனாவின் தெரிவான China Harbour என்ற நிறுவனத்திற்கே துறைமுகக் கட்டுமானப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்பது கடனைப் பெறுவதற்குத் தேவையாக இருந்தது இந்தத் தகவல் அந்த நேரத்தில் அமெரிக்க தூதரக கேபிள் செய்தி பரிமாற்றத்தின் வழியாக விக்கிலீக்ஸிற்கு கசிந்தது.\nஇது ஒரு வெளிப்படையான திறந்த ஏல ஒப்பந்தத்தை அனுமதிக்காமல், உலகம் முழுவதும் அதன் திட்டங்களுக்கு சீனா முன்வைக்கும் ஒரு பொதுவான கோரிக்கையாகயாகும். . இத்தகைய கட்டுமான ஒப்பந்தத்தின் போது சீன அரசாங்கம் சீன நிறுவனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சீனத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கடனாகக் கொடுத்த பில்லியன் கணக்கான டொலர்களை மீளவும் அது பெற்றுக் கொள்கிறது என பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர் . இது தவிர இந்தக் கடனில் வேறு சில விடயங்களும் தொடர்புபட்டுள்ளன. ஆரம்பத்திலிருந்து இந்த ஒப்பந்தம் தொடர்பில் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர மூலோபாயம் குறித்துச் சீனா நோக்கி வந்தது.\nஉளவுப் பரிமாற்றம் முதன்மையானதாக அல்லது ஒரு பொதுப் பகுதியாக சீனாவுக்கு இருந்தது என்பது ஆரம்பத்திலிருந்து சீனா அதிகாரிகளுடன் நடைபெறும் கலந்துரையாடல��களிலிருந்து தெளிவாகியது என இலங்கையின் முன்னாள் வெளிவிவகாரச் செயலாளரும் சீனாவுக்கான தூதுவருமான Nihal Rodrigo கூறினார். The Times உடனான தனது நேர்காணலில் Nihal Rodrigo ;யார் இந்தத் துறைமுகத்திற்கு வருகிறார்கள், நிறுத்துகிறார்கள் என எங்களுக்கு அறியத்தருமாறு உங்களிடம் நாம் எதிர்பார்க்கிறோம் என சீனா தரப்பில் கூறிய வரியை அப்படியே மேற்கோள் காட்டுகிறார்.\nபின்வந்த ஆண்டுகளில், சில நிபந்தனைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட ராஜபக்ஸவுடன் சீன அதிகாரிகளும் China Harbor company யும் மிக நல்ல நீடித்த உறவைப் பேணலானார்கள்.\nசீன அரசுடனான பொருளாதார உடன்படிக்கைகளை கிழிப்பதாக அச்சுறுத்திய எதிர்த் தரப்பிற்கு எதிராக ராஜபக்ஸவிற்கு ஆதரவாக லாபி செய்யும் அளவிற்கு இராஜதந்திர உறவின் வரமுறையையும் மீறியவராக சீனத்தூதுவர் இலங்கையின் 2015 தேர்தலை ஒட்டிய இறுதி மாதங்களில் செயற்பட்டார்.\nதேர்தல் நெருங்கி வருகையில் பெருந் தொகைப் பணம் ஜனாதிபதி ராஜபக்ஸவின் வட்டாரத்தை நோக்கி வர ஆரம்பித்தது.\nThe Times பார்வையிட்ட அரசாங்கத்தின் விசாரணையில் கிடைத்த ஆவணத்தின் படி, China Harbor கம்பனியின் Standard Chartered வங்கிக் கணக்கிலிருந்து குறைந்தது $7.6 மில்லியன் பணம் ராஜபக்ஸவின் தேர்தல் வேலைகளுக்குச் சென்றது. China Harbor கம்பனியின் வங்கிக் கணக்கு எண், அதன் உரிமையாளர் விபரம் என்பன சரிபார்க்கப்பட்ட விபரம் மற்றும் யாருடைய பெயர்களுக்கு காசோலை இடப்பட்டதோ அவர்களிடமிருந்து பெற்ற விசாரணைத் தகவல்கள் என்பன அந்த ஆவணத்தில் இருந்தது.\nதேர்தலிற்கு பத்தே நாட்கள் இருக்கும் போது $3.7 மில்லியன் வரையிலான தொகை காசோலையாகப் பரிமாறப்பட்டது. பரப்புரைக்கான சேட்டுகளுக்காகவும் ஏனைய பரப்புரை பொருட்களுக்கும் $678,000 தொகையும் பெண்களுக்கான சேலை உள்ளடங்கலான ஆதரவாளர்களுக்கான அன்பளிப்பிற்காக $297,000 தொகையும் வழங்கப்பட்டுள்ளது. $38,000 தொகை மகிந்த ராஜபக்ஸவுக்குத் தேர்தலில் ஆதரவளித்த பிக்கு ஒருவரிற்குச் செலுத்தப்பட்டுள்ளது. $1.7 மில்லியன் பெறுமதியைச் சேர்த்தியாகத் தரும் இரண்டு காசோலைகள் சனாதிபதியில் இல்லத்திற்குத் தொண்டர்களாக அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான கொடுப்பனவுகள் China Harbor கம்பனியின் உப கணக்கான ;அம்பாந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தித் திட்டம்- நிலை என்ற பெயருள்ள கணக்கிலிருந்து நடைபெற்றுள்ளது.\nஉலகெங்கிலுமுள்ள சீனாவின் பாதையமைப்பு விரிவாக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளான குழப்பங்களின் பின், எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன நாட்டின் நிதிநிலை என்னவாக இருக்கும் என்பன குறித்துத் தொடர்ச்சியாகத் திரட்ட சீன அதிகாரிகள் முயல்கின்றனர். இதற்கென எந்தவொரு தெளிவான விளக்கமும் இல்லை என ஏனைய சீனாவின் கொள்கை பற்றி பேசுபவர்களைப் போலவே தன்னை வெளிப்படுத்த விரும்பாது கருத்துத் தெரிவித்தார் சீனாவின் பொருளாதாரக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர்.\nஇப்படியான திட்டங்களால் சீனாவிற்கு நிதிப் பொறுப்புகள் அதிகரிக்கின்றன என்றும் இலாபம் ஈட்ட வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் சில சீன அதிகாரிகள் அக்கறைகொள்கின்றனர். எமது பாதைவழிகளை அமப்பதற்காக சர்வதேச ஊழலுக்கெதிரான ஒத்துழைப்பை நாங்கள் வழங்க வேண்டும் என கடந்த ஆண்டு ஆற்றிய உரை ஒன்றில் தனது கவலையை சீன சனாதிபதி வெளிப்படுத்தினார்.\nபங்காளதேசில், உதாரணமாக, வீதிகள் அமைச்சின் அதிகாரி ஒருவருக்கு $100,000 லஞ்சமாகக் கொடுக்க China Harbor கம்பனி முனைந்ததாகக் குற்றஞ்சாட்டி எதிர்கால ஒப்பந்தங்களில் இருந்து China Harbor தடைசெய்யப்பட்டது என கடந்த ஜனவரியில் அதிகாரிகளுடனான நேர்காணல்களின் போது தெரிவித்தனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகள் காரணமாக உலக வங்கியின் திட்டங்களுக்கு ஒப்பந்தம் கோருவதற்கு China Harbor கம்பனியின் தாய் நிறுவனமான China Communications Construction Company இற்கு 8 ஆண்டுகள் தடை 2009 இல் போடப்பட்டது.\nஇலங்கையில் துறைமுகம் கைப்பற்றப்பட்டதிலிருந்து, சீனாவின் இந்தப் பாதை ஆனது மூன்று கண்டங்களுக்கிடையில் அபிவிருத்திக்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் வரையறை இல்லாமல் நிதியளிப்பது என்பது அல்ல என சீன அதிகாரிகள் ஆலோசனை கூறத் தொடங்கியுள்ளனர்.\nவரும் இடர்களினை நாம் திறமையாக மேலாண்மை செய்யாது விடின் சீனாவின் பட்டுப் பாதை நல்ல நிலைக்குச் செல்லாது என சீன அரசிற்குச் சொந்தமான மிகப் பெரிய முதலீடாகிய பட்டுப்பாதை நிதியத்தின் தலைவியான Jin Qi சீன அபிவிருத்தி மன்றத்தில் கடந்த மார்ச் மாதம் தெரிவித்தார்.\nஆனால் இலங்கை விடயத்தில், அம்பாந்தோட்டைத் துறைமுகம் இலாபகரமானதாக வரும் அல்லது ஆகக் குறைந்தது சீன வர்த்தகத்தின் அளவை பிராந்தியத்தில் வலுப்படுத்தும் என்ற அவர்களது பார்வையை துறைமுக அதிகாரிகளும் சீனா���ின் ஆய்வாளர்களும் கைவிடவில்லை.\nஇலங்கையின் அமைவிடமானது சர்வதேச வர்த்தகத்திற்கு மிகச் சிறப்பானது. அம்பாந்தோட்டை மிகச் சிறிய மீனவக் கிராமமாக இருக்கும் போது செய்த எதிர்மறையான ஆய்வுகளைக் கருத்திலெடுக்கவில்லை என China Merchant Port இனுடைய இலங்கைக்கான பிரதிநிதியும் அம்பாந்தோட்டத் துறைமுகத்தின் செயற்பாட்டுத் தலைவருமான Ray Ren வலியுறுத்தினார்.\nஅம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் கேந்திர முக்கியத்துவத்தைச் சீனா தெளிவாக இனங்கண்டுள்ளது என தெற்காசியக் கற்கைகளுக்கான சர்வதேச சமகால உறவுகளின் சீன நிறுவனங்களின் தலைவரான Hu Shisheng தெரிவித்தார். இதன் புவிசார் மூலோபாய மதிப்பைச் சீனா செலுத்த வேண்டி நேர்ந்தால், அதனது கேந்திர முக்கியத்துவம் இல்லாது போய்விடும். பெரிய நாடுகளால் இலங்கையில் போராட முடியாது. அது இல்லாமல் போய்விடும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஅம்பாந்தோட்டை துறைமுகமானது 2010 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பாதையிலேயே ஆரம்பிக்கப்பட்ட போதிலும், பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சி அறிவிக்கப்படுவதற்கு முன்னர், சீன அரசாங்கம் இந்த திட்டத்தை உலகளாவிய வேலைத்திட்டத்தில் விரைவில் முடுக்கிவிட்டது.\nஅம்பாந்தோட்டயின் இந்தத் துறைமுகக் கையளிப்பு விழா நடந்தவுடன், “சீனாவின் பட்டுப்பாதை வழியே அடுத்த மைல்கல்லை அடையப்பட்டுள்ளது எனக் கூறும் காணொளியை சீனாவின் அரச செய்தி நிறுவனம் ருவிட்டரில் வெளியிட்டது.\nமக்கள் அடர்த்தி குறைவாக இருக்கும் இலங்கையின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியான அம்பாந்தோட்டையில் சீனாவின் கடனில் அமைக்கப்பட்டும் ஒரேயொரு பாரிய திட்டம் இந்தத் துறைமுகம் மட்டுமல்ல. அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் தொகைக்கு விஞ்சிய இருக்கைகளைக் கொண்ட விளையாட்டு மைதானம், FlyDubai என்ற ஒரேயொரு வர்த்தக விமானநிலையத்தையும் இழந்த மிகப் பெரிய சர்வதேச விமானநிலையம், விவசாயிகள் தமது அரிசிகளைக் காயப்போடுவதற்கும் யானைகள் கடப்பதற்கும் பயன்படும் இந்த மாவட்டத்தினூடாகச் செல்லும் நெடுஞ்சாலை என்பன அம்பாந்தோட்டையில் மேற்கொள்ளப்பட்ட ஏனைய திட்டங்களாகும்.\nஇந்தத் துறைமுகம் திறந்து வைக்கப்பட்ட பின்னர் எவ்வாறு விஸ்தரிக்கப்படும் என்பதற்கு, மேலதிக கடன்களைப் பெறுவதற்கு முன்பாகவே குறிப்பிட்ட வருமானம் வருவதை உறுதிப்படுத்த வேண்டும் என ராஜபக்ஸவின் ஆலோசகர்கள் தமது அணுகுமுறையைச் சொன்னர்கள். ஆனால் 2009 ஆம் ஆண்டு பொறுமைகாக்க முடியாதவராக ராஜபக்ஸ அடுத்து ஆண்டு நடைபெறவிருந்த தனது 65 ஆவது அகவைக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்கனவே தயாரித்த திட்டத்தின் கால அட்டவணையின் படி இன்னும் 10 ஆண்டுகளில் தொடங்க வேண்டிய துறைமுக விஸ்தரிப்புப் பணியைத் தொடங்கி கோலகலமாக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.\nஇதனைத் தொடர்ந்து இரவு பகலாகச் சீனத் தொழிலாளர்கள் வேலை செய்யத் தொடங்கினார்கள். துறைமுகத்தில் நீரைப் பாய்ச்சி சோதித்த போது, பாரிய பாறைகள் ஏற்கனவே இந்தத் துறைமுக வணிகத் திட்டம் பெரிதும் தங்கியிருந்த எண்ணெய் தாங்கிகள் மற்றும் பாரிய கப்பல்கள் வருவதை பகுதியளவில் தடுப்பனவாக இருந்தன. இது முன்னர் கணிக்கப்பட்டிருக்கவில்லை.\nஇதைப் போட்டு ஜனாதிபதியுடன் குழப்ப விரும்பாமல் இதனை மேலும் துறைமுக அதிகார அதிகாரிகள் முன்னெடுத்தனர். 2010 ஆம் ஆண்டில் மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளான நவம்பர் 18 ஆம் தேதி இந்தத் துறைமுகம் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், பாரிய கப்பல்களைத் தடுக்கும் பாறை இருக்கும் போதே, வணிகத்திற்காக இந்தத் துறைமுகம் காத்திருந்தது.\n$40 மில்லியன் செலவில் இந்தப் பாரிய பாறையை சீனா 1 ஆண்டின் பின் தகர்த்தது. இதனை மிகப் பெரிய மேலதிக செலவாக அரச அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் பார்த்தனர். இந்தத் தொகை நியாயமானதிலும் அதிகமாக அறவிடப்படுகிறது எனவும் அல்லது இதில் பெரும் பகுதி ராஜபக்ஸவிற்கு லஞ்சமாகச் செல்கின்றது எனவும் சிலர் அனுமானித்து வெளிப்படையாகவே சொல்லத் தொடங்கி விட்டார்கள்.\n2012 ஆம் ஆண்டில் இந்தத் துறைமுகத்தை நோக்கிக் கப்பல்களை ஈர்ப்பது சிரமமாக இருந்தது. ஏனெனில் அருகில் இருக்கும் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்கவே கப்பல்கள் விரும்பின. திட்டத்தின் கால அட்டவணைக்கு முன்னதாகவே கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் செலவுகள் அதிகரித்த வண்ணமே இருந்தன. காரை இறக்குமதி செய்ய வரும் கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்தில் தரிக்காமல் அம்பாந்தோட்டைக்குத் தான் வர வேண்டும் என அரசாங்கம் அறிவித்து அம்பாந்தோடைத் துறைமுகத்தை இயங்க வைக்க முயன்றது. இருந்தபோதும், நிதி அமைச்சின் ஆண்டறிக்கையின் படி 34 கப்பல்கள் மட்டுமே 2012 ஆம் ஆண���டு இந்த அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வந்திருந்தன. ஆனால் அதே நேரம் கொழும்புத் துறைமுகத்திற்கு 3,667 கப்பல்கள் வந்திருந்தன.\nநான் அரசாங்கத்திற்கு வந்த போது, தேசியத் திட்டமிடல் அமைச்சரை அழைத்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தை நியாயப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன் , என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான கர்ஷ டி சில்வா ஒரு நேர்காணாலில் தெரிவித்தார். அதற்கு இதைச் செய்யுமாறு சொல்லப்பட்டோம். நாம் செய்தோம் ; என பதிலளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nதுறைமுகத்தை விஸ்தரிப்பதாக முடிவெடுத்து 2012 ஆம் ஆண்டு சீன அரசாங்கத்திடம் சென்று $757 மில்லியன் கடனாக ராஜபக்ஸ கேட்டார். அதனை வழங்க சீனா உடன்பட்டது. ஆனால் இந்த முறை நிபந்தனைகள் இறுக்கமாக இருந்தன. 2008 இல் உலக நிதி நெருக்கடியின் பின்னர் வழக்கமாக 1 அல்லது 2 சதவிகிதத்திற்கு மேலானதாக மாறக்கூடிய மாறுபட்ட விகிதத்தில் முதல் கடன் $307 மில்லியன் கிடைத்தது. (ஒப்பீட்டிற்காக, இதே போன்ற கட்டுமானத் திட்டங்களிற்கான ஜப்பானின் கடன் 1/2% இற்கும் குறைவாகக் கிடைத்தது)\nஆனால் புதிய நிதியுதவி பெற, தொடக்கக் கடன் மிக அதிகமான 6.3 சதவிகிதம் நிலையான விகிதத்திற்கு மீள்பேச்சிற்கு உட்பட்டது. அதற்கும் மகிந்த ராஜபக்ஸ உடன்பட்டார்.திட்டத்திற்கான அதிகரித்த செலவுகள், அதிகரித்து வரும் கடன்கள், துறைமுகம் வணிகமீட்டாமல் நெருக்கடியில் இருந்தமை போன்றன எதிர்த் தரப்பால் பலமான எதிர்ப் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டது. சீனா குறித்தும் சந்தேகங்கள் ஏற்படுத்திப் பரப்புரை செய்யப்பட்டது. இதனால் மகிந்த ராஜபக்ஸ தேர்தலில் தோல்வியடைந்தார்.\nமைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கம் இலங்கையின் நிதி உடன்படிக்கைகள் தொடர்பில் ஆராய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. அச்சுறுத்தும் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகைக்கு இந்தப் புதிய அரசாங்கம் முகங்கொடுத்தது. மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சியில் இந்த நாட்டின் கடன் $44.8 பில்லியன்ஆக மூன்று மடங்கிற்கு அதிகரித்தது. 2015 ஆம் ஆண்டில் மட்டும் $4.68 பில்லியன் கடன் தொகை செலுத்தப்பட வேண்டியிருந்தது.\nபுதிய அரசாங்கம் இலங்கை, இந்தியா, ஜப்பான், மற்றும் மேற்கு நாடுகளை நோக்கியதாக மாறியது. ஆனால் இலங்கைக்குச் சீனாவால் வழங்கப்பட்ட கடனை மற்றும் நிதியை வேறு எந்த நாட்டாலும் ஈடு செய்ய முடியாது என்பதை இலங்கை அதிகாரிகள் விரைவில் உணர்ந்தனர்\nஎமது நாட்டின் பொருளாதாரம் கீழிறங்கி விட்டது. கிடைக்கும் வருவாய்கள் கடன்களிற்கான வட்டிகளைச் செலுத்தப் போதுமானதாக இல்லை என தற்போதைய அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த ரவி கருநாயக்க தெரிவித்தார். இந்த அரசாங்கமும் கடன்களைப் பெறுகின்றது. எம்மால் உடனடியாகக் கடன் வாங்குவதை நிறுத்த முடியாது. இது ஒரு அஞ்சல் ஓட்டம் போன்றது. பொருளாதாரம் ஒரு உறுதிப்பாட்டுக்கு வரும் வரை நாங்கள் இதனைச் செய்ய வேண்டியுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை கடந்த ஆண்டு $3பில்லியன் கடன் தொகையைத் திருப்ப வழங்க வேண்டியிருந்ததாக மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. சில கடன்கள் அரசாங்கப் பதிவேடுகளில் இல்லாமல் அதற்குப் பதிலாக தனிப்பட்ட திட்டங்களின் பகுதியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக Verité Research என்ற ஆய்வு நிறுவனத்தில் பொருளாதார நிபுனராக இருக்கும் நிசாந்த டி மெல் தெரிவித்தார். எனவே சீனா அரசிற்கு அந்த ஆண்டு கொடுக்க வேண்டியிருந்த கடன் தொகை $5பில்லியன் வரை ஆகுமெனவும் இந்தத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்துச் செல்கின்றது எனவும் கட்ட வேண்டிய கடன்களைக் கட்டுவதற்கக கடந்த மே மாதம் $1பில்லியன் கடன் தொகையை மேலும் சீன அபிவிருத்தி வங்கியிடம் இலங்கை பெற்றது என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை அரசாங்க அதிகாரிகள் 2016 ஆம் ஆண்டில் மீண்டும் சீன அதிகாரிகளுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்காகச் சந்திக்கத் தொடங்கினர், தங்களது துறைமுகத்தை தாங்கள் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றிக் கையாள வேண்டும் என்று இலங்கைத் தரப்பு எதிர்பார்க்கின்றது. ஆனால் சீன நிறுவனத்தைத் துறைமுகத்தின் முக்கிய பங்குகளை வாங்க அனுமதியளிக்க வேண்டும் என்று சீன அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nChina Harbor அல்லது China Merchants Port போன்ற சீன அரசிற்குச் சொந்தமான நிறுவனங்கள் கட்டுப்பாட்டை எடுக்கும் என ஒரு தெரிவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாக இறுதி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வும் இன்னும் வெளிப்படையாக முழுமையாக வெளியிடப்படாத அதன் ஒரு நகல் தன்னிடம் இருப்பதாக The Times தெரிவிக்கின்றது. China Merchants இந்த ஒப்பந்தத்தைப் பெற்றதும் அது உடனடியா��� மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தியது. தொழில்துறை வலயத்தை அமைப்பதற்கு துறைமுகத்தைச் சுற்றி 15,000 ஏக்கர் நிலத்தினை அந்த நிறுவனம் கோரியுள்ளதாக இது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் நடந்தவற்றை அறிந்த அதிகாரிகள் இருவர் தெரிவித்துள்ளனர். செலுத்தும் $1பில்லியனுக்கு இந்தத் துறைமுகத்தின் மதிப்பு இல்லை என அந்தச் சீன நிறுவனம் வாதாடுகிறது.\nசில அதிகாரிகள் கடுமையாக இதனை எதிர்த்தும் அதற்கு எந்தவிதமான வெளியும் இருக்கவில்லை எனப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய அதிகாரிகள் தெரிவித்தனர். 2017 ஆம் ஆண்டு யூலையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தமானது டிசம்பரில் நடைமுறைக்கு வந்தது.இந்த உடன்பாடு இலங்கையின் உரிமை என்ற தோற்றச் சிறிது அகற்றியது. துறைமுகத்தின் நடவடிக்கைகளை நிர்வகிக்கவும், வருவாயை சேகரிக்கவும் ஒரு கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. அது 85% China Merchants Port இற்கும் மீதி 15% இலங்கை அரசுக்கும் சொந்தமாக உள்ளது. இலங்கை அரசு வைத்திருக்கும் இந்த மிகச் சிறிய சதவிகிதப் பங்கானது சீனாவின் China Merchants Port நிறுவனமே செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்திற்கு வழிவகுக்கும் என துறைமுகக் கையகப்படுத்தலில் நிபுணத்துவம் வாய்ந்த சட்டவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த உடன்படிக்கை குறித்த ஆரம்பப் பேச்சுகளில், துறைமுகமும் அதனை அண்டிய நிலப்பரப்பும் சீன இராணுவத்தால் பயன்படுத்தப் பட முடியுமா என்பதில் அப்படியொரு விடயத்தை வெளிப்படையாகத் தடைசெய்யுமாறு இந்திய அதிகாரிகள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டனர். இலங்கை அரசு அனுமதிக்காத விடத்து, இந்தத் துறைமுகத்தை இராணுவத் தேவைகளுக்கு வெளிநாடுகள் பயன்படுத்துவது இறுதி ஒப்பந்தத்தில் தடுக்கப்பட்டுள்ளது. சீன கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இலங்கைக்கு வந்துள்ளன என்பதால் இந்தச் சரத்துச் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பிரதான துறைமுகத்திலும் சீனா தனது பங்கை வைத்திருந்தது. China Harbor என்ற சீனாவின் நிறுவனமானது புதிய முனையத்தைக் கொழும்புத்துறைமுகத்தில் கட்டிக்கொண்டிருந்தது. துறைமுக நகரம் என அந் நேரத்தில் அது அறியப்பட்டது. அந்த உடன்படிக்கையின் விளைவாக 50 ஏக்கர் நிலம் சீனாவால் பெறப்பட்டது. இதன் மீது இலங்கைக்கு எந்த இறையாண்மையும் இல்லை.\n2014 ஆம் ஆண்டின் இறுதி��ில் அதாவது மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சி முடிவுக்கு வரும் காலப்பகுதியில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இலங்கைக்கு வந்து தரித்தன. அதே நாள் ஜப்பானின் பிரதமர் Shinzo Abe இலங்கைக்கு விஜயம் செய்தார். பிராந்தியத்தில் பீஜிங்கின் அச்சுறுத்தும் சமிக்ஞையாக இது பார்க்கப்பட்டது.சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களை இலங்கையின் துறைமுகங்கள் மீண்டும் ஒருபோதும் வரவேற்காது என புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வரும் போது உறுதியளித்தது. ஏனெனில் இவை இனங்காண்பதற்குக் கடினமானதாகவும் உளவுத் தகவல் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இலங்கை அதிகாரிகள் சிறிது உண்மையான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தனர்.\nகடன் காரணமாக சீனாவிற்கு அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கையளித்தால் சீனா இராணுவப் பயன்பாட்டிற்கு அதனைப் பயன்படுத்தும் சாத்தியமே உள்ளது. அப்படிச் செய்வதில்லை என முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பாகச் சீனா தென் சீனக்கடலில் தீவுகளைத் தொடர்ந்து வைத்திருப்பதும் அதனை இராணுவ மயமாக்குவதும் நடைபெறுகின்றது. இறுதியான உடன்படிக்கையானது சீனா அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை இராணுவப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை தடுக்கிறது என்று இலங்கை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் மற்றவர்கள் சீனாவிடம் மோசமாகக் கடன்பட்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தைச் சீனா தனது இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்த அழுத்தம் கொடுக்க முடியும் என்கின்றனர்.\nரசாங்கங்கள் மாறலாம் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ராஜாங்க அமைச்சரான டி சில்வா கூறினார்.\nசீனாவின் விருப்பத்திற்குரியவரான மகிந்த ராஜபக்ஸ மீண்டும் அரசியலில் மீண்டு வந்துகொண்டிருப்பது குறித்துக் கவனமாக நோக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதியின் புதிய எதிர்க்கட்சி நகரசபைத் தேர்தலில் சிறப்பான நிலைக்கு வந்தது. சனாதிபதித் தேர்தல் வருகின்ற ஆண்டும் பொதுத் தேர்தல் 2020 ஆம் ஆண்டிலும் வருகிறது.மீண்டுமொரு பதவிக்காலத்தை சனாதிபதியாக மகிந்த ராஜபக்ஸ சட்டப்படி வகிக்க முடியாதிருந்தும் அவரது சகோதரர் அதற்குத் தயாராகி வருகிறார். இது மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பாகும். இது என்னுடைய தம்பிகளில் ஒருவர் என அவர் சொன்னால், அந்த நபர் வலுவாவார் என மத்திய வங்கியின் ஆளுநராக மகிந்த அரசாங்கத்தில் பதவி வகித்த இன்னமும் மகிந்த ராஜபக்ச குடும்பத்திற்கு ஆலோசனை வழங்கும் Ajith Nivard Cabraal கூறினார்.\n;அரசியலமைப்புக் கட்டமைக்கப்பட்ட விதத்தினால் அவர் மேலும் ஜனாதிபதியாக முடியாவிட்டாலும், அவரே முதன்மையான ஆற்றலாக விளங்குவார் என அவர் மேலும் கூறினார்.\nPrevious சிங்களவர்கள் விழிக்கும் நேரம் வரும் -பியல் நிஷாந்த\nNext முட்டை வினியோகத்தில் ஊழல்- சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலை முயற்சி\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nநாட்டில் வன்முறைகளும், காடைத்தனங்களும், அடாவடியான செயற்பாடுகளும் அதிகரித்திருப்பதாகப் பலரும் கவலை வெளியிட்டிருக்கின்றார்கள். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, சாதாரண மக்களுடைய நாளாந்த …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/12134927/1156635/Central-and-State-governments-are-responsible-for.vpf", "date_download": "2018-07-19T02:19:10Z", "digest": "sha1:AIVRA53RVOV5BCLHBH4DROC6OXJW46SG", "length": 16192, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாலிபர் தீக்குளிப்புக்கு மத்திய. மாநில அரசுகளே காரணம் - முத்தரசன் || Central and State governments are responsible for man immolation Mutharasan", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவாலிபர் தீக்குளிப்புக்கு மத்திய. மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்\nகாவிரி உரிமைக்காக வாலிபர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்வதற்கு மத்திய-மாநில அரசுகளின் தவறான அணுகு முறையே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.\nகாவிரி உரிமைக்காக வாலிபர் தீக்குளித்து உயிரை மாய்த்து கொள்வதற���கு மத்திய-மாநில அரசுகளின் தவறான அணுகு முறையே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர்ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பலவடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதன் ஒரு பகுதியாக பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) கருப்புக் கொடி காட்டுவது, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது என்ற இயக்கம் நடைபெற்றது.\nஇந்த நிலையில் ஈரோடு மாவட்டம், சித்தோடு நகரில் வசித்து வரும் தர்மலிங்கம் என்ற இளைஞர், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு அரசின் செயலற்ற தன்மையை விமர்சித்தும், காவிரி நீர் உரிமையை வலியுறுத்தியும் சுவற்றில் எழுதி வைத்து விட்டு தீக்குளித்து மரணமடைந்துள்ள நெஞ்சைப் பிளக்கும் செய்தி கிடைத்தது.\nதர்மலிங்கத்தின் துயரச் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளின் தவறான அணுகு முறைகளே காரணமாகும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றம்சாட்டுகிறது. தர்மலிங்கத்தின் முடிவு மிகுந்த வேதனை அளிக்கிறது.\nகாவிரி நீர் உரிமையை நாம் உயிருடன் வாழ்ந்து போராடி வெற்றிபெற முடியும் என்ற தன்னம்பிக்கையை எவர் ஒருவரும் ஒருபோதும் இழந்து விடக்கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.\nகாவிரி நீர் உரிமையை வலியுறுத்தி தன்னுயிர் தந்த தர்மலிங்கத்தின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன், அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொள்கிறேன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மண���க்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: செய்யாத்துரைக்கு சம்மன்\nபொங்கி வரும் காவிரி - 64வது முறையாக 100 அடியை எட்டியது மேட்டூர் அணை நீர்மட்டம்\nகாவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு - கரையோர மக்கள் வெளியேற்றம்\nவினாடிக்கு 1 லட்சம் கனஅடி உபரி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை\nதமிழகத்துக்கு கூடுதலாக நீர் திறக்க குமாரசாமி உத்தரவு\nதண்ணீர் திறப்பு உத்தரவை செயல்படுத்துவது எப்படி - காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் ஆலோசனை\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/161161", "date_download": "2018-07-19T01:35:11Z", "digest": "sha1:6HUOMK3ASYWEF42USMBFUF3FPIYU76HX", "length": 13656, "nlines": 71, "source_domain": "www.semparuthi.com", "title": "நல்ல ஜனநாயக சகுனம்! – Malaysiaindru", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஏப்ரல் 14, 2018\nகி. சீலதாஸ், ஏப்ரல் 14, 2018.\nபதினான்காம் பொதுத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. வேட்பாளர் நியமனத் தேதி, வாக்களிப்பு நாள், வாக்குகளை எண்ண வேண்டிய நாள் எதுவும் அறிவிக்கப்படுவதற்கு முன்பே அறிவியல் கருவிகளின் வழி தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்துவிட்டது. முகநூல், வாட்ஸ்அப், டுவீட்டர் போன்ற வசதிகள் செய்திகளை வினாடிப் பொழுதில் உலகெங்கும் பரப்பும் தரத்தைக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலும் இனி வரக்கூடியத் தேர்தல்களும் இப்படிப்பட்ட வசதிகளை மட்டுமல்ல மேலும் பல வழிமுறைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு என்று சொல்லலாம். இந்த முன்னேற்றமானது, வெறும் வானொலி, தொலைக்காட்சி, அரசின் செய்தி விளம்பரத்துறையின் செய்திகளை நம்பாமல் பொதுமக்களே தங்களுக்குத் தெரிந்த செய்திகளைத் துரிதமாகப் பரப்புவதற்கு வழி செய்துவிட்டது. எனவே, தேர்தல் பிரச்சாரம் வெறும் மேடை பேச்சோடு நின்றுவிடாமல் இடைவிடாத இதர கருவிகள் வழியாகவும் நடக்கும் என்பது உறுதி.\nஅம்னோ, மசீச, மஇகா மற்றும் ஏனையக் கட்சிகள் ஒரே சின்னத்தின் கீழ் தேசிய முன்னணியாக போட்டியிடுவது வழக்கம். எதிர்க்கட்சிகளோ ஓர் உடன்படிக்கையைக் கண்டு அவர்களுக்குள் போட்டி இடமாட்டார்கள். எதிர்க்கட்சிகள் ஏற்படுத்திக் கொள்ளும் தொகுதி உடன்பாடு, குறைந்தபட்ச கொள்கைகளைக் கொண்ட தேர்தல் அறிக்கை ஆகியவைகளை உறுதிப்படுத்தி தேர்தல் களத்தில் இறங்கும். எதிர்க்கட்சிகள் தனித்தனி சின்னங்களில் போட்டியிடுவது வாக்காளர்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம். எதிர்க்கட்சிகள் ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிடவேண்டும் என்றால் தனித்தனிக்கட்சிகள் தங்களின் கௌரவத்தை, கட்சியின் சின்னப் பற்றுதலை, தேர்தல் காலத்தில் கைவிட்டு, ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் மக்களின் நம்பிக்கை வலுக்கும் என்ற கருத்து பரவலாக இருந்தது. அது எளிதான காரியமா\nபதிமூன்றாம் பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியைக் காட்டிலும் அதிக வாக்குகளைப் பெற்றிருந்த போதிலும், தொகுதி எல்லைத் திருத்தம் போன்ற நடவடிக்கைகளால் தேசிய முன்னணி அதிகமானத் தொகுதிகளைக் கைபற்றியது – இதுவே உண்மை. இப்பொழுதும் தொகுதிகளைத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டபோதிலும் நாடாளுமன்ற சபாநாயகர் சட்டவிதிகளுக்கு மதிப்பளிக்காமல் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டும் ஓய்ந்தபாடில்லை. எனவே, ஆளுங்கட்சியின் தேர்தல் வியூகங்களை முறியடிக்கும் பொருட்டும், மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும் மலேசியாவின் பிரதான எதிர்க்கட்சிகளான, நீதிக் கட்சி, ஜனநாயகச் செயல் கட்சி, அமானா, துன் மகாதீர் முகம்மது ஆரம்பித்துள்ள புதிய கட்சி யாவும் ஒரே தேர்தல் சின்னத்தில் போட்டியிடத் தீர்மானித்துவிட்டனர். மகாதீரின் கட்சியானது, நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் தற்காலிகமாகச் செயல்படமுடியாமல் தடுக்கப்பட்டுவிட்டது. இந்தச் சம்பவம் மக்களிடையே அதிருப்தி ஏற்படுத்தி இருப்பதையும் கவனத்தில் கொண்டிருக்கவேண்டியுள்ளது. அமைப்புகளின் பதிவதிகாரி நியாயமாக நடந்துகொண்டிருந்தாலும் தேர்தல் காலத்தில் இவ்வாறு நடந்துகொண்டதானது மக்கள் மத்தியில் சந்தேகத்தையும், மக்களின் அனுதாபம் எதிர்க்கட்சிகளுக்கு திரும்ப வழியுண்டு என்றும் கருதப்படுகிறது.\nஇந்த நடவடிக்கையால் நாட்டு மக்களுக்கு எதிர்க்கட்சிகளின் மீது நம்பிக்கை ஏற்படுத்த உதவும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. நாடு சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து எதிர்க்கட்சிகளிடம் காணப்படாத ஓர் ஒற்றுமையை இப்பொழுது காணமுடிகிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லது. நாட்டுக்கு நல்ல சகுனம் என்றுதான் சொல்லவேண்டும். சில சமயங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள் எதிரிகளை முறியடிக்கும் பொருட்டு பலவிதமான வியூகங்களை கையாளுவார்கள், அவை எதிர்பார்த்த சாதகமான முடிவைக் காட்டிலும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது அனுபவம் கற்பிக்கும் பாடம். பாரிமன்னனின் புகழைப் பரப்ப நினைத்த புலவர் கபிலர் மூவேந்தர்களைத் கேலி செய்யும் விதத்தில் போர்முறையைக் கைவிட்டு பஞ்சம் என்று வந்தால் பலன் கிடைக்கும் என்று சொல்லப்போக, மூவேந்தர்கள் அதைப் பயன்படுத்தி தஞ்சம் கேட்கப்போய் பாரியை வென்றதாகச் சொல்வார்கள். அளவுக்��ு மீறிய கட்டுப்பாடுகள், வியூகங்கள், சித்து வேலைகள் விபரீத முடிவுகளைத் தரும் என்பதையும் மறந்துவிடக்கூடாது.\nவெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும்…\nஎன் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம்…\nகே.பாலமுருகன் – எழுத்துலகத்தில் இன்னொரு துருவ…\nஇளங்கோ அடிகளின் ‘அறம் கூற்றாகும்’ என்பதற்கு…\nகனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ்…\nஉள்நாட்டு சமையல்காரர்களை ஊக்குவிற்கும் மனிதவள அமைச்சரின்…\nபெண்களுக்கு உடல் எடை குறைய, உடற்பயிற்சி…\nதுன் மகாதீருக்கு நேர்ந்த சோதனைகள்\nசே குவேராவின் 90வது பிறந்த தினம்:…\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசிய…\nவகுப்பறைகள் ஒருங்கிணைக்கும் திட்டத்தை சீராய்வு செய்யவும்\nமக்கள் மனதில் பன்னிரண்டு நாள்கள் ஏற்படுத்திய…\nமலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும்…\nநம்பிக்கை கூட்டணியின் வெற்றியில் விடிவெள்ளியாக மக்கள்\nமக்கள் போராட்டத்தில் மலர்ந்த கட்சி பி.எஸ்.எம்.\nகார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி…\nஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்\nஇந்தியர்கள் வாழ வழிவகுக்க வேண்டிய பாரிசான்…\nபி.எஸ்.எம்., தேசிய முன்னணியின் கைப்பாவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2015/12/veenaiyadi-nee-enakku.html", "date_download": "2018-07-19T01:40:44Z", "digest": "sha1:W7AHO5UQ4EBX5PTH34TTQ3XEZXDWD7TP", "length": 8400, "nlines": 192, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: வீணையடி நீ எனக்கு - மகாகவி பாரதியார்", "raw_content": "\nவீணையடி நீ எனக்கு - மகாகவி பாரதியார்\nஇசை : ----- பாடல் : மகாகவி பாரதியார்\nகுரல்கள் : ராகுல் வருடம் : ----\nவீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nவீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nபூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு\nவீணையடி நீ எனக்கு, மேவும் விரல் நானுனக்கு;\nபூணும்வட நீயெனக்கு, புதுவயிரம் நானுனக்கு\nகாணுமிடந் தோறுநின்றன் கண்ணினொளி வீசுதடி\nவானமழை நீ யெனக்கு, வண்ணமயில் நானுனக்கு;\nபானமடி நீ எனக்கு, பாண்டமடி நானுனக்கு;\nஞானவொளி வீசுதடி, நங்கைநின்றன் சோதிமுகம்;\nவெண்ணிலவு நீ யெனக்கு, மேவுகடல் நானுனக்கு;\nபண்ணுசுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;\nஎண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;\nவீசுகமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;\nபேசுபொருள் நீ யெனக்��ு, பேணுமொழி நானுனக்கு;\nகாதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;\nவேதமடி நீ யெனக்கு, விந்தையடி நானுனக்கு;\nபோதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே\nநல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;\nசெல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;\nதாரையடி நீ யெனக்கு, தண்மதியம் நானுனக்கு;\nவீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;\nதாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்\nLabels: கண்ணம்மா, காதல், பாரதியார், ராகுல்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-07-19T02:04:17Z", "digest": "sha1:V6ERB76YP2XDSHUSCW4PXC2D3HEWODGS", "length": 8303, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "» அடுத்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள்!", "raw_content": "\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஅடுத்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள்\nஅடுத்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு வரும் புதிய ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள்\nதற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு பவுண்ட்ஸ் நாணயங்களில் 30 இல் ஒன்று போலியான நாணயம் என கண்டறியப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாதத்திலிருந்து புதிய பவுண்ட்ஸ் நாணயங்கள் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ளதாக பிரித்தானியா வங்கி அறிவித்துள்ளது.\nஇதன்படி, குறித்த பவுண்ட்ஸ் நாணயம் மார்ச் மாதம் 28ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்காக வெளியிடவுள்ளது.\nபுதிதாக வெளியாகவிருக்கும் நாணயமானது இருவேறு உலோகங்களால் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nதற்போது புழக்கத்தில் இருக்கும் வட்ட வடிவமான ஒரு பவுண்ட்ஸ் நாணயங்கள் வரும்ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதியில் இருந்து செல்லுபடியாகாது எனவும், குறித்த நாணயங்களை வாடிக்கையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் வாங்கவோ விநியோகிக்கவோ வேண்டாம் என பிரித்தானியா வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஅத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை ஆரம்பம்\nஎதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும\nகிரான் சந்தையில் பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்பு\nமட்டக்களப்பு, கிரான் வாரந்த சந்தையில் பாவனைக்குதவாத நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைப்பழ\nஜி.எஸ்.டி குறித்து தவறாக பேசினால் கடும் நடவடிக்கை: பிரதமர் எச்சரிக்கை\nஜி.எஸ்.டி குறித்து தவறாக விளம்பரம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய ப\nபெரிய வெங்காயத்தின் விலை அதிகரிப்பு\nஉள்நாட்டு பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வியாபாரிகள் தெர\nமுல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் அனந்தி சசிதரன் சந்திப்பு\nகிளிநொச்சி முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மக\nபிரித்தானியாவில் கொள்ளையர்களை விரட்டிய இலங்கை தமிழர்\nபாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: மத்திய அமைச்சரவை அங்கிகாரம்\nஇலங்கை அரசிடம் பணம் பெற்ற வட அயர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கம்\nவிஜயகலா மகேஸ்வரனிடம் நாளை வாக்குமூலம் பெற நடவடிக்கை\nவட மாகாண அமைச்சரவை கூட்டங்கள் நடத்துவதை தவிர்க்குமாறு அறிவிப்பு\nஊழலை குறைக்க முக்கிய முடிவு எடுக்கப்பட்டது: ஜனாதிபதி\nபரீட்சை முன்னோடி கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை\nஅரச காணிகளில் வசிப்பவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம்\nஇலங்கை – ஜோர்ஜியாவுக்கிடையில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பில் கவனம்\nவிக்னேஸ்வரன் நினைத்தால் உடன் தீர்வை பெறலாம்: சீ.வி.கே.சிவஞானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/03/eluthatha-kaditham.html", "date_download": "2018-07-19T02:03:36Z", "digest": "sha1:224IHOKS3T7GPNA3WAGM3IYDLLBI6QH5", "length": 10119, "nlines": 126, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Eluthatha Kaditham", "raw_content": "\nபெரும்பாலான உலக நாடுகளின் முன்னேற்றத்தை ஒப்பிடும் போது இந்தியாவின் முன்னேற்றம் ஓர் உறுதியில்லா நிலையில் இருக்கிறது என்றே சொல்லவேண்டும் .நம்முடைய முன்னேற்றம் அரசியல் வாதிகள் உச்சரிக��கும் வார்த்தைகளில் மட்டுமே இருக்கின்றது .நிஜ உலகில் வெறும் மாயத் தோற்றம் போலத் தோன்றுகிறது .முன்னேற்றம் என்பது லாட்டரியில் முதல் பரிசு விழுந்தது போலத் திடீரென்று வந்துவிடுவதில்லை .மக்களுக்கு நம்பிக்கை தருமாறு அதன் முன்னறிகுறிகள் இல்லாத போது முன்னேற்றம் வெறும் பேச்சுப் பொருளாகமட்டுமே இருக்கும்.பொதுவாக முன்னேற்றம் வரும் முன்னே அதன் அறிகுறிகள் மக்களுக்குத் தென்படும் .ஒரு சங்கிலித் தொடர் போல ஒவ்வொரு துறையாக எல்லாத் துறைகளிலும் குறிப்பிடும்படியான ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் நம்பிக்கையை மனதில் ஏற்படுத்தும் போது அது மக்கள் இயக்கமாகவும் மாறும் .முன்னேற்ற நடவடிக்கைகள் யாவும் அரசின் மறைமுக இயக்கமாக இருப்பதால் அவை மக்களைச் சென்றடைவதும் இல்லை,சிந்தைனையைத் தீண்டுவதும் இல்லை.ஊழல் நடந்து முடியும் வரை ஏதும் நடக்காதது போல இருப்பார்கள்.ஒன்றும் தெரியாதவர்கள் போல அது தெரியவரும் போது மறுப்பார்கள் .யார் யாரோ அவர்களுக்குத் தெரியாமல் செய்து விட்டதாக வாதிடுவார்கள்.ஊழல் செய்வதற்கான வாய்ப்பு இருக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமையும் உண்டு தாராளமாய் நிதி அனுமதியும் உண்டு.நம் முன்னேற்றத்திற்கு முதல் தடை அங்கேயே தொடங்கி விடுகின்றது. டி எஸ் பி ,மற்றும் டாக்டர் ஒரு கொலையை தற்கொலையாக மாற்ற முயன்றனர் -பரவி வரும் பாலியல் வன்கொடுமை - கோயில்,வங்கி நகைக் கடைகளில் கொள்ளை போன்ற இன்றையச் செய்திகள்- இப்படி ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களில் வரும் செய்திகள் நம்முடைய பின்னேற்றத்தைப் படம் பிடித்துக் காட்டும்போது முன்னேற்றம் வெறும் நிழலாகத்தான் காட்சியளிக்கின்றது. ஊழலைத் தடுக்க மக்களே விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள்.மக்கள் விழிப்புணர்வோடுதான் இருக்கின்றார்கள் ஆனால் வலிமையான எதிரிகளை எதிர்த்து நிற்க முடியாததால் தங்களுடைய எதிர்ப்பை வெறும் சலசலப்போடு முடித்துக் கொண்டு விடுகின்றார்கள் . ஒரு சிலர் மட்டுமின்றி ஒட்டு மொத்த நாடே முன்னேற வேண்டும் என்பது எல்லோருடைய உண்மையான ,பொதுவான விருப்பமாக இருந்தால் ,இன்னும் இப்போது இருக்கும் அரசியல் வாதிகளை நம்புவதில் ஒரு பயனும் விளையப் போவதில்லை .அவர்களிடம் தன்னலச் சிந்தனைகளே மேலோங்கி இருக்கின்���து.தலைவர்களாக இருக்கும் தகுதிப்பாடும் இல்லை. எனவே மக்களே தங்களை ஆளப்போகும் நன்மக்களை இனமறிந்து, கட்சி இன்றி ,கொடியும் கோடியும் இன்றி,பணப் பரிவர்த்தனை இன்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து சுயேச்சையாகத் தேர்வு செய்து ஒரு மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தினால் ஒருவேளை விடிவு காலம் வரலாம்.நாலு மாடுகள் ஒன்று சேர்ந்து விட்டால் வலிமையான சிங்கம் என்ன செய்யும் சின்ன குழந்தையில் கேட்ட கதை நினைவுக்கு வருகின்றது. அந்தக் கதையை ஏன் சொன்னார்கள் என்று இப்போது இன்னும் தெளிவாகப் புரிகிறது.\nசொன்னதும் சொல்லாததும் -17 2012 ல் இலக்கியத்திற்க...\nஎழுதாத கடிதம் இலங்கை இராணுவம் ஈழத் தமிழர்களை நி...\nதத்துவம் நாம் இந்த குறுகிய வாழ்கையையே நிலையானது...\nவிண்வெளியில் உலா -கோர்வஸ் விர்கோ வட்டாரத்திற்கு த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-07-19T02:14:58Z", "digest": "sha1:GDBOWRDWS2LDDILS74M4IOVNE6HBRGM7", "length": 50967, "nlines": 173, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: ஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...", "raw_content": "\nஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...\nஇரு வாரங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகைக்கு எழுதியது\nகிரிக்கட் என்கின்ற சொல்லையும் சச்சின் டெண்டுல்கர் என்கின்ற பெயரையும் பிரித்துப் பார்க்க முடியாது. மேலோட்டமாகவேனும் கிரிக்கெட்டை அறிந்திருக்கும் ஒருவருக்கு சச்சினை தெரியாதிருக்கும் வாய்ப்பு 0% தான் அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று அந்தளவிற்கு சச்சினது பெயர் கிரிக்கட் உலகில் அனைவருக்கும் மிகவும் பரிச்சியமான ஒன்று மூன்று தலைமுறை கடந்து சச்சினை ரசிக்கின்றார்கள், மூன்று தலைமுறை பந்து வீச்சாளர்களை சச்சின் அடித்து நொருக்கியிருக்கின்றார், சச்சினுடன் ஒன்றாக ஆடியவர்களது பிள்ளைகள் சச்சினுடன் சேர்ந்து ஆடியிருக்கின்றார்கள், சச்சினுடன் ஆடியவர்களில் பலர் இன்று வர்ணனையாளர்கள், சச்சினுக்கு எதிராக ஆடியவர்கள் சச்சின் இருக்கும் அணிக்கு பயிற்சியாளர்கள், சச்சினுடன் ஆடிய வீரர்கள் இன்று சச்சினுக்கு நடுவர்களாக தீர்ப்பளிக்கின்றார்கள். எந்த நாட்டு ரசிகராக இருந்தாலும், தமது நாட்டு அணிக்கு எதிராக ஆடுகின்றார் என்கின்றபோதும் சச்சினது அழகான ஷாட்களுக்கு தம்மை மறந்து கைதட்டி ரசிக்கின்றார்கள். வெறும் 5 அடி 5 அங்குலம் உயரமுடைய சச்சின் மிகவும் உயரமான ஆஜானுபாகு தோற்றமுள்ள பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிகாட்டும் துடுப்பாட்ட கலையை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.\n1989 களின் இறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியை விளையாடிய சச்சின், 23 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போதுதான் (2012 இறுதியில்) தனது ஒருநாள் போட்டிகளின் நீண்ட பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆம், அவர் இறுதியாக ஆடியதும் ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகத்தான். 23 ஆண்டுகள் சர்வதேசப்போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடுவதென்பது சாதாரண விடயமல்ல உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும் உபாதைகள், மோசமான ஓட்டக்குவிப்பு நிலை, கிரிக்கட்டில் அரசியல் என பல தடைக்கற்களில் சிக்காமல் இருந்தால் மாத்திரமே இது சாத்தியம், இந்த மூன்றும் சச்சினை அவ்வப்போது நெருங்கியிருப்பினும் சச்சின் அவற்றிலிருந்து மீண்டுவந்து தனது ஓட்டக்குவிப்பை அதிகப்படுத்தினாரேயன்றி தளர்ந்துவிடவில்லை. 40 வயது நெருங்கும் நிலையிலும் சச்சினது ஓய்வு பலருக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றுதான், ஆனாலும் என்றோ ஒருநாள் இதை செய்துதானே ஆகவேண்டும் அண்மைக் காலங்களாக ஒருநாள் போட்டிகளில் சச்சினுக்கு தொடர்ச்சியான சந்தர்ப்பங்கள் வழங்கப்படவில்லை; உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குப் பின்னர் கடந்த 20 மாதங்களில் சச்சின் வெறும் 10 போட்டிகளில் மாத்திரமே ஆடியுள்ளார். முதுமையும், ஓட்டக்குவிப்பின்மையால் வந்த விமர்சனங்களும்தான் அழுத்தமாக மாறி சச்சினை ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறத் தூண்டியிருப்பினும், அவர் ஓய்வுபெற்ற இத்தருணம் சரியான நேரம்தான்\nசச்சினது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் அவர் பெற்ற ஓட்டங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெர���யுமா பூச்சியம். முதல் போட்டியே சச்சினுக்கு வித்தியாசமான போட்டிதான், பாகிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற 16 ஓவர்களைக் கொண்ட (மழை காரணமாக) போட்டிதான் சச்சினின் முதலாவது ஒருநாள் போட்டி; சுவாரசியம் என்னவென்றால் சச்சினுக்கு அப்போது வயதும் 16 தான். இந்தப்போட்டியில் உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான வக்கார் யூனிஸின் பந்துவீச்சில் சச்சின் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. சில மாதங்களின் பின்னர் மீண்டும் அவர் ஆடிய நியூசிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஓட்டங்கள் எதனையும் அவரால் குவிக்க முடியவில்லை. அதன் பின்னர் சில போட்டிகளில் சச்சின் ஆடியிருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான ஓட்டக்குவிப்புக்கள் எவையும் இடம்பெறவில்லை. ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிகூடிய அரைச்சதங்களாக 96 அரைச்சதங்களை குவித்துள்ள சச்சின் தனது ஒன்பதாவது போட்டியில்தான் தனது கன்னி அரைச்சதத்தை இலங்கைக்கு எதிராக பெற்றுக்கொண்டார். அந்தப் போட்டியில் 5 ஆம் இலக்கத்தில் களமிறங்கி 41 பந்துகளில் 53 ஓட்டங்களை பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்த சச்சின், பந்துவீச்சிலும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றியிருந்ததால் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்; ஒருநாள் போட்டிகளில் ஆகக்கூடியதாக 62 ஆட்டநாயகன் விருதுகளை தனது பெயரில் கொண்டுள்ள சச்சினின் முதல் ஒருநாள் போட்டிக்கான ஆட்டநாயகன் விருது இதுதான்.\nசாதனை எண்ணிக்கையான 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, ஒருநாள் போட்டிகளின் அதிகபட்சமான யாரும் இலகுவில் எட்டமுடியாத 49 சதங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் சச்சின் தனது கன்னிச் சதத்தை தனது 79 ஆவது போட்டியில்தான் பெற்றுக்கொண்டார். 1994 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற 'சிங்கர் வேர்ல்ட் சீரிஸ்' தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி 130 பந்துகளை எதிர்கொண்டு சச்சின் குவித்த 110 ஓட்டங்கள் அந்தப்போட்டியில் இந்தியாவிற்கு வெற்றியையும், சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி ஒரு வீரர் பெற்றுக்கொண்ட அதிக ஓட்டங்கள் என்னும் சாதனையாக 15310 ஓட்டங்களை குவித்துள்ள சச்சின்; முதன்முதலாக ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்கிய போட்டி நியூசிலா���்துக்கு எதிராக நியூசிலாந்தின் அக்லண்ட் மைதானத்தில் இடம்பெற்ற போட்டிதான். 142 என்னும் இலகுவான ஓட்ட எண்ணிக்கையை எட்டிப்பிடிக்க வேண்டிய இந்தியா சச்சினை முதன் முதலாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறக்கியது; காரணம், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான நவ்ஜொட் சிங் சித்துவிற்கு ஏற்பட்ட உபாதை. கிடைத்த சந்தர்ப்பத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட சச்சின்; யாரும் எதிர்பாராதவகையில் அதிரடியாக ஆடி 15 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என வெறும் 49 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசினார், கூடவே ஆட்டநாயகன் விருதையும் தட்டிக்கொண்டார். அன்றிலிருந்து சச்சின் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மாபெரும் பங்களிப்பை இறுதிவரை கொடுத்துவந்துள்ளார்\nஒருநாள் போட்டிகளில் சச்சின் 49 சதங்களை பெற்றிருந்தாலும் 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிராக ஷார்ஜா மைதானத்தில் இறுதிப் போட்டியொன்றில் பெற்றுக்கொண்ட சதம்; சச்சினின் மிகச்சிறந்த சதங்களிலில் ஒன்றாக இன்றும் கருதப்படுகின்றது. அன்றைய காலப்பகுதியில் 272 என்னும் மிகப்பெரிய இலக்கை ஷார்ஜா மைதானத்தில் இரவுநேரம் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடி பெற்றுக்கொள்வதென்பது இலகுவான காரியமன்று பலம் பொருந்திய அவுஸ்திரேலிய பந்துவீச்சை அடித்து நொருக்கி சச்சின் பெற்றுக்கொண்ட அந்த 134 ஓட்டங்கள் இந்தியாவிற்கு கிண்ணத்தையும் சச்சினுக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்றுக்கொடுத்தது. சச்சின் சதம் பெற்ற மற்றுமொரு முக்கிய போட்டி 1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் கென்யாவுக்கு எதிராக பெறப்பட்டது; தனது தந்தையின் பிரிவின் மணித்துளிகள் கடக்கும் முன்னர், மனதின் பாரத்தை இறக்கிவைக்கும் அளவுக்கு கால அவகாசம் போதாத நிலையில்; சச்சின் 114 பந்துகளில் பெற்றுக்கொண்ட 140 ஓட்டங்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமானது. இப்படி சச்சின் பெற்ற சதங்களில் பல சதங்கள் சிறப்பு வாய்ந்தவை எனினும்; 2003 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளில் 273 என்னும் கடினமான இலக்கை பலமான பாகிஸ்தான் பந்து வீச்சை எதிர்கொண்டு, வெறும் 75 பந்துகளில் சச்சின் பெற்ற 98 ஓட்டங்கள் சச்சினின் மிகவும் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. பரம எதிரி நாடான பாகிஸ்தானுக்கு எதிராக வேகப் பந்துவீச்சாளர்களுக்குச் ���ாதகமான மைதானத்தில் பலமான பாகிஸ்தான் வேகங்களை சச்சின் அடித்து நொறுக்கிய இனிங்ஸது. அதேபோன்று மற்றுமொரு முக்கியமான இனிங்க்ஸ்; தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு குவாலியோர் மைதானத்தில் சச்சின் பெற்றுக்கொண்ட 200* ஓட்டங்கள்தான், ஒருநாள் போட்டிகளின் முதல் இரட்டை சதம் இதுதான்.\nசச்சினை ஒரு துடுப்பாட்ட வீரராக மட்டுமே சாதனைகள் முன்னிறுத்தினாலும் பந்துவீச்சிலும் சச்சின் மறக்க முடியாத சில சம்பவங்களை கிரிக்கட் வரலாற்றில் நிகழ்த்தியுள்ளார். 1991 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பேத் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்; 6 ஓட்டங்களுக்குள் மேற்கிந்திய தீவுகள் அணியை கட்டுப்படுத்தவேண்டிய நிலையில் அன்றைய அணித்தலைவரான அசாருதீன் தனது முக்கிய பந்துவீச்சாளர்கள் நான்கு பேரினதும் 40 ஓவர்களும் நிறைவடைந்த நிலையில் வேறு வழியின்றி சச்சினை பந்து வீச அழைத்தார். ஒரு விக்கட் மீதமிருக்க இறுதி ஓவரில் 6 ஓட்டங்களுக்காக ஆடிய மேற்கிந்திய அணி முதல் 5 பந்துகளிலும் 5 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. போட்டி சமநிலையில் இருக்கும்போது அந்த ஓவரில் இறுதிப்பந்தை வீசிய சச்சின்; 24 ஓட்டங்களைப் பெற்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கமின்ஸை சிலிப் திசையில் நின்றுகொண்டிருந்த அசாருதீனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழக்கச் செய்தார், போட்டி சமநிலையில் முடிவடைந்தது. அதேபோல் 1993 ஆம் ஆண்டு 'ஹீரோ கப்' அரையிறுதியில் தென்னாபிரிக்காவுடனான போட்டியில் இறுதி ஓவரில் தென்னாபிரிக்காவிற்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அனுபவம் மிக்க கபில்தேவ், ஸ்ரீநாத், பிரபாகர் ஓவர்கள் மீதமிருக்க இம்முறை சச்சின் மீது நம்பிக்கை வைத்து பந்துவீச அழைத்தார் அசாருதீன். இறுதி ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மட்டும் விட்டுக்கொடுத்து 2 ஓட்டங்களால் போட்டியை வெற்றி கொண்டதுடன், இந்தியாவை இறுதிப்போட்டிக்கும் அழைத்துச்சென்றார் சச்சின். இவற்றைவிட 1998 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுடனும், 2005 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனும் 5 இலக்குகளை சாய்த்து போட்டியை இந்தியாவின் கைகளுக்கு வெற்றிக்கனியாக மாற்றியிருக்கின்றார், இந்த இரு போட்டிகளும் இடம்பெற்றது கொச்சி மைதானத்தில் என்பது விசேட அம்சம்.\n18426 ஓட்டங்களை உலகசாதனையாக தனது பெயரில் சச்சின் கொண்டிருந்தாலும் அதில் 4 ஓ��்டங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. ஒரு போட்டியில் அவுஸ்திரேலியாவின் கிளேன் மக்ராத் தான் வீசிய பந்தை கையில் எடுத்து மீண்டும் சச்சினை நோக்கி விட்டெறிந்தார், தன்னை நோக்கிவந்த பந்தை பாதுகாப்பிற்காக தனது மட்டையால் சுழற்றி அடித்தார் சச்சின், அந்த பந்து எல்லைக்கோட்டை கடக்கவே அன்றைய விதிமுறைகளின்படி சச்சினுக்கு 4 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு மிகச்சிறந்த இனிங்ஸ் ஒன்று சச்சினால் ஆடப்பட்டபோதும் அந்த இன்னிங்க்ஸ் சர்வதேசப் போட்டிகளில் சேர்க்கபடாததால் எல்லோராலும் கவனிக்கப்படவில்லை. 18 ஆடி 1998 இல் இங்கிலாந்தின் புகழ்பெற்ற லோட்ஸ் மைதானத்தில் MCC அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் உலக பதினொருவர் அணிக்காக ஆடிய சச்சின் 262 என்னும் இலக்கை எட்டுவதற்கு 4 சிக்சர்கள் 15 பவுண்டரிகள் அடங்கலாக 114 பந்துகளில் 125 ஓட்டங்களை குவித்து தனது பங்களிப்பை கொடுத்திருந்தார். உலகின் முன்னணி பந்துவீச்சாளர்களான மக்ராத், டொனால்ட், ஸ்ரீநாத், கும்ளே அனைவரையும் சச்சின் ஒருகை பார்த்த ஆட்டமது. அன்று சச்சினும் அரவிந்த டீ சில்வாவும் (அரவிந்தா 82 ஓட்டங்கள்) 177 ஓட்டங்களை தங்களுக்குள் இணைப்பாட்டமாக பெற்றமை கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகப்பெரும் காணற்கரிய விருந்தாக அமைந்தது, சச்சினின் சிறந்த இனிங்கஸ்களில் ஒன்றாக இதையும் சொல்வார்கள்.\nசச்சின் 23 வருடங்களாக கிரிக்கட் பயணத்தை வெற்றிகரமாக பயணித்ததில் அழுத்தங்களை அதிகம் எதிர்கொண்டவர்கள் என்னவோ எதிரணி தலைவர்களும் பந்துவீச்சாளர்களும்தான். சச்சினுக்கு வியூகங்கள் அமைப்பதிலும், எப்படி பந்துவீசி ஆட்டமிழக்க செய்வது என்பதிலும் எதிரணியினரின் கவனம் அதிகமாக இருந்தும் அவர்களால் சச்சினை பெரும்பாலும் கட்டுப்படுத்த முடிவதில்லை; சச்சின் அளவுக்கு உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் பலரையும் எதிர்கொண்டு ஓட்டங்களை வஞ்சனையில்லாமல் குவித்த வீரர்களை எங்கும் காணவியலாது; எந்த நாட்டுக்கு எதிராகவோ, எந்த நாட்டில் இடம்பெற்ற போட்டியாயினும் சச்சினின் ஆதிக்கம் பந்துவீச்சாளர்களுக்கு தலையிடிதான் சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்���ின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான் சர்வதேச அரங்கில் அதிக விக்கட்டுகளை வீழ்த்திய முதல் 60 பந்துவீச்சாளர்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் தவிர்த்து மிகுதி அனைவருக்கும் எதிராக சச்சின் ஆடியிருக்கின்றார்; அதிலும் பெரும்பாலானவர்களுக்கு சச்சினின் துடுப்பு தலையிடியை கொடுத்திருகின்றமை வரலாறு. சச்சினுக்கு பந்துவீசிய ஓய்வுபெற்ற முன்னாள் பந்துவீச்சாளர்களில் சிலர்; பயிற்சியாளர்களாக இளம் பந்துவீச்சாளர்களை பயிற்றுவித்து சச்சினுக்கு எதிராக பந்துவீச உதவி செய்தபோதும் சச்சினின் துடுப்பின் பதில் ஓட்டக்குவிப்புத்தான் இப்படியாக ஒருநாள் போட்டிகளின்மீது தனது ஆதிக்கத்தை செலுத்திவந்த சச்சினுக்கு கிடைத்த மகுடந்தான் 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ணம் வென்ற அணியின் வீரர் என்கின்ற பெருமை. சச்சினுக்காகவேனும் இந்தியா நிச்சயம் உலககிண்ணம் வெல்ல வேண்டும் என்று கூறிவந்த கிரிக்கட் ரசிகர்களின் கனவை மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி மெய்ப்பித்து சச்சினுக்கு கௌரவம் சேர்த்தது.\nசச்சின் சதமடிக்கும் போட்டிகள் தோல்வியில் முடிவடையும் என்பதும், சச்சின் போட்டிகளை இறுதிவரை கொண்டுசென்று முடிப்பதில்லை என்பதும் சச்சின் மீது சொல்லப்படுகின்ற முக்கிய குற்றச்சாட்டுகள். சச்சின் சதமடித்த 49 போட்டிகளில் 33 போட்டிகள் இந்தியாவால் வெற்றி கொள்ளப்பட்டவை; இந்த 33 என்னும் எண்ணிக்கையில் இதுவரை வேறெந்த வீரரும் மொத்தமாகவேனும் சதங்களை எட்டவேயில்லை. வெற்றிபெற்ற போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலிலும் சச்சின்தான் முதலிடம்; 56.63 என்னும் சராசரியில் 11157 ஓட்டங்களை வெற்றி ஓட்டங்களாக குவித்த சச்சின் 62 தடவைகள் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். சதமடித்த எந்தப்போட்டியிலும் சச்சின் தேவைக்கு குறைவான ஓட்ட வேகத்தில் சுயநலமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை; தேவைகேற்ப ஆக்ரோஷமான் ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சி��் சதமடிக்கும் போட்டிகளில் பந்துவீச்சாளர்களும், சக துடுப்பாட்ட வீரர்களும் சொதப்புமிடத்தில் சச்சின் எப்படி அந்த தோல்விகளுக்கு பொறுப்பாக முடியும் மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் மற்றும் ஒரு ஆரம்ப துடுப்பாட்ட வீரராக தனது பணியை சரியாக செய்யும் சச்சினை 50 ஓவர்களின் இறுதிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம் பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள் பின்னர் எதற்கு மத்தியவரிசை வீரர்கள் அணியில் இருக்கின்றார்கள் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சச்சின் மீது சொல்லப்படுவது அறியாமையிலும் இயலாமையிலும் தானன்றி வேறில்லை\nசச்சின் டெண்டுல்கர் - இந்தப் பெயர் கிரிக்கட் என்னும் சொல் நிலைத்திருக்கும் காலமளவுக்கும் நிலைத்திருக்கும். இவரது ஒருநாள் போட்டிகளினது சாதனைகளை இன்னொருவர் தாண்டுவாரா என்பதற்கான பதில் மிகமிக சாத்தியக்குறைவு என்பதுதான். சச்சினை பிடிக்காதவர் இருக்கலாம், சச்சினை விமர்சிக்கலாம், ஆனால் சச்சினை எவராலும் புறக்கணித்து கிரிக்கட்டை நேசிக்க முடியாது இந்தியாவில் கிரிக்கட் ஒரு மதம், சச்சின் அதன் கடவுள் என்பார்கள்; உண்மைதான், ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை துடுப்பாட்டத்தில் சச்சின் நிச்சயமாக பிதாமகன்தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சச்சினின் டெஸ்ட் போட்டிகளின் ஒட்டக்குவிப்பு அண்மைக்காலங்களில் மந்தகதியில் இருப்பினும் சச்சினால் மீண்டு வரமுடியும் என சச்சினும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுசபையும் நம்புவதால் சச்சின் மேலும் சில காலம் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவார். டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஓட்டக்குவிப்பு ஒன்றை நிகழ்த்தியவுடன் சச்சின் தனது ஓய்வை முழுமையாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்; ஒருநாள் போட்டிகளில் சச்சின் ஓய்வை அறிவித்திருக்கும் இந்நேரத்தில் அவர் இறுதியாக ஆடிய இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் மற்றும் அரைச்சதம் குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயம். சச்சின் என்னும் ஜாம்பவான் வாழும் காலத்தில் அவர்கூட தாங்கள் விளையாடியதை பல வ��ரர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள்; அதேபோல ரசிகர்களாகிய நாம் கிரிக்கட்டை நேசித்து, ரசித்த காலத்தில் சச்சின் என்னும் மீபெரும் துடுப்பாட்ட வீரரை ரசித்தது எமக்கும் பெருமையான, மறக்க முடியாத, பசுமையான நினைவுகளாக எம்முடன் என்றென்றும் பயணிக்கும்......\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nதலைவா யு ஆர் கிரேட்...:-)\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nஐ.சி.சியால் (ICC) வஞ்சிக்கப்படும் பந்துவீச்சாளர்க...\n2012 இல் தமிழ் சினிமா..\nஒருநாள் போட்டிகளின் பிதாமகன் சச்சின்...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார���க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2014/01/national-voters-day-25012014.html", "date_download": "2018-07-19T01:34:36Z", "digest": "sha1:OTNOAUYNVXHHMEH2GVRDNSRE2T2QUX2Y", "length": 7922, "nlines": 122, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : தேசிய வாக்காளர் தின விழா 25/01/2014", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nசனி, 25 ஜனவரி, 2014\nதேசிய வாக்காளர் தின விழா 25/01/2014\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 3:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nதேசிய வாக்காளர் தின விழா 25/01/2014\nவாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு 25/01/201...\nபள்ளி ஆண்டு விழா புகைப் படத் தொகுப்பு 10/01/2014\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\n3ஆம் பருவப் பாட நூல்கள் வழங்குதல்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொக...\nதூவும் மழையும் அளபெடையும் - தமிழாசிரியர் கொ.சுப. ...\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2013/12/blog-post_720.html", "date_download": "2018-07-19T02:03:16Z", "digest": "sha1:GDGM7LCDRBCMISLH3J4KXPK26ZT2MBKK", "length": 22077, "nlines": 140, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: ஒரே நாளில் ஒன்பது நகரக் கோயில்களைக் காண ஒரு எளிய பயணத்திட்டம்.", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nபுதன், டிசம்பர் 25, 2013\nஒரே நாளில் ஒன்பது நகரக் கோயில்களைக் காண ஒரு எளிய பயணத்திட்டம்.\nஒருநாளில் நகரக் கோயில்கள் ஒன்பதையும் வணங்கிட எண்ணம் கொண்டோம். ஒரு மகிழ்வுந்தில் ��ாலை எட்டுமணிக்குக் கிளம்பிய நாங்கள் மதியம் 2.30 மணிக்குள் ஒன்பது கோயில்களையும் கண்டு வணங்கினோம்.\nஒன்பது நகரக் கோயில்களை வணங்குவதில் ஒரு முறை உண்டென்றாலும் பயணவசதிப்படி எப்படி வணங்கலாம் என இணையத்தில் தேடினேன். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.\nநாமே பயணத்திட்டம் அமைக்கலாம் எனத் தோன்றியது. அமைத்தேன்.மிகச் சரியாகவே இருந்ததாக எண்ணுகிறேன்.\nதிருப்பத்தூரில் இருந்துப் பயணத்தைத் தொடங்கிய நாங்கள் முதலில் கீழச்சீவல்பட்டி அருகில் உள்ள இரணியூர் அடுத்ததாக இளையாற்றங்குடி தொடர்ந்து திருமயம் வழியாக சூரக்குடி அதனைத்தொடர்ந்து பள்ளத்தூர் வழியாக வேலங்குடி அடுத்ததாக கண்டனூர் செல்லும் சாலையில் மாற்றூல் தொடர்ந்து இலுப்பைக்குடி அடுத்து காரைக்குடி,குன்றக்குடி வழியாக நேமம், அடுத்து பிள்ளையார்பட்டி, நிறைவில் வயிரவன் கோயில் மீளவும் திருப்பத்தூர் என்று வழியமைத்துக்கொண்டோம்.\nபிள்ளையார் பட்டியைக் கடைசியில் வைத்துக் கொள்வது இரு நன்மைக்காக. ஒன்று மதிய உணவு அங்கு நகரத்தார்களால் வழங்கப்படுவதால் –அடுத்து பிள்ளையார்பட்டி கோயில் நடை சாத்தப்படுவதில்லை இப்படி எல்லா நகரக்கோயில்களும் இருந்துவிட்டால் ஒரே நாளில் ஒன்பது கோயில் பயணம் சிறக்கம்.\nமுதலாவதாக நாங்கள் கண்டது இரணியூர். இது நகரத்தார் கோயில்களின் கலைக்கூடமாகும். இக்கோயிலின்அருகில் இருந்த நகரவிடுதி பத்துநாளைக்குத் தங்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.\nஅடுத்து நகரக் கோயில்களில் இரண்டாவது நாங்கள் கண்டது இளையாற்றங்குடி. இரணியூரிலிருந்து சிலமைல் தொலைவில் இக்கோயில் உள்ளது. தற்போது இக்கோயிலில் நந்தவனத்தில்ஒரு நாகர் வைக்கப்பெற்றுள்ளது நாக தோசம் உள்ளவர்கள்வழிபட்டால் விலகும். இங்கு வழிபட்டு விட்டு மலையாளக் கருப்பரையும் வணங்கினோம்.\nமூன்றாவதாக நாங்கள் வணங்கியது சூரக்குடி கோயிலை. தேய்பிறை அட்டமிதினம்மிகச்சிறப்பாக இங்குக் கொண்டாடப் படுகிறது. உற்வசரும், மூலவரும் எங்களுக்கு அருளினார்கள். மேலும் இக்கோயிலில் உள்ள சரசுவதியை வழிபட்டால் உங்கள்பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் இதன்பிறகு பள்ளத்தூர் வழியாக எங்கள் பயணம் தொடர்ந்தது. கொத்தரியில் உள்ள சோலையாண்டவரையும் தரிசிக்க வாய்ப்புண்டு. பெண்கள் சிலஇடங்களுக்கு மட்டும் இக்கோயிலில் செல்லலாம். குறிப்பாக கருவறைக்கு எதிரில் பெண்கள் செல்லக்கூடாது. பிரகாரம் வரக் கூடாது. இதனை மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.\nநான்காவதாக நாங்கள் வணங்கியது வேலங்குடிக் கோயில்,இங்குச் சென்றால் பெருமாள் கோயிலுக்கும் நேரம் ஒதுக்கவேண்டும். அருகருகே இரு கோயில்களும்உள்ளன. இதுபோன்றே இளையாற்றங்குடியில் பெருமாள் கோயில் உண்டு இளையாற்றங்குடியில் ஒருநாள் முழுவதும் தங்கிக் கோயில்களைத்தரிசிக்கும் அளவிற்கு - அளவிற்கு அதிகமான கோயில்கள் அங்கு உண்டு. இருக்கநமக்குத்தான் மனமில்லை.\nஐந்தாவதாக நாங்கள் பணிந்தது கண்டனூர் செல்லும் சாலையில் சென்றுஅங்கிருந்து விலகி மாற்றூர். இங்குள்ள நகர விடுதி மிகவும் பெரியது அழகியது. மேலும் இக்கோயிலில் நட்சத்திர மரங்கள் நடப்பெற்று வளர்ந்துள்ளன. இங்கும் ஓமம் நடைபெற்றது.\nஆறாவதாக வணங்கியது இலுப்பைக்குடிக் கோயில். மாற்றூரை ஒட்டியே இக்கோயில் உள்ளது. .இங்குள்ள வயிரவர் பண வயிரவர் எனப்படுகின்றார். நிறைய கூட்டம் நாங்கள் சென்றபோது. நிறையபேருக்குப் பணத்தேவைஉள்ளது. இதன்பிறகு நேரமிருந்தால் அரியக்குடி சென்றுப் பெருமாளைசேவிக்கலாம். மூலைகருடனுக்குக் கட்டாயம் தேங்காய் உடையுங்கள். இது தமிழகஅரசு கோயில். சரியாக 12 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. எனவே கவனமுடன் நேரத்தை அளவிட்டுக்கொள்ளவேண்டும்.\nஏழாவதாக காரைக்குடி வழியாக கோவிலூர் ,குன்றக்குடி வழியாக நேமம் அடைந்தோம். நேரமிருந்தால் கோவிலூர் கோயில், நகரத்தார் கலைக்கூடம் ஆகியவற்றை மறவாமல் பார்க்க. குன்றக்குடிக் கோயிலில் ஆறுமுகனை வணங்கலாம். இதன்பிறகு நேமம் சென்று சேரலாம். இங்குள்ள காளி விசேசமானது. சண்டித்தனம் செய்யும் பிள்ளைகளை இக்காளி அடக்கிநல்வழிப் படுத்துவாளாம். இந்த செயங்கொண்டாரை வணங்கியவர் பாடுவார் முத்தப்பர். இவருக்குக்கோயில் எதிரிலேயே சிலை நிறுவப் பெற்றுள்ளது. இங்கு கண்ட ஒரு அறிவிப்பு விரைவில் நகரத்தார் போஸ்ட் என்ற இதழ் வர உள்ளதாம்.\nஎட்டாவதாக பிள்ளையார்பட்டி இதன்பெருமை உலகமறியும்.\nநேரமிருந்தால் திருப்பத்தூரில் யோகபைரவர் தரிசம்\nநாள் முழுவதும் வைரவ தரிசனம்- பாவ விமோசனம். அனைவரும்செல்வோம் ஒன்பது நகரத்தார்கோயில்களுக்கு\nஇளையாற்றங்குடி கைலாச நாதர் கோயில்.\nஇளையாற்றங்குடிமலையாளக் கருப்பர், அங்காள பரமேஸ்வரி ஆலயம்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 5:32 பிற்பகல்\nஉட்தலைப்புகள் நகரக்கோயில்கள். ஒன்பது நகரக் கோயில்கள், நகரத்தார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nv=AKtgfraUA4I புதுக்கோட்டை மாவட்டம் பொன்பேத்தி என்ற கிராமத்தில் எடுக்கப் பெற்ற காணொளி இது. இங்கு ஒரு கோ்ட்...\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல���காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/08/blog-post_07.html", "date_download": "2018-07-19T01:40:54Z", "digest": "sha1:MXSIWGI3RWJRSCCYXQEBGGMBZBLO3CO7", "length": 30267, "nlines": 249, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "எச்சம்", "raw_content": "\n\"அவனோட பேரைச் சொல்ற மாதிரியோ, அவனை ஞாபகப்படுத்துற மாதிரியோ எதுவுமே இனிமேல இந்த வீட்டில இருக்கக்கூடாது. ராசிம்மா, எல்லாத்தையும் சேர்த்து வை. யாராவது ஏழை, எளியதுகளுக்குக் கொடுத்துடலாம்\".\nவீட்டிற்கு வந்த உடனேயே கூடத்திலிருந்த பலகையைத் தூக்கி வெளியே எறிந்தவாறே சொன்னார் ராசாத்தியின் அப்பா. அது முன்பக்க வேலியோரத்திலுள்ள கல்லின் மேல் விழுந்து சப்தமெழுப்பி அடங்கியது. முற்றத்திலிருந்து வீட்டுக் கூடத்துக்கு இரண்டு படிகள் ஏறி வரவேண்டும். அந்தக்காலப் படிகள். ஒவ்வொன்றும் ஒரு அடியளவு உயரத்தில் கருங்கல்லினால் கட்டப்பட்ட உயர்ந்த படிகள். அவரது பெற்றோர் மூலம் கிடைத்த பூர்விகச் சொத்தாக எஞ்சியிருந்த ஒரே வீட்டின் படிகள். காலம் காலமாக அந்த வீட்டின் குடித்தனங்களைப் பார்த்துப் பார்த்துத் தேய்ந்த படிகள்.\nகுமார் அந்தப்பலகையைப் படிகளின் மீது வைத்துத்தான் இரவுகளில் மோட்டார் சைக்கிளை உள்ளே கொண்டு வந்து வைப்பான். குமாருக்கு அந்த வீட்டில் மிகப்பிடித்தவையாக இருந்தவை இரண்டுதான். ஒன்று அந்த மோட்டார் சைக்கிள். மற்றது ராசாத்தியின் ஒரே தங்கை கல்யாணி.\nபலகை விழும் சத்தம் கேட்டு பாடக்கொப்பியோடு உள்ளேயிருந்து வந்து எட்டிப்பார்த்தாள் கல்யாணி. அவள் இந்த வருடம்தான் உயர்தரப்பரீட்சை எழுதுவதற்காகக் காத்திருக்கிறாள். கண்களில் மேற்படிப்புப் பற்றிய கனவுகள் மிதந்தன. அம்மா இறக்கும் முன் அக்காவிடம் தங்கையை நன்றாகப் படிக்கவைக்கும் படி சொல்லியிருக்கிறாளாம். முற்றத்தைப் பார்த்துவிட்டு, வாசல் தூணைப் பிடித்தவாறே கண்கள் கலங்கிச் சிவந்திருந்த அக்காவைப் பார்த்தாள். உதடுகள் துடித்தபடி பெரும் அழுகையை அடக்கச் சிரமப்பட்டபடி நின்றுகொண்டிருந்தாள் ராசாத்தி.\nவெளியே போய்விட்டு அப்போதுதான் வந்த அப்பா, சட்டையைக் கழற்றிவிட்டுச் சாய்மனைக் கதிரையில் உட்காந்து கொண்டார். போன காரியம் என்னவாயிற்று என அப்பா ஏதாவது சொல்வாரென அப்பாவை ஒரு கணம் பார்த்தாள் ராசாத்தி. ஆளுருக்கும் வெயிலின் கிரணங்கள், முகத்தில் வயோதிபத்தையும் மீறிக் கருமையைத் தந்திருந்தது. இளகிய மனம். அன்பான அப்பா. தற்போதைய முகத்தில் கோபத்தின் அடர்த்தி, இயலாமையின் பரிதவிப்பு வியாபித்திருந்தது. வியர்த்து வழிந்த மேனியைத் துண்டால் துடைத்தவாறே கண்மூடிக் கொண்டார் அவர்.\nகல்யாணி உள்ளே போய் கூஜாவிலிருந்த குளிர்ந்த நீரை ஒரு கிளாஸில் எடுத்துவந்து அப்பா முன்னிருந்த சிறிய மேசை மேல் வைத்து \"என்னாச்சுப்பா\" என்றாள். அவர் மெதுவாகக் கண்திறந்து பார்த்து திரும்பவும் கண்ணை மூடிக் கொண்டார். அவராகவே சொல்லுவார் என அவள் அருகிலிருந்த கதிரையில் அமர்ந்துகொண்டாள்.\nஉள் அறையில் தொட்டிலில் படுத்திருந்த ராசாத்தியின் ஆறுமாதக் குழந்தை சிணுங்கும் சப்தம் கேட்டது. ராசாத்தி திரும்பவும் அப்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு தனது அறைக்குப் போய்த் தொட்டிலை ஆட்டத்தொடங்கினாள். தாலாட்டாக எதையும் பாடவில்லை. கண்ணில் வழியும் கண்ணீர் குரலைக் கரகரப்பாக்கிக் காட்டிக் கொடுத்துவிடும்.\nஇனி அவளது வாழ்வின் எஞ்சிய நாட்களில் குமார் இல்லை என்பது மட்டும் அப்பா ச���ல்லாமலேயே புரிந்துவிட்டது. அறையைச் சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். குமார் கடைசியாக வீட்டைவிட்டுப் போகும்போது தன்னால் இயன்றதையெல்லாம் கொண்டுபோயிருந்தான். குழந்தை தூங்கியபிறகு அலமாரியிலிருக்கும் அவனது பழைய உடுப்புக்களையும், கட்டிலின் கீழிருக்கும் ஒரு சப்பாத்துச் சோடியினையும், மேசையின் மேலிருக்கும் அவனது சீப்பு மற்றும் எண்ணெய் போத்தலையும் சேர்த்து மூட்டை கட்டி அப்பாவிடம் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் ஓடலாயிற்று.\nகுழந்தை கண்மூடியிருந்தது. தொட்டில் ஆடுவது ஒரு கணம் நின்றுபோயிடினும் கைகள் இரண்டையும் இறுக்க மூடிக் கண் திறந்து பார்த்து மலங்க மலங்க விழித்தது. விழித்த கண்களில் தூக்கம் இன்னும் மிச்சமிருப்பது தெரிந்தது. ராசாத்தி தொட்டிலை ஆட்டிக் கொண்டேயிருந்தாள். இந்தத் தொட்டிலைக் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட அன்றுதான் குமாரிடமிருந்தான இறுதி அடிகள் அவளுக்கு விழுந்தன.\nஅவனது அடிகளில் என்றும் கணக்குவழக்கே இருந்ததில்லை. சின்னச் சின்னக் கோபத்துக்கெல்லாம் கை நீட்டப்பழகியிருந்தான். அவளும் அமைதியாக அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டேயிருப்பாள். அவன் வீட்டிலில்லாத பொழுதுகளில் தன் நிலையை எண்ணி அழுவாள். அவன் முன்னால் அழுதாலும், மூதேவி எனத் தொடங்கும் வசவு வார்த்தைகளைக் கொண்டு திட்டியவாறே திரும்பத் திரும்ப அடிப்பான். அன்றைய தினம் பெரும் பிரச்சினை வரக்காரணம் அவனது அடிகளையும், கொடுஞ்சொற்களையும் அப்பா கேட்க நேர்ந்ததுதான்.\nஅது குழந்தை பிறந்த நான்காம் மாதம். குழந்தைப்பிறப்பில் பிரச்சினையாகி சத்திர சிகிச்சையின் போது குழந்தையோடு, அவளது கருப்பையையும் முற்றாக நீக்கிவிட்டிருந்தனர். பத்துமாதம் குழந்தையைச் சுமந்த அவளுடல், பருத்துப் போய்க் கொஞ்சம் அவலட்சணமாகியிருந்தது உண்மைதான்.\nஅவள் வீட்டுக்கு வந்த நேரம் தொட்டு அவன் வார்த்தைகளால் வதைக்கலானான். அவள் துரதிர்ஷ்டக்காரியென்றும் அவனுக்கு நிறையக் குழந்தைகள் வேண்டுமென்றும் அவளால் இனி முடியாதாகையால் தங்கையைக் கட்டிவைக்குமாறும் கேட்டு அவளை நச்சரிக்கலானான். அவனிதை முதன்முறை சொன்னபொழுதில் அவள் மிகவும் அதிர்ந்து போனாள். பிற்பாடு அவன் எல்லாச் சண்டைகளின் போதும் இதையே சொல்லிவர அவளுக்குப் பழகிவிட்டது. தீயின் நாக்குகள் நெருப்பை எறிந்துகொண்டேயிருந்தன.\nகல்யாணி இவளை விடவும் மிகுந்த அழகினைத் தன்வசம் கொண்டிருந்தாள். அதிலும் இளமையோடு, சிவப்பாக இருந்தது அவளை அவன் பக்கம் ஈர்த்திருக்கக்கூடும். ராசாத்திக்கு அவள் தங்கை என்பதனை விடக் குழந்தை என்பதே சரி. அவளது பத்துவயதில் பிறந்திட்ட தங்கை. அம்மாவைப் புற்றுநோய் தாக்கி இறந்துபோனதிலிருந்து அவளைப் பார்த்துப்பார்த்து வளர்த்தவள் இவள்தான்.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் ராசாத்திக்குக் கல்யாணமாயிற்று. ராசாத்தியின் கரிய நிறம் அவளைப் பெண் பார்க்கவருபவர்களின் கண்களை மிகவும் உறுத்தியதில் அனேக வரன்களால் நிராகரிக்கப்பட்டாள். இறுதியாக வந்த குமாரும் முதலில் மறுத்துவிட்டுப் பின்னர் சில ஒப்பந்தங்களோடு சம்மதித்தான். ரொக்கமாக ஒரு தொகைப்பணமும், ஒரு மோட்டார் சைக்கிளும், அவர்கள் குடியிருக்கும் வீடும் அவனுக்கு வேண்டுமென்று தரகரிடம் கேட்டு, தரகர் ராசாத்தியின் அப்பாவிடம் ஒப்புதல் வாங்கிய பிறகே அவன் கல்யாணத்திற்குச் சம்மதித்தான்.\nமாதாந்தம் வரும் பென்ஷன் பணத்தில் தன் இரு மகள்களுக்குமான செலவுகளைச் சமாளித்து வாழ்ந்துவந்தவருக்கு கல்யாணச் செலவுக்கு தனது ஒரே தென்னந்தோப்பை விற்பதனைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. விற்று வந்தபணத்தில் குமாருக்கான ரொக்கப்பணத்தோடு, மோட்டார் சைக்கிளையும் வாங்கிக் கொடுத்துக் கல்யாணச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுச் செய்தார். திருமணம் முடிந்து சில மாதங்களில்தான் குமாரின் சுயரூபம் தெரியவரலாயிற்று.\nதினந்தோறும் மதுவாசனையோடு வீட்டுக்கு வரலானான். ஒரு நள்ளிரவில் குடித்துவிட்டு, சைக்கிளோடு வீதியில் விழுந்துகிடந்தவனை இவர்தான் தேடிப்போய்க் கூட்டி வரவேண்டியிருந்தது. அவன் வீட்டிலிருந்த சமயமெல்லாம் கல்யாணியையே தேனீர் தரச் சொல்வதும், உணவு பரிமாறச் சொல்வதும் அவனது ஆடைகளைத் துவைக்கச் சொல்வதுமாக இருந்ததில் முதன்முதலாக அச்சத்தின் சாயல் அவர் மனதில் படியலாயிற்று.\n'வீட்டை அவனுக்குக் கொடுத்தாயிற்று.. இன்னும் நாமிங்கே இருப்பது சரியில்லை' என்று ராசாத்தியிடம் காரணம் சொல்லி விட்டு இரண்டு தெரு தள்ளியிருந்த ஒரு வீட்டுக்குத் தங்கள் உடமைகளோடு வாடகைக்குக் குடிபோனார்கள் அப்பாவும், தங்கையும். வீட்டில் குமார் இல்லாத சமயங்களில் இருவரும் வந்து ராசாத்தியைப் பார்த்துவிட்டுப் போனார்கள். குழந்தைப் பிறப்பின் போதும், வைத்தியசாலையிலும் கூடவே உதவிக்கு இருந்தார்கள்.\nஅன்றைய தினம் தொட்டில் கட்டித்தரச் சொல்லிக் கேட்ட பொழுதில் ஆரம்பித்த சண்டையின் போது அவன் ராசாத்தியை அடித்து, கல்யாணியுடனான திருமண எண்ணத்தைச் சத்தம்போட்டுச் சொன்னது அப்போதுதான் வீட்டுக்கு வந்திருந்த அப்பாவினதும், கல்யாணியினதும் காதுகளிலும் விழுந்தது. அந்தச் சமயம் அவன் வீட்டிலிருப்பானென அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. அத்தோடு அவன் சொன்ன சொற்களின் தீக்கங்குகள் அவர்கள் மனதில் பற்றி எரியலாயிற்று. தொடர்ந்தும் அறையிலிருந்து ராசாத்திக்கு அடிக்கும் சப்தம் வந்ததில் அப்பாவின் கோபம் எல்லை கடந்தது. தன்னுயிர் வதைப்படுவதைக் காணச் சகிக்காத கோபம்.\nஅவர்களது அறைக்குள் போய் மகளுக்கு அடிவிழுவதிலிருந்தும் தடுக்க அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டதில் அவன் அலமாரியின் மூலைக்கு வீசப்பட்டுப் போய்விழுந்தான். விழுந்தவன் கைகளுக்கு சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கட்டில் பலகை கிடைத்தது. அதனைத் தூக்கிக்கொண்டு அவரை அடிக்க வந்தான். அவர் அதைத் தடுக்க, அவன் மல்லுக்கட்ட... தொடர்ந்த கைகலப்பை முடிவுக்குக் கொண்டுவர, கல்யாணி அப்பாவை இழுத்துக் கொண்டுபோய் சமையலறைக்குள் அவருடன் உட்புறம் பூட்டிக் கொண்டாள்.\nகுமார் அதற்கு மேல் அங்கிருக்கவில்லை. தனக்குத்தேவையான எல்லாவற்றையும் சூட்கேசுக்குள் போட்டு அடுக்கியவன், தடுத்துத் தடுத்துப் பார்த்துத் திராணியற்று, வீறிட்டழும் குழந்தையைத் தோளில் போட்டவாறே நின்றிருந்தவளை ஒருகணம் முறைத்துப் பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஏறிப் போய்விட்டான். போனவன் போனவன் தான். திரும்பவும் வரவேயில்லை.ராசாத்தி அவனுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுற்பட்ட போதெல்லாம் அவளது அழைப்புக்கள் நிராகரிக்கப்பட்டுக் கொண்டே வந்தன.\nவீட்டில் வாழாவெட்டியாக மூத்தபெண் இருந்தால் இளையவள் வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்ற கவலை அப்பாவைப் பிடித்து வாட்டத் துவங்கியது. எப்படியாவது குமாரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்டு அவனைத் திரும்பக் கூட்டிவர எண்ணினார் அவர். நாலைந்து முறை அவன் ஊருக்குப் போனபோதெல்லாம் அவனைச் சந்திக்க முடியாமல் போகவே ஊர்த் தலைவரிட���் முறையிட்டு விட்டுப் போனார். அவர் இன்றுதான் வரச்சொல்லியிருந்தார்.\nகுழந்தை தூங்குவதைப் போல் தெரியவில்லை. கள்ளம்கபடமற்ற விழிகளைத் திறந்து இவளைப் பார்த்துப் புன்னகைத்தது. சிரிக்கக் கூடிய மனநிலையிலா இருக்கிறாள் அவள் மிகுந்த துயரத்தை மனம் சுமக்க, சிறு விளையாட்டுப் பொருளொன்றை அதன் கையில் கொடுத்துக் கட்டிலில் விட்டாள். குமாரது பொருட்களையெல்லாம் சேகரித்து அவனது சாறனொன்றிலேயே மூட்டை கட்டத் துவங்கினாள்.\nகண் திறந்து பார்த்த அப்பாவிடம் \"உங்களுக்கு குடிக்க ஏதாச்சும் ஊத்தட்டுமாப்பா\" எனக் கல்யாணி கேட்டாள். தலையை ஆட்டி மறுத்தவருக்குக் குமார் ஊர்த்தலைவர் வீட்டில் வைத்து எல்லோர் முன்னாலும் சொன்னது காதுகளில் மீண்டும் எதிரொலித்தது.\n\"அன்னிக்கு வீட்ட விட்டு அடிச்சுத் தொரத்திட்டு இன்னிக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீக. எனக்கு நிறையக் குழந்தைங்க வேனும்..ஒத்தக் குழந்தைக்காக நான் கல்யாணம் பண்ணிக்கல. எனக்குக் கல்யாணியைக் கட்டி வைக்குறதுன்னாச் சொல்லுங்க..இப்பவே வாறேன். கட்டி வைங்க. ஒரு வீட்டிலேயே ரெண்டு பேரையும் வச்சுக் காப்பாத்துறேன். இல்லேன்னாச் சொல்லுங்க..இப்பவே அத்துவிட்டுடறேன். தாயும் வேணாம்..புள்ளயும் வேணாம்\"\nஇதனைக் கேட்ட உடனேயே அவன் முகத்தில் 'தூ' எனக் காறியுமிழ வேண்டுமென எழுந்த எண்ணத்தைச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். எதுவும் பேசாமலேயே வந்துவிட்டவர்தான் அவனது எல்லாப்பொருட்களையும் மூட்டை கட்டச் சொன்னார். ஒரு கிளியைப் பூனையிடம் கொடுத்து அதன் சிறகுகளை இழந்தது போதும்..இன்னொன்றின் சிறகுகளையும் இழப்பதற்கு அவர் மனம் ஒப்பவில்லை.\nமூட்டையைத் தூக்கிவந்து அப்பாவின் அருகினில் வைத்தாள் ராசாத்தி. சத்தம் கேட்டு அவர் கண்திறந்து பார்த்தார். அவளது கரத்திலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டார். அவர் காலடியில் அமர்ந்துகொண்டாள் ராசாத்தி.\n\"அவன் நமக்கு வேணாம்மா.ரொம்பத் தப்பாப் பேசுறான். அவனைக் கெட்ட கனவா நெனச்சு மறந்துடலாம். இனிமே அவனை ஞாபகப்படுத்துற எதுவுமே இந்த வீட்டுல என் கண்ணுல படக்கூடாது. எல்லாத்தையும் எங்கேயாவது கொண்டுபோய்த் தொலைச்சிடணும்\"\n\"இவனும் அவர அப்படியே உரிச்சு வச்சுப் பொறந்திருக்கானே...இவனை எங்கே கொண்டுபோய் நான் தொலைக்க\" என்று கதறியழ ஆரம்பித்தாள் ராசாத்தி.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/reform-opening-up/video/1866/20180709/155216.html", "date_download": "2018-07-19T02:10:05Z", "digest": "sha1:QCAYHUIEZJQDTYUNIOPPHZY7PEKU5O3Y", "length": 2279, "nlines": 16, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவில் பாலமுருகன் வாழ்க்கை! - தமிழ்", "raw_content": "\nசீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணி மேற்கொள்ளப்பட்ட 40 ஆண்டுகாலத்தில், தெற்காசிய நாட்டவர்கள் சீனாவில் நீண்டகாலமாக தங்கி படித்தும் வேலை செய்தும் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் பாலமுருகன். சீனாவில் கடந்த பத்து ஆண்டுகளாகத் தங்கி மருத்துவம் படித்து வரும் இவர் தமிழர். சீனாவுடனான அவருடைய வாழ்க்கையை இக்காணொலின் வழி அறிந்து கொள்ளுங்கள்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_166.html", "date_download": "2018-07-19T02:04:24Z", "digest": "sha1:JD2FLYD23B3MHFMS6OXPCNOI7RJE7ZGY", "length": 15426, "nlines": 195, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: மின்சார கனவு - வென்னிலவே வென்னிலவே", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nமின்சார கனவு - வென்னிலவே வென்னிலவே\nஇந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே\nஉன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்\nஇந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே\nஉன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்\nஇது இருளல்ல அது ஒலியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்\nஇது இருளல்ல அது ஒலியல்ல இது ரெண்டோடும் சேராத பொன்னேரம்\nதலை சாயாதே விழி மூடாதே சில மொட்டுக்கள் சற்றென்று பூவாகும்\nபூலோகம் எல்லாமே தூங்கிப்போன பின்னே\nபுல்லோடு பூ விழும் ஓசை கேட்கும் பெண்ணே\nநாம் இரவின் மடியில் பிள்ளைகள் ஆவோம் பாலூட்ட நிலவுண்டு\nஇந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே\nஉன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்\nஎட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு\nகையோடு சிக்காமல் காற்றை வைத்தவன் யாரு\nஇதை எண்ணி எண்ணி இயற்கையே வியக்கிறேன்\nஎட்டாத உயரத்தில் நிலவை வைத்தவன் யாரு\nபூங்காற்று அறியாமல் பூவைத் திறக்க வேண்டும்\nபூ கூட அறியாமல் தேனை ருசிக்க வேண்டும்\nஅட உலகை ரசிக்க வேண்டும் நான் உன் போன்ற பெண்ணோடு\nஇந்த பூலோகத்தில் யாரும் பார்க்கும் முன்னே\nஉன்னை அதிகாலை அனுப்பி வைப்போம்\nLabels: ஏ ஆர் ரகுமான், சாதனா சர்கம், மின்சார கனவு, வைரமுத்து, ஹரிஹரன்\nநேற்று கரோக்கியில் பாடும் போது இந்த பாட்டை உங்கள் துணையுடன் பாட முடிந்தது. பாடல் வரிகள் பதிவுக்கு நன்றி.\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\nமன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்துளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - ��னா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது வெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் த��பம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/2014/pages", "date_download": "2018-07-19T02:07:02Z", "digest": "sha1:O5SV5VHPYCJ6V5F2A67Y5CZRI47WCFW7", "length": 17326, "nlines": 168, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "2014 - Articles - Wikiscan", "raw_content": "\n2 63 144 k 141 k 141 k கடிகைமுத்துப் புலவர் தனிப்பாடல்கள்\n2 80 74 k 72 k 102 k காளமேகப் புலவர் பாடல்கள்\n2 68 5.5 k 7.1 k 5.4 k தனிப்பாடல் திரட்டு மூலம்\n2 62 45 k 44 k 44 k ஒட்டக்கூத்தர் புகழேந்தி முதலானோர் தனிப்பாடல்கள்\n2 69 35 k 35 k 35 k உரைநூல் மேற்கோள் பாடல்கள்\n2 32 17 k 18 k 17 k திருவள்ளுவ நாயனார் தனிப்பாடல்கள்\n3 19 26 k 25 k 25 k பெருங்கதை/1 42 நங்கை நீராடியது\n2 17 22 k 22 k 22 k கவி வீரராகவ முதலியார் தனிப்பாடல்கள்\n2 24 31 k 30 k 30 k கம்பர் தனிப்பாடல்கள்\n2 31 23 k 24 k 23 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/110.குறிப்பறிதல்\n2 17 12 k 12 k 12 k காளிமுத்துப் புலவர் பாடல்கள்\n2 34 12 k 12 k 49 k திருவள்ளுவமாலை\n2 18 25 k 24 k 24 k பெருங்கதை/1 34 யாழ் கை வைத்தது\n2 20 13 k 12 k 12 k கச்சபால ஐயர் பாடல்கள்\n2 15 29 k 28 k 28 k சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்\n2 18 13 k 13 k 13 k பாண்டியன் கலித்துறை\n2 10 10 k 9.9 k 9.9 k கொச்சகப் பாடல்கள்\n2 14 13 k 12 k 12 k ஒப்பிலாமணிப் புலவர் பாடல்கள்\n2 8 35 k 34 k 34 k பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்\n2 14 12 k 11 k 11 k பெருங்கதை/1 32 கரடு பெயர்த்தது\n2 18 15 k 15 k 15 k பெருங்கதை/1 41 நீராட்டு அரவம்\n2 9 12 k 12 k 12 k பெருங்கதை/1 0 முன்கதை\n2 6 29 k 29 k 29 k அபிராமி அம்மைப் பதிகம்\n2 9 22 k 21 k 21 k பெருங்கதை/1 33 மாலைப் புலம்பல்\n3 15 -815 8.5 k 73 k ஔவையார் தனிப்பாடல்கள்\n2 16 7.9 k 7.7 k 7.7 k சவ்வாதுப் புலவர் தனிப்பாடல்கள்\n2 8 13 k 13 k 13 k சிவப்பிரகாச சுவாமிகள் தனிப்பாடல்கள்\n1 48 22 k 24 k 27 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/109.தகையணங்குறுத்தல்\n2 13 8.5 k 8.3 k 8.3 k சுப்பிரமணியப் புலவர் பாடல்\n2 4 12 k 12 k 12 k பொய்யாமொழிப் புலவர் தனிப்பாடல்கள்\n1 41 23 k 22 k 23 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/114.நாணுத்துறவுரைத்தல்\n1 4 213 k 209 k 208 k வி.ஜே.பிரேமலதா சிறுகதைகள்\n1 30 39 k 38 k 38 k பெருங்கதை/1 40 உவந்தவை காட்டல்\n1 25 37 k 36 k 36 k பெருங்கதை/1 36 சாங்கியத்தாய் உரை\n1 33 24 k 25 k 24 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/111.புணர்ச்சிமகிழ்தல்\n1 30 22 k 21 k 21 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/118.கண்விதுப்பழிதல்\n1 32 21 k 21 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/112.நலம்புனைந்துரைத்தல்\n1 29 27 k 26 k 26 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/116.ப���ரிவாற்றாமை\n1 33 22 k 21 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/115.அலரறிவுறுத்தல்\n1 27 35 k 35 k 35 k பெருங்கதை/1 38 விழாவாத்திரை\n1 17 23 k 22 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/125.நெஞ்சொடுகிளத்தல்\n1 21 24 k 24 k 24 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/117.படர்மெலிந்திரங்கல்\n1 17 25 k 24 k 24 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/133.ஊடலுவகை\n1 18 22 k 22 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/129.புணர்ச்சிவிதும்பல்\n1 21 22 k 21 k 21 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/121.நினைந்தவர்புலம்பல்\n1 28 19 k 19 k 20 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/113.காதற்சிறப்புரைத்தல்\n1 24 35 k 34 k 34 k பெருங்கதை/1 46 உழைச்சன விலாவணை\n1 16 26 k 25 k 25 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/127.அவர்வயின்விதும்பல்\n1 20 23 k 23 k 23 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/126.நிறையழிதல்\n1 23 29 k 28 k 28 k பெருங்கதை/1 37 விழாக் கொண்டது\n1 20 23 k 23 k 23 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/119.பசப்புறுபருவரல்\n1 16 22 k 21 k 21 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/124.உறுப்புநலனழிதல்\n1 17 25 k 25 k 25 k பெருங்கதை/1 35 நருமதை சம்பந்தம்\n1 12 23 k 22 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/128.குறிப்பறிவுறுத்தல்\n1 17 22 k 22 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/130.நெஞ்சொடுபுலத்தல்\n1 20 27 k 26 k 26 k பெருங்கதை/1 47 உரிமை விலாவணை\n1 15 24 k 23 k 23 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/132.புலவிநுணுக்கம்\n1 18 21 k 21 k 21 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/120.தனிப்படர்மிகுதி\n1 13 21 k 20 k 20 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/122.கனவுநிலையுரைத்தல்\n1 12 22 k 22 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/131.புலவி\n1 5 36 k 35 k 35 k நாகூர்முத்துப் புலவர் தனிப்பாடல்கள்\n1 10 23 k 22 k 22 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்/123.பொழுதுகண்டிரங்கல்\n1 12 16 k 16 k 16 k பெருங்கதை/1 44 பிடி ஏற்றியது\n2 9 3.1 k 3 k 3 k பட்டினத்துப் பிள்ளையார் தனிப்பாடல்\n1 7 29 k 28 k 28 k கட்டளைக் கலித்துறைப் பாடல்கள்\n1 4 25 k 24 k 24 k வெண்பாப் பாடல்கள்\n2 4 3.5 k 3.4 k 3.4 k பொற்களந்தை படிக்காசுத் தம்பிரான் பாடல்கள்\n1 9 11 k 11 k 11 k பெருங்கதை/1 45 படை தலைக்கொண்டது\n1 11 12 k 12 k 12 k பெருங்கதை/1 48 மருதநிலம் கடந்தது\n1 6 30 k 29 k 29 k இராமச்சந்திரக் கவிராயர் தனிப்பாடல்கள்\n2 7 2.6 k 2.5 k 2.5 k வரதுங்க பாண்டியன் தனிப்பாடல்\n3 10 146 162 1.4 k திருக்குறள் பரிமேலழகர் உரை\n1 5 20 k 20 k 20 k பெருங்கதை/1 43 ஊர் தீயிட்டது\n1 3 13 k 13 k 13 k சந்திர சேகர கவிராஜ பண்டிதர் தனிப்பாடல்கள்\n1 3 19 k 19 k 19 k திருவாசகம்/போற்றித் திருவகவல்\n1 3 16 k 16 k 16 k சீவகசிந்தாமணி- பதிகம்\n1 4 12 k 12 k 12 k நூதனமாகப் பாடப்பட்ட தனிப்பாடல்கள்\n1 4 11 k 11 k 11 k திருக்கோளூர்ப் பெண்பிள்ளை ரகசியங்கள்\n1 2 22 k 22 k 22 k கனகதாரா ஸ்தோத்திரம்\n1 2 22 k 22 k 22 k குர்ஆன் (அரபு, ஆங்கிலம் மற்றும் தமிழ்)\n1 2 13 k 13 k 13 k ஸ்ரீ ஹனுமன் சாலிசா\n1 4 15 k 14 k 14 k நமச்சிவாயப் புலவர் இயற்றிய தனிப்பாடல்கள்\n2 3 2.4 k 2.3 k 2.3 k சத்திமுத்தப் புலவர் தனிப்பாடல்கள்\n1 3 11 k 11 k 11 k பெருங்கதை / 1 உஞ்சைக் காண்டம்/1 32 கரடு பெயர்த்தது\n1 2 12 k 12 k 12 k கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை\n1 2 11 k 10 k 10 k விருத்தப் பாடல்கள்\n1 4 9.5 k 9.3 k 9.3 k பெருங்கதை/1 39 புனற்பாற்பட்டது\n1 2 9.7 k 9.6 k 9.5 k தட்சிணாமூர்த்தி ஸ்தோத்ரம்\n1 1 13 k 13 k 13 k ஜம்புத் தீவு பிரகடனம்\n1 5 7.9 k 7.7 k 7.7 k இராமசாமிக் கவிராயர் தனிப்பாடல்கள்\n1 6 6 k 5.9 k 5.9 k ஔவையார் முதலிய எழுவர் பாடல்கள்\n2 3 3.4 k 3.3 k 14 k அகிலத்திரட்டு அம்மானை\n1 2 6.6 k 6.5 k 6.5 k திருக்குறும்பலாப்பதிகம்\n1 2 5.2 k 5.1 k 5.1 k இராம கவிராயர் தனிப்பாடல்கள்\n1 3 5 k 4.9 k 4.9 k திருக்குற்றாலப்பதிகம்\n1 2 7.1 k 6.9 k 6.9 k அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராமாவதாரம்\n1 2 4.2 k 4.1 k 4.1 k நமச்சிவாயத் திருப்பதிகம்\n1 1 5.5 k 5.3 k 5.3 k இளையார் ஆத்திசூடி\n1 1 5.4 k 5.2 k 5.2 k திருநீலகண்ட பதிகம்\n1 3 3.4 k 3.3 k 3.3 k நையாண்டிப் புலவர் தனிப்பாடல்கள்\n1 2 3.5 k 3.5 k 3.5 k சுந்தர கவிராயர் தனிப்பாடல்கள்\n1 4 2 k 2 k 2 k 1.நாமகள் இலம்பகம்- பாடல் 26-50\n1 1 6 k 5.9 k 5.9 k செங்குந்தர் குலங்களின் வரிசை\n2 2 0 24 1.4 k சிலப்பதிகாரம்\n1 2 2.2 k 2.2 k 4.1 k குர்ஆன்/தோற்றுவாய்\n1 4 1.2 k 1.3 k 1.1 k பெருங்கதை / 1 உஞ்சைக் காண்டம்/1 0 முன்கதை\n1 2 1.5 k 1.5 k 1.5 k தொட்டிக்கலை சுப்பிரமணியத் தம்பிரான் தனிப்பாடல்கள்\n1 4 988 998 988 சீவகசிந்தாமணி\n1 1 2.8 k 2.7 k 2.7 k மதுர கவிராயர் தனிப்பாடல்கள்\n1 2 1.1 k 1.1 k 2.7 k குர்ஆன்/மனிதர்கள்\n1 2 2.8 k 2.7 k 2.7 k அகிலத்திரட்டு அம்மானை/அகிலம் இரண்டு/இராமாவதாரத்தின் முன் இரகசியங்கள்\n1 1 2.1 k 2 k 2 k மகான் ஸ்ரீவாதிராஜரின் நவக்கிரக ஸ்தோத்திரம்\n1 1 2.1 k 2 k 29 k திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/எஸ்தர்/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\n2 2 0 44 44 k திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/லூக்கா நற்செய்தி/அதிகாரங்கள் 21 முதல் 22 வரை\n1 3 720 942 3.4 k திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/இயல் 1.அரசியல்\n1 1 1.4 k 1.4 k 2.6 k குர்ஆன்/ஏகத்துவம்\n2 2 -18 18 89 k கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்\n1 7 143 1.5 k 3.4 k திருக்குறள் பரிமேலழகர் உரை/காமத்துப்பால்\n1 1 982 982 982 திருத்தொண்டத் தொகை\n2 2 -3 191 64 k கம்பராமாயணம்/அயோத்தியா காண்டம்/கைகேயி சூழ்ச்சிப் படலம்\n1 1 1.6 k 1.6 k 11 k நன்னூல் எழுத்ததிகாரம் 2. பதவியல்\n1 2 257 257 3.6 k திருக்குறள் பரிமேலழகர் உரை/பொருட்பால்/இயல் 2.அங்கவியல்\n1 1 946 946 33 k பொன்னியின் செல்வன்/மணிமகுடம்/மீண்டும் வைத்தியர் மகன்\n1 1 436 436 65 k வேர்ச்சொற் சுவடி\n1 1 418 418 10 k கல்லாடம்/பாயிரம்\n1 1 414 414 1 k பகுப்பு:ஔவையார்\n1 1 -289 289 21 k குறுந்தொகை 51 முதல் 60 முடிய\n1 3 3 15 39 k திருவிவிலியம்/புதிய ஏற்பாடு/மாற்கு நற்செய்தி/அதிகாரங்கள் 1 முதல் 2 வரை\n1 1 220 220 19 k திருக்குறள் பரிமேலழகர் உரை/அறத்துப்பால்/38.ஊழ்\n1 2 2 2 32 k திருவிவிலியம்/பழைய ஏற்பாடு/நீதித் தலைவர்கள் (நீதிபதிகள் ஆகமம்)/அதிகாரங்கள…\n1 1 168 168 21 k கந்த சஷ்டி கவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/veri-konda-niram-ethu/", "date_download": "2018-07-19T02:02:39Z", "digest": "sha1:EF5YMY3KA5VMIZBZFRKFV5RGUAWNJ5EJ", "length": 7913, "nlines": 108, "source_domain": "www.panithuligal.com", "title": "வெறிகொண்ட நிறம் எது? | பனித்துளிகள்", "raw_content": "\nHome » கவிதைகள் » வெறிகொண்ட நிறம் எது\nஆசிரியர் கணேஷ் குமார் வகையில் | கவிதைகள் | 0 பதில்கள்\nஇந்தக் கவிதை 2005ம் ஆண்டுக்கான சிறந்த கவிதையாகப் பரிந்துரைக்கப்பட்டது. நிறவெறிக் கொள்கையின் கோரத்தை உணர்த்தும் இது ஒரு ஆப்பிரிக்கச் சிறுவனால் எழுதப்பட்டதாகும். இதை எனக்கு அளித்தவர் என் நண்பர் திரு அருண். இதனைத் தமிழாக்கம் செய்துள்ளேன்.\nவருத்தப்பட்டாலும் என் கறுத்த உடல் நிறம் மாறுவதில்லை\nசுடும் சூரியனுக்கடியில் நீங்கள் சிவக்கிறீர்\nவருத்தத்தில் மஞ்சளாகவும் உங்கள் உடம்பு\nநீங்கள் இறந்தால் உங்கள் சாம்பல்(சாம்பல் நிறம்)\nஎன்னை நிறத்தவன் (கறுப்பன்) என்பீரோ….\nகோவை மாவட்டத்தில் சூலூருக்கருகில் கண்ணம்பாளையம் எனும் கிராமத்தில் பிறந்து கணிப் பொறியியல் துறையில் சென்னையில் ஒரு நிறுவனத்தில் பணியிலிருக்கிறேன். இதற்குமுன் சில ஆண்டுகள் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியிலிருந்தேன். பண்பாட்டில் சிறந்த பழந்தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஆதங்கமாக ஓங்கி நிற்கிறது\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர் - February 10, 2014\nபழங்களால் பெறும் நன்மைகள் - May 9, 2013\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் க��ட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/153578?shared=email&msg=fail", "date_download": "2018-07-19T02:05:36Z", "digest": "sha1:RRFWDX7EIO4QSLNLCTCVPSVHG2HRGPCE", "length": 16083, "nlines": 112, "source_domain": "malaysiaindru.my", "title": "பிஎன் தலைவர்கள் தேர்வு செய்த வேட்பாளர்களை ஆதரியுங்கள், விக்னேஸ்வரன் – Malaysiaindru", "raw_content": "\nபிஎன் தலைவர்கள் தேர்வு செய்த வேட்பாளர்களை ஆதரியுங்கள், விக்னேஸ்வரன்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தேர்வு செய்யப்பட்ட பிஎன் வேட்பாளர்களை சிலாங்கூரிலுள்ள அனைத்து மஇகா தொகுதி மற்றும் கிளைத் தலைவர்கள் ஆதரிக்க வேண்டும் என்று மஇகா உதவித் தலைவர் எஸ். எ. விக்னேஸ்வரன் கூறுகிறார்.\nதேர்வு செய்யப்பட்ட வேட்பாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பைப் பாதிக்கும் எந்தப் பிரச்சனையையும் எழுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட விக்னேஸ்வரன், நோ ஒமாரின் தலைமையின்கீழ் இருக்கும் பிஎன்னை அனைத்து மக்களும், குறிப்பாக இங்குள்ள இந்திய சமூகம், ஆதரிப்பதை தாம் காண விரும்புவதாகக் கூறினார்.\nபிஎன் சிலாங்கூர் அரசாக ஆட்சிக்குத் திரும்பும் என்பதில் தாம் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தேவான் நெகாராவின் தலைவருமான விக்னேஸ்வரன் மேலும் கூறினார்.\nகுறைந்த வயது திருமணம் தடுக்கப்பட வேண்டும்-…\nரோஸ்மாவின் நகைகள் மீதான சுங்கத்துறை விசாரணை…\nஜூரைடா: பிகேஆரில் தலைவர் பதவி உள்பட…\nஹரப்பான் அரசாங்கத்தில் நற்பணி ஆற்ற முடியும்:…\nகேஜே: அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி-யை இரத்துச்…\nமக்களவையில் வாதங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம்: மகாதிர்…\nகாடிர் ஜாசின்: பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள…\nநஜிப்: எஸ்எஸ்டி-ஆல் விலைகள் எகிறும்\nச��ன் தோங், வேதா மற்றும் ராஜா…\nவெளிநடப்பு செய்த பின்னர் ஏன் திரும்பி…\nஹரப்பான் தேர்தல் அறிக்கை ஒன்றும் பைபிள்…\nரஸிட் ஹஸ்நோன், இஙா மக்களைவின் புதிய…\nசொத்து விவரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்,…\nடெக்சி ஓட்டுநர்கள் நாடாளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்\n15 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதிர் மீண்டும்…\nமக்களவைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து அம்னோ,…\nபெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 அம்னோ…\nஒஸ்மான் சாபியான் : வாய்ப்பு, வசதிகள்…\nநஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று…\nஅரிப் மக்களவைத் தலைவர்: மகாதிர் உறுதிப்படுத்தினார்\nஅன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டி\nமுன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ…\nவிக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்\nநவம்பர் 19, 2017 அன்று, 3:40 மணி மணிக்கு\nநவம்பர் 19, 2017 அன்று, 5:49 மணி மணிக்கு\nஏன் ஆதரிக்க வேண்டும் என்று சொல்லவில்லையே\nநவம்பர் 19, 2017 அன்று, 8:20 மணி மணிக்கு\n முள்ளமாரிகளைக் கட்சியில் வைத்துக் கொண்டு ஆதரியுங்களென்றால் ஏன் ஆதரிக்க வேண்டும்\nநவம்பர் 19, 2017 அன்று, 8:29 மணி மணிக்கு\nஏன் அடித்த கொள்ளையெல்லாம் போதாதா இன்னும் உன்னைப் போன்றவர் பேச்சை கேட்டு மக்கள் மோசம் போகவேண்டுமா மத்திய அரசு மாற வேண்டும் இந்திய சமுதாயம் எழுற்சிப்பெற வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பமாக உள்ளது…\nநவம்பர் 20, 2017 அன்று, 6:37 காலை மணிக்கு\nசிலாங்கூர் பி.கே.ஆர். அரசு முன்பு இருந்த பி.ன். அரசைவிட பல மடங்கு சிறப்பாக மக்கள் நலன் கறுதி செயல் படுகிறது, ஆதலால் பி.கே.ஆரே தொடந்து ஆட்சியமைக்க சிலாங்கூர் மக்கள் விரும்புகிறோம்.– கோதண்ட கோநார்\nநவம்பர் 20, 2017 அன்று, 6:17 மணி மணிக்கு\nநவம்பர் 28, 2017 அன்று, 9:11 மணி மணிக்கு\nவர இருக்கும் தேர்தலில் எந்த மஇகா காரனும் வெட்ரி பெற கூடாது எதிர் கால நமது இந்திய சமுதாயத்திற்கு இப்படி ஒரு கள்ளர் கூட்டம் நிறைந்த எதிர் கால நமது இந்திய சமுதாயத்திற்கு இப்படி ஒரு கள்ளர் கூட்டம் நிறைந்த ஜாதி வெறி பிடித்த மக்களை சுரண்டி வயிறு வளர்த்த ஒரு மானம் கேட்ட கூட்டம் இருந்தது தெரியாமல் போக வேண்டும் பாரிசான் வந்தாலும் இந்திய சமுதாயத்திற்கு எவனாலும் எந்த நன்மையும் கிடையாது மானம் உள்ள எந்த தமிழனும் எவனுக்கெல்லாம் எந்த வித ஆதரவும் தர போவதில்லை மானம் உள்ள எந்த தமிழனும் எவனுக்கெல்லாம் எந்த வித ஆதரவும் தர ��ோவதில்லை அடுத்த தேர்தலோடு மஇகா என்ற ஒரு அரசியல் கட்சி இருந்ததென்று சரித்திரம் கூட பேசாது \nநவம்பர் 29, 2017 அன்று, 9:38 காலை மணிக்கு\ns , maniam அவர்களே உங்களின் ஆதங்கம் புரிகிறது ஆனால் நம்மவர்களில் எத்தனை பேர் இதை பற்றி எண்ணுகின்றனர் அதிலும் எத்தனை இளைஞர் இதை பற்றி அக்கறைகொள்கின்றனர் அதிலும் எத்தனை இளைஞர் இதை பற்றி அக்கறைகொள்கின்றனர் தமிழ்மொழி பற்றியும் நம்முடைய வரும் காலத்தை பற்றியும் அதிகம் பேர் எண்ணுவதாக எனக்கு தெரிய வில்லை– என்னுடைய அனுமானம் தவறு என்றிருந்தால் மகிழ்ச்சியே. நமக்கு ஒரு நல்ல திறமை உள்ள தலைவனையடையாளம் காண வேண்டும்- ஆரம்பத்தில் வீர வசனம் பேசி பிறகு காலைவாரிவிடும் நாதாரிகள் தலைமையை ஏற்க விடக்கூடாது. அத்துடன் குடி பழக்கத்தை நம்மவரைகள் முற்றாக துடைத்தொழிக்கவேண்டும். குடி குடியை கெடுத்து நம்மை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறது– யாருடை காதிலும் இது விழுவதாக தெரிய வில்லை- மற்றவர்களை பார்த்தாவது நாம் மாற கூடாதா தமிழ்மொழி பற்றியும் நம்முடைய வரும் காலத்தை பற்றியும் அதிகம் பேர் எண்ணுவதாக எனக்கு தெரிய வில்லை– என்னுடைய அனுமானம் தவறு என்றிருந்தால் மகிழ்ச்சியே. நமக்கு ஒரு நல்ல திறமை உள்ள தலைவனையடையாளம் காண வேண்டும்- ஆரம்பத்தில் வீர வசனம் பேசி பிறகு காலைவாரிவிடும் நாதாரிகள் தலைமையை ஏற்க விடக்கூடாது. அத்துடன் குடி பழக்கத்தை நம்மவரைகள் முற்றாக துடைத்தொழிக்கவேண்டும். குடி குடியை கெடுத்து நம்மை குட்டிச்சுவர் ஆக்கி விடுகிறது– யாருடை காதிலும் இது விழுவதாக தெரிய வில்லை- மற்றவர்களை பார்த்தாவது நாம் மாற கூடாதா தமிழ் திரை படங்களில் குடியை தவறாது என்னமோ அதுதான் நம்முடைய கலாச்சாரம் போல் காண்பித்து நம் இளைஞர்களை தூண்டுவதும் மற்றவர்களை ஆதரித்தும் காண்பிப்பது தவறில்லையா தமிழ் திரை படங்களில் குடியை தவறாது என்னமோ அதுதான் நம்முடைய கலாச்சாரம் போல் காண்பித்து நம் இளைஞர்களை தூண்டுவதும் மற்றவர்களை ஆதரித்தும் காண்பிப்பது தவறில்லையா நடிகர்கள் இதை தவிர்க்கலாமே- MGR -ரை போல். நடக்குமா\nநவம்பர் 30, 2017 அன்று, 5:01 மணி மணிக்கு\nதாய் தமிழ் அவர்களே இது ஆதங்கம் இல்லை ஆத்திரம் துன் சம்பந்தனார் மற்றும் டான் ஸ்ரீ மாணிக்கவாசகனார் அவர்களுக்கு பிறகு இந்த மானம் மரியாதை இழந்த கட்சிக்கு படிக்காதவனும் அடி���ாட்களும் ஜாதி வெறி பிடித்த தருதலைகளும் தலைகளாக வந்த பின் சமுதாயத்தை சுரண்டி தின்றே வயிறு வளர்த்த ஈனங்கள் நிறைந்து விட்ட கூடாரமாக மாறிவிட்டது தலைகளாக வந்த பின் சமுதாயத்தை சுரண்டி தின்றே வயிறு வளர்த்த ஈனங்கள் நிறைந்து விட்ட கூடாரமாக மாறிவிட்டது நானே ராஜா ,நானே மந்திரி என்று நானே ராஜா ,நானே மந்திரி என்று தமிழ் பள்ளிகளின் காவலன் என்றெல்லாம் சுய பிரகடனம் படுத்தி கொண்டு தான் ஒருவனே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் மானியத்தை மட்டும் அல்ல தான் ஒருவனே அனைத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் மானியத்தை மட்டும் அல்ல அரை வயிறு கஞ்சி குடித்து அரை வயிறு கஞ்சி குடித்து காட்டிலும் மேட்டிலும் உழைத்த ஏழை சமுதாயத்தின் எச்சத்தை தின்ற நாய்கள் இந்த கட்சியை வழி நடத்தும் சுயநல பச்சோந்திகள் காட்டிலும் மேட்டிலும் உழைத்த ஏழை சமுதாயத்தின் எச்சத்தை தின்ற நாய்கள் இந்த கட்சியை வழி நடத்தும் சுயநல பச்சோந்திகள் இவன் விடியாத முகரை எல்லாம் பார்த்தால் பிபி தான் எகுறும் இவன் விடியாத முகரை எல்லாம் பார்த்தால் பிபி தான் எகுறும் செம்பருத்தி தயவு செய்து இவனையெல்லாம் ஓரம் காட்டுங்கள் \nநவம்பர் 30, 2017 அன்று, 8:10 மணி மணிக்கு\nஅய்யா s . maniam அவர்களே– உங்களின் ஆத்திரம் எனக்கு முற்றிலும் புரிகிறது. ஆனால் சில செம்பருத்தி வாசகர்கள் நம் ஆத்திரத்தை தவறாக புரிந்து கொள்கின்றனர். எனக்கு இன்று நேற்றல்ல இந்த ஆத்திரம் – 70 களில் ஆதங்கம் 80 களில் ஆத்திரம் — இன்றுவரை– வெறுமனே யாரையும் சாட நான் என்ன வரமா வாங்கி வந்தேன் உண்மைக்கு நம்மவர்கள் கண்டும் காணாமல் இருக்கின்றனர். 60 ஆண்டுகளுக்கு பிறகும் சிந்தனை எல்லாம் எங்கோ இருக்கிறது. எனக்கு இது பற்றி பேசி சலித்து விட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamizhsudar.wordpress.com/2017/02/20/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-07-19T01:45:08Z", "digest": "sha1:EUIT5BVN6E6FQM5WAUDKU6WVUUVTFZD4", "length": 8642, "nlines": 62, "source_domain": "senthamizhsudar.wordpress.com", "title": "நடிகை பாவனாவுக்கு ஆதரவாக நடிகை அமலா பால் ட்விட்டரில் பதிவு – செந்தமிழ் சுடர்", "raw_content": "\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\nநடிகை பாவனாவுக்கு ஆதரவாக நடிகை அமலா பால் ட்விட்டரில் பதிவு\nசென்னை: ���டிகை பாவனாவின் காருக்குள் புகுந்த மர்ம கும்பல், அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்திய சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:”பெண்களின் புனிதத்தை தங்கள் விருப்பத்தின் பேரில் சீரழிக்கும் குற்றவாளிகள் இருப்பது குறித்து தெரியும் போதும் அதிர்ச்சியும், ஆத்திரமும் வருகிறது. எனது மிகப்பெரிய அச்சங்களில் இது ஒன்று, தற்போது சக நடிகை ஒருவருக்கு இது நடந்துள்ளது. ஆனால் பாவனா இதனால் உடைந்து போகக்கூடியவர் அல்ல. அந்த இரும்பு மனுஷிக்கு நனது வணக்கங்கள். இதை தைரியமாக போலீஸில் புகார் செய்து, இது போன்ற விஷயங்களில் மற்ற நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.\nநான் உங்களுக்கு ஆதரவு தருகிறேன் பாவனா. நீங்கள் இன்னும் வலிமையானவராக திரும்புவீர்கள் என எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்த புத்திசாலியான, தைரியமான நபர்களில் நீங்களும் ஒருவர். அப்படிப்பட்ட உறுதியான மனிதரை யாராலும் நசுக்க முடியாது. ஊடகங்கள் சற்று பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நமது சட்ட திட்டங்கள் செய்ய முடியாததை செய்யுங்கள். இந்த செய்தியை பரப்புங்கள். ஒரு எடுத்துக்காட்டாக இருங்கள்.\nநடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விசாரிக்கும்போதும் இதே போன்ற பொறுப்புடன் செயல்படுங்கள். குற்றம் செய்தவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் அனைவரின் முன்னாலும் நிறுத்துங்கள். அப்படி செய்தால் தவறான செயலில் ஈடுபடுபவர்கள் தயங்குவார்கள், நாமும் இத்தகைய தருணங்களில் புலம்பாமல் இருக்கலாம்.\nஇது சமூக ஊடகத்தில் மட்டும் போரட வேண்டிய நேரமல்ல. இது பற்றி எதையாவது செய்ய இதை ஒரு பெருங்கோபமாகக் கொண்டு, நீதி கிடைக்கும் வரை போராடவேண்டும் என கேரள இளைஞர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். நான் எனது ஆதரவையும், துணிச்சலையும் தர தயாராக இருக்கிறேன். இது செயல்படுவதற்கான நேரம்”.இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nPrevious Previous post: தமிழகத்தில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடல்\nNext Next post: சர்வதேச பெண்கள் தினம் ‘மார்ச் 8’: “ஆணும் பெண்ணும் சமம்” விராட் கோலி\nமீனவர் துயரங்களுக்கு விடி��ு…பாம்பன் பகுதியில் புதிய துறைமுகம்\nவிவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள்: நடிகர் விஷால்\nஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் மேற்கொள்ள ஆர்வம்\nநாடு முழுவதும் 6,500 திரைகளில் ’பாகுபலி 2’\nகோலியை கிண்டல் செய்த ஆஸி.வீரர்கள்… பழிக்கு பழி வாங்கிய கோலி\nஅஜித், விஜய் ரெண்டுபேருமே இந்த விஷயத்தில் பெஸ்ட் தான்… சொன்னது யார் தெரியுமா\nநாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிந்தது\nகுப்பைக் கிடங்கால் நிறைய பாதிப்புகள்: ஆர்.கே.நகர் பொதுமக்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடருமா\n12 மொழிகளை கொண்டு போனில் டைப் செய்ய ஒரு விசைப்பலகை\n© 2018 செந்தமிழ் சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/11/blog-post_3909.html", "date_download": "2018-07-19T01:44:30Z", "digest": "sha1:VDQVCOJ4JVFLZNFFOCVFEWGQOIAPILJB", "length": 10756, "nlines": 96, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "தூக்கம் தூக்கமா வருதே, வழியில்லையா விழித்திருக்க?. ~ தொழிற்களம்", "raw_content": "\nதூக்கம் தூக்கமா வருதே, வழியில்லையா விழித்திருக்க\nசிலருக்கு படுத்து உருண்டு புரண்டாலும் தூக்கம் வராது. சிலருக்கு படுப்பதுதான் தெரியும். தூக்கம் அப்படியே அவர்கள் மேல் கவ்விக் கொள்ளும்.\nஇது சாதாரண தூக்கம். சில பேருக்கு பத்து மணி நேரம் தூங்கிய பின்பு கூட இன்னும் தூங்கணும் இன்னும் தூங்கணும் என்று தூக்கக் கலக்கமாகவே இருக்கும் . இது ஏன் மூளையில் இருந்து நரம்புகளுக்கு வேதிகள் மூலமாக கட்டளைகள் செல்லும். தூக்கம் ஏற்படுத்துவதும் சில வேதிகள் தான். தூக்கம் ஏற்படுத்தும் சானாக்ஸ் , வாலியம் போன்ற வேதிகள் உடலில் இயற்கையாகவே மித மிஞ்சி உற்பத்தி ஆவதால் தீராத தூக்கம் தள்ளுகிறது என்று வைத்துக் கொள்ளலாம்\nதூக்கம் வராதவர்களுக்கு கொடுக்கப் படும் மருந்துகள் காபா என்கிற நரம்பு வேதிகள் வாங்கியை தூண்டி நரம்புகளை மந்த கதி அடையச் செய்யும் . தூக்கமும் வரும். இந்த மருந்துகளில் இருக்கும் வேதி போல மூளையில் உற்பத்தி ஆகலாம் என்று ஆய்வாளர்கள் நினைக்கிறார்கள்.\nஎப்போதும் தூங்க விரும்பும் 32 பேரின் தண்டுவடப் பகுதியில் இருந்து திரவத்தை எடுத்து தூக்கத்திற்கான வேதி வாங்கிகளை உற்பத்தி செய்யும் படி மரபணு மாற்றம் செய்யப் பட்ட செல்களுடன் சேர்த்து ஆய்வு செய்யப் பட்டது. அதில் தூக்க வேதி வாங்கிகள் உற்பத்தி ��ெய்யப்படவில்லை என்றாலும் அந்த வாங்கிகளை அறியும் தன்மை இரு மடங்கு அதிகரித்திருந்தது.\nஇது வாலியம் மருந்தில் உள்ள பென்சோ டையபைன்ஸ் வேதி போல இருந்ததை பார்க்க முடிந்தது. இது மூளை தயாரிக்கும் பெப்டைடு என்கிற ஒரு சிறிய புரதம் என்று கண்டுபிடிக்கப் பட்டது. இந்த கண்டுபிடிப்பினால் கிடைத்த யோசனையாக வாலியத்தின் பாதிப்பை அகற்றி தூக்கத்தில் இருந்து மீட்கும் ப்ளுமாசெனில் என்கிற எதிர் மருந்தைக் கொடுத்து சோதித்த போது தூக்கம் வரும் உணர்ச்சியில் இருந்து விடுபடுவதையும் பார்க்க முடிந்தது.\nஆக எப்போதும் தூங்குவோர் கொஞ்சம் விழித்து வேறு வேலைகள் பார்க்கவும் வழி கிடைத்து விட்டது.\nகும்பகர்ணன் ஆறு மாசம் தூங்காமல் இருப்பானாமே. அவனுக்கும் இந்த புரத உற்பத்தி அதிகமா இருந்திருக்குமோ. இருந்தாலும் இருக்கு, சோதிச்சுப் பாக்கலாம்னா அவன் இப்போ இல்லையே\nஎன்னங்க அவர் மூளையில் அதிக ரசாயனம் உற்பத்தியாகி அதிகமாத் தூங்கறாராமே\nஅப்படியாவது கவலையில்லாமே இருக்காரே . குடுத்து வைச்சவர். இங்க கவலை முழிச்சிருக்கு. நானும் தூங்கலை\nதூக்கம் பற்றிய நல்ல பதிவு\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்���ரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/banks-closes-atms-as-cities-go-digital-remove-358-atms-299882.html", "date_download": "2018-07-19T02:19:52Z", "digest": "sha1:ZIJFK33PVH5WLVWFBI3XNE3UXUXV4UMV", "length": 11004, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாடு முழுக்க அடுத்தடுத்து மூடப்படும் ஏடிஎம்கள்.. மக்களுக்கு ஆப்பு ரெடி! | Banks closes ATMs as cities go digital, remove 358 ATMs - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாடு முழுக்க அடுத்தடுத்து மூடப்படும் ஏடிஎம்கள்.. மக்களுக்கு ஆப்பு ரெடி\nநாடு முழுக்க அடுத்தடுத்து மூடப்படும் ஏடிஎம்கள்.. மக்களுக்கு ஆப்பு ரெடி\nதாய்லாந்து குகையில் மீண்ட சிறுவர்கள் உருக்கம்\nதகுதியில்லாதவர்களுக்கு கடன் மறுக்க வங்கிகளுக்கு உரிமை உண்டு- உயர்நீதிமன்றம்\nபொதுமக்களின் வசதிக்காக இன்று இரவு 8 மணி வரை வங்கிகள் திறந்திருக்கும் : ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nஆண்டு இறுதி கணக்கு முடிக்க வங்கிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி லீவு: தமிழக அரசு அறிவிப்பு\nடெல்லி: பெரும்பாலான நகரங்கள் டிஜிட்டல்மயத்துக்கு மாறி வருவதால் கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை 358 ஏடிஎம்களை சில வங்கிகள் மூடிவிட்டன.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பை கொண்டு வந்தது. இதனால் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.\nஇந்நிலையில் பணமதிப்பிழப்பாலும், வங்கி ஏடிஎம்களில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் பணம் எடுத்தால் அதற்கு அபராதம் விதிப்பதாலும் பெரும்பாலான நகரங்கள் டிஜிட்டல்மயத்துக்கு மாறிவிட்டன. இதனால் ஏடிஎம் மையங்களை நிர்வகிக்கும் செலவு அதிகரித்துவிட்டதால் வங்கிகளுக்கு கடினமாக இருந்தன.\nஇதனால் நாட்டில் மிகப்பெரிய ஏடிஎம் நெட்வொர்க்கை கொண்ட பாரத ஸ்டேட் வங்கி, கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்தில் ஏடிஎம் மையங்களின் எண்ணிக்கையை 59,291-லிருந்து 59,200-ஆக குறைத்தன. அதேபோல் பஞ்சாப் தேசிய வங்கியும் 10502-லிருந்து 10083 ஏடிஎம்களாக குறைத்துவிட்டன.\nஅதேபோல் எச்டிஎஃப்சி வங்கியும் 12,230 ஏடிஎம்களிலிருந்து 12,225-ஆக குறைத்துவிட்டன. விமான நிலையங்கள் மற்றும் மும்பையின் முக்கிய இடங்களில் உள்ள 35 சதுர அடி இடம் கொண்ட ஏடிஎம் மையங்களின் வாடகை மாதத்துக்கு ரூ.40 ஆயிரம் உள்ளதாக வங்கிகள் தெரிவிக்கின்றன.\nஅதேபோல், மெட்ரோபாலிட்டன் நகரங்களான சென்னை மற்றும் பெ��்களூரில் ஏடிஎம்களுக்கான மாத வாடகை ரூ. 8,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. மேலும் ஏடிஎம் மையங்களுக்கான பாதுகாவலர், பராமரிப்பு செலவு, மின் கட்டணம் என மொத்தமாக மாதத்துக்கு ரூ.30,000-லிருந்து ரூ.1 லட்சம் வரை ஆகிறதாம்.\nஇதனால் ஒரு வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பக்கத்தில் அதே வங்கி அல்லது அந்த வங்கியுடன் தொடர்புடைய மற்றொரு வங்கிகளின் ஏடிஎம் இருந்தால் ஒன்றை மூடுவது என்ற முடிவுக்கு வங்கிகள் வந்துவிட்டன. அதன்படி மொத்தம் 358 ஏடிஎம்கள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbanks atms cities வங்கிகள் ஏடிஎம்கள் நகரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34655", "date_download": "2018-07-19T02:10:25Z", "digest": "sha1:JYNQVBGS6VEJHCZZO34ACSCCOGCZ2XVT", "length": 14288, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "அசடுகளும் மகாஅசடுகளும்", "raw_content": "\nகீதா ஹிரண்யன்- இருகடிதங்கள் »\nஅனுபவம், சமூகம், வாசகர் கடிதம்\nநான் தமிழகத்தின் உண்மையான சமூகசேவகர்களில் ஒருவராக, அறிஞராகக் கருதும் மனிதர்களில் ஒருவர் ஒத்திசைவு ராமசாமி. விஜய் டிவியின் மாணவர்கள் – களப்பணியாளர்கள் என்ற நிகழ்ச்சியைப்பற்றி அவர் எழுதியிருந்ததை வாசித்தேன்.\nஅந்நிகழ்ச்சியைத் தரவிறக்கிப் பார்த்தேன். [நானும் இருபது வருடங்களாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லாதவன்] எனக்கும் அதே எண்ணம்தான் ஏற்பட்டது. களப்பணியாளர்கள் என்று ஒரு கூட்டத்தைக் கொண்டு வந்து அமரச்செய்திருக்கிறார்கள்.\nஅவர்களில் முக்கால்வாசிப்பேரை எனக்கு நேரடியாகவே தெரியும். அவர்கள் என்ன களப்பணி செய்கிறார்கள் என்று கேட்டால் நான் சங்கடப்படுவேன்.பெரும்பாலானவர்கள் திராவிடக்கட்சிகள் அல்லது இடதுசாரிக்கட்சிகளின் ஏதேனும் அணிகளில் ஒட்டிக்கொண்டு எதையாவது செய்துகொண்டிருப்பவர்கள். அல்லது தன்னார்வக்குழு வைத்துக் காசு பார்ப்பவர்கள். அல்லது ஆங்கிலச்செய்தி இதழ்க் கட்டுரைகளை ஒட்டித்தமிழில் அபத்தமாக எதையாவது எழுதுபவர்கள். ஒருவர் கூட , ஆம் ஒருவர் கூட, எதையாவது வாசிப்பவர்கள் அல்ல\nஆனால் அவர்கள் விசித்திரமான எக்களிப்புடன் மாணவர்களை மட்டம் தட்டுகிறார்கள். மாணவர்கள் தமிழகத்தின் சராசரிகள். அவர்களுக்குப் பாடம்படிப்பதற்கு மேல் ஏதாவது வாசிப்பு தேவை என்றே தெரியாது. ஆகவே வாசிப்பு பற்றி கேட்டபோது திருதிரு என்று விழித்தார்கள். ஆனால் இந்த ‘வாசிப்புத் திலகங்கள்’ அவர்களுக்கு என்னென்ன வாசிப்பு அறிவுரைகள் சொன்னார்கள்\nடி.ஒய்.எஃப்.ஐ யில் அடிப்படை உறுப்பினராகச் சேரச்செல்லும் இளைஞனுக்கு முதலில் கொடுக்கப்படும் அறிமுகநூல்கள் வால்காவிலிருந்து கங்கைவரை, எரியும்பனிக்காடு போன்றவை. அந்தப் பெயர்கள் சிலருக்கு நினைவில் பளிச்சிட்டன. அதன் பின் ஒன்றுமே நினைவுக்கு வரவில்லை. குத்துமதிப்பாக அம்பேத்கர், ஈவேரா, அண்ணாத்துரை புத்தகங்களை வாசியுங்கள் என அறிவுரை. அம்பேத்கரின் எந்த நூலைப் படிப்பது என அவர்களில் ஒரு மாணவன் கேட்டிருந்தால் இவர்கள் வழிந்திருப்பார்கள்.\nநானறியாத சிலர் அந்த ‘களப்பணி’ மேதைகளில் இருந்தார்கள். அவர்களில் ஒருவராவது சென்ற ஐந்து வருடத்தில் தமிழில் பேசப்பட்ட ஒரு புத்தகத்தைக் குறிப்பிடமாட்டார்களா என நான் ஏங்கினேன். சரி, அவர்களின் சொந்தக் கட்சிச்சார்பான புத்தகத்தை சுட்டிக்காட்டினாலாவது ஓரளவு நிறைவடைந்திருப்பேன். இளம்வாசகர்களுக்குப் பரிந்துரைக்க தாங்கள் உண்மையிலேயே வாசித்த ஒரு சின்ன நூலை சொல்லக்கூடிய ஒருவர் கூட அந்த வரிசையில் இருக்கவில்லை\nஅம்பேத்கரின் நூல்களை– ஆமாம் நூல்தொகுதிகளை- பரிந்துரைக்கிறார்கள். கல்லூரி மாணவர்களுக்கு. நல்லவேளையாக அந்த மேதைகளில் ஒரு மாமேதை எழுந்து என்சைக்ளோப்பீடியா பிரிட்டானிக்காவைப் பரிந்துரைக்கவில்லை. விக்கிப்பீடியாவைப் பரிந்துரைக்கவில்லை. ’சட்டுன்னு அதேன் ஞாபகம் வருது’ என்று. கேவலம். இந்த லட்சணத்தில் என்ன ஒரு சிரிப்பு ,என்ன ஒரு பாவனை, என்ன ஒரு கம்பீரம்…\nஇளம்அசடுகளை முற்றிய அசடுகள் சந்தித்த நிகழ்ச்சி குமட்டலை உருவாக்கியது. இளமையின் அசட்டுத்தனம் மன்னிக்கப்படக்கூடியது. ஆனால் இந்த மூத்த அசடுகளின் அறியாமை மட்டுமே அளிக்கும் தன்னம்பிக்கை மிக்க சிரிப்பைக்காணும்போது என்ன சொல்வதென்றே தெரியவில்லை\nநீயா நானா வீடியோ பதிவு\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nTags: மாணவர்கள் - களப்பணியாளர்கள், விஜய் டிவி\n[…] அசடுகளும் மகா அசடுகளும் வாசித்தேன் […]\nஅசடுகளும் மகா அசடுகளும்-கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்\n[…] அசடுகளும் மகா அசடுகளும் வாசித்தேன் […]\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது\nஇந்திரநீலம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/163340", "date_download": "2018-07-19T01:49:27Z", "digest": "sha1:UHCW7RFBAKRDF5AZQPDIXTUPCXZTN4IG", "length": 24083, "nlines": 91, "source_domain": "www.semparuthi.com", "title": "ஜனதா கட்சியின் வீழ்ச்சியை நம்பிக்கை கூட்டணி படிக்கனும்! – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துஜூன் 3, 2018\nஜனதா கட்சியின் வீழ்ச்சியை நம்பிக்கை கூட்டணி படிக்கனும்\n30 ஆண்டுகால காங்கிரசை கவிழ்த்தா ஜனதா மூன்று ஆண்டுகள் கூட தாக்குப்பிடிக்க வில்லை. 60 ஆண்டுகால தேசிய முன்னணி ஆட்சியை வீழ்த்திய நம்பிக்கை கூட்டணி, தரமான ஆட்சியை வழங்க வேண்டுமானால், அது பிளவுகளை ஆரம்ப முதலே அகற்ற வேண்டும்\nசிறந்த இலக்கியவாதியும் மடைதிறந்த வெள்ளம் போன்று சொற்பெருக்காற்றும் மேடைப�� பேச்சாளரும் தடாலடி அரசியல்வாதியுமான ‘நினைவில் வாழும்’ முனைவர் கா.காளிமுத்து, எம்ஜிஆர் தலைமையியான அதிமுக-வில் செல்லப் பிள்ளையைப் போல வலம் வந்தவர்.\nஇன்னும் சொல்லப் போனால், எம்ஜிஆரால் கொம்பு சீவி விடப்பட்ட காளையாக வளைய வந்தவர் என்றுகூட கூறலாம்.\n‘கரந்த பால் மடி புகாது’; ‘கருவாடு மீனாகாது’; ‘சுடுகாடு சென்ற பிணம் வீடு திரும்பாது’; அதைப்போல, காலாவதியான திமுக இனி ஆட்சிக்கு வரவே முடியாது என்றெல்லாம் திமுக-வை வசைபாடியவர் காளிமுத்து.\nஆனாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது; அப்போது, மனங்கூசாமல் திமுக-விற்கு திரும்பினார் அவர். திரும்பிய காளிமுத்து, இத்துணைக் காலமும் திசை மாறிய பறவையைப் போல திரிந்து கொண்டிருந்தேன். இப்பொழுது, தாய் வீட்டிற்கு திரும்பியதைப் போல உணர்கிறேன் என்றார். கூடவே, ஜெயலலிதாவை ஒருமையில் விளித்து கடுமையாக விமரிசனமும் செய்தார்.\nஅப்படி யெல்லாம் பேசிய காளிமுத்து, மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக-வில் தஞ்சம் அடைந்தார். இவையெல்லாம் ஒருபுறமிருக்க, எம்ஜிஆர் காலத்தில் அவர், திமுகவை விமர்சித்தது சரி; ஆனால், கூட்டணிக் கட்சியான காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார்.\nதமிழ் நாட்டு காங்கிரஸில் உறுப்பினர்களைவிட, தலைவர்கள்தான் அதிகம்; காங்கிரசில் இருக்கிற கொஞ்சநஞ்ச தொண்டர்களும் காக்கைக் கூட்டத்தைப் போல எந்த நேரமும் சண்டை இடுகின்றனர். அப்படி அடித்துக் கொள்ளும் காக்கைக் கூட்டத்தை சில வேளையில் எண்ண முடியாது; ஆனால் சண்டை போட்டுக் கொள்ளும் காங்கிரஸ் தொண்டர்களை எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு காங்கிரஸ் தொண்டர்கள் குறைவான எண்ணிக்கையில்தான் உள்ளனர். வெள்ளை நிற குல்லாவை அணிவதைத் தவிர வேறொன்றும் அறியாத தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு மேடை ஒரு கேடா என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்தவர் காளிமுத்து.\nகூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் இந்திரா காந்தியோ தமிழகத் தலைவர் எம்.பி.சுப்பிரமணியமோ வருந்துவார்களே என்ற கவலை யெல்லாம் காளிமுத்துவிடம் கிடையாது. அவரை எம்ஜிஆரும் அடக்கியது கிடையாது. வாயாடித் தனமாகப் பேசும் காங்கிரஸ்காரர்களை அடக்க, காளிமுத்துதான் சரியான ஆள் என்று எம்ஜிஆர் காளிமுத்துவின் பேச்சை இரசித்ததுதான் உண்மை.\nஏறக்குறைய அந்தக் காளிமுத்துவைப் போல, மக்கள் நீதிக் கட்சியின்(பிகேஆர்) தேசிய உதவித் தலைவர் ரஃபிசி ரம்லியும் பேசி வருகிறார். எம்ஜிஆரின் இரசிகரான டத்தோஸ்ரீ அன்வாரும், எம்ஜிஆர் காளிமுத்தை கையாண்டதைப் போல ரஃபிசியை கொம்பு சீவி விடுகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் போக்கு, கூட்டு அரசியலைப் பற்றியெல்லாம் ரஃபிசி ரம்லி சற்றே அறிந்து கொள்வது நல்லது. 1970-ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில், இந்திய தேசிய அரசியல் எட்டிய மறுமலர்ச்சிக் கட்டத்தை தற்பொழுது மலேசிய அரசியலும் எட்டியுள்ளது.\nஅரசியலில் வல்லமைமிக்கவராகத் திகழ்ந்தவர் இந்திரா காந்தி. அவரின் இளைய மகனும் அரசியல் வாரிசாகக் கருதப்பட்டவருமான சஞ்சய் காந்தி பட்டத்து இளவரசரைப் போலவே செயல்பட்டார். அப்படிப்பட்ட இந்திரா காந்தியும் சஞ்சய் காந்தியும் 1977-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியுற்றனர்.\nஅந்தக் கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சின்னமாக பசுவும் கன்றும் இருந்தது. அதனால், ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேடு, பசுவும் தோற்றது; கன்றும் தோற்றது என்று தலைப்பிட்டு காங்கிரஸ் தோல்வி குறித்து செய்தி வெளியிட்டது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதாக் கட்சி என்ற பெயரில் மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைத்த ஆட்சி விரைவிலேயே கவிழ்ந்தது.\nஎதிரும் புதிருமான கொள்கைகளைக் கொண்ட கட்சிகளெல்லாம் இணைந்து உருவாக்கிய ஜனதாக் கட்சி, பதவிக்கு வந்ததும் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். குறிப்பாக, துணைப் பிரதமராக இருந்த சரன்சிங் கொடுத்த நெருக்கடி தாங்க மாட்டாமல் மொரார்ஜி பதவி விலகினார்.\nஅதைப் போலவே அடுத்த பத்தாண்டுகளில் வி.பி. சிங் தலைமையில் மீண்டும் அமைந்த எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியும் சொற்ப காலத்திலேயே கவிழ்ந்தது. அவர் துணைப் பிரதமராக நியமித்த தேவிலால் செய்த அக்கப்போரான வேலைகளால் மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வி.பி. சிங் பிரதமர் பதவி இழக்க நேர்ந்தது.\nஇதனால், இந்தியா சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சிதான் நிலையான ஆட்சியைத் தரும் என்ற எண்ணம் மக்கள் மனதில் தோன்றியது. இதற்கு அடிப்படைக் காரணம், எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் கூட்டணிக் கட்சியில் இருந்தவர்களிடையே ஒருமித்த உணர்வும் ஒற்றுமைப் ப���க்கும் அற்றுப் போனதுதான்.\nதற்பொழுது மலேசியாவில் எதிர்க்கட்சிக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 61 ஆண்டுகால அரசியல் – ஆட்சி பாரம்பரியத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் புதிய ஆட்சியையும் நிறுவியுள்ள நம்பிக்கைக் கூட்டணியின் பெரியக் கட்சியான மக்கள் நீதிக் கட்சியின் தேசியப் பொறுப்பில் இருக்கும் ரஃபிசி ரம்லி, நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி அமைந்த ஆரம்பம் முதலே மூர்க்கத்தனமான கருத்துகளை வெளியிட்டு வருவது பொருத்தமாக இல்லை.\nபிரதமர் துன் மகாதீர், மேத் திங்கள் 11-ஆம் நாள் முதற்கட்டமாக நான்கு அமைச்சர்களை அறிவித்த அன்றே, பிகேஆர் கட்சி சார்பில் எதிர்ப்பான கருத்தை வெளியிட்டார் ரஃபிசி. ஏதும் மனத்தாங்கல் இருந்தால், அதை காதும் காதும் வைத்தாற்போல அமைதியாக கலந்து பேசி மேல்மட்ட அளவில் சுமூகமான முடிவு காண முயன்றிருக்க வேண்டும். ஆனால், பிகேஆர் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை.\nஇப்பொழுது, நம்பிக்கைக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு மகாதீரின் ஆளுமை மட்டுமே காரணம் அல்ல என்று இதே ரஃபிசி சொல்லி இருக்கிறார். இதற்கான மறு மொழியை அடுத்த நாளே கெடா மாநில மந்திரி பெசாரும் மகாதீரின் மகனும் பிரிபூமிக் கட்சித் தலைவர்களில் ஒருவருமான டத்தோஸ்ரீ முக்ரிஸ், ரஃபிசிக்கு மறு மொழி கூறியிருக்கிறார்.\n“அண்மைய பொதுத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணி வென்று ஆட்சியையும் அமைத்துவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் தேர்தல் வெற்றி குறித்தும், அதற்கு யார் காரணம்; எது காரணம் என்பது பற்றியும் பேசவேண்டிய அவசியமில்லை” என்று செய்தியாளர்களிடம் வருந்தினார் முக்ரிஸ். ஆரம்பத்தில் மௌனமாக இருந்த பிரிபூமி கட்சியின் சார்பில் இப்பொழுது பலரும் ரஃபிசிக்கு எதிராக கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.\nபுதிய கூட்டாட்சியில் கருத்து வேறுபாடு ஏதும் எழுந்தால், அதை மேல்மட்டத் தலைவர்களுடன் பகிர்ந்து சுமூகமான சூழல் நிலவுவதற்கு பாடாற்றாமல், எடுத்தேன்.. கவிழ்த்தேன்.. என்ற வகையில் தொடர்ந்து ரஃபிசி கருத்து தெரிவித்து வருவது நல்லதல்ல; கட்சித் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் ரஃபிசி குறித்து மௌனமாக இருந்து வருகிறார்.\nஇதற்கிடையில், பிரதமர் பொறுப்பை ஏற்க அன்வார் அமைதி காக்க வேண்டும் என்று பிரதமர் மகாதீரும் கருத்து வெளியிட்டிருந்தார். ஆகக் கடைசியாக, அன்வார், “நம்பிக்கைக் கூட்டனியில் ஓற்றுமையும் ஒருமித்த உணர்வும் மங்கியுள்ளது” என்று கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனால், ரஃபிசியைக் குறித்து மட்டும் அவர் ஒன்றும் சொல்லவில்லை.\nஇப்படி, தொடக்கத்திலிருந்தே முரண்பாடு வெளிப்படுவது, அரும்பாடுபட்டு உருவாக்கிய நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு நல்லதல்ல; இந்த வேளையில் இந்திய அரசியல்வாதியும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரும் ஐநா அமைப்பில் துணை செயலராகப் பணியாற்றியவருமான சசிதருர், “மலேசியாவின் நம்பிக்கைக் கூட்டணி அரசு விழிப்பாக இருக்க வேண்டும்” என்று வெளியிட்ட கருத்தும் பொருத்தமான நேரத்தில் வெளியிடப்பட்ட பொருத்தமான கருத்தாகும்.\nஅண்மைய பொதுத் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை, தேசிய முன்னணியால் மட்டுமே நிலையான ஆட்சியையும் அரசியல் நிலைத் தன்மையையும் நிலைநாட்ட முடியும் என்று அந்த அரசியல் கூட்டணியின் தலைவரும் அந்நாள் பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சொல்லி வந்தார். அம்னோவின் மேல்மட்டத் தலைவர்கள் பலரும் இதையே வலையுறுத்தி வந்தனர்.\nஅதை மெய்ப்பிக்கும் வகையில், நம்பிக்கைக் கூட்டணியின் தலைமையில் ஆட்சி அமைந்த அடுத்த நாள் முதலே பிகேஆர் சார்பில் சர்ச்சை எழுப்பப்பட்டு வருகிறது. இந்த வேலையைச் செய்பவர் ரஃபிசி ரம்லிதான். தொடக்கத்தில் அமைச்சர் நியமனம் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்த ரஃபிசி, இப்பொழுது மூன்றாவது வாரத்தில் நம்பிக்கக் கூட்டணித் தலைவரும் பிரதமருமான மகாதீரை விமர்சித்துள்ளார். இந்த நிலை தொடருவது இந்தக் கூட்டணிக்கும் நல்லதல்ல; நாட்டுக்கும் நல்லதல்ல. எனவே, ரஃபிசி இனியாவது காளிமுத்து போக்கை கைவிட வேண்டும்; அன்வாரும் அவரை அடக்கி வைக்க வேண்டும்.\nதமிழர்கள் மரபு வழி வருவது இந்து…\nபிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும்…\n14-ஆவது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவிமீது…\nஅபெட்ஸ்: 2000 ஏக்கர் நில நிர்வாகத்தில்…\n2018 கால்பந்து உலகக்கோப்பை: வெற்றி வாய்ப்பு…\nபல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல்…\nஅமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு…\nமலேசிய நாணயம் – நோட்டுகளில் தமிழ்…\nமஇகா தலைவர் பொறுப்பிலிருந்து சுப்ரா விலகுகிறார்\nநிதி அ���ைச்சுக்கு குறி வைத்த பிகேஆர்…\nபேராக் மாநில சபாநாயகராக திரு. மணிவண்ணன்…\nதுன் மகாதீர், குலசேகரன், கோபிந்த் சிங்…\nநம்பிக்கைக் கூட்டணி அரசு 8-ஆம் நாள்…\n14-ஆவது பொதுத் தேர்தல் பிரதிபலிப்பு: மஇகா-வில்…\nசபாவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் புது…\nகம்பீர் சட்டமன்றத் தொகுதியில் பிஎன் தோல்வி…\nவாழ வழிகேட்டால் சாவுக்கு வழிகாட்டும் போக்கு\nஅவலமான அரசியலில் இருந்து கேவியஸ் விடுதலையானார்\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுமா\n14வது பொது தேர்தல் மலேசிய தனித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-19T01:37:38Z", "digest": "sha1:GB2S7OS4Z6PQNZGGACBIW66K46TIRBMB", "length": 209627, "nlines": 528, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: February 2010", "raw_content": "\nகலையக வாசகர்களின் கேள்வி நேரம்\nகலையகத்தின் வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்,\nஎனது வலைப்பூவில் புதிதாக கேள்வி-பதில் பகுதி ஒன்றை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளேன். பின்னூட்டங்களில் சம்பந்தப்பட்ட பதிவுகளுக்கு சம்பந்தமான கேள்விகளை மட்டுமே எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தம், \"கேள்வி பதில்\" பகுதிக்கு இருக்காது. கலையகத்தின் பார்வைப் புலத்திற்கு உட்பட்ட துறை சார்ந்த கேள்விகள் அனைத்தும் வரவேற்கப்படுகின்றன. ஒருவர் எத்தனை கேள்விகளையும் கேட்கலாம். இந்தப் பதிவிற்கான பின்னூட்டம் வழியாகவோ, அல்லது மின்னஞ்சல் (kalaiy26@gmail.com) மூலமாகவோ கேள்விகளை அனுப்பி வைக்கவும். மறக்காமல் தங்கள் பெயரைக் குறிப்பிடவும்.\nபொதுவாக சர்வதேச அரசியல் சம்பந்தமாக எந்த விதமான கேள்விகளையும் எழுப்பலாம். அதே நேரம் மதம், மொழி, கலாச்சாரம், சமூகம், வரலாறு, உலக நாடுகள் தொடர்பான கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன. வானத்தின் கீழே இருக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் விவாதிக்கலாம். ஆனால் நீங்கள் கேட்கப்போகும் கேள்விக்கான பதில், ஏற்கனவே நான் எழுதிய பதிவுகளில் காணக் கிடைக்கவில்லை என்பதை நிச்சயப் படுத்திக் கொள்ளவும்.\nகலையக வாசகர் வட்டம் ஒரு குறிப்பிட்ட தராதரத்தைக் கொண்டிருப்பதால், சம்பந்தப்படாத, அர்த்தமற்ற, தேவையற்ற கேள்விகள் தவிர்க்கப்படும் என நம்புகின்றேன். உங்கள் கேள்விகள் பிற வாசகர்களுக்கும் பயன்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.\nபிற்குறிப்பு: தனிப்பட்ட காரணங்களால், அடுத்து வரும் ��ில நாட்களுக்கு, அல்லது வாரக்கணக்காக புதிய பதிவிடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காது. ஆகவே இந்த \"அமைதியான\" காலத்தை பயன்படுத்தி தங்கள் கேள்விகளை அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.\nLabels: கலையகம், கேள்வி பதில், வாசகர் வட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nகிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது\nமேலைத்தேய அரசியல் அகராதியில், \"பால்கன் (Balkan ) நாடுகள்\" என்பது ஏறக்குறைய கெட்ட வார்த்தை. தென்-கிழக்கு ஐரோப்பிய நாடுகளான, முன்னாள் யூகோஸ்லேவியா, அல்பேனியா, பல்கேரியா போன்ற நாடுகளுக்கு இடையில் பொதுவான குணாம்சம் உள்ளது. லஞ்சம், ஊழல், தரம் குறைந்த நிர்வாகம், கிரிமினல் குழுக்கள், மாமூல் வாங்கும் போலிஸ்... சுருக்கமாக ஒரு மூன்றாம் உலக நாட்டிற்கான அத்தனை அம்சங்களும் கொண்டது. கிரீஸ் மட்டும் இதிலே விதிவிலக்கு என்று, எல்லோரும் நீண்ட காலமாக நம்பிக் கொண்டிருந்தார்கள். பனிப்போர் காலத்தில், சுற்றியிருந்த சோஷலிச நாடுகளுக்கு மத்தியில் கிரீஸ் மட்டுமே முதலாளித்துவ பொருளாதாரத்தை கொண்டிருந்தது. இதனால் முன்னேறிய, அபிவிருத்தியடைந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக கிரீஸ் கருதப்பட்டது. இப்போது அந்த மாயத்திரை விலகி வருகின்றது.\nகிரீஸ்: ஆரம்ப கால ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர். முதன் முதலில் 'ஐரோ' நாணயத்தை புழக்கத்தில் விட்ட நாடுகளில் ஒன்று. பணக்கார மேற்கு ஐரோப்பிய சமூகத்தை சேர்ந்த கிரீஸ் பொருளாதாரம் இன்று பாதாளத்தை நோக்கி சரிந்து செல்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அதி கூடிய அந்நிய நாட்டு கடனை அடைக்க முடியாமல் திண்டாடுகின்றது. வெள்ளம் தலைக்கு மேலே போன பின்னர் தான், கடனில் மூழ்கிய கதைகளை சொல்கிறார்கள். பொருளாதார நெருக்கடியின் விளைவுகள் இரு வருடங்களுக்கு முன்னரே கிரேக்க மக்களை பாதிக்கத் தொடங்கி விட்டன.\nகிரீசில் பணக்காரர்கள் வரி ஏய்ப்பு செய்வது சர்வசாதாரணம். மொத்த தேசிய உற்பத்தியில் 10 % பணம் இவ்வாறு பதுக்கப்படுகின்றது. அரச அலுவல்களை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது வாடிக்கை. 18 % பொ��ு மக்கள் தாம் லஞ்சம் கொடுத்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். பாடசாலைகள், மருத்துவமனைகளுக்கு புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டன. ஆனால் பணம் கட்டவில்லை. நிர்வாகம் போலியான கணக்குகளை காட்டி ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சி, குறைந்த வட்டி விகிதம், ஐரோப்பாவின் தாராளமான நிதி ஒதுக்கீடு என்பன இந்த குறைகளை வெளியே தெரிய விடாமல் தடுத்தன. ஒரு வருடம், இரண்டு வருடமல்ல, பதினைந்து வருடங்களாக கணக்காளர்கள் பொய்களை புனைந்து எழுதிக் கொண்டிருந்தார்கள். இன்னும் எத்தனை வருடத்திற்கு இப்படி ஏமாற்றலாம்\nபதினைந்து வருடங்களாக புழுத்துப் போன பொருளாதாரத்தை மக்களுக்கு எப்படி மறைத்தார்கள் எதற்காக பொதுத் தேர்தல் என்ற ஒன்று நடைபெறுகின்றது எதற்காக பொதுத் தேர்தல் என்ற ஒன்று நடைபெறுகின்றது வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி, இடதுசாரி சோஷலிசக் கட்சி, என்று இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டு வந்தன. மக்கள் எப்போதும் இரண்டில் ஒன்றுக்கு தானே வாக்குப் போடுவார்கள் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சி, இடதுசாரி சோஷலிசக் கட்சி, என்று இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி மாறி ஆண்டு வந்தன. மக்கள் எப்போதும் இரண்டில் ஒன்றுக்கு தானே வாக்குப் போடுவார்கள் ஜனநாயகக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஊழல் நடந்ததாகக் கூறி, சோஷலிசக் கட்சி சில பொருளாதார சீர்திருத்தங்களை செய்யும். அடுத்த முறை அவர்களின் ஊழலை சுட்டிக் காட்டி ஜனநாயக் கட்சி ஆட்சியை பிடிக்கும். நிரந்தர ஏமாளிகளான மக்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை வீணாக்கி விட்டு முழிப்பார்கள். கவனிக்கவும், கிரீசில் ஒருவர் கட்டாயமாக வாக்குப் போட வேண்டும் என்ற சட்டம் உள்ளது.\n20 ம் நூற்றாண்டுடன் மாபெரும் மக்கள் எழுச்சிகளும் விடைபெற்று விட்டன என்கிறார்கள் சில வரலாற்றாசிரியர்கள். ஏதென்ஸ் நகரில் பற்றிய புரட்சித் தீ அதனைப் பொய்யாக்கியது. டிசம்பர் 2008 ல், பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒரு சிறுவன் பலியானதை காரணமாக வைத்து, இளைஞர்கள் கொதித்து எழுந்தனர். ஒரு சில நாட்கள் ஏதென்ஸ் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்குமளவிற்கு, அவர்களுக்கு மக்கள் ஆதரவு இருந்தது. அந்த ஆண்டு கிறிஸ்துமஸ், எழுச்சி தினமாக அனுஷ்டிக்கப்பட்டது. தன் எழுச்சியாக தோன்றிய இளைஞர்களின் போராட்டம் தொடர்ந்தது. ஆளும் வலதுசாரி புதிய ஜனநாயகக் கட்சியை தேர்தலில் தோற்கடித்தது.\nகடந்த வருட பொதுத் தேர்தலில் தெரிவான சோஷலிசக் கட்சியின் போதாத காலம். உள்ளுக்குள்ளே உக்கிப் போன கிரீஸ் பொருளாதாரத்தை பற்றிய உண்மைகள் யாவும் இப்போது தான் அம்பலமாகின்றன. கிரீஸ் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர் என்பதால், பிற பலவீனமான ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரமும் சரியலாம் என்ற அச்சம் தோன்றியுள்ளது. கிரீசை அடுத்து போர்த்துக்கல் தலைக்கு மேல் ஏறிவிட்ட அந்நிய நாட்டு கடன்களை கண்டு அஞ்சுகின்றது. இதனால் இன்னும் அதிக நிதியை கிரீஸ் பொருளாதாரத்திற்குள் பாய்ச்சுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்வந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் பணக்கார நாடான ஜெர்மனி கிரீசுக்கு கடன் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கான வட்டி எவ்வளவு நிபந்தனைகள் என்ன\nநிபந்தனைகளை பற்றி கிரீஸ் அரசு வெளியே சொல்லா விட்டாலும் மக்கள் உணர ஆரம்பித்து விட்டார்கள். வயதானவர்களின் ஓய்வூதியப் பணம், ஊழியர்களின் சம்பளம், இவற்றைக் குறைத்து தானே கடனை அடைக்க வேண்டும் இத்தகைய \"பொருளாதார சீர்திருத்தங்கள்\" நாடாளாவிய வேலை நிறுத்தங்களை தூண்டி விட்டன. பெப்ரவரி மாதம் சுங்க திணைக்கள ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதித்துள்ளார்கள். அவர்களது வேலை நிறுத்தம் வாரக்கணக்காக நீடிப்பதால் ஏற்றுமதி, இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பல பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் தீர்ந்து விட்டதால் இழுத்து மூடி விட்டார்கள். எங்காவது பெட்ரோல் கிடைக்கிறது என்று தெரிந்தால், அங்கெல்லாம் மக்கள் முண்டியடித்துக் கொண்டு கேன்களில் நிரப்பிச் செல்கின்றனர்.\nகிரீசில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்த \"குற்றத்திற்காக\", சின்னச்சிறு சைப்பிரசிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. \"பெட்ரோல் நிலையங்களின் யூனியன்\" தலைவரான Kiousis 85 % வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 'காய்ந்து' போய் விட்டதாக தெரிவிக்கிறார். நிதி அமைச்சின் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனுக்கு அடிமை சாசனத்தில் கையெழுத்திட்ட நிதி அமைச்சர் தனது அலுவலகத்திற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.\nஇதே நேரம் கிரீஸ் மீண்டும் இடதுசாரி தீவிரவாத இளைஞர்களின் விளையாட்டுத் திடலாக மாறி விட்டது. ஏ��ென்ஸ் நகரில் வழக்கமான வீதித் தடைச் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர்கள் இருவரின் துப்பாக்கிகளை காரில் வந்தவர்கள் பறித்துச் சென்றார்கள். ஏதென்ஸ் நகருக்கு அருகில் உள்ள விரோனாஸ் நகரில் உள்ள வங்கியொன்று கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவத்தை கேள்விப்பட்டு விரைந்த போலீசாருக்கும், கொள்ளையருக்கும் இடையில் சிறிது நேரம் துப்பாக்கிச் சமர் இடம்பெற்றது. வழிப்போக்கரான 18 மாத குழந்தையின் தந்தை ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சன்னங்கள் பட்டு உயிரிழந்தார். இது மேலும் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை கிளறி விட்டது. அன்றிரவு தொலைக்காட்சியில் தோன்றிய ஏதென்ஸ் போலிஸ் மாஅதிபர் Leuteris Oikonomou : \"வெற்றிகரமான நடவடிக்கை\" என்று தெரிவித்தார். ஏதென்ஸ் பொது மக்கள் போலீசாரை \"ஆயுதமேந்திய மனநோயாளிகள்\" என்று திட்டுவதை காணக் கூடியதாக இருந்தது. போலிஸ் கொலையை எதிர்த்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் இடம்பெற்றது.\nகிரேக்க அரசுக்கு பொருளாதார சீர்திருத்தத்தை சொல்லிக் கொடுக்கும் JP Morgan வங்கி தலைமை அலுவலகம் குண்டுவெடிப்பினால் சேதமானது. (Tuesday, February 16, 2010 ) குண்டு வைத்தவர்கள் முன்கூட்டியே எச்சரிக்கை செய்த படியால் எவரும் காயமடையவில்லை. இதற்கிடையே லாரிசா நகரில் ஊர்வலம் சென்ற பாசிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், இடதுசாரி இளைஞர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அண்மையில் கிரீஸ் அரசு, இரண்டாம் தலைமுறை குடியேறிகளுக்கு பிரஜாவுரிமை கொடுக்க முன்வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாசிஸ்ட் கட்சி ஊர்வலம் ஒழுங்கு செய்திருந்தது. தெருச் சண்டையில் ஈடுபட்டதற்காக நான்கு இடதுசாரி இளைஞர்கள் பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்குமாறு கோரி, ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. போலிஸ் அனுமதி வழங்காததால், ஊர்வலமாக சென்ற இளைஞர்கள் வன்முறையில் இறங்கினர். வங்கி கட்டிடங்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஒரு பெரிய வணிக நிறுவனத்திற்கு சொந்தமான புத்தகக் கடை உடைக்கப்பட்டது. வழியால் போவோர் வருவோருக்கு எல்லாம் நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டன.\n(குறிப்பு: ஊடக நிறுவனங்களின் ஊழியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் வணிக ஊடகங்களில் செய்திகள் வருவதில்லை. கிரீசில் இருந்து ஆர்வலர்கள் அனுப்பும் இணையத் தகவல்களை தொகுத்து தந்துள்ளேன்.)\nLabels: கிரீஸ், பொருளாதார நெருக்கடி, வேலை நிறுத்தப் போராட்டம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது\n[\"அரபிக்கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\" தொடரின் இறுதிப் பகுதி.]\n29 டிசம்பர் 2009 ல், கிரேக்க எண்ணைக் கப்பல் ஒன்றும், பிரிட்டிஷ் இரசாயனக் கப்பல் ஒன்றும், சோமாலியக் கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து ரஷ்ய RAI Novosti செய்திச் சேவையும், பிரிட்டிஷ் பத்திரிகையான The Times சும் அறிவித்திருந்தன.\n2009 ம் ஆண்டு, சோமாலியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான கடற்பரப்பில் 174 கடற்கொள்ளை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 42 தாக்குதல்கள் எண்ணெய்க் கப்பல்களை இலக்கு வைத்து நடந்துள்ளன. 35 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டன. சர்வதேச நாடுகளின் கடற்படைகளின் ரோந்துக்கு நடுவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையை தடுப்பதற்காக, ஏடன் வளைகுடாவில் சீனா நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க விரும்பியது. சீன கடற்படைத் தளபதி யின் சூ இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். (பார்க்க:China To Establish A Naval Base Around Somalia) நிச்சயமாக, இந்த யோசனையை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில், சீன, இந்திய கடற்படைக் கப்பல்கள், கடற்கொள்ளைக்காரர்களை கடலில் வைத்து விரட்டி அடித்துள்ளன. இந்த சம்பவங்கள் யாவும், அந் நாடுகளின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லையில் இருந்து வெகு தூரத்தில் இடம்பெற்றுள்ளன.\n1995 ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர், கடற்படையினரின் கப்பல்களை வெடிமருந்து நிரப்பிய படகால் மோதி நாசப்படுத்தினர். இலங்கையின் வட-கிழக்கு கரையோரம், குறிப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் சில யுத்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு, யேமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற USS Cole யுத்தக் கப்பலை, அல்கைதாவின் தற்கொலைப் படகு தாக்கி சேதப்படுத்தியது. 2002 ம் ஆண்டுக்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்��ைக் காலத்தில், புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வனின் கூற்று ஒன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றது. (\"எமது தற்கொலைத் தாக்குதல் செய்முறைகளை அல்கைதா பின்பற்றியது...\" ஏடன் USS Cole தாக்குதலை சுட்டிக் காட்டி தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணல்.) (Thamilchelvan, The “Smiling” Face of LTTE) ஈழத்தில் இடி முழங்கினால், யேமனில் மழை பெய்தது\nஉலகில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத வேறு வேறு நாடுகளில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவங்களை சர்வதேச அரசியல் முடிச்சுப் போட்டது. ஏடனிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவிலும், சீனாவிலும் எதிரொலித்தது. இரு நாடுகளினதும் கொள்கை வகுப்பாளர்கள், \"சர்வதேச கடற் போக்குவரத்து எதிர்நோக்கும் அபாயம்\" குறித்து அறிக்கைகளை தயாரித்தார்கள். மிக முக்கியமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது. அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விட, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவும், இந்தியாவும் நுகரும் எண்ணெயின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. வளைகுடா நாடுகளில் இருந்து தென் சீனக் கடல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் தவிர்க்கவியலாது இலங்கையை சுற்றியே செல்ல வேண்டும். இலங்கை, அம்பாந்தோட்டையில் சீனா கட்டி வரும் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சீனக் கடற்படை அங்கே தளமமைக்கவும் சாத்தியமுண்டு. (China's Sri Lanka port raises concern)\nசீனா, \"முத்து மாலை\" திட்டத்தின் கீழ், பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு தளங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்து விட்டது. ஆனால் இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் அரபி நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை. ஈரான், சூடான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நட்பு நாடுகள். இருப்பினும் அரபிக்கடல் நாடுகள் யாவும் அமெரிக்க சார்பானவையாக இருப்பது சிக்கலை உருவாக்கி விட்டுள்ளது. வளைகுடா நாடுகள் விற்கும் எண்ணெய் குறுகலான ஹொர்முஸ் (Hormuz) ஜலசந்தியைக் கடந்து வர வேண்டும். ஒமானுக்கு சொந்தமான ஹொர்முஸ் முனை அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.\nஇதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது. மிகப்பெ���ிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் இருந்து வாங்கும் எண்ணெயும், சீனாவின் அரபுத் தோழன் சூடான் வழங்கும் எண்ணெயும், செங்கடல் வழியாக கொண்டு வரப்பட முடியும். ஆனால் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் யாவும் பாப் எல் மன்டப் (Bab el Mandab) என்ற குறுகலான ஜலசந்தியை தாண்டி வர வேண்டும். யேமனுக்கும், ஜிபூத்திக்கும் நடுவில் உள்ள, 18 மைல் நீளமான கடல் பாதை 'பாப் எல் மன்டப்'. இதன் அருகில் தான் சோமாலியா அமைந்துள்ளது. இதனால் சோமாலியா கடற்கொள்ளையரால் தாக்கப்படும் ஆபத்து அதிகம். குட்டி நாடான ஜிபூத்தியின் குடிமக்களும் சோமாலியர் தான். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான ஜிபூத்தியில், நிரந்தரமான பிரெஞ்சு இராணுவ தளம் உண்டு. அங்குள்ள பிரெஞ்சுப் படையினரின் வேலை, பாப் அல் மன்டப் பாதையால் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை கண்காணிப்பது.\nயேமனில் அல்கைதாவின் பிரசன்னத்தை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அந்த நாட்டில் நிரந்தர இராணுவ தளம் அமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. நிதி நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடிய போதிலும், அமெரிக்க இராணுவம் இன்றும் உலகில் பலம் வாய்ந்ததாகவே விளங்குகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மன்டப் ஜலசந்தியை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் பல பொருளாதார நன்மைகள் உள்ளன. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்டவும் இது உதவும். யேமனில் அமெரிக்க தலையீட்டினால், எதிர்காலத்தில் உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன\n\"முத்து மாலை\" திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தளங்களை அமைக்க விரும்பும் சீனாவின் நோக்கம் தடைப்படும். உலகில் அதிக எரிபொருள் நுகரும் நாடான சீனா, அமெரிக்க தயவில் தங்கியிருக்க வேண்டும். சூடானும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவை புறக்கணித்து விட்டு சீனாவுக்கு எண்ணெய் விற்க முடியாது. பாப் எல் மன்டப் ஜலசந்தியை மூடி விட்டால், எந்தவொரு கப்பலும் அரபிக்கடலை அடைய முடியாது. மறுபக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.\nஉலகின் அதிகளவு எண்ணையை ஏற்றுமதி செய்யும் குவைத், அபுதாபி, ஈராக் எல்லாம் பாரசீக வளைகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள், ஹொர்முஸ் முனையை கடந்து, பாப் எல் மன்டப் ஊடாக சுயஸ் கால்வாயை அடைய வேண்டும். அந்தக் கப்பல்கள் ஐரோப்பாவிற்கான பயணத்தை சுயஸ் கால்வாய் ஊடாக தொடர வேண்டும். ஒரு வேளை, \"யேமன் அல்கைதா பிரச்சினை\" காரணமாக பாப் எல் மன்டப் பாதை மூடப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்படியாயின், அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் 6000 மைல் பயணம் செய்து, ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே செல்ல வேண்டும்.\nயேமனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மட்டும் அமெரிக்காவின் தலையீட்டுக்கு காரணமல்ல. முன்னொரு காலத்தில் கம்யூனிச நாடாக இருந்த தென் யேமனின் ஏடன் நகரில் சோவியத் படைத் தளம் ஒன்று இருந்தது. இன்றைய ரஷ்யாவின் \"புட்டின்/மெட்வெடேவ் நிர்வாகம்\" பழைய வெளிநாட்டு தளங்களை புதுப்பிக்க விரும்புகின்றது. சிரியாவில் மீண்டும் ரஷ்ய இராணுவ தளம் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏடனில் தளம் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா யேமன் அரசை கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கிடையே அமெரிக்கா முந்திக் கொள்ள நினைத்திருக்கலாம்.\nமேலும் யேமனில் தற்போது பாவனையில் உள்ளதை விட, இன்னும் அதிகளவு எண்ணைப் படுகைகள் அகழப்படாமல் உள்ளன. Total போன்ற பன்னாட்டு எண்ணெய்க் கம்பனிகள் மசினா, ஷப்வா ஆகிய இடங்களில் எண்ணை காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. எண்ணைக் கம்பனிகளுக்கு பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம் யேமனில் நிலை கொள்ளலாம். வருங்காலத்தில் யேமன் மண்ணின் மைந்தர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடலாம். ஆனால் அதையெல்லாம் \"அல்கைதா பயங்கரவாதம்\" என்ற தலைப்பின் கீழ் செய்தி வெளியிட, சர்வதேச ஊடகங்கள் காத்திருக்கின்றன.\nஇந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:\n2.வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது\n1.அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\nLabels: அல்கைதா, எண்ணெய், யேமன்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது\n[\"அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\" - தொடரின் இரண்டாம் பகுதி]\nயேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. \"வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது.\" போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்து கவலைப்படுவது தவறாகத் தெரியவில்லை. எண்ணெய்க் கிணறுகள் தெற்கில் இருந்தன. எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் வருமானம் நேரே வடக்கே சானாவில் இருக்கும் அரச கஜானாவிற்கு சென்றது. தலைநகர் சானாவின் நிர்வாகம், சாலே என்ற சர்வாதிகாரியின் கைக்குள் இருக்கிறது. ஊழல் குறித்து பிறிதாக பாடம் எடுக்கத் தேவையில்லை.\nபொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன தென்னக மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கெதிரான தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் பெருகின. சில ஊர்வலங்கள், பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் கலைக்கப்பட்டன. அரச அடக்குமுறைக்கு சிலர் பலியானதாகவும் தகவல். இருப்பினும் இந்த தகவல் எதுவும் சர்வதேச ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. செய்தி அவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் எப்படி அதை வெளியிடுவது \"ஒரு அரபு-இஸ்லாமிய நாடென்றால், அங்கே அல்கைதா பிரச்சினை மட்டுமே இருக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறோம். இப்போது யேமன் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள் \"ஒரு அரபு-இஸ்லாமிய நாடென்றால், அங்கே அல்கைதா பிரச்சினை மட்டுமே இருக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறோம். இப்போது யேமன் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்\nதென் யேமெனின் முக்கிய நகரான எடெனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் அல் பத்லி (Al Fadhli) போன்ற அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டமை, அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பிரபல ஜிகாத் போராளியான அல் பத்லி முன்னர் அரச ஆதரவு கூலிப்படை ஒன்றை தலைமை தாங்கியவர். ஜனாதிபதி சாலேக்கு மிக நெருக்கமானவர். முன்னர் தென் பிராந்திய கிளர்ச்சியை அடக்குவதில் முன் நின்றவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது அரசை விட்டு விலகி, எதிரணியான தென்னக இயக்கத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு.\nதனக்கு நாடளாவிய ஜிகாத் போராளிகளுடன் தொடர்பு இருந்த போதிலும், அல்கைதாவுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அல் பத்லி: \"தென்னகப் பகுதிகள் வடக்கத்தயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெற்கு யேமேனின் சுதந்திரமே உயிர்மூச்சு.\" என்றெல்லாம் பிரதேசவாதிகளின் மொழியில் பேசியுள்ளார். என்ன அதிசயம். இந்த உரைக்கு அடுத்த சில தினங்களில், அல் கைதா தென்னக மக்களின் உரிமைப் போருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.\n1990 ம் ஆண்டு வரை, உலகத்தில் இரண்டு 'யேமன்' கள் இருந்தன. வடக்கே இஸ்லாமிய - முதலாளித்துவ \"யேமன் அரபுக் குடியரசு\". தெற்கே மதச்சார்பற்ற - கம்யூனிச \"யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு\". இரண்டுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். அரபு தேசியவாதம், இஸ்லாமிய பழமைவாதம், அரை-நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பன, யேமன் அரபுக் குடியரசின் கொள்கைகளாக இருந்தன. அங்கே சனத்தொகை பெருக்கம் அதிகம். அதே போல கல்வியறிவற்றவர்களின் தொகையும் அதிகம்.\nஇதற்கு மாறாக தென் யேமன் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்தது. நிலப்பரப்பால் பெரிதானாலும், சனத்தொகை மிகக் குறைவு. காலனித்துவ கல்வி, உலகளாவிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி இருந்தது. அதுவே பின்னர் மார்க்சிய சித்தாந்தம் பரவ காரணமாயிற்று. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் யேமெனில் தான் வீறு கொண்டு எழுந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சோவியத் யூனியனின் உதவியுடன் மார்க்சிச-லெனினிச அரசை நிறுவியது. கம்யூனிஸ்ட்கள் என்பதால் மக்கள் மசூதிக்கு செல்வதை தடை செய்யவில்லை. ஆனால் மசூதிகளை கட்டுவதை விட, பாடசாலைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் எழுத்தறிவு பெற்றோர் தொகை அதிகரித்தது. 1990 ம் ஆண்டு, சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், அந்நிய நாட்டு கடன்கள் வருவது நின்றது. சர்வதேச வர்த்தகம் தடைப்பட்டது. தவிர்க்கவியலாது, ஒன்றிணைந்த யேமன் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.\n1990 ல் ஒன்றிணைந்த யேமன் குடியரசு ஜனாதிபதியாக, வட யேமன் அரபுக் குடியரசின் சர்வாதிகாரி சாலே தெரிவானார். தென் யேமன் கம்யூனிசக் கட்சி, சோஷலிசக் கட்சி என பெயர் மாற்றம் செய்து கொண்டு, ''சானா\"வை தலைநகரம��கக் கொண்ட பாராளுமன்றத்தில் அமர்ந்தது. ஒன்றிணைந்த யேமன் குறித்த எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு சில மாதங்களிலேயே தவிடுபொடியாயின. 1978 ம் ஆண்டில் இருந்து வட- யேமனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் சாலே என்ற சர்வாதிகாரியின் அதிகாரம், தற்போது தெற்கு வரை வியாபித்தது. சாலேயின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள், சலுகைகள், மேலும் அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. தென்னகத்தை சேர்ந்த முன்னாள் அதிகார வர்க்கம் (கம்யூனிசக் கட்சியை சேர்ந்தவர்கள்), வெறும் பார்வையாளர் நிலைக்கு தள்ளப்பட்டது.\nயேமன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தெற்கே ஏடன் நகரில் அமைந்திருந்தது. அதை விட, எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் ஏடன் வளைகுடாப் பகுதிகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு துறைகளும் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பொக்கிஷங்கள். யேமன் பொருளாதாரத்தில் பெருமளவு பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆனால் ஒன்றிணைப்பின் பின்னர், அனைத்து வருமானமும் வடக்கே உள்ள தலைநகர் சானாவை நோக்கி திசை திருப்பப்பட்டன. ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி, தென்னக பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடப்படவில்லை. வடக்கு - தெற்கு பிரச்சினை முற்றி, வன்முறையில் முடிந்தது. தெற்கு யேமன் மீண்டும் சுதந்திரப் பிரகடனம் செய்தது. வடக்கத்திய இராணுவம் தெற்கிற்கு படையெடுத்து சென்றது. கடுமையான யுத்தத்தின் பின்னர், தென்னக கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வட யேமன் இராணுவத்திற்கு சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. முன்னாள் ஆப்கான் ஜிகாத் வீரர்களும் கூலிப்படையாக செயற்பட்டனர்.\nஅரசியலில் எதுவும் நிலையானதல்ல. நேற்றைய பகைவர்கள் இன்று நண்பர்கள். நேற்றைய நண்பர்கள் இன்று எதிரிகள். அன்று ஜிகாத் வீரர்கள், யேமன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, தென்னக பிரிவினைவாதிகளை எதிர்த்து போரிட்டார்கள். (பிராந்தியத்தின் பொருளாதார நலன் குறித்து பேசுவது இஸ்லாத்தை பலவீனப்படுத்தி விடுமாம்.) இன்று அல் பத்லி தலைமையிலான ஜிகாத் வீரர்கள், தென்னக பிரிவினைவாதிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இஸ்லாமியவாதிகள் இடதுசாரிகளாகி விட்டதால் இந்த கொள்கை மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சியில் இருக்கும் சாலே, தனது பகைவர்களை தான��� அதிகரித்துக் கொண்டிருக்கிறார். வடக்கே ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் போர். தெற்கே சுயநிர்ணைய உரிமை கோரும் சோஷலிஸ்ட்களின் நெருக்கடி. இவர்களுக்கு நடுவில் அல்கைதா என்ற பெயரைக் காட்டியே பயமுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள். சாலேயின் அரசு, மும்முனைப் போரை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஓடோடி வந்து முண்டு கொடுத்திராவிட்டால், சாலேயும் எப்போதோ சதாமின் வழியில் சமாதியாகி இருப்பார்.\nஇதற்கிடையே யேமனின் அயல்நாடான சோமாலியாவும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சோமாலியப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் (Supreme Islamic Council of Somalia ), யேமன் சகோதரர்களுக்கு உதவப் போவதாக தெரிவித்தது. ஏற்கனவே சோமாலியா அகதிகளுக்கு யேமன் புகலிடம் அளித்துள்ளது. தற்போது இந்த அகதிகளில் எத்தனை பேர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று தெரியாமல், அமெரிக்காவும், யேமனும் முழிக்கின்றன. ஜனவரி மாதம், சோமாலியாவின் ஜனாதிபதி ஷேக் ஷெரிப், யேமன் ஜனாதிபதி சாலேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது நாட்டில் அல்கைதாவின் (அல்லது இஸ்லாமியத் தீவிரவாதிகளின்) நடமாட்டம் குறித்து உளவறிந்து அறிவிப்பதாக உறுதியளித்தார். சோமாலியா ஜனாதிபதியின் அதிகாரம், \"மொகாடிஷு விமான நிலைய சுற்றுவட்டாரத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இப்படியானவர்கள் தான் சாலேக்கு நண்பர்களாக வாய்த்திருக்கிறார்கள்.\nயேமனுக்கு அருகில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. கடற்கொள்ளையர்கள், உலகில் மிகவும் வறுமையான, அரச நிர்வாகமற்ற சோமாலியாவை சேர்ந்தவர்கள். சிறு குழுக்களாக இயங்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள், பிரமாண்டமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களை கடத்திச் சென்றிருக்கிறார்கள். உலகமே இந்த செய்திகளை 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக, \"நைஜீரிய அல்கைதா தீவிரவாதி\" அமெரிக்க விமானத்தில் குண்டு வைக்க முயற்சித்த, அதே டிசம்பர் மாதம் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு சிறு ஆயுதமேந்திய குழுவால், பென்னம்பெரிய கப்பல்களை எப்படிக் கடத்த முடிகின்றது கடற்கொள்ளையர் கைகளில் நவீன ஆயுதங்கள் எப்படி வந��தன கடற்கொள்ளையர் கைகளில் நவீன ஆயுதங்கள் எப்படி வந்தன சோமாலியாக் கடற்கொள்ளையருக்கும், யேமன் நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு சோமாலியாக் கடற்கொள்ளையருக்கும், யேமன் நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு யேமன், சோமாலியா ஆகிய ஏழை நாடுகள் மீது, சர்வதேச சமூகத்திற்கு ஏன் அவ்வளவு அக்கறை\nஇந்தத் தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:\nஅரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\nLabels: அல்கைதா, ஏடென், யேமன்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்\n2006 ம் ஆண்டு, இந்தோனேசியாவில் இருந்து படகுகளில் தப்பி வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரிய பபுவா அகதிகள், ஒரு சர்வதேச நெருக்கடிக்கு காரணமாகினர். இந்தோனேசியாவின் ஒரு மாகாணமாக பலவந்தமாக இணைக்கப்பட்ட (மேற்கு) பபுவா மக்கள் தனி நாடு கோரிப் போராடி வருகின்றனர். இனத்தால், மதத்தால், மொழியால், கலாச்சாரத்தால், இந்தோனேசியர்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் பபுவா பழங்குடியினர். இந்தோனேசிய ஆக்கிரமிப்பு இராணுவம் நவீன ஆயுதங்கள் சகிதம் அடக்கிய போதிலும், மக்களின் விடுதலை வேட்கையை தடுக்க முடியவில்லை. சுதந்திர பபுவா நாட்டின் விடிவெள்ளிக் கொடி ஏற்றுவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக காடுகளில் உறையும், \"பபுவா விடுதலைப் படை\". புராதன ஆயுதங்களால், பலம் வாய்ந்த இந்தோனேசிய இராணுவத்தை எதிர்க்க முடியாத இயலாமை. தனது மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு ஆயுதப் போராட்டம் மட்டும் போதாது என்று உணர்ந்துள்ளது. அவர்களது ஒரேயொரு நம்பிக்கை, \"சர்வதேச சமூகத்தின் தலையீடு\". பபுவா பிரதேசத்தினுள் வெளிநாட்டு ஊடகங்கள் நுழைய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஒரு ஆவுஸ்திரேலிய ஊடகவியலாளரின் முயற்சியால், இரகசியமாக கடத்தப் பட்ட வீடியோ கமெராக்கள் மூலம் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.\nLabels: பபுவா விடுதலைப் போராட்டம், மேற்கு பபுவா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக��கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nSlavoj Zižek : \"முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச்சி\"\nசுலோவேனியா நாட்டின் பேராசிரியரும், கம்யூனிஸ்டுமான பேராசிரியர் Slavoj Zižek சமீபத்திய பொருளாதார நெருக்கடி பற்றிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கிறார். அமெரிக்காவில் ஏற்பட்ட நிதி நெருக்கடி, அது சர்வதேச அரசியலில் ஏற்படுத்தும் தாக்கம், ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கு தீர்வு, கடந்த கால சோஷலிச அரசுகளின் தவறுகள், கம்யூனிச பொருளாதாரம், போன்ற பல விடயங்களை அலசுகின்றார். நெதர்லாந்து தொலைக்காட்சி சேவை ஒன்றில் ( Ned 2, Tegenlicht, 11 Jan. 2010) ஒளிபரப்பானது. (ஆங்கில மொழியில்)\nLabels: தற்கால உலக அரசியல், பொருளாதாரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\n2009 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று, ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்கா சென்ற விமானத்தில் பயணம் செய்த ஒரு நைஜீரிய இளைஞன், சர்வதேச அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவான் என்று, யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்த இளைஞன் உள்ளங்கியில் மறைத்து வைத்திருந்த வெடிபொருள் வெடிக்கத் தவறியதால், விமானம் ஒரு பாரிய தாக்குதலில் இருந்து தப்பியது. குண்டுதாரியை விசாரித்த அமெரிக்க போலீசார், அந்த நைஜீரிய இளைஞன் \"முன்னர் ஒரு காலத்தில் யேமனில் வாழ்ந்ததாகவும், அல்கைதாவுடன் தொடர்பு கொண்டவன்\" என்றும் அறிவித்தார்கள். என்னது திடீரென்று \"ஒரு ஆப்பிரிக்க இளைஞன்\", \"யேமன் அல்கைதா\" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் திடீரென்று \"ஒரு ஆப்பிரிக்க இளைஞன்\", \"யேமன் அல்கைதா\" என்று மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறார்கள் அப்படி எவராவது சந்தேகப்பட்டால் அது தான் நிறைவேறாத தாக்குதலுக்கு \"யேமன் அல்கைதா\" உரிமை கோரினார்களே, பார்க்கவில்லையா அப்பவும் நம்பவில்லையா இதோ, பின்லாடனின் உரிமை கோரல் ஒலிநாடா. அல்ஜசீராவில் ஒளிபரப்பானது. அப்புறம் என்ன தயக்கம் யேமனில் பதுங்கியிருக்கும் அல்கைதாவை அழிக்க கிளம்ப வேண்டியது தானே யேமனில் பதுங்கியிருக்கும் அல்கைதாவை அழிக்க கிளம்ப வேண்டியது தானே அல்கைதா பயங்கரவாதத்தை ஒடுக்க யேமன் அரசுக்கு உதவுவது எப்படி என்று ஆராய லண்டனில் மகாநாடு கூட்டினார்கள்.\nஅதற்கு முன்னர் விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளை இறுக்குவது தொடர்பாக உடனடி உத்தரவுகள் பறந்தன. நவீன தொழில்நுட்பம் கொண்ட \"ஸ்கேன் மெஷின்களை\" ஏன் பாவிக்கவில்லை என்று கண்டனங்கள் குவிந்தன. புதிய ஸ்கேன் மெஷின்கள், விமானப் பயணிகளின் ஆடை மறைத்திருக்கும் உடல் அங்கங்களையும் படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் என்ன என்று கண்டனங்கள் குவிந்தன. புதிய ஸ்கேன் மெஷின்கள், விமானப் பயணிகளின் ஆடை மறைத்திருக்கும் உடல் அங்கங்களையும் படம் பிடிக்கும் ஆற்றல் வாய்ந்தது. அதனால் என்ன அமெரிக்கா செல்பவர்கள் எத்தகைய அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்களா அமெரிக்கா செல்பவர்கள் எத்தகைய அவமானத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்களா மானம் முக்கியமா பயங்கரவாதிகளிடம் இருந்து பாதுகாப்பு முக்கியமா கிறிஸ்துமஸ் தினத்திலிருந்து, விமான நிலையங்களில் கறுப்புத் தோலைக் கொண்டவர்கள் பாகுபடுத்தி சோதனையிடப்பட்டனர். டாலர் தேவையென்றால், இனப்பாகுபாட்டையும் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்.\nகிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னரும், யேமனில் மாதக்கணக்காக போர் நடந்து கொண்டிருந்தது. யேமன் பாதுகாப்புப் படைகளுக்கும், வட மாகாணங்களை சேர்ந்த (ஷியா முஸ்லிம்களான) ஹூதி இயக்க போராளிகளுக்கும் இடையில் கடும் சண்டை நடந்து கொண்டிருந்து. (பார்க்க: சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்) ஆயிரக்கணக்கான பொது மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே நடந்த மனிதப் பேரவலத்தை எந்தவொரு சர்வதேச ஊடகமும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. சில நேரம், முக்கியமற்ற செய்தியாக கடமைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். உலகில் அதிகமானோரை சென்றடையாத அரபு ஊடகங்கள் மட்டும், அக்கறையோடு அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் என்றைக்கு, அமெரிக்க விமான தாக்குதல் முயற்சியையும், அல்கைதாவையும் தொடர்பு படுத்தி செய்���ி வந்ததோ அன்றிலிருந்தே யேமனை இன்னொரு ஆப்கானிஸ்தான் போல காட்டத் தொடங்கி விட்டார்கள்.\nஎவராவது யேமன் சென்றால், அங்கே அல்கைதா இருக்கிறதா என்று தேடக் கிளம்பி விடாதீர்கள். நகரங்களில் வதியும், சர்வதேச அரசியல் தெரிந்த படித்தவர்களுக்கு மட்டுமே அல்கைதா என்ற சொல் பரிச்சயம். நாட்டுப்புறங்களில் வாழும் சாதாரண யேமனியர்களுக்கு ஆட்டுக்குட்டி மட்டுமே தெரியும், அல்கைதா தெரியாது. ஆனால் அந்த நாட்டில், இஸ்லாமிய அரசியலில் பற்றுக் கொண்ட ஆயுதமேந்திய போராளிகள் இருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் அவர்களை \"சலாபிகள்\", அல்லது \"வஹாபிகள்\" என்று அழைப்பார்கள். சலாபி, வஹாபி ஆகியோர் கடும்போக்கு இஸ்லாமை போதித்த மதத்தலைவர்கள். ஆனால் இதையெல்லாம் உள்ளபடியே சொன்னால், பிற நாட்டு மக்களுக்கு ஆர்வம் ஏற்படாது. \"அல்கைதா\" என்ற லேபிளை ஒட்டி செய்தி வெளியிட்டால், டீக்கடையில் தினசரி வாசிக்கும் கந்தசாமியும் \"உச்\"சுக் கொட்டுவார்.\nஅது சரி, யேமனில் அல்கைதா எப்படி வந்தது எண்பதுகளில் ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய ஜிகாதிகள் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். \"எங்கிருந்தோ வந்த ரஷ்யாக்காரன், இஸ்லாமிய உறவுகளை இனவழிப்பு செய்கிறான்\" என்று கேள்விபட்டு, ரஷ்யர்களை எதிர்த்து போரிட, பல அரபு தொண்டர்கள் ஆப்கானிஸ்தான் சென்றனர். யேமனில் இருந்தும் பெருந்தொகை இளைஞர்கள் அணிதிரட்டப் பட்டார்கள். ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் படைகள் வாபஸ் வாங்கியதும், அவர்கள் நாடு திரும்ப ஆரம்பித்தனர். தசாப்த காலமாக யேமனை ஆண்ட சர்வாதிகாரி சாலேயின் இஸ்லாமியமயமாக்கல் கொள்கைக்கு ஒத்துழைத்தனர். முன்னாள் ஆப்கான் போராளிகளை கூலிப்படையாக கொண்டு தான், தென் பிராந்திய பிரிவினைவாத இயக்கம் அடக்கப்பட்டது. (இது குறித்து பின்னர் விரிவாக.)\n2001 , செப்டம்பர் 11 க்குப் பின்னர் தான், முன்னை நாள் ஆப்கான் போராளிகளுக்கு அல்கைதா என்ற சிறப்புப் பட்டம் சூட்டப்பட்டது. \"சோவியத் யூனியனை மண் கவ்வ வைத்த இஸ்லாமியத் தீவிரவாதம் அமெரிக்காவுக்கும் எதிரானது\" என்று தாமதமாகவே அறிவித்தார்கள். இஸ்லாமியத் தீவிரவாதம் யேமன் அரசுக்கும் எதிரி என்று, வாஷிங்டன் சொன்ன பிறகு தான் தெரிந்ததாம். அதற்கு முன்னரே, சர்வாதிகாரி சலேக்கும், ஆப்கான் போராளிகளுக்கும் இடையில் விரிச��் தோன்றி விட்டது. எண்ணெய் விற்று வந்த பணத்தில் தான் இஸ்லாமியப் போராளிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. உலக சந்தையில் எண்ணெய் விலை இறங்கியதால் சாலேயின் கையைக் கடிக்கவே, கூலிப்படைக்கு பணம் பட்டுவாடா செய்வதும் நிறுத்தப்பட்டது. ஆயுதந்தரித்த கைகள் மண்வெட்டி பிடிக்குமா அரசாங்க நிதியை இழந்த இஸ்லாமிய கூலிக் குழுக்கள் அரசுக்கு எதிராக திரும்பின. அவர்களைத் தான் அன்றிலிருந்து இன்று வரை, அல்கைதா என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதற்கிடையே ஒரு முறை \"போலி அல்கைதா\" பற்றிய செய்தி வெளி வந்தது.(Israel-Linked Terrorist Cell Dismantled: Yemen) 2008 ம் ஆண்டு தலைநகர் சானாவில் அமெரிக்க தூதுவராலயத்தை இலக்கு வைத்த குண்டுவெடிப்பு ஒன்று நடந்தது. தாக்குதல் நடத்தியவர்களை தேடி துப்புத்துலக்கிய யேமன் போலிஸ், சில பயங்கரவாதிகளை கைது செய்தது. பிடிபட்ட \"அல்கைதா சந்தேகநபர்கள்\" இஸ்ரேலிய உளவுப்பிரிவுடன் தொடர்பு கொண்டிருந்தமை விசாரணையின் போது தெரிய வந்தது. இஸ்ரேலில் கணிசமான அளவு யேமன் யூதர்கள் வாழ்கின்றனர். அவர்களில் சிலரை மொசாட் உளவாளிகளாக திரும்பவும் யேமன் அனுப்புவது இலகு என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல் உருவாக்கிய போலி அல்கைதா பற்றி பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்த ஜனாதிபதி சாலே, அவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார். ஆனால் அதற்கு அப்புறம் ஏதாவது நீதி மன்ற வழக்கு நடந்ததாக செய்தி வரவில்லை. பிடிபட்ட பயங்கரவாதிகள் இப்போதும் சிறையில் உள்ளனரா\nகடந்த ஆண்டிலிருந்து யேமன் அல்கைதா நிறுவனம் துடிப்புடன் இயங்கி வருவதாக அடுத்தடுத்து அறிவிப்புகள் வந்தன. சுவாரஸ்யமாக இந்த அறிவிப்புகள் எல்லாம் இணையத்திலேயே காணக் கிடைக்கின்றன. \"அல்கைதா இணையத்தளத்தில்\" காணப்படும் அறிவிப்புகள் அதிர்ச்சியுற வைக்கின்றது. நாசிர் அல் வஹைஷி என்ற புதிய அல் கைதா தலைவர், \"யேமெனில் ஜிகாத் தொடக்கி பாலஸ்தீனத்தில் முடிக்கப் போவதாக\" சூளுரைத்துள்ளார். (நல்லது, அவருக்கும் கனவு காண்பதற்கு உரிமை உண்டு.) செயலிழந்துள்ள சவூதி அல்கைதா உறுப்பினர்களை இணைத்து, \"அரேபிய தீபகற்பத்திற்கு பொதுவான அல்கைதா\" அமைப்பு இயங்குவதாக தெரிவிக்கிறார். அடுத்து வரும் தகவல் சுவாரஸ்யமானது. அமைப்பின் உப தலைவராக, சவூதி பிரஜை அபு சயாப் அல் ஷிஹ்ரி நியம���க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த அபு சயாப் அல் ஷிஹ்ரி அமெரிக்கர்களால் விடுதலை செய்யப்பட்ட குவாந்தனமோ சிறைக் கைதி. குவாந்தனமோ என்ற தனிமைச் சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்தும், நிஜ அல்கைதா உறுப்பினர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அமெரிக்கர்களால் விடுதலை செய்யப்பட்ட குவாந்தனமோ சிறைக் கைதி. குவாந்தனமோ என்ற தனிமைச் சிறைக்குள் தள்ளி சித்திரவதை செய்தும், நிஜ அல்கைதா உறுப்பினர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா அல்லது சி.ஐ.ஏ. உளவாளியாக வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டாரா அல்லது சி.ஐ.ஏ. உளவாளியாக வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுதலை செய்யப்பட்டாரா குவான்தாமோ சிறையில் இருந்து விடுதலையான பலர் சி.ஐ.ஏ, உளவாளிகளாக செயற்படுவதால், அந்தக் குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை.\nயேமன் தொடர்பான முன்னைய பதிவுகள்:\nசவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்\nயேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்\nLabels: அல்கைதா, பயங்கரவாத எதிர்ப்புப் போர், யேமன்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம்\nஇத்தாலியின் தலைநகரம் ரோம் முன்னொருபோதும் காணாத எதிர்ப்பு ஊர்வலத்தை கண்டது. கத்தோலிக்க மத தலைமை நிறுவனமான \"வத்திக்கான் எமக்கு வேண்டாம்\" என்ற பதாகைகளை ஏந்திய படி பல நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இத்தாலி அரசு ஒவ்வொரு வருடமும் ஒரு பில்லியன் டாலர் மக்களின் வரிப்பணத்தை வத்திக்கானுக்கு வழங்கி வருகின்றது. அண்மைக்காலமாக வத்திக்கான் அரசாங்க அலுவல்களில் தலையிடுவதால் மக்களில் பலர் வெறுத்துப் போய் உள்ளனர். இத்தாலியில் சர்ச்சையை தோற்றுவித்த கருணைப் படுகொலை ஒன்றிற்கு வத்திக்கான் எதிர்ப்பு தெரிவித்தது. இத்தாலி பாடசாலைகளில் சாமிப் படங்கள், மத சின்னங்கள் வைப்பதை நீதி மன்றம் தடை செய்தது. மதச்சார்பற்ற கல்வியை வலியுறுத்திய நீதி மன்ற தீர்ப்பை, வத்திக்கான் கண்டித்திருந்தது.\nLabels: கத்தோலிக்க ம���ம், பாப்பரசர், வத்திக்கான்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n9/11 மர்மம்: WTC குண்டு வைத்து தகர்க்கப்பட்டதா \nநியூ யார்க் இரட்டைக் கோபுரங்களை விமானங்கள் மோதி நொறுக்கவில்லை. அவை உள்ளிருந்து வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடி குண்டுகளால் தகர்க்கப்பட்டிருக்கலாம். சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட 2000 க்குமதிகமான புகைப்படங்கள் இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. வானில் இருந்து போலிஸ் ஹெலிகப்டர்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதுவரை வெளியிடப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. முன்னர் ஒரு போதும் வெளிவராத புகைப்படங்களை இந்த சுட்டியில் பார்வையிடலாம்.\nLabels: நியூ யார்க் WTC தாக்குதல்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து \n\"முன்னொரு காலத்திலேயே, ஆப்கானிஸ்தான் என்ற நாட்டில் கண்டஹார் என்ற ஊரில் பின் லாடன் என்ற உலக மகாப் பயங்கரவாதி இருந்தானாம். அவன் தனது சாட்டலைட் தொலைபேசியின் உதவியுடன் அமெரிக்க மீதான பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆணையிடுவானாம். 11 செப்டம்பர் 2001 அன்று, பின் லாடன் அனுப்பிய பயங்கரவாதிகளின் குழு விமானங்களைக் கடத்தி நியூ யோர்க்கில் உள்ள இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்தார்களாம். தானுண்டு தன் வேலையுண்டு என்று அமைதியாக இருந்த அமெரிக்கா தாக்கப்பட்டதால், மக்கள் வெகுண்டு எழுந்தனர். குடிமக்களின் கோபத்தை தணிப்பதற்காக ஜனாதிபதியானவர் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க உத்தரவிட்டார். நவீன ஆயுதங்கள் சகிதம் இறங்கிய அமெரிக்க படைகள், உலக மகாப் பயங்கரவாதி பின் லாடனையும், அவனுக்கு அடைக்கலம் கொடுத்த தாலிபான் கும்பலையும் அடித்து விரட்டினார்கள். ஜனநாயகம் மீட்கப்பட்டது. உலகை ஆட்டிப்படைத்த பயங்கரவாதிகள் ஒழிந்��ார்கள் என்று மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள். சுபம்.\"\n21 ம் நூற்றாண்டின் மீட்பராக அவதரித்த ஜோர்ஜ் புஷ் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க கூறிய காரணம் தான் மேலே உள்ளது. அன்று அந்தக் காரணத்தை உண்மை என்றே எல்லோரும் நம்பினார்கள். சர்வதேச ஊடகங்கள் எல்லாம் சேர்ந்து மக்களை மாயைக்குள் வைத்திருந்தன. அமெரிக்கா முதல் ஆவுஸ்திரேலியா வரை, படித்தவர் முதல் பாமரர் வரை, அமெரிக்க அரசு சொன்ன பொய்களை ஏற்றுக் கொண்டார்கள். அமெரிக்கா அறிவித்த பயங்கரவாத எதிர்ப்பு போரை ஆதரித்தார்கள். நவீன உலக வரலாற்றில் கூறப்பட்ட \"மிகப் பெரிய பொய்\", உலகம் முழுவதும் விலை போனது.\nஇன்று ஒன்பது வருடங்கள் கடந்த பின்னர், \"சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற\" ஒபாமாவும் பழைய பல்லவியை பாடுகின்றார். ஆப்கானிஸ்தானுக்கு மேலதிக படைகளை அனுப்புவதற்கு நாள் குறிக்கிறார். \"ஆயிரம் அமெரிக்கர்களின் இரத்தக்கறை படிந்த தலிபானுடன் பேசமாட்டோம்.\" பாதுகாப்பு அமைச்சர் ரொபேர்ட் கேட்சின் பேச்சாளர் கர்ஜிக்கிறார். அன்றிலிருந்து இன்று வரை, ஆப்கான் படையெடுப்புக்கு நியாயமான காரணம் என்று ஒன்றை திரும்ப திரும்ப சொல்கிறார்கள். சர்வதேச பயங்கரவாதி பின்லாடனை ஒப்படைக்க தாலிபான் மறுத்து விட்டது. இந்தக் குற்றச்சாட்டு உணமையல்ல. ஆதாரம் அமெரிக்க வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆவணங்கள்\nஅண்மையில் பகிரங்கப் படுத்தப் பட்ட அமெரிக்க வெளிவிவகார அமைச்சு ஆவணங்கள், தாலிபானுக்கும், பின்லாடனுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளன. ஆப்கானிஸ்தானில் 1998 ம் ஆண்டில் இருந்தே, தாலிபான் அரசினால் பின்லாடன் ஏறக்குறைய வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சர்வதேச ஜிகாத்தில் எல்லாம் தாலிபானுக்கு ஆர்வம் இருக்கவில்லை. அமெரிக்காவுடன் நல்லுறவைப் பேணவே தாலிபான் அரசு விரும்பியது. பின் லாடனுக்கு நெருக்கமாக இருந்த முன்னாள் அல் கைதா உறுப்பினர் ஒருவரும், அந்தக் கூற்றுகளை ஒப்புக் கொள்கிறார்.\nஎகிப்தை சேர்ந்த ஜிகாத் போராளி அபு அல் வாலித் அல் மஸ்ரி, தாலிபான் தலைவர் முல்லா ஒமாருடனும், அல் கைதா தலைவர் பின் லாடனுடனும் நெருங்கிய உறவைப் பேணியுள்ளார். 1998 ல் இருந்து, 2001 ம் ஆண்டு வரையில் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்துள்ளார். இவரது வாக்குமூலங்கள் ஜனவரி மாத \"CTC Sentinal \" இதழில் வெளியிடப்பட்டுள்ளன. CTC Sentinal அமெரிக்க அரசின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவினால் ( Combating Terrorism Center) வெளியிடப்படுகின்றது. அல் மஸ்ரியின் வாக்குமூலத்தின் படி: \"பின் லாடன் அமெரிக்க இலக்குகளை தாக்குவதில்லை என்றும், ஊடகங்களுடன் தொடர்பு வைப்பதில்லை என்றும் வாக்குக் கொடுத்தாதேலேயே ஆப்கானிஸ்தானில் தங்க அனுமதிக்கப்பட்டார். முன்னர் ஒரு தடவை தாலிபான் அரசின் வெளிவிவகார அமைச்சர் முத்தாவாகில்: \"கண்காணிப்பதற்கு வசதியாக பின் லாடன் கண்டஹார் நகரில் இருக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்...\" என்று தெரிவித்தார்.\n1998 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலே, தாலிபானின் கொள்கை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். கிழக்கு ஆப்பிரிக்காவில் நடந்த அமெரிக்க தூதுவராலய குண்டுவெடிப்புக்கு பதிலடியாகவே அந்த தாக்குதல் நடத்தப் பட்டது. ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்று இரு நாட்களுக்கு பிறகு தாலிபான் தலைவர் ஒமார், அமெரிக்க வெளிவிவகார அமைச்சுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். பதிவு செய்யப்பட்டு அமைச்சக ஆவணக்காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள உரையாடலில், \"பின் லாடன் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதற்கான ஆதாரங்களை கொடுக்குமாறும், அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும்...\" தெரிவித்தார். அந்த சம்பவத்திற்கு பின்னர் தாலிபான் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட பின் லாடன்: \"மத நம்பிக்கையாளர்களின் தலைமைக் கமாண்டர் ஓமாரின் உத்தரவுக்கு கட்டுப்படுவதாக...\" அல் ஜசீரா பேட்டியில் தெரிவித்தார்.\n1998 செப்டம்பர், ஒக்டோபர் மாதங்களில் பின் லாடனை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்து விட்டு, சவூதி அரேபியாவிடம் ஒப்படைக்க தாலிபான் அரசு முன்வந்தது. ஆனால் அதற்கு முன்னர், அமெரிக்காவிடம் கேட்ட ஆதாரங்களுக்காக காத்திருந்திருக்கிறார்கள். வெளிநாட்டு அமைச்சர் முத்தாவாகில் இது குறித்து மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தி இருக்கிறார். ஏற்கனவே அமெரிக்கா வழங்கிய ஆவணங்கள், வீடியோக்கள் யாவும் பழையவை. அவை எதுவும் பின் லாடனை நேரடியாக தொடர்பு படுத்தவில்லை, என்றும் தெரிவித்துள்ளார். (ஆதாரம்: இஸ்லாமாபாத்தில் கடமையாற்றிய அமெரிக்க பிரதிநிதியுடனான உரையாடல். அமெரிக்க வெளிவிவகார அமைச்சு அறிக்கை.) போதுமான சாட���சியங்கள் இல்லாததால், பின் லாடன் சொந்த விருப்பின் பேரில் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறலாம், என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.\n1999 ம் ஆண்டு, தாலிபான், பின்லாடன் உறவில் பாரிய விரிசல் தோன்றியது. பின்லாடனுக்கு பாதுகாப்பாக இருந்த அரபு (அல் கைதா) மெய்ப்பாதுகாவலர்களின் ஆயுதங்களைக் களைய எத்தனிக்கப்பட்டது. தாலிபான் அனுப்பிய ஆப்கான் மெய்ப்பாதுகாவலர்கள் பின்லாடனின் பாதுகாப்பை பொறுப்பு எடுக்க சென்றனர். 10 பெப்ருவரி 1999 ல், பின்லாடனின் இல்லத்தை முற்றுகையிட்ட ஆப்கான் வீரர்கள், அல் கைதா உறுப்பினர்களுடன் துப்பாக்கிச் சமரில் ஈடுபட்டனர். மூன்று நாட்களாக நீடித்த சண்டையின் முடிவில், பின்லாடனின் இல்லம் ஆப்கான் தாலிபான் பாதுகாவலர்களால் பொறுப்பு எடுக்கப்பட்டது. இந்த அதிரடி நடவடிக்கையின் போது, பின்லாடன் பாவித்த செய்மதித் தொலைபேசி பறிமுதல் செய்யப்பட்டது. (ஆதாரம்: New York Times , 4 மார்ச் 1999 )\nஆப்கானிஸ்தானில் இருந்த அல்கைதா பயிற்சி முகாம்கள் யாவும் தாலிபான் உத்தரவின் பேரில் மூடப்பட்டன. ஆயுதங்கள் களையப்பட்ட வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், ஆப்கானிஸ்தானை விட்டு நாடுகடத்தப் படுவோம் என அஞ்சினார்கள். 2001 ம் ஆண்டு, வடக்கு ஆப்கானிஸ்தானில் யுத்தம் மூண்ட காலத்தில், வெளிநாட்டு ஜிகாதிகளுக்கும் போர்க்களத்தில் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அப்போது கூட பின்லாடன் மீது முல்லா ஒமாருக்கு கடுமையான விமர்சனங்கள் இருந்தன. அல்கைதாவுக்கு போட்டி இயக்கமான உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணிக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வெளிநாட்டு ஜிகாத் போராளிகள், உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய முன்னணி தலைவர் தாகிர் யுல்டாஷின் நேரடிப் பொறுப்பின் கீழ் விடப்பட்டனர்.\nLabels: ஆப்கானிஸ்தான், தாலிபான், பின்லாடன்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஏழை ஹெயிட்டியும் யூத ஆயுத தரகர்களும்\nகொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்த காலத்தில் இருந்தே யூதர்கள் \"புதிய பூமி\"யில் சென்று குடியேறி இருந்தனர். ஹெயிட்டி அமைந்திருக்கும் ஹிஸ்பானியோல��� தீவுக்கு, கொலம்பசுடன் ஒரு யூத மொழிபெயர்ப்பாளரும் சென்றிருக்கிறார். அன்றைய ஸ்பானியாவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் யூதர்களை வேட்டையாடி கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். கிறிஸ்தவ அடக்குமுறைக்கு தப்பிய யூதர்கள் பலர், கடல் கடந்து ஹெயிட்டியில் வந்து குடியேறினார்கள். ஹெயிட்டியில் வாழ்ந்த யூதர்கள் பெருந்தோட்ட தொழில் அதிபர்களாக, அடிமைகளின் எஜமானர்களாக அல்லது வியாபாரிகளாக உயர்ந்த அந்தஸ்தில் இருந்துள்ளனர். ஹெயிட்டியில் முன்னர் வாழ்ந்த செவ்விந்திய பூர்வகுடிகளை, ஸ்பானிய காலனியாதிக்கவாதிகள் இனவழிப்பு செய்து விட்டனர். அதனால் பிரெஞ்சுக்காரர்களால் ஆப்பிரிக்க அடிமைகள் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டனர்.\n1685, ம் ஆண்டில், பிரெஞ்சு மன்னன் லூயி \"Code Noir \" சட்டத்தை பிறப்பித்தான். அந்த சட்டத்தின் படி பிரெஞ்சுக் காலனிகளில், கத்தோலிக்க சமயத்தை தவிர்ந்த பிற கிறிஸ்தவ பிரிவுகள் தடை செய்யப்பட்டன. யூதர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஹெயிட்டியை ஆண்ட பிரெஞ்சு அதிகாரிகள் யூதர்கள் தொடர்ந்து வர்த்தகத்தில் ஈடுபட அனுமதித்தனர்.\n1804 ம் ஆண்டு, ஹெயிட்டி கறுப்பின அடிமைகளின் புரட்சி வென்றது. நவீன உலகின் முதலாவது அடிமைகளின் குடியரசு சாத்தியமானது. ஹெயிட்டியில் இருந்த வெள்ளையினத்தவர்கள் அனைவரும் கொன்று குவிக்கப் பட்டனர். யூதர்களும் எழுச்சியுற்ற அடிமைகளின் கோபாவேசத்திற்கு தப்பவில்லை. புரட்சியினால் பெருந்தோட்டங்கள் கைவிடப்பட்டன. வர்த்தகம் தடைப்பட்டது. மிகக் குறைந்த யூதர்கள் புதிய ஆளும்வர்க்கத்துடன் சேர்ந்து கொண்டனர்.\n19 ம் நூற்றாண்டில், போலந்து நாட்டில் இருந்து சில யூத குடும்பங்கள் ஹெயிட்டி வந்தன. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் சில யூதர்கள் துணி வியாபாரத்தின் நிமித்தம் வந்துள்ளனர். இஸ்ரேலின் உருவாக்கம், ஹெயிட்டி யூத சமூகத்திற்கு புத்துயிர்ப்பு அளித்தது. எழுபதுகளில் ஹெயிட்டிக்கான இஸ்ரேல் தூதுவர் யூத குடும்பங்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளார்.\n1968 ல் ஆட்சிக்கு வந்த கொடுங்கோல் சர்வாதிகாரி டுவாலியரின் அரசுக்கு இஸ்ரேல் ஆயுத விநியோகம் செய்ததாக ஒரு அமெரிக்க நாளேடு செய்தி வெளியிட்டது. (Christian Science Monitor,27 Dec. 1982) 1971 ல் தகப்பனின் அடிச்சுவட்டை பின்பற்றிய, டுவாலியரின் மகனின் கொடுங்��ோல் ஆட்சி தொடர்ந்தது. அப்போதும் இஸ்ரேலின் ஆயுத விற்பனை தொடர்ந்தது. ஹெயிட்டி மக்களை கொடூரமாக அடக்கி ஆண்ட சர்வாதிகாரிகளுக்கு ஆயுதம் விற்பனை செய்த விரல் விட்டு எண்ணக் கூடிய நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. பல ஆயுத தளபாடங்கள் நீண்ட கால தவணைக் கடன் அடிப்படையில் வழங்கப்பட்டன. ஏழை ஹெயிட்டியர்கள், தங்களைக் கொலை செய்ய வாங்கப்பட்ட ஆயுதங்களுக்கான பணத்தை, இன்று வரை கட்டிக் கொண்டிருக்கின்றனர். சர்வாதிகார ஆட்சியின் கீழ் ஜனாதிபதியின் சிறப்பு காவல்படையினர், அப்பாவி மக்களை சித்திரவதை செய்து, கேள்வியின்றி சுட்டுக் கொன்றனர். அந்தக் கொலைகாரப் படைப்பிரிவின் ஜெனெரல் அவ்ரிலுக்கு இஸ்ரேலில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டது.\n1990 ல், \"சர்வாதிகார பரம்பரை\" ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. பொதுத் தேர்தலில் மக்களின் மனங்கவர்ந்த பாதிரியார் அரிஸ்தீத் அமோக வெற்றி பெற்றார். ஆனால் மீட்கப்பட்ட ஜனநாயகம் ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. 1991 இராணுவ சதிப்புரட்சியினால் அரிஸ்தீத் அகற்றப்பட்டார். இராணுவ சதிப்புரட்சிக்கு சில வாரங்களுக்கு முன்னர், இஸ்ரேலில் இருந்து \"ஊஜி\" இயந்திரத் துப்பாக்கிகள் பெட்டி பெட்டியாக வந்திறங்கின. (The Independent, 14 Oct. 1991) அந்த ஆயுதங்கள் யாவும் சதிப்புரட்சியில் ஈடுபட்ட இராணுவப் பிரிவின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தன.\nஅண்மைக் காலமாக ஹெயிட்டியில் அட்டகாசம் செய்து வரும் கிரிமினல் மாபியக் குழுக்களும், அமெரிக்கா, புளோரிடாவில் இருந்து இஸ்ரேலிய ஆயுதங்கள் கடத்தி வரப்பட்டன. ( Jane's Intelligence Review , 1 Aug. 2005)\nமேற்குறிப்பிட்ட ஆயுத விற்பனை குறித்த குற்றச்சாட்டுகளுக்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு இன்று வரை கருத்து எதுவும் கூறவில்லை.\nஒபாமாவுக்கு ஒரு ஹைத்தி அகதியின் திறந்த மடல்\nLabels: ஆயுத விற்பனை, இஸ்ரேல், ஹெயிட்டி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்\n[\"இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி\" தொடரின் 4 ம் பகுதி]\nமெக்கா நகருக்கு அருகில், \"அல் உஸ்ஸா\" என்ற பெண் தெய்வத்தின் கோ��ில் இருந்தது. இஸ்லாமிய மதத்தில் புதிதாக புதிதாக சேர்ந்த காலித், தனது (மத) விசுவாசத்தை நிரூபிக்க, அந்த தெய்வத்தின் உருவச் சிலையை உடைத்து சேதப்படுத்தினார். மெக்கா மேட்டுக்குடியை சேர்ந்த காலித், சில வருடங்களுக்கு முன்னர் முகமதுவின் முஸ்லிம் படையை எதிர்த்து போரிட்டிருந்தார். அனால் பின்னர் ஒரே இறைவன் கோட்பாட்டிலும், சமூகநீதியிலும் கவரப்பட்டு தீவிர இஸ்லாமியரானவர். இவ்வாறு இறைதூதர் முகமது நபிக்கும், முதலாவது கலீபா அபு பாக்கரின் நம்பிக்கைக்கு பாத்திரமான காலித்திடம் சிரியா மீது படையெடுக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 24 ஏப்ரில் 634 அன்று, காலித் தலைமையிலான அரபு-முஸ்லிம் படைகள் சிரியா மீது படையெடுத்தன.\nஅன்று ஜோர்டான், சிரியா, பாலஸ்தீனம் எல்லாம் கிரேக்க சாம்ராஜ்யத்தின் மாகாணமாக இருந்தன. அங்கே வாழ்ந்த மக்களில் பெரும்பான்மையானோர் அரபு, அல்லது அரேமிய மொழி பேசுபவர்கள். ஆனால் அரச-இராணுவ அதிகார வர்க்கம் கிரேக்கர்களை அல்லது ஆர்மேனியர்களைக் கொண்டிருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ மொழியாக இருந்தது. இந்த மூவின மக்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். டமாஸ்கஸ் அன்றைக்கும் சன நெரிசல் கொண்ட வளர்ச்சியடைந்த நகரமாக இருந்தது. டமாஸ்கசில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களான (கிறிஸ்தவ) அரேபியர்கள், படையெடுத்து வந்த முஸ்லிம் படைகளின் பக்கம் சாய்ந்து விட்டனர். கிரேக்க சாம்ராஜ்யத்தின் படையணிகளில் கிரேக்க, ஆர்மேனிய, அரபு மொழி பேசும் வீரர்கள் கலந்திருந்தனர். அது மேலும் குழப்பத்தை அதிகரிக்கவே செய்தது.\nஅரபு-முஸ்லிம் படையெடுப்புகள் நடந்த காலங்களில் அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருந்தது. அவர்களை சூழவிருந்த ஈரானிய, கிரேக்க பேரரசுகள் தள்ளாடிக் கொண்டிருந்தன. ஏற்கனவே இவ்விரண்டு வல்லரசுகளும் தமக்குள் மோதிக் கொண்டதால், எல்லைப்புற மாகாணமான சிரியா பெரிதும் பாதிக்கப் பட்டிருந்தது. அதை விட அந்தக் காலகட்டத்தில் பரவிய தொற்று நோய் ஒன்று, ராஜ்யத்தின் தற்காப்பு வலிமையை குறைத்து விட்டிருந்தது. முஸ்லிம் படைகள் காசா நகரை கைப்பற்றியதால், எகிப்துக்கான வழி திறந்து விடப்பட்டது. அதே போல தற்கால சிரியா-ஈராக் எல்லையில் இருக்கும் எடேசாவின் வீழ்ச்சி ஈராக் மீதான போர் முனையை திறந்து விட்டது. சின்னஞ்சிறிய \"எடேஸா\" தேச ம���்னனே, உலக வரலாற்றில் கிறிஸ்தவ மதத்தை தழுவிய முதலாவது அரசன் என்பது குறிப்பிடத் தக்கது.\nஅரபு-முஸ்லிம் படைகள் நகரங்களை கைப்பற்றிய போதிலும், இராணுவ தலைவர்கள் அவற்றை காலனிப்படுத்த நினைக்கவில்லை. போரில் பங்குபற்றிய வீரர்கள் நகரங்களுக்கு அருகில் புதிய குடியிருப்புகளை அமைத்தனர். பாலைவனத்தில் இருந்த தமது குடும்பங்களையும் கொண்டு வந்து குடியமர்த்தினர். கிறிஸ்தவர்களின் மத சுதந்திரம் பூரணமாக அங்கீகரிக்கப்பட்டது. உலகிலேயே மிகப் பழமையான டமாஸ்கஸ் தேவாலயத்தின் கதை அதற்கு சாட்சி. டமாஸ்கஸ் நகர மத்தியில் இருந்த பாரிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் அரைவாசிப் பகுதி முஸ்லிம்களின் மசூதியாக்கப் பட்டது. 60 வருடங்களுக்கு பின்னர், நகரில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்த காரணத்தால், அந்த பாரம்பரிய தேவாலயம் முழுமையான மசூதியாகியது. அப்போது கூட (இஸ்லாமிய) அரசு கிறிஸ்தவர்களுக்கு நஷ்டஈடு வழங்கியது. மசூதிக்கு மிக அருகில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று கட்டப்பட்டது. இவ்விரண்டு பழம்பெருமை வாய்ந்த கட்டிடங்களையும், இன்றைக்கும் டமாஸ்கஸ் நகரில் காணலாம்.\nசிரியாவை கைப்பற்றும் வரை முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான மசூதி இருக்கவில்லை. இஸ்லாத்தின் படி எந்த இடத்திலும் தொழுகை நடத்தலாம். டமாஸ்கஸ் கிறிஸ்தவ தேவாலய கட்டிடத்தின் வடிவமைப்பு, பிற்காலத்தில் மசூதிக் கட்டிடக்கலைக்கு ஆதாரமாக அமைந்தது. கவனிக்கவும்: டமாஸ்கசில் இருந்தது ஒரு \"கிரேக்க கிறிஸ்தவ\" தேவாலயம். அவை கத்தோலிக்க தேவாலய வடிவமைப்பில் இருந்து மாறுபடுகின்றன. இன்றைக்கும் கிரீசுக்கு பயணம் செய்பவர்கள், அங்கிருக்கும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும், மசூதிகளுக்கும் இடையிலான ஒற்றுமையை காணலாம்.\nஅரேபிய பாலைவனத்தில் இருந்து வந்த முஸ்லிம்கள், நிர்வாகம் செய்யும் நடைமுறைகளையும் சிரியாவிலே கற்றுக் கொண்டனர். ஆட்சி அதிகாரம் அரபு-முஸ்லிம்களின் கையில் இருந்தது. ஆயினும் நிர்வாக அலுவல்களை கிரேக்க மொழி பேசிய நடுத்தரவர்க்கம் ஒன்று கவனித்துக் கொண்டது. முன்னர் கிரேக்க சாம்ராஜ்யத்தில் கடமையாற்றிய அதிகாரிகள், குமாஸ்தாக்கள், கணக்காளர்கள், நிர்வாகிகள் அப்படியே இருந்தனர். இதனால் தொடர்ந்து சில வருடங்களுக்கு அரபு-இஸ்லாமிய ராஜ்யத்தின் நிர்வாகம் கிரேக்க மொழியில் ந��ந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மெல்ல மெல்ல அரபுமயமாகியது.\nஇஸ்லாமியப் பேரரசில் கிரேக்க மொழியின் செல்வாக்கு, அறிவியல் துறையையும் வளர்த்தது. பிற்காலத்தில் கிரேக்க மொழயில் இருந்த கணித, விஞ்ஞான நூல்கள், அரபிக்கு மொழிபெயர்க்கப்பட்டன. அவை யாவும் கிரேக்கத்தில் கிறிஸ்தவ மதம் பரவுவதற்கு முன்னர் எழுதப்பட்டிருந்தன. கிறிஸ்துவுக்கு முந்திய அறிவியலை, கிறிஸ்தவ மதம் அஞ்ஞானமாக கருதியது. நீண்ட காலமாக தடை செய்யப்பட்டிருந்த நூல்கள், இஸ்லாமிய ஆட்சியில் புத்துயிர்ப்பு பெற்றன. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு பின்னர், ஸ்பானியாவில் அந்த நூல்கள் லத்தீனுக்கு மொழிபெயர்க்கப்பட்டன. அவை பின்னர் ஐரோப்பியர்களால் தமது காலனிகளிலும் பரப்பப்பட்டன. இன்றைக்கும் நமது பாடசாலைகளில் கற்பிக்கப்படும் தாவரவியல், விலங்கியல், கேத்திர கணிதம் ஆகியன அரேபியரால் வழங்கப்பட்ட கொடைகள்.\nசிரியா, கோலான் குன்றுகளுக்கு அருகில், யார்மூக் என்ற இடத்தில் அரபு-முஸ்லிம் படைகளும், கிரேக்க-கிறிஸ்தவ படைகளும் மோதிக் கொண்டன. மத்திய கிழக்கின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த போர்க்களத்தில், இஸ்லாமியப் படைகள் வெற்றிவாகை சூடின. \"யார்மூக் யுத்தம்\", \"ரிட்டா போர்கள்\" என்பன அரேபிய தீபகற்பம் முழுவதும் இஸ்லாமிய மதம் பரவ உதவின. இஸ்லாமிய மதம் சாந்தியையும், சமாதானத்தையும் மட்டுமே போதிப்பதாகவும், அது ஒரு போதும் வாள் முனையில் பரப்பபடவில்லை என்று சில மதவாதிகள் கூறலாம். இஸ்லாமியர் மட்டுமல்ல, கிறிஸ்தவர், இந்துக்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், என்று அனைத்து மதத்தவர்களும் அவ்வாறு தான் கூறிக் கொள்கின்றனர். வன்முறைப் போர்கள், அல்லது வாளேந்திய அரசு அதிகாரம் இன்றி உலகில் எந்த மதமும் பரவவில்லை. ஆயுத பலமற்ற மதங்கள் அழிந்து போனதை உலக வரலாறு நெடுகிலும் காணலாம்.\nஆரம்பத்தில் முகமது நபியின் போதனைகளைக் கேட்டு முஸ்லிமாக மாறியவர்கள், மெக்காவை சேர்ந்த ஒரு சிறு தொகையினரும், மெதீனாவாசிகளும் தான். இஸ்லாமியரல்லாத குறைஷிகளின் படைகள், மெதீனா நகரை முற்றுகையிட்டு தாக்கினார்கள். அன்று முகமதுவும், முஸ்லிம்களும் ஆயுதமேந்தி எதிர்த்து போரிட்டிருக்கா விட்டால், ஒட்டுமொத்தமாக அழிக்கப் பட்டிருப்பார்கள். பின்னர் இஸ்லாமிய ராஜ்யத்தில் இருந்து பிரிந்து சுதந்திரமாக விரும்பிய கிழக்கு அரேபிய கிளர்ச்சியாளர்கள் ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டனர். அன்று அந்தக் கிளர்ச்சிகள் அடக்கப்பட்டிருக்கா விட்டால், இன்றைய ஓமானும், யேமனும் நூறு சத வீத முஸ்லிம் நாடுகளாக மாறியிருக்க மாட்டா. சிரியா, பாலஸ்தீனம் மீது படையெடுத்து வெற்றி கொள்ளப்பட்டிருக்கா விட்டால், அங்கே முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினராக இருந்திருப்பார்கள்.\nவாள் முனையில் மத அதிகாரத்தை நிலை நாட்டுவது வேறு, வாள் முனையில் மக்களை மதம் மாற்றுவது வேறு. இஸ்லாமிய வரலாற்றில் இரண்டுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. இரத்தம் சிந்திய போர்களின் மூலம் தான், இஸ்லாமியப் படைகள் பிரதேசங்களைக் கைப்பற்றின. எந்தப் பிரதேசம் எப்போது கைப்பற்றப்பட்டது எந்த ஆண்டு, எந்த இடத்தில் அதற்கான யுத்தம் நடந்தது எந்த ஆண்டு, எந்த இடத்தில் அதற்கான யுத்தம் நடந்தது போர்வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு போர்முனையில் நேர்ந்த இழப்புகள் எத்தனை இது போன்ற விபரங்களை எல்லாம் இஸ்லாமிய சரித்திர ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். இஸ்லாமியத் தளபதிகள் போரில் நிகழ்த்திய வீர சாகசங்கள், மக்கள் மத்தியில் கர்ணபரம்பரைக் கதைகளாக உலாவின. \"இஸ்லாமிய மதம் வாள் முனையில் இருந்து பிறந்தது\", என்பதை கூறிக் கொள்ள அன்றைய முஸ்லிம்கள் வெட்கப்படவில்லை. அதை பெருமையாக கருதிக் கொண்டனர்.\nஇன்று பலர் நினைப்பதற்கு மாறாக, முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் பலாத்காகாரமான மதமாற்றம் இடம்பெறவில்லை. \"மதம் மாறா விட்டால், கொலை செய்து விடுவேன்\" என்று யாரையும் பயமுறுத்தவில்லை. ஆனால் மிக நாசூக்காக, சாத்வீக வழியில் மத மாற்றம் நடந்தது. இஸ்லாமியப் படைகளால் வெல்லப்பட்ட பகுதிகள், அரபு மொழி பேசும், இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தன. நகரங்களில் அரச நிர்வாகத்திற்கு முஸ்லிம்கள் மட்டுமே நியமிக்கப்பட்டனர். இதனால் அரச உத்தியோகம் பெற விரும்பிய பிற மதத்தவர்கள் முஸ்லீமாக மாறினார்கள். காலப்போக்கில் அரபியை தாய்மொழி ஆக்கிக் கொண்டனர்.\nநாட்டுப்புறங்கள் அரபு-இஸ்லாமிய நிலவுடமையாளர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தன. இஸ்லாமியரல்லாதோர் இவர்களின் கீழே குத்தகை விவசாயிகளாக வேலை செய்தனர். பிற மதங்களை சேர்ந்த விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்களி���் ஒரு பகுதியை, முஸ்லிம் நுகர்வோருக்கு வழங்க வேண்டும். இஸ்ரேல்-எகிப்து எல்லையில் இருக்கும் பண்டைய நெசானா நகரில், அகழ்வாராய்ச்சியின் போது ஒரு அரச ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது. கிரேக்க, அரபி இரு மொழிகளில் எழுதப்பட்ட அரச ஆணை அது(674 -675 ). இஸ்லாமியரல்லாத குடி மக்கள் எவ்வளவு கோதுமை, ஒலிவ் எண்ணெய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. ஏழை உற்பத்தியாளருக்கும், செல்வந்த நுகர்வோருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வான பொருளாதார உறவு, பலரை முஸ்லீமாக மதம் மாறத் தூண்டியது.\nநவீன காலத்தில் அரேபியரின் இஸ்லாமியமயமாக்கல் யுக்தி, ஆங்கிலேயரால் சிறந்த முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டது. ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள், ஒரு நாளும் தமது மதமான ஆங்கலிக்க-கிறிஸ்தவ மதத்தை வாள் முனையில் பரப்பவில்லை. ஆனால் பிரிட்டிஷ் காலனிகளில் நிர்வாகப் பொறுப்புகளில் (அன்க்லிகன்) கிறிஸ்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள். உள்ளூர்வாசிகள் பலர் பதவிக்காக கிறிஸ்தவர்களாக மதம் மாறி, ஆங்கிலத்தை தாய்மொழி ஆக்கிக் கொண்டனர். பிரிட்டிஷ் கொள்கைக்கு சாட்சியமாக \"ஆங்கிலோ-இந்தியர்கள்\" என்ற சமூகம் இன்றைக்கும் இந்தியாவில் உள்ளது. \"ஒரு சாம்ராஜ்யத்தை வெற்றிகரமாக நிர்வகிப்பது எப்படி\" என்ற பாடங்களை, ஆங்கிலேயர்கள் அரேபியரிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n3.வாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்\n2.இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்\n1.இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி\nLabels: இஸ்லாமியமயமாக்கல், இஸ்லாம், வரலாறு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nவாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்\n[\"இஸ்லாம் - ஓர் அரேபியக் கலாச்சாரப் புரட்சி\" தொடரின் 3 ம் பகுதி]\nசராசரி மனிதனின் வாழ்வில், முப்பது வயதிற்கு பின்னர் பக்குவம் ஏற்படுகின்றது. இயேசுவும், முகமதுவும் தமது முப்பதாவது வயதில் இருந்தே மதப் பிரசங்கங்களை ஆரம்பிக்கின்றனர். கி.பி. 600 ம் ஆண்டளவில் முதன் முறையாக பிரசங்கித்த முகமதுவுக்கு, \"கப்ரியேல்\" என்ற தேவதை மூலமாக \"குர் ஆன்\" என்ற திருமறை இறக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் போலன்றி, பொதுவாக இஸ்லாமிய மதத்தில் அற்புதங்களை காண்பதரிது. முகமதுவின் வாழ்க்கையில் நடந்ததாக கூறப்படும், இது போன்ற ஒரு சில அற்புதங்களைத் தவிர, மற்ற எல்லாமே சரித்திரக் குறிப்புகளாகவே காணப்படுகின்றன. புனித குர் ஆனின் வாசகங்கள் யாவும், முகமது நபிக்கு இறைவனால் வழங்கப்பட்டதாக இஸ்லாம் கூறுகின்றது.\nஅன்றைய காலத்தில் சிரியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் முகமதுவின் போதனைகளை ஏற்கவில்லை. இத்தனைக்கும் வியாபார நிமித்தம் சிரியா சென்று வந்த முகமது, அங்கிருந்த (கிறிஸ்தவ/யூத) ஞானிகளுடன் தத்துவ விசாரங்களை நடத்தியுள்ளார். பைபிளில் உள்ள கதைகள் அப்படியே புனித குர் ஆனில் உள்ளன. இதனாலும் கிறிஸ்தவர்களுக்கும், யூதர்களுக்கும் முகமதுவின் போதனைகளில் ஈர்ப்பு ஏற்படவில்லை. அந்தக் காலத்தில், முகமது பைபிளை பிரதியெடுத்து, அல்லது திரித்து போதிக்கிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தது. (யூதர்களின்) தோராவுக்கும், பைபிளுக்கும், குர் ஆனுக்கும் பொதுவான மூல நூல் ஒன்று இருந்தது. அது இன்று வழக்கொழிந்து விட்டது என்று முஸ்லிம்கள் வாதிடுகின்றனர். ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல பைபிள் நூல்கள் இருந்த காலத்தில், ஒரே பைபிளுக்கு யாரும் உரிமை கோர முடியாது.\nபாட்டாளி வர்க்கப் பிரதிநிதியான (ஒரு தச்சுத் தொழிலாளியின் மகன்) இயேசு கிறிஸ்து, அடிமைகளின் விடுதலை குறித்தெல்லாம் போதனை செய்த போதிலும் அதிகார வர்க்கத்தை அசைக்க முடியவில்லை. இயேசுவின் சீடர்களில் பலர் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவரை பின்பற்றியவர்கள் ஏழை எளியவர்கள். இருப்பினும் இயேசு ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியை விரும்பவில்லை. அன்பினால் அடக்குமுறையாளனின் மனதை மாற்றலாம் என போதித்தார். இயேசுவின் சீடர்களில் ஒருவரான யூதாஸ், ரோம சாம்ராஜ்யவாதிகளுக்கு எதிரான ஆயுதப் போராட்டம் குறித்து வாதிட்டார். எனினும் இயேசு வன்முறைப் பாதையை நிராகரித்திருந்தார். முடிவு எப்படியிருந்தது என்பதை நான் இங்கே விளக்கத் தேவையில்லை.\nமுகமது, இயேசுவின் அஹிம்சா வழியை பின்பற்றவில்லை. தான் உறுதியாக பற்றிக் கொண்ட கொள்கைக்காக வாளேந்தி போராடுவதில் தவறில்லை என்பது அவரது வாதம். நமது காலத்திய சோமாலிய புத்திஜீவியான ஹிர்சி அலி, \"முகமது ஒரு தீவிரவாதி\" எனக் கூறி சர்ச்சையை உருவாக்கினார். முகமதுவின் மதத்திற்கான போராட்டத்தை அந்தக் கால பின்னணியிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மேட்டுக்குடியில் பிறந்த முகமது நபி, அடிமையையும் சகோதரனாக சமத்துவமளித்த புதிய சமுதாயத்தை உருவாக்கியது சாதாரண விடயமல்ல. அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். இன்னொரு பக்கத்தில், அரேபியாவில் இஸ்லாமின் எழுச்சியை வணிக சமூகத்தின் விரிவாக்கத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஐரோப்பாவில் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட முதலாளித்துவக் கூறுகள் சில, அன்றைய இஸ்லாமிய சமூகத்தில் காணப்பட்டன.\nஅன்றைய பாலஸ்தீனம், சிரியா, ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், ஆட்சியிலிருந்தவர்கள் கிரேக்கர்கள். ஆட்சியாளர்கள் தம்மை ரோமர்கள் என்று அர்த்தப்படும் \"Romaioi \" (உச்சரிப்பு: ரொமேயீ ) கிரேக்க மொழியில் அழைத்துக் கொண்டனர். பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலோ-இந்தியர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் அமர்த்தப் பட்டதைப் போல, கிரேக்க மொழி பேசும் அரபுக்களையும், ரோமர்கள் நிர்வாகப் பொறுப்புகளில் நியமித்தனர். பைபிள் இவர்களையும் ரோமர்கள் என்று தான் குறிப்பிடுகின்றது. இயேசு முன்னெடுத்தது ஒரு சீர்திருத்த இயக்கம். அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினர் பேசிய அரேமிய மொழி இயேசுவுக்கும் தாய்மொழி. இயேசுவின் இயக்கம் அரசியல் தந்திரோபாய ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், அரேமிய மக்களின் தாயகம் உருவாகியிருக்கும். இருப்பினும் யூத-ரோம கூட்டு முயற்சியால் அந்த இயக்கம் நசுக்கப்பட்டது. பிற்காலத்தில் கிறிஸ்தவ மதம், கிரேக்க-ரோம சாம்ராஜ்யத்தின் உத்தியோகபூர்வ மதமாகியது ஒரு வரலாற்று முரண்நகை.\nரோம சாம்ராஜ்யம் ஒரு போதும் விழவில்லை, அது கிறிஸ்தவ மதத்தால் பொறுப்பேற்கப்பட்டது. சுருங்கச் சொல்லின், அன்றைய மத்திய ஆசியாவில் கிறிஸ்தவ மதம் என்ற பெயரில், ஒரு மேற்கத்திய அரசு அதிகாரம் கோலோச்சியது. அரேபியாவில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியப் படைகள், அதற்கு நிரந்தரமாக முடிவுரை எழுதின. இந்தப் பின்னடைவு நவீன கால அரசியலிலும் எதிரொலிக்கின்றது. மத்திய ஆசியாவில் அரபு-இஸ்லாமியப் படைகளின் வெற்றிக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, சகோதர மொழியான அரேமிய மொழி பேசும் மக்களை வென்றெடுக்க முடிந்தமை. இரண்டு, உள்நாட்டுப் பிரச்சினைகளால் பலவீனமடைந்த கிரேக்க-ரோம சாம்ராஜ்யம்.\nஆரம்பத்தில் முகமதுவை பின்பற்றிய முதல் முஸ்லிகள் அனைவரும் மெக்கா நகரின் ஆதிக்க வர்க்கமான குறைஷி குலத்தை சேர்ந்தவர்கள். நிச்சயமாக முகமது தனது சொந்த ஊரான மெக்காவில் தான் முதலில் போதித்திருப்பார். அவரால் சிலரை இஸ்லாம் என்ற புதிய மார்க்கத்திற்கு மாற்ற முடிந்தாலும், பல எதிரிகளையும் சம்பாதித்தார். அந்த எதிரிகளும் குறைஷிகள் தாம். குறைஷிகள் ஏற்கனவே நல்ல வருமானத்தை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்த மெக்கா கோயிலை பராமரித்துக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் விட்டு விட்டு, சில \"உதவாக்கரை இளைஞர்களின்\" பேச்சைக் கேட்க அவர்களுக்கென்ன பைத்தியமா \"தம்மைத் தாமே முஸ்லிம் என அழைத்துக் கொள்ளும் இளைஞர்கள் சமூகநீதி பற்றி எல்லாம் பேசுகிறார்கள். சாதியில் உயர்ந்த குறைஷிகளான நாம் அடிமைகளையும் சகோதரர்களாக பாவிக்க வேண்டுமாம்....\" குறைஷி மேலாதிக்கவாதிகள் இஸ்லாம் என்ற மதத்தை முளையிலேயே கிள்ளியெறிய முனைந்தனர். மெக்கா நகரில் முஸ்லிம் இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர்.\n622 ம் ஆண்டு, முகமதுவும், முஸ்லிம்களும் மெக்காவில் இருப்பது தமக்கு ஆபத்து என உணர்ந்தனர். மெக்காவில் இருந்து 300 கி.மீ. தூரத்தில் இருக்கும் மெதினா நகரில் இருந்து எதிர்பாராத உதவி கிட்டியது. பல ஆண்டுகளாக தீர்க்க முடியாமல் இழுபட்ட தகராறு ஒன்றை தீர்த்து வைக்க வருமாறு முகமதுவுக்கு அழைப்பு வந்தது. அரேபிய தீபகற்பம் முழுவதும் நன்மதிப்பை பெற்றிருந்த குறைஷி குலத்தை சேர்ந்தவர் என்பதால் முகமதுவுக்கு அந்த அழைப்பு வந்திருக்கலாம். மெதீனா சென்ற முகமது, வருடக்கணக்காக தீர்க்க முடியாத பிரச்சினையை தீர்த்து வைத்தார். பிரதிபலனாக பல மெதீனாவாசிகள் முஸ்லிம்களாக மாறினார்கள்.\nஇறைதூதர் முகமதுவும், அவரை பின்பற்றியவர்களும், மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெர்ந்த சம்பவம், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இல்லாவிட்டால் மெக்காவில் முஸ்லிம்களை அன்றே தீர்த்துக் கட்டியிருப்பார்கள். மெக்காவில் இருந்து மெதீனாவுக்கு புலம்பெயர்ந்த நாளில் (ஹிஜ்ரா) இருந்து இஸ்லாமியக் கலண்டர் தொடங்குகின்றது. முகமதுவுடன் மெக்காவில் இருந்து சென்றவர்கள் \"முஜாஹிரூன்' என்றழைக்கப் பட்டனர். மெதினா நகரில் புதிதாக இஸ்லாமிய மதத்தை தழுவியவர்கள் \"அன்சார்\" (உதவியாளர்கள்) என அழைக்கப்பட்டனர். மெதீனா சென்ற முகமது தற்பாதுகாப்புக்காக ஒரு படையை உருவாக்கினார். முகமது ஒரு மதப்பிரசாரகராக மட்டுமலல்லாது, தலைசிறந்த இராணுவத் தளபதியாகவும் திகழ்ந்தார்.\nமுகமது தலைமையிலான முஸ்லிம் படைகள், மெக்கா படைகளை போரில் வென்றன. 630 ம் ஆண்டில், மெக்கா நகரம் முகமதுவின் தலைமையை ஏற்றது. இதனால் மெதீனாவுடன், மெக்காவும் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. எனினும் புதிய முஸ்லிம் தேசத்தின் நிர்வாகத் தலைநகராக மெதீனா விளங்கியது. சிரியா, ஈராக் மீதான படையெடுப்புகள் யாவும் மெதீனாவில் இருந்தே திட்டமிடப்பட்டன. ஆரம்ப காலங்களில் இஸ்லாமியப் படைகளை வழிநடத்திய கட்டளைத் தளபதிகள் அனைவரும் குரைஷிகளாக இருந்தனர். இதனால் அன்சாரிகள் எனப்படும் மெதீனாவாசிகள் அதிருப்தியுற்றனர். இந்த முரண்பாட்டை தீர்க்க வேண்டிய அவசியத்தை, தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் உணர்ந்தனர். இருப்பினும் முகமதுவின் இறப்புக்குப் பின்னர், இஸ்லாமிய சமூகத்தினுள் வேறு சில பிளவுகள் தோன்றின.\nமுகமதுவின் காலத்திலேயே, அரேபிய தீபகற்பத்தில் முஸ்லிம்களின் அரசியல் ஆதிக்கம் நிறுவப்பட்டு விட்டது. பெரும்பாலும் சமாதான வழிகளிலேயே அந்த அரசியல் அதிகாரம் கைப்பற்றப் பட்டது. அரேபிய தீபகற்பத்தில் இருந்த குட்டி தேசங்கள் மெதீனாவிற்கு வரி கட்ட சம்மதித்தன. இறைதூதர் முகமது நபியின் மரணத்தின் பின்னர், சில பிரதேசத் தலைவர்கள் வரி கொடுக்க மறுத்தனர். அதாவது முஸ்லிம்களாக தொடர்ந்து இருந்த போதிலும், மெதீனாவின் அரசியல் அதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். இன்று யேமன் இருக்கும் இடத்தில், பானு ஹனீபா என்ற அரபு குலத்தை சேர்ந்தவர்கள், தமக்கென ஒரு இறைதூதரை தெரிவு செய்து சுதந்திரப் பிரகடனம் செய்தனர். தென் கிழக்கு அரேபியாவின் பிற குலங்கள், ஒரு பெண் தீர்க்கதரிசியின் பின்னால் அணி திரண்டனர். மெதீனாவில் இருந்து சென்ற படையணிகள் அத்தகைய கிளர்ச்சியை அடக்கின. இஸ்லாமிய சமூகத்தினுள் தோன்றிய முதலாவது சகோதர யுத்தம், \"ரிட்டா போர்கள்\" என அழைக்கப்பட்டன.\nஇஸ்லாமுக்கு முந்திய அரபு சமுதாயத்தில் பெண்கள் தலைமைப் பாத்திரம் வகிக்குமளவி��்கு சுதந்திரம் பெற்றிருந்தனர். இஸ்லாம், பிற மத நிறுவனங்களைப் போலவே, சட்டத்தின் பெயரில் பெண்களை ஆணுக்கு கீழ்ப்படிவான நிலைக்கு தள்ளியது. இன்றும் கூட, இஸ்லாத்தில் மட்டுமல்ல, கிறிஸ்தவத்திலும் பெண்கள் மதப்பிரசங்கம் நினைத்தே பார்க்க முடியாது. மெதீனாவுக்கு எதிரான கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய ஸாஜா என்ற பெண், தன்னை இன்னொரு இறைதூதராக நியமித்துக் கொண்டார். இஸ்லாமிய சரித்திரத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. சாஜாவும், அவர் சார்ந்த தக்லீப் குலமும் கிறிஸ்தவ பாரம்பரியத்தை கொண்டிருந்தமையும் (சிறிது காலமே நீடித்த) கிளர்ச்சிக்கான புறக்காரணிகள். மெதீனாவுக்கு எதிராக கலகம் செய்த அரபுக் குழுக்களை ஒடுக்கிய படையணிக்கு தலைமை தாங்கியவர் காலித் இபுன் வாலித். இவர் பின்னர் சிரியா மீதான படையெடுப்புகளுக்கு சிறப்புத் தளபதியாக பதவியுயர்த்தப்பட்டார்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n2.இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்\n1.இஸ்லாம் - ஓர் அரேபிய கலாச்சாரப் புரட்சி\nLabels: இஸ்லாம், முகமது நபி, வரலாறு\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n[ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப் படைகள், கட்டுரையின் இரண்டாம் பகுதி.]\nசில வேளைகளில் பணக்கார நாடுகளின் இரட்டை வேடம் பரிதாபரமாக அம்பலமாகும். துருக்கி, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய விரும்பிய போது நிராகரிக்கப்பட்டது. அதற்கு காரணமாக துருக்கியில் குர்து மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் சுட்டிக்காட்டப் பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் இரக்க மனப்பான்மையை மெச்சிய படியே, துருக்கியில் இருந்து குர்து அகதிகள் கப்பல் கப்பலாக இத்தாலி வந்திறங்கினர். இதைப் பார்த்ததுமே ஐரோப்பிய ஒன்றியம் தலையில் அடித்துக் கொண்டு குளற ஆரம்பித்து விட்டது. நேரே துருக்கி சென்று: \"நான் சும்மா மனித உரிமை, அது இதென்று சொல்ல, நீ அதை சீரியஸாக எடுத்து விட்டாயே\" என சமாதானப் படுத்திய பின்னர் தான், அகதிகளின் வருகை நின்றது.\nபின்னர் ஒரு நேரம், கொசோவோ அல்பேனியர் மீது திடீர் பாசம் பொங்கி வ��வே, அவர்களைப் பாதுகாக்க எடுத்த இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது புதிய அகதிகள் படை தமது நாடுகளை நோக்கி வரலாம் என்ற கவலை வாட்டத் தொடங்கி விட்டது. இதனால் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் தமக்கு தேவையான அளவு அகதிகளை போய் கூட்டி வந்தன. கொண்டு வந்த அகதிகளை சிறப்பு முகாம்களில் சில காலம் (யுத்தம் முடியும் வரை) வைத்திருந்து விட்டு திருப்பியனுப்பினார்கள். ஐரோப்பிய அரசுகள், வருங்காலத்தில் \"யுத்த அகதிகள்\" விடயத்தில் எவ்வாறு நடந்து கொள்ளும் என தெரிகின்றது. அதாவது ஐரோப்பிய நேரடித் தலையீட்டால், யுத்தம் தீவிரமடைந்தால், அகதிகளை எப்படி சமாளிப்பது என்ற Crisis Management .\nஐரோப்பா முழுவதும் ஒரே அகதிச் சட்டத்தை உருவாக்குவதும், சுமைகளை (அகதிகளை) தமக்குள் பங்கிட்டுக் கொள்வதும் அந்த முகாமைத்துவத்துக்குள் அடங்கும். இதற்கென பின்லாந்தில் கூடிய மகாநாடு எதையும் சாதிக்கவில்லை. பின்தங்கிய ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கல், கிரீஸ் ஆகியன, செல்வந்த வட ஐரோப்பிய நாடுகளுடன் சமமாக பங்கு போடா தயாராக இல்லை. மேலும் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான அகதிகளை ஒடுக்கும் சட்டம் வர நீண்ட காலம் எடுக்காது. ஷெங்கண், டப்ளின் என்று புதிது புதிதாக வரும் சட்டங்கள், ஒரு நாட்டில் நிராகரிக்கப்படும் அகதிகள், மற்ற நாடுகளாலும் நிராகரிக்கப்பட வழி வகுக்கின்றது. இதனால் வாய்ப்பற்ற அகதிகள் தமது நாடுகளுக்கே திரும்ப வேண்டிய நிலை. இதனால் பணக்கார நாடுகளை நோக்கிய வறிய நாட்டு மக்களின் இடப்பெயர்வு கணிசமான அளவு குறைக்கப்படுகின்றது.\nஇப்படியான மாற்றங்களால், பணக்கார நாடுகளுக்கு பாதகமான விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. காலனித்துவ காலத்தில் இருந்து, ஐரோப்பாவை மையப்படுத்திய போதனைகளால் ஊட்டி வளர்க்கப்பட்ட மூன்றாம் உலக மக்கள், இனி தமது ஐரோப்பிய எஜமானர் மீது வெறுப்படையும் நிலை தோன்றும். ஐரோப்பிய சொர்க்கத்தை நோக்கிய பயணம் நிச்சயமற்றது, ஆபத்துகள் நிறைந்தது. இதை தெரிந்து கொண்டும், மூன்றாம் உலக மக்கள், தமது நேரத்தையும் பணத்தையும் வீணாக்குவதேன் அரசியல், அல்லது யுத்த அகதிகளை தவிர்த்து விட்டு, பொருளாதார நோக்கங்களுக்காக இடம்பெயரும் மக்களைப் பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.\nநாடு விட்டு நாடு போய் வேலை தேடும் போக்கு, ஐரோப்பிய காலனித்துவ காலத்தில���யே ஏற்பட்டு விட்டது. 19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டது. இந்திய,சீனக் கூலிகள் காலனிகளை வளம் படுத்த ஒப்பந்த அடிப்படையில் அமர்த்தப்பட்டனர். முன்னர் ஆப்பிரிக்க அடிமைகள் செய்த அதே வேலையை, மிகக் குறைந்த ஊதியம் பெறும் கூலிகள் செய்தனர். வேலை நேரத்திற்கு கூலி, ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் நாடு திரும்பும் வசதி, மேலதிக ஊக்குவிப்புத் தொகை, என்பன இவர்களை அடிமைகளிடம் இருந்து வேறுபடுத்தியது. இவற்றை தவிர, வேலைப்பளு, வேலை நேரம், தங்குமிடம், கடுமையான சட்டங்கள் என்பன அடிமைகளுக்கு இருந்ததைப் போலவே தொடர்ந்தது. இவ்வாறு தான் நவீன அடிமைகள் உருவானார்கள்.\nபின்-காலனித்துவ காலத்தில், காலனிப்படுத்திய ஐரோப்பிய எஜமானர்களின் நாடுகள் செல்வந்த நாடுகளாக மாறியிருந்தன. புதிதாக சுதந்திரமடைந்த அடிமை நாடுகள் வறிய நாடுகளாக காட்சியளித்தன. பழைய நிலவுடமைச் சமுதாயத்துக்குள், சந்தைப் பொருளாதாரம் நுழைந்து இடம்பிடித்தது. புதிய பொருளாதார ஒழுங்கை பராமரிக்கவென வளர்க்கப்பட்ட மத்தியதர வர்க்கம் வசதி படைத்திருந்தது. அவர்களின் கைகளில் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்ட பணம் என்ற மந்திரக்கோல் இருந்தது. அதன் மந்திர சக்தியைக் கண்டு வியந்த மக்கள், தாமும் அதைப் பெற விரும்பினர். பெரும்பாலான மக்கள் ஏழைகள் என்ற போதிலும், அவர்களும் வாதியை தேடித் போயினர். \"அவரவர்க்கு விதிப்படி தான் எல்லாம் நடக்கும். இப்பிறவியில் ஏழையாக வாழ்பவன், மறுபிறவியில் செல்வந்தனாவான்.\" என்று மதங்கள் கூறிய உபதேசங்களை இன்று யாரும் நம்புவதில்லை. வசதியான வாழ்வை உத்தரவாதம் செய்யும் பணம் எனும் புதுக் கடவுளின் உபதேசங்களை பின்பற்றும் பக்தர்கள் பல கோடி. இவர்கள் தமது கடவுளை தரிசிக்க, அருள் வேண்டி அவர் இருக்கும் இடம் தேடித் போவதில் வியப்பில்லை.\nபணக்கடவுளும் அவ்வளவு சுலபமாக அருள் வழங்குவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் முன்பு, ஒப்பந்தக் கூலிகள் செய்த அதே \"அழுக்கு வேலை\" செய்ய வேண்டியிருக்கிறது. அதிலும் இரண்டு, மூன்று பேர் செய்யும் வேலையை, தனியொருவர் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். விசா இன்றி இருப்பவர் ஆயின், அதிக நேர வேலை, மிகக் குறைந்த சம்பளம் என்று பன்னாட்டு அகதிகள் சுரண்டப்படுகின்றனர். ஒரு பக்கம் இவைகளின் இரத்ததி உறிஞ்சும் ஐரோ��்பிய முதலாளிகள் மேலும் மேலும் லாபம் சம்பாதிக்கின்றனர். மறு பக்கம் உடல் நலிவடையும் நவீன அடிமைகள் நடைப்பிணமாகி வருகின்றனர். இவ்வாறு சொர்க்கத்தின் இருண்ட மூலைக்குள் தள்ளப்பட்ட இவர்களைப் பற்றி யாரும் அக்கறைப் படுவது கிடையாது. மிகுந்த சிரமத்துடன் ஏழு கடல், ஏழு மலை தாண்டி வரும் அகதிகள் இறுதியில் கண்டடைவது இதைத் தான்.\nஇந்த இடத்திலாவது வறிய நாட்டு மக்கள் ஒரு கணம் சிந்திக்க வேண்டும். நாம் இன்னும் எத்தனை காலத்திற்கு இவ்வாறு ஓடிக் கொண்டிருக்கப் போகிறோம் நவீன நாடோடி வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய காரணிகள் எவை என சிந்திக்க வேண்டும். \"எமது நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. படிப்புக்கேற்ற வேலை இல்லை. எவ்வளவு உழைத்தாலும் எமது கஷ்டங்கள் தீருவதில்லை.\" எனப் பல காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் அப்படி சொல்பவர்கள், இந்த நிலைக்கு யார், எது காரணம் என சிந்தித்ததுண்டா நவீன நாடோடி வாழ்க்கைக்கு உந்தித் தள்ளிய காரணிகள் எவை என சிந்திக்க வேண்டும். \"எமது நாடுகளில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை. படிப்புக்கேற்ற வேலை இல்லை. எவ்வளவு உழைத்தாலும் எமது கஷ்டங்கள் தீருவதில்லை.\" எனப் பல காரணங்களை முன் வைக்கலாம். ஆனால் அப்படி சொல்பவர்கள், இந்த நிலைக்கு யார், எது காரணம் என சிந்தித்ததுண்டா உள்நாட்டில் வறுமையை ஒழிக்கப் போராடி இருக்கிறார்களா உள்நாட்டில் வறுமையை ஒழிக்கப் போராடி இருக்கிறார்களா மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் வறுமையை, அறுபது வருடங்களுக்கு முந்திய ஐரோப்பாவுடன் ஒப்பிடலாம். 12 மணித்தியால வேலை நேரம். கடின உழைப்புக்கு மிகக் குறைந்த ஊதியம். குழந்தைத் தொழிலாளிகள். அசுத்தமான சேரிகள். வாக்குரிமையற்ற உழைப்பாளர் வர்க்கம். இது தான் அன்றைய ஐரோப்பாவின் அவலநிலை.\nஅந்த அவலநிலை திடீரென் ஒரே நாளில் மாறி விடவில்லை. ஆளும் வர்க்கம் தானாகவே மனமிரங்கி விட்டுக் கொடுக்கவில்லை. மக்கள் நிறுவனமயப் படுத்தப் பட்டனர். அடித்தட்டு மக்களிடமிருந்து ஒற்றுமையாக கிளர்ந்தெழுந்த போராட்டம், ஜனநாயக மயப்படுத்தலுக்கும், இன்று நாம் காணும் நலன்புரி அரசுக்கும் வழி வகுத்தது. சுருங்கச் சொல்லின், மக்கள் தமது உரிமைகளை போராடித் தான் பெற்றுக் கொண்டனர்.\nமக்களின் நியாயமான அடிப்படைத் தேவைகள் அனைத்து நாட்டு அரசியல் நிர்ணய சட்டங்களாலும் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் மக்களின் அறியாமை. நிறுவனமயப் படுத்தப் படாமை. அடங்கிப் போகும் குணாம்சம். இவற்றை தமக்கு சாதகமாக எடுத்தக் கொள்ளும் அரசுகள் ஊழலால் உயிர் வாழ்கின்றன. கலாச்சாரப் புரட்சியின் போது சீனா சென்று வந்த, இத்தாலிய எழுத்தாளர் அல்பேர்ட்டோ மொராவியா பின்வருமாறு கூறினார்:\n\"ஐரோப்பிய மக்கள், போர்க் குணாம்சத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது கலாச்சாரம் பற்றி கற்பிக்கப் படுகின்றது. ஆசிய மக்கள், இதற்கு மாறாக கலாச்சாரத்தோடு பிறந்தவர்கள். அவர்களுக்கு இப்போது போர்க் குணாம்சம் பற்றி கற்பிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.\"\n[\"உயிர்நிழல்\", (மே-ஆகஸ்ட் 2001 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]\nPart 1: ஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்\nLabels: அகதிகள், ஐரோப்பா, வெளிநாட்டு மோகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகலையக வாசகர்களின் கேள்வி நேரம்\nகிரீஸ்: ஒரு மேற்கைரோப்பிய தேசம் திவாலாகின்றது\nஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது\nவடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கி...\nபலர் அறியாத பபுவா விடுதலைப் போராட்டம்\nSlavoj Zižek : \"முதலாளித்துவ பொருளாதாரத்தின் வீழ்ச...\nஅரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்\nவத்திகானை எதிர்த்து இத்தாலியர்கள் ஆர்ப்பாட்டம்\n9/11 மர்மம்: WTC குண்டு வைத்து தகர்க்கப்பட்டதா \nஆயிரம் பொய் சொல்லி ஆப்கான் போரை நடத்து \nஏழை ஹெயிட்டியும் யூத ஆயுத தரகர்களும்\nஇஸ்லாம்: ஒரு வெற்றிகரமான வெளிவிவகார அரசியல்\nவாள் முனையில் இருந்து பிறக்கும் மத அதிகாரம்\nஐரோப்பாக் கோட்டைக்கு வெளியே அகதிப்படைகள்\nபாலஸ்தீனரின் உடல் உறுப்புகளை திருடும் இஸ்ரேல்\n\"அகதிகளின் டைட்டானிக்\" கப்பலின் சோகக் கதை\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-07-19T01:57:26Z", "digest": "sha1:RASXS3RGJLCVGGQVFYIYTW4QFS3FV42Z", "length": 8604, "nlines": 151, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: காங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nசெவ்வாய், மார்ச் 17, 2009\nகாங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு\nஉங்களுக்கு முன்னமே தெரிஞ்சிருக்கும் உத்திரப்பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ் காங்கிரசு நினைப்புல மண்ணை அள்ளி போட்டுட்டாறுன்னனு. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரசுக்கு தர முலாயம் சிங் யாதவ் முன்வந்தார், ஆனால் 25 வேண்டும் என காங்கிரசு கேட்கிறது. 17 இடங்களே காங்கிரசுக்கு அதிகம் என்பது முலாயம் சிங் யாதவின் கணக்கு. 17-ம் மாயாவதி வெற்றி பெற கூடாது என்பதால் தான். இல்லைன்னா காங்கிரசு கூட கூட்டே வைச்சுக்க மாட்டாரு யாதவு. வேலை செய்யும் தொண்டனெல்லாம் என் கட்சி வேட்பாளர் மட்டும் உன கட்சியா அப்படின்னு முலாயம் சிங் யாதவ் நினைக்கிறதில் தப்பில்லையே\nஇப்ப பீகார் மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் பெரிய ஆப்பை வைச்சிட்டார். இருக்குற 40 தொகுதில 3 தான் காங்கிரசுக்கு அப்படின்னு சொல்லிட்டார். இதுல பாருங்க போன முறை பீகாரில் காங்கிரசு 4 தொகுதிகளில் போட்டியிட்டது. போன முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட லாலு கட்சி இம்முறை 25 தொகுதிகளில் தான் போட்டியிடுகிறது. போன முறை 8 தொகுதிகளில் போட்டியிட்ட இராம் விலாசு பாசுவான் கட்சி இம்முறை 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது. லாலு சும்மாவா அதிகமா 4 தொகுதிய பாசுவான் கட்சிக்கு கொடுத்திருப்பார்\nபீகாரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாசுவான் கட்சிக்கும் லாலு கட்சிக்கும் தொகுதி பங்கீடில் சிக்கல். அதனால் பாசுவான் கட்சி தனித்து போட்டியிட்டது, இதன் காரணமாக லாலு கட்சி பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழக்க நேரிட்டு பாசக-ஐக்கிய சனதா தளம் கூட்டணி பீகார் ஆட்சி கட்டிலில் அமர நேரிட்டது என்பதை லாலு மறப்பாரா காங்கிரசு பீகாரில் செல்லாக் காசு என்பதை காங்கிரசுகாரர்களே அறிவர், 3 தொகுதியே அவங்களுக்கு அதிகம் தான். :-))\nகுறிச்சொல் உத்திரப் பிரதேசம், காங்கிரசு, தேர்தல், பீகார், யாதவ்\nஇந்த தைரியம் கருணாநிதிக்கு வருதான்னு பாப்போம்.\n8:50 பிற்பகல், மார்ச் 18, 2009\nஅவருக்கு வராதுங்க. காங்கிரசு தயவில் தான் இங்க ஆட்சி ஓடிக்கிட்டிருக்கு.\n11:35 பிற்பகல், மார்ச் 20, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகாங்கிரசுக்கு யாதவ் வைச்ச ஆப்பு\nதிருமண வாழ்க்கை - சமன்பாடு மூலம் விளக்கம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parangipettai.tripod.com/April2011/cricket4april11.html", "date_download": "2018-07-19T02:00:07Z", "digest": "sha1:O3YUKQECGGNLJRLV4TBVOMYKHDZBARTD", "length": 2917, "nlines": 26, "source_domain": "parangipettai.tripod.com", "title": "Download Tamil Font ICC World Cup 2011 Final IND vs SL Video Clips April 4,2011 அசல் உலகக் கோப்பை கஸ்டம்ஸ் பிடியில்-இந்திய வீரர்கள் கையில் நகல்!!", "raw_content": "\nஐசிசி உலகக் கோப்பை இன்னும் சுங்கத்துறையிடம்தான்\nஉள்ளது என்றும், இந்திய வீரர்களிடம்\nகொடுக்கப்பட்டது நகல் கோப்பை என்றும்\nஇந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.\nஇந்தியாவுக்கு கொண்டு வந்தாலும், அதன்\nஉண்மையான மதிப்பில் 35 சதவீத தொகையை\nசுங்க வரியாக கட்ட வேண்டும். ஆனால் ஐசிசி\nஉலகக் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு\nகொண்டு வந்தபோது வரி கட்டப்படவில்லை.\nஇதையடுத்து விமான நிலையத்தில் வைத்து\nகைப்பற்றி விட்டனர். ஆனால் உலகக் கோப்பை\nதங்களிடம்தான் இருப்பதாக முன்பு ஐசிசி\nதெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்திய\nவீரர்களிடம் இருப்பது நகல் கோப்பை என்றும்,\nஒரிஜினல் கோப்பை இன்னும் சுங்கத்துறை\nவசம்தான் இருப்பதாக இந்திய கிரிக்கெட்\nஇதுகுறித்து அது மேலும் விரிவாக தெரிவிக்கவில்லை.\nசுங்கத்துறையிடம் கேட்டதற்கு, வரி கட்டாததால்\nஉலக்க கோப்பை தங்கள் வசமே இருப்பதாகவும்,\nவரியைக் கட்டினால் மட்டுமே கோப்பையைத் திருப்பித்\nதருவோம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t52195-topic", "date_download": "2018-07-19T02:12:14Z", "digest": "sha1:5KFG5ZLES4ILKWEBK3MZPC3D5KJRQK26", "length": 15557, "nlines": 152, "source_domain": "usetamil.forumta.net", "title": "பித்தப் பூக்கள்...!!", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும���| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2015/09/", "date_download": "2018-07-19T02:19:34Z", "digest": "sha1:INFEBOJPZJKEYVLZ2FIZUDIT4JWEWUQ3", "length": 35903, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "செப்தம்பர் 2015 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » செப்தம்பர் 2015\nஒளிப்பதிவும் மொழிப்பதிவும் ஊடாடும் தங்கர் பச்சான் கதைகள் – பிரேம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nதங்கர் பச்சான் கதைகள் பின்னட்டைக் குறிப்பு செம்புலம் எனத் தன் மண்ணைக் கொண்டாடி மகிழும் தங்கர் பச்சான், மண்ணைவிட்டு வெளியேறி வாழ நேர்ந்துவிட்ட மனங்களின் மொழியில் பேசுபவர். இலக்கியத்தின் மொழியும் காட்சியின் மொழியும் ஊடாடும் பரப்பில் இழப்புகளின் கதைகளைச் சொல்கிறவர். மனது கனக்கக் காட்சிப்படுத்தும் மனிதர்களும் விலங்குகளும் செடிகளும் மரங்களும் நிறைந்தது தங்கர் பச்சானின் உலகம். அவை இல்லாமல் போகும் ஓர் உலகம் பற்றிய அச்சமும் வலியும் படிந்த கதைகளும் காட்சிகளும் அவரை மண்சார்ந்த கலைஞர��க வைத்திருக்கின்றன. மரபைப் பற்றிய ஏக்கம்,…\nஆதித்தனார் விருது பெற்ற தங்கர் பச்சான் கதைகள் – அறிமுகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nபகிர்தல் எப்படி எனக்கு எல்லாத் திரைப்படங்களையும் பார்க்கப் பிடிக்காதோ அப்படித்தான் எல்லா எழுத்துகளையும் படிக்க முடிவதில்லை. போர் மூண்டு விட்டது. இனி வாளினை எடுப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும்போதுதான் அரசனும் வாள் எடுப்பானாம். அதுபோலத்தான் பேனாவை கையில் எடுத்து வெற்றுத்தாளின் மேல் கையைப் பதிக்க வேண்டிய கட்டாயமும் அவசியமும் ஏற் பட்டால் ஒழிய என்னால் எழுதவே முடிவதில்லை. பல காலங்களில் பல்வேறுபட்ட மனநிலைகளில் எழுதப்பட்ட இந்தக் கதைகளை மொத்தமாக ஒருசேர ஒரே மனநிலையில் படித்துப் பார்க்கின்றபோது இதுவரை எனக்குத் தோன்றாத எத்தனையோ…\nஇணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 12 : இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n(இணையக்கல்விக்கழகத்தின் சீர்மையற்ற தேடுபொறிகள் – 11தொடர்ச்சி) 84.] சங்க இலக்கிய ஓலைச்சுவடிகள் இவற்றுள் குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலலைபடுகடாம் ஆகியவற்றின் ஓலைச்சுவடிகள் இல்லை. அவ்வாறு இல்லை என்பதற்கான குறிப்புகள் இல்லை. பிறவற்றுள் ‘ஓலை எண் தேடுதல்’ பகுதி மட்டும் உள்ளது. சொல் தேடுதல் அமையவில்லை (பட உரு 67). சிலவற்றுள் மேற்குறித்தவாறு தேடுதல் பகுதி ஓலை எண் வழி அறிவதற்கு உள்ளது. சிலவற்றுள் பின்வரும் வகையில் தேடுதல் பகுதி அமைந்துள்ளது (பட உரு 68). “சுவடி உள்ளடக்கம்” எனக்…\nஉச்சமான தலைவர் சி.பா.ஆதித்தனார்- ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் 111- ஆவது பிறந்தநாளும் இலக்கிய பரிசளிப்பு விழாவும் நடைபெற்ற பொழுது மூத்த தமிழ் அறிஞர் விருதும் விருதுத் தொகை உரு..3இலட்சமும் பெற்ற ‘பெருங்கவிக்கோ’ வா.மு.சேதுராமன் ஏற்புரை வழங்கினார்:-அப்பொழுது அவர் பின்வருமாறு உரையாற்றினார் குடும்ப உறவு ஐயா சி.பா.ஆதித்தனாரின் உள்ளக்கிடக்கை, வாழ்க்கை ஒவ்வொரு தமிழனும் அறிந்துகொள்ளக்கூடிய, நடைமுறைப்படுத்தக்கூடிய ஒப்பற்ற வாழ்வு நெறியாகும். அவரின் உன்னதமான உழைப்பே அவரை உயரச்செய்தது. தொழிலாளருடன், தொழிலாளராக வாழ்ந்து பத்திரிகையை உயர்த்திக்காட்டினார். நான் பார்த்த வரையில், ‘தினத்தந்தி’ குடும்ப உறவுபோல் எந்தப் பத்திரிகையிலும்…\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nசேக்கிழார் காலம் வரையிலும் தமிழிசை மரபு அழியவில்லை செங்கை யாழ் என்னும் செங்கோட்டியாழ் அல்லது சகோடயாழை இசைத்த பெரும்பாணனாகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர், கி.பி.ஆறாவது நூற்றாண்டில் “நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பிய” திருஞானசம்பந்தர் காலத்தைச் சேர்ந்தவர். தொல்மரபாகிய யாழ் மரபும் பாணர் மரபும் தொடர்ந்து ஆறாவது நூற்றாண்டு வரை இருந்ததையும் மேலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் பெருமானும் அம்மரபைப் போற்றிப் பாடியிருத்தலின் அக்காலம் வரை தமிழிசை மரபு அழியாமலே இருந்திருக்கின்றது என்பதையும் அறிகிறோம். –தமிழ்ச்சிமிழ்\nமொழி உரிமை மாநாட்டுச் செய்திகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nபிற படங்களுக்குச் சொடுக்கிக் காண்க: http://thiru2050photos.blogspot.in/2015/09/blog-post_30.html தொன்மை மொழியான தமிழ் முதலான இந்தியாவின் பல்வேறு மொழிகளின் உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, பத்திரிக்கையாளரும், தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கினைப்பாளருமான திரு. ஆழி செந்தில்நாதன் அரும்பெரும் முயற்சியாக, “மொழி உரிமை மாநாடு” சென்னையில் இரண்டு இடங்களில் இரு நாளாக (புரட்டாசி 02 & 03, 2046 / செப். 19 & 20, 2015) நடைபெற்றது, தமிழ் முதலான பல்வேறு மொழி உரிமைக்கான தீர்மானங்களை உருவாக்குவதற்காகப் பல்வேறு தமிழ் அறிஞர்களும், செயல்வீரர்களும் வல்லுநர்களும், இணைந்து…\nதினத்தந்தி தமிழர்களின் சொத்து – தங்கர் பச்சான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nசி.பா.ஆதித்தனார் 111-வது பிறந்தநாள் மற்றும் இலக்கிய பரிசளிப்பு விழா நேற்று மாலை ராணி சீதை மன்றத்தில் நடந்தது. சி.பா.ஆதித்தனார் இலக்கிய பரிசு உரூ.2 இலட்சம் ‘தங்கர்பச்சான் கதைகள்’ என்ற நூலுக்காகப் பெற்ற தங்கர்பச்சான் ஏற்புரையாற்றினார். அப்பொழுது பின்வருமாறு தெரிவித்தார்: இலக்கியப் பரிசுகளும், விருதுகளும் இலக்கியத் தரத்தை உயர்த்துவதற்காகத் தரப்படுகின்றன என்பதைவிட இலக்கியவாதிகளை உயிர்ப்ப���டன் வைத்துக் கொள்வதற்காகவே தரப்படுவதாக உணர்கிறேன். திரைப்படத் துறையைத் தொழிலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் என் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வது இலக்கியத்தின் வழியாகத்தான். திரைப்படப் படைப்பாற்றலுக்காக எனக்கு…\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015 அறிவிப்பு 2 புரட்டாசி 30 – ஐப்பசி 01, 2046 / அக்டோபர் 17, 18 – 2015 தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25. கருத்தரங்கம் பற்றி ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியை எழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற கலையாகவும் தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான…\nதமிழனுக்குச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் – வெ. இராமசுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\n90 ஆண்டுகளுக்கு முன்னதாகவே தமிழனுக்குச் சிறுதொழில், தன்முன்னேற்றம்பற்றிச் சொல்லிக்கொடுத்தவர் சி.பா.ஆதித்தனார் என்று உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் புகழாரம் சூட்டினார். சி.பா.ஆதித்தனாரின் 111-ஆவது பிறந்தநாள் இலக்கியப் பரிசளிப்பு விழா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன் ஆற்றிய தலைமையுரை வருமாறு:- தமிழனின் அடையாளம் 73 ஆண்டுகளாகத் தமிழர்களின் அடையாளமாகவும், பத்திரிகைத் துறையில் அருந்திறல் புரிந்தும் ‘தினத்தந்தி’ வந்து கொண்டிருக்கிறது. ஒரு நிறுவனம் வெற்றி பெற வேண்டுமானால் பொதுவாக அதற்கு நல்ல நேரம் இருக்க…\nபறை எனும் தகவல் ஊடகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 5 கருத்துகள்\nஎட்டுத் தொகையில் ஒன்றாகிய பரிபாடல் இசைத் தமிழ்ப்பாடல்களைக் கொண்ட நூலேயாகும். ஒவ்வொரு பாடலிலும் அந்தந்தப் பாட்டுக்குரிய பண் இன்னதென்பது குறிக்கப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரத்தில் பல இசைப்பாடல்களும் செய்திகளும் இடம் பெற்றுள்ள���. அவற்றிற்கு விளக்கம் கூறும் அடியார்க்கு நல்லார், பல இசை நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். அவற்றுள் சில மேற்கோள் எந்தஇசை நூலைச் சார்ந்தன என்று நம்மால் அறிய முடியவில்லை. அடியார்க்கு நல்லார் கூறும் பல இசை நூல்களின் ஆசிரியர் யார் என்பதை அறிய முடியவில்லை. அவர் இசைநூல்களாக பெருநாரை, பெருங்குருகு,…\nவா.மு.சே.திருவள்ளுவரின் ‘கவிவானம்’ வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 கருத்திற்காக..\nவா.மு.சே.திருவள்ளுவரின் கவிவானம் வெளியீட்டு விழா பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் புரட்டாசி 17, 2046 / அக்.04, 2015 ஞாயிறு மாலை 5.30\nதமிழை மறவாதிருக்க உறுதி ஏற்பிர் விவரம் அனுப்புவீர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 செப்தம்பர் 2015 3 கருத்துகள்\nநாம் தமிழரெனில் உறுதி ஏற்போம் பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே பெயர் விவரம் வெளியிடப்பெறும். உலகத் தமிழன்பர்களே தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம். தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து…\nஎழுவர் வழக்கில் இரத்தப்பசியாறும் ‘மேகலை’யின் குரல்\nகடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 த���டர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/10/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-2647136.html", "date_download": "2018-07-19T02:07:09Z", "digest": "sha1:QWUJFEGJBST22KCVBG47OF3LUYNUSD3B", "length": 9236, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஞானதேசிகன், அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி: தமிழக அரசு உத்தரவு- Dinamani", "raw_content": "\nஞானதேசிகன், அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி: தமிழக அரசு உத்தரவு\nசென்னை: கடந்த ஆண்டு இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன் மற்றும் அதுல் ஆனந்துக்கு மீண்டும் பணி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தின் முக்கிய அரசுத் துறைகளான நிதித்துறை, உள்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.ஞானதேசிகன், தலைமைச் செயலாளராக 2.12.14 அன்று பதவியேற்றார்.\nஇந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 8-ஆம் தேதி ஞானதேசிகன் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (டிட்கோ) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக திடீரென்று பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து தலைமைச் செயலாளராக பி.ராமமோகன ராவ் நியமிக்கப்பட்டார். (தற்போது காத்திருப்போர் பட்டியலில் உள்ளார்).\nடிட்கோ தலைவராக பணியாற்றி வந்த ஞானதேசிகன் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ஆம் தேதியன்று இடைக்கால பணிநீக்கம் செய்யப்பட்டார். இது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து 01.09.16 அன்று தலைமைச் செயலகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் சங்கம் கூடி, முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.\nஇந்நிலையில், கடந்த 5 மாதங்களாக இடைக்கால பணி நீக்கத்தில் ஞானதேசிகன் இருந்தார். தற்போது இடைக்கால பணி நீக்க உத்தரவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதோடு அவருக்கு அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குநராக பதவி அளிக்கப்பட்டுள்ளது.\nநெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கே.ஞானதேசிகன், 1982-ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியில் சே���்ந்தார். தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளின் பட்டியல் வரிசையில் 5-வது இடத்தில் உள்ளார்.\nஅதுபோல, ஞானதேசிகன் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்ட அன்று, மண்ணியல் மற்றும் சுரங்கங்கள் ஆணையராகவும், எல்காட் நிறுவன மேலாண்மை இயக்குநராகவும் இருந்த அதுல் ஆனந்தும் இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.\nதற்போது, அதுல் ஆனந்துக்கு எதிரான இடைக்கால பணிநீக்க உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையராக பதவி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/11/blog-post_44.html", "date_download": "2018-07-19T01:58:58Z", "digest": "sha1:KBY26442U2SZCEZSMCDER2RD5N7YM2QX", "length": 49551, "nlines": 595, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மணிவிழா நாயகர் திருநந்தகுமார் - முருகபூபதி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமணிவிழா நாயகர் திருநந்தகுமார் - முருகபூபதி\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்க்கல்விப்பணியில் முன்னுதாரணமாகத்திகழும் அயராத செயற்பாட்டாளர்\nஅகில இலங்கை கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்\nஒவ்வொருவருக்கும் கனவுகள் வருவது இயல்பானது. மனதில் தங்கிவிடும் அல்லது நீண்டகாலம் நினைவிலிருந்து மறைந்துவிடும் கனவுகளையும் கடந்து வந்திருப்போம்.\nஇளைய தலைமுறையினரைப்பார்த்து பாரத ரத்னா அப்துல்காலம், \" கனவு காணுங்கள்\" எனச்சொன்னார். அதன் அர்த்தம் தொடர்ந்து உறங்கவும் என்பதல்ல. சிறுபராயத்தில் பாடசாலைகளில் குடும்பத்தில் எதிர்காலத்தின் என்னவாக வரப்போகிறாய்... என்ற பொதுவான ஒரு கேள்வியைக்கேட்பார்கள்.\nஒவ்வொருவரும் தமது கனவுகளைத்தான் சொல்வார்கள். ஆசிரியரோ தனது அபிமான மாணவர் இப்படித்தான் வரவேண்டும் என்று கனவுகாண்பார். பெற்றவர்கள் தமது பிள்ளை இவ்வாறுதான் எதிர்காலத்தில் இருக்கவேண்டும் என கனவு காண்பர்.\nகனவுகளைத்தொலைத்தவர்கள், கனவுகளை விதைத்தவர்கள், கனவுகளிலேயே வாழ்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் பற்றியும் எழுதியிருப்போம், பேசியிருப்போம்.\nஎங்கள் மத்தியில் கலை, இலக்கிய ஆர்வலராகவும், பட்டிமன்ற பேச்சாளராக மேடைகளை கலக்குபவராகவும், புகலிடத்தில் எமது இளம் தலைமுறைக்கு தமிழ்க்கல்வியை போதிப்பதில் அர்ப்பணிப்புள்ள தொண்டராகவும் விளங்கும் எமது இனிய நண்பர் திருநந்த குமார் அவர்கள் சிறுபராயத்தில் எத்தகைய கனவுகளை கண்டார்.. என்பது எமக்குத்தெரியாது. அவரது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர் சமுதாயத்தில் எந்த நிலைக்கு வரவேண்டும் என்று எத்தகைய கனவுகளை கண்டனர்... என்பது எமக்குத்தெரியாது. அவரது பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவர் சமுதாயத்தில் எந்த நிலைக்கு வரவேண்டும் என்று எத்தகைய கனவுகளை கண்டனர்...\nஆனால், பாடசாலைப்பருவத்தில் திருநந்தகுமார், பெற்றோர், ஆசிரியர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களினால், \" இவர் எதிர்காலத்தில் ஒரு இராணுவ உயர் அதிகாரியாக அல்லது பொலிஸ் துறையில் ஒரு உயர்ந்த பதவியை வகிப்பவராக வரக்கூடும் என்றுதான் எண்ணியிருப்பார்கள் எனச் சொல்லத்தோன்றுகிறது.\n\" விளையும் பயிரை முளையிலே தெரியும்\" என்று முன்னோர்களும் சொல்லிவிட்டுச்சென்றமையால் இந்தக்கனவுகள் பல்வேறு பரிமாணங்களை பெறுகின்றன.\nதற்பொழுது அவுஸ்திரேலியா சிட்னியில் வதியும் எமது நண்பர் திருநந்தகுமார் அவர்களுக்கு தற்பொழுது மணிவிழாக்காலம் என அறிந்தமையால், ஆளுமைகள் பற்றிய எனது தொடர்பத்திகளில் அவர் பற்றியும் எனது அவதானங்களையும் பதிவுசெய்யவிரும்பினேன். இலங்கையில் அவர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலப்பகுதியிலிருந்தே அவருடனான எனது நட்புறவு எந்த விக்கினமும் இல்லாமல் நீடிக்கிறது.\n1977 இற்குப்பின்னர் யாழ்ப்பாணத்தில் இவரையும் கம்பவாரிதி ஜெயராஜ், குமாரதாசன் ஆகியோரையும் சந்தித்துவிட்டு வந்து வீரகேசரியில் இலக்கியப்பலகணியில் எழுதியிருக்கின்றேன். நல்லூரில் சங்கீத கலைஞர் சத்தியபாமா ராஜலிங்கம் அவர்களின் இல்லத்தில் இவர்கள் எனக்கும் நண்பர் மல்லிகை ஜீவாவுக்கும�� ஒருநாள் இராப்போசன விருந்து வழங்கி உபசரித்தது நினைவில் தங்கியிருக்கிறது. அன்றைய சந்திப்பில் நண்பர் கவிஞர் புதுவை இரத்தினதுரையும் கலந்துகொண்டார்.\nஅச்சமயம் திருநந்தகுமாரின் கல்விப்பின்னணியோ அவரது எதிர்காலக்கனவுகள் பற்றியோ எதுவும் எனக்குத்தெரியாது.\nவடபுலத்தில் இணுவையூரில் திருநாவுக்கரசு - பவளரத்தினம் தம்பதியரின் செல்வப்புதல்வன் திருநந்தகுமார், தனது ஆரம்பக்கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தொடங்கினார். இன்று இப்பாடசாலை, இணுவில் இந்துக்கல்லூரியாகத்திகழ்கிறது. பின்னர் தமது இடைநிலை - மேல்நிலை கல்வியை யாழ். இந்துக்கல்லூரியில் ஆரம்பித்திருக்கிறார்.\nஇங்கு பயிலும் காலத்தில் இவரிடத்தில் இளமைக்காலத்திலிருந்த சுயஆற்றல்கள்தான் இவரது கனவுகள் என்னவாக அப்போதிருந்திருக்கும் என்று எண்ணத்தோன்றுகிறது. இவரது யாழ். இந்துக்கல்லூரி வாழ்க்கைதான் இந்தப்பத்தியின் தொடக்கத்தில் குறிப்பிட்ட, இராணுவ உயர் அதிகாரியாக அல்லது பொலிஸ் துறையில் ஒரு உயர்ந்த பதவியை வகிப்பவராக எதிர்காலத்தில் வரக்கூடும் என்று எண்ணத்தக்க கனவுகளை பெற்றவர்கள், உற்றவர்கள், ஆசிரியர்களிடம் இவர் விதைத்திருப்பாரோ என்று யோசிக்கவைக்கிறது.\nயாழ். இந்துக்கல்லூரியில், திருநந்தகுமார் பேச்சாற்றல் மிக்க மாணவனாகவும் இருந்திருக்கக்கூடும். அதற்கான சந்தர்ப்பங்களை கல்லூரி மேடைகள்தான் தரும்.\n1970 முதல் 1976 வரையில் இவர் அங்கு மற்றும் ஒரு முக்கியமான துறையில் தீவிரமாக இருந்திருக்கிறார் என்பதை அறிந்தபோதுதான் இவர் மேற்சொன்ன கனவுகளை விதைத்திருக்கலாமோ என எண்ணவைக்கிறது.\nஅனைத்துலக ரீதியாக இளம் தலைமுறையின் மத்தியில் உடல், உள, ஆளுமை மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சாரணீயம் (Scouting) அமைப்பில் இவரும் இணைந்திருக்கிறார். சாரணர் என்னும் அமைப்பின் தோற்றத்திற்கு வித்திட்டவர் 1906 -1907 காலப்பகுதியில் பிரித்தாணியாவில் இராணுவத்தில் லெப்டினன் ஜெனரல் தரத்தில் பணியாற்றிய பேடன் பவல்.\nஇவரது சிந்தனையில் தோன்றியதுதான் சாரணர் இயக்கம் என அறிகின்றோம். தேசத்தின் பாதுகாப்பு, தனிமனித ஆளுமை வளர்ச்சி, தன்னம்பிக்கை, நெருக்கடியான காலத்தில் மக்களுக்கு பணியாற்றுவது, மருத்துவ சிகிச்சை, முதலுதவி பயிற்சிகள் பற்றிய அறிவூட்டல் முதலான உணர்வுகளையும் அறிவையும் இளம் தலைமுறையினரிடத்தில் வளர்ப்பது முதலான நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டது சாரணீயம்.\nஇளைஞர்களுக்கான சாரணீயத்தில் தமது கல்லூரி வாழ்வில் இணைந்திருப்பவர்தான் திருநந்தகுமார். 1970 இல் இந்துக்கல்லூரியின் சாரணர் இயக்கத்திலிருந்து பொலிஸ் கடேற்படைக்கும் வந்தவர், பின்னாளில் சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்ட திருநந்தகுமாரை ஆசிரியர்கள் சுந்தரதாஸ் ( இன்ஸ்பெக்டர்) , மரியதாஸ் (சப் இன்ஸ்பெக்டர்) ஆகியோர் இந்தத்துறையில் வழிகாட்டி, நெறிப்படுத்தியிருக்கிறார்கள்.\nகல்லூரியின் மாணவர் முதல்வராகவும் ( Prefect) செயற்பட்டிருக்கும் திருநந்தகுமார், கல்லூரியின் சஞ்சிகையான இந்து இளைஞனில் ஆசிரியராகவும் இயங்கியவர். கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்திலும் இவர் துணைத்தலைவராக வலம்வந்திருப்பவர்.\nஅதனால் இவருக்கும் எழுத்தாற்றலும் பேச்சாற்றலும் உருவாகியிருக்கிறது. கல்லூரி உடற்பயிற்சி, இல்ல விளையாட்டுப்போட்டிகளும் இவருடைய வளர்ச்சிக்கு தூண்டுகோளாகியிருக்கலாம். இங்குதான் இவருடைய உரத்த குரலுக்கும் பயிற்சி வந்திருக்குமோ எனவும் எண்ணத்தோன்றுகிறது.\nசிலரது மேடைப்பேச்சுக்கள் மண்டபத்தில் அதிருவதை அவதானித்திருப்பீர்கள். அத்தகைய அனுபவத்தை நானும் ஒரு தடவை திருநந்தகுமாரின் பேச்சின்போது அவதானித்திருக்கின்றேன்.\nசிட்னியில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த கம்பன் விழாவுக்கு சென்றிருந்தபோது அங்கு நடந்த பட்டிமன்றத்தில் இவரது குரலால் மண்டபத்தின் கூரை அதிர்ந்த உணர்வை நான் பெற்றிருக்கின்றேன். அந்த அனுபவத்தை இவருடன் பகிர்ந்துகொண்டபோது, மென்மையான புன்னகைதான் அவரது முகத்தில் அரும்பியது.\nபுன்னகைக்கும் உரத்த பேச்சுக்கும் இடையில்தான் எவ்வளவு வேறுபாடு\nயாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஆசிரியர்களான யாழ்ப்பாணம் தேவன், வித்துவான்கள் சிவராமலிங்கம், ஆறுமுகம் ஆகியோர்களுடனான நெருக்கம் இவரை மாணவப்பருவத்திலேயே தமிழ் இலக்கிய ஈடுபாட்டிற்கு வழிவகுத்திருக்கிறது. தமது தமிழ்ப்பேச்சாற்றல், ஆய்வாற்றல் என்பவற்றிற்கு அவர்கள் நல்ல வழிகாட்டிகளாக திகழ்ந்திருப்பதாக இவர் சொல்கிறார்.\nகம்பன் கழகத்துடனான இவரது தொடர்பு 1976 இற்குப்பின்பே ஏற்பட்டிருக்கிறது. புதுக்குடியிருப்பு கந்தசுவாமி கோயிலின் வருடாந்த உற்சவத்தில் நடந்த பட்டிமன்றமே, இவருக்கு பட்டிமன்றங்களுடனா உறவுக்கு கால்கோள் இட்டிருக்கிறது.\nஜெயராஜுக்கு அக்காலப்பகுதியில் கம்பவாரிதி பட்டம் கிடைத்திருக்கவாய்ப்பில்லை. அன்று புதுக்குடியிருப்பில் தொடங்கிய இவர்கள் இருவருக்கும் இடையிலான நட்புறவு நான்கு தசாப்தங்களையும் கடந்து எந்த விக்கினமுமில்லாமல் தொடர்வதற்கு கம்பரும் காரணமாகியிருக்கலாம்.\nபட்டிமன்ற பேச்சாளராக வடபகுதியில் கலக்கிக்கொண்டிருந்தவாறு இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வழங்கும் தொண்டர் ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nஇலங்கை நீதிமன்ற சேவையில் எழுதுவினைஞராக இணைந்த 1980 காலப்பகுதியிலேயே கம்பவாரிதி ஜெயராஜ், குமாரதாசன் முதலானோருடன் இணைந்து அகில இலங்கை கம்பன் கழகத்தை உருவாக்கியிருக்கிறார். இவர்கள் மூவரும்தான் கம்பன் கழகத்தின் ஸ்தாபகர்கள் என்று நான் அறிந்திருந்தாலும். வேறும் சிலரும் இருக்கக்கூடும் எனவும் கருதுகின்றேன்.\nவடபகுதியில் உயர்தரவகுப்பு மாணவர்களுக்கு கம்பராமாயணம் தொடர்பான விரிவுரைகளையும் கம்பவாரிதியும் இவரும் நடத்தியிருக்கிறார்கள்.\nயாழ். மேல் நீதிமன்றம், முல்லைத்தீவு ஆரம்ப நீதிமன்றம் ஆகியனவற்றில் பதிவாளராகவும் பணியாற்றியவாறு தாம் உயர்கல்வி கற்ற யாழ். இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்திலும் இணைந்து கல்லூரியின் வளர்ச்சிக்கு உழைத்திருக்கிறார். போட்டிப்பரீட்சையின் ஊடாக ஆங்கில ஆசிரியராகியிருககும் இவர், புங்குடுதீவு மகா வித்தியாலயத்திலும் தாம் உயர் கல்வி கற்ற யாழ். இந்துக்கல்லூரியிலும் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர். இவரிடம் கற்ற பலர் பின்னாளில் கலை, இலக்கிய, கல்வி, ஊடகத்துறையிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தகுந்தது. யாழ்ப்பாணத்தில் ரோட்டறிக்கழகம் உட்பட சில சமூக அமைப்புகளிலும் அங்கம் வகித்திருக்கிறார் என்பதும் யாழ். ரோட்டரி கழகத்தின் காலாண்டு ஆங்கில இதழ் சக்கரம் இவருடைய மேற்பார்வையில் வெளியாகியிருக்கிறது என்பதும் இச்சங்கத்தின் செயலாளராக பதவி வகித்திருப்பதும் இவர் பற்றிய மேலதிக செய்திகள்.\n1996 இல் தாயகம் விட்டு புறப்பட்ட இவர், நியூசிலாந்து ஓக்லந்துக்கு முதலிலும் பின்னர் அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்துக்கும�� அதன் பிறகு சிட்னிக்கும் வந்தவர்.\nஉள்ளார்ந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் மிக்க இவர், இந்த நாடுகளுக்கு வந்த பின்னரும் தமது சமூகப்பணியை தொடர்ந்திருப்பவர். நியூசிலாந்து தமிழ்ச்சங்கத்தில் முதல் முதலில் பட்டிமன்றத்திற்கு விதையிட்டவரும் இவர்தான். அங்கு வெளியான வெண்ணிலவு இதழின் வரவுக்கும் காரணமாக இருந்திருக்கிறார்.\nபுத்தாயிரம் (2000) காலப்பகுதியில் நியூசிலாந்து தமிழர்களின் வாழ்வியலை சித்திரிக்கும் வீடியோ சஞ்சிகையையும் தொகுத்து வெளியிட்டவர்.\nஇவ்வாறு தொடர்ச்சியாக தாம் பிறந்த ஊருக்கும், கல்வி பயின்ற பாடசாலைகளுக்கும், தமிழ் மாணவர் சமுதாயத்திற்கும் சேவையாற்றியிருக்கும் திருநந்தகுமார், தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்த பின்னரும் தானுண்டு தன் குடும்பம் உண்டென்று ஒதுங்கியிருக்கவில்லை.\nஅதனால் இவரும் எம்மத்தியில் முன்னுதாரணமாகத்திகழுகின்றார்.\nஅவுஸ்திரேலியாவுக்கு நான் 1987 இல் புலம்பெயர்ந்த காலப்பகுதியில் சிட்னி ஹோம் புஷ் பிரதேசத்தை குட்டி யாழ்ப்பாணம் என அழைப்பார்கள். அங்கு தமிழ் மக்கள் செறிந்து வாழ்ந்தமையால் தமிழ்ப்பாடசாலைகளின் உருவாக்கத்திற்கும் சிட்னி ஹோம் புஷ் பிரதேசம் முன்னோடியாகத்திகழ்ந்திருக்கிறது.\nசிட்னியில் ( அமரர்கள் ) வேந்தனார் இளங்கோ, எஸ்.பொ, கவிஞர்கள் அம்பி, பாஸ்கரன், பேராசிரியர் ஆசி. கந்தராஜா, மாத்தளை சோமு, சுந்தரதாஸ், சவுந்தரி கணேசன், குலசேகரம் சஞ்சயன், தனபாலசிங்கம் உட்பட பல கலை, இலக்கிய ஊடகத்துறையினருடனான உறவும், இங்கிருக்கும் தமிழ் அமைப்புகளுடான நெருக்கமும் இவருக்குள்ளும் பல கனவுகளை விதத்திருக்கிறது.\nஎமது அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கத்திலும் இணைந்திருக்கும் திருநந்தகுமார், எமது சங்கம் மெல்பன், சிட்னி, கன்பரா, கோல்ட்கோஸ்ட் முதலான பிரதேசங்களில் நடத்தியிருக்கும் எழுத்தாளர் விழாக்களிலும் பங்கேற்றிருப்பவர். குறிப்பாக தமிழ் மாணவர்களுக்கான அரங்குகளை இவர்தான் நெறிப்படுத்தியிருக்கிறார்.\nதம்மிடம் சிட்னியில் உயர்தர வகுப்பில் தமிழ் கற்கும் மாணவர்களின் பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் இனம்கண்டு தெரிவுசெய்து, அவர்களையும் எமது எழுத்தாளர் விழாக்களுக்கு ஒரு தந்தையின் பரிவோடு அழைத்துவந்திருக்கின்றார். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புகல��டத்தில் தமிழ்க்கல்வி சார்ந்த உரைகளே இவரது பேசுபொருளாக இருக்கும். சிட்னியில் 2008 இல் நடந்த எமது சங்கத்தின் எட்டாவது எழுத்தாளர் விழாக்குழுவின் ஏற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர்.\nதம்மிடம் கற்கும் மாணவர்களிடம் ஈழத்து, தமிழக மற்றும் புகலிட இலக்கியம் பற்றிய பிரக்ஞையை வளர்த்து எமது இளம் தலைமுறையினரிடத்தில் தமிழ் இலக்கிய அறிவை வளர்த்த அரிய பணிகளிலும் இவர் முன்னோடியாகத்திகழ்ந்திருக்கிறார்.\nநியுசவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகளின் கூட்டமைப்பின் சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை வழங்கியிருக்கும் இவரை மெல்பன் ஈழத்தமிழ்ச்சங்கம், பிரிஸ்பேர்ண் தாய்த்தமிழ்ப்பள்ளி ஆகியனவும் அழைத்து தமிழ் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளை வழங்கியிருக்கிறது.\n2006 ஆம் ஆண்டு முதல் நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் இயங்கும் மொழித்துறைக்கான சமூகப்பாடசாலைகள் ஒன்றியத்தின் துணைத்தவைராகவும் பணியாற்றி வருகிறார்.\nதமது வாழ்வின் பெரும்பாலான நேரத்தை, தாம் சார்ந்த சமூகத்திற்கும் மொழிக்கும் கலை, இலக்கியத்திற்கும் செலவிட்டுவரும் நண்பர் திருநந்தகுமார் அவர்கள் வாழும் காலத்திலேயே பாராட்டி கௌரவிக்கப்படவேண்டியவர்.\nஅவருக்கு 60 வயது என்பது மணிவிழாவை நினைவூட்டுவதற்கு மாத்திரமல்ல, அவர் குறித்த பதிவை எழுதுவதற்கும் எனக்கு சந்தர்ப்பத்தை தந்திருப்பதாகவே கருதுகின்றேன்.\nசிட்னியில், தமிழ் அன்பர்கள் இணைந்து இவருடைய மணிவிழாவை விரைவில் கொண்டாடவிருக்கிறார்கள்.\nஎமது நீண்ட கால இனிய நண்பருக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகம்பன் விழாவில் கலை தெரி அரங்கம் - கேசினி\n'செங்கதிரோன்' கோபாலகிருஸ்ணன் - முருகபூபதி\nபயணியின் பார்வையில் - அங்கம் 21- முருகபூபதி\nசிறுகதை: மனோதர்மம் - சுதாராஜ் -\nமணிவிழா நாயகர் திருநந்தகுமார் - முருகபூபதி\nமெல்பனில் இலக்கியச்சந்திப்பு - வாசிப்பு அனுபவப்ப...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும�� உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2012/01/blog-post_12.html", "date_download": "2018-07-19T01:29:48Z", "digest": "sha1:T7KKQGB2YOVW67WJ6XEH4X2NGEPMCUKE", "length": 4906, "nlines": 80, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: அம்மையாரின் இசை", "raw_content": "\nஇவ்வுலக இன்பங்களை வெறுத்து ஒதுக்கிய சமண சாக்கியங்கள் இசை, நடனம் ஆகிய கலைகளில் ஈடுபடுவது மறு உலக வாழ்வுக்குத் தடையாக இருக்கும் எனப் போதித்தன. ஆனால் அம்மையார் அவற்றையே பயன்படுத்தி இறை நெறியைப் போற்றுகிறார். இறைவனை ஆடும் தெய்வமாக உருவகப்படுத்தி, அவருக்கு உறுதுணையாக இசை முழங்குவதையும் குறிப்பிட்டு இக்கலைகளைத் தெய்வத் தன்மை கொண்டதாக ஆக்குகிறார்.\nதுத்தம், கைக்கிள்ளை, விளரி, தாரம், உழை, இளி, ஓசை ஆகிய ஏழு சுரங்களைப் பட்டியல் இடுகிறார் அவர். தமிழ் இலக்கியத்தில் இவற்றைக் கூறும் முதல் நூலே இவருடையது தான். மற்றப் பண்டைய நூல்களினின்றும் இவருடைய சுர வரிசை சற்றே மாறுபடுகின்றது. மற்ற நூல்களில் குரல் எனக் காணப்படும் சுரத்துக்குப் பதிலாக அம்மையார் ஓசை என்று கூறுகிறார். மேலும் மற்ற நூல்களில் இந்த ஓசை (குரல்) முதலாவதாக வருகிறது. அம்மையார் கடைசியாக வைக்கிறார். இந்த ஏழு சுரங்களின் கூட்டுறவால் பண் வகைகள் உண்டாகின்றன என்று அவர் கூறுகிறார்.\nஇனி அம்மையார் கூறும் வாத்தியங்களைப் பார்ப்போம். சச்சரி, கொக்கரை, தக்கை, தகுணிதம், துந்துபி, வீணை முதலான சுர வாத்தியங்களையும் தாளம், மத்தளம், கரடிகை, வன்கை, மென்தோல், தமருகம், குடமுழா, மொந்தை ஆகிய தாள வாத்தியங்களையும் அவர் குறிப்பிடுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2015/08/how-to-recall-accidental-emails-in-gmail.html", "date_download": "2018-07-19T01:46:00Z", "digest": "sha1:JDK6BCAOVQPS2A7NPX4DLZOASP4HYD5V", "length": 5954, "nlines": 93, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: How to recall accidental emails in Gmail", "raw_content": "\nபாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..\nஃபேஸ்புக்ல எல்லாமே உங்களுக்கு தெரியுமா..\nபுதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ...\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://senthamizhsudar.wordpress.com/2017/03/06/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-19T01:37:29Z", "digest": "sha1:BKEGEKHOBD6X5HLUUVSMZRFSYNDOHZH7", "length": 6037, "nlines": 58, "source_domain": "senthamizhsudar.wordpress.com", "title": "ஒரு குடுபத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது அதிமுக: நடிகர் ஆனந்தராஜ் குற்றசாட்டு – செந்தமிழ் சுடர்", "raw_content": "\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\nஒரு குடுபத்தின் பிடியில் சிக்கி தவிக்கிறது அதிமுக: நடிகர் ஆனந்தராஜ் குற்றசாட்டு\nசென்னை: ஒரு குடுபத்தின் பிடியில் அதிமுக சிக்கி தவிப்பதாக நடிகர் ஆனந்தராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்தராஜ், ஒரு குடும்பத்தின் பிடியில் கட்சி சென்றுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் எம்ஜிஆரால் அதிமுக தொடங்கப்பட்டது. அந்த கொள்கையையே ஜெயலலிதாவும் கடைபிடித்தார். ஆனால், அதிமுக தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் சென்று விட்டது என்றார். கட்சியில் குடும்பத்தினரின் தலையீடு இருக்காது என்று டிடிவி தினகரன் கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்வது எனக் கேள்வி எழுப்பிய ஆனந்தராஜ், இதற்கு ஒரே தீர்வு உடனடியாக அதிமுகவின் உட்கட்சித் தேர்தலை உடனடியாக நடத்தி, அதில் வெல்பவரிடம் கட்சி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்றார்.\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவின் உள்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\nPrevious Previous post: ���ந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் புதிய சாதனை\nNext Next post: செல்ஃபோன் நிறுவன சலுகைகளை ஆய்வு செய்ய வேண்டும்: மத்திய அரசு\nமீனவர் துயரங்களுக்கு விடிவு…பாம்பன் பகுதியில் புதிய துறைமுகம்\nவிவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள்: நடிகர் விஷால்\nஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் மேற்கொள்ள ஆர்வம்\nநாடு முழுவதும் 6,500 திரைகளில் ’பாகுபலி 2’\nகோலியை கிண்டல் செய்த ஆஸி.வீரர்கள்… பழிக்கு பழி வாங்கிய கோலி\nஅஜித், விஜய் ரெண்டுபேருமே இந்த விஷயத்தில் பெஸ்ட் தான்… சொன்னது யார் தெரியுமா\nநாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிந்தது\nகுப்பைக் கிடங்கால் நிறைய பாதிப்புகள்: ஆர்.கே.நகர் பொதுமக்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடருமா\n12 மொழிகளை கொண்டு போனில் டைப் செய்ய ஒரு விசைப்பலகை\n© 2018 செந்தமிழ் சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-19T02:13:02Z", "digest": "sha1:4KKKL2KDXYZYEW6PNX3OPMLUCYO6ES4F", "length": 4374, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "விபத்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் விபத்து யின் அர்த்தம்\nஎதிர்பாராத வகையில் சேதத்தையோ துன்பத்தையோ அதிர்ச்சியையோ ஏற்படுத்தும் நிகழ்வு.\n‘கோடையில் தீ விபத்துகள் அதிகம்’\n‘இந்தச் சம்பவத்தை வாழ்க்கையில் நடந்த விபத்தாக நினைத்து மறந்துவிடு’\n‘நான் திரைப்படத் துறைக்கு வந்ததே ஒரு விபத்துதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swarnaboomi.wordpress.com/2009/01/", "date_download": "2018-07-19T01:37:31Z", "digest": "sha1:KU7DLYAJDTLSTB65AB7UKPLZ2WAY4SL7", "length": 57359, "nlines": 280, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "ஜனவரி | 2009 | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\nநடிகர் நாகேசு இன்று காலமானார்\nதமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை சிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.\n2 பின்னூட்டங்கள்\t| கலை, தமிழகம், வெளிநாட்டு ஓலை\t| நிரந்தர பந்தம்\nநடிகர் நாகேசு இன்று காலமானார்\nதமிழ் திரைப்பட உலகில் சிறந்தவொரு நடிகராக கொடிகட்டிப் பறந்த மதிப்பிற்குரிய நடிகர் திரு.நாகேசு இன்று தனது 75வது வயதில் உடல்நலக்குறைவினால் காலமானார். இவரைப் போன்ற இன்னொரு நகைச்சுவை, குணச்சித்திர நடிகரை தமிழுலகம் இனி காணுமா என்பது கேள்விக்குறியே. திருவிளையாடல், அன்பே வா, சர்வர் சுந்தரம் போன்ற படங்கள் காலத்தாலும் மறக்கமுடியாத நினைவுகளாக இவரின் பிம்பத்தை தாங்கி நிற்கின்றன. இத்தனை காலம் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு தமிழ் மக்களை சிரிக்க வைத்த அந்த மனிதருக்கு இவ்வேளையில் அஞ்சலி செலுத்த நாம் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரின் ஆத்துமா அமைதிப் பெற இறைமையை இறைஞ்சுவோமாக.\n2 பின்னூட்டங்கள்\t| கலை, தமிழகம், வெளிநாட்டு ஓலை\t| நிரந்தர பந்தம்\nமனித உரிமைப் போராளி தீக்குளிப்பு\nஇலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவெறி இராணுவம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்தைச் சார்ந்த திரு.முத்துகுமார் எனும் மனித உரிமைப் போராளி, சென்னை நுங்கம்பாக்கம் சாசுத்திரி பவன் எதிர்புறம் நேற்று தீக்குளித்து மாண்டுள்ளார். இவர் தீக்குளிப்பதற்கு முன்பு அங்குள்ளவர்களிடம் தான் தயாரித்த ஓர் துண்டு அறிக்கையையும் விநியோகித்துள்ளார். அவ்வறிக்கையைப் படிக்க கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டவும்.\nதீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை\nதமிழ் சமுதாயத்தின்பால் தான் கொண்டுள்ள பற்றை இதுபோன்ற செயல்களின் மூலம்தான் நிரூபிக்க வேண்டும், அல்லது கண்டனம் தெரிவிக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மனித உரிமைப் போராளிகள் விடுதலையை நோக்கி கடைசிவரை போராடுவதுதான் அழகு. அதுதான் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் நன்மை.\nஅன்னாரின் உயிர் துறப்பு சமூகத்திற்கு ஏற்பட்ட ஓர் இழப்பாகும். மனித உரிமைப் போராளிகள் இனி இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\nபடத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.\nLeave a Comment »\t| தமிழகம், தமிழீழம், மனித உரிமை, வெளிநாட்டு ஓலை\t| நிரந்தர பந்தம்\nமனித உரிமைப் போராளி தீக்குளிப்பு\nஇலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவெறி இராணுவம் நடத்திவரும் படுகொலைகளைக் கண்டிக்கும் வகையில், தமிழகத்தைச் சார்ந்த திரு.முத்துகுமார் எனும் மனித உரிமைப் போராளி, சென்னை நுங்கம்பாக்கம் சாசுத்திரி பவன் எதிர்புறம் நேற்று தீக்குளித்து மாண்டுள்ளார். இவர் தீக்குளிப்பதற்கு முன்பு அங்குள்ளவர்களிடம் தான் தயாரித்த ஓர் துண்டு அறிக்கையையும் விநியோகித்துள்ளார். அவ்வறிக்கையைப் படிக்க கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டவும்.\nதீக்குளிக்கும் முன்னர் முத்துகுமாரின் இறுதி அறிக்கை\nதமிழ் சமுதாயத்தின்பால் தான் கொண்டுள்ள பற்றை இதுபோன்ற செயல்களின் மூலம்தான் நிரூபிக்க வேண்டும், அல்லது கண்டனம் தெரிவிக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. மனித உரிமைப் போராளிகள் விடுதலையை நோக்கி கடைசிவரை போராடுவதுதான் அழகு. அதுதான் தாம் சார்ந்துள்ள சமுதாயத்திற்கும் நன்மை.\nஅன்னாரின் உயிர் துறப்பு சமூகத்திற்கு ஏற்பட்ட ஓர் இழப்பாகும். மனித உரிமைப் போராளிகள் இனி இதுபோன்ற முடிவுகளை எடுக்கக் கூடாது என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.\nபடத்தைச் சுட்டி பெரிதாக்கிப் படிக்கவும்.\nLeave a Comment »\t| தமிழகம், தமிழீழம், மனித உரிமை, வெளிநாட்டு ஓலை\t| நிரந்தர பந்தம்\nகுகனின் அகால மரணத்திற்கு காவல்த்துறையினரே முழு பொறுப்பு என்பது சவப் பரிசோதனை, வழக்கு விசாரணை, சாட்சியம் , ஆதாரம் கொண்டுதான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சிறு குழந்தைக்குக் கூட இவ���வுண்மை அப்பட்டமாகத் தெரியும், யார் பொறுப்பென்று குகனின் இறப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய தரப்பினரை ஐயந்திரிபற நாம் அடையாளம் காண முடிந்தாலும், அவரை அடித்துக் கொன்றதற்கான காரணங்கள் மட்டும் மர்மமாகவே இருந்து வருகின்றன.\nஅம்னோவின் கீழ் செயல்பட்டுவரும் ஊடகங்கள், அம்னோ அரசியல்வாதிகள், காவல்த்துறை உயர் அதிகாரிகள் போன்றோர் கூறுவது போல, உண்மையிலேயே குகன் ஒரு சொகுசுக் கார் திருடனா அவர் கைது செய்யப்படுவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்\nநமக்குத் தெரிந்த தகவலின்படி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தின்கீழ் மாத கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்திற்கும் காரணமாகியுள்ளார். குகனின் மரணத்தில் தைப்பான், சுபாங் செயா காவல்நிலையத்தில் பணிப்புரியும் 10 காவல்த்துறை அதிகாரிகளும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர்த்து இக்கொலையில் சில பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சொகுசு கார்கள் திருட்டை நடத்தும் பெரிய கும்பல்களை அக்காவல்த்துறையினர் நன்கு அறிந்திருக்க வேண்டும் என சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nதற்சமயம், பாதுகாப்பு கருதி இவர்கள் வேறொரு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இலகுவான பணிகளை ஆற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.\nதற்சமயம், குகனை ஒரு சொகுசுக் கார் திருடன் என்பதுபோல உள்நாட்டு ஊடகங்கள் சில சித்தரித்து வருகின்றன. அவரை அப்படிச் சித்தரிப்பதற்கு ஊடகங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனத் தெரியவில்லை. மலேசிய இந்தியர்கள் என்றாலே இதுபோன்ற காரியங்களைச் செய்வதற்குத்தான் அருகதை உடையவர்கள் என்பதுபோலவும் ச��த்தரிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில், உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார் ” குற்றம் புரிபவர்களை கதாநாயகர்களாக்கிப் பார்க்க வேண்டாம்” என அறிக்கை விட்டுள்ளார். இவ்விடயம் குறித்து யார் பக்கம் உண்மை இருக்கிறது\nகாவல்த்துறையினரைக் கேட்டால், குகனை சொகுசுக் கார்கள் திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக அறிக்கை விடுகின்றனர். குகனின் குடும்பத்தினரோ அதனை மறுக்கின்றனர். யார் சொலவது உண்மை\nஇதற்கிடையில், குகனின் மரணம் குறித்த செய்திகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இரு துணை அமைச்சர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. சில அரசியல்வாதிகளும் ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களில் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், காவல்த்துறையினர் சமுதாயத்தின் பால் கொள்ள வேண்டிய பொறுப்புணர்ச்சி, காவல்த்துறையினரின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு சுயேட்சை விசாரணை குழு (Independent Police Complaints and Misconduct Commission), காவல்த்துறை பணி தேர்வுக்கு ஏற்ற தகுதிகள் குறித்து எந்தவொரு தேசிய முன்னணி அரசியல்வாதியும் பேசியதாகத் தெரியவில்லை. இவற்றை மக்களே முன்வந்து நினைவூட்டினாலும், அரசு எந்திரங்களைக் கொண்டு பொதுமக்களின் கருத்து சுதந்திரம் அடக்கி ஒடுக்கப்பட்டு விடுகிறது.\nஓர் இளைஞனின் உயிரை பறித்ததாக நம்பப்படும் காவல்த்துறை அதிகாரிகளை, சந்தேகத்தின்பேரில் கூட கைது செய்யாமல் விட்டிருப்பது நம் மலேசிய நாட்டின் மனித உரிமை குறித்து நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. இங்கு ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மலேசியாவில் மனித உரிமைகள் மடிந்து வருவதற்கு பொதுமக்களும் ஒரு காரணம். நமக்கு ஏன் இந்த வம்பு என ஒதுங்கிப் போவதும், நம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைக் கண்டு நாமே அஞ்சுவதும், நீதி கிடைப்பதில் கடைசிவரை நின்று போராடி வென்றெடுப்பத்தில் இல்லாத முனைப்புமே நம்மை பின்தள்ளி விடுகின்றன. இக்கூற்று ஒட்டுமொத்த மலேசியர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை.\n‘மக்கள் சக்தி‘ , ‘மக்கள் சக்தி‘ என வாயாறக் கூறுவதிலில்லை உண்மைப் பயன். செயலில் காட்டப்படும்பொழுதுதான் அதன் மகத்துவம் அநீதிகளை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகிறது. இவ்வேளையில் குகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மனித உரிமைக்காக குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nநீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, காவல்த்துறையின் அராஜகச் செயலின் எதிரொலியாக மக்கள் வெகுண்டு எழுந்ததனால் இன்று அரசு எந்திரங்கள் சற்று ஆட்டம் கண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கலாம் எனும் அரசியல்வாதிகளின் பகற்கனவுகள் தவிடுபொடியாகி வருகின்றன. கடந்த ஓராண்டில் மக்களிடையே நல்லதொரு அரசியல், சமூக, சட்ட, மனித உரிமை குறித்த விழிப்புணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன. இது மேலும் தொடர வேண்டும்\nகுகனுக்கு நேர்ந்தது நாளை நமக்கு ஏற்படாமல் இருக்க…\n1 பின்னூட்டம்\t| மனித உரிமை, வன்முறை, வழக்கு, விசாரணை\t| நிரந்தர பந்தம்\nகுகனின் அகால மரணத்திற்கு காவல்த்துறையினரே முழு பொறுப்பு என்பது சவப் பரிசோதனை, வழக்கு விசாரணை, சாட்சியம் , ஆதாரம் கொண்டுதான் நிரூபிக்க வேண்டுமென்பதில்லை. ஒரு சிறு குழந்தைக்குக் கூட இவ்வுண்மை அப்பட்டமாகத் தெரியும், யார் பொறுப்பென்று குகனின் இறப்பிற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய தரப்பினரை ஐயந்திரிபற நாம் அடையாளம் காண முடிந்தாலும், அவரை அடித்துக் கொன்றதற்கான காரணங்கள் மட்டும் மர்மமாகவே இருந்து வருகின்றன.\nஅம்னோவின் கீழ் செயல்பட்டுவரும் ஊடகங்கள், அம்னோ அரசியல்வாதிகள், காவல்த்துறை உயர் அதிகாரிகள் போன்றோர் கூறுவது போல, உண்மையிலேயே குகன் ஒரு சொகுசுக் கார் திருடனா அவர் கைது செய்யப்படுவதற்கு முன் என்ன வேலை செய்து கொண்டிருந்தார்\nநமக்குத் தெரிந்த தகவலின்படி, ஒரு தனியார் நிதி நிறுவனத்தின்கீழ் மாத கட்டணம் செலுத்தப்படாத கார்களை பறிமுதல் செய்யும் தொழிலை செய்துவந்த தன் மாமாவிற்கு உதவியாளராக குகன் பணி புரிந்துள்ளார். கைதுசெய்யப்படுவதற்கு முன்பு, குகன் ஒரு காவல்த்துறை அதிகாரியின் சொந்தக் காரை பறிமுதல் செய்வதற்கு முனைந்த பொழுது, அந்த குறிப்பிட்ட காவல்த்துறை அதிகாரியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாம். அவ்வேளையில், குகன் அக்காரை பறிமுதல் செய்வது தன்னுடைய கடமை என வாதிடுகையில், குகனின் மறுமொழியால் ஆத்திரம் அடைந்த அக்காவல்த்துறை அதிகாரி, குகனைக் கைது செய்து தடுப்புக் காவலில் துன்புறுத்தி இறுதியில் அவரின் அகால மரணத்த��ற்கும் காரணமாகியுள்ளார். குகனின் மரணத்தில் தைப்பான், சுபாங் செயா காவல்நிலையத்தில் பணிப்புரியும் 10 காவல்த்துறை அதிகாரிகளும் உடந்தை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இது தவிர்த்து இக்கொலையில் சில பெரும்புள்ளிகளும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சொகுசு கார்கள் திருட்டை நடத்தும் பெரிய கும்பல்களை அக்காவல்த்துறையினர் நன்கு அறிந்திருக்க வேண்டும் என சில தரப்பினர் கருத்து தெரிவிக்கின்றனர்.\nதற்சமயம், பாதுகாப்பு கருதி இவர்கள் வேறொரு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு இலகுவான பணிகளை ஆற்றுவதற்கு பணிக்கப்பட்டுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.\nதற்சமயம், குகனை ஒரு சொகுசுக் கார் திருடன் என்பதுபோல உள்நாட்டு ஊடகங்கள் சில சித்தரித்து வருகின்றன. அவரை அப்படிச் சித்தரிப்பதற்கு ஊடகங்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது எனத் தெரியவில்லை. மலேசிய இந்தியர்கள் என்றாலே இதுபோன்ற காரியங்களைச் செய்வதற்குத்தான் அருகதை உடையவர்கள் என்பதுபோலவும் சித்தரிக்கப்படுகிறது. இந்த லட்சணத்தில், உள்துறை அமைச்சர் சாயிட் அமீட் அல்பார் ” குற்றம் புரிபவர்களை கதாநாயகர்களாக்கிப் பார்க்க வேண்டாம்” என அறிக்கை விட்டுள்ளார். இவ்விடயம் குறித்து யார் பக்கம் உண்மை இருக்கிறது\nகாவல்த்துறையினரைக் கேட்டால், குகனை சொகுசுக் கார்கள் திருட்டு குறித்து சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக அறிக்கை விடுகின்றனர். குகனின் குடும்பத்தினரோ அதனை மறுக்கின்றனர். யார் சொலவது உண்மை\nஇதற்கிடையில், குகனின் மரணம் குறித்த செய்திகளிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்காக இரு துணை அமைச்சர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பரவலாக ஊடகங்களில் செய்திகள் பிரசுரிக்கப்படுகின்றன. சில அரசியல்வாதிகளும் ஏட்டிக்குப் போட்டியாக ஊடகங்களில் அறிக்கைவிட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால், காவல்த்துறையினர் சமுதாயத்தின் பால் கொள்ள வேண்டிய பொறுப்புணர்ச்சி, காவல்த்துறையினரின் ஒழுங்கு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு சுயேட்சை விசாரணை குழு (Independent Police Complaints and Misconduct Commission), காவல்த்துறை பணி தேர்வுக்கு ஏற்ற தகுதிகள் குறித்து எந்தவொரு தேசிய முன்னணி அரசியல்வாதியும் பேசியதாகத் தெரியவில்லை. இவற்றை மக்களே முன்வந்து நினைவூட்டினாலும், ��ரசு எந்திரங்களைக் கொண்டு பொதுமக்களின் கருத்து சுதந்திரம் அடக்கி ஒடுக்கப்பட்டு விடுகிறது.\nஓர் இளைஞனின் உயிரை பறித்ததாக நம்பப்படும் காவல்த்துறை அதிகாரிகளை, சந்தேகத்தின்பேரில் கூட கைது செய்யாமல் விட்டிருப்பது நம் மலேசிய நாட்டின் மனித உரிமை குறித்து நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. இங்கு ஓர் உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். மலேசியாவில் மனித உரிமைகள் மடிந்து வருவதற்கு பொதுமக்களும் ஒரு காரணம். நமக்கு ஏன் இந்த வம்பு என ஒதுங்கிப் போவதும், நம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தைக் கண்டு நாமே அஞ்சுவதும், நீதி கிடைப்பதில் கடைசிவரை நின்று போராடி வென்றெடுப்பத்தில் இல்லாத முனைப்புமே நம்மை பின்தள்ளி விடுகின்றன. இக்கூற்று ஒட்டுமொத்த மலேசியர்களையும் சாரும் என்பதில் ஐயமில்லை.\n‘மக்கள் சக்தி‘ , ‘மக்கள் சக்தி‘ என வாயாறக் கூறுவதிலில்லை உண்மைப் பயன். செயலில் காட்டப்படும்பொழுதுதான் அதன் மகத்துவம் அநீதிகளை ஒடுக்கும் ஆற்றலைப் பெறுகிறது. இவ்வேளையில் குகனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு மனித உரிமைக்காக குரல் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.\nநீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, காவல்த்துறையின் அராஜகச் செயலின் எதிரொலியாக மக்கள் வெகுண்டு எழுந்ததனால் இன்று அரசு எந்திரங்கள் சற்று ஆட்டம் கண்டிருக்கின்றன. மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி, அடக்கி ஒடுக்கலாம் எனும் அரசியல்வாதிகளின் பகற்கனவுகள் தவிடுபொடியாகி வருகின்றன. கடந்த ஓராண்டில் மக்களிடையே நல்லதொரு அரசியல், சமூக, சட்ட, மனித உரிமை குறித்த விழிப்புணர்வுகள் மேலோங்கியிருக்கின்றன. இது மேலும் தொடர வேண்டும்\nகுகனுக்கு நேர்ந்தது நாளை நமக்கு ஏற்படாமல் இருக்க…\n1 பின்னூட்டம்\t| மனித உரிமை, வன்முறை, வழக்கு, விசாரணை\t| நிரந்தர பந்தம்\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\nகாவல்த்துறை அதிகாரி(கள்) உங்களை தடுத்து நிறுத்தினால் ..\n6. மெஜிஸ்ட்ரேட்டின் காவல் தடுப்பு ஆணை\n6.1 மெஜிஸ்ட்ரேட் என்பவர் யார்\nமெஜிஸ்ட்ரேட் என்பவர் ஒரு நீதித்துறை அதிகாரி. அவர் 24 மணி நேரத்திற்கு மேல் உங்களை தடுத்து வைப்பதற்கு, ‘காவல் தடுப்பு ஆணை‘ பிறப்பிக்க அதிகாரம் உள்ள நீதித் துறை அதிகாரி ஆவார்.\n6.2 காவல் தடுப்பு ஆண���யின் நோக்கம்\nஉங்கள் மீது குற்றம் சுமத்த சான்றுகள் உள்ளதா என்பதனைக் கண்டறியகாவல்த்துறையினருக்கு கால அவகாசம் வழங்குதல்\nஉங்களிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டும் எனும் காரணத்திற்காக காவல்தடுப்பு ஆணை பெற முடியாது\n6.3 காவல் தடுப்பு ஆணையின் கால அளவு\n24 மணி நேரத்திற்கு மேற்பட்ட காவல் நீட்டிப்பிற்காக, மெஜிஸ்ட்ரேட் முன்பு நீங்கள் நிறுத்தப்படும்பொழுது, அதற்கான காரணங்களை காவல்த்துறை அதிகாரி மெஜிஸ்ட்ரேட்டிடம் தெரிவிக்க வேண்டும். காவல்த்துறையினரை முன் வைத்து காரணங்களை கவனமாக பரிசீலிக்க வேண்டியது மெஜிஸ்ட்ரேட்டின் கடமை.\nவழக்கமாக காவல்த்துறையினர் 14 நாட்கள் அல்லது அதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பு கோருவர்.\nகாவல்த்துறையினரின் கோரிக்கையை கவனமாக பரிசீலித்தப் பிறகு அதனை நிராகரிப்பதற்கும் / அவர்களுடைய கோரிக்கைக்கும் குறைவான நாட்களுக்கு காவல் தடுப்பு ஆணை வழங்குவதும் மெஜிஸ்ட்ரேட்டின் விருப்புரிமை.\nகாவல்த்துரையினர் ஒன்றுக்கும் மேற்பட்ட காவல் நீட்டிப்பு ஆணையினை கேட்க முடியும்.\nஎப்படியாயினும், உங்களை 15 நாட்களுக்கு மேல் தடுத்து வைக்க முடியாது.\n6.4 காவல் நீட்டிப்பிற்காக நீங்கள் மெஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தப்படும்பொழுது என்ன செய்ய வேண்டும்\nஉங்களை பிரதிநிதிக்க வழக்கறிஞர் தேவைப்படுவதால் சட்ட உதவிமையத்துடனோ குடும்பத்தாருடனோ தொடர்புக் கொள்ள அனுமதி கோருங்கள்.\nஉடல் நிலை குறைவாக இருந்தாலோ / அடித்து துன்புறுத்தி இருந்தாலோமுறையான மருத்துவ சிகிச்சை கோருங்கள்.\nகாவல்த்துறையினர் உங்களை பயமுறுத்தி இருந்தாலோ அடித்திருந்தாலோஅதனை தெரிவியுங்கள்\nமுறையான உணவு, நீர், உடை, கழிவறை அல்லது மருத்துவ உதவிமறுக்கப்பட்டிருந்தால் அதனையும் தெரிவியுங்கள்.\nநீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பொழுது காவல்த்துறையினர் விசாரணைமேற்கொண்டாரா என்பதையும் தெரிவியுங்கள்\n6.5 குறைவான நாட்களுக்கான காவல் தடுப்பு ஆணையைக் கேளுங்கள்.\nமெஜிஸ்ட்ரேட் காவல் தடுப்பு ஆணை பிறப்பிப்பதற்கு முன்பதாகவே, காவல்த்துறையினர் கேட்டதற்கும் குறைவான நாட்களுக்கு காவல் நீட்டிப்பினைக் கோருங்கள். அதற்கான காரணங்களையும் முன் வையுங்கள். (எ.கா காவல்த்துறையினரின் விசாரணைக்கு நான் முழுமையாக ஒத்துழைப்பேன். தேவை ஏற்பட்ட���ல் நானே முன் வருவேன்)\n7. கைது செய்வதற்கு முன்பதாக மேற்கொள்ளப்படும் உடல் சோதனை\n7.1 எப்பொழுது இதனை செய்ய முடியும்\nநீங்கள் மதுபான கடைகளில் இருக்கும்பொழுது காவல்த்துறையினர் போதைப் பொருள் சோதனை மேற்கொண்டால், உங்கள் உடலையும் பைகளையும் சோதனை செயவதற்கு காவல்த்துறையினருக்கு அதிகாரம் உண்டு.\nஇன்ஸ்பெக்டர் அல்லது அதற்கும் மேற்பட்ட பதவியில் இருக்கும் அதிகாரியின் முன்னிலையில் மட்டுமே சோதனையை மேற்கொள்ள முடியும்.\n7.2 அப்பொழுது என்ன செய்ய வேண்டும்.\nஉங்கள் சட்டைப் பையில் / பைகளில் கைகளை விட காவல்த்துறையினரை அனுமதிக்காதீர்கள்.\nநீங்களாகவே முன் வந்து உங்கள் சட்டைப் பையில் / பைகளில் உள்ளவற்றை காவல்த்துறையினர் முன்னிலையில் வெளியில் எடுங்கள்.\nசட்டைப் பையில் / பைகளில் உள்ள பொருட்களை எடுத்து வெளியில் வைக்கும்பொழுது, ஒவ்வொரு முறையும் இது ‘பணப்பை’ , ‘சாவி’ , ‘அடையாள அட்டை’ என ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.\nஉங்களுடைய சட்டைப்பை / பை காலியானப் பின், உண்மையிலேயே காலியாகிவிட்டது என்பதை காண்பியுங்கள்.\nஒரு பெண்ணை பெண் காவல்த்துறை அதிகாரியே சோதனை செய்ய முடியும்.\nஉடல் சோதனைகள் தக்க பண்புடன் மேற்கொள்ள வேண்டும் (எ.கா உங்கள் மறைவிடங்களைத் தொடக் கூடாது)\nஆடைகளைக் களைந்து சோதனை மேற்கொள்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை.\n8. கைது செய்யப்படும்பொழுது மேற்கொள்ளப்படும் உடல் சோதனை\n8.1 எப்பொழுது இச்சோதனையை செய்ய முடியும்\nநீங்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றம் புரிந்ததற்கான பொருட்கள் உங்களிடம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்ய உங்கள் உடலை சோதனை செய்யலாம்.\nஉங்கள் உடலை தனிப்பட்ட இடத்தில் சோதனை செய்ய வேண்டும். தனிப்பட்ட இடத்தில் சோதனை மேற்கொள்ள கோருவது உங்கள் உரிமை.\n8.2 ஆடைகளை களைந்து சோதனை மேற்கொள்வது.\nஉங்களைக் கட்டாயப்படுத்தி ஆடைகளைக் களைந்து சோதனைமேற்கொள்வதற்கு சட்டத்தில் இடமில்லை.\nநீங்கள் கைது செய்யப்பட்ட பின்னரும் கூட, ஆடைகளைக் களைய உங்களைகட்டாயப்ப்டுத்தினாலோ / பயமுறுத்தினாலோ\nஅந்த காவல் அதிகாரியின் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.\nபின்னர் அந்த சம்பவத்தை புகார் செய்யுங்கள்.\n9. கைது செய்யப்பட்ட பின்னர் விசாரிக்கப்படுகிறீர்கள்\n9.1 கேள்வி கேட்கும் அதிகாரியின் அடையாளம்\nகேள்விகள் க���ட்கும் காவல் அதிகாரியின் பெயரை / பதவியைக் குறித்து கொள்ளுங்கள்.\n9.2 எதற்கும் பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உரிமை உண்டு.\nகாவல் அதிகாரி முதலில் நட்பு முறையாக உங்களோடு உரையாடுவார் (எ.கா. உங்களைப் பற்றியும் குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றியும் விசாரிப்பர்) அவ்வேளையில் கனிவாக நடந்துக் கொள்ளுங்கள். மேற்கண்ட கேள்விகளுக்கு பதிலளிக்க விரும்பாவிட்டால் மௌனமாக இருக்க பயம் கொள்ளக்கூடாது. அது உங்கள் உரிமை.\n9.3 காவல்த்துறையினர் எழுத்துப் பூர்வமான (113 / பதிவறிக்கை) வாக்குமூலத்தை உங்களிடத்தில் வேண்டுகின்றனர்.\nகாவல்த்துறை அதிகாரி கேள்விகள் கேட்டபிறகு, அதற்கு அளிக்கப்படும் பதில்களை பதிவு செய்து கொள்வார்.\nஉங்கள் பெயர், முகவரி, அ.அ.எண், செய்யும் வேலை போன்ற முகாமை விபரங்களை அளித்தப்பிறகு ஏனைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருக்க உங்களுக்கு உரிமை உண்டு.\nநீங்கள் மௌனமாக இருக்க விரும்பினால் ”நீதிமன்றத்தில் எல்லா பதில்களையும் சொல்கிறேன்.” என சொல்லுங்கள்.\n9.4 காவல்த்துறையினர் உங்களை கட்டாயப்படுத்தி எழுத்துப் பூர்வமாக வாக்குமூலத்தை பதிவு செய்ய முடியாது. முகாமை விபரங்களை கொடுத்தப் பிறகு, எழுத்துப் பூர்வமாக வாக்குமூலம் அளிக்க கட்டாயப்படுத்தினால் பொறுமையுடன் தொடர்ந்து மௌனமாக இருங்கள்.\nஉங்களை பயமுறுத்தினாலோ, அடித்தாலோ, வற்புறுத்தியோ எழுத்துப் பூர்வமான வாக்குமூலத்தினை பதிவு செய்ய காவல்த்துறையினருக்கு உரிமை இல்லை.\nஉங்களை பயமுறுத்தி அடித்து, வற்புறுத்தி எழுத்துப்பூர்வமான வாக்குமூலத்தை பதிவு சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது உடனடியாக அவரைப் பற்றி காவல் நிலையத்தில் புகார் செய்யுங்கள். இது உங்கள் உரிமை.\n9.5 113/ பதிவறிக்கையினை நீங்கள் வழங்க விரும்பினால்\nபத்திகள், 3.3-ஐயும் 3.4-ஐயும் பின்பற்றுங்கள்.\nதாள் அல்லது குறிப்பு புத்தகம் இல்லையெனில் காவல்த்துறையினரிடம் கேட்டுப் பெறுங்கள்.\nஉங்களுடைய 113 பதிவறிக்கை, நீதிமன்றத்தில் கீழ்கண்டவற்றை உறுதிபடுத்த உங்களுக்கு எதிராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.\nஉங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டீர்கள் ; அல்லது\nநீங்கள் ஒப்புக் கொண்டுள்ள சில விபரங்கள், நீங்கள்தான் குற்றவாளி என்பதனை உறுதிப்படுத்துகின்றது.\nஇதுவரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்களை முடிந்தால் தெரிந்தவர்களுடமோ, நண்பர்களிடமோ பகிர்ந்துக் கொள்ளுங்கள். முடிந்தால், இதனை ஒரு கையடக்க புத்தகமாக அச்சிட்டு விநியோகியுங்கள்.\n2 பின்னூட்டங்கள்\t| மனித உரிமை, வழக்கு, விசாரணை\t| நிரந்தர பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110826", "date_download": "2018-07-19T01:45:58Z", "digest": "sha1:PMJRAYV75CYFCP3EEIR2GVA7SQ6KY6ES", "length": 14110, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "திருமதி டென்,ஒன்றுமில்லை -கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 39\nஜெயமோகன் சிறுகதைகள் மின்னூல் வாங்க\nஇக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின் ஆதார இச்சை என்ன தன்னில் எழுந்த உயிரை எந்த எல்லைக்கும் சென்று வாழவைக்க விழையும் துடிப்பு அது. அத்துடிப்பின் வளர்ச்சியாக மொத்த சமூக உருவாக்கத்தையும் பார்க்கிறவர்கள் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன் சிறுகதை சற்று செயற்கையாக இருந்தாலும் காந்தியின் தாய்மை உணர்வைத்தான் பேசுகிறது. அதை மனம் ஆமோதிக்கவும் செய்கிறது. திருமதி டென் இங்கு முரண்படுகிறாள்.\nதாய்மை தன் குழந்தையை உன்னதம் என எண்ணுகிறது. உன்னதம் என்ற ஒன்று மனதில் தோன்றிய உடனேயே சாதாரணம் என்ற உருவகம் மனதில் வரவே செய்யும். கற்பனாவாத நோக்கில் பெருங்காதல் கொண்டவர்கள் அவ்வுணர்வுன்னதத்தால் தங்கள் குடும்பத்தை சமூகத்தை என அனைத்தையும் சர்வசாதாரணமாக கடந்து செல்கிறார்கள். நீலத்தின் ராதை ஒரு மகத்தான உதாரணம். ஆனால் இங்கு திருமதி டென் பொருட்படுத்த தேவையற்றவையாக எதை எண்ணுகிறாள். ஒரு ஏழு வயது குழந்தையின் உயிரை. அங்கிருந்து தொடங்கும் அதிகார உணர்வு அன்புணர்வென பாவித்துக் கொண்டு சுந்தரம் அய்யரின் வழியே மதர் சுப்பீரியரிடம் போய் நிற்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை தங்களுக்கு அடிமை ஊழியம் புரிந்த ஒரு நாட்டின் உயிரை குறைந்தபட்சம் உயிரென்று கூட டென்னால் எண்ண முடியவில்லை. இறுதி வரி தான் மனதை உலுக்கிவிட்டது. உலகில் உருவாக்கப்பட்டதிலேயே விளக்கிவிட முடியாத மாபெரும் புனைவு. நிறம். அதைத்தான் எண்ணிக் கொள்கிறாள் டென். ஒரு மன நடுக்கத்தை உணர்ந்தேன். அவளால் எப்படி ஒரு கருப்பு குழந்தை இறப்பதை எண்ணி குற்றவுணர்வு கொள்ள முடியும் அதற்கான நியாயங்களே அவள் குருதியில் இல்லை. இன்னும் நூற்றாண்டுகள் தாண்ட வேண்டும் பல்லாயிரம் குரல்கள் பேச வேண்டும் பல கோடி மனங்கள் கேட்க வேண்டும் காரி டேவிஸ் போன்றவர்கள் எண்ணியதெல்லாம் ஈடேற.\nஉங்கள் சிறுகதைத் தொகுதியில் ஒன்றுமில்லை என்ற சிறுகதையை வாசித்தேன். சாதாரணமாகச் சொல்லப்பட்ட கதை. விவரணைகள் கிடையாது. ஒரு குறிப்பு போலச் செல்கிறது. எதிர்பாராத முடிவுகூட இல்லை. முடிவு முதல்வரியிலேயே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விதியை கண்முன் காட்டிவிட்டது. ஒரு நடுக்கமாக அந்தக்கதை ஞாபகத்தில் நிற்கிறது\nஎதனால் அந்தக்கதையை ஞாபகம் வைத்திருக்கிறேன் என்று யோசித்தேன். அந்தக்கதையின் முடிவு சிறுகதை முடிவுதானா கதை எதிர்பாராமல் முடிந்தால்தான் அது சிறுகதை என்று சொல்ல முடியுமா கதை எதிர்பாராமல் முடிந்தால்தான் அது சிறுகதை என்று சொல்ல முடியுமா கதை முடிவிலிருந்து ஆரம்பித்தால் அது சிறுகதை. இந்தச்சிறுகதை முடிவிலிருந்து ஆரம்பம் மீண்டும் ஓட ஆரம்பிக்கிறது. அதிலுள்ள ஒவ்வொரு அபத்தமும் கண்ணுக்குப்பட ஆரம்பிக்கிறது. விதியின் அபத்தம். வாழ்க்கையின் அபத்தம்.\nசில ஆங்கிலக்கதைகள், குறிப்பாக வில்லியம் சரோயனின் கதைகள், இந்தவகையானவை .அவை நமக்கு அளிப்பது ஒருவகையான எளிய கதையை. இன்னும்கூட சிக்கலாக கதை இருந்திருக்கலாமோ என நினைக்க வைப்பவை. ஆனால் கதை நாம் மறக்காமலிருப்பதிலிருந்தே நமக்கு அது ஆழமாகத் தைத்திருப்பது தெரியும். அந்தவகையான கதை இது\nஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை – கிரிதரன் ராஜகோபாலன்\nசத்தியத்தின் குமாரன் - ஜே.சி.குமரப்பா (நிலைத்த பொருளாதாரம் - நூல் வெளியீட்டு விழா)\nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் த��ிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111862-topic", "date_download": "2018-07-19T01:48:11Z", "digest": "sha1:CB3L4N4AQIMJSQJF2ADYFHG4ZDBROAFM", "length": 13090, "nlines": 207, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மகாபலி - திரைப்படம்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்���ு கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n* கமல், விக்ரம் போன்ற ஹீரோக்கள்,\nஷங்கர், பாலா போன்ற இயக்குநர்களின் படங்கள்\nஆனால் ஹீரோயின்களை பொறுத்தவரை ஒரே\nவருடத்தில் 6 படங்கள் வரை நடித்து முடித்து\nத்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட பல ஹீரோயின்கள்\nஇப்படித்தான் நடித்து வருகிறார்கள். ஆனால்\nதற்போது அனுஷ்கா இதிலிருந்து விதிவிலக்காகி\nஇருக்கிறார். தமிழ், தெலுங்கில் ராஜமௌலி இயக்கும்\n“மகாபலி’ என்ற படத்தில் ஒரு வருடமாக அனுஷ்கா\nஇதற்காக வாள் சண்டை, குதிரை ஏற்றம் உள்ளிட்ட\nபயிற்சிகளை பெற்றார். சுமார் ரூ.150 கோடியில்\nஇப்படம் தயாரிக்க திட்டமிடப்பட்டு பெரும்பகுதி\nபடப்பிடிப்பு முடிந்துள்ளது. 2013-ஆம் ஆண்டு ஜூலை\nமாதம் தொடங்கியது இப்படத்தின் படப்பிடிப்பு,\nஇந்த மாதத்துடன் ஒரு வருடம் நிறைவடைகிறது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு எப்படி நடக்கிறது என்ற\nவீடியோ பதிவை சமீபத்தில் ராஜமௌலி வெளியிட்டார்.\nஇதற்கு பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதையடுத்து,\nஇப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது.\nஅடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் படம் வெளியாகும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2013/12/", "date_download": "2018-07-19T01:50:28Z", "digest": "sha1:37SQ6N62LVJREJGJ2TP7GWCABNP6R5KV", "length": 18399, "nlines": 237, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: December 2013", "raw_content": "\nவருசம் கடந்தும் வாசல் வந்து நிற்கும்\nஅரூபமாய் உணர்த்திக் கொண்டே இருக்கிறது\nஎன் முந்தைய தலைமுறை படைப்பாளிகளின்\nஎந்த உயிரினத்தையும் இறைவன் வீணாகப் படைக்கவில்லை. இறைவன் எல்லாப் பறவைகளுக்கும் உணவளிக்கிறான். ஆனால், அதைக் கூட்டிற்கே கொண்டு வந்து கொடுப்பதில்லை. உங்களுக்கான புதையலை நீங்கள் தாம் தேட வேண்டும். தேடும் முயற்சியில் சோர்வு ஏற்படும் போதெல்லாம் இந்த நூலை படியுங்கள். உங்களுக்குள் மாற்றங்களை ஏற்படுத்த உதவும் தூண்டுகோல்களின் சாரம் இந்நூல்\nமக்கள் மனசு - 3\nமுன்பெல்லாம் சபரிமலைக்கு மாலைபோடும் பக்தர்கள் 48 நாட்கள் கடுமையான விரதத்தை பயபக்தியோடும், புனிதத்தன்மையோடும் கடைப்பிடித்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லுவார்கள். இப்போது காலையில் மாலை போட்டு, இரவில் இருமுடிகட்டிக்கொண்டு கோயிலுக்கு செல்பவர்கள் அதிகமாகி விட்டதால், முன்பு போல் இப்போது யாரும் அவ்வளவு பயபக்தியோடு கோயிலுக்கு செல்வது இல்லை, பக்தர்களிடம் புனிதத்தன்மை குறைந்து கோயிலின் மகிமை கெட்டு விட்டது என்பது பற்றி.........\nபக்தர்களின் புனிதம் போய்விட்டது. ஆலய மகிமை கெட்டுவிட்டது என்பதெல்லாம் சுத்த பேத்தல்\nநன்றி : பாக்யா வார இதழ்\nLabels: அச்சில், கொறிக்க, பாக்யா வார இதழ்\nLabels: அச்சில், துளிப்பா, வளரி சிற்றிதழ்\nஉன்னை மொய்த்த ஈக்களை விட\nவாசித்த போது வருத்தம் ம���்டுமல்ல\nஎங்கள் முந்தைய தலைமுறை மீது\nஎங்களை முந்நிலும் எழுச்சி பெற செய்தது\nநீஏற்றி வைக்க ஆசைப்பட்ட விளக்குகளில்\nஅள்ள அள்ள குறையா அட்சய பாத்திரம்\nLabels: அச்சில், கவிதை, மகாகவி மாத இதழ்\n(”வினவு” இணையதளத்தில் என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை)\nஇப்பொழுது தான் ப்ரீ கேஜி, எல் கேஜி, யு கேஜி என்று வரிசை இருக்கிறது. அப்பொழுது அப்படி இல்லை. “காதைத் தொடு…..கை எட்டுச்சா பள்ளியில் சேர்ந்து கொள்.” அவ்வளவு தான்.\nமுதன் முதலில் வீட்டை விட்டு பள்ளி என்ற புதிய இடத்திற்கு வரும் குழந்தைக்கு பயம் என்பது இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை தொடர்ந்து வர விரும்பும் என்ற முக்கியத்துவத்தை அறிந்திருந்தவர் என் முதல் வகுப்பு ஆசிரியை செளந்தரவள்ளி அவர்கள். இத்தனை வயதிற்கு பின்னும் அந்த வயதின் சில நினைவுகளையும், சந்தோசங்களையும் சொல்ல முடிகிறதென்றால் அதற்கு காரணம் அவர்கள் தான். ’பேசாதே’ என்று ஒரு போதும் அவர்கள் வகுப்பறையில் சொன்னதாக எனக்கு நினைவில்லை. ஒரு கதையை சொல்லி விட்டு அதை மறுநாள் எங்களை அவர் பக்கத்தில் நிறுத்தி கையால் அணைத்துக் கொண்டு சொல்லச் சொல்வார். ஒரு டீச்சர் என்ற பயமே இல்லாமல் அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு கதை சொல்வோம், சில நாள் எங்களையே சொல்லச் சொல்வார். வகுப்பறைக்குள் ஒரு வட்டம் போட்டு ஐந்தைந்து பேராக பிரித்து உட்கார வைத்து விளையாடச் சொல்வார். மதிப்பெண்கள் தருவார். சின்ன பொம்மைகள் பரிசாக கிடைக்கும். வகுப்பறையே விளையாடும் இடமாக தான் எங்களுக்கு இருந்தது. நண்பர்களோடு விளையாடுவதற்காகவே பள்ளிக்கு வருவோம். விளையாடும் போது கீழே விழுந்து விட்டால் அவரே கிணற்றடிக்கு அழைத்து சென்று கழுவி விட்டு அன்று முழுவதும் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொள்வார். அப்படி ஒரு நாள் விளையாடும் போது நான் கீழே விழுந்து சில்லு மூக்கை உடைத்துக் கொண்ட போது என் சட்டையை கழற்றி, அவரே அலசி பாடவேளை முழுவதும் கால் சட்டையோடு வகுப்பறையில் இருக்க அனுமதித்தவர். (அப்போது நான் போட்டிருந்த சட்டையின் நிறமும், டிஸைனும் கூட இன்றும் என் நினைவில் இருக்கிறது).\nLabels: இணையத்தில், கட்டுரை, வினவு.காம்\nபேறுகாலத்தில் பால் கட்டிக் கனத்த மார்பை\nஉன் வேட்கை தணித்த தருணங்களில்\nநீ விரும்பியதாவது கிடைத்ததா ���ன்னிடம்.\nLabels: இணையத்தில், கவிதை, யாவரும்.காம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nமக்கள் மனசு - 3\nரசிக்க - சிந்திக்க (15)\nஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு கஷ்ட்டப்படுவதைக் கண்டு, “எப்ப செஞ்ச பாவமோ இப்பக் கெடந்து அனுபவிக்கிறா...\nகாமராஜர் - வாழ்வும் - அரசியலும்\nகர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர்...\nமெளன அழுகை - 2\n” மெளன அழுகை ” கவிதை தொகுப்பிற்கு கவிஞரும் , விமர்சகருமான திரு . ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம் ம...\nமெளன அழுகை - 3\n(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை) கிட்டத்தட்ட ...\nவாழ்க்கைக்கான உந்து சக்தியை தன்னுள் உறைய வைத்திருக்கும் “ இராமாயணம் ”, “ மகாபாரதம் ” என்ற மாபெரும் இதிகாசங்களில் கொ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/11/blog-post_25.html", "date_download": "2018-07-19T02:20:08Z", "digest": "sha1:Q44T66PR3I7DQXKGFMHICSGY74BA3OKB", "length": 24707, "nlines": 339, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: இன்று கிடைக்குமா ?", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇரண்டுமே இன்று கிடைக்க எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக்கொள்வோமே\nஇப்போது நேரம்: காலை 10:10.\nஒன்று கிடைக்கவில்லை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ...டெண்டூல்கர் கிடைத்திருந்தால், அது சாதனைகளின் உச்சம்\n அது நிச்சயமாகக் கிடைக்க ஆண்டவன் அருள் புரியட்டும்\nடெண்டுல்கரும் ஹ்யூமன் தான் என்று நிரூபித்துவிட்டார் டென்ஷனை விரட்ட 4-ம் 6-ம் அடித்துப் பார்த்தார். பிறகு கை நடுங்கிவிட்டது.\nகனியே இன்று எதிர்பார்க்க மாட்டார் என்று நினைக்கிறேன். அதனால் கிடைக்கலாம்\nஆனாப்பாருங்க.. அஷ்வின் அடிச்சாரு செஞ்சுரி..\nஅப்போ யாரோ கடைசி ஆளுக்கு ஜாமீன் கெடைக்குமோ \nமுதலாவது ஜட்ஜ டென்ஷன் ஆனா புட்டுக்கும். இரண்டாவது சம்பந்தப்பட்ட ஆள் டென்ஷன் ஆனா புட்டுக்கும்.\nபெரியவர் சச்சின், சாதனையை இன்று நிகழ்த்தவில்லையானாலும், இன்னும் காத்திருக்க நாங்கள் ரெடி.....ரஜினி ஸ்ரேயாவுடன் டூயட் பாடுவதையே பார்த்தவர்கள் நாங்கள��.....சச்சின் தள்ளாத வயதிலும் தனது 999 வது ...சாரி 99 வது சதத்தை பூர்த்தி செய்வதை பார்க்க மாட்டோமா..என்ன.... இந்த பிசிசிஐ காரனுகளும் சச்சினை விடப்போவதில்லை...(.கல்லா கட்டனுமில்ல..). கலைஞர் அரசியலில் இருந்து ஒய்வு பெற்று விட்டால் கூட இந்த சச்சின் தொந்தரவு நம்மை விடாதுன்னுதான் நினைக்கிறேன்..... மொதல்ல கவாஸ்கர் இப்படித்தான் கல் விட்டெரியும் வரை பென்ச் தேய்த்துக்கொண்டே இந்திய கிரிக்கெட்டின் வாத்தியார்த்தனம் பண்ணிக்கொண்டிருந்தார் ...இப்போது இவர் முறை....(சினிமாவில் ஐஸ்வர்யா ராய் என்ற கிழவியைக் கட்டி அழுது கொண்டிருக்கிற மாதிரி).\nபடத்தில் காட்டியது போல சச்சின் 50 அடித்துவிட்டார். நீங்கள் 100க்கு ஏற்ற படத்தை அடுத்த முறை போடுங்கள்\nஆண்டவன் அருள் புரியவில்லை பாரதி மணி சார்...\n ஜா”மீன்”க்கு மட்டும் இறைவன் அருள் புரியணுமா\nமாயன் : அகமும் புறமும் said...\nஒருவேளை அஷ்வின் நூறாவது சென்சுரி அடிச்சதுக்கு அப்புறம் சச்சின் அடிப்பாரோ\n கனிமொழிக்கு ஜா’மீன்’ சிக்கிவிட்டது. மற்றவர்களை விட மகன் ஆதித்யாவுக்கு ஆறுதல்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nசென்னை புத்தககாட்சி - ஜனவரி 5-17 வரை \nதுபாயில் பிளைட்டை விட்ட சீமாச்சு\nயாரும் இல்லாத கடையில் டீ ஆத்தின அத்வானி\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-59/11669-2010-11-26-23-39-25", "date_download": "2018-07-19T02:08:54Z", "digest": "sha1:BXTWTRD35X4MOQJVLMDDTZ5RJ2BOWEHL", "length": 16874, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "நீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு: இதயம் & இரத்தம்\nவெளியிடப்பட்டது: 27 நவம்பர் 2010\nநீரிழிவு உள்ளவர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு பற்றிய சில குறிப்புகள்\n1. உங்கள் சிகிச்சை முறையில் உணவுக்கட்டுப்பாடு ��ிக முக்கியமான பங்கு வகிக்கிறது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது மிக அவசியமாகும். உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களின் உணவைப் போலவே உங்கள் உணவும் அமைந்து இருக்கலாம்.\n2. தினமும் சரியான நேரத்தில் உணவுகளை அளவுடன் உண்ண வேண்டும். ஒருபோதும் உணவைத் தவிர்த்தல் கூடாது.\n3. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி உணவைத் தவிர்த்து கோதுமை, கேழ்விரகு போன்ற உணவு வகைகளையே உண்ண வேண்டும். என்ற தவறான கருத்து நிலவி வருகிறது. நீரழிவால் பாதிக்கப்பட்டவர்கள் அரிசி, கோதுமை, பார்லி, போன்ற எல்லா வகையான தானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். எந்த வகையான தானியம் உட்கொள்கிறோம் என்பதைவிட எந்த அளவிற்கு உட்கொள்கிறோம் என்பதை முக்கியமானதாகும்.\n4. புரதசத்து அடங்கியுள்ள முளைவிட்ட கடலை, பச்சை பயிறு, முழுக்கடலை, காராமணி, மொச்சை, பட்டாணி, போன்றவைகளை உணவில் அதிகம் சேர்ந்துக் கொள்ள வேண்டும்.\n5. உணவு தாளிக்கும் போதும், பொறிக்கும் போதும் அனுமதிக்கப்பட்ட எண்ணெய் அளவையே உபயோகிக்க வேண்டும். நல்லெண்ணேய், சபோலா, சன்பிளவர். ரீபைண்ட் எண்ணெய் போன்ற தாவர எண்ணெய் வகைகளை உபயோகிக்கலாம்.\n6. சமைக்கும் போது, குறைந்த அளவு உப்பையே உபயோகிக்க வேண்டும் சாப்பிடும்போது மீண்டும் உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். (இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர் கள் மருத்துவரின் ஆலோசனைப்படி உப்பு சேர்த்துக் கொள்ளவும்).\n7. ஒரு நாளைக்கு 8-10 டம்ளர் வரை நீரை கண்டிப்பாக அருந்த வேண்டும். சாப்பிடும் போது நீர் பருகுவதை தவிர்த்தல் நலம். (சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு நீரின் அளவு - மருத்துவரின் ஆலோசனைப்படி அருந்த வேண்டும்)\n8. நார்ச்சத்து நிறைந்த முழு தானியங்களையும், கீரை, காய்கறி வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புச் சத்தை குறைக்கவும், மலச்சிக்கலைத் தவிர்க்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும்.\n9. இடைப்பட்ட நேரத்தில் உண்ணக்கூடிய உணவு வகைகள்\nமோர், தக்காளிச்சாறு, சூப், முட்டைக்கோஸ், முள்ளங்கி, சாலட், போன்றவைகளை கூடுமான வரையில் நிறைய சேர்த்துக் கொள்ளலாம்.\n10. சிறந்த உணவுக்கட்டுப்பாடு முறைகளை பின்பற்றினால்\nஅ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்கலாம்.\nஆ. இந்நோயினால் ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்கவும். (விழித்திரை பாதிப்பு, நரம்பு மண்டல சிறுநீரக மற்றும் இருதய பாதிப்பு)\nஇ. உட்கொள்ளும் மருந்தின் அளவைக் குறைக்கலாம்.\nஈ. உடல் எடையை சீரான முறையில் வைத்துக் கொள்ளலாம்.\nஉ. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் பொழுது ஏற்படும் அறிகுறிகள்\n அதிக பசி  வியர்வை பெருகுவது  உடல் நடுக்கம்\n படபடப்பு  பலவீனம்  தளர்ச்சி\n மயக்கம்  பார்வை மங்குதல்  மனநிலை மாற்றம்\nஇந்த நிலைக்கான அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருந்தாலும், இதனைத் தொடர்ந்து மயக்கம்மும், சுயநினைவற்ற நிலைமையும் தோன்றும்.\nஇன்சுலின் சார்ந்த இளம் வயதினர்களுக்கு இழுப்பு வருவது அறிகுறிகளில் ஒன்றாகும்.\nமேற்கண்ட அறிகுறிகள் தோன்றும் பொழுது நீரழிவு நோயாளிகள் சர்க்கரையோ அல்லது குளுக்கோஸோ எடுத்துக் கொள்ள வேண்டும். பாதிப்பு அதிகமாகி சுயநினைவு இன்றி இருப்பின் டாக்டரிடம் காண்பித்து உடல் வழி செலுத்தும் குளுக்கோஸ் தரப்படுவதால் சில நிமிடங்களில் சயநினைவு வர வழிவகுக்கும்.\n11. தினமும் மருத்துவர் கூறும் வகையில் உடற்பயிற்சி செய்தல் அல்லது நடத்தல் அவசியம்.\n(மாற்று மருத்துவம் ஜூலை 2010 இதழில் வெளியானது)\nஅருமையான கட்டுரை.உணவுக் கட்டுப்பாடு இருந்தாலே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலா ம் அல்லவா கால் வயிற்றிற்க்கு உணவு,கால் வயிற்றிற்கு நீர் மீதி வெற்றிடம் என்பதுதானே முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறை. முன்னோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும் அல்லவா கால் வயிற்றிற்க்கு உணவு,கால் வயிற்றிற்கு நீர் மீதி வெற்றிடம் என்பதுதானே முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறை. முன்னோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும் அல்லவா\nஅருமையான கட்டுரை.உணவுக் கட்டுப்பாடு இருந்தாலே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலா ம் அல்லவா கால் வயிற்றிற்க்கு உணவு,கால் வயிற்றிற்கு நீர் மீதி வெற்றிடம் என்பதுதானே முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறை. முன்னோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும் அல்லவா கால் வயிற்றிற்க்கு உணவு,கால் வயிற்றிற்கு நீர் மீதி வெற்றிடம் என்பதுதானே முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த முறை. முன்னோர் சொல்லும் முழு நெல்லிக்காயும் முன்னே கசக்கும்; பின்னே இனிக்கும் அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2010/02/blog-post_26.html", "date_download": "2018-07-19T02:13:47Z", "digest": "sha1:INXVO4XH4PR4RXAPA6I3BFA2V3CTRA4S", "length": 11884, "nlines": 214, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: கிரிக்கெட் தொடர்பதிவு", "raw_content": "\nமீன்துள்ளிக்கு என்மேல ரொம்ப பாசம். தொடர் பதிவுக்கு அழைத்துவிட்டு பெங்களூருக்கு போயிட்டாரு. நன்றி சொல்லிக்கிறேன் .\n1. உண்மையை மட்டுமே சொல்லவேண்டும்.\n2. தற்போது கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் மட்டுமே குறிப்பிடவேண்டிய அவசியமில்லை\n3. குறைந்தது இருவரையாவது தொடர்பதிவுக்கு அழைக்கவேண்டும்.\n1.பிடித்த கிரிக்கெட் வீரர்: சச்சின், டோனி\n2.பிடிக்காத கிரிக்கெட் வீரர் : ஜெயவர்தனே, மைக்கேல் கிளார்க்\n3.பிடித்த வேகப்பந்துவீச்சாளர் : ஜாகிர்கான், மெக்கிராத், டெல்ஸ்டய்ன், ஃப்ளிண்டாஃப்\n4.பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர் : ஸ்ரீசாந்த், பார்னல், ஸ்டுவர்ட் ப்ராட்,ஹாக்\n5.பிடித்த சுழல்பந்துவீச்சாளர் : ஹர்பஜன், முரளிதரன்\n6.பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர் : ஷேன்வார்னே\n7.பிடித்த வலதுகை துடுப்பாட்ட வீரர்: டெண்டுல்கர், பான்டிங்\n8.பிடிக்காத வலதுகை துடுப்பாட்ட வீரர்: ஜெயவர்தனே, மைக்கேல் கிளார்க்\n9.பிடித்த இடதுகை துடுப்பாட்டவீரர் : லாரா,கங்குலி, ஹைடன்\n10. பிடிக்காத இடதுகை துடுப்பாட்ட வீரர்: சயீத் அன்வர்\n11. பிடித்த களத்தடுப்பாளர் : யுவராஜ், டி வில்லியர்ஸ்\n12. பிடிக்காத களத்தடுப்பாளர் : கங்குலி, ஆஷிஷ் நெஹ்ரா\n13. பிடித்த ஆல்ரவுண்டர் : ராபின் சிங், ஃப்லிண்டாஃப்\n14. பிடித்த நடுவர்: சைமண்ட் டாஃபில், பில்லி பைவ்டன்\n15. பிடிக்காத நடுவர் : ஸ்டீவ் பக்னர்\n16. பிடித்த நேர்முக வர்ணனையாளர் : ரவிசாஸ்திரி\n17. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்: டேனி மோரிஸன்\n18. பிடித்த அணி: இந்தியா\n19. பிடிக்காத அணி : ஆஸ்திரேலியா\n20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி- இந்தியா-ஆஸ்திரேலியா\n21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி- ஜிம்பாப்வே-பங்களாதேஷ்\n22. பிடித்த அணி தலைவர் : டோனி\n23. பிடிக்காத அணித்தலைவர் : டெண்டுல்கர்\n24. பிடித்த போட்டி வகை : ஒரு நாள் ஆட்டம்\n25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : கங்குலி-சச்சின், சேவாக்-காம்பீர்\n26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி : தில்சான் - ஜெயசூர்யா\n27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர் : டிராவிட்\n28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளார் : சச்சின்\n29. பிடித்த விக்கெட் கீப்பர்: டோனி, கில்கிரிஸ்ட்\nசின்னபுள்ளயா இருக்கும்போதே குரங்குமடையில கிரிக்கெட் வெளையாண்டவங்க நாங்கெ. இருந்தாலும் துணைக்கு மச்சானை வெச்சுகிட்டு இப்பதிவ எழுதிப்புட்டேன். தொடர் பதிவெழுத யாரையும் கூப்பிடல.\nமீன் துள்ளியான், சரியான ஆளை அழைத்து இருக்கிறார். படங்கள் மற்றும் பதிவு, கலக்கல்.\nநல்ல வந்து இருக்கு மயில்\nடிஸ்கியில போட்டு சொன்னீங்க பாருங்க நிசத்த, உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு :))\n//23. பிடிக்காத அணித்தலைவர் : டெண்டுல்கர் //\nஇங்க மட்டும் சச்சின் டெண்டுல்கர் ஆகிட்டாரா\nமலையேறிப் போனாலும் மச்சான் துணை வேணும் பாஸ்.\nவா மு கோமு வை போல கிரிக்கெட்டும் கலக்கல் மயில் ராவணன்\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nகாதல்- காற்றாய் சுவாசமாய் WindStruck\nதஹான் - ஒரு வெள்ளைக் காவியம்\nShutter 2008 பேயாகவும் ஆவாள் பத்தினி\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2008/09/blog-post_18.html", "date_download": "2018-07-19T01:45:34Z", "digest": "sha1:S7NAGDQ2D2AWM36U6LXBLVQEOBZM63GC", "length": 17092, "nlines": 252, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "அரண்மனைக்குச் சென்ற துறவி", "raw_content": "\nSeptember 18, 2008 Labels: தென்னாட்டுப் பழங்கதைகள்\nஓர் ஊரிலே அரசன் ஒருவன் அரசாட்சி செய்து கொண்டிருந்தான். அவன் செல்வச் செருக்கில் மூழ்கி அறிவை அடியோடு இழந்திருந்தான். அரசனைவிட அவனுடைய மனைவி ஆணவத்தில் ஒரு பங்கு உயர்ந்தவளாக இருந்தாள். இருவரும் அறநெறியைச் சிறிதும் எண்ணிப் பார்க்கவில்லை. தங்களுக்குமேல் ஒன்றுமே இல்லை என்னும் போக்கில் உள்ளங் களித்திருந்தார்கள். 'அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்' என்பது பெரியோர்களின் உரையல்லவா அந்த அரசனுடைய ஆட்சிக்குக் கீழ் வாழ்ந்த மக்களும், யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை. உலகம் நிலையாமை முதலியவைகளை அறவே மறந்துவிட்டுச் செருக்கியிருந்தார்கள். அரசனுக்கோ குடிகளுக்கோ அறிவுரை கூறுவார் எவருமிலராயினர்.\nஇவர்கள் இவ்வாறிருக்கையில் உலகவாழ்வின் மெய்மையை உள்ளவாறுணர்ந்த துறவியொருவர் ஒருநாள் அவ்வூர் வழியே சென்றார். அவ்வூர் அரசனும் குடிமக்களும் அடைந்திருக்கும் அறிவுமயக்கம் அத்துறவிக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது. அவர் அவ்வூரார்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று எண்ணினார். அன்றிரவில் அரசனுடைய அரண்மனைக்குள் ஒருவரும் அறியாவாறு நுழைந்து ஓரிடத்தில் ஒரு புலித் தோலை விரித்துக் கொண்டு படுத்தார். தமக்குப் பக்கத்தில் இடுகாட்டில் இருந்து எடுத்த மண்டையோடு ஒன்றையும் வைத்துக்கொண்டிருந்தார்.\nதுறவியார் வந்து படுத்திருத்தலை அரண்மனைக் காவலர் கண்டனர். அவர்கள் துறவியிடம் வந்து, \"ஓய் துறவியாரே நீவிர் யாவர் இங்கு ஏன் வந்து படுத்தீர் இந்த இடத்தை என்ன என்று எண்ணிக்கொண்டீர். இஃதோர் அறச்சாலை யென்பது உம்முடைய எண்ணமா இந்த இடத்தை என்ன என்று எண்ணிக்கொண்டீர். இஃதோர் அறச்சாலை யென்பது உம்முடைய எண்ணமா உடனே இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு வெளியே போய்விடுவீராக உடனே இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு வெளியே போய்விடுவீராக\" என்று சொல்லி அதட்டினார்கள்.\nகாவலர்கள் கழறியதைக் கேட்ட துறவி மிகுந்த பொறுமையோடு அவர்களைப் பார்த்து, \"இஃதோர் பொதுவான அறச்சாலை. இச் செய்தி எனக்கு நன்றாகத் தெரியுமாகையால் நான் இங்கே வந்து படுத்துக் கொண்டேன்,\" என்றார். இதனைக் கேட்ட காவலர்கள் \"ஓய் துறவியாரே நீர் அறிவில்லாதவராக இருக்கிறீர். இஃது அரசனுடைய அரண்மனையாயிற்றே, இச் செய்தி உமக்குத் தெரியாதா நீர் அறிவில்லாதவராக இருக்கிறீர். இஃது அரசனுடைய அரண்மனையாயிற்றே, இச் செய்தி உமக்குத் தெரியாதா விரைவாக இந்த இடத்தைவிட்டு எழுந்து வெளியே ஓடிப் போவீராக,\" என்றார்கள்.\nஇவ்வாறு அரண்மனைக் காவலரும் துறவியாரும் உரையாடிக் கொண்டிருக்கையில் அரசியானவள் தன்னுடைய படுக்கையறைக்குப் போவதற்காக அவ்வழியே வந்தாள். அவள் அங்கு நடக்கும் போராட்டத்தைப் பார்த்துவிட்டு எல்லாச் செய்திகளையும் உசாவித் தெரிந்து கொண்டாள். பிறகு துறவியைப் பார்த்து, \"ஓய் துறவியாரே நீர் இவ்வரண்மனையை அறச்சாலையென்று எண்ணிக்கொண்டது எந்த அறிவினால் நீர் இவ்வரண்மனையை அறச்சாலையென்று எண்ணிக்கொண்டது எந்த அறிவினால்\" என்று கேட்டாள். அதைக் கேட்ட துறவி, \"அம்மே\" என்று கேட்டாள். அதைக் கேட்ட துறவி, \"அம்மே இந்த அரண்மனை யாருடையது\" என்று அரசியைப் பார்த்துக் கேட்டார். அதற்கு அரசி, \"இது மன்னாதி மன்னனாகிய என்னுடைய தலைவனுக்குரியது,\" என்று கூறினாள்.\nபிறகு துறவிக்கும் அரசிக்கும் பின்வருமாறு உரையாடல் நடைபெற்றது.\nதுறவி : உன்னுடைய தலைவனுக்குமுன் இதில் வாழ்ந்திருந்தவர்கள் யார்\nஅரசி : என் தலைவருக்கு முன்பு அவருடைய தந்தை வாழ்ந்திருந்தார்.\nதுறவி : அவருக்கு முன்பு இதில் இருந்தவர் யார்\nஅரசி : அவருடைய தந்தை\nதுறவி : அவருக்கு முன்பு இதில் இருந்தவர் யார்\nஅரசி : அவருக்கு முன்பு இது வேற்றரசன் ஒருவனுக்கு உரியதாக இருந்தது. அவ்வேற்றரசனோடு போரிட்டு இந்நாட்டையும் அரண்மனையும் அவர் கைப்பற்றிக்கொண்டார்.\nதுறவி : அவ்வேற்றரசனுக்கு முன்பு இருந்தவர் யார்\nஅரசி : அவனுடைய அப்பன்.\nதுறவி : அந்த அப்பனுக்கு முன்பு இருந்தவர் யார்\nஅரசி : (சினத்தோடு) அதற்குமுன்பு அவன் அப்பன், அவனுக்குமுன் அவன் அப்பன், அவனுக்கு முன்பு அவன் அப்பன், அவனுக்கு முன் அவன் அப்பன், அவனுக்கு முன் அவன் அப்பன்.\nதுறவி : ஓ அரசியே சினங்கொள்ளாதே. உன் கணவனுக்குப்பின் இதில் இருக்கப் போகிறவர்கள் யார்\nஅரசி : என்னுடைய மகன், பேரன் முதலானவர்கள் இருப்பார்கள்.\nஇதனைக் கேட்ட துறவி, \"அம்மா ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாய்ப் பலபேர் இம்மாளிகையில் குடியிருக்கிறார்கள். இன்னும் இதில் எத்தனையோ பேர்கள் குடியிருக்கப் போகிறார்கள். இவ்வளவு பேர்களுக்கும் பொதுவான இருக்கும் இந்த இடத்தை ஓர் அறச்சாலை என்று உரைத்தால் அதில் தவறு என்ன இருக்கிறது\nஇவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருத்தலை அடுத்த அறையில் இருந்த அரசன் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்விடத்திற்குப் புறப்பட்டு வந்து துறவியைப் பார்த்தான். அவருக்குப் பக்கத்திலேயே இருக்கும் மண்டையோட்டைச் சுட்டிக் காட்டி, \"இவ்வோட்டை எதற்காக வைத்துக்கொண்டிருக்கிறீர்\nதுறவிக்கு வேந்தன், துரும்பாகையால் துறவி அரசனை ஒருபொருளாக மதிக்கவில்லை. அவனைப் பார்த்து, \"நான் இடுகாட்டு வழியாக வரும்போது இவ்வோடு அங்கே கிடைத்தது. இதைக் கண்டதும் இஃது உன்னைப் போன்ற ஒரு பெரிய அரசனுடைய மண்டையோடா அல்லது என்னைப் போன்ற ஓர் எளிய துறவியின் மண்டையோடா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகியது. மெதுவாக ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம் என்னும் எண்ணத்தோடு எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்,\"என்று கூறினார்.\nஅரசனும் அரசியும் ஆணவம் அகன்று சீர்பெற வேண்டும் என்று உள்ளத்தில் எண்ணினார். அருட்கண் கொண்டு அவர்களை நோக்கினார். \"உயிர் நீங்கிய பிறகு அரசனும் ஏழை எளியவர்களும் ஒரே நிலைமை��ை அடைந்து விடுகின்றனரேயன்றி எவ்வளவும் ஏற்றத் தாழ்வு காணப்படுகின்றதில்லை. நல்லறஞ் செய்தவர்கள் நல்லுலகு நண்ணுவார்கள். தீமை செய்தவர்கள் வருந்துதற்கிடமாகிய நரகத்தினை அடைவார்கள். நீங்கள் இருவரும் இனிமேல் நல்லியல்பு அமைந்தவர்களாய்த் தெய்வ எண்ணத்தோடு வாழ்ந்துவரல் வேண்டும். நீங்கள் எவ்வாறு வாழ்ந்து வருகிறீர்களோ அவ்வாறுதான் உங்களுடைய நாட்டு மக்களும் நடப்பார்கள்,\" என்று அறிவுரைகள் பல கூறினார். அரசனும் அரசியும் அவருடைய அறிவுரையை ஏற்றனர். அவரைப் பணிந்தபோற்றிச் செய்யத்தக்க சிறப்புகளைச் செய்து அனுப்பினர். அன்று முதல் அந்நாடும் சீர் பெறலாயிற்கு.\n(தென்னாட்டுப் பழங்கதைகள் என்ற நூலிலிருந்து எடுத்தக் கதை. இப் புத்தகத்தைத் திருத்தி அமைத்தவர் : இராமசாமிப் புலவர்)\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஒரு கதை இரு முடிவுகள்\nசில குறிப்புகள் / 8\nஎன்னைச் சுற்றும் ஏழு நிலவுகள்\nக நா சு யார்\nநகரங்களும் குறிகளும் : இடாலோ கால்வினோ\nசி சு செல்லப்பாவும், ராமையாவின் சிறுகதைப்பாணியும்\nசில குறிப்புகள் - 6\nரங்கநாதன் தெரு கூட்ட நெரிசலும் தீ விபத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakeenahblogspot.blogspot.com/2014/10/feedback-on-workshop-teachers-role-in.html", "date_download": "2018-07-19T01:34:42Z", "digest": "sha1:XOQRBIR6LPY6C2436SQWPGFQV4VEWCTH", "length": 6998, "nlines": 102, "source_domain": "sakeenahblogspot.blogspot.com", "title": "FEEDBACK ON WORKSHOP: TEACHERS’ ROLE IN HUMAN RESOURCE DEVELOPMENT", "raw_content": "\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\nசென்ற 25 - 09 - 2016 ஞாயிறு அன்று பாண்டிச்சேரி மர்கஸ் அல் இஸ்லாஹ் சார்பாக \"தனி மனித தலைமைத்துவம்\" (PERSONAL LEADERSHIP) எனும் தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஆலிம் பெருமக்கள் சிலரின் கருத்துகள் இதோ:\nஅல்ஹம்து லில்லாஹ். இன்று நடைபெற்ற பயிலரங்கம் மிக அருமையாக இருந்தது. தலைமைத்துவத்தைப் பற்றி தெளிவாக சொன்னீர்கள். ..... நமக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை நாம் வெளிக்கொண்டு வர ஒரு அற்புதமான பயிலரங்கம் இது..... நம்மால் எதுவும் முடியாது என்று எண்ணாமல் அதை முடியும் என்று எண்ண வைத்த பயிலரங்கம் இது.\n - பயிலரங்கம் குறித்த கருத்துக்கள்\"\nபயிலரங்கம்: எதற்காக வந்தோம் இங்கே\nபயிற்சியாளர்: S A மன்சூர் அலி\nநீடூரில், ஜூன் 18 - 19 இரு தினங்களிலும் நடைபெற்ற ரமளான் இரவு சிறப்பு பயிலரங்க��் குறித்து அதில் கலந்து கொண்டோர் கருத்துகள்:\nமிகவும் பயனுள்ள பயிற்சி - அலீஸ் பெய்க், எலந்தங்குடி.\nமிகச் சிறந்த நிகழ்ச்சி. மிகச் சரியான நேரம் - அ. மு. அன்வர் சதாத், எலந்தங்குடி.\n – பயிற்சி பற்றிய கருத்துகள்\nகடந்த 02-20-2013 அன்று அம்மாபட்டினம் அன்னை கதீஜா மகளிர் அறிவியல் கலைக்கல்லூரியில் - \" உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எப்படி\" – ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாணவிகள் சிலரின் கருத்துக்கள் இதோ:\nஉங்களுடைய வகுப்புகள் அனைத்தும் இயல்பாகவே நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இன்றைக்கு நீங்கள் எடுத்த வகுப்பு தகுந்த சரியான நேரத்தில் எனக்கு உதவியிருக்கிறது. அல்ஹம்துலில்லாஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://subaillam.blogspot.com/2003/12/recollecting-my-teaching-experiences_30.html", "date_download": "2018-07-19T01:58:34Z", "digest": "sha1:IYPNPMIFNJM53HQT3TYDH43FTM4GCGYP", "length": 8624, "nlines": 80, "source_domain": "subaillam.blogspot.com", "title": "மலேசிய நினைவுகள்: Recollecting my teaching experiences (1997) - 2", "raw_content": "\nஆசிரியர் வேலை என்பது புனிதமான ஒரு பணி என்று பரவலாகச் சொல்லக் கேட்டிருக்கின்றேன். இங்கு, அதுவும் இராமகிருஷ்ணா பள்ளியில் வேலை செய்ய ஆரம்பித்தபோது இதனை உணரமுடிந்தது என்று தான் சொல்ல வேண்டும். நான் முன்னரே குறிப்பிட்டது போல ஆசிரமத்திலிருந்து எனது வகுப்பில் ஆறு குழந்தைகள் படித்து வந்தனர். அதில் விஜி ஒரு மாறு பட்ட குணம் உள்ள ஒரு பெண்.\n9 வயது பெண் குழந்தையைப் போல இவள் இருக்க மாட்டாள். ஒரு பாடத்தை ஆரம்பித்து இரண்டு நிமிடம் முடிவதற்குள் அவள் ஏதாவது ஒரு பைத்தியக்காரத்தனமான ஒரு வேலையைச் செய்து கொண்டிருப்பாள். இப்படித்தான் ஒரு நாள். மாணவர்களை எல்லாம் அழைத்து வைத்து ஒரு\nமூலையில் அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருந்தேன். (என்ன பாடம் என்று தெரியவில்லை. மறந்து விட்டது.) திடீரென்று மாணவர்கள் எல்லாம் பயத்தில் கூச்சல் போடுவதைப் பார்த்து திரும்பிப்பார்த்த நான் உண்மையிலேயே பயந்து விட்டேன். ஏறக்குறைய மூன்று அடி உயரம் உள்ள ஒரு ஜன்னலில்\nஏறிக் கொண்டிருந்தாள் விஜி. கதையில் அனைவரும் கவனமாக இருக்கும் போது பின்னால் சென்று மேஜை மேல் ஏறி ஜன்னலிலிருந்து ஏறிக் குதிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருந்தாள். இப்படிப் பட்ட சூழலில் பார்க்கின்ற நமக்கு எப்படி இருக்கும் ஒரு வகையாக அவளை இறக்கி கீழே கொண்டு வந்து சேர்���்தேன்.\nஇவளது குறும்புகள் சில வேளைகளில் எல்லை மீறி விடும். பல முறை தொடர்ந்து இவள் கொடுக்கும் நச்சரிப்பால் மற்ற மாணவர்கள் சிரமப்படுவதைப் பார்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் குறை கூறியிருக்கின்றேன். ஆனால் படிப்படியாக ஒரு சில மாதங்களில் எனக்கு அவள் மேல் அலாதியான அன்பு ஏற்பட்டு விட்டது. அது எப்படி என்பது எனக்கே தெரியவில்லை.\nவகுப்பில் மிகச் சிறப்பாகப் படிக்கக் கூடிய மாணவியாக ஒரு சில மாதங்களிலேயே அவள் மாறிவிட்டாள். ஆனாலும் அவளது தாங்க முடியாத குறும்புகள் மட்டும் சிறிதும் மாறவில்லை. அது அவளுக்குறிய தனித்துவம். அதனை மாற்றிக் கொள்ள அவள் விரும்பவில்லை போலும்.\nஆசிரியர் பயிற்சியின் போது படித்த பல உளவியல் முறைகளை நான் இவளிடம் பயன்படுத்தியிருக்கின்றேன். அனைத்திற்கும் சவாலாக இவளது செயல் அமைந்து விடும். ஆனால் அதிகமான மாற்றங்களை படிப்படியாக அவளிடத்தில் காண முடிவதாக மற்ற மாணவர்களே என்னிடம் சொல்வார்கள்.\nநல்ல திறமை இருந்தாலும் ஆசிரமத்தில் வாழும் போது தனிப்பட்ட கவனிப்பு என்பது இவ்விதமான குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. பற்பல காரணங்களுக்காக பெற்றோர்களை இழந்த நிலையில் வாழ்கின்ற குழந்தைகள் இவர்கள். மற்றவர்கள் அதிலும் குறிப்பாக ஆசிரியர்களுக்கு\nதங்களின் மேல் கவனம் வருமாறு செய்வதற்காக தன்னை அறியாமலேயே இம்மாதிரியான குழந்தைகள் பல வகை விஷயங்களை முயற்சி செய்கின்றனர். விஜியின் சேஷ்டைகள் அதில் புது விதம்.\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subaillam.blogspot.com/2011/09/16.html", "date_download": "2018-07-19T01:58:56Z", "digest": "sha1:GQN2FM5J3CCQNTK6YEYQRMRI44KN5SFJ", "length": 27758, "nlines": 155, "source_domain": "subaillam.blogspot.com", "title": "மலேசிய நினைவுகள்: மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 16", "raw_content": "\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 16\n16. ஆராவ், அரச நகரம்\nஇவ்வளவு தூரம் போய்விட்டு சுல்தானை பார்க்காமல் வரலாமா..\nபெர்லிஸ் பயணத்தின் இறுதி நாள். காலை உணவுக்குப் பின் தங்கும் விடுதியில் செக் அவுட் செய்துவிட்டு குவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் சென்று அரச நகர வலம் வந்து விட்டு அரண்மனையையும் பார்த��து விட்டு பின்னர் கெடா வழியாக திரும்பி பினாங்கு செல்வதாக எங்கள் திட்டம்.\nகுவாலா பெர்லிஸிலிருந்து ஆராவ் தூரமில்லை. கிழக்கு நோக்கி 25 நிமிட பயணத்தில் ஆராவ் நகரை வந்தடைந்து விடலாம்.\nமலாய் மொழியில் இந்த நகர் பண்டார் டி ராஜா ஆராவ் (Bandar Di Raja Arau) என அழைக்கப்படுகின்றது. இதன் தமிழாக்கம் ஆராவ் அரச நகரம் என்பதாகும். பண்டார் டி ராஜா என்ற சிறப்பு அரச குடும்பத்தினர் இங்கு இருப்பதால் அவ்வாறாக அழைக்கப்படுகின்றது. மலேசியா முழுமைக்கும் ஏனைய சுல்தான்கள் உள்ள மற்ற பல நகரங்களும் கூட இந்தச் சிறப்புப் பெயர் சேர்த்தே அழைக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு பண்டார் டி ராஜா பெக்கான், பண்டார் டி ராஜா குவாலா கங்சார் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.\nபெர்லிஸ் கெடாவின் ஒரு பகுதியாக 19ம் நூற்றாண்டுக்கு முன்னர் இருந்தமை பற்றி முந்தைய பதிவில் தெரிவித்திருந்தேன். மலாயாவின் இந்த வடக்குப் பகுதி அதாவது கெடா தொடங்கி அதற்கு மேல் இப்போதைய தாய்லாந்து வியட்னாம் கம்போடியா ஆகிய பகுதிகள் வரலாற்றில் பற்பல மாற்றங்களைக் கண்ட பகுதிகள். 7ம் நூற்றண்டு தொடங்கி இங்கே பற்பல அரசியல் ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதில் குறிப்பாக சில முக்கிய அரச வம்சங்களைப் பற்றி கிட்டும் செய்திகளை ஓரளவு இங்கே பகிர்ந்து கொள்வது இந்தத் தொடருக்கு மேலும் சிறப்பினைச் சேர்ப்பதாக அமையும் என்பதை நம்புகின்றேன்.\n9ம் நூற்றாண்டு தொடங்கி 14ம் நூற்றாண்டு வரை தற்போதைய தாய்லாந்து கைமர்(Khmer) பேரரசின் ஒரு அங்கமாக இருந்தமை சிலர் அறிந்திருக்கலாம். தற்போதைய தாய் மக்கள் 13ம் நூற்றாண்டின் மத்தியில் இப்பகுதியை கைப்பற்றிய மங்கோலிய அரசின் ஒரு பகுதி என்றும் நம்பப்படுகின்றது. இவர்கள் தெற்குப் பகுதியில் தங்கள் வலிமையை பெருக்கிக் கொண்டு சுக்கோதை (Sukhothai, 1238 ) லானா (Lanna 1262) பிறகு அயோத்யா (Ayutthaya 1351) ஆகிய அரசுகளை நிர்மானித்து ஆட்சி புரிந்து வந்தனர்.\nஇதோடு பட்டானி அரசும் அச்சமயத்தில் வலிமை மிக்க ஒரு அரசாக விளங்கியது.\nபடத்தைப் பார்க்க. (சிவப்பு நிறமிடப்பட்ட பகுதி)\nபட்டானி அரசு பழமை வாய்ந்தது. 6ம் 7ம் நூற்றாண்டு காலத்தில் வலிமை மிக்க ஹிந்து அரசாக பட்டானி திகழ்ந்தது. ஆரம்பத்தில் ஹிந்து மத அரசாக விளங்கி வந்த இந்த அரசு 11ம் நூற்றாண்டில் மன்னன் இஸ்லாமிய மதத்தைத் தழுவியதால் இஸ்லாமிய நாடாக மாறியது.\nஇந்தப் பகுதியே 2ம் நூற்றாண்டில் ஹிந்து புத்த மத ஆதிக்கத்துடன் மிகப் புகழ்பெற்று விளங்கிய பான் பான் அரசு என்றும் கொள்ளலாம். அச்சமயத்தில் இன்றைய தாய்லாந்துப் பகுதியில் பெரும் புகழொடு விளங்கிய லங்காசுகா (Langkasuka) பேரரசின் தாக்கத்தினால் இங்கும் ஹிந்து புத்த மதத்தின் ஆரம்ப கால தாக்கங்கள் ஏற்பட்டு ஹிந்து புத்த மத அரசாக இவை திகழ்ந்துள்ளன. இங்கு வணிகத்திற்காக வந்து சென்ற இந்திய சீன வர்த்தகர்கள் அதிலும் குறிப்பாக சீன வர்த்தகர்களின் குறிப்பிலிருந்து இது தொடர்பான தகவல்கள் கிடைக்கின்றன என்று விக்கிபீடியா கூறுகின்றது.\n11ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களின் படையெடுப்பும் முக்கியம் வாய்ந்த ஒன்று. அக்கால கட்டத்தில் தான் சோழ மன்னர் கெடாவை கைப்பற்றி (கடாரம்) இங்கு சோழ ராஜ்ஜியத்தை சில காலங்கள் நிறுவிய காலகட்டம்.\nபட்டானி அரசு, பலேம்பாங்கில் ஆட்சி செய்து வந்த ஸ்ரீ விஜய பேரரசின் (இன்றைய சுமத்ரா - இந்தோனீசிய பெறும் தீவுகளில் ஒன்று) ஒரு பகுதியாக விளங்கி வந்தது. அக்கால கட்டத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசே இப்பகுதியில் மிகவும் வலிமை வாய்ந்த ஒரு பேரரசாகவும் திகழ்ந்தது.\nஇந்தப் பட்டானி அரசின் வலிமை மிக்க காலமாக 16ம் நூற்றாண்டைக் குறிப்பிடலாம். இக்காலகட்டத்தில் நான்கு அரசியர் ஒருவருக்கு அடுத்து ஒருவர் என இந்த நாட்டை ஆட்சி செய்திருக்கின்றனர். அவர்களில் முதலாமவர் ராத்து ஹீஜாவ் (பச்சை அரசி), அடுத்து ராத்து பீரு ( நீல அரசி), அடுத்து ராத்து உங்கு (ஊதா அரசி), இறுதியாக இவ்வரிசையில் இடம் பெறுபவர் ராத்து கூனிங் (மஞ்சள் அரசி). ஏன் இவ்வகை பெயர்கள் என்று காரணம் தெரியவில்லை. ஆயினும் இந்த அரசிகளின் ஆட்சி காலத்தில் தான் சயாமிலிருந்து வந்த நான்கு பெரிய தாக்குதல்களையும் முறியடித்து தொடர்ந்து வளமான ஆட்சியை இங்கு இப்பேரரசிகள் நிலை நிறுத்தி வந்திருக்கின்றனர்.\nபெர்லிஸ் அரச பரம்பரை கெடா அரச குடும்பத்திலிருந்து கிளைத்த ஒரு அரச குடும்பம்.\nலங்காசுக்கா ஸ்ரீவிஜய பேரரைசின் தாக்கத்தால் அதன் வலிமையை இழந்து வந்த சமயம் 7ம் நூற்றாண்டு எனலாம். யீத்சிங் (Yi-Tsing) எனும் சீன புத்தபிக்குவின் குறிப்புக்கள் கி.பி. 685 -689 வாக்கில் கெடா ஸ்ரீ விஜயப் பேரரசின் ஒரு பகுதியாக வந்தமைக் குறிப்பிடுகின்றன. (pg 102, Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz) இக்கால கட்டத்தில் லங்காசுக்கா மற்றும் கெடா ஆகிய நாடுகள் அனைத்திலும் திருமண இறப்பு சடங்குகள் அனைத்துமே ஹிந்து முறைப்படி நடந்து வருவதே வழக்கமாக இருந்து வந்துள்ளது.\nகெடா மற்றும் லங்காசுக்கா பகுதியில் வணிகம் மிகச் செழிப்புற்றிருந்த காலம் அது. வணிகத்தோடு இங்கு வந்து சென்ற வணிகர்களில் பலர் தென்னிந்தியப் பகுதிகளிலிருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 9,ம் நூற்றாண்டு தமிழ் கல்வெட்டு ஒன்று இங்கு நஞ்யீர் உதயன் (Nangyr Udayan) என்பவன் ஒரு குளம் கட்டினான் என்பதைக் குறிப்பிடுகின்றது. இந்த குளம் வர்த்தகம் நடைபெறும் இடத்தில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டது எனவும் இதன் பெயர் மணிக்கரம் (Manikkaram) எனவும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே தமிழ் கல்வெட்டு கி.பி.826 - 849ல் தென்னகத்தை ஆண்ட பல்லவ மன்னன் பெயரையும் குறிக்கின்றது. இச்செய்திகள் இக்கால கட்டத்தில் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து இங்கு வணிகம் செய்ய வந்த மக்களின் செய்திகளை உறுதி படுத்தும் ஆவணங்களாக உள்ளன. இக்கால கட்டத்தில் கெடா ஸ்ரீவிஜய பேரரசின் ஒரு பகுதியே.\n11ம் நூற்றாண்டில் கெடாவில் ஒன்றாம் ராஜேந்திரனின் படையெடுப்பும் அதனை கைப்பற்றி கெடாவை தனது ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்தமையும் கெடா வரலாற்றில் முக்கிய செய்திகள்.\nஇந்த நிகழ்வுக்கு முன்னர் ஸ்ரீவிஜய பேரரசும் சோழப் பேரரசும் நல்ல உறவில் இருந்து வந்திருக்கின்றன. இதற்கு நல்ல உதாரணமாக ஒரு செய்தியை இங்கு குறிப்பிடலாம். ராஜராஜ சோழன் காலத்தில் சுமத்தாரவில் ஆண்டு வந்த ஸ்ரீ விஜய பேரரசின் மன்னர் சூலமனிவர்மதேவனின் விருப்பத்திற்கேற்ப தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் ஒரு புத்த ஆலயம் ஒன்றினை நிர்மானிப்பதற்காக ராஜராஜ சோழன் ஒரு கிராமத்தை தானமாக வழங்கியிருக்கின்றார். இதனை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது.\nராஜராஜ ராஜக்கேசரிவர்மன் தனது 21ம் ஆட்சி காலத்தில் நாகபட்டினத்தில் உள்ள ஆனைமங்களம் கிராமத்தை கெடா மற்றும் ஸ்ரீவிஜய பேரரசின் அரசனாகிய ஸ்ரீ மாரவிஜயோத்துங்கவர்மன் மகன் சூலமனிவர்மதேவனின் விருப்பத்த்தின் பேரில் புத்தருக்கு வழங்குவதாக .....\nஆனாலும் இந்த நட்புறவு நெடு நாட்கள் நீடிக்கவில்லை.ராஜராஜ சோழனின் படைகள் முதலில் கி.பி. 1007ல் கெடா நாட்டை தாக்கியுள்ளன. கிபி 1014ல் ராஜேந்திர சோழன் பதவியேற்ற பின்னர் இப்பேரரசின் பற்பல வெற்றிகளுக்குப் பின்னர் கெடாவையும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஸ்ரீ விஜயப் பேரரசோடு போர்தொடுத்து கெடாவை கைப்பற்றினான். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது வணிகம் என்பது ஆய்வாளர்களின் கருத்து என இன்னூலில் குறிப்பிடப்படுகின்றது. (Early History of the Indonesian Archipelago and the Malay Peninsula, Paul Michel Munoz)\nஇதில் சிறப்பென்வென்றால் இந்தப் போர, கெடாவை கைப்பற்றிய செய்திகள் அனைத்தும் தஞ்சை ராஜாராஜேஸ்வரம் கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட்டுள்ளமையாகும். (South India Inscription pg 205)\nகெடா மட்டுமின்றி ராஜேந்திர பேரரசனின் படைகள் மலாயா தீபகற்பத்தின் மேலும் ஆறு பகுதிகளை கைப்பற்றியதாகவும் அதே சமயத்தில் நிக்கோபார் தீவுகளையும் கைப்பற்றியதாகவும் இணையத்தில் இப்பக்குதி குறிப்பிடுகின்றது. http://www.pekemas.org.my/index.php\nகெடா நாட்டை ஸ்ரீ விஜய மன்னரின் ஆட்சியிலேயே விட்டு விட்டு தனது ஆட்சிக்குட்படுத்த்்ப்பட்ட ஒரு பகுதியாக ஆக்கி திரை செலுத்தும் வகையில் வைத்துச் சென்ற பின்னர் இப்பகுதி சில காலங்கள் போர் இன்றி அமைதியாக இருந்து வந்தது. ஆனாலும் சோழர்களின் படைகள் கெடாவிலிருந்து சென்ற பின்னர் ஆச்சேயின் தாக்கத்தாலும் ஜம்பி பலேம்பாங் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்களினாலும் கெடாவை ஆட்சி செய்து வந்த மன்னர் இஸ்லாமிய மதத்தை தழுவி இஸ்லாமிய நாடாக கெடாவை பிரகடனப்படுத்தினார். இந்த மன்னர் ஒன்பதாவதாக இம்மன்னர் பரம்பரையில் வருபவர். மஹாராஜா மஹாஜீவா \"ப்ராஓங் மஹாவங்சா\" என்ற தனது ஹிந்து பெயரை சுல்தால் முஸ்ஸாஃபார் ஷா என மாற்றிக் கொண்டார். இந்த மன்னர் மலாயாவின் வடக்குப் பகுதியை 1136 முதல் 1179 வரை ஆண்டவர்.\nஇதற்கு முன்னர் இப்பரம்பரையில் வந்த மன்னர்கள்\n-மஹாராஜா தர்பராஜா (லங்காசுக்காஆட்சியை தோற்றுவித்த மன்னன்)\n-மஹாராஜா மஹஜீவா \"ப்ராஓங் மஹாவங்சா\"\nஇதற்குப் பிறகு இம்மன்னர் பரம்பரையின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.\nஇந்த பட்டியலில் Sultan Ziauddin Al-Mukarram Shah (1661–1687) மன்னரே பெர்லிஸ் நகரை உருவாக்கிய மன்னர்.\nபெர்லிஸின் தற்போதைய சுல்தான் பரம்பரை ஜலாலுல்லாய் பரம்பரையினர்.\nமேலுள்ள பட்டியலில் காணப்படும் சுல்தான் அஹ்மட் தாஜுடின் (Sultan Ahmad Tajuddin II Halim Shah (1803–1843) ) ஜாலாலுல்லாய் பரம்பரையினருக்கு பெர்லிஸை ஆட்சி செய்யும் பொறுப்பை 1843ல் வழங்கினார். மலேசியாவின் ஏனைய அரச பரம்பரையினர் கொண்டுள்ள சுல்தான் என்ற சிறப்புப் பெயர் இல்லாமல் இந்த ஜலாலுல்லாய் பரம்பரையினர் ராஜா என்ற பெயரைத் தாங்கி வரும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.\nஅந்தவகையில் இப்பரம்பரையினரின் ராஜ குடும்பத்தினரின் பெயர்களைக் கீழுள்ள பட்டியலில் காணலாம்.\nஆக தற்சமயம் பெர்லிஸ் மானிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் அரசராக இருப்பவர் ராஜா சையத் சிராஜூடின் ஜமாலுல்லாய் அவர்கள் ஆவார்.\nஇந்த அரச மாளிகை, அருங்காட்சியகம், மயானம் அனைத்துமே ஆராவ் நகரின் மையத்திலேயே அமைந்துள்ளன.\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 17\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 16\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 15\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 14\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 13\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 12\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 11\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subaillam.blogspot.com/2013/06/22.html", "date_download": "2018-07-19T01:50:16Z", "digest": "sha1:M3JJ6YOLWQW3HNGEG6AXBTDREFHN467W", "length": 10943, "nlines": 88, "source_domain": "subaillam.blogspot.com", "title": "மலேசிய நினைவுகள்: மலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 22", "raw_content": "\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 22\nகெடா - மன்னராட்சி காலத்தில்\nபூஜாங் பள்ளத்தாக்கு பற்றி குறிப்பிட்டு கடாரத்தில் சோழர்களின் ஆட்சி பற்றியும் சில குறிப்புக்களை முந்தைய பதிவில் அளித்திருந்தேன். இந்தப் பதிவில் கெடா மானிலத்தைப் பற்றிய பொதுவான சில தகவல்களை வழங்குவதும் அவசியம் எனக் கருதுகின்றேன்.\nகெடா மானிலத்தைப் பற்றிய குறிப்புக்களைப் பதிய ஆரம்பித்த முதல் பதிவில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக முடிசூடிக்கொண்டிருப்பவர் கெடா மானிலத்தின் சுல்தான் என்ற விஷயத்தைக் குறிப்பிட்டிருந்தேன். மலேசிய மன்னர்கள் தேர்வு பற்றி பலர் அறியாதிருக்கலாம்.\nமலேசியாவில் உள்ள மொத்தம் 13 மானிலங்களில் 9 மானிலங்களில் மட்டுமே சுல்தான்கள் ஆட்சி இருக்கின்றது. மலாயாவிற்கு 15ம் நூற்றாண்டு அதன் பின்னர் போர்த்துக்கீஸியர்கள், ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்னர், அதாவது 14ம் நூற்றாண்டு வரை இந்த ஒன்பது மானிலங்களிலும் மன்னர் ஆட்சியே இருந்தது. ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் மன்னராட்சி தான் என்றாலும் கூட ஐரோப்பியர் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய பின்னர் மன்னராட்சியின் ஆதிக்கம் குறைந்து வந்தது. அச்சமயத்தில் இப்போது தனி மானிலமாக இருக்கும் பினாங்கு கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது. இப்படி ஒன்பது மன்னர்கள் ஆட்சி செய்து வந்த மானிலங்களை எல்லாம் ஒன்றாக இணைத்து ஒரே மலேசியா என்ற ஒரு குடைக்குள் வைப்பது என முடிவான போது இந்த ஒன்பது சுல்தான்களும் 5 ஆண்டு தவணை என்ற வகையில் சுற்றின் அடிப்படையில் மலேசியாவின் மன்னராக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் அரசியல் சாசனம் எழுதி வைத்தனர். அந்த வகையில் தற்சமயம் மலேசியாவின் மன்னராக இருப்பவர் கெடா மானிலத்தின் அரச பரம்பரையைச் சேர்ந்த சுல்தானே.\nஇம்மானிலத்தின் தற்போதைய அரச பரம்பரைச் செய்திகளைச் சொல்வது மெரோங் மஹாவம்சா காவியம். (Hikayat Merong Mahawangsa). இக்காவியத்தின் குறிப்புக்களின் படி கி.பி.1146ம் வருடம் இந்த அரச பரம்பரையைத் தோற்றுவித்தவர் ஒரு ஹிந்து மன்னரான மெரோங் மஹாவம்சா. இந்த மன்னரின் முழுப் பெயர் ப்ரா ஓங் மஹாவங்சா. பின்னர் இவர் இஸ்லாமிய மதத்தைத் தழுவி தன் பெயரை சுல்தான் முஸாபர் ஷா என மாற்றிக் கொண்டார்.\nராஜேந்திர சோழனின் படைத்தலைவன் பீமசேனனின் படைகள் கடாரத்தின் கோட்டையைத் தாக்கி கைப்பற்றி சோழ ஆட்சியை இங்கு தொடக்கினர். அப்போர் காட்சி ஓவியமாக.\nசோழ மன்னர்களின் ஆட்சி ராஜேந்திர சோழன் கடாரத்தைக் கைப்பற்றி ஆட்சி செய்த காலம் தொடங்கி ஏறக்குறைய 90 ஆண்டுகள் இப்பகுதியில் நீடித்திருந்தது. ஆக அவ்வாட்சியின் இறுதி காலகட்டத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்களின் விளைவாக உருவான ஒரு புது மன்னராட்சியில் அதன் தலைவரான ப்ரா ஓங் மஹாவங்சா தனது ஆட்சியை நிறுவியிருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.\nப்ரா ஓங் மஹாராஜா மன்னராக மூடிசூடிக் கொண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் ஆட்சி செய்த மன்னர்களின் பெயர்கள் இந்திய தாக்கம் கொண்ட பெயர்களாகவே அமைந்திருக்கும். கெடா அரசர்களின் பெயர்களை விளக்கும் விக்கி பகுதியில் உள்ள தகவலின் படி இந்த கீழ்க்காணும் பட்டியல் அமைகின்றது.\nஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 1(கி.பி 630 வாக்கில்)\nஸ்ரீ படுக்கா மஹாராஜா டிராஜா புட்ரா\nஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 1\nஸ்ரீ படுக்கா மஹ��ராஜா கர்ணாதிராஜா\nஸ்ரீ படுக்கா மஹாராஜா கர்மா\nஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாதேவா 2\nஸ்ரீ படுக்கா மஹாராஜா தர்மராஜா\nஸ்ரீ படுக்கா மஹாராஜா மஹாஜீவா\nஸ்ரீ படுக்கா மஹாராஜா டர்பார் ராஜா 2 (இவருக்குப் பின்னர் ப்ரா ஓங் மஹாராஜா பரம்பரையினர் ஆட்சி தொடங்குகின்றது) இந்த மன்னர் காலம் வரை கடாரம் ஒரு ஹிந்து புத்த மதத்தை முதன்மையாகக் கொண்டிருந்த ஒரு பகுதியே என்பதில் சந்தேகமில்லை.\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 24\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 23\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 22\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 21\nமலேசியா - பழைய செய்தி புதிய பதிவு 20\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_2452.html", "date_download": "2018-07-19T02:09:40Z", "digest": "sha1:MZYI3LSJALUNCGP6AOCZRJ2FPH5O3GRY", "length": 15560, "nlines": 189, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: மெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்குக்", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nமெல்ல திறந்தது கதவு - குழலூதும் கண்ணனுக்குக்\nகுழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா\nகுழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா\nஎன் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா\nஇலையோடு பூவும் தலையாட்டும் பாரு\nஇலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு\nகுழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா\nமலைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா\nமழமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா\nமலைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா\nமழமேகம் கூடுறபோது வண்ண மயில் ஆடாதா\nஎன் மேனி தேனரும்பு என் பாட்டு பூங்கரும்பு\nசுகமாக தாளம் தட்டி பாடட்டுமா\nஉனக்காச்சு எனக்காச்சு சரிஜோடி நானாச்சு கேளைய்யா\nகுழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா\nஎன் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா\nகண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புரதா\nகற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குரதா\nகண்ணா உன் வாலிப நெஞ்ச என் பாட்டு உசுப்புரதா\nகற்க��்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குரதா\nவந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்\nமெதுவாகத் தூது சொல்லிப் பாடட்டுமா\nவெளக்கேத்தும் பொழுதானா இளனெஞ்சு படும் பாடு கேளைய்யா\nகுழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா\nஎன் குரலோடு மச்சான் உங்கக் குழலோச போட்டி போடுதா\nஇலையோடு பூவும் தலையாட்டும் பாரு\nஇலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு\nகுழலூதும் கண்ணனுக்குக் குயில் பாடும் பாட்டுக் கேட்குதா\nLabels: இளையராஜா, எம்.எஸ்.வி, கங்கைஅமரன், சித்ரா, மெல்ல திறந்தது கதவு\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\nமன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்துளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - கனா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது வெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-cinema/2017/apr/16/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-2-%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-10613.html", "date_download": "2018-07-19T02:19:17Z", "digest": "sha1:D3MAV7DF7MXAGWGWJDKM6ULDGBTOUNH7", "length": 4852, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பாகுபலி 2 இசை வெளியீட்டு விழா- Dinamani", "raw_content": "\nபாகுபலி 2 இசை வெளியீட்டு விழா\nசென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு 'பாகுபலி 2' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபாகுபலி 2பாகுபலி 2 இசை வெளியீட்டு விழாபாகுபலி 2 புகைப்படங்கள் Bahubali 2Bahubali 2 Audio LaunchBahubali 2 Photos\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?p=6501", "date_download": "2018-07-19T01:27:58Z", "digest": "sha1:GBJUEEOL7HGODK3WKRPOCSB74BYWGSY5", "length": 7086, "nlines": 75, "source_domain": "www.mannadykaka.net", "title": "அல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nஅல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை\nஅல்~தர்விய்யா ஹஜ் மற்றும் உம்ராஹ் சேவை\nடிசம்பர் 14 டிசம்பர் 21 டிசம்பர் 28\n ஹாஜி குத்புதீன் அவர���களால் தொடங்கிய இந்த உம்ராஹ் சேவை ,கடந்த 20 வருடங்களாக அமீரகத்தில் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது.இன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் நிய்யத்து நல்ல முறையில் நடந்திட அல்லாஹ்வின் அருளால் நாங்கள் அதற்குரிய வழிவகைகள் செய்து வருகிறோம்.\nஇன்ஷா அல்லாஹ் உங்களின் உம்ராஹ் செல்லும் திட்டத்தை சிறந்த முறையில் செய்திட எங்கள் சேவையை அணுகவும்.\nஎங்கள் நிறுவனம் உம்ராஹ் சேவை சம்பந்தமான விசா, டிக்கெட், மெடிக்கல் அனைத்தும் உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் செய்து தருகிறோம்.\nஅமீரகத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் பேருந்து மூலம் உம்ராஹ் பயணம் போக ஏற்பாடு செய்து தருகிறோம். எங்கள் உம்ராஹ் பேருந்து சேவை அபுதாபி, துபாய், ஷார்ஜாஹ் ஆகிய இடங்களில் இருந்து இயங்குகிறது.\nPrevious: குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA)\nNext: தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம்; குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) விடுக்கும் இரங்கல் அறிக்கை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2012/09/blog-post.html", "date_download": "2018-07-19T02:10:50Z", "digest": "sha1:P6TUGF6FWEUFOIR6LNZDVBKNKIGVOGU2", "length": 39523, "nlines": 759, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: முகமூடி - செம்ம காமெடி சார் நீங்க!!!", "raw_content": "\nமுகமூடி - செம்ம காமெடி சார் நீங்க\nமுகமூடி - செம்ம காமெடி சார் நீங்க\nநான் தான் அப்பவே சொன்னேனேங்க.. இந்த ஆள நம்பாதீங்க நம்பாதீங்க... இவரு ஒரு டுபாகூருன்னு... இப்ப கடைசியா வேலைய காட்டிட்டாரா நானும் இதுவரைக்கும் பல கேவலமான படங்களை பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு படத்த.... never. இந்த லட்சணத்துல இந்தாளுக்கு வாய் கிழியிற மாதிரி பேச்சு மட்டும் கொறையவே இல்லை. நேத்தி வரைக்கும் \"நீ பாத்த படு கேவலமான என்னப்பா நானும் இதுவரைக���கும் பல கேவலமான படங்களை பாத்துருக்கேன். ஆனா இப்படி ஒரு படத்த.... never. இந்த லட்சணத்துல இந்தாளுக்கு வாய் கிழியிற மாதிரி பேச்சு மட்டும் கொறையவே இல்லை. நேத்தி வரைக்கும் \"நீ பாத்த படு கேவலமான என்னப்பா \" எண்ட யாராச்சும் கேட்டா பொறி, அஸ்தமனம், முரட்டுக்காளை ன்னு தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். ஆனா அனைத்தையும் தாண்டி முன்னாடி வந்துருச்சி இந்த முகமூடி.\nவழக்கமா கொரியா படம் உகாண்டா படம் ரவாண்டா படங்கள்லருந்து தான சார் அடிப்பீங்க.. அப்புடி அடிச்சாலும் எதோ தியேட்டர்ல உக்கார்ர மாதிரிதான எடுத்துத்துக்கிட்டு இருந்தீங்க. இப்ப ஏன் சார் திடீர்னு இங்லீஷ் படத்துக்கு அலேக்க ஜம்ப் அடிச்சிட்டீங்க ஓ... இதுக்கு பேருதான் மொதல்ல வில்லனா பண்ணிட்டு படிப்படியா ஹீரோவா பண்றதா... நாங்க நல்லா பண்றமோ இல்லையோ நீங்க நல்லா பண்றீங்க சார். இப்புடியே இன்னும் நாலு படம் எடுத்து ஊருக்குள்ள விட்டீங்கன்னா, நம்மாளுகளுக்கு படம் பாக்குற எண்ணமே சுத்தமா அத்துப்போயிரும்.\nசரி அப்புடி என்னதான் இந்த படத்துல இவரு எடுத்துருக்காருன்னு பாப்போம். இந்தாளுக்கு வழக்கமா மாட்டுற மாதிரி கொரியன் படம் எதுவும் கிடைக்கல. சரி பேட்மேனயே ஆட்டைய போட்டுடலாம்னு ஆரம்பிச்சிட்டாரு. நம்மாளுக ஒரு சீன எங்கயாவது ஆட்டைய போட்டாலே ஒண்ணுக்கு போற அளவு Facebook la போட்டு அடிப்பாய்ங்க... மொத்த படத்தையும் சுட்டா மோஷன் போற அளவு அடிப்பாய்ங்களேன்னு இவரே சொந்தமா முயற்சி பண்ணி பேட்மேன் சீரிஸ்ல உள்ள கேரக்டர்களை எல்லாம் தமிழ்படுத்திருக்காரு. (சொந்தமா- நோட் திஸ் பாய்ண்ட் யுவர் ஹானர். இப்பவே புரிச்ஞ்சிருக்கும் உங்களுக்கு எப்புடி இருந்துருக்கும்னு)\nமூஞ்சில மாஸ்க்க போட்டுகிட்டு வீடுவீடா கொள்ளையடிச்சிட்டு பாக்குறவிங்களையெல்லாம் கொலைபண்ற ஒரு கும்பல். ஏன் வீட்டுல கொள்ளை அடிக்கிறாங்களா அட என்னப்பா நீங்க... ஜோக்கர் ரேஞ்சுக்கு அவர் பெரிய பேங்குல கொள்ளை அடிக்கிறாரு. நம்ம தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு வீட்டுல தான கொள்ளையடிக்க முடியும். புரியல... யாருக்கும் தெரியாத மாதிரி அந்த சீன்கள தமிழ்ப் படுத்தியிருக்காராமா...வழக்கம்போல ஊர சுத்திகிட்டு சும்மா திரியிறவரு ஜீவா (லீ). அவரு ஒரு மாஸ்டர்கிட்ட கும்பூ கத்துக்குறாரு. என்னது குஷ்பூவ எப்புடி கத்துக்க முடியுமா அட என்னப்பா நீங்க... ஜோக்கர் ரேஞ்சுக்கு அவர் பெரிய பேங்குல கொள்ளை அடிக்கிறாரு. நம்ம தமிழ்நாட்டு ரேஞ்சுக்கு வீட்டுல தான கொள்ளையடிக்க முடியும். புரியல... யாருக்கும் தெரியாத மாதிரி அந்த சீன்கள தமிழ்ப் படுத்தியிருக்காராமா...வழக்கம்போல ஊர சுத்திகிட்டு சும்மா திரியிறவரு ஜீவா (லீ). அவரு ஒரு மாஸ்டர்கிட்ட கும்பூ கத்துக்குறாரு. என்னது குஷ்பூவ எப்புடி கத்துக்க முடியுமா யோவ் அது கும்ஃபூ யா... அத கத்துக்குடுக்குற நம்ம செல்வா மாஸ்டர பாக்கனுமே... \"பாஸ்.. சுகர் மாத்திரைய வீட்டுலயே வச்சிட்டு வந்துட்டேன்\" ன்னு தளபதி தினேஷ் சொல்ற டயலாக் இவருக்கு தான் கரெக்டா பொருந்தும். சற்று டொம்மையான மாஸ்டரா இருக்காரு.\nஅதேமாதிரி இன்னொரு கும்பூ மாஸ்டர் இருக்காரு... அவருதான் நம்ம நரேன். டார்க் நைட்ல வர்ற ஜோக்கர் கேரக்டர திறம்பட தமிழ்ல செஞ்சிருக்கவரு இவருதான். வக்காளி இந்த கண்றாவியயெல்லாம் பாக்க வேணாம்னு அந்தாளு முன்னாடியே போய் சேந்துட்டாரு போலருக்கு. அப்புறம் கமிஷ்னர் GORDAN ah நடிச்சிருக்கவரு நம்ம நாசர். இவர பாக்கதான் படத்துல பாவமா இருக்கு. நேத்து நடிக்கவந்த ஒருத்தன இவருக்கு சீனியர் ஆபீசரா போட்டு இவர அந்தாளுக்கிட்ட திட்டு வாங்குறமாதிரி நெறைய சீன் எடுத்துருக்காய்ங்க கருமம்.\nஅப்புறம் படத்துல ஹீரோயின்னு ஒண்ணு அப்பப்ப வந்துட்டு போவுதுங்க. இதுக்கு இண்ட்ரோ சீன் எடுத்துருப்பாய்ங்க பாருங்க. மொதல்ல பாத்தா மொகத்த காட்டாம வேறு எத எதயோ காமிச்சி பில்ட் அப் குடுத்துட்டு ரெண்டு சீன் கழிச்சி மூஞ்ச காமிச்சாய்ங்க பாருங்க... \"அய்யோ ஆத்தா பல்லு ஏண்ணே அப்புடி இருக்கு\" ன்னு என் பக்கத்துல உள்ளவரு மயங்கியே விழுந்துட்டாரு. அந்த மொகரைய காமிக்காமயே இருந்துருக்கலாம்.\nஓவ்வொரு கேரக்டரும் ரொம்ப செயற்கை தனமா இருக்கு. உதாரணமா ஜீவாவோட தாத்தா ஒரு அந்த காலத்து எலெக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினர் போல... எப்ப பாத்தாலும் வீட்டு மாடில எதோ ஒரு PCB போர்டுல எதயோ பத்தவச்சமாணியமாவே இருக்காரு. (அநேகமா பேட்மேன்ல வர்ற Mr,Fox சோட தமிழ் கேரக்டர் போலருக்கு இவரு) அப்புறம் அதேவீட்டுல வித்யாசமான துணிங்கள்ளாம் டிசைன் பண்ற ஒருத்தர் இருக்கரு. புரிஞ்சிருக்குமே... அவருதான் ஜீவாவுக்கு அந்த \"அருமையான\" பேட்மேன் ட்ரஸ்ஸ தச்சி தர்றாரு. என்னது தையக்கூலி எவ்வளவா என்னங்க ஒரே வீட்டுல இருந்துகிட்டு இதுக்கெல்லாம் க���சு கேப்பாரா...\nஜீவாவ ஒரு சூப்பர் மேனா கதைக்குள்ள கொண்டுவர்றதுக்கு இந்த ஆளு கண்டமேனிக்கு உள்ள உக்காரமுடியாத மாதிரி என்னென்ன சீனோ எழுதிருக்காரு. ஒரு சீன்ல ஜீவா, கந்தசாமில வடிவேலு சேவல் வேஷம் போட்டு போற மாதிரியே ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு \"அந்த சூப்பர்\" ஃபிகர மடக்குறதுக்காக அது வீட்டுக்கு போய் குட்டிக்கரணம்லாம் அடிச்சி காட்ட அங்கருக்க ஒரு சின்ன கொழந்த \"உங்க பேர் என்ன அங்கிள்\" ன்னு கேக்குது அதுக்கு இவரு என் பேரு \"முகமூடி\" ங்கறாரு. அதுக்கப்புறம் படம் ஃபுல்லா இவர எல்லாரும் \"முகமூடி\" ன்னு தான் கூப்புடுறாங்க. \"முகமூடி அங்கிள் வந்துட்டாரு\" \"முகமூடி திருடன புடிச்சிக்குடுத்துட்டாரு\" \"முகமூடி தான் எங்கள காப்பத்தனும்\" இப்புடியெல்லாம் பேசிகிட்டு இருக்காய்ங்க. கண்றாவி கேக்கவே எவ்வள கடுப்பா இருக்கு.\nபடம் ஆரம்பிச்ச் கொஞ்ச நேரதுலருந்தே படத்த காமெடி படமாதான் எல்லாரும் பாத்துகிட்டு இருந்தாய்ங்க. இதுல செல்வாவுக்கு ஒரு ஃப்ளாஷ்பேக்... \"இருவது வருஷத்துக்கு முன்னால...\" ன்னு ஆரம்பிச்சி 10 நிமிஷம் ஃப்ளாஷ்பேக் சொல்லி முடிக்க, நமக்கு என்ன தோணும்னா \"ஃப்ளாஷ்பேக் ஒண்ணும் அவ்வளவு வெயிட்டா இல்லையேப்பா\"ன்னு தான். அதவிட ஒரு கொடூர காமெடி, செல்வா ஜீவாகிட்ட \"லீ.. நா இன்னும் உனக்கு கும்ஃபூல ஒரே ஒரு form தான் சொல்லிக்கொடுக்கல.. அதயும் கத்துத் தரேன்னு சொல்லி மெட்ரே ரயில் கட்ட கொண்டு வந்த ஒரு க்ரேன் உச்சில ஏறி நின்னுகிட்டு லொல்லுசபா மனோகர் மாதிரி கைய முன்னாடி பின்னாடி ஆட்டிக்கிட்டு என்னமோ பண்ணிகிட்டு இருக்காரு. டேய் இதுக்கு பேருதான் அந்த யாருக்கும் தெரியாத கும்ஃபூ form ah... இந்த கருமத்த கீழ நின்னே சொல்லித்தரவேண்டியதான.. தவறி விழுந்தீங்கண்னா மண்டை செதறிப் போயிருமேடா...\nஅதவிட செம காமெடி இவரு க்ரேன்மேல ஏறி சொல்லிக்கொடுத்த அந்த ஸ்பெஷல் form ah வச்சிதான் நம்ம முகமூடி, வில்லன் நரேன கடைசில கொல்லுவார்னா பாத்துக்குங்களேன். க்ளைமாக்ஸ்ல நரேன் ஒரு பர்ஃபார்மண்ஸ் பண்ணுவாரு பாருங்க... \"சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேட்மேன் இப்ப முகமூடியா... \"அப்புடின்னு ஒரு டயலாக்க வாந்தி வர்றமாதிரி ஒரு ஸ்லாங்க்ல பேசிக் கொன்னுடுவான்.\nபடத்துல நல்லாருக்குன்னு சொல்ற மாதிரி உள்ள ஒரே விஷயம் BGM தான். செமயா இருக்கு. எங்கருந்து அடிச்சாய்ங்கன்னு தான் தெரியல. ��ப்புறம் பாட்டபத்தி சொல்லனும்னா \"நாட்டுல நம்ம வீட்டுல\" பாட்டுக்கும் அஞ்சாதே \"கண்ணதாசன் காரக்குடி\" பாட்டுக்கும் ட்யூன்லயோ இல்ல கொரியோ க்ராஃபிலயோ ஆறு வித்யாசம் கண்டு புடிக்கிறவங்களுக்கு ஆஸ்கரே குடுக்கலாம். அப்புறம் \"வாயமூடி சும்மா இருடா\" பாட்டும் அவரோட மொத படத்துல வந்த \"என்ன ஆச்சுடா... ஏது ஆச்சுடா\" மாதிரியே இருக்கு.\nஜீவாவும் சரி நரேனும் சரி... செம ஃபிட்டா இருக்காங்க. ஆனா என்ன பண்றது இப்புடி ஒரு படத்துல நடிச்சிபுட்டாய்ங்களே.. இந்த கொடுமையில இந்த படத்துக்கு மூணு பார்ட் எடுக்கலாம் நாலு பார்ட் எடுக்கலாம்னு மிஸ்கினுக்கு பேச்சு வேற... மிஸ்டர் மொன்னை...மொதல்ல ஒரு பார்ட்ட ஒழுங்கா எடுங்க.\nஇவ்வளவு சொல்லியும் சில பேரு என்ன பண்ணுவீங்க..\"உங்களுக்கு மிஸ்கினின் கலைபார்வையை ரசிக்க முடியவில்லை. உங்களுக்கெல்லாம் 5 பாட்டு 4 ஃபைட்டு இருந்தாதான் படம் நல்லா இருக்குன்னு சொல்லுவீங்கன்னு\" எனக்கே கமெண்ட் போட்டுட்டு போய் இந்த படத்த பாத்தே தீருவேன்னு அடம் புடிப்பீங்க. உங்க விதிய யாரால மாத்த முடியும். ம்ம்ம்ம்... கிளம்புங்கள்\nபடம் பாத்துட்டு மிஸ்கின் மேல கொலைவெறியா இருக்கவிங்க இதயும் படிக்கலாம்.\nமிஷ்கின் என்னும் உலகமகா டைரடக்கர்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, நகைச்சுவை, ரவுசு, விமர்சனம்\nஉங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.\nமச்சி நான் படம் நேத்தே பார்த்துட்டேன் இடைவேளை வரை ஓகே அதுக்கு அப்புறம் தான் போர இருக்கு ஒரு தடவ பாக்கலாம் உன் விமர்சனம் படம் பார்த்தப்ப விட விமர்சனம் படிச்சப்ப காமெடி யா இருந்ச்சு\nநாளைக்கு மதியம் இந்தப் படத்துக்குப் போலாம்னு இருந்தேன்.. நலம்விரும்பிகள் \"சில பேர் ரொம்ப‌ நல்லவிதமா\" சொல்லிருக்கதுனால,\nஅது போகட்டும் தல.. இந்தாளு நெசமாவே நம்ம காலேஜ்லதான் படிச்சானா, இல்ல பொய்யான தக��லா, இல்ல அதுவும் இவனோட சவடால்ல ஒன்னா..\nஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் (SIX PACK) போடுவது எப்ப...\nசுந்தரபாண்டியன் - சுமார் பாண்டியன்\nசென்னை பதிவர் சந்திப்பு - செம எஃபெக்ட்\nமுகமூடி - செம்ம காமெடி சார் நீங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/kaarthika-in-alaiyodu-unnodu-301007.html", "date_download": "2018-07-19T01:53:25Z", "digest": "sha1:ZRQ5IENXC4RM6JQECVRQZG4YN4WEZQRJ", "length": 11124, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அலையோடு கார்த்திகா | Kaarthika in Alaiyodu unnodu! - Tamil Filmibeat", "raw_content": "\n'சாத்துக்குடி' நாயகி... ஸாரி தூத்துக்குடி நாயகி கார்த்திகாவுக்கு ஏறுமுகம் போல. நாளைய பொழுதும் உன்னோடு படத்தின் வெற்றியால் களிப்பில் மிதந்து வரும் கார்த்திகா அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.\nதூத்துக்குடி படம் மூலம் சினிமாவுக்கு வந்த கார்த்திகாவுக்கு அந்தப் படம் நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. படமும் பேசப்பட்டது, கார்திகாவும் பேசப்பட்டார். அவரது தெத்துப் பல் சிரிப்பும், சிம்பிள் அழகும், பக்கத்து வீட்டுப் பெண் இமேஜும் கார்த்திகாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல பிளாட்பாரத்தைப் போட்டுக் கொடுத்தது.\nஆனால் அடுத்து வந்த பிறப்பு படத்தில் கார்த்திகாவுக்கு பெயர் கிடைக்கவில்லை. காரணம், படத்தில் கிளாமராக நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தரப்பு வற்புறுத்தியதாகவும், அதற்கு கார்த்திகா மறுத்ததாகவும், இதனால் அவரது கேரக்டரை குதறி எடுத்து விட்டதாகவும் கூறப்பட்டது.\nஆனால் லேட்டஸ்டாக வந்துள்ள நாளைய பொழுதும் உன்னோடு படம் கார்த்திகாவுக்கு மீண்டும் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. இப்படி இடைவெளி விட்டு விட்டு நடிக்கிறீர்களே, ஏன் இப்படி என்று கார்த்திகாவிடம் கேட்டபோது, நாளைய பொழுது உன்னோடு படம் எனக்கு நல்ல பெற்றுத் தந்துள்ளது.\nதூத்துக்குடி படத்திலும் பேசப்பட்டேன். எனக்கு நல்ல நடிகை என்ற பெயர் வாங்கத்தான் ஆசை, கிளாமர் காட்டி கோடிகளைச் சேர்க்க எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. இனிமேலும் கிளாமர் இல்லாமல்தான் நடிப்பேன். நல்ல கதைக்காக காத்திருப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றார்.\nஇப்போது புதிதாக கார்த்திகா, 'அலையோடு விளையாடு' என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதிலும் அவருக்கு அமர்க்களமான, அடக்கான அதேசமயம் அசத்தலான ரோல்தானாம். புகுந்து விளையாட புறப்பட்டுள்ளார்.\nஇந்தப் படத்தில் கார்த்திகாவோடு இணைந்து நடிப்பவர் புதுமுகம் விஜயன். இவரது சொந்த ஊர் கரூராம். சபேஷ் முரளிதான் இசையமைக்கின்றனர். அடுத்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி விறுவிறுவென முடிக்கத் திட்டமிட்டுள்ளனராம்.\nபடத்தை இயக்கப் போவது கே.ராகவன். இவர் ஷக்தி சிதம்பரம், மணிவணன்ணன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்தவர். அவர்களது பாணியிலிருந்து விலகி இந்தப் படத்தை வித்தியாசமாக கொடுக்கவுள்ளாராம் ராகவன்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nமோசடி வழக்கில் ‘எலி’ படத் தயாரிப்பாளர் கைது... வடிவேலுவுக்கு வலை\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-19T02:12:33Z", "digest": "sha1:2XEEO7SFAV6CHM52DPZUQBK7ZTUSDTWO", "length": 23710, "nlines": 371, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: பொங்கல் வாழ்த்துகள்", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nதமிழர் திருநாள் – பொங்கல் – வாழ்த்துகள்\nபொங்கல் தமிழர் திருநாளில் ஒரு மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. இது தமிழர்களின் அடையாளம் என்று அழுத்திச் சொல்லலாம். அதோடு கூட இது தமிழர் புத்தாண்டாகவும் கொண்டாடப் படுவது கூடுதல் சிறப்பு.\nசித்திரைத் திருநாளை ஆண்டின் முதல் நாளாகக் கொண்டாடி வந்தவர்கள் – நீண்ட நெடிய ஆய்வு, போராட்டம், விரக்தி, வேண்டுதல்களுக்குப் பிறகு அரசின் கட்டிடங்கள் விழாக் கோலம் பூண்டு மக்கள் இதை நமது புத்தாண்டாகக் கொண்டாட வழி வகுத்திருப்பது போற்றக் கூடியதே. ஆனாலும் நம்மில் பலருக்கு இது கலைஞர் மேலுள்ள வெறுப்பு காரணமாகவும் அல்லது மரபின் காரணமாகவும், சித்திரையை மாற்றுவதில் உடன்பாடற்று இருக்கிறோம். தவறான மரபில் ஊறிப்போய் அதிலே உழலும் நமக்கு மாறுவதும், மாற்றுவதும் கடினமே. நமக்கென இருக்கும் அடையாளங்கள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் நமக்கென ஒரு புத்தாண்டாவது இருந்து விட்டுப் போகட்டுமே. அடையாளம் அழியாமல் இருக்கட்டும்.\nதமிழக முதல்வரின் வேண்டுதலுக்கு இணங்க கேரள முதல்வர் அய்ந்து மாவட்டங்களுக்கு பதினைந்தாம் தேதி விடுமுறை விட்டிருப்பது சிறப்புச் செய்தி. அதற்குப் பதில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மன சாட்சியோடு நடப்பதே சரியான செயல் பாடாக இருக்கும்.\nஇது சூரியனுக்குப் பொங்கலிட்டு நன்றி தெரிவிக்கும் விழா. அதோடு சேர்த்து மற்ற வான் கடவுளர்கள், உழவுக்குத் துணை புரியும் அனைத்திற்கும் நன்றி செலுத்தும் விழா. சூரியன் எல்லாப் பண்பாடுகளிலும் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதும் – சூரியனே முதல் கடவுளாக பழமையான சமயங்களில் இருப்பதும் நாம் அறிந்ததுதான். பழைய எகிப்தில் ... அல்லது ஹீலேயோஸ் என்கிற கிரேக்க சூரியக் கடவுள், சமாஸ் என்கிற பாபிலோனிய சூரியக் கடவுள் ... இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும�� தமிழர்களாகிய நாம் நமது ஆதியை விட்டுவிடாமல் இருப்பது ஆச்சரியமே. ஆனால் சூரியன் என்பது நமது அரசியலோடு தொடர்பு கொண்டுள்ளதால் சூரியன் பற்றி நாம் யோசிப்பதையே விட்டுவிட்டோம்.“சுட்டெரிக்கும் சூரியன்” என்று மட்டுமே சொல்லப் பழகிப் போய் விட்டோம் – ஆனால் நமது பிரிவினைகளை சுட்டெரிக்க அனுமதிக்காமல் நமது சாதிகள், மதங்கள் மேல் கூரை கட்டப்பழகி விட்டோம். அதனின் “இயங்காமல் இயக்கும் தன்மை”, “வாழ்வாக்கம்” ... இன்னபிறக்களில் நம் கவனம் செல்ல இப்புதிய ஆண்டு வழி வகுக்கட்டும்.\nஏறக்குறைய, 320 கோடி ரூபாய் செலவில் இந்தப் புதிய ஆண்டில் அனைவருக்கும் [உழைக்காமல்] இலவசப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. உழைப்பாளர் தின வாழ்த்துக்களை கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லாருக்கும் தவிர்த்து உழவர்களுக்கென மட்டுமேன்றிருந்தாலும் உழைப்பாளர் தினத்தன்றாவது அவர்களை மதிக்கிறோம் என்றாகி இருக்கும். இப்போது அதற்கும் வழியில்லை.\nவிவசாயத்தை மதிக்காமல் – விளை நிலங்களைப் பராமரிக்காமல் – அதற்கு வழியே விடாமல் – வெறும் ரியல் எஸ்டேட் பிசினஸ் – குளம் குட்டைகள் ஆக்கிரமிப்பு – அறைக்குள் மட்டும் கணனிகளின் அணிவரிசை – உணவு உற்பத்திக்கான முயற்சிகளில் இறங்குபவரை ஊக்கப் படுத்தாமல், நீராதார வளங்களைப் பெருக்காமல் இப்போது விலை வாசி உயர்வு – ஒரு நாள் பொங்கல் பொட்டலம் ஒன்றும் செய்யாது.உழைப்பாளர் அழியாமல் இருக்கட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ், புத்தாண்டு, விழாக்கள்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா ���ாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nகுடியரசு தினம் - யார் குற்றம்\nஇந்தவாரப் பூச்செண்டும் இந்தவாரத் திட்டும்\nபுதிய ஆண்டு - 2011\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2014/12/", "date_download": "2018-07-19T01:52:14Z", "digest": "sha1:HLNFH5C7NOP4IN7U5AXSMFOQJTQKMODO", "length": 99014, "nlines": 326, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: December 2014", "raw_content": "\nLabels: அச்சில், கல்கி வார இதழ், கவிதை\nவேலைக்கான அனுமதி அட்டையை புதுப்பிப்புச் செய்ய விருப்பமுள்ளவர்கள் சூப்பர்வைசரிடம் பெயரைக் கொடுக்கச் சொல்லும் அறிவிப்பு தகவல் பலகையில் ஒட்டப்படிருந்தது. இதைப் பார்த்த பார்த்திபன் இம்முறை நீட்டிப்பு கிடைத்தால் சிங்கப்பூருக்கு தான் வந்து எட்டு ஆண்டுகளாகி விடும் என நினைத்துக் கொண்டான்.\nஅவன் வந்த சமயத்தில் இருந்த சிங்கப்பூர் இப்போது பலவிதமாய் மாறி விட்டதைப் போலவே அவனும் மாறியிருந்தான். சுருட்டை முடியும், ஒட்டிய வயிறுமாய் வந்தவன் இப்போது சொட்டைத்தலையும், உப்பிய வயிறுமாய் உருமாறி இருந்தான். தான் வேலை பார்க்கும் கம்பெனிக்கு சில தினங்களுக்கு முன் ஊரிலிருந்து புதிதாய் வேலைக்கு வந்திருந்தவர்களில் சிலர் கூட்டம், கூட்டமாக அறைக்கு வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். வேலைக்குச் செல்லும் வரை இப்படித்தான் பழையவர்களுடன் ஒட்டாமல் இருப்பார்கள். அவனும் ஆரம்பத்தில் அப்படித் தான் இருந்தான்.\nLabels: இணையத்தில், கதை, சொல்வனம்.காம்\nஎப்படியும் வந்து விடுவாள் என்ற தன் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அகிலனின் பதற்றத்தை ஓடிக் கொண்டிருந்த கடிகார முள்ளின் டிக், டிக் சப்தம் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. மனமும் திக், திக் என்று தன் சுருதியைக் கூட்ட திறந்து கிடக்கும் வாசற்கதவை வெறித்த படியே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்ற எண்ணம் மீண்டும், மீண்டும் அலையாய் வந்து போனது. லதா வந்தால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கட்டித்தழுவி அழ வேண்டும் போலிருந்தது.\nஅகிலனின் காதல் மனைவி லதா. ஆனால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அவர்களுடையது. தான் குடியிருக்கும் புளோக்கில் இருந்து சற்றுத் தள்ளி புதிதாக கட்டப்பட்டிருந்த புளோக்கிற்கு குடிவந்திருந்த லதாவின் தந்தையை அலுவல் நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்த போது தான் லதாவை அகிலன் முதல் முறையாகப் பார்த்தான். தேநீர் கலக்கிக் கொண்டு வந்து தந்தவளை அவளின் தந்தை அறிமுகம் செய்து வைத்தார். அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் நிறுவனத்தில் ஊழியராய் இருப்பதாய் சொன்னவளிடம் ஒரு சிறு புன்னகையை மட்டும�� பதிலாய் கொடுத்தான்.\nஒருநாள் தன்னுடைய இரு சக்கர வாகனம் தன்னோடு வர சம்மதிக்காததால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்காக புளோக்கிற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது லதாவும் பேருந்திற்காக அங்கு காத்திருந்தாள். இருவரும் பரஸ்பர காலை வணக்கத்தைச் சொல்லிக் கொண்டனர். இந்த நிறுத்தத்தில் இருந்து தான் பேருந்து எடுப்பீர்களா இதுவரை நான் உங்களை இங்கு பார்த்ததில்லையே இதுவரை நான் உங்களை இங்கு பார்த்ததில்லையே என்றவளிடம், இல்லை. வழக்கமாக என் இரு சக்கர வாகனத்தில் தான் அலுவலகத்திற்குச் செல்வேன். இன்று ஏனோ அது மக்கர் செய்து விட்டது என்று சொன்னான். அவர்களைத் தவிர பேருந்து நிறுத்தத்தில் இன்னும் சிலரும் இருந்தனர். காலை வகுப்புகளுக்கு செல்லும் பள்ளிக் குழந்தைகள் அதிகமாக இருந்தனர். சிலரின் கழுத்தில் அடையாள அட்டை போல பேருந்துக் கட்டண அட்டை தொங்கிக் கொண்டிருந்தது.\nதொடர்ந்து அவளுடன் பேசுவதற்கு ஏதுமில்லாதவனாய் அங்கிருந்த பள்ளிக் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்த அகிலனை இருசக்கர வாகனத்தில் தினமும் போய் வருவது சிரமமாக இல்லையா என்ற லதாவின் கேள்வி திருப்பியது. அப்படி அவள் கேட்டதற்கும் காரணம் இருந்தது. அவர்கள் தங்கியிருந்தது சிங்கப்பூரின் ஒரு கோடியில் இருக்கும் உட்லண்ஸ் வட்டாரத்தில். வேலை செய்யும் அலுவலகம் இருப்பதோ நகரின் இன்னொரு கோடியில் இருக்கும் சிராங்கூன் பகுதியில்\nபோகிற வழியில் இருக்கும் என் சில கிளைண்டுகளை சந்தித்துப் பேச, புதிய கிளைண்டுகளைச் சந்திக்க இரு சக்கர வாகனம் தான் தனக்கு வசதி என அகிலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் செல்வதற்கான பேருந்து வந்து நின்றது. காலைநேரம் என்பதால் பேருந்தில் நிறைய கூட்டமிருந்தது. உட்காருவதற்கு இருக்கைகள் கீழ் தளத்தில் இல்லாததால் பேருந்தின் மேல் தளத்திற்குச் சென்றனர். அங்கு நிரப்பப்படாத சில இருக்கைகள் இருந்தன. ஒரு இருக்கையில் அமர்ந்த லதா ஜன்னலோரம் நகர்ந்து கொண்டு பக்கத்து இருக்கையில் அகிலன் அமர இடம் கொடுத்தாள். உட்கார இங்கு இருக்கைகள் இருக்கும் போது பலரும் கீழ் தளத்தில் நின்று கொண்டு பயணித்துக் கொண்டு வருகிறார்களே ஏன் என நினைத்துக் கொண்டவன் அந்தக் கேள்வியை லதாவிடம் கேட்டான்.\nஅவளோ, ”இது என்னங்க கேள்வி ���ாசு கட்டி வருகிறவன் உட்கார்ந்து வந்தா என்ன காசு கட்டி வருகிறவன் உட்கார்ந்து வந்தா என்ன நின்னுக்கிட்டு வந்தா என்ன” என்றாள் சிரித்துக் கொண்டே.\nதன் பதிலால் சட்டென அகிலனின் முகம் மாறுவதைக் கண்ட லதா சும்மா சொன்னேன் எனச் சொல்லிவிட்டு அவர்கள் பக்கத்தில் இருக்கும் நிறுத்தத்தில் இறங்குபவர்களாக இருப்பார்கள். அதனால் கூட அப்படி நின்று கொண்டு வருவார்கள் என்றாள். இப்படி ஒரு அபத்தமான கேள்வியைக் கேட்காமலே இருந்திருக்கலாம் என அகிலன் தனக்குத் தானே மனதிற்குள் சொல்லிக் கொண்டான். தனக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சீனப்பெரியவரை பார்த்ததும் அவனுக்கு நினைவுகள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது\nஅகிலனின் தந்தை சொந்தமாகத் தொழில் நிறுவனம் நடத்தியவர். ஓரளவு வசதியான குடும்பம். சொந்தமாக அவர்களுக்கென தரைவீடு இருந்தது. ஒற்றைப் பிள்ளை என்பதால் அவனைச் செல்லமாக வளர்த்தனர். கேட்டவைகளுக்கும் மேலாகவே அவனுக்குப் பிடித்த விசயங்கள் கிடைத்தது. வீட்டில் இரண்டு கார்கள் இருந்ததால் பள்ளிக்கூடத்திற்கு காரில் தான் போய் வருவான். அதன்பின் இலண்டன் கல்லூரியில் ஓராண்டு படிப்பிற்கு இடம் கிடைக்க அகிலன் அங்கு சென்றிருந்த சமயத்தில் தான் குடும்பத்தில் புயல் வீச ஆரம்பித்தது. அவனின் தந்தையோடு பங்குதாரர்களாக இருந்த இருவர் கூட்டாகச் சேர்ந்து பெரிய அளவில் நிதி மோசடிகளைச் செய்ததோடு மட்டுமில்லாமல் அதில் அவனின் தந்தையைத் திட்டமிட்டுச் சிக்க வைத்திருந்தனர். விசயம் அவருக்குத் தெரிய வந்த சமயத்தில் நிலைமை கை மீறிப் போயிருந்தது. அவரின் நிறுவனத்திற்காக உதிரிபாகங்களை சப்ளை செய்தவர்கள், பங்காளித்துவ கூட்டாளிகள் என எல்லோரும் ஒரே நேரத்தில் நெருக்க தன்னுடைய சொத்துக்கள், வீடு எல்லாவற்றையும் விற்று அவரவருக்குரிய பாக்கித் தொகைகளையும், முதலீட்டுத் தொகைகளையும் அடைத்தார். இழந்தவைகளை மீண்டும் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்த போதும் அது சாத்தியமாகும் சூழல் இல்லாமல் போனது. எல்லோருக்கும் பைசல் செய்தது போக எஞ்சியிருந்த தொகையில் உட்லண்ஸில் ஒரு புளோக் வீட்டை வாங்கிக் குடி வந்தார்.\nஇலண்டனில் இருந்த அகிலனுக்கு இந்த விசயங்கள் சொல்லாமல் மறைக்கப்பட்டது. தன் ஆசை மகனின் படிப்புக்குத் தடை வந்து வி��க்கூடாது என நினைத்த அவனின் பெற்றோர் மாதா மாதாம் பணம் அனுப்பி வைத்து விடுவதால் அவனுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அவன் அடிக்கடி பேசும் உறவினர்களிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் அவனிடம் இந்த விசயங்களைச் சொல்லக் கூடாது என அவனின் தந்தை கூறி வைத்திருந்தார்.\nநம்பவைத்து ஏமாற்றி என் புருசனை முடக்கிப் போட்டு நோயாளி மாதிரி ஆக்கிட்டாங்களே. அவர்களைத் தண்டிக்கமாட்டாயா என அகிலனின் அம்மா அவ்வப்போது தெய்வங்களிடம் முறையிட்டு சபித்துக் கொண்டாலும் கணவனின் முன் நம்பிக்கையுடன் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள். தானும் புலம்பிக் கொண்டிருந்தால் அவர் இன்னும் நிலை குழைந்து விடுவார் என்று நினைத்தாள்\nஏனோ அன்றிரவு, தான் ஏமாற்றப்பட்டதைப் பற்றி அதிகமாக புலம்பிய படி இருந்தவரிடம், ”ஏங்க இந்த வசதிகளோடவா நாம வாழ்க்கையை ஆரம்பிச்சோம். எல்லாம் நீங்க சம்பாதிச்சது தானே. இப்பவும் என்ன ஆயிடுச்சு அகிலன் இலண்டனிலிருந்து வரவும் மீண்டும் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு சம்பாதிச்சிடலாங்க. நாம பார்க்காத பணமா அகிலன் இலண்டனிலிருந்து வரவும் மீண்டும் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு சம்பாதிச்சிடலாங்க. நாம பார்க்காத பணமா நீங்க செய்யாத உதவியா நமக்குன்னு சிலர் உதவுவாங்க. எல்லாம் அவன் வரும் வரைக்கும் தான். இன்னும் ஏழு மாசத்துல படிப்பை முடிச்சிட்டு வந்துடுவான். அதுக்கப்புறம் எல்லாம் நல்லதே நடக்கும். மனசை போட்டு குழப்பிக்காமல் படுத்துத் தூங்குங்க” என சமாதானம் சொல்லி விட்டு அவரின் கால்களை மெல்ல அமுக்கி விட்டபடி உட்கார்ந்திருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.\nவிடிந்ததும் பஜாருக்கு போய் காய்கறிகள் வாங்கி விட்டு திரும்பியவள் இன்னும் கணவன் எழுந்திருக்காமல் படுத்திருப்பதைப் பார்த்ததும் உடம்பிற்கு ஏதும் சரியில்லையோ என நினைத்து அருகில் வந்து தொட்டுப் பார்த்தாள். உடம்பு சில்லென்று இருந்தது. பலமுறை அழைத்தும் எழும்பாதவரை மெல்லப் புரட்டினாள், நீர் கோர்த்த கண்களுடன் ஒரு பார்வை பார்த்தவர் எந்தச் சலனமுமின்றி மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.\n என பலமுறை கேட்டும் எதுவும் பதில் சொல்லாமல் இருந்தவரைக் கண்டு விபரீதமாய் உணர்ந்தவள் வேகமாக ஓடி டைரியைப் புரட்டினாள். அவர்களின் குடும்ப நண்பரும், டாக்டருமான ராமதுரையை அழைத்து பதறியபடியே விபரம் சொன்னாள். நெஞ்சை லேசாக அமுக்கி விடுங்கள். கை, கால்களை அழுந்த தேய்த்து விடுங்கள் என சில விசயங்களை செய்யச் சொன்னவர் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்து விட்டார். பதறியபடியே அவரின் பின்னாள் அவள் நிற்க மூடியிருந்த கண்களை லேசாக விரல்களால் இழுத்துப் பார்த்தவரின் முகம் சற்றே மாறியது கண்டு அவளின் பதற்றம் இன்னும் அதிகமானது. நாடி பிடித்துப் பார்த்தவர் நம்மை விட்டு போயிட்டாரும்மா என கலங்கிய படியே சொன்னார். பெருங்குரலெடுத்து அழுதவளை சமாதனம் செய்த ராமதுரை மற்ற உறவுகளுக்குத் தகவல் சொல்லி விட்டு அகிலனுக்கும் அலைபேசியில் தகவல் சொன்னார்.\nகல்லூரியில் தகவல் சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு அன்றிரவே சிங்கப்பூருக்கு வந்திறங்கினான். விமானநிலையத்திற்கு அழைக்க வந்திருந்த நண்பர்கள் பட்டும், படாமலும் நிகழ்ந்தவைகளைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். நண்பர்கள் வந்திருந்ததால் தன் வீட்டுக் கார் வராததைப் பற்றி அவன் யோசிக்க வில்லை. ஆனால், டாக்சி வழக்கத்திற்கு மாறான பாதையில் போனதைக் கண்டதும் நண்பர்களிடம் என்னாச்சு ஏன் இங்கே போறோம் என திருப்பி, திருப்பி கேட்டான். நண்பர்களோ முதலில் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டே வந்தனர். புளோக்கின் கீழ் கண்ணாடிப் பெட்டியில் படுக்க வைக்கப்படிருந்த அப்பாவையும், அவரருகில் கண்ணீரோடு அமர்ந்திருந்த அம்மாவையும் பார்த்ததுமே கையிலிருந்த பெட்டியை அப்படியே போட்டு விட்டு கத்தியபடியே ஓடி வந்து தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதவனை உறவினர்கள் ஆறுதல் படுத்தினர்.\nஅப்பா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்த மனநிலையில் அருகிலிருந்த தூணில் சரிந்த படி நின்றான். நான்கு மாதங்களுக்குள் தன் மொத்த குடும்பமும் சிதைந்து போய் விட்டதா புளோக் வீட்டிற்கு ஏன் வந்தார்கள் புளோக் வீட்டிற்கு ஏன் வந்தார்கள் என்ற கேள்வியும் அலையாய் வந்து மோதிக் கொண்டிருக்க அப்பாவிற்கான இறுதிக் காரியங்களை முடித்தான். இரண்டொரு நாட்களில் உறவினர்கள் அவரவர் வேலைகளைக் காரணம் காட்டி சென்று விட ஓரளவு நடந்தவைகளை அகிலனால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. ஒரு வாரம் ஆகியிருந்த நிலையில் நடந்தவைகளைக் கண்ணீர் மல்க அம்மா சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து ப��னான். அப்பாவின் இருபதாண்டுகால நண்பர்கள், குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்டவர்கள் இப்படி கழுத்தறுத்து விட்டார்கள் என அவன் அம்மா சொன்ன போது மனிதன் தன் கோரமுகத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவான் என்பதை அவன் உணர்ந்தான்\nஇந்த நிலையில் அம்மாவை தனியே விட்டு விட்டு படிக்கச் செல்வது சரி எனப் படாததால் சிங்கப்பூரிலேயே இருக்க முடிவு செய்தான். தன் முடிவைச் சொன்ன போது அம்மாவும், நண்பர்களும் தடை சொல்லவில்லை. பகுதி நேரப் பணி செய்து கொண்டே சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் சில இடங்களில் பணி செய்து அனுபவம் பெற்ற பின் இப்போது பணி செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். கடைநிலை ஊழியராய் தொடங்கி கொஞ்சம், கொஞ்சமாக முன் நகர்ந்து கொண்டிருந்தான்.\nயாரோ வேகமாக தன் தோளை உழுக்கியது போல் இருக்க தன் கடந்தகால நினைவுகளிலிருந்து திரும்பியவனிடம், ”என்னாச்சு பயங்கர யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு பயங்கர யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு பெரிய கனவோ” என முன் விழுந்த தன் கூந்தலை பின் தள்ளிய படியே லதா கேட்டாள்.\n”ஒன்னுமில்லை” என சமாளித்தவன் பேச்சை மாற்றுவதற்காக அடுத்த நிறுத்தத்ததில் நாம் இறங்க வேண்டும். வாங்க கீழ் தளத்திற்கு போவோம் என சொல்லியபடி இருக்கையிலிருந்து எழுந்தான். லதாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.\nதங்களுக்குரிய நிறுத்தத்தில் இறங்கியதும் ”பை”, பை” என சொல்லிக் கையசைத்த படி இருவரும் அவரவர் அலுவலகம் நோக்கிப் போயினர். அதன்பின் அகிலனும், லதாவும் பேருந்தில் சந்தித்துக் கொள்ளாத போதும் அவ்வப்போது அலைபேசியில் பேசிக் கொண்டனர். மதிய உணவிற்காக இருவரும் கடைத் தொகுதிக்கு வரும் சமயங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பேசிக் கொண்டனர். வார இறுதிநாட்களில் எங்காவது கலாச்சார விழாக்கள் நடைபெற்றால் சேர்ந்து செல்லும் அளவுக்கு அவர்களின் நட்பு வளர்ந்திருந்தது. ஐந்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் லதாவுடனான தன் நட்பு வேறு ஒரு நிலைக்கு தாவி வருவதை அகிலன் உணர்ந்தான். எப்படி அவளிடம் இதைச் சொல்வது என்ற தயக்கமும், இதனால் தன்னுடனான நட்பை முறித்துக் கொள்வாளோ என்ற தயக்கமும், இதனால் தன்னுடனான நட்பை முறித்துக் கொள்வாளோ என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.\nஒரு வார இறுதிநாளில் பறவைகள் பூங்காவிற்கு அவளுடன் சென்றிருந்த போது கொஞ்சம் தைரியத்தோடு ”நான் உன்னை விரும்புகிறேன் லதா” என மிடறு விழுங்கிய படி ஒருவாறு சொல்லி முடித்தான். ஆனால் அவன் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. அவனுடைய விருப்பத்தை அவள் எதார்த்தமாக எதிர் கொண்டாள். அவளின் பதிலற்ற மெளனம் அவளுக்கும் அதில் விருப்பம் என்பதாகவே அகிலனுக்கு பட்டது. அவர்களின் வழக்கமான சந்திப்புகள் தொடர்ந்தன. ஆனால் இப்போது இருவரும் காதலர்களாக மாறி இருந்தனர். சக நண்பர்களுக்கும் அது தெரியும் படியாகவே அவர்கள் பழகி வந்தனர். ஓராண்டுக்கு பின் இருவீட்டார் சம்மதத்தோடு அவர்களின் திருமணம் நடைபெற்றது.\nகல்யாணமான மறு வருடமே லதா கருவுற்றாள். ஒருநாள் இரவில் கடுமையான வயிற்று வலி எனப் படுத்தவளுக்கு ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கில் கருவும் கலைந்து வெளியேறியது. அதன்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி கவனமாய் இருந்தும் கரு உருக்கொள்வதும் பின் சில நாட்களிலே தங்காமல் கலைவதுமாக இருந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாய் போக மருத்துவரோ இன்னும் சாத்தியமிருக்கிறது என நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஅடிக்கடி ஏற்படும் இரத்தப்போக்கினால் லதாவின் உடலும் நசிவடையத் தொடங்கியதால் அம்மாவின் ஆலோசனைப் படி லதா வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். அடுத்த இரண்டு வருடத்தில் புற்றுநோயின் தீவிரத்தால் அம்மா இறந்து போக வீட்டு வேலைகளோடு தண்ணி, கரண்ட், டெலிபோன் பில் கட்டுவது தொடங்கி எல்லா புற வேலைகளையும் லதாவே பார்த்துக் கொண்டாள்.\nஅவர்களுடைய பத்து வருட இல்லறத்தில் குழந்தை இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறை இல்லை. குழந்தைக்கான ஏக்கம் தனக்குள் இருந்த போதும் அதை எந்த நிலையிலும் வெளிக்காட்டி விடக்கூடாது என்பதில் அகிலன் காட்டிய உறுதியைக் கண்டு பலசமயங்களில் லதா அதிசயித்திருக்கிறாள். குழந்தை தனக்குள் தங்காது போவது பற்றி அவள் வருத்தமாய் சொல்லும் போதெல்லாம் அந்த விசயத்தைத் தொடராதவாறு அவளின் பேச்சை வேறு விசயங்களுக்குள் திருப்பி விடுவான். சில வருடங்களுக்கு முன் ஒருநாள் அதிக விரக்தியில் இருந்த லதா என்னை டைவர்ஸ் செய்துட்டு வேறு யாரையாவது கட்டிக்கிட்டு குழந்தை பெத்துக்கங்க. நானே டைவர்சில் கையெழுத்து போட்டுத் தருகிறேன் என சொல்லப்போக முதல் முறையா�� அவளை கை நீட்டி அறைந்தான். அதுதான் அவளை அவன் முதலும், கடைசியுமாய் கைநீட்டி அடித்தது. ஆனால் அவ்வப்போது பல விசயங்களில் இருவருக்கும் எல்லா குடும்பங்களிலும் நிகழ்வதைப் போல் வாய்ச்சண்டைகள் வரும்.\nகோபப்பட்டு அவன் திட்டும் சமயத்தில் கோபித்துக் கொண்டு ஒரு கேரி பேக்கில் தன் துணிமணிகளை அள்ளி அமுக்கிக் கொண்டு தன் அம்மா வீட்டிற்குப் போய்விடுவாள். போனவள் அடுத்த வேளை சப்பாட்டிற்கு திரும்பி வந்து விடுவாள். இது வழக்கமான விசயம் என்பதால் லதா வீட்டிலும் சரி, அகிலனும் சரி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அம்மா வீட்டிற்கு போய்விடுவேன் என்ற மனைவியின் பயமுறுத்தல்கள் லதாவைப் பொறுத்தவரை அகிலனிடம் பலிக்கவில்லை\nஇன்னும் சில தினங்களில் அவர்களுடைய திருமண நாள் வர இருந்த நிலையில் புதிய மாடல் நெக்லஸ் உனக்கு வாங்கித் தரப்போகிறேன். உனக்கு வேண்டிய டிசைனை நீயே தேர்ந்தெடுத்து வை எனச் சொல்லி புதிய நகை மாடல்கள் அடங்கிய கேட்லாக் ஒன்றை அவளின் கையில் அகிலன் திணித்தான். நகை வாங்கித்தர விரும்பியதற்கு திருமணநாளோடு அவன் அலுவலகத்தில் நாளை வெளியிடப்பட இருக்கும் புதிய பதவி உயர்வு பட்டியலில் அவன் பெயர் இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. சர்ப்பிரைஸ் ஆக இருக்கட்டும் என நினைத்து அந்த விசயத்தை லதாவிடம் அவன் சொல்லவில்லை.\nமறுநாள் அலுவலகம் வந்தவனுக்கு பதிவி உயர்வு பட்டியலில் இருந்து தன் பெயர் நீக்கப்பட்டிருப்பதும், தான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்தப்பதவி பொதுமேலாளரின் உறவினருக்குத் தரப்பட்டிருக்கும் செய்தியும் சொல்லப்பட்டது. தனக்கு முழுத்தகுதி, போதிய அனுபவம் இருந்தும் இரண்டு முறை தவறிப் போன வாய்ப்பு இம்முறையும் திட்டமிட்டு பறிக்கப்பட்டது அவனுக்குப் பெரிய மனக்குமுறலை உண்டாக்கியது. கடந்த மாதம் போனஸ் அறிவிக்கப்பட்ட போது தனக்கு இரண்டுமாத போன்ஸ் குறைக்கப்பட்டதற்கு இந்த பதவி உயர்வைத் தான் பொதுமேலாளர் காரணமாகச் சொல்லி இருந்தார். அதனால் அவரைச் சந்தித்து முறையிட்டவனிடம், “உனக்கென்ன பிள்ளையா, குட்டியா போய் வேலையைப் பாருயா. அடுத்த வருச புரமோசன் லிஸ்ட்ல நிச்சயம் உன் பெயரை நானே பரிந்துரை செய்கிறேன்” என அவர் நக்கலாய் சொல்ல கலங்கிய கண்களோடு அவருடை அறையை விட்டு வெளியேறினான். தன் சுய மரியாதையின் மேல் வீசப்பட்ட அந்தப் பேச்சால் அவனிடம் ஆரம்பத்தில் இருந்த கோபம் இப்போது ஒரு ரணமாய், மனதில் வலியாய் நிறைய ஆரம்பித்தது. அன்று முழுவதும் வேலையில் மனம் ஒட்டவில்லை. நேரத்தைக் கடத்தியவன் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீட்டிற்குத் திரும்பினான்.\nபதவி உயர்வு கிடைக்காத கோபம், அதை வெளிக்காட்ட வழியில்லாத படி தன் இல்லாமையின் இயலாமை மீது விழுந்த வார்த்தைகள் எல்லாம் ஒருசேர இருந்த நிலையில் ஆதங்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவனின் முகத்தில் இருந்த மாற்றத்தை லதா கவனிக்கத் தவறவில்லை. இன்று அலைச்சல் கூடுதலாக இருந்திருக்கும் என நினைத்தாள். உடை மாற்றிக் கொண்டு சோபாவில் அமர்ந்தவனிடம் காப்பிக் கோப்பையை நீட்டியவள் “ஏங்க நகை மாடல் செலக்ட் பண்ணிட்டேன். நல்லா இருக்கான்னு நீங்களும் ஒருதரம் பார்த்திடுங்களேன்” எனச் சொல்லியபடி கேட்லாக்கை விரித்து நீட்டினாள்.\nஅதைக் கையில் கூட வாங்காமல் “ஆமாம். இது இப்ப ரெம்ப முக்கியம் பாரு. கல்யாணமாகி இத்தனை வருசத்துல ஒரு புள்ள குட்டிக்கு வழியில்ல. இருக்கிறதை அனுபவிக்கிறதுகே ஒன்னையும் காணோம். இதுல நகை தான் முக்கியமாக்கும். பேசாம போய்த் தொலைடி” என்று சீறினான். அவனின் இந்த பேச்சை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்னவாயிற்று இவனுக்கு என அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை. ”பேசாம போய்த் தொலைடி” என்ற வார்த்தைகள் மட்டும் மீண்டும், மீண்டும் அவளின் காதிற்குள் எதிரொலிப்பது போல் இருக்க தன்னையுமறியாமல் தாரை, தாரையாய் வழிந்த கண்னீரைத் துடைத்த படி போட்டிருந்த ஆடையைக் கூட மாற்றிக் கொள்ளாமல் செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.\nசுய பிரங்கையற்று சோபாவில் அப்படியே கிடந்தவனை அவனுடைய அலைபேசியின் சப்தம் பிரங்கையுறச் செய்தது. எழுந்துவந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தான். மறுமுனையில் லதாவின் அம்மா இருந்தார்.\n துணியெல்லாம் எடுத்துட்டு வராமல் சும்மா வந்திருக்கா எப்பவும் சாப்பிட்ட உடனையே அங்கே வந்து விடுவா. இன்னைக்கு என்னன்னா சாப்பாடு வேணான்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளேயே உட்காந்திருக்கா. உங்களுக்குள் வேற எதுவும் பிரச்சனையா தம்பி எப்பவும் சாப்பிட்ட உடனையே அங்கே வந்து விடுவா. இன்னைக்கு என்னன்னா சாப்பாடு வேணான்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளேயே உட்காந்திருக்கா. உங்களுக்குள் வேற எதுவும் பிரச்சனையா தம்பி\nநிமிர்ந்து மணியைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரெண்டு பத்தாகி இருந்தது. லதா வீட்டை விட்டுப் போய் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாகி விட்டதை அப்பொழுது தான் அகிலன் உணர்ந்தான்.\nஎன்ன தம்பி பேச்சையே காணோம் என மறுமுனையில் கொஞ்சம் பதட்டமாய் கேட்பது தெரிந்ததும், ”வழக்கம் போல தான். வேறு ஒன்றுமில்லை” எனச் சொல்லி சமாளித்து விட்டு அலைபேசியை வைத்தான்.\nநடந்தவைகள் மெல்ல அவன் மனதில் மீண்டும் காட்சிகளாய் நகர ஆரம்பித்தது. அலுவலகத்தில் நிகழ்ந்தவைகள் முற்றாக விலகி அவன் மனம் முழுக்க லதா பற்றிய நினைப்பே இருந்தது. ”சே………என்ன ஒரு மடத்தனமான காரியம் செய்து விட்டேன். என்ன வார்த்தைகளைப் பேசிவிட்டேன். நான் பேசியதற்கும், அலுவலகத்தில் பொதுமேலாளர் பேசியதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என் இயலாமையை சுட்டிக்காட்டியதற்காக வருத்தமும், வேதனையும் பட்ட நான் அதே தவறைச் செய்து அவளுக்கு வருத்தத்தையும், வேதனையையும் தந்து விட்டேனே. ஆறுதல்களால் மீட்க முடியாத வார்த்தை ரணத்தை அவளுக்குள் விசம் தோய்த்த அம்பாக செருகி விட்டேனே. என்னிடமிருந்து இப்படியான வார்த்தைகளா என் இயலாமையை சுட்டிக்காட்டியதற்காக வருத்தமும், வேதனையும் பட்ட நான் அதே தவறைச் செய்து அவளுக்கு வருத்தத்தையும், வேதனையையும் தந்து விட்டேனே. ஆறுதல்களால் மீட்க முடியாத வார்த்தை ரணத்தை அவளுக்குள் விசம் தோய்த்த அம்பாக செருகி விட்டேனே. என்னிடமிருந்து இப்படியான வார்த்தைகளா என்று அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். அவளின் இயலாமையை, உடல்நிலைக் குறைபாட்டை நானே கொச்சைப் படுத்தி விட்டேனே” என அவன் மனம் அவனிடம் பேச, பேச அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது. கண்ணீர் கண்களிலிருந்து தானாகவே வடிய ஆரம்பித்தது.\nபத்து ஆண்டுகளாக தன் சுகங்களைக் கூட பெரிதாக நினைக்காமல் என்னை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொண்டவளை கேவலம் ஒரு நகைக்காக இப்படி குதறிவிட்ட காயத்தை அவள் வாழ்நாளிலிருந்து எப்படி மறக்க வைப்பேன் என நினைக்க, நினைக்க அவனுக்கு அங்கு இருக்க இருப்புக் கொள்ள் வில்லை. அவள் வீட்டிற்குப் போகலாம் என்றால் நடு இரவு தாண்டிய அகால நேரத்தில் அவள் வீட்டுக் கதவை தட்டினால் மாமனாரும், மாமியாரும் ஏதாவது நினைக்கக் கூடும் என்று நினைத்தான��. இத்தனை வருடத்தில் அவள் கோபித்துக் கொண்டு போகும் போதெல்லாம் இவன் போய் அழைத்ததே இல்லை என்பதும் அவன் அப்படி நினைத்தற்கு காரணமாக இருந்தது. தவிர, லதாவின் அம்மா பேசியதில் இருந்து நடந்தவைகளை அவள் இன்னும் வீட்டில் சொல்ல வில்லை என்பதும் அங்கு தான் போகப் போய் நடந்தவைகளை அவர்கள் வீட்டில் சொல்லும் படியாகிவிடுமோ என நினைக்க, நினைக்க அவனுக்கு அங்கு இருக்க இருப்புக் கொள்ள் வில்லை. அவள் வீட்டிற்குப் போகலாம் என்றால் நடு இரவு தாண்டிய அகால நேரத்தில் அவள் வீட்டுக் கதவை தட்டினால் மாமனாரும், மாமியாரும் ஏதாவது நினைக்கக் கூடும் என்று நினைத்தான். இத்தனை வருடத்தில் அவள் கோபித்துக் கொண்டு போகும் போதெல்லாம் இவன் போய் அழைத்ததே இல்லை என்பதும் அவன் அப்படி நினைத்தற்கு காரணமாக இருந்தது. தவிர, லதாவின் அம்மா பேசியதில் இருந்து நடந்தவைகளை அவள் இன்னும் வீட்டில் சொல்ல வில்லை என்பதும் அங்கு தான் போகப் போய் நடந்தவைகளை அவர்கள் வீட்டில் சொல்லும் படியாகிவிடுமோ என்ற நினைப்பும் தடையாக இருந்தது.\nஎப்போதும் இல்லாத தவிப்பாய் லதாவைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் மனம் அலைபாய்வதைப் போல் இருக்க வாசலுக்கும், வரவேற்பறைக்குமாக வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருந்தவன் வாசலை வந்து அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அப்படி வந்து பார்ப்பது அவதியாக இருக்கவே முழு வாசல் கதவையும் திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருந்தான். அலைபேசியை அடிக்கொரு தடவை பார்த்துக் கொண்டான்.\nவழக்கம் போலவே திரும்பவும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் இன்று நடந்தவைகள் அனைத்துமே வழக்கத்துக்கு மாறாக இருந்தது அவனுக்குள் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கிய படியே இருந்தது. அலைபேசியோடு சோபாவில் வந்து அமர்ந்தவன் அதில் தான் சேமித்து வைத்திருந்த லதாவின் புகைப்படங்களைத் திறந்து பார்த்தான். அவனின் கன்னத்தில் அழுத்தமாய் இரண்டு உதடுகளையும் குவித்து தன் பிறந்தநாளில் அவள் கொடுத்த முத்தப் புகைப்படத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் இத்தனை அன்புள்ளவளை இப்படி இரணப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்வு மின்னலாய் கீறிச் சென்றது.\nஉறக்கம் தூரத்து வானமாய் போய்விட இமைகள் இணைசேர ம���ுத்த நிலையில் அப்படியே சோபாவில் சரிந்து கிடந்தான். வெளியில் வானம் தன் துயிலை முடிப்பதற்கான தயாரிப்பில் இருந்தது. வாசலில் ஒரு நிழலும் கூடவே ஏதோ உராயும் சப்தமும் கேட்டது. அடிக்கொருதரம் பார்த்துச் சலித்ததில் எழுந்து போய் பார்க்க மனம் வரவில்லை. சட்டென மறைந்த நிழலின் நிஜமாய் லதா நின்றாள். காலணியை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு சோபாவிற்கு அருகில் வந்தாள். காலில் விழுந்து கட்டிப்பிடித்து அழ வேண்டும் என அப்போது நினைத்த எண்ணம் இப்போது வரவில்லை. கன்ணீர் இன்னும் அதிகமாய் ஊற்றெடுக்க அவளை பார்த்தபடி சரிந்த நிலையிலேயே சோபாவில் கிடந்தான்.\nஎதுவும் பேசாமல் டீபாய் மேல் இருந்த நேற்று தான் கொடுத்த காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டு சமையலறையை நோக்கிப் போனாள். அருந்தப்படாமல் ஆடையோடு இருந்த அந்தக் காப்பி கோப்பையை கழுவி விட்டு புதியதாய் காப்பி கலந்து எடுத்து வந்தாள். சரிந்து கிடந்த அகிலனின் அருகில் அமர்ந்து அவனின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு முடியைக் கோதி விட்டபடி குமாரிடம் நேற்று இரவு பேசினேன் என்றாள்.\nகுமார் அகிலனின் பாலிய கால சிநேகிதன். அவன் குடும்பத்தில் ஒருவனாக மதிக்கப்படுபவன். இருவரும் ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்தனர். அவனிடம் லதா பேசியிருக்கிறாள் என்றால் நிச்சயம் அலுவலகத்தில் நடந்தவைகளை, அதன்பின் பொதுமேலாளர் பேசிய விதம் குறித்து தான் வெளிக்காட்டிய மனக்குமுறலை அவன் சொல்லியிருப்பான் என அகிலன் நினைத்தான். மடியில் படுத்தவாறு அவளின் முகத்தை பார்த்து மன்னிச்சிரு என அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாக அவனின் உதட்டோரத்தில் தன் இதழ்களைப் பதித்தவள், அவனின் உள்ளங்கையை தன் கைக்குள் வைத்து மென்மையாய் அழுத்தியபடி இன்று விடுப்பு எடுத்து விட்டு கொஞ்சம் தூங்குங்கள் என்றாள். விடாமல் அவனின் உள்ளங்கையை தன் உள்ளங்கைக்குள் வைத்து மென்மையாய் அழுத்தியபடியே இருந்தாள். அது தன்னுடைய வலியை, துயரத்தை அவள் தனக்குள் வாங்கிக் கொள்வதை போல் இருப்பதாய் உணர்ந்த அகிலன் தன் முகத்தை அவளின் மடியில் புதைத்த படி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான். இப்போதைய மனநிலையில் அது அவனுக்கு அவசியம் என்பதை அவளும் உணர்ந்திருந்ததால் அவனை அழ விட்ட படியே தன்னுடைய நேசிப்பை, புரிதலை, அன்பை, காதலை அவனின் தலையைத் தன் விரல்களால் வருடிக் கொடுத்து அவனுக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள்.\nநன்றி : தமிழ்முரசு நாளிதழ்\nLabels: அச்சில், கதை, தமிழ்முரசு நாளிதழ்\n”அலமாரி” – யில் வந்த விமர்சனம்\n”நாவல்” என ஆசிரியர் குறிப்பிட்டிருந்தாலும் இதில் நாவலுக்கான இழை பூரணி, அருண், குமிகோ, லெனின், வாங்லி, யாசியன், திசைகள் மாறி வந்து ஒரு சேர கப்பலில் பயணிக்கும் நண்பர்கள் என கதாபாத்திரங்களால் வாழ்வியலுக்கான விசயங்களை தலையில் குட்டு வைப்பது போல சொல்லியும், எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய படியும், சுவராசியமாய் ஒரு மெல்லிய சரடாக மட்டுமே நகர்ந்து செல்கிறது. மற்றபடி நூல் ஒரு கப்பல் பயணத்தை மட்டுமே முழுமையாக தருகிறது.\nசிங்கப்பூர் – மலேசியா – தாய்லாந்து என மூன்று நாடுகள் ஐந்து நாட்கள் என சுற்றி வந்த இந்த கப்பல் பயணத்தை நூலாசிரியரே மேற்கொண்டு அனுபவித்து அதன் ஈரம் காயாமல் கொடுத்திருப்பதால் நேரடியாக நாமே பயணம் செய்த அனுபவத்தை உணர முடிகிறது. உணர்ந்தால் மட்டும் போதாது அனுபவிக்க வேண்டும் என்றால் பயணம் செய்து தான் ஆக வேண்டும். செலவு என்று பார்த்தால் கணவன், மனைவி, குழந்தை என மூவர் அடங்கிய குடும்பத்திற்கு 1,75,000 ரூபாயாம் கப்பலில் தரப்படும் அறை உள்ளிட்ட சில வசதிகள் தவிர மற்ற வசதிகளுக்கு நாம் செய்யும் செலவு தனியாம் கப்பலில் தரப்படும் அறை உள்ளிட்ட சில வசதிகள் தவிர மற்ற வசதிகளுக்கு நாம் செய்யும் செலவு தனியாம் கப்பலில் ஏறும் போதே அடையாள அட்டையோடு (SEE PASS) கடன் அட்டையையும் (CREDIT CARD) இணைத்து விடுவார்களாம்\nபயணத்தை தொடங்குவதற்கு முன் என்னென்ன செய்ய வேண்டும், அன்னியநாட்டில் நுழைவதற்கான நுழைவுச் சீட்டு (VISA) நடைமுறைகள், அந்தந்த நாடுகளின் துறைமுகத்திற்கு கப்பல் சென்ற பின் வெளியேறி சுற்றிப்பார்ப்பதற்கான நடைமுறைகள், அங்கு வாங்கக் கூடிய பொருட்கள் போன்ற தகவல்களை சொல்லி வரும் நூலாசிரியர் கட்டம் கட்டப்பட்ட அடையாளங்களுக்குள் பயணக்காப்புறுதி உள்ளிட்ட பயணங்களின் போது மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.\nசரளமான தமிழ் நடையில் நூலாசிரியரின் எழுத்திலேயே சொல்ல வேண்டுமானால் ”குழிகள் இலாத விரைவுச்சாலையில் வழுக்கிக் கொண்டு சென்ற கார் பயணம் போல” வாசித்தலின் வழி ஒரு முழு கப்பல் பயணத்தை அதன் பிரமாண்டத்தோடும், அழகியலோடும் என்னை அனுபவிக்க வைத்தது இந்நூல்.நீங்களும் வாசியுங்கள். நிச்சயம் நீங்களும் உணர்வீர்கள்.\nநன்றி ; அலமாரி மாத இதழ்\nLabels: அச்சில், அலமாரி மாத இதழ், புத்தகப் பார்வை\nஆன்மிக சாண்ட்விச் – 3\n(திண்ணை இணைய இதழில் “ஆன்மிக சாண்ட்விச்” நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை)\nஉலகமயமாக்கலில் ஆன்மீகத்தையும் இணைத்து கோபி தந்திருக்கும் கட்டுரைகளின் தொகுப்பே ஆன்மீக சாண்ட்விச். ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தில் வாழும் நமக்கு பெரும்பாலான ஆன்மீக விஷயங்களும் புராண கதைகளுக்குமான தெளிவு கிடைப்பதில்லை.\nபன் பட்டர் ஜாம், ப்ரெட் சாண்ட்விச் என்று கிடைத்ததை கையில் எடுத்துக்கொண்டு விரையும் அவசர உலகில் ஆன்மீகத்தையும் ஒரு சாண்விச் போல அழகாகச் சுற்றிக் கையில் கொடுத்திருக்கிறார் கோபி. சாண்ட்விச்சில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் சக்தியைத் தருவது போல இந்த ஆன்மீக சாண்ட்விச்சுக்குள் வைக்கப்படும் பொருட்கள் நமக்கு மறைபொருளை உணர்த்தியும் அதன் சக்தி வீச்சை உணருமாறும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nLabels: ஆன்மிக சாண்ட்விச், இணையத்தில், திண்ணை.காம், விமர்சனம்\nஅகதி என்ற பதத்தை இனத்திற்குரியதாக்கி\nஇனம் காக்க களம் கண்டவர்களை\nவிழுதுகளாய் வியாபித்து நிற்கும் அடையாளங்களை\nமுன் தோன்றிய மூத்த குடி என்ற பெருமை மட்டும்\nLabels: இணையத்தில், கவிதை, திண்ணை.காம்\nமாற்ற முடியாத விசயங்களுக்காக மனதை அலட்டிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்பவர்கள் பலர். அவர்களின் பிரச்சனைகளை வைத்து ஒரு புத்தகமே போடலாம். தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் விலங்குகளை உடைத்துக் கொண்டு வெளிவராத வரை அவர்களுக்கு எட்டா உயரத்தில் தான் வெற்றி இருக்கும்.\nமாற்ற முடியாத விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, மாற்றுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுவது என்ற இரண்டு வகைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றி விட முடியும்.\nவாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர்கள் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை “விதி” என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலயே ”விதியை மாற்ற முடியும்” எனச் சொல்லா��ல் ”விதியை மதியால் வெல்லலாம்” எனச் சொல்லித் தந்தனர்.\nஇஸ்லாமிய கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியை சந்தித்த யூத இளைஞன் விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல முடியுமா என்று கேட்டான். ஹஜ்ரத் அலி அவனிடம், “உன் வலதுகாலை தூக்கு” என்றார். அவனும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றான்.\n“சரி…..இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்கு” என்றார்.\n“ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என நினைத்து செய்தாய் அல்லவா அது தான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்ன போது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா அது தான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்ன போது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா அதுதான் விதி” என்றார். அந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும்.\nவிதியை மதியால் வெல்லுங்கள். வாழ்வு வசப்படும். மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்.\nநன்றி : தி இந்து நாளிதழ்\nLabels: அச்சில், கட்டுரை, தமிழ் இந்து நாளிதழ், தன்னம்பிக்கை\nசகுனியிடம் தோற்ற தருமராய் ....\nநன்றி : தமிழ்முரசு நாளிதழ்\nLabels: அச்சில், கவிதை, தமிழ்முரசு நாளிதழ்\nகவிஞர். பாலு மணிமாறனின் ”சகபயணிகளோடு சில உரையாடல்கள்” தொகுப்பை முன் வைத்து-\nசிங்கப்பூர் இலக்கியத் தளத்தில் கவிஞர், எழுத்தாளர், பதிப்பாளர், தொகுப்பாசிரியர், இணைய இதழாசிரியர், வாசகர் வட்ட அமைப்பாளர் என்ற பன்முகத்தன்மையோடு இயங்கி வரும் பாலு மணிமாறனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு ”சக பயணிகளோடு சில உரையாடல்கள்”. சக பயணிகள் என்ற வார்த்தை தன்னோடு பயணம் செய்கின்றவர்களை குறிப்பிடுவதாக இருந்தாலும் பயணிக்கின்ற வழியில் தான் பார்க்கின்றவர்களின், தன்னைக் கடந்து போகின்றவர்களின் சம்பவங்கள், நிகழ்வுகள், உணர்வுகள் முதலியவைகளின் வெளிப்பாடுகள் வழி இத்தொகுப்பில் கவிஞர் தன்னையே பயணியாக்கிக் கொள்கிறார்.\nஅகம், புறம் என மனித வாழ்வை இரு கூராக்கி நீளும் வாழ்க்கை நிகழ்வுகளைச் சொல்லும் இத்தொகுப்பும் அத்தகைய இரு கூறுகளைக் கொண்டிருக்கிறது. சரிபாதி பக்கங்களில் முதல் பகுதி புறம் சார்ந்த நிகழ்வுகளைக் கவிதையாக்குகிறது, இரண்டாவது பகுதி அகம் சார்ந்த காதலை உரையாடல் படுத்துகிறது. காதல் கவிதை என்றாலே காததூரம் ஓடும் நிலையில் ”காதல் உரையாடல்கள்” என அப்பகுதிக்��ு தலைப்பிட்டிருப்பது தற்செயல் நிகழ்வாய் இருக்காது என நினைக்கிறேன். அகப்பகுதியில் காதல் உரையாடல்களை ஒரு நாட்குறிப்பின் பதிவாய் பதிவிட்ட கவிஞர் புறப்பகுதியில் தான் வாழும் நாடான சிங்கப்பூரின் வாழ்வியல் நிகழ்வுகளைப் பதிவு செய்திருக்கிறார்.\nஒரு படிமத்தை மட்டும் உருவாக்கிக் காட்டி விட்டு அதன் போக்கின் நீளத்தை, பார்வையின் பரப்பை வாசிப்பாளனிடம் தந்து விடுவது. அதேபோல, தான் உருவாக்கிக் காட்டும் படிமத்தின் மீது வாசிப்பாளனை தானே கொண்டு செலுத்துவது என்று விரிந்து பரவும் கவிதையின் இரண்டு முகமும் இந்தத் தொகுப்பில் சம அளவில் விரவிக் கிடக்கிறது.\nஇந்தத் தொகுப்பில் இருக்கும் “ஒரு தொலைக்காட்சி நடிகை” எனக்குப் பிடித்த ஆகச்சிறந்த கவிதைகளில் ஒன்று. ஒரு தொலைக்காட்சி நடிகைக்கும், அதே புளோக்கில் (குடியிருப்பில்) வசிக்கும் தனக்குமான ஒரு உரையாடலை மொழியற்ற முகக்குறிப்பில் கவிஞர் நிகழ்த்திக் காட்டுகிறார். மின் தூக்கியில் அவ்வப்போது தன்னைப் பார்த்த ஒருவன் தான் தொலைக்காட்சி நடிகையானதை உணர்ந்தானா என்பதையும், பின்னொரு நாளில் பிள்ளைகளோடு தன்னைக் கண்ட போது அடையாளம் கண்டு கொண்டானா என்பதையும், பின்னொரு நாளில் பிள்ளைகளோடு தன்னைக் கண்ட போது அடையாளம் கண்டு கொண்டானா என்பதையும் அறிந்து கொள்ள அவள் ஆர்வம் கொள்கிறாள். அந்த ஆர்வத்தின் அர்த்தம் உணர்ந்தும் அறியாதவர் போல் இவர் நடிக்கிறார். தன்னால் அறிந்து கொள்ள முடியாத நிலையில் ஏமாற்ற உணர்வு மேலோங்க அவள் அங்கிருந்து போய்விட்ட பின் அங்கு எழும் ஒரு வெற்று நிலையை -\nசற்றே ஏமாற்றம் வடியும் நடையோடு\nநான் இன்னும் நடிக்கிறேன் ; தெரிகிறது\n - என்று நிறைவு செய்கிறார். இந்தச் சில நிறைவு வரிகளில் இந்த வாழ்வில் நம் சக மனிதர்களிடம் அவர்கள் நம் அண்டை வீட்டில் இருந்த போதும் கூட எப்படி புழங்குகிறோம் என்பதைச் சொல்லி விடுகிறார். சக மனிதனிடம் வேடதாரிகளாக இருந்து வரும் நமக்கு நம் முன் நிற்கும் அந்த சக மனிதனும் நம்மைப் போலவே பாவணை செய்து கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகக் கேள்வி எப்பொழுதும் தொக்கி நிற்பதையும், அது விடையில்லா வினாவாகவே தொடர்வதையும் ”தெரியவில்லை” என்று தனக்குத் தானே கூறிக்கொள்ளும் ஒற்றை பதிலில் சுட்டி விடுகிறார்.\n”கிளிஜோசியம்” என்றொரு கவிதை சற்றே ��ித்தியாசமான கவிதை. கவிதையின் பாடுபொருளாய் இருக்கும் ”கிளி” - க்காக பேசிச் செல்லும் இந்தக் கவிதையில் -\nஎளிதாகப் புரிய வைக்கும் - என்று அதன் தன்மையைச் சாடும் முறையில் ஒரு அறிவுரையைச் சொல்லி முடித்த அடுத்த நொடியில் - அடியில்\n - என முடித்து நவீன யுகத்திலும் சிந்திக்கும் தன்மை கொண்ட மனிதன் கூட்டைத் திறந்த பின்னும் பறத்தல் என் சுதந்திரம் என உணராது மீண்டும் கூட்டிற்குள் தன்னைச் சுருக்கிக் கொள்ளும் ஒரு ஐந்தறிவு உயிரினத்திடம் தன்னுடைய எதிர்காலத்தைக் கொடுப்பதைச் சாடுகிறார்.\nநம்பிக்கை சார்ந்து நகரும் ”உணவைப் பற்றிய சிந்தனை” என்ற கவிதை அழுத்துப் போகச் செய்யும், போரடிக்க வைக்கும் போதனைகளால் சூழாமல் -\n – என சில தெறிப்புகளால் நம்மை விழிப்படைய வைக்கிறது. எதார்த்த நிகழ்வுகளின் நிஜத்தை எளிய வரிகளில் உணர வைத்து விடுகிறார் கவிஞர் பாலு மணிமாறன்.\nநம்மைப் பற்றிய ஒரு தீர்மானத்தோடு வருபவர்களிடம் தீர்மானிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் என்பது ஒரு வழிப்பாதையாகவே இருக்கும். தீர்மானித்தவரே நமக்கான பேச்சை அவரிடமிருந்து நமக்குக் கடத்திக் கொண்டிருப்பார். அங்கு உரையாடல் என்பது உவப்பானதாய் இருப்பதற்கு பதில் ஒருவித மென் உபாதையாகவே இருக்கும் என்பதை ”ஓர் உரையாடலுக்கு முன்” என்ற கவிதையில் -\nஎன்னிடம் ஏதுமில்லை – என்ற வரிகளில் எளிமையாய் முடித்து விடுகிறார்.\n”நானறிந்த நாலு” என்ற கவிதையில் இடம் பெற்றிருக்கும் -\nஒரு லட்சம் செலவு செய்து\nஊழியர்களாய் இருக்கிறார்கள் – என்ற வரிகள் மனித ஆற்றல்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ஊழியர்களாய் சென்று சேர்ந்தவர்களின் நிலையை மட்டுமல்ல இப்படி வருகின்றவர்கள் கடைசி வரையிலும் ஊழியர்களாக மட்டுமே இருக்க முடிகிறது என்னும் உண்மையைச் சூசகமாய் சொல்கிறது.\nகாலநதி என்பது கடந்து மட்டும் செல்வதில்லை. யாருக்காகவும் காத்திருக்காமல் நகர்ந்து விடுவதைப் போல யாருடையதையும் பாகுபாடில்லாமல் கடத்திக் கொண்டும் போகிறது. கவனித்து கவனமாய் இருப்பவர்கள் மட்டுமே அந்த நதிக்கு இரையாகாமல் தப்பி விடுகிறார்கள். தப்பிக்க மறந்து சிக்கியவர்களுக்காக ஒரு போதும் நதி கவலைப்படுவதில்லை. அதற்காக அது எந்தச் சலனமும் கொள்வதில்லை என்பதைச் சொல்லும் ”என்றுமிருக்கும் நதி” –\nகண்களற்ற சாலை, பயணி���ளைக் கவனிக்கவும், அவரவர் வாழ்க்கை, வசிப்பிடச் சிக்கல்கள், ஐந்து வெள்ளி பத்துக் காசு ஆகிய கவிதைகள் சட்டென கடந்து போகவிடாமல் நம் கால்களை இருத்தி வைக்கின்றன. வாழ்வியல் பார்வைகளின் எதார்த்தங்களை சுமந்து கொண்டு நகர்ந்து வரும் கவிதைத் தொகுப்பின் இரண்டாம் பகுதி ”காதல், சில உரையாடல்கள்” என அகம் சார்ந்து பேசுகிறது. இங்கு கவிஞர் தனக்குத் தானே சக பயணியாகி நம் முன் உரையாடுவதோடு வாசிக்கும் நம்மையும் அப்படியான சூழலுக்குள் கொண்டு போய் நிறுத்தி விடுகிறார்.\nகாதலியின் எதிர்வினைகளை மட்டுமே காதலுக்கான பாடு பொருளாய் அள்ளி வந்தவர்களுக்கு மத்தியில் கவிஞர் பாலு மணிமாறனின் காதல் உரையாடல்கள் மாறுபட்ட வாசிப்பை, இரசணையைத் தருகிறது. காதல் சார்ந்து கலந்து கட்டிய கட்டிச்சோறாய் இருக்கும் உரையாடலானது காதல் நினைவுகளில் குவிந்து விரிந்தாலும் –\nஉனக்கு நான், எனக்கு நீ\nஉனக்கு நீ, எனக்கு நான்\n – என எதார்த்த உண்மைகளையும் சொல்லிச் செல்கிறது.\nசமயத்தில் கவிதை – இந்தக் கவிதையை கவிதை எழுதுபவர்களும் எடுத்துக் கொள்ளலாம். காதலிப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம். இரண்டும் இல்லாதவர்கள் யாராவது இருந்தால்() அவரவர் மனநிலைக் கேற்ப எந்த வார்த்தைகளைப் போட்டுக் கொண்டாலும் இந்தக் கவிதை அவர்களுக்குரியதாகி விடுவதைப் போல தொகுப்பின் ஒவ்வொரு கவிதையின் வழி நிகழும் காதல் உரையாடல்கள் எனக்கும் – உங்களுக்கும் – நமக்கும் ஆனதாகவே இருப்பதை வாசிப்பவர்கள் உணர முடியும். அது தான் இந்தப் பகுதியின் சிறப்பு – வெற்றி எனக் கருதுகிறேன்.\nநவீனத்துவம், முன் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என நிகழ்வுகளின் சாயலை சிறிய வரிகளுக்குள் சிக்க வைத்து வாசிப்பாளனை சிக்கலெடுக்கச் சொல்லும் வார்த்தைகள், ஜோடனை நடைகள், அகராதி வைத்து அர்த்தம் காண வேண்டிய துயரங்கள் ஏதுமில்லாமல் பரப்பளவில் குறைந்து பொருள் அளவில் விரியும் பாசாங்கில்லா வார்த்தைகள், அதற்கேற்றால் போல ஓவியர்களின் எளிய கோட்டுருவ காட்சிகள் சகிதம் இத்தொகுப்பின் வழி நம்மோடு உரையாடல்களை நிகழ்த்தி முடிக்கும் கவிஞர் அதற்குப் பிந்தைய உரையாடல்களை நமக்கும், நம் மனதுக்குமானதாக மடை மாற்றி விடுகிறார். மடை மாறியதுமே கரை நுகர நுரை தழும்ப தவழ்ந்து வரும் அலையாய் நமக்குள்ளும் நினைவலைகள் தவழ ஆரம்பி���்து விடுகிறது.\nLabels: இணையத்தில், புத்தகப் பார்வை, மலைகள்.காம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\n”அலமாரி” – யில் வந்த விமர்சனம்\nஆன்மிக சாண்ட்விச் – 3\nசகுனியிடம் தோற்ற தருமராய் ....\nரசிக்க - சிந்திக்க (15)\nஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு கஷ்ட்டப்படுவதைக் கண்டு, “எப்ப செஞ்ச பாவமோ இப்பக் கெடந்து அனுபவிக்கிறா...\nகாமராஜர் - வாழ்வும் - அரசியலும்\nகர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர்...\nமெளன அழுகை - 2\n” மெளன அழுகை ” கவிதை தொகுப்பிற்கு கவிஞரும் , விமர்சகருமான திரு . ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம் ம...\nமெளன அழுகை - 3\n(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை) கிட்டத்தட்ட ...\nவாழ்க்கைக்கான உந்து சக்தியை தன்னுள் உறைய வைத்திருக்கும் “ இராமாயணம் ”, “ மகாபாரதம் ” என்ற மாபெரும் இதிகாசங்களில் கொ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2011/01/2-1-11.html", "date_download": "2018-07-19T02:21:54Z", "digest": "sha1:ZPHOBIANJWJMMU7GT6QOLGCB5YXPE2B3", "length": 61118, "nlines": 476, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்\nவணக்கம் அன்பு நண்பர்களே. இட்லிவடையில் தொடர்ந்து 50 வாரங்கள் வெற்றிகரமாக ஓடிய \"சன்டேனா இரண்டு\" தொடரில்,மீண்டும் ஒரு இடைவேளைக்கு பின்னர் உங்களை சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.\nஎனது நண்பர் முருகனை பற்றி முதல் செய்தியாக எழுதப்போகிறேன். 'முருகன்'தான் 'இட்லிவடை' என்கிற ஆசாமியின் நிஜப்பெயர் என்று யாரோ ஒரு மானஸ்தன் சொன்னதாக காற்றுவாக்கில் கேள்விபட்டேன். ஆனால், இந்த முருகன் வேறு.\nமுருகன் - பெங்களூரில் உள்ள சத்யம் நிறுவன கிளை ஒன்றில் ப்ரோஜக்ட் மேனேஜராக இருப்பவர். எதேச்சையாக எனக்கு அறிமுகம் ஆகி, பின்னர் இட்லிவடை மற்றும் கடைத்தெரு தளங்களில் நான் எழுதும் அல்லது கிறுக்கும் வலைப்பதிவுகளை படித்து, நெருக்கமானவர்.\nஅப்போது நான் பெங்களூரி���் இருந்ததால்,ஒரு நாள் ஞாயிறுக்கிழமையில் எனக்கு போன் செய்தார்.\" இன்பா, இன்னைக்கு எனக்கு ரொம்பவும் வேண்டிய ஒருத்தங்களோட பரதநாட்டிய அரங்கேற்றம் இருக்கு.நீங்க கண்டிப்பா வரீங்க\" என்றார்.\nபொதுவாக பரதநாட்டியம்,கர்நாடிக் மியூசிக் என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. காரணம்...அதைப்பற்றி எனக்கு ஏதும் தெரியாது அல்லது புரியாது.சரி..முருகனுக்காக போவது என்று முடிவு செய்து கிளம்பினேன். ஒரு சிறிய அரங்கு அது. சுமார் 150 பேர் இருந்தார்கள்.அனைவரும் முருகனின் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள்,அவரது உறவினர்கள் மற்றும் அவரது நண்பர்கள். .நிறையபேர் தங்கள் மனைவி,குழந்தைகளோடு வந்து இருந்தார்கள்.\nநான் போனதும் முருகன் என்னைவந்து வரவேற்று, முன்வரிசைக்கு அழைத்து சென்றார். கையில் இருக்கும் அவரது இரண்டு வயது குழந்தையிடம்..\"ஹரி....இன்பா அங்கிளுக்கு ஒரு ஹாய் சொல்லு\" என்றார்.\n\"யாருக்கு சார் அரங்கேற்றம். உங்க சிஸ்டர்ருக்கா\n\"இல்லை இன்பா. என் மனைவிக்கு\" என்றார் முருகன் சிரித்தபடி.\nஇந்த ஆச்சரியம் ஒய்வதற்குமுன், நாட்டிய நிகழ்ச்சி தொடங்கியது.\nநாட்டியம் தெரியாத என்னாலும் ரசிக்கும் படி இருந்தது. அவரது அரங்கேற்றம். \"ஆசைமுகம் மறந்து போச்சே\" என்ற பாரதியின் பாடல் உட்பட சில பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.நிகழ்ச்சி முடிந்ததும், மனைவியிடம் என்னை அறிமுகபடுத்தினார் முருகன்.\n\"இவர்தான் நான் சொல்வேன் இல்ல...இன்பா. கதை,கட்டுரை,கவிதை..எல்லாம் ஒரு கை பார்ப்பாரு\" என்று ஓவராக எக்ஸ்போஸ் செய்தார்.\nகொஞ்சம் சம்பிரதாய உரையாடல்களுக்கு பின் அவர் என்னிடம் கேட்டார். \" கவிதையில உங்களுக்கு யாரை பிடிக்கும். சல்மா,மாலதி மைத்ரேயி,மனுஷ்யபுத்திரன்..\" என்று அடுக்கிக்கொண்டே போனார்.\n\"ஐயோ..எனக்கு அதெல்லாம் தெரியாது.நான் ஒரு டுபாக்கூர் ப்ளாக் ரைட்டர்\" என்றேன் நான் அவரிடம்.\n\"இவங்களுக்கு நாட்டியம் மட்டும் இல்ல. கவிதை,இலக்கியம் ஏன் கொஞ்சம் கர்நாடிக் மியூசிக் கூட படிச்சு இருக்காங்க\" என்றார் முருகன். பின்னர் அவரது மனைவி குழந்தையுடன் என்னிடம் விடைபெற்று சென்றுவிட்டார்.\n\"நீங்க ரொம்ப கிரேட் மிஸ்டர் முருகன். இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு ஏற்ப்பாடு பண்ணி இருக்கீங்களே\" என்றேன்.\n\"கல்யாணத்துக்கு முன்னாடி ஏழு வருஷம் கத்துகிட்டு இருக்காங்க. ஆனா, அரங்கேற்றம் பண்ண முடியலையேன்னு வருத்தம் அவங்களுக்கு உள்ளே இருந்தது.இப்போதான் அதுக்கு சூழ்நிலை சரியாய் அமைஞ்சிருக்கு.இதை அரங்கேற்றம்ன்னு எல்லாம் சொல்ல முடியாது. ஒரு டான்ஸ் ப்ரோக்ராம்.அவ்வளவுதான் \" என்ற முருகன் தொடர்ந்து,\"நீங்க பெருமையா சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் பண்ணல. கல்யாணம் ஆனதுலேர்ந்து எனக்குள்ள உறுத்திக்கிட்டு இருந்த ஒரு குற்ற உணர்ச்சி...அதுக்காகதான் இதை செய்தேன்\" என்றார்.\n\"இவ்வளவு திறமைகள் இருக்குற ஒரு பெண்ணை 'தாலி'ங்கற கயித்த கட்டி, வீட்டுக்குளேயே கட்டிபோட்டுட்டேன் என்கிற குற்ற உணர்ச்சியால் தான் இப்படி ஒரு ப்ரோக்ராமுக்கு ஏற்ப்பாடு செஞ்சேன். பாவம் அவங்க..பத்மா சுப்பிரமணியம் போல இல்லைனாலும் நல்லா வந்து இருப்பாங்கன்னு நினைக்கிறேன்\" என்று வருத்ததோடு சொன்னார் முருகன்.\nசாப்ட்வேர் உட்பட பெரிய நிறுவனங்களில், எதாவது கெட் டு கெதர் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது, தங்கள் மனைவியின் ஆடல்,பாடல் போன்ற கலை திறமைகளை வெளிபடுத்தசொல்லி, கணவர்களே உற்சாகம் தருவது வழக்கமான ஒன்று என்றார் முருகன்.\nஅவரது வருத்தம் நியாயம் அல்லவா பள்ளியில் நன்கு படிக்கும் பெண்கள் ஏழ்மை காரணமாக விரைவாக திருமண பந்தத்தில் திணிக்கபடுவது நடக்கும் ஒன்றுதானே பள்ளியில் நன்கு படிக்கும் பெண்கள் ஏழ்மை காரணமாக விரைவாக திருமண பந்தத்தில் திணிக்கபடுவது நடக்கும் ஒன்றுதானே எனக்கு தெரிந்த ஒரு உறவினர் பெண் மிகவும் கடினமான இன்ஜினியரிங் சம்பந்தப்பட்ட படிப்பில் நன்கு தேர்ச்சி பெற்றுவிட்டு 'ஹவுஸ் ஒய்ப்' என்று இருக்கிறார்.\nதிறமைகள் இருந்தும் வெளிச்சதிற்கு வராமல், வீட்டில் முடங்கி கிடக்கும் பெண்கள்தான் எத்தனையோ\nஅதே சமயம், திறமைகளும், வாய்ப்புகளும் இருந்துமே,சமுக கடமை காரணமாக கண்ணதாசன் எழுதியது போல, 'குடும்பக்கலை போதுமென்றே கூறடா கண்ணா' என்று குடும்ப வாழ்க்கையில் தங்களை விரும்பியே தொலைக்கும் பெண்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.\nஎங்கோ படித்த ஒரு கவிதை ஒன்று என் நினைவுக்கு வந்தது.\nநமது வீட்டு பெண்களிடம் நாம் கேட்கவேண்டும்.\n\"குடும்பம் என்பது பெண்களை, அவரது திறமைகளை முடக்கும் சிறையா\nஇது கொஞ்சம் ஜாலி பதிவு. புத்தாண்டு ஸ்பெஷலாக .\nசமிபத்தில் தஞ்சாவூர்பக்கம் பஸ்ஸில் சென்றுகொண்டு இருந்தபோது, இரண்டு கிராமவாசிகள் இப்படி பேச���க்கொண்டு வந்தார்கள்.\"என்னலே...இரண்டு ஜி ஏலத்துல ஆயிரங்கோடி ருபாய் அடிச்சிருகாங்கன்னு சொல்றாங்க\" (நன்றி : கலைஞர் தந்த கலர் டிவிக்கு).\nஅதைவிடுங்கள். \"லஞ்சம் தருவது குற்றம் என்பது மறைந்து, இப்போது அரசே லஞ்சம் கொடுத்து மக்களை ஓட்டு போட சொல்கிறதே\" என்று ஒரு கட்டுரையில் புலம்பி இருக்கிறார் முன்னால் லஞ்ச கண்காணிப்புதுறை ஆணையர் திரு.ஆர்.விட்டல்.\nஒரு ஓட்டுக்கு ஆயிரமோ, ஐநூறோ தருவது வெறும் 'டிப்ஸ்'. கலர் டிவி போன்று 'பெருசாக' எதாவது ஒரு ஓட்டுக்கு இலவசமாக தரவேண்டிய \"ஜனநாயக கடமை\" நமது அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.\nகுறிப்பாக, முதல்வர் கலைஞர் அவர்களுக்கு இந்த கடமை உணர்ச்சி அதிகமாகவே இருக்கிறது.\nகலர் டிவி,காஸ் இணைப்பு, அரிசி எல்லாம் கொடுத்தாகிவிட்டது இனி, வரும் சட்டமன்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு எதை இலவசமாக தரலாம் என்று அவர் மண்டை காய்ந்து கொண்டிருக்கும் வேளையில், புத்தாண்டு பரிசாக, அவருக்கு(கே) சில 'இலவச' ஆலோசனைகள்...\n1.இலவச வீட்டுமனை : விளைநிலங்கள் எல்லாம் விலைநிலங்களாக மாறிவருகின்றன.இந்த லட்சணத்தில், காவேரி,முல்லை பெரியாறு, பாலாறு என்று 'அணை' கட்டிநிற்கும் பிரச்சனைகளால், விவசாயமே ஊத்திக்கொண்டு வருகிறது. இதில், மழைவெள்ளம் வேறு.\nபேசாமால், விவசாய நிலங்களை எல்லாம் விலைக்கு வாங்கி, அதை 'பிளாட்' போட்டு, 'திமுகவுக்கு ஓட்டு போடும் குடும்பத்துக்கு ஒரு வீட்டுமனை இலவசம்' என்று அறிவித்தால், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.\n2. டாட்டா நானோ கார் : 'எங்களுக்கு ஓட்டு போட்டால் குடும்பத்துக்கு ஒரு நானோ கார் இலவசம்' என்று அறிவிக்கலாம். அக்ரிமென்ட்() போடுவதருக்குதான் அண்ணன் ராசா இருக்கிறாரே.உலக அரசியலில் முதல் முறையாக என்று புரட்சி செய்யலாம்.\n3.குளிர் சாதனபெட்டி என்னும் ப்ரிட்ஜ் : இப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களைவிட 'டாஸ்மாக்' கடைகளில்தான் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, தீபாவளி,புத்தாண்டு போன்று நாட்களில் சரக்கு வாங்க சான்சே இல்லை.\nவரும் தேர்தலில், கலர் டிவி போல 'ஒரு ப்ரிட்ஜ் இலவசம்' என்று அறிவித்தால், பண்டிகை நாட்களுக்கு முன்னதாகவே 'சரக்குகள்' வாங்கி அடுக்கி வைத்துகொள்ள உதவியாக இருக்கும். தமிழகத்தில் இன்றைக்கு பெரும்பான்மை இனமாக இருக்கும் என்னை போன்ற() குடிமகன்கள் ஓட்டுக்களை அப்படியே அள்ளிவிடலாம்.\n4.வாஷிங் மெஷின் : எல்லா அரசியல் கட்சிகளும் இலவச வேட்டி,சேலை தருகிறார்கள். ஓட்டு போட்டால் ஒரு வாஷிங் மெஷின் இலவசம் என்று அறிவித்தால், துணிகள் துவைக்கும் இல்லதரிசிகள் ஆதரவு டாக்டர் கலைஞர்க்கே.\n5.ரைஸ் குக்கர் : ஒரு ரூபாயில் புழுத்த ச்சே பழுத்த அரிசி தந்தால் போதுமா. அதை வேகவைக்க ஒரு ரைஸ் குக்கர் இலவசமாக வழங்கினால் கிராமபுற பெண்மணிகளின் ஓட்டுக்களை அள்ளலாம்.\n6.ஸ்பெஷல் போனஸ் திட்டம் : லஞ்ச பணத்தை நேரடியாக வழங்கினால்தான் தேர்தல் கமிஷன் கவனிக்கிறது.கலைஞர் அவர்கள், ஆலமரம் போல தழைத்து இருக்கும் தனது வீட்டு விசேஷங்களின்போதெல்லாம் அரசு ஊழியர்களுக்கு ஸ்பெஷல் போனஸ் வழங்கலாம். அழகிரி மகன் திருமண நாளில் மதுரையில் அரசு விடுமுறை தந்தது போல. அவர்களும், வழக்கம்போலவே திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதை கண்டுகொள்ளாமல் இருப்பார்கள்.\n7.பொது தேர்வுகள் ரத்து : தமிழ் இனமே ஓசி டிவி, ஓசி சோறு, டாஸ்மாக் சரக்கு என்று நிம்மதியாக வாழவேண்டும் என்பதே திமுக அரசின் நோக்கம். நம்ம பசங்க எல்லாம் படிச்சி என்னத்தையா கிழிக்க போறாங்க\n\"நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பத்தாம்வகுப்பு மற்றும் பிளஸ்டூ பொது தேர்வுகளை ரத்து செய்வோம்\" என்று அறிவித்தாலே போதும்.ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமே கள்ள ஓட்டு போட்டாவது உங்களை ஜெயிக்க வைப்பார்கள் என்பது உறுதி.\nநீங்களும் உங்க பங்குக்கு எதையெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் இலவசமாக தரலாம் என்று டாக்டர் கலைஞர் அவர்களுக்கு பின்னூட்டத்தில் ஆலோசனை சொல்லுங்க.சிறப்பான ஆலோசனைகளுக்கு, இட்லிவடை எதையாவது 'இலவசமாக' தரேன்னு சொல்லிஇருக்கார்.\nவாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஅட இப்படிலாம் கூட எழுதலாமா..\nஇது தெரியாம, நா என்னோட பிலாகுல ஒரு வாரமா எதுவுமே எழுதலியே.\nவருக வருக. இட்லிக்குக் கொண்டாட்டம்தான் புது வருஷத்தில். ஓசியில் கடைய ஓட்ட மீண்டும் ஆள் கிடைத்து விட்டதால். :>\n//வாசக நண்பர்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கு விளையாட்டாக இருக்கு. #ஒன்று தவிர எல்லாமே நடந்தாலும் நடக்கும். #ஒன்று ஏன் நடக்காது என்றால், நிலமெல்லாம் அவர்கள் கையில் இருக்கும்.\n10 சட்ட மன்ற தொகுதியை வெற்றி பெற செய்யும் உடன் பிறப்புக்கு கலைஞர் குடும்பத்தில் அங��கம் வகிப்பார்கள்.\n7th ஆலோசனை டாப் :-)\nஅதிக வோட்டு உள்ள குடும்பத்திற்கு ஆட்சி இல் பங்கு அல்லது ஸ்பெக்ட்ரம் பணத்தில் பங்கு தரலாம்\nநீண்ட நாட்களுக்கு பின் எண்ட்ரி அட்டகாசம்...\nமுதல் செய்தி நெகிழ்வாக இருந்தது..\nஇரண்டாம் செய்தியில் “தல”க்கே அறிவுரை /அட்வைஸ் சொல்ற அளவுக்கு பெரிய ஆளாயிட்டீங்கன்னு நெனச்சா, கொஞ்சம் “பயமா” இருக்கு\nஇந்த மாதிரி கவிதைகள் படிப்பதற்கு நன்றாக இருக்கும்.\n//\"குடும்பம் என்பது பெண்களை, அவரது திறமைகளை முடக்கும் சிறையா\n கிரன்பேடி, பி.டி. உஷா இவர்கள் எல்லாம் குடும்பப் பெண்கள் இல்லையா \nகுடும்ப அமைப்பு தான் இந்தியாவின் பலம். விதிவிலக்கா சில குடும்பங்கள் இருக்கலாம் ஆனால் அதற்காக குடும்ப அமைப்பைக் குறை கூறுவது முற்போக்குவாதி, பெண்ணுரிமை தாதா என்ற “லேபில்” பெற்றுக் கொடுக்க உதவும்.\nஓ,ஓ, ப்ளாக்ல இப்படில்லாம்கூட எழுதி பேர்வாங்கலாமா\nஉழைப்பின் வர உறுதிகள் உளவோ\nஅறிஞர் அண்ணா வழி வந்த என் இனிய தமிழ் மக்களே ... இலவசத்தின் விலை பலர் வசமா ... உலக நியதி \"Energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another\", இந்த குறிக்கோளை நமது \"இலவசம்\" என்ற விவாதத்துக்கு எடுத்துகொள்வோம் என்றால் ஒருவருக்கு த்ரபடுகின்ற இலவசம் பலரின் உழைப்பின், பணத்தின் விலை ... உலக நியதி \"Energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another\", இந்த குறிக்கோளை நமது \"இலவசம்\" என்ற விவாதத்துக்கு எடுத்துகொள்வோம் என்றால் ஒருவருக்கு த்ரபடுகின்ற இலவசம் பலரின் உழைப்பின், பணத்தின் விலை, அந்த \"இலவசம்\" ஒரு ஆக்கபூர்வமான \"கல்வியோ\" அல்லது நல்ல வேலையோவாக இருந்தால் நன்று ஆனால் \"கலர் டிவி\" அல்ல\n\"உழைப்பின் வர உறுதிகள் உளவோ\nஅருமையான செய்தியை (\"with very good humorous satire\") சொல்லி, அனைவரையும் சிந்திக்க வாய்த்த அன்பு நண்பன் இன்பவிற்கு உளன் கலந்த நன்றி\n, \"மாச வரும்படி இரண்டாயிரம் ரூபாய் இலவசம்\", எங்களுக்கே வாக்களியுங்கள்\n எல்லா சோம்பேறி வாக்கும் நமக்குதானே\nஉழைப்பின் வாரா உறுதிகள் உளவோ\nஅறிஞர் அண்ணா வழி வந்த என் இனிய தமிழ் மக்களே ... இலவசத்தின் விலை பலர் வசமா ... உலக நியதி \"Energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another\", இந்த குறிக்கோளை நமது \"இலவசம்\" என்ற விவாதத்துக்கு எடுத்துகொள்வோம் என்றால் ஒருவருக்கு த்ரபடுகின்ற இலவசம் பலரின் உழைப்பின், பணத்தின் விலை ... உலக நியதி \"Energy can neither be created nor destroyed, but it can only be transformed from one form to another\", இந்த குறிக்கோளை நமது \"இலவசம்\" என்ற விவாதத்துக்கு எடுத்துகொள்வோம் என்றால் ஒருவருக்கு த்ரபடுகின்ற இலவசம் பலரின் உழைப்பின், பணத்தின் விலை, அந்த \"இலவசம்\" ஒரு ஆக்கபூர்வமான \"கல்வியோ\" அல்லது நல்ல வேலையோவாக இருந்தால் நன்று ஆனால் \"கலர் டிவி\" அல்ல\n\"உழைப்பின் வர உறுதிகள் உளவோ\nஅருமையான செய்தியை (\"with very good humorous satire\") சொல்லி, அனைவரையும் சிந்திக்க வாய்த்த அன்பு நண்பன் இன்பவிற்கு உளன் கலந்த நன்றி\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஉங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.\n//இவ்வளவு திறமைகள் இருக்குற ஒரு பெண்ணை 'தாலி'ங்கற கயித்த கட்டி, வீட்டுக்குளேயே கட்டிபோட்டுட்டேன்// அதுக்கும் தாலிக்கும் என்ன சம்மந்தம். இந்துக்களே இப்படி சுய சொறிதல் செய்தால் விஜய் டிவி காரன் தாலி பத்தி பேசாம என்ன செய்வான். பத்மா சுப்ரமனியம் கூட குடும்பத்தலைவி தானே. அவங்க சாதிக்கலையா மனைவியின் திறமையை மதித்து அவருக்கு பக்கபலமாக இல்லாத குற்றத்திற்கு தாலி மீது பழி போடுவானேன்.\nஎங்களை மாதிரி இளைஞர்களை கண்டுக்காம விட்டா எப்படி எங்க ஒட்டெல்லாம் வேண்டாமா சினிமா சான்ஸ் இல்லாத நடிகைங்கள்லாம் சும்மாத்தானே இருக்காங்க\nஇலவச பொங்கல் பொருட்களில் தி.மு.க., சின்னம் இடம் பெறுவது தவறு,'' இந்த பொங்கல் இனாம் பைகளை திருவோடு வடிவில் அமைத்து இருந்தால் அவர்களது எண்ணத்திற்கு பொருத்தமா இருக்கும். தமிழ் மக்கள் அனைவரும் இனாம் வாங்கி தின்னும் ஆண்டி பண்டாரம் தானே\nயதிராஜ சம்பத் குமார் said...\nஇன்பாவின் வரவு நல்வரவாகட்டும். கலைஞருக்கு நல்ல யோசனைகள் :)\n//தமிழ் மக்கள் அனைவரும் இனாம் வாங்கி தின்னும் ஆண்டி பண்டாரம் தானே///\n///என்ன கேவலமான வார்த்தை படித்த மேல்தட்டு மக்களிடமிருந்து ////\nபடித்த அல்லது பணக்கார மேல்தட்டு மக்களின் வக்கிர புத்தி தான் இந்த இலவச ஒழிப்பு கோஷம். தான் தான் எல்லா வசதிகளையும் அனுபவிக்கவேண்டும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மின்சார வசதி, மின் விளக்கு , கிரைண்டர், கேஸ் அடுப்பு ,தொலைகாட்சி முதலான அத்தியாவசிய வசதிகளை பெறுவதை கண்டு பொறுக்க முடியாத மேல்தட்டு மக்களின் வக்கிர புத்தி தான் இந்த இலவச ஒழிப்பு கோஷம். மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்கள் ஆகியும், மின் வசதி பெற இயலாத , வசதி இல்லாத மக்களுக்���ு ஒத்தை மின் விளக்கு திட்டமும், இலவச கேஸ் அடுப்பு திட்டமும், தொலைகாட்சி திட்டமும், விவசாய பம்பு களுக்கு இலவச மின்சாரம் போன்ற நவீன வசதிகள் இந்த திட்டங்கள் இல்லாவிட்டால் இந்த குறுகிய காலத்தில் ஏராளமான மக்களை சென்றடைந்திருக்க முடியாது. லஞ்சம் ஒழிக என்று கோஷம் போடும் படித்த பணக்கார மேல்தட்டு மக்கள் தான் பெரும்பாலும் இலஞ்சம் வாங்கும் அல்லது கொடுக்கும் அதை வளர்க்கும் மக்கள் ஆவர். விவசாயிகளின் உழைப்பின் பலன் வேண்டும் அவர்கள் விளைவிக்கும் அரிசி, தானியங்கள் மற்றும் காய்கறிகள் வேண்டும் ஆனால் அதை விளைவிக்கும் விவசாயி மட்டு வண்டியில் செல்ல வேண்டும் , மண்ணெண்ணெய் அடுப்பில் வேகவேண்டும் ,பொழுது போக்கு தொலைக்காட்சி வேண்டாம் என்ற எண்ணத்துக்கு இப்போது வேட்டு வந்து விட்டது.விவசாயி எப்போதும் சமாளிப்பான். அரிசியும் உளுந்தும், பருப்புகளும் வாழை மற்றும் காய்கறிகளும் ( வெண்டைக்காய்,கொத்தவரங்காய், புடலை, அவரை கீரைகள் ) தன குடும்பத்துக்கு தேவையானவற்றை பயிரிட்டு கொள்ளும் ஆற்றல் உண்டு. பெரிய வெங்காயம் 100 ,ரூபாய் என்று அழ மாட்டான்.இன்னும் சில வருடங்களில் அரிசி மற்றும் காய்கறிகள் கிலோ ௧௦௦ ரூபாயிக்கும் மேலாகவும் மற்றவை பயமுறுத்தும் விலைக்கும் விற்கபோவது உறுதி.\nஎங்களுக்கும் காலம் வரும்: : படித்த அல்லது பணக்கார மேல்தட்டு மக்களுக்கு சோவும் சுப்பிரமணிய சா மியும் தான் அறிவாளிகள் என்ற எண்ணம். அவர்களின் அறிவால் ஏதும் மக்களுக்கு பயன் ஏதும் இல்லை. இடதுசாரிகளுக்கு ஜெயாவின் அடக்குமுறை மறந்த செலக்டிவ் அம்னீஷியா. ஜெயா கும்பலுக்கு கொள்ளை அடிக்க சான்ஸ் கிடைக்க வில்ல என்ற ஆதங்கம். கருணா கும்பலுக்கு கொள்ளை அடிக்க நல்ல சான்ஸ். இந்த அரசியல் வாதிகளில் ஏழை மக்களுக்கு ஏதேனும் வசதி பண்ண வேண்டும் என்ற எண்ணம் ( கொள்ளை அடித்தது போக ) உள்ளது. அடுத்த ஜெயாவின் ஆட்சியின் போது( வெற்றி பெற்றால்) பணக்கார மக்கள் சாப்பிட அரிசியும் காய்கறிகளும் கிடைக்காது , ரேஷன் அரிசியின் பலன் அப்போது தான் தெரியும். காய்கறிகளுக்கு பதில் மாத்திரையும் டானிக்கும் தான் சாப்பிட வேண்டும். ஏழை விவசாயி தனக்கு மட்டும் பயிரிட்டால் போதும் என்று இருந்து விடுவான். வெளி நாட்டிலிருந்து வாங்கும் பழங்களும் ,வெளி நாட்டு காய்கறிகளும் பணக்கார மக்களின் வீட்டில் கொலுவிருக்கும் . அரசு கேசுக்கு தரும் சப்சிடி கண்ணுக்கு தெரியாது.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇட்லிவடை பேட்டி - கல்கி\nமேற்கு மாம்பலத்தில் தியாகராஜ ஆராதனை - ரோமிங் ராமன...\nசன்டேனா இரண்டு (30-01-11) செய்திவிமர்சனம்\nஇரண்டு படங்கள் சில செய்திகள்\nதினந்தோறும் வாங்குவேன் இதயம்...- ஜெயஸ்ரீ கோவிந்தரா...\nசன்டேனா இரண்டு (23-01-11) செய்திவிமர்சனம்\nஇரு துளிகள் - இன்று போலியோ தினம்\nதுக்ளக் 41 ஆண்டுவிழா - வீடியோ\nசென்னை புத்தகக் கண்காட்சி - பன்னிரண்டாம் படி சரணம்...\nசன்டேனா இரண்டு (16-01-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - குறிப்புகள் பதினொன்று\nதுக்ளக் 41 ஆம் ஆண்டு விழா - ஸ்பெஷல் கவரேஜ்\nசென்னை புத்தகக் கண்காட்சி - பத்துக்குள்ளே ஒரு நம்ப...\nரெண்டா...யிரம் நாலா...யிரம் ஆறா...யிரம் - ப்ரியா க...\nசென்னை புத்தகக் கண்காட்சி - நவகிரகம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - எட்டாம் நாள்\nபுத்தகக் கண்காட்சி - ஏழாம் உலகம்\nபெங்களூர் சமஸ்க்ருத புத்தகக் கண்காட்சி - ஸ்ரீகாந்த...\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஆறு மனமே ஆறு\nசன்டேனா இரண்டு (9-1-11) செய்திவிமர்சனம்\nசென்னை புத்தகக் கண்காட்சி - ஐந்தாம் படை\nசென்னை புத்தகக் கண்காட்சி -நாலு பெண்ணுங்கள்\nசென்னை புத்தகக் கண்காட்சி - மூன்றாம் பிறை\nசென்னை புத்தகக் கண்காட்சி - ரெண்டாம் நாளிலிருந்து ...\nசென்னை புத்தகக் கண்காட்சி - தொடங்கியது தேரோட்டம்\nதோள்சீலைக் கலகம் - நூல் வெளியீட்டு விழா\nசன்டேனா இரண்டு (2-1-11) செய்திவிமர்சனம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34951-2018-04-15-12-33-56", "date_download": "2018-07-19T02:18:46Z", "digest": "sha1:OYW7TXZ5JY3U6UGYRGWILXKRYMZMJYVJ", "length": 36641, "nlines": 281, "source_domain": "keetru.com", "title": "தலித் பண்பாட்டு அரசியலில் ராஜ்கெளதமன்", "raw_content": "\nதமிழ்ச் சமூக வரலாற்றில் வண்ணார்\nதீண்டப்படாதவர்களுக்கான பர்தோலி திட்டம் பற்றி சிரத்தானந்தர்\nபுத்தர்கால சமூக, சமய, வரலாற்றுப் பின்புலங்கள்\nஆதிதிராவிட மக்களின் விடுதலைப் போராளி - அயோத்திதாசர்\nசேலத்தில் கூடிய கழகச் செயலவை முடிவுகள்\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவு���ளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 15 ஏப்ரல் 2018\nதலித் பண்பாட்டு அரசியலில் ராஜ்கெளதமன்\n\"காரல் மார்க்ஸிடம் என் அப்பாவைத் தேடினேன். அவர் தான் எனக்கு எப்போதும் மிகவும் நெருக்கமானவர் ..\" - ராஜ்கெளதமன்\nகோட்பாடுகளைக் கொண்டு இலக்கியத் திறனாய்வு செய்வது என்பது ஒரு வகை. இலக்கியத்திலிருந்து கோட்பாடுகளை உருவாக்குவதும் அடையாளம் காண்பதும் முன்னெடுப்பதும் இன்னொரு வகை. முதல் வகை திறனாய்வு பண்டிதர்களின் கைவரிசை. இரண்டாவது வகை திறனாய்வு கோட்பாடுகளுக்குள் இலக்கியத்தின் படைப்பு தளம் அடங்குவதில்லை என்பதில் ஆரம்பிக்கிறது.\nராஜ் கெளதமன் அவர்கள், தனிமனிதனின் அனுபவத்தில் சமூகத்தின் எதிரொலியை அடையாளம் கண்டு அதற்கான பின்புலத்தை பண்பாட்டு அரசியல் தளத்தில் முன்னெடுத்து செல்பவர். இளங்கலையில் விலங்கியல் படித்தவர் ராஜ் கெளதமன். இப்பின்புலம் இலக்கிய திறனாய்வுகளில் தொழில்நுட்ப பார்வையாக விரிவடைந்திருக்கிறது.\nபகுத்தல், அதை ஒரு வகையாக தொகுத்தல். தொகுத்ததை வைத்துக்கொண்டு அவர் வந்தடையும் புள்ளி .. அவருடைய மொத்த எழுத்துகளும் இந்த வகைக்குள் அடங்கும். மிக நுண்ணியப் பார்வை குறுக்குவெட்டுத் தோற்றம் என்று சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அவரால் இக்கோட்டில் பயணிக்க முடிகிறது.\nகல்லூரி பேராசிரியராக பணியாற்றிய கல்வியாளர், இலக்கிய படைப்பாளர், சமூக சிந்தனையாளர், மிகச்சிறந்த இலக்கிய ஆய்வறிஞர், நவீன இலக்கியத்தின் விமர்சனக்கலையில் தனித்துவமானவர், மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர் என்று விரியும் அவருடைய இலக்கிய பரப்பளவு வாசகனை மிரட்டுகிறது.\nஆகோள் பூசலில் ஆரம்பித்து பெருங்கற்கால பாணர் சமூகத்தை முன்வைத்து அவர் பேசும் உடன்போக்கு, எப்படி நிலவுடமை சமூகத்தில் தூற்றுதலுக்குரியதாக மாற்றம் பெறுகிறது என்பதை ஆதாரங்களுடன் எடுத்துரைப்பார். தமிழரின் நாகரிகம் எதை அடிப்படையாகக் கொண்டது என்று இதுவரை அரசும் அதிகாரமும் அவை சார்ந்த கல்வி நிறுவனங்களும் எதை எல்லாம் கற்பித்து வந்தனவோ அவற்றை மறுதலிக்கிறார்.\n\"தமிழரின் நாகரிகம் சேர சோழ பாண்டிய/முருகன், சிவன் திருமால் சார்ந்ததாக இல்லாமல் மூதாதையாரை வழிபட்ட - நெல் பாசனம் செய்த - கால்நடை வளர்த்த - வேட்டையாடிய - பாணர் கூத்தர் கலைகளில் சடங்குகளைச் செய்த - இயற்கையாய்க் கிடைத்த அரிய கற்களை மெருகூட்டித் தொலைதூர இடங்களில் வாணிபம் செய்த சின்னங்களையும் , தமிழ் எழுத்துக்களையும் பதிவு மற்றும் சாசனங்களை எழுதப் பயன்படுத்திய - பெருங்க்கற்கால - பெருங்கற்படை இனக்குழு நாகரிகத்திலிருந்து உருவானது என்பது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கி விட்டபிறகு மெளனமாகிவிட்டார்கள்\" என்பார் ராஜ் கெளதமன். (கலித்தொகை-பரிபாடல் ஒரு விளிம்புநிலை நோக்கு)\nபுராதனமான இனக்குழு சமூகமும் அதன் பண்பாடும் வளர்ந்து வந்த வேளாண் சமூக அமைப்பால் மாறுதலுக்குள்ளாகி, குழுச்சமூகத்தின் குழு மற்றும் குருதி உறவுகள் சார்ந்த மதிப்பீடுகள் பலவும் புதிய நிலக்கிழமையின் சொத்துறவுகள் சார்ந்த பொருள்சார் மதிப்பீடுகளாக நிறமாற்றமடைந்தன. வேளாண் நாகரிகத்தின் செல்வமும் உடைமையும் பெருகப் பெருகப் பழைய குழுச்சமூக உறவுகளின் உணர்ச்சிகரமான மனித இணக்கமானது பொருள் மற்றும் பயன் சார்ந்த உறவுகளாக மாறின.\nஅதனால் தான் புறநானூறு (76)\nஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்\nஎன்று இருத்தலை மட்டுமே முன்னிலைப் படுத்துகிறது. இம்மாற்றங்கள் சங்க இலக்கிய காலத்திலேயே ஆரம்பித்துவிட்டன என்பதை பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் என்ற நூலில் விளக்குவார்.\nசங்க இலக்கியத்தில் காணப்படும் அரிதினும் அரிதான குறிப்புகளை தன் ஆய்வுக்கட்டுரைகளில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.\nகற்பு எனப்படுவது கரணமொடு புணர,\nகொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை,\nகொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப, கொள்வதுவே.\nகொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே,\nபுணர்ந்து உடன் போகிய காலையான.\nமேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்\nகீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே\n'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்,\nஐயர் யாத்தனர் கரணம்' என்ப.\nகற்பு என்ற பாகுபாடு \"கரணம்\" என்ற திருமணத்தின் மூலமே உருவானதை தொல்காப்பியம் உறுதி செய்கிறது. ஆனால் மேலோர் மூவருக்கும் உரிமையாக இருந்த ம���ச்சடங்கு கீழோருக்கு அதாவது சூத்திரர்களுக்கு எப்போது உரிமையானது என்று சொல்லும் தொல்காப்பிய விளக்கங்கள் சங்கப்பாடல்களில் காணப்படவில்லை என்று உறுதி செய்கிறார்.\nஆனால் அகப்பாடல் 256ல் ஒரு பெண்ணுடம் களவு வாழ்க்கை வாழ்ந்தவன் பின்னர் \"அவளை அறியவில்லை\" என்று பொய் சொன்னதால், கள்ளூர் மன்றத்தார் சாட்சிகளை விசாரித்து அவனுக்குத் தண்டனை வழங்கிய தகவலை - அரிதினும் அரிதான செய்தியை அறியத்தருகிறார். (பாட்டும் தொகையும். தொல்.கா. மும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்)\nபாணர் மரபு உணவு மற்றும் பாலியல் நுகர்ச்சித் தேடலைத் தனது நாகரிகமாகக் கொண்டியங்கிய இனக்குழு வாழ்வின் நிலைபேற்றுக்கு இன்றியமையாத உலகியல் அறிவினை அந்த இனக்குழுவின் அறிவுக்களஞ்சியமாக தொகுத்து வைத்திருந்தது. புராதனமான பாணர் வாய்மொழி மரபு சார்ந்த பாடல்களின் எச்சங்களைப் புலவர் மரபு சார்ந்த அக- புற திணை இலக்கியக்களில் காணமுடியுமா என்ற கேள்வியை முன்வைத்து எதிர்கால ஆய்வுக்கான இன்னொரு சாளரத்தை திறந்துவிடுகிறார் ராஜ்கெளதமன்.\nமலை சுனை மரம் என்று இயற்கையை வழிபட்ட தமிழ்ச்சமூகத்தில் கோவிலின் மூலவடிவம் எப்படி உருவானது என்பதை போகிற போக்கில் சங்க காலத் தமிழ்ச் சமூகத்தில் கடவுள் உருவாக்கம் என்ற கட்டுரையில் பேசி இருக்கிறார். அகம் 167. ஓர் ஊர் மன்றத்தில் நெடுஞ்சுவர் மேல் விட்டம் அமைத்து வைக்கோல் போரால் கூரை வேய்ந்து அதனுள்ளெ \"ஏழுது அணி கடவுள்\" ஓன்று நிறுவி அதன் முன்னால் பலிபீடம் அமைத்து திண்ணையை மெழுகி ஒழுகு பலி ஊட்டினர் ஊரார் என்ற வரிகளை முன்வைத்து கோவிலின் மூலவடிவம் உண்டான மூலக்கதையை தெரிவிக்கிறார்.\nராஜ்கெளதமனின் ஆய்வுக்கட்டுரைகளுக்கு அவர் தரும் அடிக்குறிப்புகள் ஆய்வு கட்டுரைகளுக்கு மட்டுமின்றி வாசகனுக்கும் எதிர்காலத்தின் ஆய்வாளர்களுக்கும் மிகவும் முக்கியமானவை.\nபதிற்றுப்பத்து ஐங்கூறுநூறு - சில அவதானிப்புகள் என்ற நூலில் சேர மன்னனின் மனைவியர் சோழ பாண்டிய மன்னர்களின் அரசியரை விட அதிகமாகவே புகழப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளக்கி, சேர நாட்டின் சமூகம் தாய்வழிச் சமூகமாக இருந்ததன் எச்சமாகவே அதை அடையாளம் காட்டுவார்.\" பெண்ணின் உடல் உறுப்பையும் அவளது தெய்வீக கற்பையும் இணைத்துப் பாடுவது ஒரு வாய்ப்பாடு போலப் புலவர் மரபில் இருந்��ாலும் கபிலன், வாழியாதனைப் பாடியபோது, \"அவன் மனைவியின் பூண்கள் அணிந்த இளமுலைகளையும், வரிகள் உடைய அல்குலையும், மலர்ந்த நோக்கையும், மூங்கில் தோளையும் வருணித்தப் பின், \"காமர் கடவுளும் ஆளும் கற்பு\" என்று அவளுடைய பாலியல் ஒழுக்கத்தின் சிறப்பை கடவுளே ஆள்வதாக பாடியுள்ளார் என்று எடுத்துக்காட்டும் போது இன்றும் அப்பாடலும் வருணனையும் ஆச்சரியமூட்டுகிறது.\nஅரசனின் மனைவியை ஓர் அயலானாக இருக்கும் புலவன் இம்மாதிரி பாலியல் உறுப்புகளின் அழகை சிலாகித்து வருணனை செய்ய முடியுமா அல்லது இன்றும் சேரமகளிர் மார்பை மறைக்கும் தாவணி அணியாமல் முண்டு அணியும் கலாச்சாரத்துடன் இருப்பதைக் கொண்டு பாலியல் பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துணர்ந்து கொள்வது சாத்தியமா என்ற கேள்வி வாசகனுக்கு எழுகிறது.\nசரித்திர வரலாறு கற்காலம், இனக்குழுக்களின் காலம், சிற்றரசுகளின் காலம், பேரரசுகளின் காலம் என்றெல்லாம் கடந்த காலத்தைப் பிரித்து வகைப்படுத்தி ஆய்வு செய்திருக்கிறார்கள். ஆனால் ராஜ்கெளதமன் இறைச்சிக்காலம், மரக்கறி காலம், பட்டினிக் காலம் என்று பிரிப்பதும் அதற்கு அவர் சொல்லும் காரணங்களும் பகடியின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nஅவருடைய தன்வரலாற்று நாவலில் அவர் சித்தரிக்கும் அப்பா, அம்மா மரபான தாய் தந்தை பாசவலையிலிருந்து வேறுபட்டவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அவர் தந்தை, . ஒரு சாதாரண வாய்ச்சண்டையாகத் தொடங்கும் மோதலில் பெற்ற மகனுடைய விதைகளைப் பிடித்து அழுத்தி நசுக்கிவிட கைநீட்டுகிற ராணுவ வீரரான தந்தையின் தோற்றத்தை மறக்க முடியவில்லை. அவரே தன் மகன்மீதிருக்கிற ஆத்திரத்தை அவன் சேர்த்துவைத்திருக்கிற புத்தகங்களையெல்லாம் எடுத்துக் குவித்துக் கொளுத்திவிடுகிற சுபாவத்தைத் தாங்கிக்கொள்ளவும் முடியவில்லை. ஆனால் இதே தந்தைதான் விடுதியில் தங்கிப் படிக்கிற மகனைக் குதிரைவண்டியில் சென்று பார்த்து என்ன பேசுவது என்று தெரியாமல் தலையைத் தடவிக்கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய்த்தாளைச் சட்டைப்பைக்குள் அழுத்திவிட்டு வருகிறார்.\nதாயின் அக்கறையின்மை, பாராமுகம்.. இக்கருத்துகளில் அவர் இன்றும் மாறவில்லை.\nஅண்மையில் என் முகநூல் பதிவு ஒன்று -\n30/3/18 அம்மாவின் சிலுவை என்ற கவிதைக்கு அவருடைய பின்னூட்டம்-\n\"அம்மாவின் ஆள��மை இப்படியெல்லாமிருக்குமென இப்போதுதான் தெரிகிறது.எனக்கு என் தாயினுடைய இராணுவக் கணவனையே தெரியும்.நன்றி.\" ஒரு மனிதனாகவும் ஒரு படைப்பாளனாகவும் அவருடைய சில தழும்புகள் இன்னும் ஆறவில்லை.\nஅத்தழும்புகள் தனிப்பட்ட வாழ்வு சார்ந்தோ அல்லது சாதியப்படிநிலையில் ஒரு படித்த கல்லூரி பேராசிரியர், அறிவுஜீவி இச்சமூகத்தில் எதிர்கொண்ட சாதிமுகம் சார்ந்த அனுபவங்களாகவோ வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த அனுபவங்களையும் அவர் அழுதுகொண்டோ அல்லது வேதனையுடனோ சொல்பவரில்லை.\n\"புதுமைப்பித்தன் எனும் பிரம்மராக்ஷ்ஸ் ' புத்தகத்தில் புதுமைப்பித்தனைப் பற்றி ராஜ்கெளதமன் \"எதைப்பற்றி எழுதினாலும் புதுமைப்பித்தனிடம் முண்டியடித்துக் கொண்டு வருவது நகைச்சுவைதான். இது கேலி, கிண்டல், பகடி, விகடம், எள்ளல் என்று பலபடியாக வெளிப்படும். அவருடைய கிண்டலுக்கு ஆளாகத நபர்களே கிடையாது, அவர் உட்பட\" என்று சொல்லுவார். அவர் புதுமைப்பித்தனுக்கு சொன்னது அவருக்கும் பொருந்தும். அவருடைய ஆய்வு கட்டுரைகளில் கூட வெளிப்படும் கேலி, கிண்டல் , எள்ளல் தொனி அவருடைய தனித்துவம்.\nஅண்மையில் அவருக்கு விளக்கு இலக்கிய அமைப்பின் புதுமைப்பித்தன் விருது - வழங்கப்பட்டது. பொதுவாக அவர் விருதுகளை விரும்புவதில்லை. அவருக்கு விருது கொடுத்தால் அவர் ஏற்றுக்கொள்வாரா என்று கூட சிலர் நினைக்கிறார்கள். அண்மையில் அவரை சந்தித்தேன். அத்தருணத்தில் அவர் வாங்கிய முதல் விருது என்ற பேச்சு வந்தப்போது அவர் உடனே சொன்னார் \"இல்லை இல்லை.. இது நான் வாங்கிய இரண்டாவது விருது\nஎப்போது முதல் விருது வாங்கீனீர்கள் என்ற கேட்டவுடன் \"அப்போது நான் மூன்றோ நாலோ படித்துக் கொண்டிருந்தேன். ஒரு கயிற்றில் மிட்டாய்களைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். அக்கயிற்றை மேலும் கீழுமாக அசைப்பார்கள். எங்கள் கைகள் இரண்டையும் பின்பக்கமாகக் கட்டியிருப்பார்கள். நாங்கள் குதித்து குதித்து அந்த மிட்டாயை வாயால் கவ்வி பிடிக்க வேண்டும்... அப்போட்டியில் நான் ஜெயிச்சிட்டேன். நான் வாங்கிய முதல் விருது அதுதான்..\nஅவரும் நானும் சுற்றி இருந்தவர்களும் வாய்விட்டு சிரித்தோம். ஆனால், இது வெறும் கதையல்ல. இக்கதைக்குள் பல செய்திகள் இருக்கின்றன. பல விருதுகளின் கதைகளும் இதற்குள் அடக்கம்தானே\nஅவருடைய நாவல்கள் சுயசரிதையாகவும் பரந்து பட்ட ஒரு காலத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் அதனால் ஏற்படும் அக புற போராட்டங்களையும் உள்ளடக்கியது. அவருடைய மொழியாக்கங்கள் தனித்த இன்னொரு ஆய்வுக்குரியன.\nராஜ்கெளதமன் முன்வைக்கும் சில ஆய்வு முடிவுகள் கவனிக்கதக்கவை.\n* தமிழ்ச் சமூகத்தின் பெருமைமிகு பண்பாட்டுக் கூறுகளை அடித்தட்டு மக்களான பாணர் விறலியர் பாடல்களிலிருந்தும் சடங்க்குகளிலிருந்தும் புலவர் மரபு பெற்றது .\n* அச்சமூக மாற்றம் அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களின் விதிகளையும் கவனத்தில் கொண்டு வளர்சிதை மாற்றங்களுக்குள்ளாகியது.\n* தலித்திய இலக்கியத்தின் அழகியல் என்பது மாற்றம், புரட்சி, கலகம் ஆகியவற்றை சார்ந்தது.\n* அறிவுஜீவி இலக்கியக்காரர்களுக்கு தலித் இலக்கியம் பிரச்சாரமாக தோன்றலாம். அவர்கள் பரவசப்படுகிற இலக்கியத்தில் மிகவும் தந்திரமாக அரசியல் பிரச்சாரம் செய்யப்பட்டிருக்கும். ஆனால் தலித் விடுதலை இலக்கியத்தில் இப்படி மேட்டிமைத்தனமான தந்திரம் இருக்காது.\n- புதிய மாதவி, மும்பை\nவார்த்தை ஜாலங்களற்ற மிக இயல்பான,தன்னுறுதியான\nகணிப்பு.வரவர உங்கள் எழுத்துக்கள் இலக்கிய வகையமை\nகளை ஊடறுக்கின்ற-அவற ்றுக்கிடையிலான வரப்புக்களை\n(1.இறைச்சிக்காலம்.2.பட்டினிக்காலம்.3.தாவர உணவுக்காலம்.4.ம ாட்டிறைச்சிக்கா லம்-அறிவியல்) என்று\n——-உங்கள ் மதிப்பீட்டிற்கு மிக்க நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2007/12/blog-post_2833.html", "date_download": "2018-07-19T01:53:59Z", "digest": "sha1:7NUO2VVMNHVQ3PEBYDZMV3AMJTMEC6AJ", "length": 6961, "nlines": 102, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: நட்பென்பது யாதெனின்.......!", "raw_content": "\nநான் நலம் நீ நலமா\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 9:41 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ�� ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/02/", "date_download": "2018-07-19T01:52:42Z", "digest": "sha1:53IT4PJMYZKMI3GXV5ZMPBZFK6JQRO34", "length": 169541, "nlines": 481, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: February 2012", "raw_content": "\nஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்\nஇன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள பொருளாதார நெருக்கடி, பொது நாணயமான யூரோவின் மதிப்பிறக்கம் என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளன. யூரோ நாணயத்தின் வீழ்ச்சியானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் வீழ்ச்சியாக கருதிக் கொள்கின்றனர். அது போன்ற செய்திகளும் வெளி வருகின்றன. இந்த நெருக்கடியான சூழலில், ஐரோப்பாவின் அரசியல் வரலாற்றுப் பின்னணியை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஏனெனில், ஐரோப்பிய ஒன்றியமானது வெறும் பொருளாதாரக் கூட்டமைப்பு என்ற விம்பமே இது வரை காலமும் பரப்பப் பட்டு வந்துள்ளது. இதனால் எல்லோரும், ஐரோப்பாவின் நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியாக மட்டுமே கருதிக் கொள்கின்றனர். பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு, ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். அதை ஒரு புறம் வைத்து விட்டு, ஐரோப்பியக் கூட்டமைப்பின் தோற்றம், அமைப்பு, இலக்கு என்பனவற்றை ஆராய்ந்த பின்னர் தான், அதன் பொருளாதாரம் குறித்த முடிவுகள் எடுக்கப் பட வேண்டும். ஏனெனில், பொருளாதாரம் என்றுமே தனியாக இயங்கவில்லை. அதற்கென்று ஒரு அரசியல் கட்டமைப்பு இருந்து வருகின்றது.\nமுதலாம் உலகப்போரின் முடிவில், ஜெர்மனியின் கடன்களை அறவிடுவதற்காக, BIS எனப்படும் தனியார் வர்த்தக வங்கி ஸ்தாபிக்கப் பட்டது. ஐரோப்பிய, அமெரிக்க வங்கியாளர்கள் அதில் தலைமை வகித்தனர். இன்றைய IMF வங்கியின் முன்னோடி என்று கருதப்படும், BIS சுவிட்சர்லாந்து, பாசல் நகரில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கியது. பிற்காலத்தில், ஹிட்லரின் நாஜி அரசுக்கு ஆதரவாக செயற்பட்டது. நாஜி ஜெர்மனியர்களும் வங்கியின் தலைமைப் பதவியில் நியமிக்கப் பட்டனர். Bank of England , பெருமளவு பங்குகளை வைத்திருந்தது. BIS தலைவராக ஒரு அமெரிக்கர் நியமிக்கப் பட்டார். நாஜி அரசின் பொருளாதாரத் திட்டங்களுக்கு, BIS நிதியுதவி வழங்கியது. அது மட்டுமல்லாது, தவறான வழியில் பெறப்பட்ட கறுப்புப் பணத்தை சலவை செய்யப் பயன்பட்டது. நாஜிகள் கைப்பற்றிய ஐரோப்பிய நாடுகளிடம் இருந்த தங்கக் கட்டிகள் எல்லாம், BIS சிடம் ஒப்படைக்கப் பட்டன.\nஇரண்டாம் உலகப்போரின் முடிவில், ஹிட்லரின் நாசிஸ அரசு மட்டுமே தோற்கடிக்கப் பட்டது. ஜெர்மனியின் பொருளாதார பலத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படவில்லை. வெகு விரைவிலேயே, மேற்கு ஜெர்மனியின் தொழிற்துறை இழந்த பெருமையை மீளப் பெற்றுக் கொண்டது. ஐரோப்பாக் கண்டத்திலேயே மிகப் பெரும் பொருளாதாரப் பலசாலியாக மேற்கு ஜெர்மனி (தொண்ணூறுகளுக்கு பிறகு, ஐக்கிய ஜெர்மனி) திகழ்ந்தது. உண்மையில், ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்காவும் உதவியாகவிருந்துள்ளது. மார்ஷல் திட்டம் என்ற பெயரில் பெருமளவு பணம் பாய்ந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் நடைபெற்றது போல, போருக்கு காரணமான ஜெர்மனியை தண்டித்து இருக்கலாம். அதே நேரம், தனக்குப் போட்டியாக, ஐரோப்பிய பொருளாதார வல்லரசு உருவாவதை அமெரிக்காவும் விரும்பப் போவதில்லை. இருப்பினும், (மேற்கு) ஜெர்மனியின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, அன்றைய பனிப்போர் கால கட்டத்தில் இன்றியமையாததாக இருந்தது.\nபோருக்குப் பின்னர் ஞானம் வந்தது போன்று, முந்திய ஐரோப்பிய வல்லரசுகள் நடந்து கொண்டன. ஜென்மப் பகைவர்களாக காணப்பட்ட, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் தமக்குள் ஒற்றுமையை வளர்த்துக் கொண்டன. 1945 வரையில், ஐரோப்பியர்கள் தமக்குள் சண்டையிட்ட காலம் மாறியது. அதற்குப் பதிலாக, முன்னாள் காலனிய நாடுகளில் இனங்களுக்கு இடையிலான யுத்தங்களை தூண்டி விட்டார்கள். குறிப்பாக, ஜெர்மனி, பிரான்சுக்கு இடையிலான பகைமை உணர்வு குறிப்பிடத் தக்க உச்சத்தில் இருந்தது. இரண்டு நாடுகளும் நூறாண்டுகளாக யுத்தத்தில் ஈடுபட்டன. ஒரு காலத்தில் ஜெர்மனியின் அல்சாஸ் மாநிலத்தை பிரான்ஸ் கைப்பற்றியது. ஹிட்லரின் அரசு, மீண்டும் அல்சாசை கைப்பற்றி ஜெர்மனியுடன் இணைத்தது. போரின் முடிவில் அது திரும்பவும், பிரான்சுக்கு சொந்தமானது. நாஜிப் படைகள், பிரான்சை அடிபணிய வைத்தன. அதற்குப் பதிலடியாக, நேச நாடுகளின் அணியுடன் சேர்ந்த பிரெஞ்சுப் படைகள், ஜெர்மனியில் பேரழிவை ஏற்படுத்தின. சாதாரண ஜெர்மானியர்களையும் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைத்து வதைத்தன. இத்தனை வன்மம் கொண்ட எதிரிகளான, ஜெர்மனியும், பிரான்சும் ஒன்று சேர்ந்து செயற்படுவது அதிசயமல்லவா ஐரோப்பிய ஒன்றியம் அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை பிரான்சும், ஜெர்மனியும் உணர்ந்து கொண்டு செயற்படுகின்றன. அதனால் தான், தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மன் அதிபர் அங்கெலா மார்கல், \"பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக, ஐரோப்பிய ஒன்றியத்தை இன்னும் வலுப் படுத்த வேண்டும்.\" எனத் தெரிவித்தார். உலக சந்தையை ஆக்கிரமித்துள்ள அமெரிக்காவின் பொருளாதார பலம், ஐரோப்பிய வல்லரசுகளின் கண்களில் முள்ளாக குத்திக் கொண்டிருக்கிறது. வல்லரசுகளுக்கு இடையிலான பொருளாதார ஆதிக்கத்திற்கான போட்டியே, உலகப் போர்களுக்கு காரணமாக அமைந்தது. ஒரு காலத்தில், தனித் தனி நாடுகளாக போட்டியிட்ட ஐரோப்பிய நாடுகள், இன்று ஒரு கூட்டமைப்பாக செயற்படுகின்றன. தம்மை விட வளர்ச்சி அடைந்துள்ள அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்துடன் போட்டியிட ஐரோப்பிய ஒன்றியம் என்ற கட்டமைப்பு உதவும்.\nஒரு காலத்தில், நாஜி ஜெர்மனிக்கு உறுதுணையாக இருந்த BIS என்ற வங்கியைப் போன்று, இன்றைய ஐரோப்பிய மத்திய வங்கியின் செயற்பாடு அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது, பொதுவான ஐரோப்பிய சட்டம், உறுப்பு நாடுகளின் சட்டங்களின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றது. அதாவது, உறுப்பு நாடு ஒன்றைச் ��ேர்ந்த சட்டப் பிரிவு, ஐரோப்பிய சட்டத்துடன் முரண்பட முடியாது. அத்தகைய தருணத்தில், ஐரோப்பிய சட்டமே செல்லுபடியாகும். இது முன்னர் சோவியத் ஒன்றியத்தில் நிலவிய சட்டவாக்கத்தை நினைவு படுத்துகின்றது. அன்று, ஒவ்வொரு சோவியத் குடியரசும் தனக்கென தனியான சட்டங்களை கொண்டிருந்தன. ஆனால், பொதுவான சோவியத் சட்டம் அனைத்திற்கும் மேற்பட்டது. மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமும், எதிர்காலத்தில் அமெரிக்க மாநிலங்கள் போன்று ஐரோப்பிய நாடுகளை மாற்றுவது தான். ஆனால், ஹிட்லரின் காலத்தில் இராணுவ பலத்தை பிரயோகித்து, அடாவடித் தனமாக நாடுகளை பிடித்து இணைத்தது போல நடந்து கொள்ள விரும்பவில்லை. அது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை வரலாறு அவர்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது.\nஐரோப்பிய ஒன்றியமானது பல எதிர்பார்ப்புகளுடனே உருவானது. ஆரம்பத்தில், பொருளாதாரத்தில் முன்னேறியிருந்த நாடுகள் மட்டுமே இணைத்துக் கொள்ளப் பட்டன. பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த நாடுகளுக்கு தாராளமான நிதி உதவி வழங்கப் பட்டது. குறிப்பாக அபிவிருத்தி இன்றி வறுமையில் வாடிய, கிறீஸ், மற்றும் இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளின் தெற்குப் பகுதிகளில் இடம்பெற்ற மாற்றம் குறிப்பிடத் தக்கது. அங்கெல்லாம் உல்லாசப் பிரயாணத்துறை வளர்ச்சி அடைந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கியது. ஆனால், அந்தப் பகுதிகள் பணக்கார ஐரோப்பிய நாடுகளையே தங்கியிருந்தன. அதே போன்று, அயர்லாந்து பொருளாதாரமும் வரிச்சலுகை காரணமாக பிற நாட்டு நிறுவனங்களை கவர்ந்திழுத்தது. இவை எல்லாம் போலியான பொருளாதார வளர்ச்சி என்பதை அன்று யாரும் உணரவில்லை. பணக்கார ஐரோப்பிய நாடுகளில் நெருக்கடி தோன்றினால், தாமே முதலில் பாதிக்க்கப் படுவோம் என்பதையும் அறிந்திருக்கவில்லை. இன்னொரு பக்கத்தில், மேற்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட \"பொருளாதார அதிசயத்தை\" கண்டு வியந்த, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர போட்டி போட்டன. ஆனால், ஒன்றியத்தில் உறுப்புரிமை பெற்றுக் கொண்ட பிற்பாடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், மேற்கு ஐரோப்பாவின் காலனியாக மாறி விட்டன. குறிப்பாக, ஜேர்மனிய பன்னாட்டு நிறுவனங்கள் கிழக்கு ஐரோப்பிய தொழிலாளரின் உழைப்பை சுரண்டி அதிக இலாபம் அடைந்தன.\nசமீபத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, பணக்கார ஐரோப்பிய நாடுகளிற்கு உள்ளேயும் உணரப் படுகின்றது. குறிப்பாக தீவிர வலதுசாரிக் கட்சிகள், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராகவும், பொது நாணயமான யூரோவுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்து வருகின்றன. தேசியவாதம் பேசும் இத்தகைய கட்சிகளின் நோக்கம் வேறு. உண்மையில், அவை ஜனநாயக ஐரோப்பிய ஒன்றியத்தை மட்டுமே எதிர்க்கின்றன. பாஸிச ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்க்கவில்லை. நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்பட்ட கிரேக்க நாட்டில், இராணுவ சர்வாதிகார ஆட்சி ஏற்பட வேண்டும் என்று விரும்புவதில் இருந்தே இவர்களின் நோக்கம் புலனாகும். வெளிப்படையாக காட்டிக் கொள்ளா விட்டாலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையின் குறிக்கோளும் அதுவாக உள்ளது. தற்போது எழுந்துள்ள பொருளாதார பிரச்சினைக்காக, அவர்களது \"இலட்சியத்தை\" பலி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.\nLabels: ஐரோப்பிய ஒன்றியம், பொருளாதார நெருக்கடி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளி\n\"லெபனானில், ஒரு 17 வயது பருவ மங்கை, குண்டுகள் நிரப்பிய வாகனத்தை செலுத்திச் சென்று இஸ்ரேலிய இராணுவ வாகனத் தொடர் மீது மோதினாள். அந்த தற்கொலைத் தாக்குதலில், பத்து இஸ்ரேலிய படையினர் காயமுற்றனர்.\"\n1985 ம் ஆண்டு, ஈழப்போரின் கெடுபிடிக்குள் இருந்த யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றில் அந்தச் செய்தியை முதன் முதலாக வாசித்தேன். அப்பொழுது ஈழப்போரில் ஈடுபட்ட எந்தவொரு விடுதலை இயக்கமும், புலிகள் உட்பட, தற்கொலைத் தாக்குதல் எதையும் நடத்தி இருக்கவில்லை. அன்று பாடசாலை மாணவர்களாக இருந்த நாம், தற்கொலைத் தாக்குதல் பற்றிய செய்தியை, முதன் முதலாக லெபனானில் இருந்து தான் கேள்விப் பட்டிருந்தோம். ஓரளவு அரசியல் பிரக்ஞை கொண்ட நண்பர்கள் மத்தியில், அந்த செய்தி பெரிதும் அலசப் பட்டது. பத்திரிகையில், உலகச் செய்திகள் பகுதியில், இரண்டு பத்திகளுடன் வந்த செய்தியைத் தவிர, வேறெந்த விபரமும் எமக்குத் தெரியாது. எமது தமிழ் ஊடகங்களுக்கும் அது பற்றி அறியும் ஆர்வம் இருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடைபெற்று இரண்டு வருடங்களுக்குப் பின்னர், நெல்லியடியில் புலிகளின் முதலாவது தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. பெண் போராளிகள் பங்குபற்றிய தற்கொலைத் தாக்குதல்களுக்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டியேற்பட்டது. இருப்பினும், புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகள் பற்றி உலகம் அளவுக்கு அதிகமாகவே அறிந்து வைத்துள்ளது. (நவீன உலக வரலாற்றில், புலிகள் இயக்கம் மட்டுமே மிக அதிகளவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது என்று, சி.ஐ.ஏ. அறிக்கை தெரிவிக்கின்றது.) லெபனானின் முதலாவது பெண் தற்கொலைக் குண்டுதாரி பற்றி கேள்விப் பட்டவர்கள் மிகக் குறைவு.\nதொண்ணூறுகளின் இறுதியில், ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து வந்த பின்னர், பல லெபனானிய நண்பர்கள் மூலம், லெபனானில் நடைபெற்ற போர்கள் பற்றிய ஆழமான தகவல்கள் கிடைத்தன. அவர்கள் எல்லோரும் அரசியல் அகதிகளாக தஞ்சம் கோரியவர்கள். அதனால், லெபனான் அரசியலை அக்கு வேறு, ஆணி வேறாக அலசினார்கள். நான் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலங்களில், என்பதுகளின் ஆரம்பத்தில், லெபனான் போர் பற்றிய செய்திகளை அடிக்கடி கேள்விப் படுவோம். அப்பொழுதெல்லாம், ஈழ விடுதலை இயக்கங்கள் கெரில்லாத் தாக்குதல்களை மிக அதிகளவில் மேற்கொண்டிருந்தன. இரண்டு எதிரிப் படைகளின் மோதல் என்ற கட்டத்திற்கு மாற சில வருடங்கள் எடுத்தன. அதனால், அன்று, லெபனான் போர் பற்றிய செய்திகளுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் காரணமாக, \"நவீன உலக வரலாற்றில் நீண்ட காலம் இழுபடும் போர்,\" என்று நாம் அறிந்து வைத்திருந்தோம். \"எமது தமிழீழ போராட்டமும், லெபனான் போர் போல பல வருடங்கள் இழுபடப் போகின்றது.\" என்று நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் பொழுது பேசிக் கொள்வோம். சுமார் பத்துப் பதினைந்து வருடங்கள் நீடித்த லெபனான் போரின் சாதனையை, ஈழப்போர் முறியடிக்கப் போகின்றது என்ற விடயம், எமக்கு அன்று தெரியாது.\nலெபனான் போரின் உச்சக் கட்டத்தில் தான், உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியான சானா மெஹைடிலி (Sana'a Mehaidli) யின் தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. லெபனானின் பலவீனமான அரசாங்கம் தலைநகரை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கே பெரும் பிரயத்தனப் பட்ட காலம் அது. பல்வேறு வகையான ஆயுதக் குழுக்கள் லெ��னானை தமக்குள் பங்குபோட்டுக் கொண்டிருந்தன. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்து, தென் லெபனானை ஆக்கிரமித்திருந்தது. கிறிஸ்தவ-பாஸிச பலாங்கிஸ்ட் இயக்கத்தை தவிர, மற்றைய ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்தன. அவற்றை வெறும் ஆயுதக்குழுக்கள் என்று கருதுவதும் தவறு. அவை ஒவ்வொன்றுக்கும் பின்னால், வெகுஜன அரசியல் கட்சிகள் இருந்தன. இன்னொரு விதமாக சொன்னால், லெபனானின் அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமக்கென இராணுவப் பிரிவொன்றை வைத்திருந்தன. சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party)(SSNP), காலனிய காலத்தில் இருந்தே இயங்கி வருகின்றது. பிரெஞ்சு காலனிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய நீண்ட வரலாற்றைக் கொண்டது.\nஅந்தக் காலத்தில், சிரியாவும், லெபனானும், தற்போது துருக்கியின் பகுதியான அரபு மொழி பேசும் மாகாணமும், சிரியா என்ற ஒரே நாடாக இருந்தன. பிரான்ஸ் தான் அவற்றை பிரித்தது. அதன் விளைவாக உருவானது தான், சிரியா சமூக தேசியக் கட்சி (Syrian Social Nationalist Party). பெய்ரூட் நகரில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களினால் உருவாக்கப் பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில், அமெரிக்காவுக்கு சேவகம் செய்யும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் படிப்பதற்காக உருவான கல்லூரி, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களையும் உற்பத்தி செய்தது. அன்று, ஐரோப்பாவில் இருந்து பரவிய புதிய சித்தாந்தங்களான தேசியவாதம் மார்க்ஸியம் என்பனவற்றால் கவரப் பட்டவர்களே அதிகமிருந்தனர். ஏறக்குறைய மூன்று தசாப்தங்களுக்குப் பின்னரே, இஸ்லாமியவாத இயக்கங்கள், மக்கள் ஆதரவைப் பெற்றன. சிரியா சமூக தேசியக் கட்சியில், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் உறுப்பினர்களாக இருந்தனர். அது ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால், பெண்களும் சேர்த்துக் கொள்ளப் பட்டனர். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், பாத் (Baath) கட்சியும் உருவாகியிருந்தது. இரண்டுமே தேசியவாதக் கட்சிகள் தான். இருந்த போதிலும், சில அடிப்படை வேறுபாடுகள் இருந்தன.\nபாத் கட்சி,மொரோக்கோ விலிருந்து, ஈராக் வரையிலான அரபு மொழி பேசும் நாடுகளை கொண்ட தாயகம் ஒன்றை உரிமை கோருகின்றது. பாத் கட்சியின் சின்னத்திலும் அந்தப் பிரதேசத்தின் படம் பொறிக்கப் பட்டிருக்கும். ஆனால், சிரியா சமூக தேசியக் கட்சி, \"அகண்��� சிரியாவுக்கு\" உரிமை கோருகின்றது. இன்றைய சிரியா, லெபனான் மட்டுமல்ல, ஈராக், ஜோர்டான், எகிப்தின் சினாய் பகுதி, இவற்றுடன் சைப்ரஸ் தீவையும் உள்ளடக்கியிருக்கும். அதாவது, பண்டைய கால சிரியா சாம்ராஜ்யத்திற்கு உரிமை கோருகின்றனர். கட்சியின் கொள்கை விளக்கத்தைப் பார்த்தால், அதனை தீவிர வலதுசாரிக் கட்சியாக உருவகப் படுத்தலாம். கட்சிக் கொள்கை பாசிசக் கூறுகளைக் கொண்டிருக்கின்றது. காலனிய காலகட்டத்தின் பின்னர், மார்க்ஸியம் கற்ற சில உறுப்பினர்களால், கட்சிக்குள் இடது, வலது என்ற பிரிவினை தோன்றியது. மிக அண்மையில் தான், அநேகமாக தொண்ணூறுகளில், இந்த முரண்பாடு தீர்க்கப் பட்டது.\nசி.ச.தே.கட்சியின் சின்னம், \"சூறாவளி\". 1985 ம் ஆண்டு, தற்கொலைத் தாக்குதலில் வீர மரணமடைந்த 'சானா' வும், சூறாவளி என்ற பெயரை விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த அழகான இளம் பெண். வீடியோ கடை ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்தில், கட்சி உறுப்பினராகியுள்ளார். தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு, தானாகவே முன்வந்து ஒப்புக் கொடுத்துள்ளார். சி.ச.தே.கட்சி இதுவரையில் பத்துக்கும் குறையாத தற்கொலைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராவதற்கு முன்னர், ஒவ்வொருவரும் வீடியோக் கமெராவுக்கு முன்னால் வாக்குமூலம் அளிக்க வேண்டும். \"தாய் நாட்டிற்காக வீர மரணத்தை தழுவிக் கொள்வதாக,\" அவர்கள் கொடுக்கும் விளக்கவுரை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, பின்னர் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தப் படும். பிற்காலத்தில் ஹிஸ்புல்லா, ஹமாஸ் ஆகிய இஸ்லாமிய மதவாத இயக்கங்களும், அந்த நடைமுறையை பின்பற்றின. சி.ச.தே.கட்சி தான் அவற்றிக்கு எல்லாம் முன்னோடி என்பது குறிப்பிடத் தக்கது.\nசானா, 9 ஏப்ரல் 1985 அன்று, தென் லெபனானில் இஸ்ரேலியப் படையணி மீது, குண்டுகள் பொருத்தப் பட்ட காரைக் கொண்டு சென்று மோதி வெடிக்கச் செய்தார். 1968 ம் ஆண்டு பிறந்த சானா, தியாக மரணத்தை தழுவிக் கொண்ட பொழுது, அவருக்கு வயது 17 மட்டுமே. அந்தத் தாக்குதலில் பத்து இஸ்ரேலிய படையினர் கொல்லப் பட்டனர். இஸ்ரேலிய அரசு எப்பொழுதும் தமது பக்க இழப்புகளை குறைத்துச் சொல்வது வழக்கம். அன்றைய தாக்குதலில், \"ஒருவர் மட்டுமே இறந்ததாகவும், பன்னிரண்டு பேர் காயமுற்றதாகவும்\" செய்தி வழங்கினார்கள். இனி வருங்காலங்களில், இது போன்ற பல தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்று, அன்று இஸ்ரேல் நினைத்திருக்கவில்லை. தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய உலகின் முதலாவது பெண் என்ற பெருமையும், சானா மெஹ்டிலிக்கு போய்ச் சேர்ந்தது. எமது அறிவுக்கு எட்டிய வரையில், வரலாற்றில் இதற்கு முன்னர், பெண் தற்கொலைப் போராளிகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஜப்பானின் கமிகாசே படையிலாகட்டும், மத்திய காலத்தில் வாழ்ந்த அஸாஸின் படையிலும், பெண்கள் இருந்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆகவே, சானா மெஹைடிலி, உலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளியாக, வரலாற்றில் பதியப் பட்டுள்ளார். இன்றைக்கும், \"தென் லெபனானின் மண மகள்\" என்ற பெயரில், லெபனான் மக்களால் நினைவுகூரப் படுகின்றார்.\nLabels: சிரியா சமூக தேசியக் கட்சி, பெண் தற்கொலைப் போராளி, லெபனான்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் \n\"சோமாலியாவில் பஞ்சத்தால் பல்லாயிரம் மக்கள் பலி.\"\n\"பங்குச் சந்தையில் குறியீட்டுச் சுட்டெண் அதிகரித்துள்ளது.\"\nமேற்குறிப்பிட்ட மூன்று விடயங்களுக்கும் இடையில் தொடர்பிருப்பதாக, யாராவது உணர்ந்துள்ளனரா படித்தவர்களைக் கேட்டால், பல்வேறு காரணங்களை சொல்லி மறைக்கப் பார்ப்பார்கள். அவர்களிடமிருந்து இவ்வாறான பதில்கள் வரும்.\n- \"சோமாலியாவில் பட்டினிச் சாவுகளுக்கு காரணம், அங்கு நிலவும் கடும் வரட்சி.\"\n- \"உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம், அதற்கான கேள்வி அதிகரித்துள்ளது. உலகத்தில் அனைத்து மக்களுக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை.\"\n-\"பங்குச் சந்தை சுட்டெண் ஏற்றத்திற்கு காரணம், நெருக்கடியில் இருந்து மீண்ட, முதலாளித்துவத்தின் சாதனை.\"\nஅண்மையில், நெதர்லாந்து நாட்டில், Zembla எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரிப்பவர்கள் ஆய்வு செய்ததில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. (HANDEL IN HONGER - 23 DECEMBER 2011 ) பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலையை செயற்கையாக ஏற்றி வைக்கும், வணிகச் சூதாடிகளால் தான் இத்தனை பிரச்சினைகள். சோமாலியாவில், அல்லது இன்னொரு ஆப்பிரிக்க நாட்டில், மக்கள் பட்டினியால் இறப்பதைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இன்னும் சொல்லப் போனால், பட்டினிச் சாவுகளுக்கு அவர்களும் முக்கிய காரணம். ஒரு பக்கம் மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், பங்குச் சந்தையில் கோடி கோடியாக பணம் புரள்கின்றது.\nஉணவுப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முதலீட்டாளர்கள் குறிப்பிட்டளவு பணத்தை முன்கூட்டியே கொடுத்து விடுவார்கள். முதலீட்டாளர் கேட்கும் அளவு பண்டத்தை வழங்குவது விவசாயிகளின் பொறுப்பு. கேள்வியே பண்டத்தின் விலையை நிர்ணயம் செய்கின்றது, என்ற மரபு வழி முதலாளித்துவ தத்துவம் இந்த இடத்தில் சரிப் பட்டு வரலாம். ஆனால், தற்பொழுதுள்ள நிலைமை வேறு. முதலீட்டாளருக்கும், விவசாயிக்கும் இடையில், ஊக அடிப்படையில் விலையை தீர்மானிக்கும் இடைத் தரகர்கள் நுழைந்து விட்டனர். இவர்கள், விவசாயியையோ, அல்லது உணவுப் பண்டத்தையோ கண்ணால் காண்பதில்லை. பெரு நகரம் ஒன்றில், அலுவலகத்தில் சொகுசாக உட்கார்ந்து கொண்டே, கணனித் திரையில் விரும்பியவாறு விலையைத் தீர்மானிக்கின்றனர். 2004 ம் ஆண்டு வரையில், வீட்டு மனை போன்ற துறைகளில் இவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. அமெரிக்காவில் வீட்டுக்கடன் பிரச்சினையால், நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அதனை பாதுகாப்பற்ற முதலீடாக கருதுகின்றனர்.\nஉற்பத்தி செய்யப் படும் பொருட்கள் எல்லாம், உலகச் சந்தையில் விற்கப் பட வேண்டும் என்பது, முதலாளித்துவம் வகுத்த விதியாகும். அரிசி, கோதுமை என்ன விலைக்கு ஏற்றுமதி செய்யப் பட வேண்டும் என்று, சம்பந்தப் பட்ட நாட்டு அரசு கூட தீர்மானிக்க முடியாது. சிக்காகோ, நியூயோர்க்கில் உள்ள சர்வதேச பங்குச் சந்தையில், ஏலத்திற்கு விட வேண்டும். அங்கு வரும் வர்த்தகர்கள் என்ன விலையை கேட்கிறார்களோ, அந்த விலைக்கு தான் இன்னொரு நாட்டிற்கு விற்க வேண்டும். உதாரணத்திற்கு, அதிகளவு தானியம் ஏற்றுமதி செய்யும் உக்ரைன் நாட்டில், பனிப்பொழிவு காரணமாக பயிர்கள் நாசமாகின்றன என்று வைத்துக் கொள்வோம். இதனால், உலகச் சந்தையில் குறிப்பிட்ட தானியத்திற்கு தட்டுப்பாடு வரும் என்ற எதிர்பார்ப்பில், கணனி���் திரையில் தானியத்தின் விலையை கூட்டி விடுவார்கள். இது ஒரு சூதாட்டம். ஆமாம், வெறும் ஊகத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு விலையை தீர்மானிப்பதற்குப் பெயர் சூதாட்டம் தான். அதனால் இவர்களை பங்குச் சந்தை சூதாடிகள் என்றும் அழைக்கலாம்.\nசிக்காகோ பங்குச் சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பானது, அவற்றை சர்வதேச சந்தையில் வாங்கும் அனைத்து நாடுகளிலும் எதிரொலிக்கின்றது. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளே, இதனால் பெருமளவு பாதிக்கப் படுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளின் மக்களும், வறிய நாடுகளின் மத்தியதர வர்க்கமும், தமது வாங்கும் சக்தி குறைவதை உணர்கின்றனர். ஆனால், ஏழைகள் தான் அதிகளவில் பாதிக்கப் படுகின்றனர். வறிய குடும்பத்து பிள்ளைகள், அரைப் பட்டினியுடன் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை. நிலையான அரசு இல்லாத சோமாலியா போன்ற நாடுகளில், வறட்சியும் சேர்ந்து கொள்ளவே, நிலைமை மோசமடைகின்றது. வரட்சிப் பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு தேவைப்படும் உணவை விற்பதற்கு வியாபாரிகள் தயாராகத் தானிருக்கின்றனர். ஆனால், அவர்கள் கேட்கும் விலையை கொடுத்து வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லா விட்டால், என்ன செய்ய முடியும் பட்டினி கிடந்தது சாகத் தான் முடியும்.\n2006 ம் ஆண்டு முதல், உலக சந்தையில் உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயர்ந்துள்ளன. ஒரு வருடத்திற்குள், கோதுமையின் விலை 80 வீதம் உயர்ந்தது. அரிசி 320 வீதம் உயர்ந்தது அதே காலகட்டத்தில், 30 நாடுகளில் 200 மில்லியன் மக்கள் போஷாக்கின்மையால், அல்லது பட்டினியால் வாடினார்கள். உணவுப் பொருட்களின் விலையை தீர்மானிக்கும் சூதாடிகளுடன், மேற்கத்திய நாடுகளின் ஓய்வூதிய நிறுவனங்களும், வங்கிகளும் கூட்டுச் சேர்ந்துள்ளன. இந்த நிறுவனங்கள், தமது பங்குதாரருக்கு கொடுக்க வேண்டிய ஈவுத் தொகையை அதிகப் படுத்துவதற்காக, உணவுப் பொருள் வணிகத்தில் முதலிடுகின்றன. ஒரு நிறுவனம் இலாபத்தை எதிர்பார்ப்பதும், பங்குதாரருக்கு இலாபத்தில் பங்கு கொடுப்பதும், முதலாளித்துவ தர்மப் படி நியாயமானவை. ஆனால், அதற்காக இலட்சக் கணக்கான பொது மக்களின் உயிர்களுடன் விளையாடுவது அநியாயமானது. இதிலே ஓய்வூதிய நிறுவனங்களின் பங்கு சர்ச்சைக்குரியது. ஏனெனில், பணக்கார நாடுகளைச் சேர்ந்த மக்களின் வயோதிப கால சுக வாழ்வை உறுதிப் படுத்துவதற்காக, வறிய நாடுகளைச் சேர்ந்த மக்களை பஞ்சத்திற்கு பலி கொடுக்கிறார்கள்.\nZembla தயாரிப்பாளர்கள், நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுகின்றனர். மிகப்பெரிய ஓய்வூதிய காப்புறுதி நிறுவனமான Zorg en Welzijn , 700 மில்லியன் யூரோ உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலிட்டுள்ளது. அதனோடு போட்டி போட்டுக் கொண்டு, அரசாங்க ஊழியர்களின் காப்புறுதி நிறுவனமான ABP , 500 மில்லியன் யூரோ முதலிட்டுள்ளது. ஐ.நா. சபையில் பணியாற்றும் பொருளாதார நிபுணரான Olivier de Schutter , \"ஓய்வூதிய நிறுவனங்கள் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முதலீடு செய்வதால், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் ஏழை மக்கள் பாதிக்கப் படுவதாக\" தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம், உணவுப் பொருள் வர்த்தகத்தில் சூதாடுவதை தடுக்கும் சட்டம் கொண்டு வருவதற்கு ஆலோசிக்கின்றது. அதே நேரம், புருசெல்ஸ் நகரில் முகாமிட்டுள்ள ஊக வணிகர்களின் நலன்புரி அமைப்பு, அந்த சட்டத்தை வர விடாது தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களைப் பொறுத்த வரையில், \"பங்குச் சந்தைக்கும், பட்டினிச் சாவுக்கும் சம்பந்தம் இல்லை\" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை\" எங்கேயோ ஒரு ஆப்பிரிக்க அல்லது ஆசிய நாட்டு மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு என்ன கவலை பிணத்தை, பணமாக்கும் மந்திர வித்தை தெரிந்தவர்கள் அல்லவா\nZembla தயாரிப்பில் உருவான \"HANDEL IN HONGER \" (பட்டினியில் வணிகம்) ஆவணப் படத்தை பார்ப்பதற்கு:\nLabels: பங்குச் சந்தை, பஞ்சம், பட்டினி, பொருளாதாரம், வணிகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n தொழிலாளர் நிர்வாகத்தில் பத்திரிகை நிறுவனம்\nபொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, திவாலான கிரேக்க பத்திரிகை நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள், தாமே நிர்வாகத்தை எடுத்து நடத்தும் நிலைக்கு வந்து விட்டனர். நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதால், பங்குதாரரின் கடனை அடைக்க முடியாத முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். இதை அடுத்து வே��ை நிறுத்தத்தில் குதித்த ஊழியர்கள், தற்பொழுது தாமே நிறுவனத்தை பொறுப்பெடுத்து இயக்குகின்றனர். பெப்ரவரி 15 முதல், கிரேக்க தொழிலாளர்களின் Eleftherotypia பத்திரிகை, கடைகளில் விற்பனைக்கு வைக்கப் பட்டிருக்கும். உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை தரும் செய்தியை, ஊடகத் துறையை சேர்ந்தவர்களே புறக்கணித்து வருவது கவனத்திற்குரியது. நாம் செய்திக்காக தங்கியிருக்கும் வெகுஜன ஊடகங்கள், எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக பாடுபடுகின்றனர் என்பது இது போன்ற சந்தர்ப்பங்களில் தெரிய வருகின்றது.\nகிறீஸ் நாட்டில், Eleftherotypia என்ற தினசரி பத்திரிகையை நடத்தி வரும் நிறுவனமான, H.K. Tegopoulos தின் 800 ஊழியர்கள், 22 டிசம்பர் 2011 முதல் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். ஆகஸ்ட் 2011 லிருந்து, ஊழியர்களின் சம்பளம் கொடுக்கப் படவில்லை. கடன்காரர்களின் தொல்லையில் இருந்து தப்புவதற்காக, பத்திரிகை நிறுவன முதலாளி, நீதிமன்றத்தில் திவால் நோட்டீஸ் வாங்கியுள்ளார். அதே நேரம், தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய 7 மில்லியன் யூரோ சம்பளப் பாக்கி பற்றி எந்தக் கதையும் இல்லை. இதனால், வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள தொழிலாளர்கள், போராட்டத்தை ஒழுங்கு படுத்தல், சட்ட நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் நில்லாது, தாமாகவே பத்திரிகையை எடுத்து நடத்துகின்றனர். புதிய தொழிலாளர்களின் பத்திரிகை, வழமையான விநியோகஸ்தர்களால் நாடு முழுவதும் விநியோகிக்கப் படும். ஆனால், வழமையான வெகுஜன பத்திரிகைகளை காட்டிலும் சிறிது விலை குறைந்துள்ளது. பத்திரிகை விற்பனையால் கிடைக்கும் வருமானம், தொழிலாளர்களின் போராட்ட செலவுகளுக்கும், அவர்களது குடும்பங்களை பராமரிக்கவும் பயன்படுகின்றது.\nகடந்த ஏழு மாதங்களாக வேலை நிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு, பல இடதுசாரி அமைப்புகளும், தனிநபர்களும் நிதி சேர்த்து கொடுத்து வந்துள்ளன. மீண்டும் தொடங்கப் பட்டுள்ள பத்திரிகை விநியோகம், தொழிலாளர்கள் தமது சொந்தக் காலில் நிற்பதற்கு வழி வகுத்துள்ளது. \"முதலாளியும், மனேஜர்களும் இல்லாமலே, ஒரு நிறுவனத்தை தொழிலாளர்கள் பொறுப்பெடுத்து நிர்வகிக்க முடியும்,\" என்ற கம்யூனிசக் கொள்கையை, கிரேக்கத் தொழிலாளர்கள் மெய்ப்பித்து வருகின்றனர். வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் ஒன்று கூடி வாக்களித்து, புதிய ந���ர்வாகத்தை தெரிவு செய்துள்ளனர். இந்த புதிய நிர்வாகம், பத்திரிகையின் ஆசிரியர் குழுவாக இயங்கி வருகின்றது. நிறுவனத்தின் அதிகாரம் தொழிலாளர் கைகளில் சென்றுள்ளதால் கலக்கமடைந்துள்ள பழைய நிர்வாகம், சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டி வருகின்றது. மூலதன சர்வாதிகாரத்தின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கும் ஊடக சர்வாதிகாரிகள், நாட்டின் உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரிவிப்பதில்லை. தொழிலாளர்களின் மாற்றுப் பத்திரிகை, உழைக்கும் மக்களின் பிரச்சினைகளை பிரதிபலிக்கும் என்பதால், பிற ஊடகவியலாளர்களும் வரவேற்றுள்ளனர்.\n(உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கு இந்த செய்தியை அறிவித்த, \"தொழிலாளர் Eleftherotypia\" பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த Moisis Litsis க்கு எமது நன்றிகள்.)\nகீழே: பத்திரிகை நிறுவன தொழிலாளர்களின், கடந்த வருட வேலை நிறுத்தம் குறித்த வீடியோ.\nLabels: ஊடகங்கள், கிரேக்கம், தொழிலாளர் நிர்வாகம், பொருளாதார நெருக்கடி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"Bella Ciao\": உலகப் புகழ் பெற்ற புரட்சிப் பாடல்\nஇத்தாலியில் முசோலினியின் பாஸிச சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிய, கம்யூனிச கெரிலாக்களால் (Partizan) விரும்பிப் பாடப்பட்ட புரட்சிகர பாடல். இன்று உலகம் முழுவதும் பிரபலம் அடைந்துள்ளது.\nமுதன் முதலாக இந்தப் பாடல், எனக்கு துருக்கியில் தான் அறிமுகமானது. துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றின், இளைஞர் அணியினர் ஒழுங்கு படுத்திய ஒன்றுகூடலில், இத்தாலிய புரட்சிப் பாடல் பாடப்பட்டது. இந்தப் புரட்சிப் பாடலின் அர்த்தத்தையும், சரித்திர முக்கியத்துவத்தையும், பதின்ம வயது மதிக்கத் தக்க இளைஞர்கள் எடுத்துக் கூறினார்கள். தமிழ் பேசும் புரட்சிகர இளைஞர்களுக்கு, தற்பொழுது இந்தப் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.\nஒரு காலைப் பொழுது, படுக்கையில் இருந்து எழுந்தேன்\nஒரு காலைப் பொழுது, படுக்கையில் இருந்து எழுந்தேன்\nஒ போராளிகளே, என்னை அழைத்துச் செல்லுங்கள் ...\nஇந்தப் பாடலுக்கு ஒரு சரித்திரப் பின்னணி உண்டு. இரண்டாம் உலகப் போரின் இ��ுதிக் கட்டத்தில், வட இத்தாலி பாசிசத்தின் இரும்புப் பிடிக்குள் இருந்தது. முசோலினியின் ஆட்சிக்கு முண்டு கொடுப்பதற்காக, நாஸி ஜெர்மனியின் ஆக்கிரமிப்புப் படைகள் நிறுத்தி வைக்கப் பட்டன. கம்யூனிச கெரில்லாக்களின் தாக்குதலில், ஒரு ஜெர்மன் வீரன் கொல்லப் பட்டால், பழிக்குப் பழியாக, நூறு இத்தாலிய பொது மக்கள் படுகொலை செய்யப் பட்டனர்.\nகொடுமையான அடக்குமுறைகளை எதிர்கொண்ட விடுதலைப் போராளிகள், எந்த வித வெளிநாட்டு உதவியுமின்றி, வட இத்தாலியின் பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அமெரிக்க, பிரிட்டிஷ் படைகள், இத்தாலி முழுவதையும் கைப்பற்றிய பின்னர், வட இத்தாலியில் செங்கொடி பறந்து கொண்டிருந்ததை கண்டார்கள். இத்தாலிய மக்களின் பாசிச எதிர்ப்பு போராட்டம், மற்றைய நாடுகளின் புரட்சியாளர்களுக்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. Bello Ciao பாடலின் பிரபலத்திற்கு காரணமும் அதுவே.\nLabels: இத்தாலி, புரட்சிப் பாடல், விடுதலைப் போராளிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது\n12.02.2012, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் கிரேக்க அரசு, ஐரோப்பிய ஒன்றிய முன்மொழிந்த சீர்திருத்தங்களை நடைமுறைப் படுத்த ஒத்துக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தினுள் \"மக்கள் பிரதிநிதிகள்\", மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த வேளை, ஏதென்ஸ் நகரில் மக்கள் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். முதலாளித்துவ சர்வாதிகாரத்திற்கு எதிராக, தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் வேளை நிறுத்தப் போராட்டம் நாடு முழுவதும் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டது. புரட்சிகர அமைப்புகளின் வேண்டுகோளை ஏற்று, இலட்சக்கணக்கான மக்கள், ஏதென்ஸ் நகரில் திரண்டனர். அரபுலக வசந்தம் பற்றிய செய்திகளை நாள் தவறாமல் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், கிரேக்க மக்கள் எழுச்சியை இருட்டடிப்பு செய்தன.\n12 .02 .2012 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தேசிய வரித் திணைக்களம் ஆக்கிரமிக்கப் பட்டது. அங்கிருந்த தஸ்தாவேஜுகள் நாசமாக்கப் பட்டன. நாடு முழுவதும் பின்வரும் அரச நிறுவனங்கள் மக்களால் ஆக்கிரமிக்கப் பட்டன. Athens Law School, Ministry of Health in Athens, Building of the Regional government. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் வங்கிகள் இலக்கு வைத்து தாக்கப் பட்டன. ஒரு வங்கிக் கட்டிடம் முற்றாக எரிந்தது. போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக்காரருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால், சரமாரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. இதனால் ஏதென்ஸ் நகரம் எங்கும் தீச்சுவாலைகள் பரவின. நகரம் முழுவதும் தீப்பற்றி எரிவதைப் போன்றிருந்தது. அங்கு நடந்த சம்பவங்களை, கீழேயுள்ள வீடியோக்களில் பார்வையிடலாம்.\nகிரேக்க மக்கள் எழுச்சி பற்றிய முன்னைய பதிவுகள்:\n1. வர்க்கப் போர் இட்ட தீ: ஏதென்ஸ் எரிகின்றது\n2.ஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது\n3.கிரேக்க மாணவர் எழுச்சி, ஏதென்ஸ் நகரம் தீப்பிடித்தது\nLabels: ஏதென்ஸ், கிரேக்கம், பொருளாதார நெருக்கடி, மக்கள் எழுச்சி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்தியாவின் காலில் மிதி படும் மாலை தீவுகள்\nபெப்ரவரி மாத தொடக்கத்தில் (7.2.12), மாலைதீவுகளில் ஏற்பட்ட திடீர் ஆர்ப்பாட்டங்களும், காவல்துறையின் கலகமும், அங்கே ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தன. முதன் முதலாக ஜனநாயக தேர்தலில் தெரிவான ஜனாதிபதி நஷீத், பதவி விலகுவதாக வந்த செய்திகள், சர்வதேச கவனத்தைப் பெற்றிருந்தன. \"அரசிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடியதால், நஷீத் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.\" இவ்வாறு தான் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வாசித்தார்கள். ஆனால், மாலைதீவுகளில் ஏற்பட்டது, \"மக்கள் எழுச்சி\" அல்ல, மாறாக காவல்துறையின் சதிப்புரட்சி என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்துள்ளது.\nஇதனை \"பதவி விலகிய\" (அல்லது இராஜினாமா செய்ய வைக்கப் பட்ட) முன்னாள் ஜனாதிபதி நஷீத் உறுதிப் படுத்தி உள்ளார். \"கலகக்கார போலீசார், என்னை ஆயுத முனையில் வற்புறுத்தி இராஜினாமா பத்திரத்தில் கையெழுத்திட வைத்தார்கள். எனது மக்கள் இரத்தம் சிந்துவதை தடுப்பதற்காக கையெழுத்திட்டேன். எப்படிப் பார��த்தாலும் இது ஒரு சதிப்புரட்சி என்பதில் சந்தேகமில்லை. சதிப்புரட்சி மூலம் பதவியைப் பிடித்த புதிய (உப) ஜனாதிபதியை அமெரிக்கா அங்கீகரித்த செயல் எனக்கு வருத்தமளிக்கிறது.\" - நஷீத். இதே நேரம், \"மாலைதீவில் நடக்கும் குழப்பங்கள், அந்நாட்டின் உள் நாட்டு விவகாரம்.\" என்று கூறி, இந்தியா ஒதுங்கிக் கொண்டது. மாலைதீவுகளில் நடந்தது ஒரு சதிப்புரட்சி என்றால், அந்தச் சதியில் இந்தியாவின் அல்லது அமெரிக்காவின் பங்கு என்ன உலகின் மிகப் பெரிய ஜனநாயகக் காவலர்களான இந்தியாவும், அமெரிக்காவும், மக்களால் தெரிந்தெடுக்கப் பட்ட அரசை கவிழ்க்க வேண்டிய அவசியமென்ன\nஏற்கனவே, 3 நவம்பர் 1988, மாலைதீவுகளில் திடீர் சதிப்புரட்சி ஒன்று நடந்ததாகவும், அது உடனடியாக முறியடிக்கப் பட்டதாகவும், அறிவிக்கப் பட்டது. அதிகாலையில் கேள்விப்பட்ட அந்த அதிர்ச்சி செய்தியினால் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. சதிப்புரட்சி பற்றி மக்கள் பலதரப்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். \"இலங்கை எல்லைகளைக் கடந்து, தென்னாசிய பிராந்தியத்திலும் தமிழர் வீரம் நிலைநாட்டப் பட்டதாக...\" என்று சிலர் \"தமிழினப் பெருமை\" பேசினர். அதற்கு காரணம், PLOTE என்ற ஈழ விடுதலை இயக்கமொன்றின் உறுப்பினர்கள், சதிப்புரட்சியில் சம்பந்தப் பட்டிருந்தனர்.\nPLOTE அமைப்பை சேர்ந்த என்பது ஆயுதமேந்திய நபர்கள், ஒரு மாலைதீவு வணிகரின் (Abdullah Luthufi) கூலிப்படையாக செயற்பட்டுள்ளனர். சதிப்புரட்சி வெற்றி பெற்றால், குறிப்பிட்ட வர்த்தகர் புதிய ஆட்சியாளராக முடி சூட்டப் பட்டிருப்பார். ஆயிரக்கணக்கான தீவுகளில் ஒன்றை அல்லது சிலதை, PLOTE அமைப்பினர் தளமமைக்க கொடுத்திருப்பார். அவ்வாறு திட்டமிடப் பட்டதாக, ஊடகங்கள் தெரிவித்தன. தலைநகர் மாலேயில், ஏற்கனவே சில ஆயுதபாணிகள் ஊடுருவியிருந்தனர். அவர்களுடன் கப்பலில் வந்த மேலதிக ஆயுதபாணிகள் சேர்ந்து கொண்டனர். இருட்டு அகலாத அதிகாலை வேளையில், நகரின் கேந்திர முக்கியத்தவம் வாய்ந்த இடங்களின் மீது தாக்குதல் நடத்தினார்கள். ஒரு சில மணி நேரத்தில், சின்னஞ் சிறிய மாலைதீவு அரசு, அவர்கள் கைகளில் வீழ்ந்தது. கள முனை அனுபவமற்ற, அளவிற் சிறிய மாலைதீவு பாதுகாப்புப் படையினால், சதிகாரர்களின் தாக்குதலை தடுக்க முடியவில்லை.\nமாலைதீவுகளில், சதிப்புரட்சி ஒரு நாள் கூட நீடிக்கவில்லை. சதி��ில் ஈடுபட்டவர்களால், தொலைத்தொடர்பு நிறுவனத்தை கைப்பற்ற முடியவில்லை. ஜனாதிபதி அப்துல் கயாமையும் பிடிக்க முடியவில்லை. அப்துல் கயாம், இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு உதவி கேட்டு தந்தி அனுப்பினார். மாலைத்தீவு அதிபரின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட, காலஞ் சென்ற இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, 12 மணி நேரத்திற்குள், இந்திய இராணுவத்தை விமானம் மூலம் அனுப்பி வைத்தார். இந்திய கடற்படையும் மாலைதீவுகளை நோக்கி விரைந்தது. இந்திய இராணுவம் வருவதை அறிந்து கொண்ட சதியாளர்கள், சிறு படகுகளில் தப்பித்து ஓடினார்கள். ஆனால், இந்தியக் கடற்படை சுற்றி வளைத்து, அனைவரையும் சிறைப் பிடித்தது. அடுத்து வந்த சில நாட்கள், இந்தியப் படை அடித்து உதைத்து சென்ற மாலைதீவு கைதிகளின் படங்கள், உலக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தன. அதிரடி ஆட்சிக் கவிழ்ப்பால் மாலைதீவு எனும் நாட்டை பிடித்த வீரம் பற்றி பேசியவர்கள், ஜனாதிபதி காயூமை கோட்டை விட்டதாலேயே, சதிப்புரட்சி தோற்றதாக நம்பினார்கள். ஆனால், அன்று ஜனாதிபதியை சிறைப் பிடித்திருந்தாலும், இந்திய இராணுவம் வந்திறங்கியிருக்கும். தென்னாசியாவின் பிராந்திய வல்லரசான இந்தியா, அயல் நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை \"சர்வதேச சமூகம்\" எதிர்த்திருக்கப் போவதில்லை.\nஅண்மையில் மாலைதீவுகளில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம், சிறிய நாடுகள் மீதான இந்தியாவின் பெரியண்ணன் மனோபாவம் இன்னும் அகலவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. லத்தீன் அமெரிக்க நாடுகளை தனது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக அமெரிக்கா கருதி வருகின்றது. அமெரிக்காவை முன்மாதிரியாக கொண்டுள்ள இந்தியாவும், நேபாளம், பங்களாதேஷ், இலங்கை, மாலைத்தீவு ஆகிய அயல் நாடுகள் மீது தனது ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றது. இந்தியாவின் செல்வாக்குக்கு உட்படாத ஒரேயொரு நாடு பாகிஸ்தான் மட்டுமே. அயல் நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்கவும், அடியாட்களை உருவாக்கவும், இந்திய நலன்களை பாதுகாக்கவும் Research and Analysis Wing (RAW) என்ற ஸ்தாபனம், உத்தியோகபூர்வமாக இயங்கி வருகின்றது.\nRAW அதிகாரிகளை விடப் பெரிய \"சதிகாரர்கள்\" தெற்காசியப் பிராந்தியத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை. 1988 ல் நடந்த, மாலைத்தீவு சதிப்புரட்சி கூட RAW வின் திட்டமிடலில் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது. மாலைதீவுகளில் அப்துல் காயூமின் கொடூரமான சர்வாதிகார ஆட்சி, எந்தவொரு எதிர்க் கட்சியையும் அனுமதிக்கவில்லை. எதிர்ப்புக்குரல் காட்டுவோர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இதனால், பல எதிர்ப்பாளர்கள் இலங்கையில் புகலிடம் கோரியிருந்தனர், என்பதெல்லாம் உண்மை தான். ஆனால், எந்தவொரு அரசியல் தொடர்புமற்ற, இலங்கையில் பண்ணை வைத்திருந்த மாலைதீவு வர்த்தகர், சதிப்புரட்சியின் சூத்திரதாரி என்பதை நம்ப முடியவில்லை. தனது இறுதிக் காலத்தில் கொழும்பில் வசித்த PLOTE தலைவர் உமா மகேஸ்வரன், \"மாலைத்தீவு சதிப்புரட்சி, இந்தியாவின் ஆலோசனைப் படி நடந்ததை பகிரங்கப் படுத்தப் போவதாக\" தெரிவித்திருந்தார். சில நாட்களின் பின்னர், அவரது மெய்ப்பாதுகாவலர்களால் கொலை செய்யப் பட்டார். (Indo-Chinese tensions and the ‘mutiny’ causing regime change in Maldives, http://dbsjeyaraj.com/dbsj/archives/4135)\n1988 சதிப்புரட்சி முறியடிக்கப் பட்ட பின்னர், இந்தியாவுக்கும், மாலைதீவுகளுக்கும் இடையில் கைச்சாத்தான இராணுவ, பொருளாதார உடன்படிக்கைகள், இந்தியாவுக்கே சாதகமாக அமைந்தன. மாலைதீவு அரசு தனது பாதுகாப்புக்காக, நிரந்தரமாக இந்தியாவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. தனது நலன்களுக்காக படுகொலைகளை செய்யத் தயங்காத இந்திய வல்லாதிக்கம், சதிப்புரட்சிகளையும் திட்டமிடும் என்பது எதிர்பார்க்க முடியாததல்ல. அதிரடியாக நடக்கும் சம்பவங்களால், இறுதியில் யாருக்கு அதிக நன்மை என்று பார்த்தால் புரிந்து விடும். தெற்காசியப் பிராந்தியத்தில் எடுக்கும் நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு நன்மை என்றால், அமெரிக்காவுக்கும் நன்மை உண்டாகும் என்ற நிலைமை காணப்படுகின்றது. அதாவது தெற்காசியாவில் அமெரிக்கா செய்ய வேண்டிய வேலைகளை, இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. (Outsourcing Imperialism) மாலைதீவுகளில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கும், பூகோள அரசியலுக்குமான தொடர்பு என்ன\nமுப்பதாண்டுகள் மாலைதீவுகளை இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த, சர்வாதிகாரி அப்துல் காயூமின் ஆட்சியில், நீண்ட காலமாக சிறை வைக்கப் பட்டிருந்தவர் தான், முஹமட் நஷீத். ஐந்து வருடங்களுக்கு முன்னர், சர்வாதிகாரத்திற்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக விடுதலையானவர். அதற்குப் பின்னர் நடந்த, முதலாவது ஜனநாயகப் பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால், பலராலும் \"த��ற்காசியாவின் மண்டேலா\" என்று அழைக்கப் பட்டார். பதவியேற்ற நஷீத், அரசியல் பழிவாங்கல்களை ஒதுக்கி விட்டு, புவி வெப்பமடைதல் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்தினார். ஏனெனில், ஆயிரக் கணக்கான தீவுக் கூட்டங்களை கொண்ட நாட்டில், பெருமளவு நிலப்பகுதி கடல்மட்டத்தில் இருந்து, ஒன்று அல்லது இரண்டு மீட்டர்களே உயரமானவை. புவி வெப்பமடைதல் காரணமாக, கடல் நீர் மட்டம் உயர்ந்தால், ஒரு காலத்தில் மாலைதீவுகள் காணாமல் போய் விடும் என்ற அச்சம் நிலவியது. இதனால், புவி வெப்பமடைதலுக்கு காரணமான, காபன் வெளியேற்றத்தை குறைக்கும் திட்டம் மாலைதீவுகளுக்கு நன்மை பயக்கும் என்று நம்பப் பட்டது. இது தொடர்பாக கொபன்ஹெகனில் நடந்த மகாநாட்டில், நஷீத் தனது முத்திரையை பதித்திருந்தார்.\nஅடுத்து வரும் பத்தாண்டுகளில், மாலைதீவுகளில் காபனை (Carbon) வெளியேற்றும் எரிபொருள் பாவனை முற்றாக தடை செய்யப் படும் என அறிவித்தார். அதற்கு மாறாக, காற்றாலை, சூரிய ஒளி ஆகிய வளங்களைக் கொண்டு உற்பத்தியாகும் மின் சக்தியை பயன்படுத்தப் போவதாக அறிவித்தார். (Carbon-neutral goal for Maldives, http://news.bbc.co.uk/2/hi/7944760.stm) ஏற்கனவே அதிபர் மாளிகைக்கான மின்சாரம், சூரிய ஒளி மூலம் உற்பத்தியாகின்றது. ஏழை ஆசிய நாடான மாலைதீவின் முன்னுதாரணம், வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தது. புவி வெப்பமடைதல் பிரச்சாரத்தை, அமெரிக்கா தனது பொருளாதார நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றது. கியாட்டோ, கோபன்ஹெகன், டர்பன் மகாநாடுகளில் அமெரிக்காவின் ஒத்துழையாமை இதனை உறுதி செய்கின்றது.காபன் வெளியேற்றத்தை தடுப்பதில், மாலைதீவுகள் போன்ற சிறிய நாடுகள் செயலில் காட்டுவது, அமெரிக்காவுக்கு பிடிக்காத விடயம்.\nபுவி வெப்பமடைதலை விட, பூகோள அரசியல் மாலைதீவுகளின் சதிப்புரட்சியை தீர்மானித்திருக்கலாம். மாலைதீவுகள், அடிக்கடி செய்திகளில் அடிபடாத, பணக்கார உல்லாசப் பிரயாணிகளின் மனங்கவர்ந்த, அமைதியான சிறிய நாடு. ஆனால், இந்து சமுத்திரத்தில் அதனது அமைவிடம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. சீனாவுக்கும், பிற ஆசிய நாடுகளுக்குமான எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து நடைபெறும் பாதையில் அமைந்துள்ளது. உலகின் பொருளாதாரத்தை, தனது இராணுவ பலத்தினால் அடக்கி ஆளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு, மாலைதீவுகளை கட்டு��்பாட்டில் வைத்திருப்பது அவசியமாகின்றது. அந்தப் பொறுப்பு அமெரிக்காவின் விசுவாசியான இந்தியாவிடம் கொடுக்கப் பட்டுள்ளது.\nதெற்காசிய நாடொன்றில், அது நேபாளம் ஆகட்டும், இலங்கை ஆகட்டும், இந்தியா தலையிட்டு எந்த முடிவை எடுக்கின்றதோ, அது அமெரிக்காவுக்கும் ஏற்புடையது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். ஏற்கனவே, அமெரிக்காவின் ஒப்புதலுடன் தான், இந்தியா ஈழப்போரை முடித்து வைத்தது. இந்த உண்மையை, \"அமெரிக்க தாசர்களும், இந்திய விசுவாசிகளும்\" கவனத்தில் எடுப்பதில்லை. நெடுமாறன், வைகோ போன்ற \"தமிழினத் தலைவர்கள்\" கூட, \"சீன அபாயம்\" வர இருப்பதை சுட்டிக் காட்டித் தான் இந்திய அரசை தலையிடத் தூண்டினார்கள். அவர்களது \"சீனத் தடுப்பு கொள்கை\" யின் விளைவு, புலிகளின் அழிவுக்கும், தமிழ் இனப்படுகொலைக்கும் இட்டுச் சென்றதை, இங்கே நினைவு கூறத் தேவையில்லை. இலங்கையில் சீனாவின் செல்வாக்கு வளருவதை தடுப்பதற்காகத் தான், தாம் இறுதிப் போரில் நேரடியாக பங்களித்தாக, இந்திய அரசுத் தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.\n\"சீனாவைத் தடுப்பதற்கான இந்தியாவின் தலையீடு\", இலங்கையில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி கொண்டது. இன்றைய மாலைத்தீவு சதிப்புரட்சியும், வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கை தடுப்பதற்காகவே நடத்தப் பட்டது. முன்னர், சர்வாதிகாரி அப்துல் காயூம் இந்தியாவின் கைப்பொம்மையாக ஆடிக் கொண்டிருந்தார். இருப்பினும் அவரது காலத்திலேயே ஒரு தீவை சீனாவுக்கு குத்தகைக்கு விட சம்மதிக்கப் பட்டது. எதேச்சாதிகார ஆட்சி நடத்தும் ஒருவருக்கு, தனது நாட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை இருக்கவில்லை. 2004 ல் ஜனநாயக பொதுத்தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த நஷீத், மாலைத்தீவின் இறையாண்மையை பாதுகாப்பதில் குறியாக இருந்தார். இதனால், தவிர்க்கவியலாது, இந்தியாவின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு, சீனா போன்ற பிற நாடுகளுடன் நட்புறவைப் பேணுவது அவசியம் என்று கருதினார். இன்று உலகில் அதிகளவு எண்ணையை நுகரும் நாடாக மாறி வரும் சீனா, எண்ணெய்க் கப்பல்களின் போக்குவரத்து பாதையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பியது. அதனால், \"முத்து மாலை திட்டம்\" என்ற பெயரில், மாலைதீவை தனது செல்வாக்கு மண்டலத்திற்குள் கொண்டு வரும் நோக்கம் சீனாவுக்கு இருந்தது.\nமேலும் மாலைதீவு அரசு திட்டமிட்டுள்ள \"காபன் குறைப்பு பொருளாதாரத்திற்கு\" சீனாவின் பங்களிப்பு அவசியமானது. சூரிய ஒளித் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பெரும்பாலும் சீனாவை சேர்ந்தவை. இத்தகைய காரணங்களால், சீனாவுக்கும், மாலைத்தீவுக்கும் இடையிலான உறவு நெருக்கமடைந்திருக்கலாம். ஆனால், அதுவே அமெரிக்கா, இந்தியாவின் கண்களில் முள்ளாக உறுத்தியது. தற்போது நடந்துள்ள சதிப்புரட்சி, \"உள் நாட்டுப் பிரச்சினை\" என்று கூறி இந்தியா ஒதுங்குவதற்கும், சதிகாரர்களின் பொம்மை ஜனாதிபதியான வாஹிட் ஹசன் மாலிக்கை அமெரிக்கா அங்கீகரிக்கவும், வேறென்ன காரணம் இருக்க முடியும்\nமாலைத்தீவுகளில் இருந்து சீனாவை விரட்டுவதைத் தவிர, வேறு சில காரணங்களுக்காகவும் சதிப்புரட்சி நடந்திருக்கலாம். ஆயிரக்கணக் கணக்கான தீவுகளில், விரல் விட்டு எண்ணக் கூடிய தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வசிக்கின்றனர். எல்லாத் தீவுகளையும் கண்காணிப்பது, அரசினால் முடியாத காரியம். ஏதாவது ஒரு தீவிரவாத இயக்கம் அல்லது, போதைவஸ்துக் கடத்தல் கும்பல், ஒரு தொலைதூரத் தீவை தமது மறைவிடமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம். ஏற்கனவே, 1988 ல் நடந்த சதிப்புரட்சி அந்த அபாயம் இருப்பதை எச்சரித்திருந்தது. அன்றைய காலகட்டத்தில், ஈழப் பிரதேசத்தில் PLOTE இயங்குவதை புலிகள் தடை செய்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் PLOTE அமைப்பு கட்டுக் குலையாமல் இயங்கிக் கொண்டிருந்தது. அதனால், இலங்கைக்கு அண்மையில் உள்ள மாலைத்தீவுகளை தமது புதிய தளமாக பாவிக்க எண்ணியிருக்கலாம். பிற்காலத்தில், இந்திய அரசுக்கு எதிராக போராடும் ஆயுதபாணி அமைப்புகளுக்கும் இந்த எண்ணம் தோன்றலாம். இந்திய அரசு, அந்த எண்ணத்தை முளையிலேயே கிள்ளியெறிய விரும்பியது. மாலைத்தீவு மக்கள் மிதவாத இஸ்லாமியர்கள். இருப்பினும், அங்கே சில தீவிரவாத, மத அடிப்படைவாத இஸ்லாமிய அமைப்புகள் பலம் பெற்று வருகின்றன. 2007 ம் ஆண்டு, மாலே நகரில் குண்டொன்று வெடித்தது. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில், உள்நாட்டு தீவிரவாத அமைப்பு இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. (Tranquillity of Maldives shattered by bomb blast, http://www.guardian.co.uk/world/2007/sep/30/terrorism.travel)\nமுரண்நகையாக, இஸ்லாமிய அடிப்படைவாத அரசியல் சக்திகளை அடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பினாலும், நஷீட்டிற்கு எதிரான சதிப்புரட்சியில் அவர்களின் பங்கு அதிகம். ஊழல், வறுமை, போதைவஸ்து, ஆடம்பர ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெறும் விபச்சாரம், போன்ற சமூகச் சீரழிவுகளை காரணமாகக் காட்டி, இஸ்லாமிய அரசியல் சக்திகள் ஆதரவு திரட்டி வந்துள்ளன. கடந்த வருடம், அரசு பல \"இஸ்லாமிய விரோத\" சுற்றுலா விடுதிகளை மூடியது. தலைநகர் மாலேயில், கடுமையான ஷரியா சட்டம் நடைமுறைப் படுத்தக் கோரி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தற்போது எழுந்துள்ள குழப்பமான நிலைமையை பயன்படுத்தி, இஸ்லாமியவாதிகள் ஒவ்வொரு தீவையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகின்றனர். பொது மக்கள் இதற்கெதிராக எதையும் செய்ய முடியாத கையறு நிலையில் உள்ளனர்.\nஅமெரிக்காவும், இந்தியாவும், தமது நலன்களுக்காக எத்தகைய பிசாசுடனும் கூட்டுச் சேரத் தயாராக உள்ளன. இருபது வருடங்களுக்கு முன்னர், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாத முஜாஹிதின்களை ஆதரித்தார்கள். கடந்த வருடம், லிபியாவில் கடாபியின் ஆட்சியைக் கவிழ்த்த அல்கைதா புரட்சியை ஆதரித்தார்கள். \"வெறித்தனமான மதவாதிகள், தேசியவாதிகள்\", அவர்களது நண்பர்களாக இருந்துள்ளதை, கடந்த கால வரலாறு பதிவு செய்துள்ளது. இவற்றை விட, உலக பொருளாதார ஆதிக்கம், உலக இராணுவ மேலாண்மை, ஆகியன தான் அவர்களுக்கு முக்கியமானவை. மாலைத்தீவு மக்களின் நலன்களும், ஏகாதிபத்திய சக்திகளின் நோக்கங்களும் ஒன்றுக்கொன்று முரணானவை. ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டமே, அவர்களது சுதந்திரத்தை உறுதிப் படுத்தும்.\nLabels: இந்திய வல்லாதிக்கம், சதிப்புரட்சி, மாலைதீவுகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஆவணப் படம் : \"காஸாவின் கண்ணீர்\" (Tears of Gaza)\nஈழத்தில் தமிழ் இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், காஸாவில் பாலஸ்தீன இனப்படுகொலை நடந்தது. இரண்டையும் இன்று உலகம் மறந்து விட்டது. பாலஸ்தீனர்கள் வாழும் திறந்தவெளிச் சிறையான காஸா பகுதியை, இஸ்ரேலிய படைகள் சுற்றி வளைத்து தாக்கிய சம்பவங்களை வைத்து இந்த திரைப்படம் தயாரிக்கப் பட்டுள்ளது. நோர்வே நாட்டு மருத்துவரும், சமூக ஆர்வலருமான Vibeke Lokkeberg காஸாவின் அவலத்தை, Tears of Gaza எனும் ஆவணப் படமாக பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய நகர திரையரங்குகளில் காண்பிக்கப்பட்ட திரைப்படம், தற்பொழுது இணையத்தில் வெளியிடப் பட்டுள்ளது. (குறிப்பு: நெஞ்சை உறைய வைக்கும் கோரமான காட்சிகள் இருப்பதால், இதயம் பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.)\nLabels: ஆவணப்படம், காஸா, பாலஸ்தீனம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஏனிந்த அணு உலை வெறி\nகூடங்குளம் அணு உலை கட்டட வேலைகள் ஆரம்பம், ஈழப் போராட்டத்தில் ஏற்பட்ட திருப்புமுனை, செர்னோபில் அணு உலை வெடிப்பு, சோவியத் யூனியனின் மறைவு.... இவை எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற சம்பவங்கள் போலத் தோன்றும். எப்போதும் மக்களும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் சக்திகளும் குறுகிய நலன்கள் குறித்தே சிந்தித்து வருகின்றனர். கூடங்குளம் அணு உலை கட்டப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் அது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கவில்லை. ஊடகங்களும் அதனை சிறு பெட்டிச் செய்திக்கப்பால், விவாதப் பொருளாக்கவில்லை. எண்பதுகளில், ஈழப்போராட்டத்தில் தோன்றிய இடதுசாரி அறிவுஜீவிகள், கூடங்குளம் அணு உலை வெடித்தால் ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து, வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதி வந்தனர்.\n\"கூடங்குளம், இலங்கையில் தமிழர்கள் செறிவாக வாழும் வட பகுதிக்கு அண்மையில் இருப்பதால், அணு உலை வெடித்தால் ஏற்படும் கதிர்வீச்சுக்கு அகப்பட்டு மரணிக்கப் போவதும் ஈழத் தமிழர்களாக இருப்பர்.\" இந்தக் கூற்று, ஈழத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. கல்வியறிவற்ற கூலித் தொழிலாளிகள் கூட, அணு உலை பற்றியும், அதனால் ஏற்படப் போகும் பாதிப்புகள் பற்றியும் என்னிடம் விசாரித்தனர். அந்த அளவுக்கு மக்கள் விழிப்புற்று இருந்தனர். எனினும், கூடங்குளம் எதிர்ப்பு அலை அமுங்கிப் போனது. இந்திய நலன்களுக்கு சார்பான, வலதுசாரி அரசியல் சக்திகள், கூடங்குளம் அணு உலை குறித்து பேசுவதை விரும்பவில்லை. ஈழப் பிரதேசங்களில் நிலைமை இவ்வாறு இருந்தால், சிறிலங்கா அரசு வட்டாரங்கள் அது குறித்து மௌனம் சாதித்து வந்தன. என்ன இருந்தாலும் அழியப் போவது தமிழர்கள் தானே, என்று அரசில் இருந்த இனவெறியர்கள் வாளாவிருந்திருப்பார்கள்.\nஅதே காலகட்டத்தில் தான், உக்ரைனில் செர்னோபில் அணு உலை வெடித்து பெருமளவு மக்கள் இறந்தனர். குறிப்பிட்ட பிரதேசம், மக்கள் வாழ முடியாத அளவுக்கு கதிர்வீச்சு ஆபத்து இருப்பதாக அறிவிக்கப் பட்டது. இந்த செய்தி, உலகம் முழுவதும் அணு உலை குறித்த அச்ச உணர்வை தோற்றுவித்தது. வளர்ச்சி அடைந்த நாடுகளில், அணு உலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வது சாதாரணமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. செர்னோபில் வெடிப்பின் பழி முழுவதும், அன்றைய சோவியத் கம்யூனிஸ்ட் அரசின் மீது போடப் பட்டது. அதாவது, நிர்வாக சீர்கேடுகளே அணு உலை வெடிப்புக்கு காரணமாக தெரிவிக்கப் பட்டது. கலக்கமடைந்த உலக மக்களுக்கு அவ்வாறு தான் ஆறுதல் கூறப் பட்டது. அதே நேரம், \"சிறப்பான நிர்வாகம் நடக்கும்\" மேற்கத்திய நாடுகள் புதிய அணு உலைகள் கட்டுவதை நிறுத்தி விட்டன. இது அணு உலையின் ஆபத்தை, ஆளும் வர்க்கம் உணர்ந்துள்ளதை எடுத்துக் காட்டுகின்றது.\nசெர்னோபில் அணு உலை வெடிப்பதற்கு முன்னர், ஐரோப்பாக் கண்டத்தில் அணு குண்டு வெடிப்பு பற்றிய அச்சம் நிலவியது. பனிப்போர் காலத்தில், ஒரு பக்கம் நேட்டோ படையணிகள், மறுப்பக்கம் வார்ஷோ படையணிகள் அணுவாயுதங்களை கொண்டு வந்து குவித்திருந்தன. பல தடவை, சம்பந்தப் பட்ட அரசுகள் தமது மக்களுக்கு அறிவிக்காமலே அதற்கு ஒத்துழைப்பு வழங்கின. உலகில், முதலும் கடைசியுமாக, ஜப்பானில் மட்டுமே அணு குண்டு போடப்பட்டாலும், இனியொரு போர் தொடங்கும் சமயம், எந்த தரப்பு அணுவாயுதத்தை முதலில் பயன்படுத்தும் என்பதை ஊகிப்பது கடினமாக இருந்தது. \"திடீரென யாரவது ஒரு மன நலம் பிசகிய அதிகாரி, அணுவாயுதம் ஏவும் பட்டனை அழுத்தி விட்டால்...\" இந்தக் கேள்வி எல்லோர் மனதிலும் குடைந்து கொண்டிருந்தது. இதன் காரணமாக, அணுவாயுத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆங்காங்கே இடம்பெற்றன. \"சமாதான இயக்கங்களின்\" அங்கத்தவர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியது. சோவியத் யூனியனின் அதிபராக கோர்பசேவ் தெரிவானதும், அமெரிக்கா���ுடன் ஒப்பந்தம் போட்டு, அணுவாயுதங்களை அழிக்க ஒப்புக் கொண்டார். இருந்தாலும், அணு உலைகள் குறித்து அன்று யாரும் கவனம் செலுத்தவில்லை.... செர்னோபில் வெடிக்கும் வரையில். அதன் பிறகு தான், அணு சக்தி எப்போதும் ஆபத்தான விடயம் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.\nஉலகில் மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்து, அனைவருக்கும் உணவு கிடைக்க வைப்பது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. அதே போன்று, மின்சாரம் போன்ற தேவைகளை பூர்த்தி செய்வதும் ஒரு சவாலாகவே தொடர்கின்றது. மின்சாரத் தட்டுப்பாட்டை நீக்க மேற்கத்திய நாடுகள் அணுசக்தியை பயன்படுத்துகின்றன. அணுவுக்கு மாற்றீடாக பயன்படுத்தக் கூடிய வளங்கள் உள்ளன. நீர், காற்றாடி, சூரிய ஒளியை பயன்படுத்தியும் மின் உற்பத்தி செய்யலாம். உதாரணத்திற்கு டென்மார்க், நெதர்லாந்தில் காற்றாடி மின்சாரமும், நோர்வேயில் நீர் வலு மின்சாரமும் ஏற்கனவே கட்டமைக்கப் பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றன. அல்ஜீரியாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பிரான்சிற்கு விநியோகிக்கும் திட்டமும் ஆலோசிக்கப் படுகின்றது. இத்தகைய பசுமைப் புரட்சிகள், இன்னமும் விருத்தி செய்யப் படவில்லை. இவை எல்லாம் இன்னமும் பெரும்பாலான மக்களை போய்ச் சேரவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, நெதர்லாந்து நாட்டின் பெரிய மின் விநியோக நிறுவனம், \"உங்களுக்கு தூய்மையான மின்சாரம் வேண்டுமா\" என்று வீட்டுக்கு வீடு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டிருக்கிறது. \"தூய்மையான மின்சாரம்\" என்றால், காற்றாடிகளினால் உற்பத்தி செய்யப் படும் மின்சாரம் எனப் பொருள் படும். மேலைத்தேய மக்கள், அணு சக்தி மின் திட்டத்தை எதிர்ப்பதன் காரணமாக, இது போன்ற மாற்றுத் திட்டங்களை அரசு அறிவித்து வருகின்றது.\nஇங்கே ஒரு விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். இத்தகைய மாற்று வளங்கள் இருந்தும், இவ்வளவு காலமும் எதற்காக அணு மின்சாரத்தை பயன்படுத்தி வந்தார்கள் எண்ணெய் நிறுவனங்கள், தமது இலாப நோக்கத்திற்காக, மாற்று எரிபொருள் பாவனையை தடுத்து வருகின்றன. அது போலத் தான், அணு மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. (மேற்கத்திய நாடுகளில், இவை \"அணு உலை மாபியாக்கள்\" என்று அழைக்கப் படுகின்றன.) செர்னோபில் அணு உலை வெடித்த பின்னர் தான், அவர்களது பிட�� தளர்ந்தது. இன்றைக்கு மேற்கு ஐரோப்பிய அரசுகள், மாற்று எரிபொருளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. காற்றாடி, நீர், சூரிய ஒளி, என்று இயற்கையாக கிடைக்கும் சக்தியில் முதலிட முன்வருகின்றன.\nபுதிதாக அணு உலைகள் அமைக்கப்படாத காரணத்தால், அவற்றில் இலாபம் பார்த்த நிறுவனங்கள் வேறு வழி தேடி அலைகின்றன. அவர்களின் முன்னால் உள்ள ஒரே தெரிவு... மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையாத மூன்றாம் உலக நாடுகளுக்கு அணு உலை கட்டிக் கொடுப்பது. பனிப்போர் நிலவிய காலத்தில் அதுவும் அரசியலாக்கப் பட்டிருக்கும். ஆனால், இன்றைக்கு ஈரான் போன்ற சில நாடுகளைத் தவிர, பிற நாடுகளில் அணு உலை அமைப்பதற்கு எதிர்ப்பிருக்கப் போவதில்லை. சோவியத் யூனியனின் மறைவின் பின்னர், \"அணு உலை வியாபாரம்\" செய்வதற்கு தடையேதும் ஏற்படப் போவதில்லை. அந்த அடிப்படையிலேயே, இந்தியாவில் கட்டப்படும் அணு உலைகளையும் பார்க்க வேண்டும். (அணு உலை கட்டுவது ரஷ்ய நிறுவனமாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் அதன் பங்கு என்ன என்பது தான் முக்கியமானது.) முரண்நகையாக, ஈரானில் அணு உலை கட்டினால் தடுக்க முனையும் \"சர்வதேச சமூகம்\", இந்தியாவில் கட்டினால் வாயை மூடிக் கொண்டிருக்கியது. இந்தியாவிலும், மேற்குலக நாடுகளிலும், மக்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். வீதியில் இறங்கி போராடுகின்றனர். இது சர்வதேச சமூகங்களின் ஒன்றிணைந்த போராட்டமாக காணப்படுகின்றது.\nமேற்கைரோப்பிய நாடுகளில், தொடர்ந்து தொலைக்காட்சி செய்திகளை பார்த்து வரும் சாதாரண பார்வையாளர்கள் அனைவரும், அதனை அவதானித்திருப்பார்கள். அணு உலைக் கழிவுகளை ஏற்றிச் செல்லும், ரயில் வண்டி (Castor train) மறிப்புப் போராட்டம் மிக ஆக்ரோஷமாக நடைபெறும். ஒவ்வொரு வருடமும் தவறாமல் இடம்பெறும் நிகழ்வு இது. (இரண்டு வருடங்களுக்கு முந்திய, வெற்றிகரமான அணு உலைக் கழிவு எதிர்ப்பு போராட்டம் பற்றிய வீடியோ கீழே இணைக்கப் பட்டுள்ளது. ) குறிப்பாக பிரான்ஸ் எல்லையோடு இருக்கும் மேற்கு ஜெர்மன் பகுதி ஒரு போர்க்களம் போன்று காட்சி தரும். பல நூற்றுக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள், தண்டவாளத்தோடு தம்மை சேர்த்து பிணைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களை சுற்றி பொலிஸ் படை குவிக்கப் பட்டிருக்கும். பாதுகாப்புக் கவசங்கள் அணிந்த பொலிசார், உத்தரவு கிடைத்தால் தாக்குவதற்கு தயாராக நிற்பார்கள். இறுதியில் போலீசாருக்கும், ஆர்ப்பாட்டக் காரர்களுக்கும் நடக்கும் மோதலில் காயமுற்றோர், கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை, போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும்.எதற்காக இந்தப் போராட்டம்\nபிரான்ஸ் நாட்டு அணு உலைகள் வெளியேற்றும் கழிவுப் பொருட்களை, ரயில் வண்டி மூலம் ஏற்றிச் சென்று, வட ஜெர்மனியில் ஓரிடத்தில் புதைப்பார்கள். ஒரு வேளை, கடுமையான பாதுகாப்புடன் செல்லும் ரயில் வண்டி தடம்புரண்டால், அக்கம் பக்க ஜனங்கள் கதிர்வீச்சால் பாதிக்கப் படுவார்கள். அதை விட, அணு கழிவுகள் புதைக்கப் படும் இடத்தில், ஆயிரம் வருடங்கள் சென்றாலும் கதிர்வீச்சு அபாயம் காணப்படும். இது போன்ற தகவல்களை கேள்விப்பட்ட ஊர் மக்கள், தாமாகவே முன் வந்து போராட்டத்தில் குதிக்கின்றனர். சில இடதுசாரி (அனார்கிஸ்ட்) அமைப்புகளும், \"கிரீன் பீஸ்\" தொண்டு நிறுவனமும், இந்த போராட்டத்தை ஒழுங்கமைத்து நடத்தி வருகின்றன. கணிசமான உள்ளூர் மக்களும் கலந்து கொள்கின்றனர். போராட்டத்திற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக, பிற மக்களும் அறிந்து கொள்ள முடிகின்றது. துரதிர்ஷ்டவசமாக, பெரும்பான்மை மக்கள் அரசின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அதற்குக் காரணம், அணு உலைக் கசிவுகளால் மக்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகள் குறித்து ஊடகங்கள் பேசுவதில்லை. மாறாக, ஆர்ப்பாட்டம் செய்யும் ஆர்வலர்களுக்கும், போலீசாருக்கும் இடையிலான மோதலுக்கு மாத்திரம் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் அணு உலை எதிர்ப்பாளர்களை, \"இலக்கற்ற வன்முறையாளர்கள்\" என்றே மக்கள் புரிந்து கொள்கின்றனர். அவர்களை அடக்குவது சரி என்று, காவல் துறைக்கு வக்காலத்து வாங்குகின்றனர். அரசியல் தஞ்சம் கோரிய ஈழத்தமிழ் அகதிகள் கூட இது போன்ற கருத்துகளை தெரிவித்ததை காதாரக் கேட்டிருக்கிறேன்.\nஒரு போராட்டம் நடக்கும் பொழுது, முதலாளித்துவ ஊடகங்களின் தன்மை குறித்தும், வெகுஜன மக்களின் மனப்பான்மை குறித்தும், ஆராய்வது அவசியமாகின்றது. முதலாளித்துவ ஆட்சியாளர்கள், \"அனைவருக்குமான மலிவு விலை மின்சாரம்\" குறித்து மட்டுமே பேசுவார்கள். அணுசக்திக்கு மாற்றீடு குறித்து தெரிந்திருந்தாலும், வேறு வழி இல்லை என்று சாதிப்பார்கள். இதனால், அணு உலை எதிர்ப்பு போராட்டக் காரர்கள் தான், மாற்று எரிபொருள் குறித்தும் பேச வேண்டியுள்ளது. அது பற்றிய விளக்கங்களை, கலந்துரையாடல்கள், பிரச்சாரம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டியுள்ளது. \"தூய்மையான மின்சாரம்\" குறித்து மேற்கு ஐரோப்பிய மக்கள் மத்தியில் ஏற்பட்ட விழிப்புணர்வு, இந்திய மக்களிடமும் ஏற்பட வேண்டும். இந்தியாவுக்கு அருகில் உள்ள, நேபாளமும், இலங்கையும், நீர் வீழ்ச்சிகளில் இருந்து தூய்மையான மின்சாரம் உற்பத்தி செய்யும் வளங்களைக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் ஈழப்போர் வெடிப்பதற்கு முன்னர், நீர் மின்சாரத் திட்டத்தை விரிவு படுத்தி, தமிழகத்திற்கும் விநியோகிக்கும் சாத்தியப்பாடுகள் குறித்து ஆராயப் பட்டன. இன்று நிலைமை தலைகீழாக மாறி விட்டது. கூடங்குளம் அணு உலையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, இலங்கைக்கு விநியோகிக்கும் திட்டம் குறித்து ஆலோசிக்கப் படுகின்றது. ஒன்றைப் பேசும் பொழுது, இன்னொன்றைப் பற்றியும் பேசாமல் இருக்க முடிவதில்லை. \"உலகமயமாக்கல்\" எனும் பொருளாதார சித்தாந்தம், எவ்வாறு அனைத்து மக்களையும் பாதிக்கின்றது என்பதற்கு, அணு உலைகள் சாட்சியமாக உள்ளன. அணு உலைகளுக்கு எதிரான போராட்டம், உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.\nLabels: அணு உலை, கூடங்குளம், மின்சாரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"புலம்பெயர்ந்த தமிழரும், யூதரும்\" : தீபம் TV நேர்காணல்\n\"பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில், லண்டனுக்கு படிக்கச் சென்றவர்கள் தான் மார்க்சியத்தை இலங்கையில் பரப்பினார்கள். அது போன்று, இன்றைய தமிழ் இளந்தலைமுறை, தாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் கற்றுக் கொண்ட புதிய இடதுசாரி சிந்தனைகளை ஈழத்தில் அறிமுகப் படுத்த முடியாதா\" - லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில், எனது நேர்காணல். நான் எழுதிய, \"யூதர்களை தமிழர்களுடன் ஒப்பிட முடியுமா\" - லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் தீபம் தொலைக்காட்சியில், எனது நேர்காணல். நான் எழுதிய, \"யூதர்களை தமிழர்களுடன் ஒப்பிட முடியுமா\" நூல�� அறிமுகத்திற்காக லண்டன் சென்றிருந்த நேரம் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அனஸ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த தமிழர்கள் யூதருடன் ஒப்பிடும் போக்கு சரியா\" நூல் அறிமுகத்திற்காக லண்டன் சென்றிருந்த நேரம் இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது. அனஸ் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில், புலம்பெயர்ந்த தமிழர்கள் யூதருடன் ஒப்பிடும் போக்கு சரியா என்று அலசப்பட்டது. இலங்கை அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது. நிகழ்ச்சியில் கூடவே, ஜெர்மனியில் இருந்து வந்த அரசியல் ஆர்வலர் சுசீந்திரனும் கலந்து கொண்டிருந்தார்.\n29.01.2012 லண்டனில் இடம்பெற்ற நூல் அறிமுகத்தில் எனது உரை :\nLabels: தீபம் டிவி, நேர்காணல், யூதரும் தமிழரும்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்\" - பி.ஏ.காதர்\nஇலங்கையின் பிரபலமான இடதுசாரி அரசியல் சிந்தனையாளர், பி.ஏ. காதரின் சொற்பொழிவு. இனப்பிரச்சினையின் மூலமான, சிங்கள இனத்திற்குள்ளேயான சாதிப் பிரிவினைகள், சிங்கள பெரு முதலாளிகளின் தோற்றம் போன்ற பல உண்மைகள் அலசப் படுகின்றன. சிங்கள மேட்டுக் குடிக்கும், தமிழ் மேட்டுக் குடிக்கும் இடையிலான வர்க்க உறவுகள், போன்றவற்றை சரித்திர சான்றுகளுடன் விளக்குகின்றார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.\nபி. ஏ. காதர், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர். மலையகத் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து \"இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்\" என்ற ஆய்வு நூலை எழுதியவர். மார்க்சிய \"ஈழப் புரட்சி அமைப்பின்\" உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், சிறிலங்கா அரசினால் சிறை வைக்கப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.\nLabels: இலங்கை அரசியல், இலங்கை இனப்பிரச்சினை, ஈழப் பிரச்சினை\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஐக்கிய ஐரோப்பிய குடியரசு, முடிவல்ல ஆரம்பம்\nஉலகின் முதலாவது பெண் தற்கொலைப் போராளி\nபட்டினிச் சாவில் பல இலட்சம் இலாபம் சம்பாதிக்கலாம் ...\n\"Bella Ciao\": உலகப் புகழ் பெற்ற புரட்சிப் பாடல்\nபொருளாதார நெருக்கடி, கிரேக்கத் தலைநகரம் எரிகின்றது...\nஇந்தியாவின் காலில் மிதி படும் மாலை தீவுகள்\nஆவணப் படம் : \"காஸாவின் கண்ணீர்\" (Tears of Gaza)\nஏனிந்த அணு உலை வெறி\n\"புலம்பெயர்ந்த தமிழரும், யூதரும்\" : தீபம் TV நேர்க...\n\"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T02:07:11Z", "digest": "sha1:RFH67BCLLCQAYG676VDUJHA2565UO22C", "length": 12112, "nlines": 70, "source_domain": "nainathivu.com", "title": "மனிதர்களைத் துன்பம் ஏன் துர��்துகிறது? - சீதை சொன்ன நீதி! • நயினாதீவு", "raw_content": "\nமனிதர்களைத் துன்பம் ஏன் துரத்துகிறது – சீதை சொன்ன நீதி\nநமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம். ஆனால், அது தவறான செயல். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால், அதற்குக் காரணம், நாம் முன் செய்த வினைப்பயன்தான். எனவே, நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது, நாம் அவரிடம் கோபம் கொள்ளாமலும் பழிக்குப் பழி வாங்க நினைக்காமலும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.\nஅசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர். அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை. மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள். தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.\nராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன், பிராட்டியை வணங்கி, ”தாயே, ஶ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்” என்று கூறினார்.\nஅனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை, ”அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில், நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய். இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய். ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன். முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய். உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.\nஅதற்கு அனுமன், ”தாயே, எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான். கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்” என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.\nஆனால், அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை. எனவே அனுமனைப் பார்த்து, ”அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும், அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை. நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம், நான் முன்பு செய்த செயலின் விளைவுதான். பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப���பட்டு, அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும், சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும், ‘லட்சுமணா, லட்சுமணா’ என்று அபயக் குரல் எழுப்பியதாலும், பயந்து போன நான், எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை அனுப்பிப் பார்க்கச் சொன்னேன். அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று மறுத்துக் கூறியும், நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன். ஒரு பாவமும் அறியாமல், இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி நான் பேசியதுதான், இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.\nஎனவே, நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே. அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள். அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே” என்று கூறினார். அனுமன் உண்மையைப் புரிந்துகொண்டார்.\nநமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.\nஇதைத்தான் மகாபாரதத்தில் வரும் ஆணிமாண்டவ்யரின் வாழ்க்கையும் நமக்கு உணர்த்துகிறது. சிறுவயதில் அவர் தும்பியின் வாலில் கூரிய முனை கொண்ட தர்ப்பைப் புல்லைச் செருகியதால், பிற்காலத்தில் மன்னன் ஒருவனால் கழுவில் ஏற்றப்பட்டார். மகரிஷியான தனக்கு ஏன் இப்படி ஒரு துன்பம் ஏற்பட்டது என்று ஆணிமாண்டவ்யர் தர்மதேவதையிடம் கேட்டபோது, சிறுவயதில் அவர் தும்பியைத் துன்புறுத்தியதுதான் காரணம் என்று கூறியது.\nஇதைத்தான் வள்ளுவப் பெருந்தகை, ‘பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் பிற்பகல் தமக்கின்னா தாமே வரும்’ என்று நமக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.\nவெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்...\nசுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு\nமகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\nஆன்மிகத்தில் குறிப்பிடப்படும் அற்புத விருட்சங்கள்\nதமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் தைத்திருநாள் ம...\nசகல வளம் அருளும் அஷ்டலட்சுமி...\nசிவபெருமானுக்கு உகந்த முக்கியமான விரதங்கள்.\nபாம்பு கனவில் வந்தால் நடக்கும் பலன்கள்\nஐயப்பன் விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வித...\nமுருகனுக்குக் காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்\nசுகமான வாழ்வருளும் சூர���யன் வழிபாடு\nமகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n1. மகாலட்சுமி தாமரைப் பூவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/15/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_/1374299", "date_download": "2018-07-19T02:16:59Z", "digest": "sha1:E34GRER6AQQASKBZL5IA6RXXUVUU2URZ", "length": 9892, "nlines": 125, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வருங்காலத்தின் நம்பிக்கையாகிய குடும்பத்திற்காக செபம் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ நிகழ்வுகள்\nவருங்காலத்தின் நம்பிக்கையாகிய குடும்பத்திற்காக செபம்\nசிலே ஆயர் பேரவையின் செய்தியாளர் கூட்டத்தில் இரு சிலே ஆயர்கள் - AP\nமே,15,2018. குடும்பம், வருங்காலத்தின் நம்பிக்கை. கடும் இன்னல்களை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு, நம் ஆண்டவர் உதவுமாறு சிறப்பாகச் செபிப்போம் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்செவ்வாயன்று வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும், மே 15, இச்செவ்வாய் முதல், மூன்று நாள்களுக்கு, சிலே நாட்டு ஆயர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nவத்திக்கானிலுள்ள அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திலுள்ள ஓர் அறையில் இடம்பெறும் கலந்துரையாடலில், சிலே நாட்டின் 31 ஆயர்கள் மற்றும் துணை ஆயர்களும், மூன்று ஓய்வுபெற்ற ஆயர்களும் கலந்து கொள்கின்றனர்.\nதென் அமெரிக்க நாடான சிலேயில், அருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் குறித்து இடம்பெறும் இந்த மூன்று நாள் கலந்துரையாடல் பற்றி, செய்தியாளர் கூட்டத்தில் இத்திங்களன்று பேசிய இரு சிலே ஆயர்கள், திருஅவையில் இடம்பெறும் தவறான பாலியல் நடவடிக்கைகளை ஒழிப்பது குறித்து திருத்தந்தை கூறவிருக்கும் கருத்துக்களுக்குச் செவிமடுத்து, அவற்றை ஒழிப்பதற்குத் தயாராய் இருப்பதாகத் தெரிவித்தனர்.\nஅருள்பணியாளர்களின் பாலியல் முறைகேடுகள் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை மற்றும், இவற்றை ஒழிப்பது குறித்த நடவடிக்கைகளை ஆயர்கள் ஏற்கனவே எடுத்துள்ளதாக சிலே ஆயர்கள் தெரிவித்தனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்கா���்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nஉலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பிரதிநிதிகள் நியமனம்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nஜப்பானில் வெள்ளத்தில் இறந்தவர்களுக்கு திருத்தந்தை செபம்\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nதிருப்பீட சமூகத் தொடர்புத் துறையின் புதியத் தலைவர்\nகர்தினால் Krajewski ஏழைகளுக்கு அளித்த விருந்தில் திருத்தந்தை\nகிறிஸ்துவின் திருஇரத்தக் குழுமம் கனிவுப் புரட்சிக்குச் சேவை\nதிருத்தந்தை, பொலிவிய அரசுத்தலைவர் Evo Morales சந்திப்பு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpsc-questions.blogspot.com/2011/06/blog-post_353.html", "date_download": "2018-07-19T01:38:52Z", "digest": "sha1:7OKVE3FU2YF3ZEZNQKKLFURG32OWO4AI", "length": 36323, "nlines": 206, "source_domain": "tnpsc-questions.blogspot.com", "title": "TNPSC: இரவீந்திரநாத் தாகூர்", "raw_content": "\nஇரவீந்திரநாத் தாகூர் 1941-ஆம் ஆண்டில் தனது 80 ஆவது வயதில் இறந்தார். அவர் கிட்டத்தட்ட- ஆயிரமாண்டு பழமையான வங்காள இலக்கியத்தின் நாயகர்களில் ஒருவர். இந்தியா, வங்காளதேசம் என இரு நாடுகளிலும் மிக பரந்தளவில் புகழ்பெற்றவர். அவருடைய கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை மிகவும் பரந்த அளவில் உலகம் முழுவதும் வாசிக்கப்படுகின்றன. பாடல்களுக்கு அவர் அமைத்த இசை கிழக்கிந்தியாவை தாண்டி, தெற்காசியாவில் எதிரொலிலித்து, உலகம் முழுவதும் மணம் பரப்புகின்றன.\nதாகூரின் படைப்புகள் 21-ஆம் நூற்றாண்டின் ஆரம்பக்கட்டத்தில் எழுதப்பட்டவை. ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா என உலகம் முழுவதும் நேசிக்கப் பட்டன. அவற்றில் சில திருப்புமுனைகளை ஏற்படுத்தின. குறிப்பாக கீதாஞ்சலிலியை கூறலாம். 1913-ஆம் ஆண்டு கீதாஞ்சலிலி படைப்புக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார். அன்று நோபல் பரிசுப் பெற்ற முதல் ஆசியர் இவரே. வங்காள இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் தாகூரின் தாக்கம் மிகவும் அதிகம். இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய இரு நாடுகளிலும் மிக முக்கிய பன்முக சிந்தனையாளராக இரவீந்திரநாத் தாகூர் நினைவு கூறப்படுகிறார்.\nஇரவீந்திரநாத் தாகூர் பாரம்பரியமான இந்து குடும்பத்திலிலிருந்து வந்தவர். அவர் இந்துமத இலக்கியங்களில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார். என்றாலும், வங்காள முஸ்லீம்களின் மீது அதிக அன்பு கொண்டவர். இவரின் சிந்தனைகள் முஸ்லீம் மக்களை ஈர்த்தன. அதனால்தான் புதிதாக உருவான வங்காளதேசம் தாகூரின் பாடலான \"அமர் சோனார் பங்களா' (என் தங்கமான வங்காளம்) என்ற பாடலை தனது நாட்டின் தேசிய கீதமாக்கிக் கொண்டது.\nஉலகில் இந்து கலாச்சாரம், முஸ்லீம் கலாச்சாரம், மேற்கத்திய கலாச்சாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்பாடானவை. ஆனால் தாகூரின் குடும்பம் இந்த மூன்று கலாச்சாரங்களுடன் பிணைக்கப்பட்டது. அவரின் வங்காள குடும்பம் இந்து, முஸ்லீம், ஆங்கில நாகரிகத்தை உள்ளடக்கியது. தாகூரின் தாத்தா துவாரகநாத் அரபி, பாரசீக மொழிகளில் புலமைப்பெற்றவர். தாகூருக்கு சமஸ்கிருதம், இஸ்லாம், பாரசீக இலக்கியங்களில் ஆழ்ந்த ஞானமிருந்தது. இந்து, இஸ்லாம், கிருத்துவம் ஆகிய மூன்று மதங்களும் தாகூரை மாறுபட்ட மனிதராக உருவாக்கியது. அதனால்தான் அவரின் சிந்தனையும் மாறுபட்ட யதார்த்தவாத படைப்புகளாக விளங்கியது.\nதாகூர் உலகின் சிறந்த கவிஞர் மட்டுமல்ல. மிக சிறந்த சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், நாடகாசிரியர், கட்டுரையாளர், இசையமைப்பாளர், சிறந்த ஓவியர், என பன்முகத் தன்மையுடையவர். அவரின் படைப்புகளில் இலக்கியம், அரசியல், கலாச்சாரம், சமூக மாற்றம், மத நம்பிக்கை, தத்துவம், சர்வதேச விவகாரம் ஆகிய பல அம்சங்களும் பொதிந்திருக்கும். அதனால்தான் தாகூரின் சிந்தனைகள் இந்திய துணைக் கண்டத்தில் முதல் அரை நூற்றாண்டுக் காலம் ஆளுமை செலுத்தியது.\nதாகூரும் காந்தியும் நல்ல நண்பர்கள். என்றாலும் பல்வேறு கருத்துகளில் தாகூர் காந்தியிடமிருந்து மாறுப்பட்டார். குறிப்பாக தேசியம், நாட்டுப்பற்று, கலாச்சார மாற்றம், அறிவியல் வளர்ச்சி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் இருவருக்கிடையே வேறுபாடுகள் இருந்தன. காந்தியின் கருத்துகளில் பழமைவாதம் அதிகமிருக்கும். ஆனால் தாகூரின் கருத்துகளில் அறிவியல் பூர்வமான விளக்கமிருக்கும். காந்தியின் பல கருத்துகளை கடும் விமர்சனம் செய்துள்ளார் தாகூர். இந்தியாவுக்கு சிறந்த தலைமையை காந்தி வழங்கவில்லை என்றே தாகூர் கருதினார். என்றபோதிலும் காந்தியை முதன் முதலாக மகாத்மா (பெரிய ஆத்மா) என அழைத்தவர் தாகூர்தான். இருவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மிகப்பெரிய வேறுபாடுக் கொண்டது. காந்தி தனது தாம்பத்ய வாழ்க்கையை பகிரங்கமாக ( காந்தி எழுதிய சத்தியசோதனை என்ற நூலிலில்) எழுதினார். ஆனால் தாகூரோ \"தாம்பத்திய வாழ்க்கையை வெளிப்படையாக எழுதுவது பெண்ணியத்தை கேலிலி செய்வதாகும்' என எழுதினார். எனினும் தாகூரின் வாழ்க்கை இனிமையாக இருக்கவில்லை, சோகமானது. தாகூர் 1883-இல் திருமணம் செய்துகொண்டார். அவரின் மனைவி மிருனாலி தேவி 1902-இல் இறந்தார். பின்னர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தாகூருக்கு நிறைய பெண் நண்பர்கள் இருந்தனர். அவர் மீது மிகுந்த அன்பை செலுத்தினர். நீண்ட விவாதங்கள் (குறிப்பாக விஞ்ஞானி ஜெகதீஸ் சந்திரபோஸ் மனைவி அபலாபோஸ் போன்று) செய்தனர். ஆனால் அவை அனைத்தும் கருத்து பறிமாற்றங்களை தாண்டி செல்லவில்லை.\n1930-இல் புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் ரவீந்திரநாத் தாகூரும் உரையாடியது, அன்றைய நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியானது. அதில் உண்மை எந்த அளவுக்கு கருத்துகளிலும் அறிவியலிலும் பிரதிபலிக்கிறது' என்பதை கூறியிருந்தார். அந்த நேர்காணலில் ஐன்ஸ்டைன் தாகூரின் தத்துவ கருத்துகளை புகழ்ந்திருப்பதை பார்க்கலாம்.\nதாகூர் தேசியத்திற்கு எதிரான கொள்கையையே கொண்டிருந்தார். \"இந்திய துணைக்கண்டத்தில் இந்து, முஸ்லீம், கிருத்துவம், சீக்கியம் என அனைத்து மதங்களும் இருக்கும்போது, இந்து தேசியம் என்பது மோசமான கொள்கை' என்றார். ஆனால் காந்தியோ இதற்கு நேர் எதிராக தேசியத்தை ஆதரித்தார். அவரின் ராமராஜ்யம் போன்ற வார்த்தைகள் இந்து தேசியத்தை முன்னிறுத்தியது.\nதாகூரின் குடும்பம் ஆங்கிலேயரிடம் நட்புடன் இருந்துள்ளது. என்றபோதிலும் ஆங்கில ஆட்சியை எதிர்ப்பதில் தாகூர் உறுதியுடன் இருந்தார். 1905-இல் கர்சன் பிரபுவால் வங்காளம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது தாகூர் பல இடங்களில் ஆங்கிலேயருக்கு எதிராக பேசினார். தாகூரின் பாடல்கள் வங்காள வீதிகளில் பாடப்பட்டது. அதேபோல 1919 ஏப்ரல் 13-ஆம் தேதி ஆங்கில ராணுவம் அமைதியான பொதுமக்கள் கூட்டத்தின் மீது கொடூரமான முறையில் துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் 379 பேர் இறந்தனர். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தனது கடும் கண்டத்தை தெரிவித்து ஐந்து கடிதங்களை அன்றைய வைசிராய்க்கு எழுதி னார் தாகூர். தனக்கு ஆங்கில அரசு வழங்கிய \"நைட்வுட்' (Knight wood) பட்டத்தை திருப்பி அனுப்பினார்.\nஇந்தியா விடுதலையடைந்தவுடன், தாகூர் எழுதிய \"ஜன கன மன அபிநாயக' என்ற பாடல் தேசியக் கீதமாக்கப்பட்டது. அதேபோல வங்காளதேசம் என்ற புதிய நாடு, தாகூர் எழுதிய \"அமர் சொனார் பங்களா' என்ற பாடல் தேசியக்கீதமாக்கிக்கொண்டது. உலகில் இதுவரை இரண்டு மாறுபட்ட தேசங்களுக்கு தேசியகீதம் இயற்றிய பெருமை இரவீந்திரநாத் தாகூருக்கு தவிர வேறுயாருக்குமில்லை.\nஇரவீந்திரநாத் தாகூரின் கல்வித்திட்டம் இன்றும் அற்புதமானவை. அவர் வெறும் ஆரம்பக்கல்வி பற்றி மட்டுமே பேசவில்லை. பள்ளி என்பது மாணவர்கள் நேசிக்கும் மகிழ்வான இடமாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையுடையவர். செயற்கைத்தனமான பள்ளிகளையும் கல்வி முறைகளையும் கண்டித்தார். இயற்கையான பள்ளிச் சூழலை பற்றி பேசினார். எப்படி பள்ளியை உருவாக்குவது, குழந்தைகளை எப்படி கவருவது, அவர்களை எப்படி மிகச் சிறந்த மதிநுட்பம் கொண்டவர்களாக தயார்செய்வது என விரிவாக எழுதினார். ஏட்டில் மட்டுமல்லாமல் அதற்கு செயல்வடிவமும் கொடுத்தார். சாந்திநிகேதனில் சாதித்துக் காட்டினார். தனது வாழ்கையில் அதிக நாட்கள் சாந்திநிகேதன் பள்ளியை முன்னேற்றுவதிலேயே கழித்தார். அவரின் நோபல் பரிசு நிதி முழுவதையும் சாந்திநிகேதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார். கட்டணமில்லாத இலவசக் கல்வியை போதித்தார். ஆங்கில அரசிடமிருந்து எவ்வித நிதி யுதவியையும் பெறவில்லை. சில தனிபட்ட நபர்கள், அவரது நண்பர்கள் மற்றும் காந்தி போன்றோர் நிதி யுதவி செய்தனர்.\nதாகூர் விரும்பிய க���்வியானது அறிவியல், இலக்கியம், கலை, மனிதவளம் சார்ந்ததாக இருந்தது. அதன்படியே சாந்திநிகேதனில் கல்வியை போதித்தார். இந்திய கலாச்சாரம், வங்காளம் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் போதிக்கப்பட்டன. சாந்திநிகேதனின் மாணவர்களில் நானும் ஒருவன். நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சாந்திநிகேதனில்தான். தாகூர் எனக்கு \"அமர்த்தியா சென்' (அழிவில்லாதவன்) என பெயரை சூட்டியதோடு மட்டுமல்லாமல் கல்வி போதித்த ஆசிரியர். அந்த பள்ளி பல வகையில் மறு பட்டது. வகுப்புகள் எப்போதும் வெட்டவெளியில்தான் நடக்கும். அப்போதுதான் இயற்கையை ரசிக்க முடியும்; அமைதி நிலவும். பள்ளியில் தேர்வு நடைபெறாது. ஆனால், அடிக்கடி விவாதங்கள் நடைபெறும். அவை இந்திய கலாச்சாரம் தொடங்கி மேற்கத்திய சிந்தனைகளுக்கு பிறகு, சீனா அல்லது ஜப்பான் கலைகளில் முடியும்.\nஅதேபோல தாகூரின் கலாச்சார சிந்தனைகள் முக்கியத்துவம் வாய்ந்தது. அவற்றை சத்யஜித்ரேயின் படங்களில் பார்க்கலாம். சத்யஜித்ரேயும் சாந்திநிகேதனில் பயின்றவர். அவரின் பல படங்கள் தாகூரின் கதைகளின் அடிப்படையில் உருவானவை. இதை பற்றி 1991-இல் சத்யஜித்ரே, \"\"சாந்திநிகேதனில் மூன்று வருடங்கள் கழித்தது என்னுடைய வாழ்வில் உன்னதமான காலங்கள். அது என்னுடைய கண்களை முதல் முறையாக திறந்தது. இந்தியா மற்றும் கிழக்காசிய கலைகளை கற்றுத் தந்தது. அங்கு மேற்கத்திய கலை, இசை மற்றும் இலக்கியம் கற்றுக்கொண்டேன். சாந்தி நிகேதன் கலையையும் இசையையும் என்னுள் விதைத்தது'' என்றார். இதேபோலதான் ஜவஹர்லால் நேரு தனது \"தி டிஸ்கவரி ஆப் இந்தியா' என்ற நூலிலில் சாந்திநிகேதனை பற்றி சிறப்பாக எழுதியிருப்பார். அதோடு நில்லாமல் தனது மகள் இந்திரா பிரியதர்ஷினியை சாந்திநிகேதனில் (1934- 35) கல்வி பயில அனுமதித்தார். ரவீந்திரநாத் தாகூர்தான் இந்திரா என்ற பெயருக்கு பின்னால் பிரியதர்ஷினி (அமைதியான பார்வை) என பெயர் சூட்டினார்.\nசுருக்கமாக சொன்னால், இரவீந்திரநாத் தாகூர் இந்தியாவின் மிக சிறந்த தீர்க்கதரிசி ஆவார். இன்று உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டுவரும் சிந்தனைகளை ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே வலியுறுத்தி வந்தவர். குறிப்பாக, இயற்கையைப் பாதுகாத்தல், ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்குதல், பெண்ணியம் காத்தல், தீண்டாமை என்ற இழிவை நீக்குதல், மத சார்பின்மை, அறிவியல�� வளர்ச்சி, மனித நேயத்தை பேணிகாத்தல் ஆகியவை தாகூர் சிந்தனைகளின் சாரமாகும். இவை என்றைக்கும் மனித குல முன்னேற்றத்திற்கான ஆதாரங்களாக உள்ளன.\nஇந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1900 - 1970\nஉலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.\nசாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள்\nபொது அறிவு - இந்திய தேசிய இயக்கம்\nஅறிவுப் புதிர் – ( கேள்வி – பதில்) -4\nஅறிவுப் புதிர் – ( கேள்வி-பதில்) – 3\nஅறிவுப் புதிர் – ( கேள்வி-பதில்)-2\nஅறிவுப் புதிர் – ( கேள்வி-பதில்) – 1\nதன்னம்பிக்கையுடன் படித்தால் IAS ஆகலாம்\nபழைய நாடுகளும் புதிய பெயர்களும்\nசூரியன் எந்த வகையான நட்சத்திரம்\nஅமாவாசையன்று சந்திரன் எங்கே இருக்கிறது\nஇன்சாட் (INSAT) என்றால் என்ன\nதொலைக்காட்சிகள் எல்லாம் இப்போது தொல்லைக்காட்சிகளாக...\nசேர அரசு : தலைநகரம் : வஞ்சி துறைமுகம் : தொண்டி சின்னம் : வில்அம்பு சிறந்த மன்னன் : சேரன் செங்குட்டுவன் சேரனின் சிறப்பை கூறு...\nவேற்றுமை பெயர்ச் சொல்லொன்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமையாம் . \" மாறன் வெட்டினான் \", இந்தத் தொடரில் வெ...\nஅளபெடை \" அ \", \" இ \", \" உ \" போன்ற உயிரெழுத்துக்கள் சொல்லின் நடுவிலும் கடைசியிலும் வருவதில்...\nபிரிட்டனைச் சார்ந்த இயற்பியல் அறிஞர் ஜே.ஜே.தாம்சன் 1897இல் எலக்ட்ரான் எனப்படும் மின்னணுவைக் கண்டுபிடித்தவர். எந்த ஒரு பொருள...\nஎட்டுத்தொகை நூல்கள் : ஐங்குறுநூறு (500 பாடல்கள் , 5 புலவர்கள் ) குறுந்தொகை (401 பாடல்கள் , 205 புலவர்கள் ) நற்றிணை (400 பாடல்கள் ,...\n21. நைல் நதி கலக்கும் கடல் அ . செங்கடல் ஆ . கருங்கடல் இ . மத்திய தரைக்கடல் ஈ . பிரிட்டன் 22. ' பேந்தலாசா ' என்பது ...\nசங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள்\nதமிழில் திணை என்னும் சொல் பிரிவு என்னும் பொருளைத் தரும் . திணிவைப் பிரித்துக் காட்டுவது திணை . தொல்காப்பியத்தில் குறிப்பிட்...\nதேசிய விலங்குகள் (National fauna)\nஉலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ்.\nதினமும் நிறம் மாறும் மலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஐரிஸ் மலை . உலகில் கொசு இல்லாத நாடு பிரான்ஸ் . நமது உடலைச் சுமாராக இருபத...\n2009 ஆம் ஆண்டின் அறிவியல் கண்டுபிடிப்புகள் (1)\n2009 நிகழ்வுகளின் தொகுப்பு- விருதுகள் (1)\nஅமாவாசையன்று சந்திரன் எங்கே இருக்கிறது (1)\nஅளபெடைகள் - விளக்கம் (1)\nஅறிவுப் அறிவுப் புதிர் – ( கேள்வி – பதில்) (1)\nஅறிவுப் புதிர் – ( கேள்வி-பதில்) (3)\nஇந்திய அரசியலமைப்ப���-பொது அறிவு (4)\nஇந்திய அருவிகளின் பட்டியல் (1)\nஇந்திய தேசிய இயக்கம் (3)\nஇந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1000 – 1499 (1)\nஇந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1500 – 1799 (1)\nஇந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1800 – 1900 (1)\nஇந்திய வரலாற்றின் முக்கிய தினங்கள் 1971-2004 (1)\nஇந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல (1)\nஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் (1)\nஇந்தியப் பிரதமர்களின் பட்டியல் (1)\nஇந்தியா பிரதமர்களைப் பற்றிய தகவல்கள் (1)\nஇந்தியாவின் முதல் மனிதர்கள் (1)\nஇரு பெயரொட்டுப் பண்புத்தொகை (1)\nஇருபத்தி எட்டு புத்தர்களின் பட்டியல் (1)\nஉலக அளவில் சில முக்கிய தினங்கள்: (1)\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சமீப சாதனைகள் (1)\nஉலகின் உயரமான சிகரங்கள் (1)\nஉலகின் நீளமான நதிகள் (1)\nஉலகின் பெரிய பாலைவனங்கள் (1)\nஉலகின் முக்கிய நிகழ்வுகள் (1)\nஐந்திணை முப்பொருள் விளக்க அட்டவணை (1)\nஒலி அலைகள் - உலகப் புகழ்பெற்ற அறிவியல் கண்டுபிடிப்புகள (1)\nகடல்களும். அவற்றின் பரப்பளவும் (1)\nசங்க இலக்கியங்களில் கூறப்படும் திணை பற்றிய குறிப்புகள் (1)\nசாதனை புரிந்த முதல் இந்தியப் பெண்கள் (1)\nசெயற்கைக்கோள் எப்படிப் பறக்கிறது (1)\nதமிழ்_இலக்கணம் - அசை (யாப்பிலக்கணம்) (1)\nதன்னம்பிக்கையுடன் படித்தால் IAS ஆகலாம் (1)\nதேசிய விலங்குகள் (National fauna) (1)\nதொலைக்காட்சிகள் எல்லாம் இப்போது தொல்லைக்காட்சிகளாகி வருகின்றன (1)\nநதிக்கரை நகரங்கள் : (1)\nநோபல் பரிசு-ஆல்ஃப்ரெட் நோபல் (4)\nபரப்பளவு அடிப்படையில் நாடுகளின் பட்டியல் (1)\nபழைய நாடுகளும் புதிய பெயர்களும் (1)\nபாரத ரத்னா விருது பெற்றோர் (1)\nபொது அறிவியல் பக்கம் (1)\nபொது அறிவு - இந்திய தேசிய இயக்கம் (1)\nபொது அறிவு தகவல்கள் (2)\nபொது அறிவு-தகவல் களஞ்சியம் (2)\nமக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல (1)\nமுக்கிய தினங்கள்(Important Days) (3)\nவறண்டு வரும் திபெத் பனி மலைகள். (1)\nவான்வெளியில் ஒரு வட்டம் (1)\nவிண்வெளி - இந்திய செயற்கைக்கோள் (1)\nவி‌‌ண்வெ‌ளி‌க்கு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட முதலாவது செய‌ற்கை‌க்கோ‌ள் ‌ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/06/blog-post_10.html", "date_download": "2018-07-19T01:42:29Z", "digest": "sha1:HPSJUIVP2EANY7IN6FBWLD6FGTT2RYV6", "length": 11655, "nlines": 228, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: ஒரு சொல்", "raw_content": "\nஎங்கும் இல்லாத ஒரு சொல்\nதன் வாலையே விழுங்கிப் பார்த்தபடி\nதன் தலையையேத் துப்பிவிட ம��யற்சித்தபடி.\nLabels: இலக்கியம், உதயசங்கர், கவிதை\nஊர்ந்தலைகிற சொற்களின் வீரியங்களும்,வம்பிழுப்பிகளும் முக்கியப்பட்டுப்போனவையாக/\nஎளிமையான அழகான எழுத்துக்கள். முதன்முதலில் தங்கள் தளம் கண்டேன் இன்று.மிக்க மகிழ்ச்சி.\nகவிதையும் படமும் மிக அற்புதமாக உள்ளன மனதுக்குள் ஊர்ந்துகொண்டு\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎன் தோழர் என் மாமா சக்தி பயில்வான்\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nகூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டுகின்றனவே, நான் என...\nகாலத்தின் கலைஞன் சாதத் ஹசன் மண்ட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/11/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82-1010472.html", "date_download": "2018-07-19T01:52:01Z", "digest": "sha1:OY2CY6GEENO4NEMD27M5ZSQK3TJICPPE", "length": 6393, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் குறைதீர்க் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.\nகூட்டத்தில், அரசு நலத் திட்ட உதவிகள், இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 493 மனுக்கள் பெறப்பட்டன.\nஇதில் மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துனை ஆட்சியர் முருகேஸ்வரி, மகளிர் திட்ட அலுவலர் (பொறுப்பு) எஸ். சாமுவேல் இன்பதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/03/blog-post_57.html", "date_download": "2018-07-19T02:06:53Z", "digest": "sha1:4AGBEHPWRND54KXGJHUR6PGHGYIQQMYP", "length": 8417, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "அரசியல் நோக்கத்திற்காகவே எக்டா ஒப்பந்தம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிழக்கு இணைப்பாளர் லதாகரன் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அரசியல் நோக்கத்திற்காகவே எக்���ா ஒப்பந்தம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிழக்கு இணைப்பாளர் லதாகரன்\nஅரசியல் நோக்கத்திற்காகவே எக்டா ஒப்பந்தம் -அரச வைத்திய அதிகாரிகள் சங்க கிழக்கு இணைப்பாளர் லதாகரன்\nஒப்பந்தங்கள் செய்யப்படும்போது ஜனநாயக ரீதியானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனை தவிர்த்து தமது அரசியல் நோக்கத்திற்காக அவசரமாக எக்டா ஒப்பந்தத்தினை செய்ய முயற்சிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பில் இன்று பிற்பகல் நடாத்தப்பட்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nஅரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பல்வைத்தியர்கள் சங்கத்துடன் இணைந்து இரண்டு விடயங்களுக்கான இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது.முதலாவது இலங்கை இந்தியாவுக்கு இடையில் செய்யப்படவுள்ள எக்டா ஒப்பந்தம்.இந்த ஒப்பந்தங்களை நாங்கள் ஆரம்பத்தில் இருந்து எதிர்த்துவருகின்றோம்.சீபா என்ற ஒப்பந்தம் முதல் இதனை நாங்கள் எதிர்த்துவருகின்றோம்.\nஇது ஜனநாயக ரீதியாக செய்யப்படும் ஒரு ஒப்பந்தம் அல்ல.இந்த ஒப்பந்தம் இலங்கைக்கு ஒரு பாதிப்பான விடயமாகவே அமையும்.இந்த ஒப்பந்தங்களை நாங்கள் முற்றாக எதிர்க்கவில்லை.ஒரு தேசிய ரீதியான கொள்கையினை வகுத்து அந்த கொள்கைகள் ஊடாக இந்த ஒப்பந்தங்கள் செய்யப்படவேண்டும்.\nஇவ்வாறான ஒப்பந்தங்கள் செய்யப்படும்போது ஜனநாயக ரீதியானதாகவும் வெளிப்படைத்தன்மை கொண்டதாகவும் இருக்கவேண்டும்.தற்போதைய அரசாங்கம் அதனை தவிர்த்து தமது அரசியல் நோக்கத்திற்காக அவசரமாக இந்த ஒப்பந்தத்தினை செய்ய முயற்சிக்கின்றனர்.\nஆகவே முழுமையாக இந்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் ஏனைய வைத்திய சங்கங்களும் இணைந்து இந்த ஒப்பந்தத்தினை அவசரம்கொண்டு செய்யவேண்டாம்.தேசிய கொள்கையினை வகுத்துசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/Sumanthiran.html", "date_download": "2018-07-19T02:17:59Z", "digest": "sha1:BXFKDICUWRUCY5HRRNHTWETVXJVYEXHX", "length": 12960, "nlines": 107, "source_domain": "www.tamilarul.net", "title": "சி.வி.விக்னேஸ்வரனின் செயல்பாடுகள்,கூட்டமைப்புக்கு தற்போது பாரிய பிரச்சினை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசி.வி.விக்னேஸ்வரனின் செயல்பாடுகள்,கூட்டமைப்புக்கு தற்போது பாரிய பிரச்சினை\nதமிழ் தேசியக் கூட்டமைப்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தவறான தெரிவாக அமைந்து விட்டதாக\nகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\n“வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் செயல்பாடுகள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தற்போது பிரச்சினையாக அமைந்துள்ளது. விக்னேஸ்வரன் ஒரு தவறான தெரிவாக அமைந்துவிட்டார்.\nஇதன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புகள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், முன்னர் செய்த தவறை மீண்டும் செய்யப் போவதில்லை” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை, வடமாகாண முதலமைச்சர் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான பனிப்போர் அண்மை காலமாக வலுவடைந்துள்ளது.\nவடமாகாண சபையின் பதவி காலம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், மாகாண சபை தேர்தலில் கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்ற போட்டியெழுந்துள்ளது.\nஎனினும், தற்போதைய முதலமைச்சர் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஅத்துடன், முதலமைச்சருக்கு எதிராக அண்மை காலமாக கருத்துக்களை வெளியிட்டு வரும் சுமந்திரன் மீண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற��பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந��தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/07/blog-post_445.html", "date_download": "2018-07-19T02:18:03Z", "digest": "sha1:KCASDJFT5QQ2YXPQ6CTMLV24EJKSYXIH", "length": 12753, "nlines": 104, "source_domain": "www.tamilarul.net", "title": "நிவின் பாலியின் ‘பிக் பட்ஜெட்’ படம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nநிவின் பாலியின் ‘பிக் பட்ஜெட்’ படம்\nநிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் காயம்குளம் கொச்சுண்ணி படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\n1830களில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கேரளாவில் வசதி\nபடைத்தவர்களிடம் இருந்து பொருள்களைத் திருடி ஏழைகளுக்கு அளித்து வந்தார் காயம்குளத்தைச் சேர்ந்த கொச்சுண்ணி. இவரது வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் படம் காயம் குளம் கொச்சுண்ணி. மலையாள சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்த நிவின் பாலிக்கு இது மாறுபட்ட படம்.\nபாபி, சஞ்சய் திரைக்கதை அமைக்க ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்கி வருகிறார். படம் முழுக்க ஏராளமான சண்டைக்காட்சிகள் இடம்பெற்றிருப்பதை ட்ரெய்லரை பார்க்கும் போது அறியமுடிகிறது. ‘இதிக்கார பக்கி’ என்ற கதாபாத்திரத்தில் கொச்சுண்ணியின் நண்பராகவும் ஆலோசகராகவும் மோகன் லால் நடித்துள்ளார். ட்ரெய்லரின் இறுதியில் ஒரு காட்சியில் மட்டும் தோன்றுகிறார்.\nஇஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்த கொச்சுண்ணி தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணான ப்ரியா ஆனந்த் மேல் காதல் கொள்கிறார். அதன் மூலம் உருவாகும் வன்முறையும் ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வரைமுறைகளை வகுக்கும் மனு தர்மத்தை விமர்சித்து வசனங்கள் வைக்கப்பட்டுள்ளன.\nபிரியங்கா திமேஷ், சன்னி வாய்ன், பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோபி சுந்தர் இசையமைக்க, ஸ்ரீ கோகுலம் பிலிம்ஸ் 45 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கிறது. நிவின் பாலி நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாகும் படம் இதுவாகும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற��றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-19T02:15:02Z", "digest": "sha1:RYFBBSSNN52S2F3BUYEPMFCRMO75SZL3", "length": 5921, "nlines": 147, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நீரின் வடிவங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஐதரேட்டுகள்‎ (3 பக்.)\n► பனியாற்றியல்‎ (1 பகு, 2 பக்.)\n► முகில்கள்‎ (6 பக்.)\n\"நீரின் வடிவங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 10 பக்கங்களில் பின்வரும் 10 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2012, 17:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sundar-c-s-first-mega-serial-nandhini-044176.html", "date_download": "2018-07-19T02:28:59Z", "digest": "sha1:ZZED34TM2HWGYFKI3SRW5A5MVO6YMR5G", "length": 9644, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹெலிகேம்... டிஐ... 4கே கேமரா... சினிமாவை விட பிரம்மாண்டமாக தயாராகும் நந்தினி! | Sundar C's first mega serial Nandhini - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹெலிகேம்... டிஐ... 4கே கேமரா... சினிமாவை விட பிரம்மாண்டமாக தயாராகும் நந்தினி\nஹெலிகேம்... டிஐ... 4கே கேமரா... சினிமாவை விட பிரம்மாண்டமாக தயாராகும் நந்தினி\nசுந்தர் சி - குஷ்பு தயாரிப்பில் பிரம்மாண்டமான சீரியலாக தயாராகிறதாம் நந்தினி. ஒரு பக்கம் தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் படம் இயக்கப்போகும் சுந்தர் சி இன்னொரு பக்கம் சன் டிவிக்காக ஒரு சீரியல் தயாரிக்கிறார்.\nஇந்த சீரியலில் இதுவரை இல்லாத அளவிற்கு முதன்முறையாக ரெட் எபிக் 4கே கேமரா பயன்படுத்தப் போகிறார்களாம். பெரிய படங்களுக்கு பயன்படுத்தப்படும் அதி நவீன கேமரா இது. மேலும் தமிழ் சினிமாவின் பேய் படங்களுக்காக நேர்ந்து விடப்பட்ட அரண்மனை செட் இருக்கும் ஸ்டூடியோவை இரண்டு ஆண்டுகளுக்கு வாடகைக்கு எடுத்திருக்கிறார்கள்.\nசீரியலுக்கு ஒளிப்பதிவு சுந்தர் சி படங்களின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான யுகே.செந்தில் குமார். இந்த சீரியலுக்கு ஹெலிகேம் பயன்படுத்த போகிறார்களாம். பேய் கதையான இந்த சீரியலில் குஷ்பு நடிக்கலாம் என்ற பேச்சு அடிபடுகிறது\nபட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்: சுந்தர் சி. மீது ஸ்ரீ ரெட்டி பரபரப்பு புகார்\nகுஷ்பு குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சோகம்... வருத்தத்தில் ரசிகர்கள்\nஎங்க வீட்டில் நான் தான் குள்ளம்: ஃபேமிலி போட்டோ வெளியிட்ட குஷ்பு\n'கலகலப்பு 2' - படம் எப்படி\nகலகலப்பு 2... பார்ட் 3யும் எடுக்கலாம் சுந்தர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇனி பிக் பாஸ் பார்க்கவே மாட்டோம்: கொந்தளித்த பார்வையாளர்கள்\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/exclusive-asus-to-launch-memo-pad-7-under-rs-10000-004864.html", "date_download": "2018-07-19T02:10:06Z", "digest": "sha1:E6GRDQ62ZLNUUDDYITLAPQ6FTANXATPM", "length": 8681, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Asus MeMo Pad 7 Coming to India on February 27 Below Rs 10000 Price Tag | பிப்.27ல் வெளியாகும் புதிய 'டேப்லெட்'... - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபிப்.27ல் வெளியாகும் புதிய 'டேப்லெட்'...\nபிப்.27ல் வெளியாகும் புதிய 'டேப்லெட்'...\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்தியாவில் விரைவில் களமிறங்குகிறது அசஸ் ROG போன்.\nஒன்ப்ளஸ் 6-ஐ விரட்டியைடிக்கும் சென்போன் 5Z; ப்ளிப்கார்டில்.\nப்ளிப்கார்டில் ரூ.10,999/-க்கு இன்று முதல் அசுஸ் சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nஅசுஸ் நிறுவனம் மெமோ பேட்7 என்ற பெயரில் புதிதாக டேப்லெட் கணினியொன்றை இந்திய சாதனச்சந்தையில் வெளியிடவுள்ளதாகவும், அதன் விலை சுமார் ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவாகவே இருக்குமென தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த அசுஸ் நிறுவனத்தின் புதிய டேப்லெட், வரும் பிப்ரவரி 27ஆம் தேதியே வெளியாகவுள்ளது.\nஇதுகுறித்து நாம் அந்நிறுவனத்தை தொடர்புகொண்டபொழுது சாதகமான பதிலே கிடைத்தது. மேலும் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பும் நமக்குக்கிடைத்துள்ளது.\nபல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு குறைந்தவிலை டேப்லெட் கணினிகளை வெளியிடுகின்றன. இந்த பந்தையத்தில் புதிதாக இணைந்திருக்கிறது, அசுஸ்\n இந்த புதிய டேப்லெட் கணினியின் நுட்பக்கூறுகளை பார்க்கலாமா அதுபற்றிய விவரங்கள் இன்னும் தெளிவாகக்கிடைக்கவில்லை. பின்வரும் நுட்பங்களுடையதாகவும் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.\n1 GHz சிங்கிள் கோர் ப்ராசெசர்,\nவிலை ரூ.10 ஆயிரத்திற்கும் குறைவே\nஇன்னும் சில தினங்களே உள்ளன. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aniartacademies.org/ta", "date_download": "2018-07-19T01:36:01Z", "digest": "sha1:73LNYVSMYW2Z6SGTABQQYLFLX5GUD3AH", "length": 4910, "nlines": 34, "source_domain": "aniartacademies.org", "title": "Ani Art Academy | Creative Freedom Through Logic and Discipline", "raw_content": "\n\"தர்க்கவியல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு மூலம் படைப்புச் சுதந்திரம்\"\nதர்க்கவியல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு மூலம் படைப்புச் சுதந்திரம்\nஉலகெங்குமுள்ள ஓவிய ஆர்வலர்களுக்கு ஓவியத் துறையில் பல்லாண்டுகால தீவிர பயிற்சியை வழங்கும் இலாப நோக்கமற்ற அமைப்பாகிய ஆனி ஆர்ட் அக்கடமீஸின் உத்தியோகப10ர்வ வலைத்தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். புகழ்பெற்ற ஓவியர் அந்தனி ஜே. வைச்சுலிஸ் அவர்களினால் வகுக்கப்பட்ட வெற்றிகரமான பயிற்சி முறையைப் பயன்படுத்தி ஆனி ஆர்ட்ஸ் அக்கடமீஸ் மேற்கொள்ளும் திட்டம், தர்க்கவியல் மற்றும் ஒழுக்கக் கட்டுப்பாடு மூலம் படைப்புச் சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றது. ஏதேனும் கேள்விகள் அல்லது கருத்துக்கள் இருப்பின்ää தயவுசெய்து எம்முடன் தொடர்புகொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://gobisaraboji.blogspot.com/2015/12/", "date_download": "2018-07-19T01:33:24Z", "digest": "sha1:7ADSOFHFQVK6K2DQPAWCEHLCAXLS56P7", "length": 24827, "nlines": 189, "source_domain": "gobisaraboji.blogspot.com", "title": "மு.கோபி சரபோஜி: December 2015", "raw_content": "\nஜானகி என்ற பெண்ணிற்கும் அவளோடு முப்பத்தைந்து ஆண்டுகள் இணைந்து பயணித்த தையல் மிஷினுக்குமான உறவைச் சொல்லும் கதை. தையல்மிஷின் என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் நூர்ஜஹான் சுலைமான்.\nஜானகியின் வாழ்வியல் நிகழ்வுகளைச் சற்றும் மிகைப்படுத்தாத வகையில் ”மிஷின் மக்கர் பண்னும் போது குழந்தையை அதட்டுவது போல செல்லமாக அதட்டிய படி தைக்க ஆரம்பிப்பாள்” போன்ற நுட்பமான அவதானிப்புகளோடு இழைத்திருப்பது கதையின் மிகப்பெரிய பலம்.\nஇந்தப் பழைய தையல் மிஷினிற்குப் பதில் சப்தம் எழுப்பாத புதிய தையல் மிஷின் வாங்கித் தருவதாய் மகன் சொல்லும் போது ”உன் அம்மாவும் பழசு தான் என்னையும் வீசிடுவியோ” என்ற ஜானகியின் எதார்த்தக் கேள்வியும் ”எல்லாருக்கும் நீ தையல் மிஷினாகத் தெரியுறே. ஆனா……யாருக்கும் தெரியாது நீதான் என்னோட குலசாமின்னு” என்ற ஆதங்கமும் அவளுக்கும் அவளின் தையல் மிஷினிற்குமான உறவை இயம்பி விடுகிறது,\nLabels: கதைக்களம், சிங்கப்பூர், சிறுகதை விமர்சனம்\nசிங்கப்பூரில் இயங்கும் தங்கமீன் பதிப்பகம் கடந்த வருட தனது வாசகர் வட்டச் சிறுகதைகளை “அப்பாவின் படகு” என்ற பெயரில் தொகுப்பாக மலரச் செய்திருக்கிறது. இத்தொகுப்பில் பத்துப் படைப்பாளிகளின் பதினைந்து கதைகள் உள்ளன,\nஒரு படைப்பை வாசிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கும் வாசகன் அதில் தொடர்ந்து பயணிக்க அப்படைப்பானது அவனைத் தன்னுள் இறுத்திக் கொள்ளும் தகவமைப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில�� வலக்கையால் எடுத்ததை இடக்கையால் புறந்தள்ளிப் போய் விடுவான். வாசிப்பாளனின் இந்தப் புறந்தள்ளலை, புறக்கணித்தலை எப்பொழுது ஒரு படைப்பு புறந்தள்ள வைக்கிறதோ அப்பொழுது அந்தப் படைப்பு வெற்றியின் முகத்துவாரத்தில் தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. இப்படி நிலை நிறுத்தல்களுக்கான கூறுகளைக் கொண்டிருக்கும் படைப்பாக இத்தொகுப்பின் கதைகள் சிங்கப்பூரின் வாழ்வியல் சார்ந்தும், சிங்கப்பூரைக் களமாகக் காட்டியும் விரிந்து நிற்கின்றன.\nகாற்றடைக்கப்பட்ட பலூன் மேலே கிளம்பக் கிளம்ப ஒரு குழந்தை அண்ணாந்து பார்த்த படி ஆர்வம் குன்றாமல் அதை எப்படிப் பின் தொடர்கிறதோ அதே ஆர்வத்தை ஒரு வாசிப்பாளனிடம் தருவதற்குக் கதைக்களங்கள், அது கட்டமைக்கப்படும் விதம், சொல்லும் முறை பயன்படுத்தப்படும் சொல்லாடல்கள் அவசியம். இந்த அவசியத்தின் பல அம்சங்களைத் தன்னுள் கொண்டு கடைசி வரி வரைக்கும் எதிர்பார்ப்போடு நகர்த்தி வரும் “ஒற்றைக் கண்”, அமானுஷ்யத்திற்கான வழக்க அனுமானங்களை உடைத்துக் கட்டமைக்கப்பட்ட “பச்சை பங்களா”, மன உணர்வுகள் சார்ந்தும், நம்பிக்கை சார்ந்தும் ஊடேறும் “அப்பாவின் படகு”, ”இது வேறு வீடு”, “ஒரு கிளினிக்கின் காத்திருப்பு அறை”, குழந்தை வளர்ப்பில் ஏற்படும் சிக்கலைப் பேசும் “பித்துக்குளி மாமா” ஆகிய கதைகள் தொகுப்பை நிறைவாக்குகின்றன.\nLabels: இணையத்தில், தங்கமீன் வாசகர் வட்டம், புத்தகப் பார்வை, மலைகள்.காம்\nLabels: இணையத்தில், கவிதை, கொலுசு.காம்\nமகனும், மகளும் ஒரே பள்ளியில் பயில்கிறார்கள். மகளுக்குச் சொல்லிக் கொடுத்த, கொடுக்கின்ற ஆசிரியர்களே மகனுக்கும் பாட ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இதனால் மகளின் செயல்பாடுகளோடு மகனின் செயல்பாட்டை ஒப்பீடு செய்து பார்ப்பது அவர்களுக்கு எளிதான விசயமாக அமைந்து விடுகிறது. ஆசிரியர் - பெற்றோர் சந்திப்பிற்குப் பள்ளிக்குச் சென்று திரும்பும் போதெல்லாம் மனைவியின் பேச்சில் இதன் தாக்கம் தெரியும். “உன்னை மாதிரி உன் தம்பி இல்லை” என மிஸ் சொன்னதாய் மகள் சொல்லும் போதெல்லாம், ”ஏன் உன்னையைப் போல இருக்க வேண்டும் அப்படி அவன் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லை” எனச் சொல்லி விட்டு மகனிடம் ”உனக்கு என்ன முடியுமோ அப்படி அவன் இருப்பதில் எனக்கு இஷ்டமில்லை” எனச் சொல்லி விட்டு மகனிடம் ”உனக்கு என்ன மு��ியுமோ அதை மட்டும் செய். ஆனால் சரியாகச் செய். அது போதும்” என்பேன். இப்படியான ஒப்பீடுகள் அவனை அறியாமலே அவனுக்குள் ஒருவித தாழ்வுணர்ச்சியைக் கொடுத்து விடுமோ அதை மட்டும் செய். ஆனால் சரியாகச் செய். அது போதும்” என்பேன். இப்படியான ஒப்பீடுகள் அவனை அறியாமலே அவனுக்குள் ஒருவித தாழ்வுணர்ச்சியைக் கொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அதற்கான வழிகளை ஒவ்வொருமுறையும் அடைத்துக் கொண்டே வரும் போதெல்லாம் ஏதோ ஒரு ரூபத்தில் அது புதிதாய் முளைத்து விடுகிறது.\nபெற்றோராலும், ஆசிரியர்களாலும் செய்யப்படும் இப்படியான ஒப்பீடுகளுக்கும், ஆயுதமற்ற வன்முறையைக் குழந்தைகளின் மீது பிரயோகிப்பதற்கும் பெரிய வித்தியாசமில்லை குழந்தைகள் மிகச் சரியாகப் பயணிக்க ஒப்பீடுகளின் வழியேயான வழிகாட்டலை விட அவர்களின் சுயத்தின் மீதான வழிகாட்டல்களே தேவை என்பதை பள்ளிகளில் ஆசிரியர்களும், வீடுகளில் பெற்றோரும் எப்பொழுது உணரப்போகிறார்களோ\nகுடும்பம், குழந்தைகள் எனத் தன் வாழ்வின் பெருங்காலத்தைக் கடத்தி விட்ட ஒரு பெண் தன் உண்மையான அடையாளத் தேடலைத் தொடங்க வேண்டிய அவசியம் குறித்து உணர்ந்த சூழலைப் பற்றிப் பேசும் கதை “அம்மாவென்ற நான்”. அப்பாவின் படகு என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள இக்கதையின் ஆசிரியர் கிருத்திகா,\nவழக்கமான கதைக்கருவை தன்னுடைய மொழி நடையில் படைப்பாக்காமல் புதிய விசயத்தைக் கருவாக்கி இருக்கிறார். திருமணத்திற்குப் பின் ஒரு பெண் அடையும் மாற்றங்களுக்கு அவளுடைய பெயரும் தப்புவதில்லை. இன்னாரின் மனைவி, இன்னாரின் அப்பா, இன்னாரின் பாட்டி என யாரோ ஒருவரின் இணைப்பிலேயே அவளின் வாழ்நாள் முழுக்கக் கழிந்து விடும் துயரத்தைச் சிறுகதைக்குள் கொண்டு வந்து தந்திருக்கும் முயற்சி பாராட்டுக்கு உரியது..\nதன் பெயரைப் பேத்தி கேட்டவுடன் என் பெயர் என்ன தன்னைக் கடைசியாகப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது யார் தன்னைக் கடைசியாகப் பெயர் சொல்லிக் கூப்பிட்டது யார் என்ற கேள்விகளோடு அப்பெண் யோசிக்கும் விசயங்கள் நம்மையும் ஒரு முறை வரிசைப்படுத்திப் பார்க்க வைத்து உண்மையான அடையாளங்களைத் தேடிப் பயணப்பட வைக்கின்றது. இப்படித் தன் சுய அனுபவங்களை, வாழ்வியலை கதை முழுக்க இணைத்துப் பார்ப்பதன் மூலம் நாமும் அதில் பங்கேற்பாளனாக மாறும் வாய்ப்புகளை கதையை ��ிறைத்து நிற்கும் அதிகமானச் சொல்லாடல்கள் தடுத்து விடுகிறது.\nLabels: கதைக்களம், சிங்கப்பூர், சிறுகதை விமர்சனம்\nஇராமநாதனின் எழுத்துலக வாழ்வில் மிக முக்கியமானதொரு தினமாய் அன்றைய நாள் மலர்ந்திருந்தது. அவரின் நாவல் தென்கிழக்காசியாவில் தமிழ் மொழிக்கென வழங்கப்படும் உயரிய விருதுக்குத் தேர்வாகி இருந்தது. விருது வழங்கும் நாளுக்குச் சில வாரங்கள் இருந்த நிலையில் உள்ளூர் இலக்கிய அமைப்புகள் நடத்த ஆரம்பித்திருந்த பாராட்டு விழாக்களும், அதன் பொருட்டு நாளிதழ்களில் வரும் விளம்பரங்களும் தினமும் பார்க்கும் மனிதர்களிடம் கூட அவரைப் புகழுக்குரியவராக மாற்றி இருந்தது உள்ளூர் தொலைக்காட்சியில் வெளியான முழு நேர்காணல் அதை இன்னும் அதிகப்படுத்தி வைத்தது. அஞ்சல் பெட்டியை நிரப்பும் வாழ்த்துகளோடு, மின்னஞ்சலிலும் வாழ்த்துகள் குவிய ஆரம்பித்தன. சில வாரங்களுக்கு முன்பு வரை இவருடையதும், மனைவியுடையதுமான ஒரு ஜோடிச் செருப்புகளும், நடைப்பயிற்சிக்கு அணிந்து செல்லும் சப்பாத்துகளும் கிடக்கும் வாசல் முகப்பை இப்போதெல்லாம் பல ஜோடிச் செருப்புகளும், சப்பாத்துகளும் ஆக்கிரமிப்பதும், விலகுவதுமாய் இருந்தன,\nLabels: அச்சில், கதை, சிங்கப்பூர், தி சிராங்கூன் டைம்ஸ் மாத இதழ்\nமக்கள் மனசு - 5\nLabels: அச்சில், கொறிக்க, பாக்யா வார இதழ்\nமெளன அழுகை - 6\nஎன் “மெளன அழுகை” கவிதைத் தொகுப்பு குறித்து மலேசியாவின் பன்முகப்படைப்பாளி ”வல்லினம்” ம. நவீன் எழுதியிருக்கும் விமர்சனக் கடிதம் -\nஅன்புமிக்க மு. கோபி சரபோஜி, முதலில் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். உங்கள் ‘மௌன அழுகை’ தொகுப்பை வாசித்தேன். பொதுவாகக் கவிதைகள் குறித்த எனது அபிப்பிராயங்களை முதலில் சொல்லிவிடுகிறேன்.\nநான் எனது தொடக்ககால கவிதை வாசிப்பை வைரமுத்து, மேத்தாவிலிருந்துதான் தொடங்கினேன். தமிழில் தீவிர இலக்கிய வாசிப்பு எனக்கு அறிமுகமாகும் முன் திருக்குறள்தான் நான் கவித்துவத்தை அறிய உதவியாக இருந்தது. அப்போதெல்லாம் வீட்டுக்கு வரும் எந்த அழைப்பிதழையும் பெரும்பாலும் கவனமாக வாசிப்பேன். அதில் அப்படி ஓர் ஆர்வம்.\n‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஎன்ற குறள் பெரும்பாலும் திருமண அழைப்பிதழ்களில் இருக்கும்.\nLabels: இணையத்தில், கடிதம், மெளன அழுகை, விமர்சனம்\nஎன் நூல்கள் [அச்சு - மின் நூல்]\nமக்கள் மனசு - 5\nமெளன அழுகை - 6\nரசிக்க - சிந்திக்க (15)\nஒரு மனிதன் மிகுந்த துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் ஆட்பட்டு கஷ்ட்டப்படுவதைக் கண்டு, “எப்ப செஞ்ச பாவமோ இப்பக் கெடந்து அனுபவிக்கிறா...\nகாமராஜர் - வாழ்வும் - அரசியலும்\nகர்மவீரர், ஏழைகளின் தெய்வம், மதிய உணவு தந்த மக்கள் நாயகன், கறுப்பு காந்தி என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட நம் மண்ணின் மைந்தர் காமராஜர்...\nமெளன அழுகை - 2\n” மெளன அழுகை ” கவிதை தொகுப்பிற்கு கவிஞரும் , விமர்சகருமான திரு . ஸ்ரீரங்கம் செளரிராஜன் அவர்கள் அளித்துள்ள விமர்சனம் ம...\nமெளன அழுகை - 3\n(திண்ணை இணைய இதழில் “மெளன அழுகை” கவிதை நூல் குறித்து கவிஞரும், கட்டுரையாளருமான தேனம்மை லெஷ்மணன் எழுதி உள்ள அறிமுக உரை) கிட்டத்தட்ட ...\nவாழ்க்கைக்கான உந்து சக்தியை தன்னுள் உறைய வைத்திருக்கும் “ இராமாயணம் ”, “ மகாபாரதம் ” என்ற மாபெரும் இதிகாசங்களில் கொ...\nபடைப்புகளை வெளியிட ஆசிரியரின் அனுமதி பெற வேண்டும். Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/05/2009_12.html", "date_download": "2018-07-19T02:15:32Z", "digest": "sha1:IBET6BVCS65R4D4A4O2GVOXYUM2VMRTV", "length": 47113, "nlines": 514, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: தேர்தல் 2009 - ஈரோடு யாருக்கு ?", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nதேர்தல் 2009 - ஈரோடு யாருக்கு \nஈரோடு நிலவரம் பற்றி வால்பையன்...\nமற்ற மாவட்டங்களில், மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு முதலில் ஈரோடு மாவட்ட மக்களின் மனநிலையை தெரிந்து கொள்ளவேண்டும், தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ நேரடியாக போட்டியிட்டு இருந்தால் ஒருவேளை மகழ்ச்சியாக இருந்திருப்பார்கள் போல, தி.மு.க.வோ, அ.தி.மு.க.வோ நேரடியாக போட்டியிட்டு இருந்தால் ஒருவேளை மகழ்ச்சியாக இருந்திருப்பார்கள் போல, ஓட்டு போடும் வாக்களர்களுக்கு மட்டுமல்ல, தெரு தெருவாக ஓட்டு கேட்டு செல்லும் தொண்டர்களுக்கும் ஒன்றுமில்லையாம்\nஈரோட்டில் போட்டியிடும் கட்சிகளையும் அதன் வெற்றி தோல்வி வாய்ப்புகளையும் பார்ப்போம்\nதி.மு.க கூட்டணி ஆதரவுடன் களம் இறங்கியிருக்கும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்த கட்சியின் வேட்பாளர். ஈரோட்டில் இருக்கும் காங்கிரஸ் தொண்டர்களின் வாக்கு இவருக்கு விழந்தால் டெபாசிட் தப்பிக்கலாம், இல்லையென்றால் அதுவும் கிடைக்காது.\nஈரோட்டில் இருந்த முன்னாள் அமைச்சர் பண்ணிய கேலி கூத்துக்கள் தி.மு.க.வின் மேலிருந்த மரியாதையை வெகுவாக குறைத்ததும் ஒரு காரணம்.\nகடைசியாக அவர் கொடுத்த பேட்டிகளில் தெளிவாக உளறியது மேலும் பின்னடைவை ஏற்ப்படுத்திவிட்டதாக காங்கிரஸ் தொண்டர்களே பேசி கொள்கிறார்கள்\nஅ.தி.மு.க கூட்டணி ஆதரவுடன் களமிறங்கி இருக்கும் கணேஷமூர்த்தி இந்த கட்சியின் வேட்பாளர், இந்த கட்சியின் பலமே ஆளங்கட்சியின் மேல் இருக்கும் அதிருப்தி என்பது அவருக்கே தெரியும். ஈழப்பிரச்சனையை பொறுத்தவரை மொத்தம் ஒரு சதவிகிதம் பாதித்திருப்பெதே அதிகம் எனலாம் ஆயினும் பெயரளவிலாவது ஆதரவு இருக்கிறதே என இக்கட்சிக்கு நடுத்தர மக்கள் ஆதரவு உண்டு\nதனித்து போட்டியிட்டே வேட்பாளருக்கு செலவு இழுத்து வைக்கும் விஜயகாந்த கட்சி, வழக்கம் போல் பாட்டாளி மக்கள் ஓட்டு டெபாசி வாங்கி கொடுக்கும் என எதிர்பார்த்தாலும், இன்னும் இக்கட்சி அரசியலில் பாலபாடத்தில் இருந்து வெளிவராதது கொஞ்சம் பின்னடைவு தான் மக்களிடையே தொடர்சியான பிரச்சாரம் இல்லாததது மக்களிடையே தொடர்சியான பிரச்சாரம் இல்லாததது, எது தான் அவர்களுது கொள்கை என அவர்களுக்கே தெரியாதது, எது தான் அவர்களுது கொள்கை என அவர்களுக்கே தெரியாதது, செலவு செய்ய தயங்குவது போன்றவை இவர்களை இன்னும் வளரனும் தம்பி ரேஞ்சுக்கே வைத்திருக்கிறது\nஇந்த மூன்று பெயர் சொல்லும் அளவுக்கு இருக்கும் கட்சிகளுக்கே இம்முறை தண்ணி காட்டுவது முன்று மாதங்களுக்குள் ஆரம்பித்த கொங்கு பேரவை என்னும் கட்சி, கொங்கு வேள்ளாள சமூக மக்களின் சார்ப்பில் களமிரங்கியிருக்கும் கட்சி இது, ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்பு, கட்சியின் மேல் மக்களுக்கு இருக்கும் வெறுப்பு, கொங்கு பேரவையின் வீட்டு வீடு பிரச்சாரம் இம்முறை ஒட்டுகளை பரவலாக பிரிக்கலாம் என தெரிகிறது.\nமொத்தத்தில் காங்கிரஸ் ஓட்டுகளை தே.மு.தி.கவும், கொங்கு பேரவையும் பிரிக்க குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் ம.தி.மு.க வெற்றி பெறும் வாய்ப்பு தெரிகிறது\nஉரையாடல்களில் கலந்து கொள்ளும் பொருட்டு முதல் பின்னூட்டமாக நானே இட்டு கொள்கிறேன்\n//மொத்தத்தில் காங்கிரஸ் ஓட்டுகளை தே.மு.தி.கவும், கொங்கு பேரவையும் பிரிக்க குறைந்த பட்ச ஓட்டு வித்தியாசத்தில் ம.தி.மு.க வெற்றி பெறு��் வாய்ப்பு தெரிகிறது\n//ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்//\nஇட்லி வடையில் வால்பையன் கணிப்பு...\nநல்ல ஆய்வு, பொது மக்கள் கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. கணேஷமூர்த்தி ரொம்ப நாளா அரசியலில் உள்ள வைகோ விசுவாசி. அவர் ஜெயித்தால் நல்லது தான். கொங்கு பேரவை நம்ம பகுதியில நல்லா ஓட்ட பிரிக்கும்.\n//ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்////\nகொங்கு வேளாளக்கவுண்டர்கள். இளங்கோவன் - நாயக்கர்.\n//ஆயினும் இளங்கோவனை தவிர மற்ற அனைவரும் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது சிறப்//\nஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருப்பினும், பரவலாக அறியப்பட்ட கட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தியினால் அந்த கட்சியின் வேட்பாளர்கள் புறக்கணிக்கபடுகிறார்கள்\nஈரோட்டில் பெரும்பான்மை கொங்கு சமூகம் தான் என்றாலும் கட்சி ஆரம்பித்து மூன்றே மாதத்தில் ஓட்டை பிரிக்கும் அளவுக்கு வளார்ந்த காரணமும் அதுவே\nதி.மு.க முன்னாள் அமைச்சர் N.K.K.P. ராஜாவின் மேல் உள்ள அதிருப்தி ஈரோட்டில் தி.மு.க.வே தலையெடுக்காமல் போகவூம் வாய்ப்புண்டு\nஈரோட்டுப் புயல் அருண் தி ஹீரோ - தி க்ரேட்.\nஇதுக்கு effect என்ன வால்பையன்.\nவாழ்த்துக்கள் வால்பையன், நல்ல கணிப்பு உங்கள் கணிப்பு நடந்தால் சரி தான்.\nமுத்து குமார் யார் என்றதுக்கும், பெரியார் சிறு வயதில் முன்ன பின்ன தான் இருந்தார் அதனால் சீமான் அவருக்கு பேரனாக இருந்திருக்கலாம் என்று சொல்லி பெரியாரையும் கேவலப்படுத்திய இளங்கோவன் deposit கூட வாங்க கூடாது\nஇதுக்கு effect என்ன வால்பையன்.//\nடெபாசிட் கிடைத்தால் பெரிய விசயம்\nகவுண்டர்கள் எனப்படும் கொங்கு வேளாளர்களின் ஜாதி வெறியை அடக்கும் விதமாக மற்ற சாதியினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.\nரொம்ப சுமாரான அலசல். வால் பையன் did not do justice.\nதேர்தல் டீமில் சேர்ந்துகொண்டு தொகுதி நிலவரம் பற்றி எழுதாத அனைவரும் \"அரசியல்வாதிகளே\"\n(இட்லி வடைக்கு) கொடுத்த வாக்குறுதியை \"காற்றில் பறக்க விட்டதால்\"\nஇட்லி-வடை-\"அல்வா\" என்று பேரை கொஞ்சம் மாற்றி வைத்துக்கொள்ளலாமே\n/// கொங்கு பேரவையும் //\nநாங்கேள்விப் பட்டவரைக்கும் கொங்கு பேரவை செயிக்கலாம். மதிமுக என்ன முக்கினாலும் அங்���ே பருப்பு வேவாது வால். காரணம் அதே மந்திரி(&son)தான்.\nதேமுதிக விற்கு மட்டும் அல்ல, இங்கு யாருக்குமே அவர்கள் கொள்கை என்ன எனபது தெரியாது. முடிந்த வரையில் துட்டு சம்பாதிப்பது மட்டுமே தற்போதைய கொள்கை\n என்ன கூத்துயா இது ...\nஇந்த ஆப்பிரிக்கா மண்டையன் பேச்ச கேட்டுட்டு நீ எப்புடி இந்த மாதிறி எழுதலாம்...\nஇது அத்தனையும் செல்லா ஓட்டு ..........\n// பா. ரெங்கதுரை said...\nகவுண்டர்கள் எனப்படும் கொங்கு வேளாளர்களின் ஜாதி வெறியை அடக்கும் விதமாக மற்ற சாதியினர் அனைவரும் ஒட்டு மொத்தமாக இளங்கோவனுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்.\nஇது போன்ற லூசுக்களின் கேவலமான பின்னூட்டம் யாரையும் ஒன்னும் செய்யாது......\nதேர்தல் டீமில் சேர்ந்துகொண்டு தொகுதி நிலவரம் பற்றி எழுதாத அனைவரும் \"அரசியல்வாதிகளே\"\n(இட்லி வடைக்கு) கொடுத்த வாக்குறுதியை \"காற்றில் பறக்க விட்டதால்\"\nஇட்லி-வடை-\"அல்வா\" என்று பேரை கொஞ்சம் மாற்றி வைத்துக்கொள்ளலாமே\n(இதில் வஞ்ச புகழ்ச்சி எதுவுமில்லை)\nஇந்நிலைமை ஈரோட்டில் மட்டும் தானா இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.\n// ஈரோடு: ஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.\nமதிமுக பொது செயலாளர் வைகோ விருதுநகர் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில்\nஈரோடு தொகுதியில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டது\nகணேசமூர்த்தி தனக்கு அடுத்து இரண்டாவது இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனை சுமார் 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார். //\nவால்பையன் Won. நல்ல கருத்துக் கணிப்பு.\n..ஈரோடு ம‌க்களவை‌த் தொகு‌தி‌யி‌ல் ‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன் 47,343 வா‌க்குக‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர்.\nஇவரை எ‌தி‌ர்‌த்து அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌ணி சா‌ர்‌பி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட ம.‌தி.மு.க. வ‌ே‌ட்பாள‌ர் கணேசமூ‌ர்‌த்‌தி வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளா‌‌ர்.\nஇருப்பதிலேயே தேர்தல் நிலவரம் கடைசியாக எழுதி கொடுத்தது நான் தான்\n15 நாட்கள் முழுவதுமாக எடுத்து கொண்டு, பார்க்கும் நண்பர்களிடமெல்லாம் அரசியல் பேசி, நகரம் மட்டுமல்லாது கிராமபுற ந���லவரங்களையும் அலசியதால் மட்டுமே, கொங்கு பேரவையின் தாக்கத்தை எங்களால் உணரமுடிந்தது\nஇன்றைய இளைஞர்களிடம் சாதி அரசியல் பற்று இல்லையென்றாலும், கொங்கு பேரவையின் பிரச்சாரம் கண்டிப்பாக பெரும் மாற்றத்தை உண்டாக்கும் என்பதௌ உணர்ந்து தான் கொங்கு பேரவையின் முக்கியதுவத்தை பதிவில் எழுதினேன்\nஎங்களது கணிப்பை போலவே கொங்கு பேரவை ஈரோட்டில் இரண்டாம் இடம் பிடித்தது, அ.தி.மு.க. மூன்றாம் நிலை தான் பிடித்தது\nஊக்கமளித்த நண்பர்களுக்கும், வாய்ப்பளித்த இட்லிவடைக்கும் எங்கள் குழுவின் சார்பாக நன்றிகள்\n//எங்களது கணிப்பை போலவே கொங்கு பேரவை ஈரோட்டில் இரண்டாம் இடம் பிடித்தது, அ.தி.மு.க. மூன்றாம் நிலை தான் பிடித்தது\nஈரோட்டில் அதிமுகவும் போட்டியிட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைகிறேன் :-(\nமன்னிகவும் தி.மு.க என்று டைப் செய்வதற்கு பதிலாக முன்னால் ஒரு ”அ” சேர்ந்து விட்டது.\nநான் எந்த கட்சியையும் சேராஹவன் என்பதால் இக்குழப்பங்கள் அடிக்கடி நேருகிறது\nகட்சியில் சேருவதை தவிர வேறு எதாவது வழியிருந்தால் சொல்லுங்கள். இப்பிரச்சனை தீர\nஆனால் நின்றது என்னவோ காங்கிரஸ் தான் அதை கூட தி.மு.க கூட்டணின்னு படிங்க\n(அரசியல் பேசுறதுகுள்ள தாவூ தீருதே)\n//மன்னிகவும் தி.மு.க என்று டைப் செய்வதற்கு பதிலாக முன்னால் ஒரு ”அ” சேர்ந்து விட்டது.//\nஈரோட்டில் தி.மு.க. போட்டியிட்டது என்பதை கேள்விப்பட்டு முன்பைவிட அதிகமாக அதிர்ச்சி அடைகிறேன்.\nநல்ல ஆளை வெச்சுதான் அலசுறாங்கய்யா அலசல் :-)))\n//எங்களது கணிப்பை போலவே கொங்கு பேரவை ஈரோட்டில் இரண்டாம் இடம் பிடித்தது, அ.தி.மு.க. மூன்றாம் நிலை தான் பிடித்தது\nஅப்புறம் தேர்தல் முடிவுகளை சரியாகப் பார்க்கவும். கொங்குப் பேரவைக்கு ஈரோடு உள்ளிட்ட எந்தத் தொகுதியிலும் டெபாசிட்டும் கிடைக்கவில்லை, இரண்டாவது இடமும் கிடைக்கவில்லை :-)\nகொங்கு முன்னேற்ற பேரவை ஒரு லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறது ஈரோட்டில்\nஎனக்கு மெய்யாலுமே தெரியாது தலைவா\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்��ொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nஇதழ்கள் ஆய்வு - மாலன்\nகருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும்...\nதுணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்\nஅழகிரி ஆகிய நான் ...\nஎன் தலைவன் இறந்து விட்டான்\nபிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உ...\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம - இன்பா\nநேற்றைய தமிழ் செய்தி, இன்றைய ஆங்கில கார்ட்டூன்\nதிமுகவினர் நாளை ஏன் விமானத்தில் வருகிறார்கள் \nவடக்கு வாழ்கிறது - தெற்கு தேறுகிறது \nபங்கு சந்தையில் எருதுகளின் எழுச்சி\nபிரபாகரன் - கசப்பும் இனிப்பும்\nசிவகங்கை - விருதுநகர் - என்ன நடந்தது \nவிஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் \nதேர்தல் 2009 - முடிவுகள்\nதேர்தல் 2009 முடிவுகள் - இட்லிவடையில்..\nதேர்தல் 2009 - 49-ஓ செய்திகள்\nநரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை\nதேர்தல் 2009 - டிவி சேனல்களின் கருத்து கணிப்புகள்\nதவறான வெற்றியை விட சரியான தோல்வி மேல் : நரேஷ் குப்...\nதேர்தல் 2009 - பொள்ளாச்சி யாருக்கு \nஅரசியல்வாதி - டயப்பர் - என்ன ஒற்றுமை \nதேர்தல் 2009 - 40 தொகுதி யாருக்கு \nதேர்தல் 2009 - ஈரோடு யாருக்கு \nதேர்தல் 2009 - கடலூர் யாருக்கு \nSMSல் உங்க பூத் நம்பர்\nமின்சார பற்றாக்குறையும் கருணாநிதியின் முயற்சியும் ...\nவிஜய.டி. ராஜேந்தர் - கே.பாக்யராஜ் திடீர் சந்திப்பு...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 - ஒரு பார்வை\nபஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன \nசோனியாவின் தமிழக பிரச்சாரம் ரத்து - பரபரப்பு தகவல்...\nஇளைய சமுதாயத்துக்கு ஓர் இசைக் கலைஞனின் கடிதம்\nகுட்டிக்கதை - யாருக்கு பொருந்தும் \nதேர்தல் 2009 - சிதம்பரம் யாருக்கு \nத���ர்தல் 2009 - திருச்சி யாருக்கு \nநேற்று - எனக்குள் ஒருவன் , இன்று - உன்னைப்போல் ஒரு...\nதேர்தல் 2009 தூத்துக்குடி யாருக்கு \nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-19T01:50:42Z", "digest": "sha1:OUB2NGNFHV3SJK2GP4UYINU522TJLC32", "length": 23022, "nlines": 151, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: July 2009", "raw_content": "\nஒரு கலைஞன் காட்டுயிர் ஆர்வலாகிறான் -கோகுல்-\nமலைக்காடுகளின் மீது நான் கொண்ட பிரியம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது.இதற்கு காரனம் நான் சில காலமாக வாசிக்கும், தியடோர் பாஸ்கரன், ஜெயமோகன் போன்றோரின் எழுத்தா, மற்றும் சென்னை நகரின் ”கான்கிரீட்” காடுகளின் மீது கொண்ட வெறுப்பா அல்லது உண்மையில் காட்டின் தனிமையை விரும்பும் மனமா என்பதை என்னால் இப்போது தெளிவாக உணரமுடியவில்லை. சில நாட்களாகவே யாருமற்ற புல்வெளிகளில் கால்பதிய நடப்பது போன்ற கனவு வந்து கொண்டே இருந்தது. கடைசியில் அது நடந்தே விட்டது. 15பேரோடு பெரும்படை செல்வதுபோல டாப்ஸ்லிப்பை பார்க்க முடிவு செய்த பிளான், கைமாறும் ஐஸ் கட்டியாக கறைந்து கடைசியில் 4½ பேருடன் முடிந்தது. நன்றி நன்பர் விஜயகுமார்-நர்மதா தம்பதிகளுக்கு. பொள்ளாச்சி திருமணத்தை முடித்து விட்டு சேஷா மற்றும் அவரது மனைவி,குழந்தை , நன்பர் பாவா ஆகியோருடன் டாப் ஸ்லிப் பயனம் தொடங்கியது. ஆனால் தங்கும் வசதி கிடைப்பதில் சிறிது சிக்கல் இருந்தது. முன்பாகவே வன – அலுவலரிடம் முன்பதிவு செய்திருந்தாலும், நிச்சயமாக விடுதி கிடைக்கும் என்று கூறமுடியாமல் இருந்தது. 5 மணிக்கு மேல் பொள்ளாச்சி ஆனைமலை சாலையில் எந்த வாகனத்திற்கும் அனுமதி கிடையாது. ஏனெனில், இது ஒரு Tiger Reserve Forest ஆக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் காட்டு யானைகள் எந்த நேரமும் சாலையில் குறுக்கிடலாம் என்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. அதேபோல மலையிலிர்ந்து ஆனைமலை செக்போஸ்ட்டை மீறி யாரும் பொள்ளாச்சியை அடைய முடியாது.\nஅதனால் அடித்து பிடித்து வேகமாக 4.55க்கு ஆனைமலை செக்போஸ்ட்டை அடைந்து விட்டோம். அநேகமாக அந்த வழியாக கடைசியாக சென்ற தனியார் வாகனம் எங்களுடையதாகத்தானிருக்கும். போகும் வழி, செங்குத்தான மலைப்பாதை என்றாலும் டிரைவர் சாமர்த்தியமாக ஓட்டினார். ஒரு காட்டை அழிப்பதற்கு ஒரு நல்ல தார்சாலை போதும் என்பார், தியோடர் பாஸ்கரன். ஆனால் டாப்ஸ்லிப்பில் அந்த பிரச்சனை இல்லை. மோசமான கப்பி பாதைதான்.\nஅழகிய காட்டுவழி, ஆனால் சற்று ஆபத்தான பாதை. பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் செல்வதற்கும் இந்த மலைப்பாதையே பயன் படுத்தப்படுகிறது. மாலை மயங்கும் நேரத்தில் டாப்ஸ்லிப்பை சென்றடைந்தோம். எதிர்பார்த்ததைப்போலவே விடுதி அறைகள் எதுவும் காலியாக இல்லை. சில மணித்துளிகள் காத்திருந்ததை அடுத்து, பொள்ளாச்சி வன அலுவலரின் தயவால் “பைசன்” என்ற இரண்டு அழகான் அறைகள் கிடைத்தன. அவை 1959ல் கட்டப்பட்ட அருமையான உறுதியான அறைகள். மேலும் அறையின் ஜன்னல் கதவுகள் புறத்தில் உள்ள வன உயிரினங்களை கான்பதற்காக see thru கண்ணாடிகளால் கட்டப்பட்டிருக்கின்றன. மிருகங்கள் அத்து மீறி பிரவேசிக்காமல் இருக்க பின்பக்கம் உயர���ான் மதில்களை கொண்டிருந்தாலும் அறையின் உள்ளிருந்து கொண்டு காட்டின் அனைத்துப்பகுதிகளையும் கான்பதற்கு ஏதுவாக கட்டப்பட்டிருக்கின்றன். அருமையான “கிளைமேட்”. அநேகமாக 16 டிகிரிக்கும் சற்றும் குறைவாக இருந்திருக்கும். அறையில் சென்று உடைமாற்றிக்கொண்டு ½ கி.மீ தூரம் காட்டுப்பாதையில் நடந்து சென்றோம். மனிதனின் தைரியத்தை சோதிக்கும் அளவிற்கு இருள் பரவிக்கிடந்தது. இருளுக்கு கண்கள் சற்று பழகியவுடன், ஆயிரக்கணக்கான விட்டில் பூச்சிகளை நம்மால் காண முடிகிறது.\nஎங்கு பார்த்தாலும் , காட்டுப் பன்றிகள் சுற்றித்திரிகின்றன. அதற்கு முன்பாகவே, ஒரு பெரும் மான் கூட்டம் அங்குள்ள புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்ததை கண்டு லயித்திருந்தோம். அவை மனிதர்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் சில அடி தூரத்தில் சுதந்திரமாக சுற்றித்திரிந்தன. புள்ளி மான் இனத்தை சேர்ந்தவை என்று ரேஞ்சர் கூறினார். லேசாக மழை பெய்திருந்ததால் சாரளும் சேர்ந்து கொன்டு குளிரை அதிகப்படுத்தியது. உணவு ஆர்டரின் பேரில் அங்குள்ள சிறிய கேண்டீனிலேயே தயார் செய்து வழங்கப்படுகிறது.\nஇரவு உணவுக்குப்பின் வெகுநேரம், விடுதி அறையின் திண்ணையிலேயே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஏதேதோ விநோதமான விலங்குகளின் ஒலிகளும், காட்டுப்பறவைகளின் ஒலியும் கேட்டுக்கொண்டே இருந்தது. தங்கி இருந்த அறையின் பெயருக்கு ஏற்றார்பொல் அறைக்கு எதிரிலேயே ஒரு மிகபெரிய “பைசனை”-(காட்டு எருமை) காணமுடிந்தது, காட்டு எருமைக்கு நான்கு கால்களிலும் வெள்ளை காலுறை அணிந்தது போன்றிருக்கும். மேலும் இவை மூர்க்கமானது. சில நேரங்களில் இரை கொல்லிகளையே இவை திருப்பி தாக்க முயற்சிக்கும்.\nஅந்த வழியாக சென்ற ஒருவர் காட்டானைகள் இரவில் இந்த வழியாக வரும் உள்ளே சென்று விடுங்கள் என்று எச்சரிக்கை செய்து சென்றார். மதிப்பளித்து உள்ளே சென்று படுத்து விட்டோம். வெளியில் நல்ல மழை. செல்போன் சிக்னல் இல்லை. காட்டின் பறவை இசையை கேட்டுக்கொண்டே தூங்கிவிட்டோம். சற்று திரில்லாகத்தான் இருந்தது. ஆழ்ந்த உறக்கம், திடீரென முழித்துக் கொண்டேன். வெளியில் நல்ல மழை இருந்தாலும், கண்ணாடி வழியாக வெளியில் பார்க்க முடிந்ததால் அறையில் விளக்குகளை அணைத்துவிட்டு பார்த்து கொண்டிருந்தேன், இப்படி முழித்துக் கொண்டிருப்பதை பார்��்து விட்டு நன்பர் பாவாவும் சேர்ந்து கொண்டார். வெளியே நிலா வெளிச்சத்தில் ஏராளமான மான்கள் மேய்ந்து கொண்டிருந்ததை பொறுமையாக பார்த்து கொண்டிருந்தோம். வார்த்தைகளில் வெளிக்காட்ட முடியாத அளவிற்கு உற்சாகம் சேர்ந்து கொண்டது. காடுதான் அழகு,\nமீண்டும் ஓய்வெடுத்துவிட்டு அதிகாலையிலேயே குளித்து விட்டு காட்டுப்பாதையில் சிறிது தூரம் நடந்து சென்றோம். வெகு அருகில் இடது புறத்திலிருந்து வந்த ஒரு ஒலி எங்களை உலுக்கியது. அது ஒரு காட்டு யானையின் பிளிறல். காட்டு யானை ஒன்று அங்கிருந்த மூங்கில் புதர்களை ஒடிக்கின்ற ஒலியையும் அது வெளிப்படுத்திய ஒலியையும் கேட்ட ஒருவர், “காட்டாணை தனியா நிக்கிது, ஓரமா போங்க” என்று கூறிச்சென்றார்.\n7 மணிக்கு வனத்துறையின் வாகனத்திலேயே ”கும்கி” யானைகளுக்கு உணவளிக்கும் இடத்திற்கு அவற்றை பார்க்க சென்றோம். செல்லும் வழி ஆழ்ந்த காடு, சிகரங்களை பணி உரசி செல்வதை வெகு அருகில் பார்ப்பதும், மலையிலிருந்து அழகாக பள்ளத்தை நோக்கி விழுகின்ற சிறு நதிகளையும் காண்பதற்கு கண்கோடி வேண்டும். கைடின் உதவியோடு பல காட்டுப்பறவைகளையும் பார்த்து ரசித்தோம். மயில்கள் நிறைந்து காணப்பட்டது. இவை நிறைந்திருப்பது காட்டின் ஆரோக்கியத்தை உணர்த்தும். தேவையான இரை உணவுகள் பல்கி கானப்படுவதும், மறைவிடங்கள் போதுமான அளவில் இருப்பதையும் மயில்களின் எண்ணிக்கையை வைத்து உணரலாம்.\nகும்கி யானைகள் டாப்ஸ்லிப்பின் மற்றொரு சிறப்பு. இவை குடியிருப்பு பகுதிகளுக்குள் அத்து மீறி நுழையும் யானைகளை கட்டுப்படுத்தி மீண்டும் காட்டுக்குள் அனுப்புவதற்கும். காட்டு யானைகள் ஆபத்தில் மாட்டிக்கொள்ளும்போது அவற்றை மீட்பதற்கும் பயன்படுகின்றன. சேறு படிந்து காணப்படும் இவைகள் கோயிலில் நிற்கும் நோஞ்சான் யானைகளை போலல்லாமல் கம்பீரமாக, வனப்பாக கானப்படுகின்றன. கிட்டத்தட்ட 13 யானைகள் இங்கு இருக்கின்றன. புதிதாக வந்துள்ள “வெங்கடேஷ்” என்ற யானை பாகனுக்கு கட்டுப்படாத காரனத்தால் தனியே நிறுத்தி வைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனை அருகில் சென்று பார்க்கும்போது ”ஜெயமோகனின்-மத்தகம்” நினைவில் வர சில நிமிடங்கள் திகைத்து நின்றோம். யானைகளின் கம்பீரத்தை அதனை மிக அருகில் பார்க்கும்போது ஏற்படும், பதைபதைப்பின் மூலம் மிக அழகாக உணர முடிந்தது. கேரள மக்கள் இவ்வகையில் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். அவர்களின் அன்றாட வாழ்வில் யானைகளும் இனைந்தே இருக்கிறது.\nபொறுமையாக ஒவ்வொரு யானையாக தொட்டு பார்த்து மகிழ்ந்தேன். இவை வளர்ப்பு யானைகளாகவே இருந்த்தாலும், காட்டில் சுதந்திரமாக சுற்றி திரிய அனுமதிக்கப்பட்டிருக்கின்றபடியால், அவற்றில் இன்னமும் அந்த feral state இயல்பாக இருப்பதை உணர முடிகிறது.. பாகனுக்கு கட்டுப்படும் யானையையும், என்னதான் கட்டுப்பட்டாலும், மிகவும் எச்சரிக்கையுடன் கையாளும் பாகனையும் கானும்போது, சற்று அச்சமாகத்தான் இருக்கிறது.\nபிரிய மனமில்லாமல் மீண்டும் வனத்துறை வண்டியில் அமர்ந்து, என்னை அறியாமல் கைகளை அசைத்து விடைபெற்றுக்கிளம்பினேன். இப்போது லேசான மழையில் வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. வரும்போது ஓயாமல் பேசிக்கொண்டிருந்த அனைவரும், இப்போது ஜன்னல்களுக்கு வெளியே அமைதியாக பார்த்து கொண்டே வந்ததை கண்டு அனைவரின் மனநிலையையும் உணர முடிந்தது.\nவிடுதிக்கு திரும்பி காலை உணவை முடித்துக்கொண்டு பரம்பிக்குளம் செல்வதற்காக மீண்டும் எங்கள் வாகனத்தில் அமர்ந்தபோது மனம் மிகவும் அமைதியாக உணர்ந்தது..........\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nஒரு கலைஞன் காட்டுயிர் ஆர்வலாகிறான் ...\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninthanai.blogspot.com/2008/", "date_download": "2018-07-19T01:55:32Z", "digest": "sha1:ECHMRD5PWB6CKEWPIEY4CMOIRLH64TL7", "length": 33609, "nlines": 133, "source_domain": "ninthanai.blogspot.com", "title": "அகம்.. புறம்....: 2008", "raw_content": "\nமும்பை தீவிரவாதமும் செய்தி சானல்களும்\nதற்போது உள்ளே வெடிகுண்டு சத்தம் கேட்டது...\nஇப்போதுதான் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் பெரிய அளவில் கேட்டது..\nஇப்படியாக தொடர்து செய்திகளை பிளாஷ் நியூசாக வெளியிட்டு தங்களே முதன்மையான செய்திகளை தருவதாக பறைசாற்றி கொண்டு..அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டும் ராணுவ வீரர்களை புகழ்ந்துகொண்டும் நிமிடங்களை கடத்தி கொண்டு இருந்தனர்.\nஒரு செய்தியை எந்த ஆர்வத்தில் cover செய்து வெளியிட முயற்சி செய்கின்றனரோ.. அதே அளவு அந்த செய்தி தந்த பின்விளைவுகள் அல்லது அந்த செய்தி வர காரணாமான முன்விளைவுகளையோ மறந்துவிடுவதொடு வாசகர்களையும் பார்வையாளர்களையும் மறக்க செய்துவிடுகின்றனர்..\nதங்களுக்கு விளம்பரமில்லாத விளம்பரம் தாராத எந்த செயல்களையும் செய்திகளையும் இந்த சானல்கள் ஊக்குவிப்பதே இல்லை.. இந்த சானல்களில் நடுநிலை என்பது எப்போதுமே கேள்விக்குறிதான். இந்த சானல்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் ஆதரவோடும் அல்லது ஆளுங்கட்சியின் எதிர்பாக இருக்கும் எதிர்கட்சியின் ஆதரவோடும் தங்கள் வருமானத்தை பெருக்கிகொள்வதை மட்டுமே குறிக்கோளாய் செயல்படுவாதகவே ஒரு சராசரி குடிமகனான எனக்கு படுகிறது..\nதீண்டாமை இன்னும் எத்தனை கிராமங்களில் முழுமையாக தொடர்கிறது என்று எந்த சானலாது செய்தி சேகரித்து உண்மை நிலவரங்களை சொல்லுகிறதா \nபடிப்பு வாசனையே எட்டாத சிறார்கள் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உலகுக்கு சொல்லியிருக்கிறதா.. \nவிவசாயத்தையே நம்பியுள்ள விவசாயத்தையே மூலதனமாக கொண்ட இந்திய நாட்டில் விவசாயிகளின் தற்கொலை தொடர்கிறதே அது ஏன் என ஆய்வு மேற்கொண்டதுண்டா \nபண முதலைகளுக்கு மட்டுமே செயல்படும் அரசுகளை சாட்டையை சுழற்றி விமர்சித்ததுண்டா\nஎந்த வன்முறையையும் விழுந்து அடித்து கொண்டு கவர் செய்யும் இந்த மீடியாக்கள் அந்த வன்முறையின் வித்து எது என்றோ அல்லது அந்த கலவரத்தின் முடிவில் என்ன உண்மையில் நடந்தது என்ற ஆய்வு மேற்கொள்ளவோ தயாராக இருப்பதில்லை.\nசுனாமி வந்தபோது அதற்கான எச்சரிக்கை இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்தது ஆனால் நம் அரசாங்கம் அதனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது என்று ஒரு வாதம் வந்தது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதினை இந்த மீடியாக்கள் வெளியே கொண்டு வர முயற்சி எடுத்ததா.. அது உண்மை எனில் அதற்க்கு காரணமான நம்முடைய அரசாங்கத்தை தட்டி கேட்க எந்த செய்தி நிறுவனமாவது முன்வந்ததா \nகும்பகோணத்தில் எரிந்து போன பிள்ளைகளை படம் எடுத்து வேக வேகமாக வெளியிட தெரிந்த இந்த செய்தி நிறுவனங்களுக்கு அதே போன்று இன்னும் எத்தனை பள்ளிகள் இங்கே இன்னும் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுப்பை எடுக்க தெரிந்ததா\nகுஜராத்தில் அரசாங்கத்தால் திட்டமிட்டு நடைபெற்ற ஒரு இன கருவறுப்பை எந்த மீடியாவினாலும் பகிரங்கமாக குற்றம்சாற்றி அந்த அரசாங்கத்திற்கு எதிராக ஒரு புல்லையேனும் புடுங்க முடிந்ததா.. \nமொத்தத்தில் இந்த மீடியாக்களுக்கு responsibility என்று எதுவும் இல���லை.\nஎறும்பை எருதுவாகவும் எருமையை எறும்பாகவும் காட்டி பணக்கார வர்க்கங்களுக்கு வாலை ஆட்டிக்கொண்டு வருமானம் சேர்க்கும் இந்த செய்தி நிறுவனங்களுக்கு வாழ்வுதான் எப்போதுமே..\nஇவர்களுக்கு சானியா மிர்சாவும் சச்சின் டேண்டுல்கருமே சாதனையாளர்கள்.\nஎதிர்கால தலைமுறையினருக்கு வாழ்க்கை கடிணமானதாகவே இருக்கும் என்று எனக்கு படுகிறது. வாழ்கையின் வேகம் அதிகமாகிவிட்டிருக்கிறது. எங்கும் எதிலும் வேகம்...வேகம்... கணினி வேகமாயிருக்க வேண்டும். வாகனம் வேகமாயிருக்க வேண்டும். வருமாணம் வேகமாயிருக்க வேண்டும்... கற்றல் வேகமாயிருக்கவேண்டும்..இன்றைய நாட்கள் இப்படி வேகம்கொண்டு ஓடிக்கொண்டு இருக்கையில் நாளைய தலைமுறையினரின் காலங்கள் கடிணமானதாகவே இருக்கும் என்பது என் எண்ணம்.\nதேவைக்கு அதிகமாக தேடல் தொடங்கிய மனிதன் வாழ்க்கை வாழ்தலின் முழு அர்த்தத்தினை விளங்கிகொள்ளவில்லை என்றே எனக்கு படுகிறது...தன்னுடைய தேவைக்காக மரங்களை வெட்டிய மனிதன் இன்று மழைக்கு அழுகிறான். சுயநலத்துக்காக மலைகளை தகர்த்த மனிதன் இன்று பூகம்பத்திற்கு அழுகிறான். இயற்கைக்கு மாறாக மனிதன் செய்த எந்தவொரு செயலும் இன்று மனிதனை கோர நகம்கொண்டு உச்சந்தலையில் கைவைத்து அழுத்துகிறது.\nவரவேற்பறைக்கு வந்த தொலைக்காட்சியும் கணினியும் கண்குறைபாடை கொடுத்தது. கபடி விளையாடி உடல்வளர்த்த பிள்ளைகள் இன்று கணினி விளையாட்டிலேயே களைத்துபோய்விடுகின்றனர். தொலைக்காட்சி தொடரில் வந்த சண்டைகள் வீட்டுக்குளேயே தொடர்கிறது.\nவிரைந்து செல்லும் வாகனம் சுவாசத்தை கெடுத்தது.. உடலுக்கு கொழுப்பை தந்தது.கால் கிலோமீட்டர் நடக்கமுடியாமல் கால் டாக்ஸி தேட சொன்னது..\nஉள்ளங்கையில் உலகம் என்று வந்தது கைபேசி. மனிதன் உலகை அறிந்துகொண்டான். உள்ளங்களை அறிய மறந்தான். பக்கத்து வீட்டு பாட்டியின் பெயர் தெரியாதவன் பாபிலோனில் உள்ள பேபியின் பெயர் சொல்லுவான். தங்கையின் திருமணத்திற்கு செல்ல நேரமில்லாதவன் கனவு மங்கையின் கல்யாணத்திற்கு மலர் அனுப்புவான் இணையத்தின் மூலமாக.\nபாஸ்ட் பூட், பாஸ்ட் டிராக் என்று உலக அவசரம் அசுரமாகிவிட்டிருக்கிறது. வாழ்கையை வாழ மறந்த மனிதன் இயற்கையை இயலாமையால் திட்டிகொண்டிருக்கிறான்.\nகற்கால மனிதன் இன்றைய நாகரீக கால மனிதனை போல பொறாமை கொண்டிருக்கவில்லை. இத்தகைய கொலைவெறி அன்றில்லை. சேமிப்பு, உதவிகள் செய்துகொள்ளமையால் பிறந்தது. தனக்கென சேமிக்க தொடங்கிய மனிதன் தன்னை மட்டுமே தன் குடும்பத்தை மட்டுமே கணக்கில் கொண்டான். தனக்கு கிடைக்கும் ஒரு ரூபாய்க்காக மற்றவரின் இழப்பை நியாப்படுத்தினான்.\nநாளைய உலகம் கவர்ச்சியால், பொறாமையால், இயலாமையால், விபச்சாரத்தினால், வட்டியினால், காழ்புனற்சியினால், பொய்யினால், துரோகத்தினால், சந்தேகத்தினால், நம்பிக்கையின்மையால் ஆளப்படும் என்றே எனக்கு படுகிறது..\nவிளை நிலங்களை சாகடித்துவிட்டோம் என்கிற தலைப்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் உண்மை இதழுக்கு அளித்த நேர்காணலிலிருந்து என்னை கவர்த்த சில அம்சங்கள்.\n10 மாதம் பாடுபட்டு ஒரு பொருளை விளையவைக்கும் ஒரு விவசாயிக்கு கிலோ ஒன்றுக்கு 13 ரூபாய் கிடைக்கிறது. அதை வாங்கும் ஒரு வியாபாரி இரண்டே நாளில் அதனை 26 ரூபாய்க்கு விற்றுவிடுகிறார்.\nவெளிநாட்டு நிறுவனங்கள் தங்களுடைய உரங்களை போட்டால் அதிக விளைச்சலை பெறலாம் என்று ஆசைகாட்டி நம் நிலங்களை சாகடித்துவிட்டனர். ரசாயன உரங்களை பயன்படுத்தினால் அதிக விளைச்சலை பெறமுடியும் என்கிற தவறான எண்ணத்தை மற்ற வேண்டும். விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ விளைநிலங்கள் செத்துவிடும் என்பதினை விவசாயிகள் உணரவேண்டும்.\nகடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 1,66,000 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள்.\nமக்கள் உணவுக்கு செலவழிப்பதை விட மருந்துக்கு அதிகள் செலவு செய்கின்றனர்.\nஇரசாயன உரங்களை அறவே புறந்தள்ளி, பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்\nஇந்த உலகினில் நேர்மையோடு வாழமுடியும் என்று நிரூபித்தவர் நீங்கள். நீங்கள் இறையடி சேர்ந்து ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்துக்கொண்டு இருப்பது எனக்கு வியப்பொன்றும் இல்லை. காரணம் நீங்கள் வாழ்ந்த வாழ்கை.\nஎந்த நிலையிலும் நேர்மை தவறாமல் உங்களால் எப்படி வாழ முடிந்தது\nநீங்கள் வளம் குறைந்து காணப்பட்டபோதும், வசதிகள் இன்றி வாழ்ந்தபோதும் உங்கள் நேர்மைக்கு எந்த பங்கமும் வர வில்லையே\nபின்னாளில் இறைவனின் பேருதவியினாலும் உங்கள் விடா முயற்சி மற்றும் உழைப்பினாலும் உங்களை வளம் வந்தடைந்தபோதும் நீங்கள் நிதானம் தவறாமல் இருந்���து இன்று நினைத்தாலும் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. வளங்கள் உங்களின் குணங்களை கொஞ்சமும் அசைத்துவிடவில்லையே\nநேர்மையோடு இருப்பவர்கள் கண்டிப்பனவராய் இருக்க கண்டிருக்கிறேன் நான்.\nஇங்கேயும் நீங்கள் உங்களுக்கே உண்டான தனித்தன்மையோடு மாறுபடுகிறீர்கள்.\nஎதிரிகள், நண்பர்கள், பகைவர்கள், உறவுகள், அறிந்தவர்கள், அறியாதவர்கள் எல்லோரிடமும் மாறாத குழைந்தோடும் அன்பினை உங்களால் வித்யாசமின்றி எப்படி செலுத்த முடிந்தது.\nகொலைகாரானே ஆனாலும் அவனிடம் உள்ள தனித்தன்மையை, நல்ல விஷயங்களை உங்களால் எப்படி பாராட்ட முடிந்தது..\nஅடுத்தவருடைய சந்தோசத்தினில் (அது உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தினால் கூட)உங்களால் எப்படி புன்னகையோடு மகிழ்ந்திருக்க முடிந்தது..\nநிறைய நிறைய மனிதர்களால் நிறையமுறை நீங்கள் ஏமாற்றபட்டிருக்கும்போது, உங்களால் ஏமாற்றப்பட்டவர் என்று ஒருவர் கூட இல்லையே. இது எப்படி உங்களுக்கு மட்டும் சாத்தியமானது\nமரணம் உங்களை தழுவும்போது பலர் உங்களுக்கு தரவேண்டிய கடன் பாக்கிகளை எங்களால் கணக்கெடுக்க தேவை இருந்ததே தவிர நீங்கள் தரவேண்டும் என்று ஒருவர் கூட கூப்பாடு போடவில்லையே.\nபணம் வங்கியில் இருந்தால் தூங்கும். அதை விட அடுத்தவருக்கு உதவியாய் இருப்பது மேல் என்று எத்தனை முறை நீங்கள் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். இது எப்படி இந்த நூற்றாண்டில் சாத்தியப்பட்டது உங்களுக்கு . இது எப்படி இந்த நூற்றாண்டில் சாத்தியப்பட்டது உங்களுக்கு \nநீங்கள் காட்டிய அன்பும் அக்கறையும் இன்றைக்கு எண்ணும்போதுகூட கண்களில் கண்ணீரை வரவழைக்கும் என்பதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. தன் மனைவி, தன் குழந்தை, தன் வீடு என்று சுயநலமாகிவிட்ட இந்த உலகினில் உங்கள் அன்புச்சிறகினை பாரபட்சம் இன்றி எல்லோரிடமும் விரிக்க எப்படி இயன்றது உங்களால்.\nஉங்கள் மரணத்தின் மூலம் கடைகோடி பிச்சைகாரனை கூட அழவைக்க உங்களால் எப்படி முடிந்தது\nஇன்னொரு வியப்பு உங்கள் ரசிப்புத்தன்மை. எதை செய்தாலும் அதில் ஒரு நேர்த்தி, ஒரு அர்பணிப்பு, ஒரு காதல் உண்டு உங்களிடம். கடிதங்கள் எழுதுவதாகட்டும், கேரம் விளையாடுவதாகட்டும், கண்ணாடியிலிருந்து காலனி வாங்குவது வரை எதிலும் ஒரு ரசனை உங்களுக்கு. இறைவணக்கம் செய்வதிலிருந்து நல்லவிஷயங்களுக்கு நன்றி சொல்லுவது வரை, எதிலும் ஒரு அழகு, அர்பணிப்பு. அர்பணிப்பு, காதல் இல்லாமல் எதையும் நீங்கள் செய்து நான் பார்த்ததில்லை.\nஒருவருடைய மரண இன்னொருவருக்கு இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை உங்கள் மரணம் மட்டுமே எனக்கு உணர்த்தியது.\nஎன்னோடு நீங்கள் இன்று இல்லாமல் போனாலும், உங்கள் மாறாத அன்பும் அரவரைப்பும் என்றென்றும் என் நினைவினில் நீங்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.\nஉங்கள் ஆத்மாவுக்கு சாந்தியும் சமாதானமும் வழங்கிட இறைவனை என்றென்றும் வேண்டுகிறேன்.\nஇவர்கள் நிஜமாகவே பாராட்டுக்கு உரியவர்கள்.\nவெற்றி தோல்வி என்பது இயற்கையான ஒன்று. யாரும் வெற்றிபெற்றுக்கொண்டே இருக்க இயலாது. எந்த வெற்றிக்கு பின்னாலும் பல முயற்சிகள் மற்றும் தோல்விகளை கதைகள் உண்டு.\nமுழு மூச்சில் முயற்சித்து பெரும் வெற்றியானது பாராட்டப்படவேண்டிய ஒன்று. கொண்டாடப்படும் வெற்றியின் மதிப்பு குறைந்துபோய்விடுகிறது. ஆகவே நாம் கொண்டாடாமல் பாராட்டுவோம்.\nஎதுக்கு இந்த பில்ட்அப். பத்தாம் வகுப்பு தேர்வுகளில் முன்னணி மதிப்பெண் பெற்ற மணிகளை பாராட்டுவோம்.\n1. பாளையங்கோட்டை st. இக்னேஷியஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி ராம் அம்பிகை. பெற்ற மதிப்பெண் 496/500.\n2. சேரன்மாதேவி வீரனல்லூர் செய்ன்ட் ஜான்ஸ் மேல்நிலைபள்ளி மாணவர் ஜோசப் ஸ்டாலின், பாளையங்கோட்டை சாரா தக்கர் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி ஷகீனா, பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைபள்ளி மாணவர் மருதுபாண்டியன், சென்னை சாந்தோம் செயின்ட் ரபெல்ஸ் மேல்நிலைபள்ளி மாணவி எஸ். சுவேதா . பெற்ற மதிப்பெண்கள் 494/500.\n3. பாளையங்கோட்டை st. இக்னேஷியஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி ரமா சுவாதிகா, மதுரை சவ்ராஷ்டிரா பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி உமா பிரியா, சேலம் செயின்ட் மேரிஸ் பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி இந்து கரூர் மாவட்டம் புலியூர் ராணி மெய்யம்மை மேல்நிலைபள்ளி மாணவர் செல்வராஜ், முசிறி அமலா பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி காயத்ரி, பட்டுக்கோட்டையை அடுத்த தாமரங்கோட்டை அரசு மேல்நிலைபள்ளி மாணவி ரபியாபேகம். கள்ளக்குருச்சி ஏ. கே. டி. நினைவு மேல்நிலைபள்ளி மாணவர் திருமால் செங்கல்பட்டு செயின்ட் மேரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவி எம்லின் மெர்சி. பெற்ற மதிப்பெண்கள் 493/500.\nபத்தாம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வில் சாதனை \n1. நாமக்கல் கே. பாளையம் எஸ் எம். லக்ஷ்மி அம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி அபிராமி.பெற்ற மதிப்பெண்கள் 489/500.\n2. நாமக்கல் கவரப்பெட்டை குறிஞ்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவர் கரமத்துல்லா. பெற்ற மதிப்பெண்கள் 488/500.\n3. குற்றாலம் பாரத் மாண்டிஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி ராஜபு பாத்திமா, தருமபுரி ஸ்ரீ விஜய்விடி மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவர் விக்ரம், தருமபுரி இந்தியன் மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி பிரியதர்ஷினி, வில்லிவாக்கம் ஸ்ரீ கிருஷ்ணசாமி மெட்ரிகுலேசன் மேல்நிலைபள்ளி மாணவி.பெற்ற மதிப்பெண்கள் 487/500.\nஎல்லோருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். இறைவன் உங்கள் அனைவருக்கு நல்ல எதிர்காலத்தை தர பிராத்திக்கிறேன்.\nவழக்கம் போல மாணவிகள் மாணவர்களை விட அதிக சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பது வியப்பான விஷயமில்லை. பசங்க படிக்கிற வேலைய மட்டுமா பாக்குறானுங்க. பல வேலைகள் இருக்குது அவனுங்களுக்கு\nநான் பயங்கர சோம்பேறி. நினைவில் தோன்றும் நூறு நல்ல சிந்தனைகளில் ஒன்று அல்லது இரண்டை மட்டுமே எழுத விழைவேன். என் அன்னை அடிக்கடி சொல்லுவது போல \" கையாலாகாத காடமுட்டை \" நான்.\nபோதும் சுயதம்பட்டம். எதையோ எழுதவேண்டும் என்று வந்தேனே.. ம்.. ம் மறந்துவிட்டது. யெஸ். ஞாபகம் வந்து விட்டது..பொதுவா பேனாவ எடுத்தா யாரையாவது விமர்சிக்கணும். இல்லையென்றால் கதை, கவிதை எழுதணும். எனக்கு மேலே சொன்ன எதுவும் எழுத வராது.. வேற எதை எழுதலாம் ..O.K. அன்றாடம் பார்க்கும் நல்ல விஷயங்களை பாராட்டி எழுதலாம் என்று தோன்றுகிறது. சரி. இன்றைய பாராட்டு.\n\" தீர்க்கமுடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. மக்களுக்கு நன்மை தரக்கூடிய எந்த திட்டமும் தடைகளை கடந்து வெற்றி பெறுவது நிச்சயம்.\"\nசொன்னது - கோவை மாவட்டத்தின் கிணத்துக்கடவு பேரூராட்சி தலைவி திருமதி விஜயா கதிவேல்.\nதன்னம்பிக்கையான வார்த்தைகளுக்கு அவர்களுக்கு என்னுடைய பாராட்டுக்கள்.\nமும்பை தீவிரவாதமும் செய்தி சானல்களும்\nஎல்லாரும் எல்லாமும் பெற்றிட இறைவனை வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podhu.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-19T01:26:37Z", "digest": "sha1:ZWBN2F4BMGQEXFTBPTYWT73Z2NFH5O35", "length": 3593, "nlines": 44, "source_domain": "podhu.blogspot.com", "title": "பொது: மிகவும் ரசித்த பாடல்கள்-தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்", "raw_content": "\nமிகவும் ரசித்த பாடல்கள்-தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\nபடம் : உல்லாச பறவைகள்\nஇப்பாடலை கேட்கும்போதெல்லாம் மனம் மயங்குகிறதே\nஆம் நிஜத்தில் இது தெய்வீக ராகம் தான்..\nஎனக்கு பிடித்த, நான் மிகவும் ரசித்த இப்பாடலை உங்களுடன் பகிர்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇப்பாடலின் ஒலி,ஒளி ,பாடல் வரிகள் ,மற்றும் நேரடி தரவிறக்கம் (வேறு எந்த தளத்திற்கும் செல்ல தேவையில்லை) ஆகியவற்றை இங்கே அனுபவிக்கலாம்.\nஒலி அதாவது பாடலை கேட்க:\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\nகேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\nசெந்தாழம் பூவைக்கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு\nசெந்தூரப் பொட்டும் வைத்து தேலாடும் கரையில் நின்றேன்\nபாரட்ட வா.... சீராட்ட வா...\nநீ நீந்த வா... என்னோடு...\nதெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்\nகேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்\nதந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..\nதந்த ன.. தந்த ன.. தந்தனன தந்தனன தந்தனன ன..\nதந்தனன தந்தனன தந்தனன தந்தனன ன..\nநீ தேடி வா... ஒரே ராகம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/international/520/20180710/155612.html", "date_download": "2018-07-19T02:13:38Z", "digest": "sha1:VVWNNZAMX54WH4IEAD6ZIYAGM5ZNSO6M", "length": 7754, "nlines": 24, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன-அரபு நாடுகள் இடையேயான நெடுநோக்குக் கூட்டுறவின் உருவாக்கம் - தமிழ்", "raw_content": "சீன-அரபு நாடுகள் இடையேயான நெடுநோக்குக் கூட்டுறவின் உருவாக்கம்\nசீனா-அரபு நாடுகளின் ஒத்துழைப்பு மன்றத்தின் 8ஆவது அமைச்சர்கள் நிலைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் இதில் பங்கேற்று முக்கிய உரை நிகழ்த்தினார்.\nஎதிர்காலத்தை நோக்கி, விரிவான ஒத்துழைப்பு, கூட்டு வளர்ச்சி ஆகியவற்றை உள்ளிட்டக்கிய தொலைநோக்குக் கூட்டுறவை உருவாக்க சீனாவும் அரபு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன என்று ஷிச்சின்பிங் தனது உரையில் தெரிவித்தார்.\nஅவரது இக்கூற்று, சீன-அரபு நாடுகள் உறவின் புதிய திசையைத் தெளிவுப்படுத்தியுள்ளது. இரு தரப்பு நட்புறவின் புதிய வரலாற்றின் துவக்கமாக மாறியுள்ளது. மேலும், அரபு நாடுகளுடனான திட்டங்களின் இணைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை முன்னெடுத்து, மத்திய கிழக்குப் பிரதேசத்தின் அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை ��ுன்னேற்ற சீனா விரும்புவதாக, ஷிச்சின்பிங் தெரிவித்தார்.\nசீனாவும் அரபு நாடுகளும், பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்து, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வுக் கோட்பாட்டைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇவ்வாண்டு நவம்பர் திங்கள் சீனாவின் ஷாங்காயில் நடைபெறவுள்ள முதலாவது இறக்குமதிப் பொருட்காட்சியில் அரபு நாடுகள் பங்கெடுப்பதற்கு ஷிச்சின்ங் வரவேற்பு தெரிவித்தார். சீனா மற்றும் அரபு நாடுகளின் உணர்வு மற்றும் கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுக்கும் விதமாக பல புதிய நடவடிக்கைகள், சீன-அரபு செய்தி மையத்தின் உருவாக்கம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார்.\nபட்டுப் பாதையின் குறிக்கோளை நிறைவேற்றி, இலக்கினை நோக்கிச் சென்று உறுதியான காலடியை எடுத்து வைத்து, சீனா மற்றும் அரபு உலகின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்கும் வகையில், சீனாவும் அரபு நாடுகளும் கூட்டாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.\nஇக்கூட்டத்தில், அரபு லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அஹ்மது அபௌவ்ல் ஹெய்த் கூறுகையில்,\nசர்வதேச அரங்கில், அரபு நாடுகளின் கூட்டாளியாக, சீனா எப்போதும் விளங்கி வருகிறது. இரு தரப்புகளுக்கிடையே வரலாறு, பண்பாடு மற்றும் நட்புப் பரிமாற்றம் நீண்டகாலமாகக் காணப்பட்டு வருகிறது. அரசியல், பொருளாதாரம், சமூகம் ஆகியவற்றிலான ஒத்துழைப்பையும் வளர்ச்சியையும் தூண்டுவதை, அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் மிகவும் எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்தார்.\nநடப்புக் கூட்டத்தில், சீனா, அரபு லீக் அமைப்பின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் என சுமார் 300பேர் பங்கேற்றுள்ளனர். ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதைக் கட்டுமானத்தை கூட்டாக செயல்படுத்துதல், அமைதியான வளர்ச்சியைக் கூட்டாக தூண்டுதல், புதிய யுகத்தில் சீன-அரபு உறவை முன்னேற்றுதல் என்பது, அதன் தலைப்பாகும்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2013/12/2014_6.html", "date_download": "2018-07-19T01:52:45Z", "digest": "sha1:YACCTETFD5TJLKCVL56Z6WVNU3C3WD6I", "length": 25174, "nlines": 176, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்", "raw_content": "\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.\nஇப்பதிவினை இவ்வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த பொழுதில் நான் பதிவாக்கினேன். இப்பதிவு செய்ய ஏற்பாட்டு உதவிகள் செய்ய மிக உறுதுனையாக இருந்த திருமதி.பவளசங்கரி, திரு.திருநாவுக்கரசு, திரு.ஆரூரன் ஆகியோருக்கு இவ்வேளையில் என் நன்றி.\nயூடியூபில் இப்பதிவைக் காண: Youtube\nநம் பழம்பெரும் பாரத நாட்டில், ‘மாதவம் செய்த தென் திசை’ என்று சமயப் பெரியோர்களால் பாராட்டிப் புகழப்பெறும் சிறப்புடையது நம் தமிழ்நாடு. தொன்மைமிக்க நம் தமிழ்நாடு பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தேக் கொண்டதாயினும், சிறந்த கட்டிடக்கலை அமைப்புடன், சீரியச் சிற்பச் செல்வங்களையும் பெற்றுள்ள கோவில்களாலேயே நம் தமிழ்நாடு தனிச் சிறப்பெய்தி வானளவு உயர்ந்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில்கள் நம் தமிழ் நாட்டில் உள்ளவை எண்ணிலடங்கா.அந்த வகையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, பாரியூரில் அமைந்துள்ள கொண்டத்துக் காளியம்மன் கோவில் கட்டப்பட்ட காலத்தைக் கண்டறிய சான்றேதும் கிட்டவில்லை. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் பல நூறாண்டுகளாக புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும், பிற்காலங்களில் நல்ல முறையில் கட்டப்பட்டுள்ளது.\nஇத்திருக்கோவிலின் இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், நாற்புறமும் நெடிதுயர்ந்த மதிற்சுவர்களின் நடுவே பெரிய மைதானம் போன்ற இடம் இருக்கிறது. இதன் மையப் பகுதியில் காளிதேவியின் கற்கோவில் மண்டபம் அமைந்துள்ளது; இதன் உள்ளே பளிச்சென்ற பளிங்குக் கற்காளால் ஆன சுற்றுச் சுவர்களின் இடையில் அன்பே உருவான அன்னை, உருத்திர கோலத்தில், சிரசில் உருத்திரனை தாங்கியுள்ளக் கோலமாக, சிரசில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் கொண்டத்துக் காளியின் திரு மேனி உருவச்சிலை, அருள் வடிவாக கொலுவிருக்கும் அற்புதக் காட்சி. அம்மன் இங்கு, ஐயன் உருத்திரனின் திருமுகத்தைத்தம் சிரசில் தாங்கி, உருத்திர காளியாகக் காட்சியளிப்பதைக் காணலாம்.\nஆலயத்தின் நேர் எதிராக, அம்மனின் அருட்பார்வைபடும் வண்ணம் , 40 அடி நீளம் கொண்ட அக்னிகுண்டம் அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இத்தலத்தில் திருக்கொண்டம் இறங்குதல் மிகவும் விசேசம். இலட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை இது இந்த அக்னிக் குண்டத்தின் முனையில் நெடிதுயர்ந்த விளக்குக் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்தாற் போன்று வடக்கு வாயிலுக்கு அருகே ஒரு மண்டபமும், மேற்கு புறம் கல்யாண விநாயகர் திருமேனியும் அருள் பாலித்த வண்ணம் வீற்றிருக்கக் காணலாம். அம்மன் சந்நதியின் வடக்கு வாயிலில் அழகான திருமேனி உருவச் சிலையுடன் காவல் தெய்வங்கள் காட்சியளிக்கக் காணலாம். உள்ளே நுழைந்தால் எதிர் எதிராக அழகாக வடிவமைக்கப்பட்ட நான்கு கற்தூண்கள் உள்ளன. அங்கு மேற்கு பார்த்தவாறு மகாலட்சுமி மற்றும் சரசுவதி திருவுருவங்களும், மற்றும் கிழக்கு முகமாக இராஜராஜேஸ்வரி மற்றும் பத்ரகாளி திருவுருவங்களும் காட்சியளிக்கின்றன. கருவறையின் முற்பகுதியில் வடக்கு நோக்கியபடி, பிராம்மி, சாமுண்டியும், கிழக்குச் சுவரில் மகேஸ்வரி, கௌமாரியும், தெற்குச் சுவரில் வாராகியும், மேற்குச் சுவரில் வைஷ்ணவி, இந்திராணி ஆகிய மூர்த்தங்கள் சுதைச் சிற்பங்களாகவும், அருள்பாலிக்கின்றனர். கருவறையினுள் கிழக்கு முகமாக விநாயகர் திருவுருவச் சிலை அமைந்துள்ளது. முன்புற வாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமியின் அழகான வடிவமும், அதன் மேல் கொண்டத்துக்காளி அன்னையும் சுதை வடிவில் வீற்றிருந்து அருள் பாலிப்பதைக் காணலாம். உற்சவ மூர்த்தமான சின்னம்மனை கருவறையின் இடதுபுறம் ஐம்பொன் மூர்த்தமாகப் பளபளக்கக் காணலாம்.\nகொங்கு நாட்டில் வாழ்ந்த மிகச் சிறந்த கொடை வள்ளல்களில் ஒருவரான கோபிச்செட்டிப் பிள்ளான் என்ற பாரியூர் அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்ற அவரின் பெயராலேயே இவ்வூர் கோபிச்செட்டிப்பாளையம் என்று வழங்கப்படுகிறது என்கிறது வரலாறு\nபல்லாண்டுகளுக்கு முன்னர், மந்திர சக்தியும், அன்னை மீது அளவு கடந்த பக்தியும் கொண்டு, சூரராச சித்தர் என்ற ஒரு மகான் இங்கு வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அன்னையின் காட்சி அருளப்பெற்ற அற்புத மகானான இவர், அன்னையின் பக்தர்களின் மனச்சஞ்சலங்களையும், துயரங்களையும் போக்கும் பொருட்டு தம் மந்திர சக்தியைப் பயன்படுத்தி, அவர்களின் குறைகளை வெகு காலத்திற்கு நீக்கிக் கொண்டிருந்தார் என்கிறது வரலாறு. அம்மன் ஆலயத்தின் கீழ்ப்புறத்தில் உள்ள பட்டாரி என்னும் கோவிலின் அருகில் இந்த மகானான சூரராச சித்தரின் சமாதி அமைந்துள்ளது.\nஇந்த ஆலயத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த வழிப்பாடு என்றால் அது கோவிலில் குண்டம் இறங்குதல். 40 அடி நீளம் கொண்ட அந்த திருக்கொண்டத்தில், மரக்கட்டைகளை மலை போலக்குவித்து, தீ மூட்டி, அதில் அன்னையை வேண்டி, தலைமை பூசாரி முதலில் இறங்கி நடந்து செல்ல, பின் இலட்சக் கணக்கான பக்தர்கள் தொடர்ந்து தங்கள் பிராத்தனைகளை நிறைவேற்றும் முகமாக அக்கினிக் குண்டத்தில் இறங்கி நடப்பார்கள். காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இந்த நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடக்கும். ஆண், பெண், சிறுவர்கள் என அனைவரும் பூமிதியில் நடந்து செல்லும் காட்சி காணக்கிடைக்காத அதிசயக் காட்சியாகும்.\nஇத்தலத்தில் உள்ள பிரம்மாண்ட சிலை வடிவமான முனியப்ப சுவாமியும் புத்திர பாக்கியம் அருளும் மிகச் சக்தி வாய்ந்த தெய்வம் என்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் 12 குடம் தண்ணீர் ஊற்றி கர்ம சிரத்தையுடன், ஐயனை வழிபட்டால் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். இது தவிர முனியப்ப சுவாமியை வழிபடுவோர் பேய் பிசாசு தொல்லைகளிலிருந்து விடுபடுவர், என்றும் இவரது திருவடிகளில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட எந்திரங்கள், மஞ்சள் கயிறு போன்றவை தீராத நோய்களைக் குணப்படுத்தும் சக்தி வாய்ந்தவை என்றும் ஆழ்ந்த நம்பிக்கை நிலவுகிறது.\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் இத்தலத்தில் திருவிழா இலட்சக் கணக்கான பக்தர்கள் புடைசூழ, மிகவும் கோலாகலமாக நடைபெறுகிறது. கோயிலில் கொடியேற்றம், காப்புக் கட்டுதலுடன் விழா துவங்குகிறது. அஷ்டதிக் பாலர்கள் வழிபாடு, அம்மன் புறப்பாடு, குதிரை வாகனக்காட்சிகள் நடைபெறுகிறது. பின் வசந்தம் பொங்கல், மஞ்சள் கிணறு நிரப்புதல், தோரணம் கட்டுதல், இரவு வசந்தம் பொங்கல் விழா , விழாவுக்கு மஞ்சள் இடித்தல், பரிவட்டம் கட்டுதல், இரவு திருக்கல்யாண வைபோகம், வீரமக்களுக்கு காப்பு அணிவித்தல், மஞ்சள் நீராடு��ல், பொங்கல் வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. வாணவேடிக்கையுடன், வெள்ளை யானையில் சிறப்பு நாதஸ்வர இன்னிசையுடன் அம்மன் புஷ்பப் பல்லாக்கில் திருவீதி உலா வருகிற காட்சியும் நெஞ்சம் நிறைக்கும்.\nகுண்டம் திறப்பு, பூ வார்த்தல், சக்தி வேல்களுக்கு மஞ்சள் நீராட்டுதல், வீர மக்களுக்கு எண்ணை வழங்குதல், படைக்கல சாவடியில் பொங்கலிடுதல், படைக்கலம் எடுத்தல், இரவு 10 மணிக்கு குதிரை படைக்கலம் புறப்படுதல், படைக்கலம் சன்னிதி அடைதல், இரவு 11 மணிக்கு பரிவார மூர்த்திகள் கன்னிமார் -கருப்பராயன் முனீசுவரன் சிறப்பு வழிபாடு, அம்மை அழைத்தல் ஆகிய நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது . பின் அதிகாலை 2 மணிக்குக் காப்புகட்டுதல், பூசாரிகள் திருக்கொண்டம் இறங்குதல், அடுத்து, வீரமக்கள் குண்டம் இறங்குதல், பின் குண்டம் மூடுதல், சிறப்பு அக்னி அபிசேகம், அம்மனுக்கு மகா தீபாராதனைகள் நடக்கின்றது. பூத வாகன காட்சியுடன், அம்மன் புறப்பாடு, மதியம் அம்மன் சிங்க வாகனத்தில் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை திருத்தேர் வடம் பிடித்து இழுத்தல் போன்ற நிகழ்வுகள் வழமையாக நடைபெறுகிறது.\nஇறுதியாக, அம்மன் சேச வாகனம், புலி வாகனங்களில் திருவீதி உலா வருதல், பின் மகா தரிசனம், மறு பூசையுடன் அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், ஆகிய நிகழ்வுகளுடன் விழா இனிதே முடிவடைகிறது\n0 comments to \"மண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் காளியம்மன்\"\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 2014 ஆங்கிலப் புத்தாண்டு...\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: பிரம்மநந்தீஸ்வரர் கோய...\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: வேப்பத்தூர் வீற்றிருந...\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: பாரியூர் கொண்டத்துக் ...\nமண்ணின் குரல்:டிசம்பர் 2014: கீழைப்பழையாறை\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t287-topic", "date_download": "2018-07-19T02:08:49Z", "digest": "sha1:PVBNGZVGBWOA2YNFFRKO3PNM7JTFR77V", "length": 5450, "nlines": 45, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "சளி, இருமல்", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மா��ும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: மருத்துவம் :: கைவைத்தியம்\nகுழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை சளி, இருமல் என்று அவதிப்படும் சீஸன் இது. அப்பாயின்மென்ட் வாங்கி, டாக்டரிடம் சென்று, ஆன்டிபயாடிக், சிரப், டேப்ளட் என்று மெடிக்கலில் செலவழிப்பதற்கு முன், இந்த கை வைத்தியத்தை முயற்சி செய்து பாருங்கள். செய்வதும் எளிது, உடலுக்கும் நல்லது, விளைவுகளும் இல்லாதது.\nசில துளசி இலைகளை அலசி வைத்துக்கொள்ளவும். 10 மிளகை பொடித்து வைத்துக்கொள்ளவும். சித்தரத்தை சிறிது எடுத்துக்கொள்ளவும். 600 மிலி தண்ணீரில் துளசி இலைகள், மிளகுப் பொடி, சித்தரத்தையை சேர்த்து கொதிக்க வைக்கவும். 200 மிலி-ஆக தண்ணீர் வற்றியதும் இறக்கி, வடிகட்டி, அதனுடன் ஒரு ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். பெரியவர்கள் சுடச்சுடவும், குழந்தைகள் இளஞ்சூட்டிலும் இதைப் பருகலாம்.\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: மருத்துவம் :: கைவைத்தியம்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t815-2017", "date_download": "2018-07-19T02:18:40Z", "digest": "sha1:UUEIPH2G4CMJNLR2POKIQTH6QMTXA5A5", "length": 4134, "nlines": 51, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "நான்தான் ஸ்வப்னா 2017", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\n» பழைய படங்கள் சில..\n» இன்றைய மாணவர்களின் மனநிலை - அசுரன்\n» புதிய வார/மாத இதழ்கள்.\n» சில நகைச்சுவை துணுக்குகள் - 1\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-19T01:51:29Z", "digest": "sha1:FMYWS3QUXT6NR5W2JLL4KLXUSUK6QKP6", "length": 10333, "nlines": 144, "source_domain": "www.inidhu.com", "title": "யார் நாத்திகன்? - இனிது", "raw_content": "\nயார் நாத்திகன் என்று விவேகானந்தர் சொல்வதைக் கேளுங்கள்\nஎவன் ஒருவனுக்குத் தன்னிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்.\nமனித வாழ்க்கையைப் பற்றி அவர் மேலும் சொல்வதைப் பாருங்கள்.\nஆன்மாவால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒரு போதும் நினைக்காதே\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் நீ நிச்சயமாக வலிமை படைத்தவனாகவே ஆகி விடுகிறாய்.\nஇல்லை என்று ஒரு போதும் சொல்லாதே. என்னால் இயலாது என்று எந்நாளும் சொல்லாதே.\nநீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடிய எல்லாம் வல்லவன் என்று நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூடச் சக்தி அற்றதாகி விடும்.\nஉனக்கு தேவையான எல்லா சக்தியம் உனக்கு உள்ளேயே குடி கொண்டு இருக்கின்றன.\nதூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை ஆகும். அத்துடன் இவை எல்லாவற்றி���்கும் மேல் அன்பு இருந்தாக வேண்டும்.\nசுயநலம் அற்றவர்களாக இருங்கள். ஒருவரை அவர் இல்லாதபோது தூற்றுவதை ஒரு போதும் கேட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.\nவாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் பின்னணியில் ஏதோ ஓரிடத்தில் அளவற்ற நேர்மையும், அளவற்ற சிரத்தையும் கொண்டவராக இருக்க வேண்டும்.\nயார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும் மரியாதையும் போய்விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத் தான் அடைகிறான்.\nஆன்மீகத்தில் மிகுந்த வலிமையும் ஆற்றலும் நிறைந்தவன் விரும்பினால் வாழ்க்கையில் மற்ற எல்லாத்துறைகளிலும் பேராற்றல் பொருந்தியவனாக விளங்க முடியும்.\nஅன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு காரியமும் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.\nதெளிந்த மனதுக்கு நிகரான குரு இல்லை. மனமே நமக்கு நண்பன். மனமே நமக்கு பகைவன்.\nமனதை வென்றவர்களுக்கு மேன்மைகள் அனைத்தும் தாமாகவே வந்து அடைகின்றன.\nநல்லதையும் கெட்டதையும் கேட்பதால் காது கெடாது. ஆனால் மனம் கெட்டுப் போகிறது. மாசற்ற மனமே ஆன்மீகச் செல்வம்.\nமனிதனுக்கு பண்பு வேண்டும். பண்பு இல்லாதவனுக்கு எது இருந்தும் பயன் இல்லை.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious புத்தாண்டு வாழ்த்துக்கள்\nNext PostNext வந்தது பொங்கல்\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.linoj.do.am/publ/31", "date_download": "2018-07-19T01:27:06Z", "digest": "sha1:GJOPECKKBPMV6B7XVKEX3R56X5ZH5WRZ", "length": 7511, "nlines": 147, "source_domain": "www.linoj.do.am", "title": "ஆங்கிலம் துணுக்குகள் - ஆங்கிலம் கற்க - ஆக்கங்கள் - ITamilworld", "raw_content": "\nதொழில் நுட்ப செய்திகள் English\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nஇணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nLinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nLinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nMain » Articles » ஆங்கிலம் கற்க » ஆங்கிலம் துணுக்குகள் [ Add new entry ]\nஆங்கிலம் துணுக்குகள் 7 (Year/Leap Year)\nஆங்கிலம் துணுக்குகள் 3 (Date and Money)\nஆங்கிலம் துணுக்குகள் Aangilam Mini Lessons\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mannadykaka.net/?p=6305", "date_download": "2018-07-19T01:32:44Z", "digest": "sha1:HN5D5AFXQMUQES25BTELRZVEDSU6C5ME", "length": 6132, "nlines": 86, "source_domain": "www.mannadykaka.net", "title": "இணையதளங்களை சிறப்பான முறையில்… | வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட்", "raw_content": "\nசவுதி அரேபியாவில் பணிபுரிய பெண் செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம்\nஉலகத்துலேயே மிக சுலபமான வேலை அடுத்தவர் செய்யற வேலை\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅபுதாபியில் அய்மான் திருக் குர்ஆன் Android app (மென் பொருள்) வெளியீடு\nபைக்கும் பர்கரும் ஒன்றாய் சேர்ந்தால்… அதுவும் ஒரு புதுவித தொழில் ஐடியாவே\nவணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் வணிகம்.இன் | மண்ணடிகாகா.நெட் இணையதளத்திற்கு தங்களை வரவேற்கிறோம்\nதங்களுக்குத் தேவையான இணையதளங்களை சிறப்பான முறையில், அங்கிலம் மற்றும் தமிழில் டிசைன் செய்து தருகிறோம்.\nமேலும், டிரஸ்டுகள், போன்ற சேவை நிறுவனகளுக்கு எங்களால் இயன்ற அளவு கட்டணம் குறைக்கப்படும் .\nPrevious: சிறப்பு தொழில் முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி\nNext: உபத்திரவத்திலும் பொருமை – பூந்தை ஹாஜா.\nஅமீரக அமைச்சரைவை ஒப்புதல் அளித்துள்ள விசா தொடர்பான 8 புதிய கொள்கைகள்\nஅலட்சியமாக கருதப்படும் ஆபத்தான் துறைமுகம்:\nஆதம்ஸ் பிஸினஸ் கன்சல்டிங் (ABC INDIA)\nயோகா கலையின் அனைத்து அம்சங்களும் தொழுகையில்…\nபுனித திருக்குர் ஆன் கிராத் போட்டி நேரலை\nஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன\nதுபாய் போலீசாரின் புதிய அறிவிப்பு \nடாக்ஸி மோதி 2 போலீஸார் பலி\nபணம் பறிக்கும் சென்னை ஆட்டோக்களுக்கு ஆப்பு…17ம் தேதி முதல் ரெய்டு.\nவாகனபுகை கட்டுபாட்டு சான்றிதழ் இல்லாத வண்டிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173803/news/173803.html", "date_download": "2018-07-19T02:04:45Z", "digest": "sha1:YPBDVSHUHR72CRBXVDALVGUBGFPPGZCE", "length": 6277, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜீவா – நிக்கி கல்ராணி நடிக்கும் கீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\nஜீவா – நிக்கி கல்ராணி நடிக்கும் கீ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nகுளோபல் இன்போடெய்ன்மெண்ட் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கீ’.\nசெல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காலீஸ் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் ஜீவா – நிக்கி கல்ராணி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனைகா சோதி, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.\nவிஷால் சந்திர சேகர் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு அனிஷ் தருண் குமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.\nகாமெடி கலந்த குடும்பப் படமாக உருவாகி இருக்கும் இந்த படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். தணிக்கை குழு சான்றிதழ் கிடைத்ததை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி படம் ரிலீசாக இருக்கிறது.\nபடத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nசிரிக்காம பாக்குரவன் தான் கெத்து சிரிச்சா OUT சிரிப்பு மழை வயிறு குலுங்க சிரிங்க\nசூடான முட்டை புரோட்டா, பார்க்கும்போதே எச்சில் ஊருது\n20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்\nசிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்\nமுதலிரவிற்கு ரெடியாகும் பெண்களுக்கு சில ‘முக்கிய ஆலோசனைகள்’…\nரஜினிக்கு ஜோடியான பிரபல நடிகை \nமுடிஞ்சா சிரிக்காம இருங்க பாப்போம் \nபரோட்டா சூரியே இவருகிட்ட ட்ரைனிங் எடுக்கணும் போல \nபாட்டு கேளு… தாளம் போடு…\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187568", "date_download": "2018-07-19T01:58:27Z", "digest": "sha1:CUHDUZ4J64QPXLEX34Z3BYLZOJKRKWLB", "length": 8058, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் தாய்மார்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் தாய்மார்கள்\nநல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபட சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர்.\nஇதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது, வெளிநாட்டவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு தமிழ் தாய்மார்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் தமிழர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை, தமிழ் மண்ணில் நாங்கள் பலவற்றை இழந்து விட்டோம் என்றும் தமிழர்களுக்கு இந்த உரிமை கூட இல்லையா எனவும் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளர்.\nநல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயிலாகும்.\nஇலங்கையில், தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்குள் பெண்கள் செல்வதற்கு தற்போது மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/60833-movie-analysis-about-hotel-rwanda.html", "date_download": "2018-07-19T01:53:08Z", "digest": "sha1:YUNT4FIAOKJ2JST7ZPJ2AJ6O3HNHQTKC", "length": 28627, "nlines": 410, "source_domain": "cinema.vikatan.com", "title": "மனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...! | Movie analysis About hotel rwanda", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nமனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...\nஇளவரசன், சங்கர் என எண்ணற்ற மனிதர்கள் சாதி வெறிக்குப் பலியாகி வரும் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொல்வதே ஒருவித மானக்கேடாக இருக்கிறது. இதை எப்படி தடுக்கப் போகிறோம் இனி என்ன செய்யப் போகிறோம் இனி என்ன செய்யப் போகிறோம் உலகம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் உலகம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் நாடும் சூழலும் பைத்தியகார விடுதிக்குள் விழுந்து கிடக்கும் போது , உலகமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் நாடும் சூழலும் பைத்தியகார விடுதிக்குள் விழுந்து கிடக்கும் போது , உலகமும் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது நாம் எதை கையில் ஏந்தப் போகிறோம் ஆயுதத்தையா சொல்லுங்கள் . நாம் இனி எதை கையில் ஏந்த வேண்டும் என்பதற்கு அற்புதமான வழிகாட்டியாக நம்முன் வந்து நிற்கிறது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து டெர்ரி ஜார்ஜால் இயக்கப்பட்ட ஹோட்டல் ருவாண்டா என்ற திரைப்படம் .படத்தைப் பற்றிப் பார்ப்போம்.\nபடத்தின் கதை 1994-ல் நிகழ்கிறது . பால் என்ற அமைதியான மனிதர் ருவாண்டாவ��லிருக்கும் புகழ்பெற்ற ஒரு நட்சத்திர ஹோட்டலில் மேலாளராக இருக்கிறார் . அவர் ஹீட்டு என்ற பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர். அவரின் மனைவி சிறுபான்மையினமான டூட்சியை சேர்ந்தவள். . பால் நிர்வகிக்கும் ஹோட்டலில் தான் மிக முக்கியமான பிரமுகர்கள் தங்குவார்கள் .ஹீட்டு இன மக்களுக்கும் டூட்சி இன மக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடந்து கொண்டே இருக்கின்றன.\nபால் குழந்தைகள், மனைவி, குடும்பம் என்று சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் காலை நேரத்தில், வானொலியில் இருந்து ஒரு குரல் ஆவேசமாக ஒலிக்கிறது. டூட்சி இன மக்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்றவர்கள், ஒன்றுவிடாமல் அவர்களை அழித்து ஒழிக்கவேண்டும் என்கிறது அந்தக் குரல் . அங்கங்கே ஆயுதங்கள் வாகனத்தில் மறைத்து எடுத்துச் செல்லப்படுகிறது . டூட்சி இனத்தைச் சேர்ந்த மக்கள் பீதியில் உறைந்து போயிருக்கின்றனர். பாலின் மனைவி டூட்சி இனத்தை சேர்ந்தவள் என்பதால் மனைவியை பயப்பட வேண்டாம் , பிரச்னைகள் எதுவும் நடக்காது என்று சமாதானப் படுத்துகிறார் பால்\nஇதற்கிடையில் ஹூட்டு இனத்தைச் சேர்ந்த ருவாண்டாவின் அதிபர் சென்ற விமானம் சுட்டு வீழ்த்தப் படுகிறது.அந்த விமானத்தை டூட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் தான் சுட்டிருப்பார்கள் என்று ஹூட்டு இன மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இது தான் டூட்சி இன மக்களை அழிக்க சரியான சந்தர்ப்பம் என நினைத்த சில ஹூட்டு இனத்தவர்கள் ஆயுதத்துடன், கொலைவெறியுடன் களத்தில் இறங்குகின்றனர். இனக்கலவரம் பெரிதாக வெடிக்கிறது . ஆயிரக் கணக்கான டூட்சி இன மக்கள் கொன்று குவிக்கப்படுகின்றனர்.\nடூட்சி இனத்தை சேர்ந்தவரை அவரின் பக்கத்து வீட்டில் வாழ்ந்தவரும், நன்கு பழகியவருமே இரக்கமின்றி கொல்கின்றனர் . குழந்தைகள் ,பெண்கள்,உடல் ஊனமுற்றோர் என்று , எந்தவித பாரபட்சமுமின்றி எல்லோரையும் கொலை செய்கின்ற மாபெரும் அவலமும் அரங்கேறுகிறது .வீடுகள் எரிக்கப்படுகின்றன. பெண்கள் பாலியில் வன்புணர்வுக்கு ஆளாகின்றனர். பால் ஹோட்டலுக்கு செல்கின்ற போது சாலைகளின் ஓரத்திலும் நடுவிலும் ஆயிரக்கணக்கான அப்பாவிகளின்,குழந்தைகளின் இறந்த உடல்கள் வெட்டப்பட்டு ரத்தக் கறைகளுடன் சிதறிக் கிடைப்பதைப் பார்க்கிறார். இவையெல்லாம் பாலை பெரிதும் பாதிக்கிறது\nஐ.நா வின் அமைதிப் படை அங்கே இருந்தாலும் ,கலவரத்தை தடுக்கவோ, பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவோ யாரும் முன் வருவதில்லை. மேலிருந்து வருகின்ற உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். ருவாண்டாவின் அரசும், ராணுவமும் ஹீட்டு இன மக்களுக்கு ஆதரவாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் வீட்டை இழந்து உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கும் டூட்சி இன மக்கள் பால் மேலாளராக இருக்கும் ஹோட்டலில் அகதிகளைப் போல தஞ்சமடைகின்றனர். ஹூட்டு இனத்தைச் சேர்ந்தவராக பால் இருந்தாலும் தன்னுடைய எதிரி இனமான டூட்சி மக்களை அழிக்க கையில் ஆயுதத்தை ஏந்தாமல் மனதிற்குள் மனித நேயத்தை ஏந்தி கலவரத்தில் பலியாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான , நிராதரவான மனிதர்களை ஹோட்டலில் தங்கவைக்கிறார் .\nஇனக்கலவரத்தில் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பும் ,உணவும் அளித்து அவர்களின் உயிரையும் காப்பாற்றுகிறார். அவர்கள் நாட்டைவிட்டு பாதுகாப்பாக வெளியேற வேண்டிய உதவிகளையும் செய்கிறார். இதற்காக தன் கையில் இருக்கும் பணத்தை அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கிறார். ஏறக்குறைய 1,268 பேரை பால் தான் வேலை செய்த ஹோட்டலில் தங்க வைத்து இனக் கலவரத்திலிருந்து காப்பாற்றியிருக்கிறார் என்ற தகவலோடு படம் நிறைவடைகிறது.\nபால் தன் குடும்பம், தன்னுடைய உயிர் என்று எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றியது தான் பால் தன் வாழ்வில் செய்த மகத்தான செயல் .ஒருவேளை அவர் தப்பித்து தன் உயிரை ,குடும்பத்தை மட்டும் காப்பாற்றி இருந்தால் அவரும் ஹூட்டு இனத்தை சேர்ந்தவராக இருந்திருப்பார். அவரும் கையில் கத்தியை ஏந்தியிருக்க வாய்ப்பு இருக்கிறது .அப்படிச் செய்யாமல் மனித நேயத்தை ஏந்தி அடுத்தவர்களையும் காப்பாற்றியதால் பால் மனித இனத்திற்குள் நுழைகிறார். நாம் இன்னும் வெளியே தான் நின்று கொண்டு இருக்கிறோம்.\nலட்சக்கணக்கான மக்கள் இன வெறிக்கு பலியாகிக் கொண்டிருந்த போது, ஐ. நா.வும் , உலகமும் ஏதும் அறியாமல் கண்ணை மூடிக்கொண்டும், மௌனமாகவும் இருந்த சமயத்திலும் , ராணுவமும் ,அரசும் சேர்ந்தே ஒரு இனப் படுகொலையை நடத்துகின்ற சூழலிலும் ,டூட்சி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக தன் மனைவி, தன் நண்பன், தன் அண்டை வீட்டுக்காரன் என்று கூட பாராமல் , இரக்கமின்றி கொலை செய்த ஹீட்டு இன மக்களின் மத்தியிலும் ஆயிரக்கணக்கான மனிதர்களை காப்பாற்றியது பாலின் மனித நேயம் தான். மனித நேயத்திற்கு தான் நம் சூழலில் வெடித்து இருக்கும் சாதி வெறியை அணைக்க கூடிய சக்தியும்,ஆற்றலும் அதிகமாக இருக்கிறது என்பதை பாலின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் நமக்கு ஆழமாக உணர்த்துகிறது . மனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமனிதகுலம் வேண்டி நிற்பது மனிதநேயமேயன்றி வேறில்லை...\nபிகினியில் நடிக்க நயன்தாரா கேட்ட தொகை இவ்வளவா\nமீண்டும் ரஜினிக்குச் செக் வைக்கும் அரசியல் கட்சிகள்\n”கலாபவன்மணி உடலில் பூச்சி மருந்து” போலீஸ் விசாரணையில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthamizhsudar.wordpress.com/tag/anuskha/", "date_download": "2018-07-19T01:56:40Z", "digest": "sha1:TRDSOYUPV7AB7MVW7IZWTU4UFOVLZMQV", "length": 2848, "nlines": 40, "source_domain": "senthamizhsudar.wordpress.com", "title": "Anuskha – செந்தமிழ் சுடர்", "raw_content": "\nவிதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை\nஅனுஷ்காவால் பாகுபலி 2 படத்திற்கு வந்த பிரச்சனை\nபாகுபலி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ ரிலீஸ்\nமீனவர் துயரங்களுக்கு விடிவு…பாம்பன் பகுதியில் புதிய துறைமுகம்\nவிவசாயிகளுக்காக கலை நிகழ்ச்சிகள்: நடிகர் விஷால்\nஜப்பானிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் மேற்கொள்ள ஆர்வம்\nநாடு முழுவதும் 6,500 திரைகளில் ’பாகுபலி 2’\nகோலியை கிண்டல் செய்த ஆஸி.வீரர்கள்… பழிக்கு பழி வாங்கிய கோலி\nஅஜித், விஜய் ரெண்டுபேருமே இந்த விஷயத்தில் பெஸ்ட் தான்… சொன்னது யார் தெரியுமா\nநாட்டின் நீளமான இரட்டை சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகள் முடிந்தது\nகுப்பைக் கிடங்கால் நிறைய பாதிப்புகள்: ஆர்.கே.நகர் பொதுமக்கள்\nஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி தொடருமா\n12 மொழிகளை கொண்டு போனில் டைப் செய்ய ஒரு விசைப்பலகை\n© 2018 செந்தமிழ் சுடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/12164714/1156685/Maruti-Models-Become-Top-Five-Cars-Sold-In-India.vpf", "date_download": "2018-07-19T02:09:10Z", "digest": "sha1:QIW33WQOKXW7CBMENHHJBXKZLW5PEL6Z", "length": 15484, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்திய விற்பனையில் டாப் 5 இடங்களில் மாருதி சுசுகி || Maruti Models Become Top Five Cars Sold In India", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்திய விற்பனையில் டாப் 5 இடங்களில் மாருதி சுசுகி\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையாகும் பயனர் வாகனங்களின் டாப் 5 இடங்களை மாருதி சுசுகி பிடித்திருக்கிறது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனையாகும் பயனர் வாகனங்களின் டாப் 5 இடங்களை மாருதி சுசுகி பிடித்திருக்கிறது.\nஇந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 2017-18 நிதியாண்டில் விற்பனை செய்யப்படும் பயனர் வாகனங்களில் மாருதி சுசுகி டாப் 5 இடங்களை பிடித்திருக்கிறது.\nஇந்த பட்டியலில் மாருதி சுசுகி ஆல்டோ 2.5 லட்சம் யூனிட்களும், டிசையர் 2.4 லட்சம் யூனிட்கள், பலேனோ 1.9 லட்சம் யூனிட்கள், மாருதி ஸ்விஃப்ட் சுமார் 1.8 லட்சம், வேகன் ஆர் 1.68 லட்சம் யூனிட்கள் வி்ற்பனையாகி இருக்கின்றன.\nமாருதி சுசுகி நிறுவனம் இந்திய அளவில் முன்னணி நிறுவனமாகவும், உலகளவில் ஏழாவது இடத்திலும் இருக்கிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டாப் 10 கார்களில் மாருதி நிறுவன மாடல்கள் கட்டாயம் இடம்பெறுவது வாடிக்கையான ஒன்று தான். அந்த வகையில் சமீப காலமாக ஆல்டோ மற்றும் டிசையர் மாடல்களின் விற்பனை முந்தைய காலத்தை விட குறைந்துள்ளது.\n2016-17 நிதியாண்டு வாக்கில் சுமார் 40,000 மாருதி டிசையர் யூனிட்கள் விற்பனையாகி இருந்த நிலையில், தற்சமயம் வெறும் 18,415 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. ஆல்டோ விற்பனை 7% வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் நிலையில் டிசையர் விற்பனை 20% வளர்ச்சியை பசதிவு செய்துள்ளது.\nமுந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடும் போது வேகன் ஆர் விற்பனை 1.72 லட்சம் யூனிட்களில் இருந்து 1.68 லட்சமாக இருக்கிறது. விற்பனை சரிவுக்கு டாடா, ஹூன்டாய் மற்றும் ஹோன்டா நிறுவனங்களின் போட்டியே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தற்போதைய விற்பனையுடன் ஒப்பிடும் போது மாருதி பலேனோ விற்பனை 58% அதிகரித்துள்ளது.\nஇது ஒரே ஆண்டில் குறிப்பிட்ட மாடல் பதிவு செய்திருக்கும் அதிகபட்ச வளர்ச்சி என கூறப்படுகிறது. இரண்டாவது இடத்தில் மாருதி டிசையர் இருக்கிறது. ஸ்விஃப்ட் விற்பனை 5.4% மற்றும் வேகன் ஆர் விற்பனை 2% வரை குறைந்துள்ளது. டாப் 5 இடங்களை விட மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா மற்றும் செலரியோ உள்ளிட்ட மாடல்கள் டாப் 10 இடங்களில் ஒன்றாக இடம்பிடித்திருக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனி��ாமி உத்தரவு\nநாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 2014-2016 ஆண்டுகளில் மட்டும் 1,10,333\nதயாரிப்பில் புதிய சாதனை படைத்த மாருதி சுசுகி\nஇந்தியாவில் மூன்று லட்சம் ஏஎம்டி மாடல்களை விற்பனை செய்த மாருதி சுசுகி\nமாருதி சுசுகி செலரியோ டூர் ஹெச் 2 இந்தியாவில் வெளியானது\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/164235", "date_download": "2018-07-19T02:00:56Z", "digest": "sha1:WNB7HWKXZCBKEQ5A3NYA7TMENFHV3WDY", "length": 8202, "nlines": 75, "source_domain": "www.semparuthi.com", "title": "கனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை’ – Malaysiaindru", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜூன் 27, 2018\nகனடா: டொரண்டோ பல்கலையில் அமைகிறது `தமிழ் இருக்கை’\nகனடாவின் டொரண்டோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்காக, தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்கார்பரோ வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத்தின் முதல்வர் ப்ரூஸ் கிட், இதற்கான அறிவிப்பை முறைப்படி வெளியிட்டார். பல மொழிகளுக்கு மொழியியல் கட்டமைப்பை உருவாக்க வழிகாட்டும் தமிழ் மொழி, இலக்கியம், பாரம்பரியத்தில் மிக உயர்ந்தது என அவர் புகழாரம் சூட்டினார்.\nபல ஆண்டு கனவு நிறைவேற இருப்பதாகக் கூறினார் கனடா தமிழ் காங்கிரஸின் துணைத் தலைவரும் தமிழ் இருக்கையின் துணைத் தலைவருமான சிவன் இளங்கோ. இலங்கைத் தமிழர்களுக்கு இது மிகப் பெருமை வாய்ந்த மைல்கல் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.\nஹார்வர்ட் பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க தமிழகம் ரூ.10 கோடி நிதி\nஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு கமல் ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி\nதமிழ் இருக்கை அமைக்க ஐந்து மில்லியன் டாலர் தேவை என்று தெரிவித்த பல்கலைக் கழகத்தின் செயல் இயக்குநர் ஜார்ஜெட் ஜிநாடி, துவக்க விழா நிகழ்ச்சியிலேயே 6 லட்சம் டாலருக்கு மேல் நன்கொடை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.\nஇந்த விழாவிற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் விஜய் ஜானகிராமன் மற்றும் டாக்டர் சம்பந்தம் ஆகியோர், முதன் முதலில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்தான் தமிழ் இருக்கை நிறுவுவதற்கான முயற்சியை மேற்கொண்டதை சுட்டிக்காட்டினார்கள்.\n“உலகிலேயே ஏழு செம்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழிக்குத்தான் ஹார்வர்ட் போன்ற பல்கலைக்கழகத்தில் ஒரு தனி இருக்கை இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த வாரத்திற்குள் ஆக்ஸ்போர்ட, கேம்பிரிட்ஜ் மற்றும் ஹியுஸ்டன் பல்கலைக்கழகம் உட்பட ஐந்து தமிழ் இருக்கைகள் ஏற்படுத்தப்படும்” என்று தெரிவித்தனர்.\n“செம்மொழியாகிய தமிழை அடுத்து பல தலைமுறைகளுக்கு எடுத்து செல்ல இது வெற்றிகரமான முயற்சி” என்றும் அவர்கள் பாராட்டுத் தெரிவித்தனர். -BBC_Tamil\nவெண்சுருட்டு கடத்தலுக்கும் மலிவு சாராய விற்பனைக்கும்…\nஎன் உடம்பில் ஓடுவது அரசியல் இரத்தம்…\nகே.பாலமுருகன் – எழுத்துலகத்தில் இன்னொரு துருவ…\nஇளங்கோ அடிகளின் ‘அறம் கூற்றாகும்’ என்பதற்கு…\nஉள்நாட்டு சமையல்காரர்களை ஊக்குவிற்கும் மனிதவள அமைச்சரின்…\nபெண்களுக்கு உடல் எடை குறைய, உடற்பயிற்சி…\nதுன் மகாதீருக்கு நேர்ந்த சோதனைகள்\nசே குவேராவின் 90வது பிறந்த தினம்:…\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி மலேசிய…\nவகுப்பறைகள் ஒருங்கிணைக்கும் திட்டத்தை சீராய்வு செய்யவும்\nமக்கள் மனதில் பன்னிரண்டு நாள்கள் ஏற்படுத்திய…\nமலேசிய அமைச்சரவையிலும் மற்றும் அனைத்து மாநிலங்களிலும்…\nநம்பிக்கை கூட்டணியின் வெற்றியில் விடிவெள்ளியாக மக்கள்\nமக்கள் போராட்டத்தில் மலர்ந்த கட்சி பி.எஸ்.எம்.\nகார்ல் மார்க்ஸிற்கு நாம் ஏன் நன்றி…\nஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்க வேண்டும்\nஇந்தியர்கள் வாழ வழிவகுக்க வேண்டிய பாரிசான்��\nபி.எஸ்.எம்., தேசிய முன்னணியின் கைப்பாவையா\nமுக்கியமானது – வாக்காளர் வசதியாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/08/blog-post_19.html", "date_download": "2018-07-19T01:42:13Z", "digest": "sha1:RPQY5SD46HFF4SBNZJZEYNDWUI5UDHBC", "length": 7280, "nlines": 189, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: என்ன புள்ள செஞ்ச நீ - ரா‌மன்‌ தே‌டி‌ய சீ‌தை‌‌", "raw_content": "\nஎன்ன புள்ள செஞ்ச நீ - ரா‌மன்‌ தே‌டி‌ய சீ‌தை‌‌\nஇசை : வித்யாசாகர் பாடல் : நெல்லை ஜெயந்தா\nகுரல்கள் : வித்யாசாகர் வருடம் : 2008\nஎன்ன புள்ள செஞ்ச நீ ஹோய்...\nஎன்ன புள்ள செஞ்ச நீ ஹோய்...\nதிக்க வெச்ச திணற வெச்ச\nதெக்க வெச்ச வள்ளுவனா ஒத்தையில\n( என்ன புள்ள செஞ்ச நீ...\nகொள்ளைக்காரன் நானே கொள்ளையாகி போனேன்\nஏய் மிச்சம்மீதி ஏதுமில்ல எல்லாம் தொலச்சேனே\nதேதி போல நாளும் தேஞ்சுபோகும் தேகம்\nநாளும் தேஞ்சபோதும் வளருதே காதல் தேயாம\nதண்ணீரில் உண்டாகும் மீன்கள் - ஏய்\nஉன்னால வாழ்கின்ற நெஞ்சம் - ஏய்\nஎன் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்\n( என்ன புள்ள செஞ்ச நீ...\nஒன்ன பார்த்த வேளை உடம்பும் செங்கச்சூள - ஏய்\nதெம்பரப்பு அருவியா நீயே வந்தாயே\nபாத மண்ணை பிசஞ்சு பானை போல வளஞ்சேன் - ஏய்\nஇன்று நீயே என்னிடமே மாத்தி தந்தாயே\nஎன் உள்நாக்கும் தண்டோரா போடும்\nஉப்பாத்தில் மீனாகத்தானே - ஏய்\nஅப்போதும் உன் பிம்பம் ஆடும்\nஎன் வாழ்க்கையே நீ வந்துதான் ஆரம்பமே ஆகும்\n( என்ன புள்ள செஞ்ச நீ...\nLabels: 2008, காதல், நெல்லை ஜெயந்தா, வித்யாசாகர்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://choclatelifestyle.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-19T02:16:47Z", "digest": "sha1:JFK7LTMMRNANIUFVY5GJLWXTP5X7VOEQ", "length": 4855, "nlines": 77, "source_domain": "choclatelifestyle.blogspot.com", "title": "வலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்.... | சாக்லேட் வாழ்க்கை", "raw_content": "\nஒவ்வொரு மனிதனின் வாழ்கையும் ஒவ்வொரு நொடியும் சாக்லேட் இனிமை போன்றது\nவலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்....\nவலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்....\nஉங்கள் அனைவருக்கும் என் முதல் வணக்கங்கள்..........மீண்டும் திரும்ப வந்து விட்டேன் வியட்நாமுக்கு.......தாங்கள் அனைவரும் நலமாக இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.\nபல மாதங்களாக இந்தியாவில் சொந்த வேலைகள் காரணமாக தங்க வேண்டியதாகிவிட்டது. இதற்கிடையில் என் துணை( விக்கி ���லகம் ) பதிவுலகில் தெரிய ஆரம்பித்திருக்கிறார் போல.\nமீண்டும் உங்களை சந்திக்க வந்து விட்டேன்.......இனி பதிவுகள் தொடரும்.......\nமிஸஸ் விக்கி மேடம்.. நீங்களாவது எங்களுக்கு புரியும்படி பதிவுகள் போடவும்..ஹா ஹா வெல்கம் டூ பிளாக் வோர்ல்டு\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nமீண்டும் வாழ்த்துக்கள் உங்களின் வருகைக்கு .\nமீண்டும் வாழ்த்துக்கள் உங்களின் வருகைக்கு .\nவருகைக்கு நன்றி திரு சிபி சகோ அவர்களே\nவருகைக்கு நன்றி திரு முனைவர்.இரா.குணசீலன் சகோ அவர்களே\n ❤ பனித்துளி சங்கர் ❤ \n ❤ பனித்துளி சங்கர் ❤ சகோ அவர்களே\nவருகைக்கு நன்றி திரு போளூர் தயாநிதி சகோ அவர்களே\nஉலகம் – Google செய்திகள்\nபயம் என்னை விட்டு...(பெண் பார்வையில்\nபயம் என்பது எப்படி என்னை விட்டு போனது\nவலைதள நண்பர்களுக்கு என் வணக்கங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40767-topic", "date_download": "2018-07-19T02:07:34Z", "digest": "sha1:RNRPVGG6MA3XYGEXSHOV5ZZRYD3UTDH5", "length": 12498, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மாற்றுத் திறன் படைத்தோர்..!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nஇவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்கியவர்கள்..\nRe: மாற்றுத் திறன் படைத்தோர்..\nதாமஸால்வா எடிசன் - மின்சாரம்\nஹெலன் கெல்லர்- எழுத்தாளர், பேச்சாளார்(வாய் பேசமுடியாத, கேட்கும் திறன், கண் பார்வை இல்லாதவர்)\nRe: மாற்றுத் திறன் படைத்தோர்..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மாற்றுத் திறன் படைத்தோர்..\nசேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: சான்றோர் வாழ்க்கை வரலாறு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளை��ாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-fight-against-illegal-cts-action-ta/", "date_download": "2018-07-19T01:53:19Z", "digest": "sha1:VSPZIMKCE6DRLIVEHUUBKD3OXQCED7ZZ", "length": 12655, "nlines": 102, "source_domain": "new-democrats.com", "title": "சி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nபாலியல் தொல்லைக்கு எதிராக பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு\nஅமெரிக்கா, பிரிட்டன், சீனா, இந்தியா – ஒரு புள்ளிவிபர ஒப்பீடு\nசி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்\nFiled under இந்தியா, பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி\nஐ.டி சங்கம் - சட்டப் போராட்டங்கள்\nசி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்\nஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க த���ை தகர்ந்தது\nஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை \nசி.டி.எஸ் செய்து வந்த சட்டவிரோத செயல் ஒன்றை எதிர்த்து நமது சங்கம் போராடி வருகின்றது.\nஇனிமேல் 9 மணி நேரம் வேலை செய்தாக வேண்டும் (உணவு இடைவேளை சேர்க்காமல்) என அந்நிறுவனம் ஈமெயில் வழியாகவே\nஉத்தரவிட்டிருந்தது. எட்டு மணிநேர வேலைக்கு எதிரான இச்செயலைத் தடுத்து அந்நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி தொழிலாளர் ஆய்வரிடம் புகார் தந்திருந்தோம். அதன் மீதான நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பதில் இல்லை.\nஎந்த ஒரு விசயத்திலும் இறுதிவரை போராடிப்பார்த்து விடுவது என்ற நடைமுறைப்படி நமது சங்க அமைப்பாளர் திரு கற்பகவிநாயகம், சி.டி.எஸ் மீதான புகார் மீது நடவடிக்கை என்ன என்பதைக் கண்டறிய காஞ்சிபுரத்தில் இருக்கும் தொழிலாளர் ஆய்வர் அலுவலகத்துக்கு கடந்த வியாழன் நேரில் சென்று விசாரணை செய்தார். இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆய்வர் அலுவலகம் உறுதி கூறியுள்ளது..\nசங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பக்கபலமாக சங்கத் தோழர்களின் ஒத்துழைப்பைக் கோருகிறோம்.\nபு.ஜ.தொ.மு – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு\nSeries Navigation ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க தடை தகர்ந்தது\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nஅப்ரைசல் முறை பற்றி ஐ.டி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்\nசி.டி.எஸ்-ல் அதிகார பூர்வமாக 9.5 மணி நேர வேலை டி.சி.எஸ்-ன் கிரிமினல் டிரெயினிங் மோசடி\nடி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்\nஐ.டி துறை : வேலையே மாயம்\nஇந்தியத் தகவல் தொழில் நுட்பத்துறைக்கு கெட்ட கனவான 2017-ம் ஆண்டு\nசங்கக் கூட்டம் - ஜூலை 21, 2018\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) க��ுத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nசி.டி.எஸ்-ன் சட்டவிரோத செயலுக்கு எதிராக பு.ஜ.தொ.மு.வின் போராட்டம்\nஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க தடை தகர்ந்தது\nஐ.டி. துறையில் தொழிற்சங்க உரிமை \n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஐ.டி துறையில் சட்டப்படி ஆட்குறைப்பு (Retrenchment) எப்படி நடக்க வேண்டும்\nஆட்குறைப்பு நடவடிக்கையில் கடைசியாக பணியில் சேர்ந்த தொழிலாளர்தான் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். அவ்வாறில்லாமல் ஆட்குறைப்பு என்ற பெயரில் குறைந்த காலம் பணியில் சேர்ந்த தொழிலாளரை பணியில் வைத்துக்...\nநெடுவாசலுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்போம் விவசாயத்தை மீட்போம் நெடுவாசலை காப்போம் தமிழகத்தை காப்போம் போராடும் நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2011/10/blog-post_09.html", "date_download": "2018-07-19T02:08:09Z", "digest": "sha1:CLTIAOS3WYA4A62YEYONMGDQG5HIHMNZ", "length": 23477, "nlines": 275, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: வேலிமுள் கிழித்த பழய்ய கோடுகள்", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nவேலிமுள் கிழித்த பழய்ய கோடுகள்\nஎப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்\nவீடு திரும்பிய அப்பனின் தூக்குச்சட்டிக்குள்\nஎதாவது சில எட்டாவது அதிசயங்கள்.\nமஞ்சளும் பச்sசையுமாய் சில மிதுக்கம் பழம்\nஅரக்குக் கலரில் அரைப்படி எலந்தைப் பழம்\nஆகாய நிறத்தில் புள்ளிகள் நிறைந்த காடைமுட்டை\nஅம்மையின் முகத்தைகாணாமல் கத்தும் மைனாக்குஞ்சு\nகிட்டிப் புல்லும் கவட்டைக் கம்பும்\nஆணியில்லாதபம்பரமும் கயிறு இல்லாத வில்லுமாக\nஎப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்\nவிறகு வெட்டப்போன அப்பனின் தூக்குச்சட்டிக்குள்.\nஆனால் அம்மைக்கு மட்டுமே தெரியும்\nவேலிமுள் கிழித்த காயங்களின் வலியும்\nபொருள் அனுபவம், கவிதை, சமூகம்\nபுது முயற்சி என்று நினைக்கிறேன் \nஅண்ணா தூக்குச்சட்டி அனுபவம் என்னால் மறக்க முடியாத ஒன்று\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஒருவருக்கு மகிழ்ச்சி கெர்டுக்கு அத்தனை சம்பவங்களுக்கு பின் இருக்கும் ஒரு வலியை அழகாக சொல்லியிருக்கீறிர்கள்...\nகிராமத்து தந்தையின் வாழ்க்கை கவிதையில்...\nநெஞ்சை நெகிழ வைக்கும் அருமையான கவிதை.\nவேலிமுள் கிழித்த காயங்களின் வலியும்\nஅப்பனின் மனது தெரிந்தது மகனின் பார்வையில்.\nமகன் அறியாத அம்மை மட்டுமே அறிந்த வலியை மகனும் ஒருநாள் அறிவான்.\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஏழாவது அறிவு கொண்ட இந்தியாவில்....\nஜன்னலும், கண்களும் சேர்த்துப்பிடித்த படங்கள்.\nஉள்ளாட்சியைக் கைப்பற்றப் போவது யார் \nவேலிமுள் கிழித்த பழய்ய கோடுகள்\nவராமல் வந்த மாமணி இந்தப் பஞ்சயத்துராஜ்\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணு���வம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்தி��ம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழு���ு விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subaillam.blogspot.com/2003/11/2.html", "date_download": "2018-07-19T02:11:10Z", "digest": "sha1:M3TZWUPS2DAWJ5ILVDMA7RXXWKC3X3M3", "length": 7071, "nlines": 77, "source_domain": "subaillam.blogspot.com", "title": "மலேசிய நினைவுகள்: என் இசை ஆசிரியர் - 2", "raw_content": "\nஎன் இசை ஆசிரியர் - 2\nசங்கீத வகுப்பு ஆரம்பித்த சில மாதங்களிலேயே ஆசிரியர் எங்களை ஹார்மோனியப் பெட்டி வாங்கிக் கொள்ளுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் இந்தியாவிலிருந்து பினாங்கிற்கு இந்திய ஆடைகள் மற்றும் பல வழிபாட்டு பொருட்களையும் வரவழைக்கும் வியாபாரி ஒருவர் எங்கள் அம்மாவிற்கு தஞ்சாவூரிலிருந்து பொருட்கள் கொண்டு வந்திருந்தார். (எங்கள் அம்மா தஞ்சாவூரிலிருந்து வந்தவர். அவரது தம்பிகள் இருவர் இன்னமும் அங்கு தான் இருக்கின்றனர். ) இவர் வந்திருந்த சமயத்தில் எங்களுக்கு இசைவகுப்பு நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் எங்களுக்கு அடுத்த முறை வரும் போது ஒரு ஹார்மோனியப் பெட்டியைப் கொண்டுவரும்படி அவரிடம் கூறிவைத்தார்.\nசில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்த அந்த வியாபாரி எங்களுக்கு ஒரு ஹார்மோனியப் பெட்டியைக் கொண்டுவர மறக்கவில்லை. அதைப் பார்த்த எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ஆனால் அது ஒரு புதிய ஹார்மோனியப் பெட்டி அல்ல. யாரோ பயன்படுத்திய பழைய ஹார்மோனியப் பெட்டிதான் என்பதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விட்டோ ம். அதை தெரிந்து கொண்ட அந்த ஆசாமி, அந்த ஹார்மோனியப் பெட்டியின் வரலாற்றைப் பற்றிக் கூற ஆரம்பித்தார்.\nஇந்த ஹார்மோனியப் பெட்டியை இளையராஜா வைத்திருந்தாராம். ஆரம்ப காலத்தில் படங்களுக்காக முயற்சி செய்துகொண்டிருந்த போது மற்றும் கலை நிகழ்ச்சிகள் செய்யும் போதெல்லாம் இந்த ஹார்மோனியப் பெட்டியைத்தான் பயன்படுத்துவாராம். பிறகு கொஞ்ச நாள் இதனை மலேசிய வாசுதேவனிடம் கொடுத்திருந்தாராம். அவர் வேறு மற்றொரு ஹார்மோனியப் பெட்டியை வாங்கியவுடன் இந்த ஆசாமியிடம் கொடுத்து எடுத்துக் கொள்ளச் சொன்னாராம். அந்த ஹார்மோனியப் பெட்டியை எங்களுக்குக் கொடுப்பதாக முகம் முழு��்க புன்னகை வழிய எங்களுக்கு கதை (விட்டார்) சொன்னார். அப்போது ஆச்சரியம் தாங்கமுடியாமல் இந்தக் கதையைக் கேட்டு மகிழ்ந்திருக்கின்றோம். இப்போது நினைத்தால் சிரிப்பாகத்தான் இருக்கின்றது.\nபினாங்கு தமிழ் சினிமா திரையரங்குகள்\nஎன் இசை ஆசிரியர் - 2\nஎன் இசை ஆசிரியர் - 1\nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nசிரிய அகதிகள் - யூதர் எதிர்ப்பு\nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2010/06/quit-playing-gamesby-back-street-boys.html", "date_download": "2018-07-19T02:15:49Z", "digest": "sha1:EJ3T644RUNOCD44I3QAOAFD7KZTGOO4A", "length": 9945, "nlines": 191, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: என்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Quit playing games.......by Back Street Boys)", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Quit playing games.......by Back Street Boys)\nLabels: என்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள்\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\n - ஒரு அறிவியல் நோக்கு\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nநீ, நான் மற்றும் காதல்\nஇலங்கைக் கிரிக்கெட் அணியும் எதிர்பார்க்கப்பட்ட தோல...\nசில்லிட்ட மழையில் உன் நினைவின் கதகதப்பு \nவானம் நோக்கிச் செல்கிறது மழை......\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Baby,baby....\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Mariya.......\nஎன்���ைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Every body...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Don't matt...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Smack that...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Who you ar...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (Quit playi...\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (beatiful g...\nபிணமாகும் போது முத்தமிட்டாள் காதலி\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/news/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-19T02:15:57Z", "digest": "sha1:NO7Y6KNBFX244FPF2Y57B2OA32PB2GT4", "length": 19032, "nlines": 303, "source_domain": "www.akaramuthala.in", "title": "கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nகருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை\nகருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகத்தின் வெள்ளி விழா, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 சூலை 2017 கருத்திற்காக..\nகாலை 7.00- காலை 9.00\nநினைவில் வாழும் பொறிஞர் கருணாகரன் பாற்கரன் 53 ஆவது பிறந்தநாள்\nகுறளகம் தொகுதி 100, மனை 4374\n5ஆம் தெரு, 3ஆம் முதன்மைச்சாலை, அறிஞர் அண்ணா நகர், சென்னை 600 040\nபிரிவுகள்: அழைப்பிதழ், செய்திகள் Tags: கருணாகரன் நினைவுத் திருக்குறள் நூலகம், சென்னை, பொறிஞர் கருணாகரன் பாசுகரன், பொறிஞர் கருணாகரன் பாற்கரன், வெள்ளி விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nநா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை\nமெய்யப்பனார் பிறந்தநாள் விழா, சென்னை\n“கலைஞரின் ஆட்சியும் தமிழக வளர்ச்சியும்” – கருத்தரங்கம்\nஉலகத் தமிழ் எழுச்சி மாநாடு, சென்னை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« திலகவதியார் திருவருள் ஆதீனம் : 4ஆம் ஆண்டு திருமுறை மாநாடு\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங) – இலக்குவனார் திருவள்ளுவன் »\nதேர்தல் சீர்திருத்தம் எனக் கருதுவன நமக்கு ஏற்றன அல்ல 2/2 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலீ குவான் இயூ புகழ் ஓங்கட்டும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் ��ொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் ��ேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/03/blog-post_32.html", "date_download": "2018-07-19T01:49:33Z", "digest": "sha1:PDC5VYXM2R4G4Y2MEWL7DFCURAIKZL3Y", "length": 7167, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக மண் ஏற்றிச்சென்ற இரண்டு கன்டர் வாகனங்கள் மீட்பு,இருவர் கைது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக மண் ஏற்றிச்சென்ற இரண்டு கன்டர் வாகனங்கள் மீட்பு,இருவர் கைது\nகொக்கட்டிச்சோலையில் சட்ட விரோதமாக மண் ஏற்றிச்சென்ற இரண்டு கன்டர் வாகனங்கள் மீட்பு,இருவர் கைது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமான முறையில் மண் ஏற்றிச்சென்ற இரண்டு கன்டர் வாகனங்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அதன் சாரதிகளையும் கைதுசெய்துள்ளனர்.\nஅண்மைக்காலமாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கூடாக சட்ட விரோதமான முறையில் மண் கடத்தப்படுவதாக பல்வேறு முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.\nஅத்துடன் இது தொடர்பில் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் பல தடவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பிலான நடவடிக்கையெடுக்குமாறு அபிவிருத்திக்குழுவினால் பொலிஸாருக்கு பணிக்கப்பட்டிருந���தது.\nஇதனடிப்படையில் கொக்கட்டிச்சோலை பகுதி ஊடாக மண் கடத்துவது தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவருகின்றது.\nஅதனடிப்படையில் இன்று மண்முனைப்பாலம் ஊடாக வவுணதீவு பகுதிகளில் இருந்து சட்ட விரோதமான முறையில் மண் கொண்டுசென்ற இரண்டு கன்டர் வாகனங்களை கைப்பற்றியுள்ள பொலிஸார் அது தொடர்பில் சாரதிகள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.\nநாளை வெள்ளிக்கிழமை இவர்கள் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2013/07/blog-post.html", "date_download": "2018-07-19T02:08:44Z", "digest": "sha1:7WIQFW2J3FTXON6CCKLE5LD4JAQLPCJE", "length": 37499, "nlines": 766, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: மரியான் - வஞ்சத்தில் வீழ்ந்தாயடா!!!", "raw_content": "\nமரியான் - வஞ்சத்தில் வீழ்ந்தாயடா\nமரியான் - வஞ்சத்தில் வீழ்ந்தாயடா\nசமூக வலைத்தளங்கள்ல இப்பல்லாம் ஒரு விஷயத்த நாம நல்லா நோட் பண்ணா தெரியும். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி அஜித் ஃபேன்ஸ் விஜய ஓட்டுவாய்ங்க. விஜய் ஃபேன்ஸ் அஜித்த அசிங்கப்படுத்துவாய்ங்க. ஒருத்தருக்கொருத்தர் போட்டியாமா... ஆனா இப்போ இது ரொம்ப நடக்குறதில்ல... \"விஜய் அஜித்தும் சேந்து இருக்க மாதிரி ஃபோட்டோ\" \"இவருக்கு அவரு present வாங்கி குடுத்தாரு... அவரு வீட்டுக்கு இவரு போனாரு...\" \"like for விஜய் comment for அஜித்\" \"like tha picture for the two great actors () “ அப்டின்னு எல்லாம் மாத்தி மாத்தி ஏத்தி விட்டுக்குறாங்க. காரணம் வேற ஒண்ணும் இல்லை. இவிங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி சண்டை போட்டு மொக்கை படங்களை குடுத்துகிட்டு இருந்த கேப்புல சூர்யா ரேஸ்ல கொஞ்சம் முன்னாடி போக ஆரம்பிச்சிட்டாரு. அவ்ளோதான் இப்போ ரெண்டு குரூப்பும் சேந்து சூர்யாவ மட்டம் தட்ட ஆரம்பிச்சிட்டாய்ங்க. லிஸ்டுல அடுத்து இருக்கவரு தனுஷ். சைலண்டா இருந்தாலும் ஆல் இண்டியா லெவல்ல ரீச் ஆக ஆரம்பிச்சிட்டாரு. அதானால தனுஷ் படங்களையும் இப்போ கவுத்துவிட ஆரம்பிச்சிருக்காய்ங்க.\nபோன வருஷம் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடிப்புலயும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்துலயும் வெளிவந்த '3' படுதோல்வி அடைஞ்சது எல்லாருக்கும் ஞாபகம் இருக்கலாம். அதுக்கு மேல கேவலமா ஒரு படம் எடுக்க முடியாதுன்னும், தியேட்டர்ல உக்காரவே முடியலன்னும் பலர் பலவித வதந்திகளை கெளப்பி விட்டதனால அந்த படத்த ரொம்ப நாளா பாக்கவே இல்ல. மூணு மாசத்துக்கு முன்னால வேற வழியே இல்லாம \"3\" படத்த பாக்க வேண்டியதா போச்சி. அடப்பாவிங்களா... அந்த படத்துக்கு என்னடா கொறைச்சல்... நீங்க ஓலகப்படங்கள்னு ஏத்திவிட்ட எத்தனையோ படங்களை கம்பேர் பண்ணும்போது அந்த படம் எவ்ளோ நல்லா இருந்துச்சி... ஒரு வேளை ஐஸ்வர்யா அந்த படத்த எடுக்காம வேற யாராது அந்த படத்த அத விட மொக்கையா எடுத்துருந்தா கூட நம்மூர்ல ஒலகப்பட லிஸ்டுல சேத்து விட்டுருப்பாய்ங்க.\nஅதே மாதிரிதான் இப்போ மரியான் படத்துக்கும் சில பேரு வேலைய காட்ட ஆரம்பிச்சிருக்காய்ங்க. \"3\" படத்துக்கு கெளப்பி விட்ட அதே கதைய இதுக்கும் கெளப்பி விட்டு கிட்டத்தட்ட படத்த ஒழிச்சேபுட்டாய்ங்க. ஆனா உண்மையிலேயே படம் ரொம்பவே நல்லாருக்கு. சொந்த ஊர்ல கெத்தா சுத்திகிட்டு இருக்க ஹீரோ காதலிக்காக வெளிநாட்டு வேலைக்கு போயி தீவிரவாதிங்க கிட்ட சிக்கி சின்னாபின்னமாகி ஊர் திரும்பும் கதை தான் இந்த மரியான்.\nபடத்த தூக்கி நிறுத்துறதே தனுஷ் தான். ஒவ்வொரு சீன்லயும் நடிப்புல நாசம் பண்ணிருக்காரு. தூத்துக்குடியில கடல் ராசாவா கெத்தா இருக்கும் போதும் சரி சூடான்ல தீவிரவாதிகள்கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப்படும் போதும் சரி அவர் நடிப்புல காட்டியிருக்க variations லாம் கொடூரம். பட்டைய கெளப்பிருக்காரு. தூத்துக்குடில வில்லன அடிச்சி வெளில தூக்கி போட்டுட்டு வீட்டுக்குள்ளருந்து வெளில வரும்போது, அந்த ஸ்லோ மோஷன் சீனும் background மியூசிக்கும் சேந்து யப்பா... அப்படியே சூப்பர்ஸ்டாரயே பாத்த மாதிரி இருந்துச்சி.\nநண்பன் செத்துக்க்கு தனுஷ் அழுதுகிட்டு இருக்கும் போது பார்வதி மேனன் வந்து பொண்ணு பாக்க வர்றத பத்தி பேசும் போது கோவப்பட்டு அடிச்சி மிதிக்கிற காட்சி செம. இன்னும் கொஞ்ச நேரம் பாட்டு வர்ற situation னும் ரியாக்சனும் தாறு மாறு. அதுக்கும் மேல தீவிரவாதிங்க சித்ரவதை பண்ணும் போது தனுஷ் காட்டுற ரியாக்சன்லாம் பயங்கரம். தீவிரவாதிங்க முன்னாடி இருக்கும் போது கம்பெனிக்கு ஃபோன் பண்ற மாதிரி ரேணுகா மேனனுக்கு ஃபோன் பண்ணி \"சார்.... Money சார்\" ன்னு அழும் காட்சிதான் உச்ச கட்டம். தனுஷ தவற வேற யாரும் அந்த ரியா��்சன்லாம் குடுக்க முடியாது.\nபடத்துல கிட்டத்தட்ட ஒரு நாலஞ்சி கெட்டப்புல வர்றாரு தனுஷ்.. அதுவும் படத்தோட மொத சீன்ல சூடான் குழந்தைங்க கூட தனுஷ் வெளையாடுற மாதிரி ஒரு சீன் வருது. என்ன ஒடம்புடா அது... நாலு எழும்புக்கு t shirt போட்டு விட்ட மாதிரி இருந்துச்சி. தூத்துக்குடி தனுஷ் அப்புடியே ஆப்போசிட். செம கெத்து... அதுமட்டும் இல்லாம தீவிர வாதிங்க புடிச்சப்புறம் நாளுக்கு நாள் கொஞ்ச கொஞ்சமா தனுஷோட கெட் அப் மாறிட்டே வர்றதயும் செமயா எடுத்துருக்காங்க.\nபசி மயக்கத்துல அடிபட்ட காலோட பாலைவனத்துல மண்டை காஞ்சி சுத்திகிட்டு இருக்கும் போது நாலு கற்பனை சிறுத்தைங்க வந்து மெரட்டுது. நல்ல க்ராஃபிக்ஸ். நாலும் சும்மா சுத்தி பாத்துட்டு கம்புகுச்சில கிழிஞ்ச பனியன மாட்டிவிட்ட மாதிரி இருக்க தனுஷ பாத்துட்டு போயிரும். \"இவன கடிச்சா அரைகிலோ கறி கூட தேறாது... டைம் தான் வேஸ்ட்\" ன்னு நெனைச்சி போயிருச்சோ என்னவோ.\nபார்வதி மேனனும் பட்டைய கெளப்பிருக்கு. சூப்பரான choice. தனுஷ லவ் பண்ணி பின்னாடி சுத்திகிட்டு இருக்கும் போதும் சரி, தனுஷ் தீவிரவாதிங்ககிட்ட மாட்டிகிட்டப்புறம் ஃபீல் பண்ணும் போதும் சரி, சூப்பரான நடிப்பு. பூ படத்துல ரேணுகாவ பாத்துட்டு இந்த படத்துல பாக்கும் போது அந்தப் பொண்ணாவே இதுன்னு ரெம்பவே ஸாக்கா இருக்கு. முதல் பாதி முழுசுமே பல கோட்டிங்குள அடிச்சி, 1000 watts லைட்ட மூஞ்சில அடிச்சி பயங்கர பளபளப்பா காட்டிருக்காய்ங்க.\nபடத்துக்கு இன்னொரு பெரிய பலம் கேமராமேன். வெளிநாட்டுக்காரன் வெளிநாட்டுக்காரன் தாய்ய.. தெறிக்க விட்டுருக்கான். காட்சிகள்ல இங்க்லீஷ் படங்களுக்கு இணையான தரம். பாட்டுங்கள்ளாம் ஏற்கனவே தாறு மாறு ஹிட். சோனப்பரியா, இன்னுங் கொஞ்ச நேரம் , கடல் ராசா, நெஞ்சே எழு எல்லா பாட்டுமே சூப்பர்.\nஇயக்குனர் பரத்பாலா... தனுஷுக்கு ஏத்த மாதிரி ஒரு கதைய செலெக்ட் பண்ணி நல்லாவே execute உம் பண்ணிருக்காரு. ஆடுகளம் படத்துல தனுஷோட நடிப்ப பாத்து ரொம்ப புடிச்சி பொய்ட்டதா ஏற்கனவே பேட்டியெல்லாம் குடுத்துருக்காரு. இந்த படமும் கிட்டத்தட்ட ஆடுகளத்தோட தரத்துலயே வந்துருக்கு.\nமுதல்பாதியில் எந்த காட்சியுமே முகம் சுழிக்கிற மாதிரியோ போர் அடிக்கிற மாதிரியோ இல்ல. ரெண்டாவது பாதில ஒரு சில காட்சிகளின் நீளம் மட்டுமே கொஞ்சம் நெளிய வைக்கிது.\n1. சூடான்ல தீவ���ரவாதிங்களா வர்ற சின்ன பசங்க சும்மா சும்மா ஜீப்ல வரும்போது கூட \"டம் டம்\"ன்னு வானத்த பாத்து சுட்டுகிட்டே வர்றாங்க. அதுகூட பரவால அந்த ஆஃப்ரிகா சாங்ல நைட் டான்ஸ் ஆடிக்கிட்டு இருக்கும் போது கூட ஒருத்தன் மேல பாத்து சுட்டுகிட்டு இருப்பான்.\n2. தனுஷும் ஜெகனும் சாப்பாடே இல்லாம இருக்கும் போது பணிமலர்கிட்ட ஜகனுக்கு சாப்பாடு போட சொல்ற மாதிரி தனுஷ் சொல்ல ஜெகனும் பணிமலர் சாப்பாடு போடுறமாதிரியே உக்காந்து காத்துலயே சாப்டுறாரு. இந்த சீன் செமயா இருந்தாலும் டக்குன்னு முடிக்காம சாப்டு முடிச்சி பீடி குடிக்கிற அளவுக்கு இழுத்தது கொஞ்சம் அதிகம்.\n3. நெஞ்சே எழு பாட்டுக்கு முன்னாடி தனுஷ் தப்பிச்சி பாலைவனத்துல சுத்துறது கொஞ்சம் நீளமான காட்சி. MAN vs WILD பாக்குற ஃபீல் இருந்துச்சி. தப்பிச்சி வர்ற காட்சிய அப்டியே நெஞ்சே எழு பாட்டுலயே merge பண்ணி விட்டுருக்கலாம். பாட்டு வர்ற அந்த sequence படத்தோட வேகத்த கொறைச்சிடுது.\n4. \"டேய் தம்பி என்ன இப்பவே கொண்ணுரு... இல்லை பிண்ணாடி ரொம்ப வருத்தப்படுவ\" ன்னு அந்த பையன் கிட்ட டயலாக் பேசிட்டு கடைசில அவன தண்ணிக்குள்ள அமுக்கி கொல்றது கொஞ்சம் மொக்கையா இருந்துச்சி.. அவன் Gun ன்னயே புடுங்கி அவன அடிச்சி, சுட்டு ஒரு ரத்த களரியா கொண்ணுருந்தா அந்த டயலாக் சொன்னதுக்கு ஒரு மரியாதை இருந்துருக்கும்.\n5. தனுஷோட அம்மாவா வர்ற உமா ரியாஸ்... கொஞ்சம் கூட மூஞ்சி கேரக்டருக்கு செட் ஆகல. ஆனா நல்லாதான் நடிச்சிருக்கு. அவங்க அம்மா (கமலா காமேஷ்) விட்டுப்போன அம்மா வேஷங்களை இனி உமா ரியாஸ் சிறப்பா செய்ய போறாங்க போலருக்கு\nஒரு சில சின்ன சின்ன மைனஸ் இருந்தா கூட மரியான் கண்டிப்பாக பார்க்க கூடிய தரமான படமே.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: சினிமா, தனுஷ், விமர்சனம்\nசிவா எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சு இருந்துச்சு 1ஸ்ட் ஆப் செம்ம\nநானும் உங்கள மாதிரி தான் நெனச்சேன் ஏன்டா இந்த படத்த கூட கடிச்சு குதருறாங்க ன்னு\nநீங்க ஏன் ஹீரோவா ட்ரை பண்ணக்கூடாது\nமரியான் - வஞ்சத்தில் வீழ்ந்தாயடா\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத��துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-07-19T02:06:25Z", "digest": "sha1:4YF5JUCTV34FKG454BRLMFBH6QRWY6QM", "length": 3729, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "யத்தனி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் யத்தனி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=110157", "date_download": "2018-07-19T02:05:41Z", "digest": "sha1:6L5O5Z2CCMG63ZHOZ34JXEPOOQX6R764", "length": 10687, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்தி��மே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\nஇணையத்தில் குழந்தைகளின் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF\nஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nHome / தமிழீழம் / தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு\nதமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு\nஸ்ரீதா December 7, 2017\tதமிழீழம், முக்கிய செய்திகள் Comments Off on தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டமைப்பு\nஅகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் நேற்று மற்றொரு புதிய அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய பேரவை என்று பெயரில் இந்தப் புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n“தமிழ் மக்களின் நீண்டகாலஅரசியல் வேணவாவை வென்றெடுப்பதையும் தமிழ் மக்களுக்குஎதிராக இழைக்கப்பட்டஅநீதிகளுக்கு நீதிகாண்பதையும் இலக்காகக் கொண்டுதமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்ட அரசியல் வரைபினை தேசியக் கொள்கையாக முன்னிறுத்தி இதயசுத்தியுடன் செயற்படும் ஓர் அரசியற் பேரியக்கமாக இவ் அமைப்பு உருவாக்கப்படுகின்றது.\nபெயர் : தமிழ்த் தேசியப் பேரவை -த.தே.பே. (TamilNational Council–T.N.C)\nஇலக்கு: தமிழ் மக்கள் பேரவையினால் 10.04.2016 ஆந் திகதிவெளியிடப்பட்ட தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதையும், தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முழுமையான நீதியைபெற்றுக் கொள்வதையும் இலக்காககொண்டு இவ் அரசியற் பேரியக்கம் (தமிழ்த்தேசியப் பேரவை) செயற்படும்.\nஎதிர்வரும் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் பொதுச்சின்னத்தை பெறமுடியாதநிலை ஏற்பட்டுள்ளமையினால் மிதிவண்டிச் சின்னத்தில் போட்டியிடும்.\nஎதிர்காலத்தில் தமிழ்த்தேசியப் பேரவை (TamilNational Council–T.N.C.) எனும் பெயரில் இக்கூட்டமைப்பு பதிவுசெய்யப்பட்டு புதிய சின்னம் பெறப்பட்டு மேற்படி இலக்கை அடைவதற்காக செயற்படும்.\nஇக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பொது அமைப்புக்கள் தமது சுயாதீனத்தை பேணிக்கொள்ள முடியும். மேற்படி வி��யங்களை வாசித்து விளங்கிக் கொண்டு அதனை ஏற்று 2017ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 06ஆம் நாள் (06.12.2017) இப்புரிந்துணர்வு உடன்படிக்கை இதன் கீழ் கையொப்பமிடும் அமைப்புக்களால் கைச்சாத்திடப்படுகின்றது.” என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த உடன்பாட்டில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் சம உரிமை இயக்கம், மற்றும் பொதுஅமைப்புக்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious முன்னாள் போராளி ஒருவர் மரணம்\nNext கட்சியையும், ஆட்சியையும் தினகரன் கைப்பற்றுவார்: தங்க தமிழ்செல்வன்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nமன்னார் சதொச விற்பனை நிலைய வளாகப் பகுதியில் அகழ்வு செய்யப்பட்ட ஒரு தொகுதி முழு மனித எலும்புக் கூடுகளை கொழும்பு …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=136898", "date_download": "2018-07-19T01:50:09Z", "digest": "sha1:36I3C6OUGLXAVZVZS72QWJRK2HRVCMLM", "length": 8383, "nlines": 81, "source_domain": "www.kuriyeedu.com", "title": "பொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nமரண தண்டனை வழங்க வேண்டும்- சீ.வீ.கே. (காணொளி)\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nஐயூப் அஸ்மினுக்கு எதிராக வழக்கு தொடருவேன் – அனந்தி சசிதரன்\nஇணையத்தில் குழந்தைகள���ன் ஆபாசப்படங்கள் மூன்று மடங்காக அதிகரிப்பு – IWF\nஹட்டனில் நடைபெற்ற ஜே.வி.பியினரின் ஆர்ப்பாட்டம்\n500 ஆவது நாளாகவும் கண்ணீருடன் உறவுகள்\nமன்னார் மனித எலும்புக் கூடுகளை கொழும்புக்கு கொண்டு செல்ல நடவடிக்கை\nHome / செய்திகள் / பொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு\nபொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு\nஅனு 4 weeks முன்\tசெய்திகள் Comments Off on பொசோ தினத்தை முன்னிட்டு வட மத்திய மாகாண பாடசாலைகள் பலவற்றுக்கு பூட்டு 16 Views\nபொசோன் தினத்தை முன்னிட்டு அனுராதபுர மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு நாளை (25) முதல் நான்கு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வட மத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇதன்படி, அனுராதபுர மத்திய மகா வித்தியாலயம், அனுராதபுர வலிசிங்க ஹரிஸ்சந்ர மகா வித்தியாலயம், மகா போதி வித்தியாலயம், மிஹிந்தலை மகா வித்தியாலயம் மற்றும் தந்திரிமலை விமலஞான வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே இவ்வாறு மூடப்படவுள்ளன.\nபொசோன் நிகழ்வுக்கான பாதுகாப்பு கடமைக்கு வருகை தரும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதற்காக இந்தப் பாடசாலைகள் மூடப்படுவதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.\nஇதேவேளை, எதிர்வரும் 28, 29 ஆம் திகதிகளிலும் மேலும் சில பாடசாலைகள் மூடப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nPrevious 100அடி பள்ளத்தில் விழுந்து வேன் விபத்து\nNext 118 பேரின் பெயர்கள் அடங்கிய தகவலை வெளியிட முடியாது- சட்ட மா அதிபர்\nபாதாள உலக குழுவின் முக்கிய புள்ளிகள் கைது\nஐ.தே.க.வினால் மாத்திரமே இன ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் – சுரேஷ்\nஆவா குழு பயங்கரவாத குழுவல்ல-ரணில்\nஎனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா\nபாதாளஉலக குழுக்களை சேர்ந்தவர்களிற்கு தஞ்சமளிப்பதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார். தனது பெயருக்கு களங்கத்தையும் …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/16163942/1157321/Thirumangalam-near-accident-youth-death.vpf", "date_download": "2018-07-19T02:16:11Z", "digest": "sha1:W42D77TUHA2DW4IZUOMBIPKYHHF6SDHT", "length": 13402, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமங்கலம் அருகே என்ஜினீயர் விபத்தில் பலி || Thirumangalam near accident youth death", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமங்கலம் அருகே என்ஜினீயர் விபத்தில் பலி\nதிருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதிருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயர் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமதுரை மாவட்டம், திருமங்கலம் அருகில் உள்ள வில்லூர் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் சந்திரகுமார் (வயது 24) என்ஜினீயர். இவர் மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.\nநேற்று இரவு மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டுச் சென்றார். திருமங்கலம் 4 வழி சாலையில் ராஜபாளையம் சர்வீஸ் சாலை சந்திப்பில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ரோட்டோர விளம்பர பலகையில் மோதியது.\nஇதில் படுகாயம் அடைந்த சந்திரகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது தொடர்பாக முருகேசன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் காந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nபழனியில் கழுத்தறுக்கப்பட்ட ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலகவேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nசசிகலா, ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலத்தில் முரண்பாடு- உச்சகட்ட குழப்பத்தால் திணறும் ஆணையம்\nபள்ளி தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் - எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nரூ.180 கோடி, 105 கிலோ தங்கம் சிக்கிய விவகாரம்: செய்யாத்துரைக்கு சம்மன்\nஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு பஸ் மோதி லாரி டிரைவர் பலி\nதாரமங்கலத்தில் பிளஸ்-2 மாணவி பஸ் சக்கரத்தில் சிக்கி பலி - டிரைவர் கைது\nதஞ்சை அருகே சரக்கு ஆட்டோ மோதி 2 பேர் பலி\nதிருத்துறைப்பூண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து வாலிபர் பலி\nமூங்கில்துறைபட்டு அருகே ஆட்டோ மரத்தில் மோதியதில் வாலிபர் பலி\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/04/blog-post_13.html", "date_download": "2018-07-19T02:14:30Z", "digest": "sha1:TYRG72CROQA3XWZ5573DSMOFTOCWVUM4", "length": 30246, "nlines": 316, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: மீண்டும் தமிழ் புத்த்தாண்டு !", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nநண்பர்கள் மற்றும் அவர் தம் குடும்பத்தார் அனைவர்க்கும் என் மனம் கனிந்த இனிய ”நந்தன” தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்......\nஇந்த வருடம் வாழ்த்து சொன்ன நண்பர்கள் ’தமிழ்’ப்புத்தாண்டு வாழ்த்துகள்” என்று சொல்லும்போது, ஏனோ ‘தமிழ்’என்ற வார்த்தையை அழுத்தமாகச்சொல்கிறார்களே......ஏதாவது காரணம் உண்டா\nதமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.\nஅன்று , வடமொழி ஆண்டுகளின் பெயர்களை தமிழ் புத்தாண்டு என்று இடைப்பட்ட காலத்தில் திணிப்பதற்கு ஒருசிலருக்கு உரிமை இருந்திருக்கிறது என்றால் , இப்பொழுது அதை மாற்றி அமைக்க தமிழனுக்கு உரிமை இல்லையா\nதிங்களின் வளர்பிறை தேய்பிறை கொண்டே தமிழர்கள்; ஆண்டைக் கணித்தனர். அதனால்தான் மாதத்தை திங்கள் என்று அழைத்தனர்.\nசங்க காலத் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் காலத்தை நொடி, நாழிகை, நாள், கிழமை, திங்கள், ஆண்டு, ஊழி என்று வானியல் அடிப்படையில் வரையறை செய்துள்ளன. முழுமதி நாளில் ஞாயிறும் திங்களும் எதிர் எதிராக நிற்கும் என்ற வானவியல் உண்மையைப் புறநானூற்றுப் பாடல் (65) ஒன்று தெரிவிக்கிறது.\nசங்க இலக்கியங்களில் தமிழ் மாதப்பெயர்கள் காணக்கிடைக்கின்றன. தை, மாசி (பதிற்றுப்பத்து) பங்குனி (புறநானூறு) சொல்லப்பட்டுள்ளது.\n1. \"தைஇத் திங்கள் தண்கயம் படியும்\" – நற்றிணை\n2. \"தைஇத் திங்கள் தண்ணிய தரினும்\" – குறுந்தொகை\n3. \"தைஇத் திங்கள் தண்கயம் போல்\" – புறநாநூறு\n4. \"தைஇத் திங்கள் தண்கயம் போல\" – ஐங்குறுநூறு\n5. \"தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ\" – கலித்தொகை\nதைப் பிறந்தால் வழி பிறக்கும், தை மழை நெய் மழை முதலான பழமொழிகள் இன்றும் தமிழ் மக்கள் நாவில் இன்றும் பயின்று வருகின்றன. இவை வாழையடி வாழையாக வாய்மொழிச் சான்றாக அமைந்துள்ளன.\nஇனி, தை முதல் நாளே புத்தாண்டு என்பதற்குரிய வானவியல் அடிப்படையிலான காரணத்தை காண்போம். பூமி ஒரு முறை கதிரவனைச் சுற்றிவரும் காலமே ஓர் ஆண்டாகும். இச்சுழற்சியில் ஒருபாதிக் காலம் கதிரவன் வடதிசை நோக்கியும் மறுபகுதிக் காலம் தென்திசை நோக்கியும் செல்வதாகக் காணப்படுகிறது. இதனால் ஓராண்டில் சூரியனின் பயணம், வடசெலவு (உத்ராயணம்) என்றும் தென்செலவு (தட்சனாயணம்) என்றும் சொல்லப்படும். தை முதல் ஆனி வரை ஆறு மாதம் வடசெலவும் ஆடி முதல் மார்கழி வரை தென்செலவுமாகும். அந்தவககயில், கதிரவன் வடசெலவைத் தையில்தான் தொடங்குகிறது. இந்த வானியல் உண்மையை அறிந்த பழந்தமிழர் தைத்திங்களைப் புத்தாண்டாக வைத்தது மிகவும் பொருத்தமானதே.\n//தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொண்டு வரும் அறுபது ஆண்டு பெயர்களில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை.//\nஎல்லாம் சம்ஸ்கிருத பெயர்களை வைத்துக்கொண்டு ஏனையா தமிழ் புத்தாண்டு என்று சொல்லிக்கொள்கிறீர்\nஜனவரி முதல் நாளை ஆங்கில புத்தாண்டாக கொண்டாடுவது போல், சித்திரை முதல் நாளை சம்ஸ்கிருத புத்தாண்டு என்று கொண்டாடிவிட்டு போங்களேன் . உங்களை யார் வேண்டாம் என்று சொன்னது\nபண்டையத் தமிழரின் வழக்கத்தை மாற்றி தமிழ் பண்பாட்டோடு ஏன் விளையாடுகிறீர்\nதமிழ்ப் புத்தாண்டு தொடர்பாக இப்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்த்தாய் விருது வழங்கும் விழாவில் பேசிய ஜெயலலிதா, \"\"சித்திரை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்று முன்பு ஏற்றுக்கொண்டிருந்தவர் தானே கருணாநிதி'' என்று கூறியுள்ளார். அதை நானும் ஆமோதிக்கிறேன். சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைகிறது என்று முன்பு நம்பி வந்தோம். பின்னர் கலிலியோ, கோபர்நிக்கஸ் உள்பட பல விஞ்ஞானிகள், பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று கூறிய பிறகு அதை நாம் மாற்றிக் கொள்ளவில்லையா, அதைப்போலத்தான் இதுவும்.\nமறைமலையடிகள், பாரதிதாசன், மு.வரதராசன் போன்ற தமிழறிஞர்கள் ஆய்ந்து தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று கூறிய பிறகு அதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இதில் தவறு ஒன்றுமில்லை.\nவிருது வழங்கும் விழாவில், தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாள் என்பதற்குப் பல்வேறு ஆதாரங்கள் இருப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வாழ்வியல் களஞ்சியம் வெளியிடப்பட்டுள்ளது. இது ஜெயலலிதா புரவலராக இருந்து வெளியிடப்பட்ட ஒன்றாகும். இதில் மழைக்கும், வேளாண் பெருக்கத்துக்கும் காரணமான சூரியனை வழிபடும் நாள், தை முதல் நாள் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதைப்போல தேவநேயப்பாவாணரால் தொகுக்கப்பட்ட சொற்பிறப்பியல் பேரகராதியில் தை என்பதற்கு, தமிழ் ஆண்டின�� தொடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்குப் பல ஆதாரங்கள் இலக்கியங்களில் இருக்கின்றன.\nதமிழ் அறிஞர்கள் எடுத்துச் சொன்ன உண்மையை ஏற்றுக் கொண்ட பிறகு தை முதல் நாளைத்தான் தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்து சட்டமாக்கினேன். ஆனால், இவர்கள் அதை ஒழித்துக் கட்டிவிட்டு விழா கொண்டாடுகிறார்கள். நாளை நாங்கள் ஆட்சிக்கு வராவிட்டாலும், திராவிட உணர்வு கொண்டவர்கள் ஆட்சிக்கு வரும்போது தை முதல் நாள்தான் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவிக்கப்படும் என்றார் கருணாநிதி.\nஇரண்டு பெயர் வெளியிட விரும்பாத நண்பர்கள் தமிழ் ஆண்டுகள் என்று கருதப்படும் ஆண்டுகளின் பெயர்கள் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை, என்று கூறுகிறார்கள்,\nசித்திரை, வைகாசி,.....தை, மாசி, பங்குனி இவை மட்டும் என்ன தமிழ் பெயர்களா\nதைமாதம் தான் ஆண்டின் துவக்கம் என்பது சரியானது தான்.\nவடமொழி, தமிழன் என்றெல்லாம் எதற்கு கூப்பாடு\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nதிருமெய்யத்தில் பகவத் ராமானுஜரின் திருநட்சத்திர உத...\nஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்...\nகேள்வி பதில்கள் - போட்டி\nIPL5 -RCB vs PW -பங்களூர் கண்ட எழுச்சி\nஏன் காக்கா பிடிக்க வேண்டும��� \nIPL5 -RCB vs RR -போலி ராயலை வீழ்த்திய நிஜ ராயல்கள்...\nIPL5 CSK vs RCB - சிங்க கர்ஜனையில் சிதறிய ராயல் - ...\nIPL5 - மும்பை இந்தியன்ஸ் என்னும் ”தீவிரவாத” அணி -எ...\nதிருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் – ஓர் உளவியல் ...\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2009/02/blog-post_11.html", "date_download": "2018-07-19T01:42:56Z", "digest": "sha1:26M2AC6DOKKDA67CF2B6P627P3HOXO4J", "length": 5577, "nlines": 144, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: குமரி கண்டம் - கார்ட்டூன் நெட்வொர்க்கில்", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nபுதன், பிப்ரவரி 11, 2009\nகுமரி கண்டம் - கார்ட்டூன் நெட்வொர்க்கில்\nபுதன் கிழமை 7 மணிக்கு கார்ட்டூன் நெட்வொர்க்-ல தி சீக்ரட் சாட்டர்டே (The Secret Saturdays) பார்த்துக்கிட்டு இருந்தேன். திடீர்ன்னு குமரி கண்டம் குமரி கண்டம் அப்படின்னு பேசுனாங்க. தண்ணில இருக்கற ஒரு நகரத்துக்கு பேரு குமரி கண்டம்ன்னு வைச்சு கதைங்க. எப்படியோ கார்ட்டூன் நெட்வொர்க் காரங்களுக்கு குமரி கண்டம் பத்தி தெரிஞ்சிருக்குதே அப்படின்னு எனக்கு ஒரே குசி. அதை வலைஉலகத்துக்கு தெரிவிக்கனும்னு இப்ப இந்த இடுகை. :-))\nகுறிச்சொல் குமரி கண்டம், Cartoon Network\nஅட்லாண்டிஸ் என்ற பெயரில் மேலை நாடுகளில் அது பற்றி ஏராளமான ஆராய்ச்சி நடந்து வருகிறது\n1:31 முற்பகல், மார்ச் 09, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஜார்ஜ் புஷுக்கு பாரத ரத்னா - காங்கிரஸ்\nகுமரி கண்டம் - கார்ட்டூன் நெட்வொர்க்கில்\nதிமுக ஐம்பெரும் தலைவர்கள் - கார்ட்டூன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t1020-2018", "date_download": "2018-07-19T01:55:47Z", "digest": "sha1:LJMVFYPPLWCKA2JKGQ5FKH42U76AG4AG", "length": 4261, "nlines": 52, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "கபில வஸ்த்து 2018", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\n» மார்கழி மாதம் திருவாதிரை நோன்பு\n» 'பரந்த மனப்பான்மை கொண்ட மணமகன் தேவை\n» இராசிபலன்கள் (23-8-2010முதல்29-8-2010வரை) - ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M\n» உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: சினிமா :: புதிய பாடல்கள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்��ிரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vetham4u.blogspot.com/2009/06/blog-post_25.html", "date_download": "2018-07-19T02:02:29Z", "digest": "sha1:KQABUFHDOB3KNY6M56V45IILZ7DFQERV", "length": 9539, "nlines": 129, "source_domain": "vetham4u.blogspot.com", "title": "சகல ஜீவன்களிலும் உன்னைக் காண் | vetham4u - இந்து முரசு", "raw_content": "vetham4u - இந்து முரசு\nஅம்மன் mp3 பாடல்கள் (3)\nகண்ணன் mp3 பாடல்கள் (1)\nகந்தன் mp3 பாடல்கள் (2)\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\nதமிழ் மறை தமிழர் நெறி\nமகாபாரதக் கதைகள் - 4 பெண்களிடம் ரகசியம் தங்கலாகாது\nசத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி\nஸ்தோத்திரங்கள், mp3 பாடல்கள், காணொளிகள் போன்றவற்றை இலகுவாகக் கண்டுகொள்ள, உருவாக்கப்பட்ட தொகுப்பினைக் கீழே காணலாம்.\n\"இலகுவான தொகுப்புக்கள்\" என்பதை சொடுக்குவதன்(Click) மூலம் அனைத்துத் தொகுப்புக்களையும் நீங்கள் காணலாம்:\n|| * இலகுவான தொகுப்புக்கள் * ||\nசகல ஜீவன்களிலும் உன்னைக் காண்\nசகல ஜீவன்களிலும் உன்னைக் காண்\nஆன்மிகக் கதைகள் - 5\nவேடிக்கையில் விருப்பமுள்ள ஒருவன் இருந்தான். அவன் பல கண்ணாடிகளைத் தனது அறையின் நாலாபக்கச் சுவர்களிலும், அறையின் மேற்பலகைகளிலும் பதித்து வைத்திருந்தான். ஒரு அங்குல இடைவெளி கூட இல்லாமல் கண்ணாடிகளைப் பதிந்திருந்தான். அப்படிப்பட்ட அந்த அறையில் சென்று கதவினை மூடிக் கொண்டு, மின் விளக்கின் விசையினைத் தட்டி ஒளிரவிட்டான். அறை மத்தியில் நின்று தனது விம்பங்கள் பலநூறு வடிவத்தில் தெரிவதைக் கண்டு மகிழ்ந்தான். இக் காட்சியை மிகவும் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பல கோணங்களில் நின்று வெகுவாக இரசித்தான். இவ்வாறு சில நிமிடங்கள் பார்த்த பின்னர் கதவினை மூடுவதற்கு மறந்து வெளியே சென்றான்.\nசில நிமிடங்களில் இவன் வளர்த்து வந்த நாய், பூட்டப்படாதிருந்த அந்தக் கண்ணாடி அறைக்குள் சென்றது. தனது விம்பத்தைக் கண்ணாடியிற் கண்டது. அதன் விம்பங்களை வேறு நாய்கள் என நினைத்து ��வற்றோடு பாய்ந்து பாய்ந்து சண்டை போட்டது. அகோரமாகச் சண்டை போட்டது. இதனால் களைப்படைந்து, இளைத்து ஈற்றில் இறந்து விட்டது.\nஇவ்வாறுதான் மனிதனும் பிற மனிதர்களைத் தன்னிலும் வேறுபட்டவனாக நினைக்கின்றான். வீணே சண்டைகள் போடுகின்றான். இன்னும் எத்தனையோ தீமைகளைப் புரிகின்றான். இதனால் தானும் அழிந்து மற்றவர்களையும் துன்பத்தில் ஆழ்த்துகின்றான். அறிவீனத்தால் அழிந்த நாயிற்கும் மனிதனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடுகின்றது.\nஎப்போது மற்றைய மனிதர்களையும் தன்னைப்போலவே நேசிக்கின்றானோ, அப்போது பல பிரச்சனைகள் அடியோடு ஒழிந்துவிடும். மனிதர்கள் மட்டுமல்ல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுமே தனது பிரதிபிம்பம் என நினைக்க வேண்டும். அதாவது மன்னுயிரயும் தன்னுயிர் போலவே நேசிக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் இவ்வுலகமே சொர்க்கபுரியாக மாறிவிடும்.\nஇப்பதிவோடு தொடர்புடைய பதிவு : ஆன்மிகக் கதைகள்-4\nசகல ஜீவன்களிலும் உன்னைக் காண்\nஏதோ என்னால் முடிந்த அளவு சைவத்திற்கு தொண்டாற்ற நினைப்பவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.linoj.do.am/publ/33", "date_download": "2018-07-19T01:26:23Z", "digest": "sha1:LT4Y4OHXIZT5GG4Q7QRTP4EYOT2QM2WT", "length": 6340, "nlines": 137, "source_domain": "www.linoj.do.am", "title": "ஆங்கிலம் ஆக்கங்கள் - ஆங்கிலம் கற்க - ஆக்கங்கள் - ITamilworld", "raw_content": "\nதொழில் நுட்ப செய்திகள் English\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nஇணையத் தமிழ் உலகம் - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nLinoTechinfo - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nLinoTech.info - க்கு இணைப்பு கொடுக்க மேலே உள்ள 'code' -ஐ Copy செய்து உங்கள் தளம் / Blog-ல் Paste செய்யவும்.\nMain » Articles » ஆங்கிலம் கற்க » ஆங்கிலம் ஆக்கங்கள் [ Add new entry ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A/", "date_download": "2018-07-19T01:56:59Z", "digest": "sha1:SSGR4HB7JIU2LEUPPSHZSVAAVQ7H3ZQC", "length": 11472, "nlines": 178, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் யாழில் போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கை யாழில் வயோதிபப் பெண்ணின் உயிரை பறித்தது - சமகளம்", "raw_content": "\nகுழந்த��க்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடசாலையொன்றின் காவலாளி கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nயாழில் போக்குவரத்துப் பொலிஸாரின் நடவடிக்கை யாழில் வயோதிபப் பெண்ணின் உயிரை பறித்தது\nயாழ்.மீசாலைப் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் வயோதிபப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவருடைய கணவர் படுகாயம் அடைந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,\nஏ-9 நெடுஞ்சாலையில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்திருக்கின்றனர்.அவ்வேளை பொலிஸார் மறித்த கார் ஒன்றிலிருந்து சாரதி கீழு இறங்குவதற்காக கதவினைத் திறந்திருக்கின்றார்.அவ்வேளை அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் கார் கதவில் மோதுண்டு கீழே விழுந்துள்ளனர்.அவர்களைப் பின் தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் குறித்த கீழே விழுந்தவர்கள் மீது ஏறியதால் பெண்மணி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் சாவகச்சேரி வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 62 வயதுடைய சந்திரபாலன் பரமேஸ்வரி என்ற வயோதிபப் பெண்ணே உயிரிழந்துள்ளதோடு 67 வயது சின்னையா சந்திரபாலன் என்ற வயோதிபர் படுகாயமடைந்துள்ளார்.(15)\nPrevious Postசாவகச்சேரி நகரசபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது தமிழரசுக்கட்சி Next Postகனடா கிளிநொச்சியிலுள்ள விவசாய கூட்டுறவு நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெத��்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187768", "date_download": "2018-07-19T02:19:03Z", "digest": "sha1:T5NXD2FUAXG7EJRLX6YUOYEZFOAREOPD", "length": 8219, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "42 வருடங்களின் பின்னர் இலங்கையில் தூக்குத் தண்டனை அமுல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n42 வருடங்களின் பின்னர் இலங்கையில் தூக்குத் தண்டனை அமுல்\nஇலங்கையில் குறிப்பிட்ட நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீரன தெரிவித்துள்ளார்.\nநேற்று கூடிய அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட ஆவணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதன்மூலம் போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்கு தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை அமுல்படுத்தப்படவுள்ளது.\nநாளுக்கு நாள் அதிகரிக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.\nஇலங்கை வரலாற்றில் நீரில் மூழ்கடித்து கொலை செய்தல் உட்பட பல மரண தண்டனை முறைகள் காணப்பட்டாலும், முதல் முறையாக தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் 1812ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி பதிவாகியுள்ளது.\nஇலங்கையில் இறுதியாக 1976ஆம் ஆண்டு ஜுன் மாதம் 23ஆம் திகதி தூக்கிட்டு கொல்லப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அது முதல் 42 வருடங்களாக தூக்குத் தண்டனை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2010/10/blog-post_23.html", "date_download": "2018-07-19T01:52:19Z", "digest": "sha1:UQI3VDW5HQV52Y5PYYJWR2QZCW42YXSI", "length": 12777, "nlines": 182, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: நானும் ஒரு பாடகன்", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nகேட்டு ரசிப்பது, இளையராஜாவின் இன்னிசை\nகேட்டு ரசிப்பது, ஏ. ஆர். ரகுமானின் இன்னிசை\nகேட்டு ரசிப்பது, தேவாவின் இன்னிசை\nகேட்டு ரசிப்பது, கே.ஜே. யேசுதாசின் இன்னிசை\nகேட்டு ரசிப்பது, எஸ்.பி.பியின் இன்னிசை\nஅட.. நா பாடினால் அந்த பூனையோட ரசிக்கும் தன்மை.. எப்படியிருக்கும்.. ஒரு சிறிய கற்பனை.. கொஞ்சம் கீழ போயி பாருங்க....\nநான் பாடிய பாடலை கேட்ட பூனை..\nநன்றி : இதனை இ-மெயிலில் அனுப்பிய 'சரண்யாவிற்கு'\nலேபிள்கள்: பாடல், பூனை, மொக்கை\nமாதவா.... சூப்பரப்பு... -) அதும் அந்த கடைசி பூனை... ஏ கிளாஸ்.... ;-)\nபெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]\nஅப்ப அது நான் பாடின பாட்டைக் கேட்டு நடந்த விஷயம் இல்லையா...............\nநான் பாடிய பாடல் கேட்டது நல்லா இருக்கு.. ஏ ஆர் ரகுமானின் இசையை கேட்கும் பூனை இசை ரசிகனாத்தான் இருக்க வேண்டும்.. சூப்பர்..\nதேங்க்ஸ் ஆர்.வி.எஸ்., பெ.சோ.வி, gaya3 , ஸ்ரீராம், அனானி, எஸ்.கே. அண்ட் ஆதிரா.\nமீண்டும் வருக.. இன்ட்லியில் ஒட்டு போடவும்..\nமீண்டும் வருக.. இன்ட்லியில் ஒட்டு போடவும்.//\nட்ரை செய்து பார்த்தேன்....ஒருமுறைதான் போட முடியும் என்கிறதே....\n//ஸ்ரீராம். said. ட்ரை செய்து பார்த்தேன்....ஒருமுறைதான் போட முடியும் என்கிறதே....\nஉங்கள் ரசிகப் பூனைகள் அட்டகாசமாய் இருக்கு மாதவன்ஜி \nமாதவா, கலக்கல்ஸ். அதும் அந்த கடைசி பூனை ஏ கிளாஸ்.\nஜேசுதாஸ் இசை கேட்டு தூங்காம இருக்குதே பூனை\nநன்றி சாய்.. \"NO TMS \" .. என்ன செய்யுறது சார்.. 'TMS ' பாட்டாலாம் நாமளே கேட்டு கேட்டு ரசிக்குரதால, பூனைக்கு சான்ஸே கெடைக்க மாட்டேங்குது..\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nதேசியப் பார்வையில் நவராத்திரி - தஸரா\n\"அம்மா அருள் 'காமி'-நீ\" (சவால் சிறுகதை)\nசினிமா பாத்த சின்னப் பொண்ணு..\nஉலகத்தை சரிபண்ண என்ன வழி..\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2011/06/blog-post_29.html", "date_download": "2018-07-19T01:57:13Z", "digest": "sha1:R2ZOKM4G5DDGWGK4FQPI5EFBBJJAEDJS", "length": 16706, "nlines": 165, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: தலைகீழ்", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஃபைட்டர் ஏர்-க்ராஃப்ட் சுத்தி பறக்கும்.. ரவுண்ட் அடிக்கும் (ரெண்டும் சேம்).. சில சமயம் அது போகுற ஸ்பீபீபீபீபீடுல தலைகீழாவும் பறக்கும். அப்படி ஸ்பீபீபீபீபீ���ா பறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம். கண்ட்ரோல் ரூமுலேருந்து 'ஏர்-க்ராஃப்ட்' தெரியாது. எப்படி சரியா பதில் சொல்ல முடியும் ).. சில சமயம் அது போகுற ஸ்பீபீபீபீபீடுல தலைகீழாவும் பறக்கும். அப்படி ஸ்பீபீபீபீபீடா பறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம். கண்ட்ரோல் ரூமுலேருந்து 'ஏர்-க்ராஃப்ட்' தெரியாது. எப்படி சரியா பதில் சொல்ல முடியும் யோசிங்க.. யோசிங்க. விடை கடைசில சொல்லி இருக்கேன்.\nஉங்களுக்கு 'a b c d ....' தலைகீழ அதாவது ரிவர்ஸ்ல வேகமா சொல்லத் தெரியுமா டைப் ரைட்டிங் கிளாசுக்கு போனவங்களுக்கு பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். எனக்கும் சொல்லத் தெரியும்.... ம்ம்ம்ம். நம்பமாட்டீங்களா டைப் ரைட்டிங் கிளாசுக்கு போனவங்களுக்கு பெரும்பாலும் தெரிஞ்சிருக்கும். எனக்கும் சொல்லத் தெரியும்.... ம்ம்ம்ம். நம்பமாட்டீங்களா இதோ, இந்த ஆடியோ க்ளிப்பிங்க கேளுங்க.. (கீழே இருக்கும் முக்கோண / play / replay பட்டன க்ளிக் பண்ணுங்க )\nஎனது குரலில் zyxwvu .....\nஎன்னோட பிரண்டு ஒருத்தன்... நா, தலைகீழ சொல்லுறதக் கேட்டு, 'இதென்ன பிரமாதம் நானும்தான் தலைகீழ 'a b c d ..' சொல்லுவேன் அப்படீன்னான். எனக்கு ஆச்சர்யம். அவன்தான் டைப்ரைடிங் கிளாஸ்லாம் போகலியே, எப்படி சொல்லுவான்னு கேட்டுப் பாத்தேன். சிரசாசனம் செய்தபடியே (தலைகீழ நின்னுக்கிட்டு) , 'a b c d .'னு ஆரம்பிச்சு 'z' வரைக்கும் சொல்லி ஏமாத்திட்டான்.\n\"இதெல்லாம் போங்கு ஆட்டம். நீ சிரசாசனம் பண்ணாம சொல்லனும்\" னு சொன்னதுக்கு, அவன் என்னை தலைகீழ நிக்கச் சொன்னான்..\nஎன்ன செய்யப் போறான்னு புரியாம நா தலை கீழ நின்னப்ப, அவன் மறுபடியும் 'a b c d .. 'னு ஆரம்பிச்சிட்டான்..\nஎன்னடான்னு கேட்டா, 'இப்ப உன்னைப் பொறுத்த வரை நான் தலைகீழ இருக்கேன். 'a b c d .. ', இப்ப சொன்னா, 'தலை கீழ', 'a b c d ....' சொன்ன மாதிரிதான.. அப்படீங்கறான்.\nஇதுக்குத்தான் 'ஐன்ஸ்டானோட ரிலேடிவிடி தியரி' ரொம்ப படிக்கக் கூடாது.. சரிதான \nசரி.. சரி. மொதல்ல கேட்ட கேள்விக்கு பதில் (தகவல்) :\nகண்ட்ரோல் ரூம்லேருந்து, பிளேன 'லெஃப்ட்'ல திரும்பச் சொல்லிட்டு மானிட்டர்ல ப்ளேன் (புள்ளியாத்தான் தெரியும்) 'லெஃப்ட்'ல திரும்பினா, ப்ளேன் நேர பறக்குது.. ஆனா 'ரைட்' சைடுல திரும்பினா, தலைகீழ பறக்குதுன்னு சொல்லுவாங்களாம். இந்த தகவலை 'ஏர்-ஃபோர்ஸ் ராடார் கண்ட்ரோல்' யூனிட்ல வேலை செஞ்ச நண்பர் ஒருத்தர் எனக்குச் சொன்னார்.\nடிஸ்கி : நன்றி நவிலல்\n* mp3 எம்பெட் செய்ய டிப்ஸ் கொடுத்த நண்பர் எஸ்.கே விற்கு...\n* mp3 ஸ்டோரேஜ் கொடுத்துதவும் முஜிபோ வலைதளத்திற்கும்...\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]\n/////அப்படி ஸ்பீபீபீபீபீடா பறக்குறப்ப, நேர பறக்குதா இல்லை தலைகீழப் பறக்குதா அப்படீன்னு அத ஓட்டுற பைலட்டுக்கே சந்தேகம் வந்திடுமாம். அப்ப அவங்க ராடார் கண்ட்ரோல் ரூமுக்கு காண்டாக்ட் பண்ணி கேட்பாங்களாம்./////\nஇதுக்கு எதுக்கு கண்ட்ரோல் ரூம கேட்கனும் பாக்கெட்ல இருந்து ஒரு ரூபாய் காயினை எடுத்து கீழ போட்டா தெரிஞ்சிட போவுது.........\nகாசப் போட்டு அது எக்குத் தப்பா காக்பிட்டுக்குள்ள ஏதாவது இன்ஸ்ட்ருமெண்ட டாமேஜ் பண்ணிடிச்சின்னா..\nவெங்கட் நாகராஜ் said... [Reply]\nஉங்க வாய்ஸில் ZYX... :)\nதட்டச்சு பயின்ற போது நினைவு இருந்தது... இப்போ உங்க நண்பர் மாதிரி தான் நானும் சொல்லணும்.....\nஉண்மையிலேயே எனக்கு தெரியாதா செய்தி மாதவன் பகிர்ந்ததற்கு நன்றி\nஉங்கள் குரல் சற்று மாறின மாதிரி தெரிகிறது\nஉங்கள் நண்பர் உங்களைப்போலவே கொஞ்சம் குசும்பர் தான் போல இருக்கு\n .. பரவாயில்லை.. ஜஸ்ட் ஒரு FUN தான்\nகுரல் மாறும்தான.. வயசு மாறுதே..\n//உங்கள் நண்பர் உங்களைப்போலவே கொஞ்சம் குசும்பர் தான் போல இருக்கு//\nநம்ம நண்பர் வேறெப்படி இருப்பாரு..\n//டிஸ்கி : நன்றி நவிலல்\n* mp3 எம்பெட் செய்ய டிப்ஸ் கொடுத்த நண்பர் எஸ்.கே விற்கு...//\nசாய்.கோபாலன்@ஜிமெயில்.காம் என்ற முகவரிக்கு எனக்கு அறிவுக்கு விளங்கும்படி சொல்லவும்\nவிரைவில் விளக்கமாக சொல்கிறேன் இ-மெயிலில்\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nரசித்த ஜோக்குகள் - 25 -06 -2011\nபழமொழி - (1) [ தமாசு ]\nநான் பார்த்த கிரகணம்-15 ஜூன் 2011\nஎனக்குப் புரியலை - உங்களுக்கு \nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/04/11174626/1156503/Nisha-Ganesh-Venkatram-gave-her-hair-for-Cancer-Patient.vpf", "date_download": "2018-07-19T02:13:29Z", "digest": "sha1:ZLX5PRV56JAO5E54DBZNB3DYEZAOPK2Y", "length": 12904, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "கேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை தானம் செய்த நிஷா கணேஷ் || Nisha Ganesh Venkatram gave her hair for Cancer Patient", "raw_content": "\nசென்னை 19-07-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகேன்சர் நோயாளிகளுக்கு தலைமுடியை தானம் செய்த நிஷா கணேஷ்\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விக் செய்து கொள்வதற்காக பிரபல நடிகரான கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா தனது தலை முடியை தானம் செய்திருக���கிறார். #Nisha #GaneshVenkatram\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விக் செய்து கொள்வதற்காக பிரபல நடிகரான கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா தனது தலை முடியை தானம் செய்திருக்கிறார். #Nisha #GaneshVenkatram\nகேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையால் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் தலைமுடி உதிர்ந்துவிடுகிறது. அவர்களுக்கு விக் செய்துகொள்வதற்காக பலர் தங்கள் தலைமுடியை அவ்வப்போது தானம் செய்து வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ஓவியாவும் தனது தலைமுடியை இதற்காக தானம் செய்திருந்தார்.\nநடிகர் கணேஷ் வெங்கட்ராமன் ‘அபியும் நானும்’, ‘உன்னைப்போல் ஒருவன்’, ‘தொடரி’, ‘நாயகி’, ‘இணைய தளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிவரை போராடியவர். இவர் டி.வியில் நடித்து வந்த நடிகை நிஷா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். நிஷா தற்போது தனது தலைமுடியின் ஒரு பகுதியை கேன்சர் நோயாளிகளுக்காக தானம் கொடுத்துள்ளார்.\nஇதுபற்றி அவர் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறும்போது, ‘‘தலைமுடியை கேன்சர் நோயாளிகளுக்கு கொடுக்கும் ஒரு நல்ல விஷயம் செய்துள்ளேன். எனது தலைமுடி யாரோ ஒருவருக்கு விக் ஆக மாறுவதில் எனக்கு மகிழ்ச்சி’’ என குறிப்பிட்டிருக்கிறார். #Nisha #GaneshVenkatram\nதிண்டுக்கல்: பழனியில் பிளேடால் கழுத்தறுக்கப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு\nஉத்தரப்பிரதேசம்: கிரேட்டர் நொய்டா பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு\nடிஎன்பிஎல் கிரிக்கெட்: லைகா கோவை கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது திண்டுக்கல் டிராகன்ஸ்\nமேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை (19/7/2018) காலை 10 மணிக்கு நீர் திறப்பு - முதலமைச்சர்\nமத்தியப்பிரதேசம் குளிர்பதன கிடங்கில் வெடி விபத்து - 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 243 வழக்குகள் பதிவு செய்வதா உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nபிறந்த நாளுக்கு முன்பே விருந்து கொடுக்கும் சூர்யா\nபொன் மாணிக்கவேலாக மாறிய பிரபுதேவாவின் காக்கி\nமகேந்திரன் பட டிரைலரை வெளியிட்ட கலைப்புலி தாணு\nசதா பட���்திற்கு சான்றிதழ் தர மறுத்த சென்சார் அதிகாரிகள்\nவிருது இயக்குனர்கள் பிடியில் விக்ரம் மகன்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசீரியல் நடிகை பிரியங்கா தற்கொலை செய்ய இதுதான் காரணமா\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/164039", "date_download": "2018-07-19T02:00:11Z", "digest": "sha1:BJBK3YFPH2QWI3DWHJVRJ3HPCHLY5X32", "length": 8991, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "RM3 பில்லியன் நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ்.சி. போலிஸ் புகார் செய்யும் – Malaysiaindru", "raw_content": "\nRM3 பில்லியன் நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ்.சி. போலிஸ் புகார் செய்யும்\n‘துன் ரஷாக் எக்ஸ்சேஞ்’ மேம்பாட்டுத் திட்டத்திற்காக 1எம்டிபி-ஆல் எடுக்கப்பட்ட நிதி தொடர்பில், தி.ஆர்.எக்ஸ். சிட்டி சென். பெர். (தி.ஆர்.எக்ஸ்.சி.) போலிஸ் புகார் செய்யவுள்ளது.\nநேற்று, தி.ஆர்.எக்ஸ். மேம்பாட்டுத் திட்டத்திற்காக எடுக்கப்பட்ட RM3.07 பில்லியன், 1எம்டிபி-யால் தவறாக பயன்படுத்தப்படுவதாக, நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்ததைத் தொடர்ந்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நிறுவனம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.\nஇதன் விளைவாக, திஆர்எக்ஸ்-இன் முதன்மை மேம்பாட்டாளராக, அதன் கடமைகளை நிறைவேற்றுவதற்கு தி.ஆர்.எக்ஸ்.சி.-க்குப் போதுமான பணம் இல்லை.\nதி.ஆர்.எக்ஸ்.சி.-யின் தலைமை நிர்வாக அதிகாரியான அஸ்மர் தாலிப் மற்றும் தலைமை இயக்குநர் தான் ஹூவா மின் இருவரையும், காவல்துறையிடமும் 1எம்டிபி விசேட புலனாய்வுக் குழுவிடமும் புகார் அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு லிம் உத்தரவிட்டுள்ளார்.\nகடந்த மார்ச் 31, 2017 தொடக்கம், தி.ஆர்.எக்ஸ்.சி. நிதி அமைச்சின் கீழ் மாற்றப்பட்டது.\nஇதற்கிடையில், துன் ரசாக் எக்ஸ்சேஞ் மேம்பாட்டுத் திட்டத்தை நிறைவுசெய்ய, அமைச்சின் ஆதரவை வரவேற்பதாக அஸ்மர் தெரிவித்தார்.\n“கே.எல்.-இல் புதிய சர்வதேச நிதியியல் மாவட்டமான தி.ஆர்.எக்ஸ்.-இல் நம்பிக்கை வைத்திருப்பதற்காக நாங்கள் அரசாங்கத்திற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். அரசாங்கத்தின் ஆதரவு இருப்பதால், வர்த்தக நிலைப்பாட்டை அது உறுதிப்படுத்தும், எங்கள் முதலீட்டாளர்கள் இந்த உறுதிப்பாட்டை சாதகமான முறையில் காண்பார்கள்.\n“இந்தத் திட்டத்தின் மூலம் நாம் பல உலகத் தர முதலீட்டாளர்களைக் கவர்ந்திழுத்துள்ளோம். அரசாங்கத்தின் ஆதரவுடனும் எங்கள் பங்காளிகளின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பாலும், மலேசியா மற்றும் மலேசியர்களின் நலனுக்காக திட்டமிட்ட காலவரையில், பட்ஜெட்டில் இதனை நாங்கள் செய்து முடிப்போம்,” என்று அவர் கூறினார்.\nகோலாலம்பூரின் வருங்கால வணிக மாவட்டமாக, நிதி சேவை நிறுவனங்கள், பன்னாட்டு வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான ஓர் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற வணிகச் சூழலை உருவாக்குவதன் மூலம், தி.ஆர்.எக்ஸ். ஒரு முன்னணி சர்வதேச நிதி மற்றும் வணிக மையமாக மாநகரின் நிலையைப் பலப்படுத்தும்.\nகுறைந்த வயது திருமணம் தடுக்கப்பட வேண்டும்-…\nரோஸ்மாவின் நகைகள் மீதான சுங்கத்துறை விசாரணை…\nஜூரைடா: பிகேஆரில் தலைவர் பதவி உள்பட…\nஹரப்பான் அரசாங்கத்தில் நற்பணி ஆற்ற முடியும்:…\nகேஜே: அரசியல் நோக்கத்துக்காக ஜிஎஸ்டி-யை இரத்துச்…\nமக்களவையில் வாதங்களுக்குக் கட்டற்ற சுதந்திரம்: மகாதிர்…\nகாடிர் ஜாசின்: பிஎன் கட்டுப்பாட்டில் உள்ள…\nநஜிப்: எஸ்எஸ்டி-ஆல் விலைகள் எகிறும்\nசின் தோங், வேதா மற்றும் ராஜா…\nவெளிநடப்பு செய்த பின்னர் ஏன் திரும்பி…\nஹரப்பான் தேர்தல் அறிக்கை ஒன்றும் பைபிள்…\nரஸிட் ஹஸ்நோன், இஙா மக்களைவின் புதிய…\nசொத்து விவரம் பகிரங்கமாக அறிவிக்கப்பட வேண்டும்,…\nடெக்சி ஓட்டுநர்கள் நாடாளுமன்றம் அருகில் ஆர்ப்பாட்டம்\n15 ஆண்டுகளுக்குப் பின்னர் மகாதிர் மீண்டும்…\nமக்களவைத் தலைவர் நியமனத்தை எதிர்த்து அம்னோ,…\nபெர்லிஸ் பெர்சத்து கிட்டத்தட்ட 4,000 அம்னோ…\nஒஸ்மா��் சாபியான் : வாய்ப்பு, வசதிகள்…\nநஜிப்: எண்ணெய் லிட்டருக்கு RM1.50 என்று…\nஅரிப் மக்களவைத் தலைவர்: மகாதிர் உறுதிப்படுத்தினார்\nஅன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்குப் போட்டி\nமுன்னாள் ஏஜி அபாண்டி இப்போது அம்னோ…\nவிக்னேஸ்வரன் போட்டியின்றி வெற்றி பெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25032", "date_download": "2018-07-19T01:59:37Z", "digest": "sha1:U44XKJLN2XVKOYAP5POKF5MUN7ZL54EW", "length": 16617, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » இலக்கியம் » ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nஈழ இலக்கிய முன்னோடிகள் அறுவரின் படைப்புகளைத் தன் விசால விமர்சனப் பார்வையால் படம் பிடித்துக் காட்டியுள்ளார் எழுத்தாளர் ஜெயமோகன்.\nமு.தளைய சிங்கத்தின் தத்துவமும், மெய்யியலும் பற்றி விவரித்து, தளைய சிங்கத்தின் சிறுகதைகளை (கோட்டை, தொழுகை, தேடல்...) தமிழின் மிகச் சிறந்த, 50 கதைகளின் பட்டியலில் சேர்க்கலாம்.\nஈழத்தின் படைப்பிலக்கியவாதி பட்டியலில் முதலிடம் தரத்தக்கவர் (பக்.31) என்று மதிப்பீடு செய்தும், ‘தரவுகளை முறைப்படுத்தி அவற்றிலிருந்து பொதுமைப்பாடுகளைப் பெற்று, கருத்துக்களை உருவாக்குவதில் கைலாசபதியை விடவும், அறிவியல் பூர்வமான அணுகுமுறை, சிவத்தம்பியிடம் காணப்படுகிறது (பக்.57) என்று, சிவத்தம்பி குறித்தும், ‘மார்க்சியத்தை விட்டு விலகி தனி மனித வாதம் வழியாக நவீனத்துவத்தின் படிகளில் கால் வைத்தவர் (பக்.80) என்று, பொன்னுத்துரையை மதிப்பிட்டும் குறிப்பிட்டுள்ளார்.\nபயணிக்கும் கதை சொல்லி, அ.முத்துலிங்கத்தின் உலகம் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு நாடக வெளி (பக்.120).\n‘பாரதிக்குப் பின் எழுதிய நவீனத் தமிழ்க் கவிஞர்களில், சு.வில்வரத்தினத்திற்கு இணையாக எவரும் இல்லை’ (பக்.140) என்றே துணிந்து சொல்லி, ‘நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களானால் அது கண்ணீரின் குருதி; நீங்கள் ஒடுக்குபவர்களானால் அது குருதியின் கண்ணீர்’ (பக்.172) என்னும் சேரனின் கவிதைகள் மூலம் அசலான புரட்சிக் கவிஞனையும் ஆய்வு செய்துள்ளார், ஜெயமோகன்.\nஈழ இலக்கியப் பார்வையை வெளிப்படுத்தும் இந்நுாலில் நுாலாசிரியரின் மாறுபட்ட விமர்சன யுக்தியும், இலக்கிய மேதைமையும் புலப்படுத்துகிறது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் காட்டும் ஆழமான விமர்சனப் படைப்பிது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2260/nenu-local-(telugu)/", "date_download": "2018-07-19T02:06:23Z", "digest": "sha1:ZM7IUTYX3RLV7CWSK7RUCCDCAYJBVKCL", "length": 15248, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "நேனு லோக்கல்(தெலுங்கு - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nதினமலர் விமர்சனம் » நேனு லோக்கல்(தெலுங்கு\nநாயகி - கீர்த்தி சுரேஷ்\nஇயக்குனர் - திரிநந்த ராவ்\nதொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் நானி, இம்முறையும் கலர்புல்லான காதல் கதையுடன் களம் காண்கின்றார். பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் இயக்குனர் திரிநந்த ராவ், இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.\nபாபு(நானி) எனும் பொறியியல் கல்லூரி மாணவன், படிப்பை பற்றி சிறிதும் கவலைப்படாமல் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து வருகின்றான், நாயகி கீர்த்தி(கீர்த்தி சுரேஷ்)-ஐ பார்த்ததும் காதலில் விழும் பாபு அவளை காதல் டார்ச்சர் செய்து இறுதியில் சம்மதமும் வாங்குகின்றார். கீர்த்தியுடன் டூயட் பாடும் பாபுவிற்கு வழக்கம் போல் வில்லனாகிறார் காதலியின் தந்தை. தந்தையின் சம்மதத்துடன் கீர்த்தியை பாபு கரம் பிடித்தாரா என்பதே படத்தின் மீதிக்கதை.\nமிகவும் பழக்கபட்ட காதல் கதை தளத்தில் உருவான நேனு லோக்கல் படத்தை தனது மாறுபட்ட திரைக்கதையால் வித்தியாசப்படுத்திக்காட்ட முயற்சித்திருக்கின்றார் இயக்குனர் திரிநந்த ராவ். வழக்கமான கதையாக இருப்பினும் சிரிப்பைத்தூண்டும் நகைச்சுவை காட்சிகளும், காதல் காட்சிகளும் திரைக்கதைக்கு புது வேகம் கொடுக்கின்றனர்.\nபடத்தின் மிகப்பெறும் பலம் நாயகன் நாணி. இதுவரை காணப்படாத வகையில் ஹீரோயிசம், வசன உச்சரிப்பு என மாஸ் ஹீரோவாக மாறியிருக்கின்றார் நானி. தனித்துவமான படங்களை தேர்வு செய்து நடித்து வரும் நானி மீண்டும் தனது முத்திரையை பதித்து விட்டார்.\nநகைச்சுவை, கீர்த்தியுடன் ரொமேன்ஸ் என செல்கிறது முதல் பாதி. நாணி கீர்த்தி சுரேஷுக்கிடையேயான கெகிமிஸ்ட்ரி நன்றாகவே வேலை செய்திருக்கின்றது. காவல் நிலையத்தில் வரும் நகைச்சுவை காட்சிகளும், திருமணத்திற்கு முந்தைய கலாட்டா காட்சிகளும் திரையரங்கில் சிரிப்பலைகளை உண்டாக்குகின்றன. கீர்த்தியின் தந்தையாக வரும் ஹிந்தி நடிகர் சச்சின் கெடேகர் தனது வில்லதனமான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றார்.\nசினிமா சூபிஸ்த மாவா எனும் வெற்றிப்படம் கொடுத்த திரிநந்த ராவ் அதே பார்முலாவை நேனு லோக்கல் படத்தில் பயன்படுத்தியிருப்பது சலிப்பை ஏற்படுத்தி விடுகின்றது. குறிப்பாக திரைக்கதை நகர்விற்கே வலுக்கட்டாயமாக இரண்டாம் பாதியில் காட்சிகள் சேர்க்கப்பட்டிருப்பது பலவீனம். ரசிகர்களின் யூகத்திற்கேற்ப இறுதிக்காட்சிகள் முடிகின்றன. ரகு பாபு, வெண்ணிலா கிஷோருக்கு குறிப்பிடும்படியான காட்சிகள் இல்லை. பூஷ்னி கிருஷ்ண முரளி தனது வழக்கமான நடிப்பால் கவனம் ஈர்க்கின்றார்.\nபின்னணி இசையில் கவனிக்க வைக்கும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், பாடல்களில் ஆட வைக்கின்றார். தயாரிப்பாளர் தில் ராஜூ படத்தின் தரத்தில் தாராளம் காட்டியுள்ளார் என்பது திரையில் தெரிகின்றது. நாணிக்கென பிரத்யேகமாக எழுதப்பட்டுள்ள வசனங்களுக்கு தனது உடல் மொழியால் கூடுதல் பொலிவை சேர்த்துள்ளார் நாணி. இறுதிக்காட்சி வசனங்களும் குறிப்பிடும் படி அமைந்துள்ளன. எடிடிங் சுமார் ரகமே.\nதனது முந்தைய படத்தில் சொன்ன அதே மாமனார்-மருகன் கதையை இப்படதிலும் இயக்குனர் கையாண்டிருக்கின்றார். இருப்பினும் மாஸ் ஹீரோவாக நானியை திரையில் மிளிர செய்து தனது தவறை மறைத்துக் கொண்டுள்ளார். நகைச்சுவை கலந்த நடிப்பால் திரையரங்களில் ரசிகர்களை கட்டிபோடும் நானியை இன்னும் சரியாக கையாள தவறிவிட்டார் இயக்குனர். இருப்பினும் கொடுத்த பணியை சிறப்பாக செய்து தனக்கான திரையரங்கில் கூட்டம் சேர்க்கின்றார் நானி.\nமொத்தத்தில், பழக்கப்பட்ட கதை பாதகமில்லை எனில் நேனு லோக்கல் பொழுதுபோக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஉக்ரைன் செல்லும் விக்ரம் - கீர்த்தி சுரேஷ்\nநடிப்பு தான் முக்கியம் ; சம்பளம் அல்ல : கீர்த்தி சுரேஷ்\nகீர்த்தி சுரேஷ்க்கு இரட்டிப்பு மகிழ்ச்சி\n'மகாநதி', எனது 18 மாத வாழ்க்கை - கீர்த்தி சுரேஷ்\nமீண்டும் சாவித்ரி ஆக நடிப்பாரா கீர்த்தி சுரேஷ் \nநடிகர்கள் : மோகன்லால், நதியா, பார்வதி நாயர், சுராஜ் வெஞ்சாரமூடு, நாசர் டைரக்சன் : அஜய் வர்மா புதிய இயக்குனர், அதிலும் பாலிவுட்டில் பணியாற்றியவரான ...\nநடிப்பு - கார்த்தி, சாயிஷா, பிரியா ���வானி சங்கர், சத்யராஜ், சூரி மற்றும் பலர்இயக்கம் - பாண்டிராஜ்இசை - டி.இமான்தயாரிப்பு - 2டி ...\nநடிப்பு - சிவா, ஐஸ்வர்யா மேனன், சதீஷ், சேத்தன் மற்றும் பலர்இயக்கம் - சி.எஸ்.அமுதன்இசை - கண்ணன்தயாரிப்பு - ஒய் நாட் ஸ்டுடியோஸ்“சில படங்களின் ...\nநடிப்பு - கௌதம் கார்த்திக், கார்த்திக், ரெஜினா கஸான்ட்ரா, வரலட்சுமி, சதீஷ், மைம் கோபி மற்றும் பலர்.இயக்கம் - திருஇசை - சாம் சிஎஸ்தயாரிப்பு - போப்டா ...\nநடிப்பு - சசிகுமார், நந்திதா ஸ்வேதா, வசுமித்ரா மற்றும் பலர்இயக்கம் - மருதுபாண்டியன்இசை - கோவிந்த் மேனன்தயாரிப்பு - 7 ஸ்கீரீன் ஸ்டுடியோதமிழ் ...\nஎனை நோக்கி பாயும் தோட்டா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135968-topic", "date_download": "2018-07-19T01:42:41Z", "digest": "sha1:AVQCCU3Y7OLUCVRSZSFGSV376DZSVX6W", "length": 24234, "nlines": 319, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்க��லாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nசண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்\nஏப்ரல் 7, 1954-ல் பிறந்தவர் 'ஜாக்கி சான்'. ஹாங்காங்கைச்\nசேர்ந்த இவர் ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர்,\nடைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் மேன், சிங்கர் என\nசினிமாவில் என்னென்ன துறைகள் உள்ளனவோ\nஅனைத்திலும் தன் திறமையை வளர்த்துக்கொண்டார்.\n1960-ல் அவரது சினிமா பயணத்தைத் தொடங்கி 150-க்கு\nமேல் படங்கள் நடித்திருக்கிறார். அந்த ஜாம்பவானைப்\n* ஜாக்கியின் உண்மையான பெயர் 'சான் காங்-சாங்'. என்ன\nசீன அரங்கத்திற்கு ஸ்பையாக வேலை பார்த்து வந்தபோது\n'லிலி'யைச் சந்தித்தார். அவர் ஒரு ஸ்டேஜ் பெர்ஃபார்மர்.\nஅது மட்டுமின்றி அபின் போன்ற போதைப்பொருள் டீலர்.\nபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் சார்லஸ், லிலியை��்\nகைதுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nபின் உண்மை உணர்ந்து லிலியைக் காதலித்து திருமணம்\nசெய்து கொண்டார் சார்லஸ். இந்தத் தம்பதியினருக்கு\nஇவருக்கு ஏழு வயது இருக்கும்போது ஜாக்கியை\nஹாங்காங்கிலேயே விட்டுவிட்டு ஆஸ்திரேலியா சென்று\nவிட்டனர் பெற்றோர்கள். காரணம் வேலையின்மை.\nஜாக்கி சான் படித்த பள்ளி ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதிகாலை\nஐந்து மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்பு, நள்ளிரவில்தான் முடியும்.\nஅதற்கு நடுவில் அவரது அப்பா சிறு வயதில் சொல்லிக்\nகொடுத்த குங்ஃபூவை ரெகுலராகப் பயிற்சி செய்து வந்தார்.\nஅதுமட்டுமில்லாமல் நாடகம், இசை, போன்ற துறைகளிலும்\nஈடுபாடு அதிகமாக இருந்தது. தன்னுடைய ஏழாவது வயதில்\n'பிக் அண்ட் லிட்டில் வாங் இன் டின் பார்' என்ற படத்தின்\nதன்னுடைய 17-வது வயதில் 'புரூஸ் லீ' நடித்த\n'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி', 'என்டர் தி ட்ராகன்' படத்தில் நடித்த\nபுரூஸ் லீயின் இறப்பிற்குப் பின் புதிய புரூஸ் லீ என்று\n* இவரது சிறப்பம்சங்கள் என்று லிஸ்ட் எடுத்தால் ஏராளமான\nவிஷயங்களைப் பட்டியலிடலாம். சண்டையில் எப்படி பாஸ்\nனு கேள்வி கேட்கிறவங்களுக்கு மத்தியில்\nஅதிலேயும் ட்ரேட் மார்க்காக ஆனார் ஜாக்கி.\nப்ரூஸ் லீ, டோனி ஜா, டானி யென் போன்ற ஆக்‌ஷன்\nநடிகர்களின் படங்களில் சண்டைக்காட்சிகள் எல்லாமே வேற\nலெவலில் இருக்கும். ஆனால் இவர் அவர்கள் லிஸ்டில்\nஇல்லாமல் தனக்கென்று ஓர் அடையாளத்தை உண்டாக்கி\nஆம்... இவர் படங்களில் காமெடி கலந்த சண்டைக் காட்சிகள்\nஏராளம். ரசிகர்களை நெகிழ வைப்பதில் ஆரம்பித்து சிரிக்க\nவைப்பது வரை ஜாக்கியை விட்டால் வேறு ஆளே கிடையாது.\nஅந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார்.\nகுங்ஃபூ வகைகளுள் ஒன்றான ட்ரங்கன் பாக்ஸிங்கில் கிங்\nஇவர். 'ட்ரங்கன் மாஸ்டர்' படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.\nRe: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்\n* 1984-ல் 'வீல்ஸ் ஆன் மீல்ஸ்' எனும் படத்தில் உலகக்\nகுத்துச்சண்டை சாம்பியனான பென்னி தி ஜெட் அர்குய்டெஸ்\nஎன்பவருக்கும் ஜாக்கிக்கும் சண்டைக் காட்சி இடம் பெற்றது.\nஅதில் உண்மையிலேயே ஜாக்கியை அர்குய்டெஸ் அடித்து\nவிட்டார். அதில் கோபமான ஜாக்கி அவரைச் சண்டைக்கு\nஅழைத்தார். அந்தக் காட்சி படத்திலும் இடம் பெற்றதையடுத்து\nஅதைத் தொடர்ந்து 1988-ல் வெளியான ஜாக்கியின்\n'ட்ராகன்ஸ் ஃபார் எவர்' படத்திலும் அர்குய்டெஸ் இடம்\n* ஜாக்கி, தான் நடிக்கும் எல்லாப் படங்களிலுமே சண்டைக்\nகாட்சிகளிலும், ஸ்டன்ட் காட்சிகளிலும் டூப் போடாமல்\nஉண்மையிலேயே அந்தக் காட்சியை தத்ரூபமாக நடிப்பதில்\n1986-ல் அவர் நடித்த படத்தில் கிளைகளைப் பிடித்து ஏறும்\nகாட்சி ஒன்று இடம்பெற்றது. முதல் டேக்கில் திருப்தியடையாத\nஜாக்கி இரண்டாவது டேக்கில் கிளைகளை பிடிக்க முடியாமல்\n40 அடிக்கு மேலிருந்து கீழே ஒரு பாறையில் தவறி விழுந்து\nஅதன் விளைவாகத் தலையில் எலும்பு முறிந்து காதிலிருந்து\nரத்தம் வரத் தொடங்கியது. சிகிச்சையின் முடிவில் வலதுகாதின்\nசெவித்திறன் லேசாகக் குறைந்துவிட்டது. ஹாலிட்டில் இவர்\nசெல்லமாக 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட் (Mr. Perfect) என்று\nஅழைக்கப்பட்டார். 'ட்ராகன் லார்ட்' என்ற படத்தில் 10 நிமிடம்\nஇடம் பெறும் காட்சிக்காக ஜாக்கி பல டேக்குகளை எடுத்தார்.\nஅதற்காக கின்னஸிலும் பெயர் பெற்றார். ஆனால் ஜாக்கிக்கு\nஹாலிவுட்டில் மிகுந்த ஈடுபாடு இல்லை. 'ரஷ் ஹவர்',\n'ஷாங்காய் நூன்' போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களைக் கொடுத்த\nபிறகு 'அமெரிக்கன் காமெடி என்ன ரகம்\nதெரியவில்லை' என ஒரு ப்ரஸ்மீட்டில் குறிப்பிட்டார்.\nஇப்படி இவரது புகழ்பாடும் தருணங்கள் ஏராளமாக உள்ளன.\nஇப்படி நடிப்புக்கென்றே தன்னை அர்ப்பணித்த ஜாக்கிக்கு\nRe: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்\nகுங்ஃபூ வகைகளுள் ஒன்றான ட்ரங்கன் பாக்ஸிங்கில் கிங்\nஇவர். 'ட்ரங்கன் மாஸ்டர்' படம் பார்த்தவர்களுக்குத் தெரியும்.\nஇவரின் படங்கள் எல்லாமே அருமை.....நாங்கள் மிகவும் ரசித்து பார்ப்போம், நிறைய படங்கள் வைத்திருக்கிறோம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: சண்டைல உடையாத எலும்பே இல்ல - ஹேப்பி பர்த்டே ஜாக்கி சான்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2014/01/2013-2014.html", "date_download": "2018-07-19T01:54:44Z", "digest": "sha1:6Z4UTI5KIMEFPWQ5D5SM3TEGQJDPD4GE", "length": 33821, "nlines": 153, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : பள்ளியின் ஆண்டறிக்கை 2013-2014", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nவெள்ளி, 17 ஜனவரி, 2014\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\n“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்” என்று கூறுகிறது தொல்காப்பியம். இன்று எல்லையளவில் சுருங்கிப் போயிருந்தாலும் புகழில் பீடுநடை போட்டு விளங்குகிறது நம் தமிழகம். இதன் தென்திசையில் பாண்டிய நாட்டுடன் இருந்து பிற்காலத்தே திப்புச் சுல்தான் ஆட்சி செய்த பகுதி நம் திண்டுக்கல் மாவட்டம். மலைக்கோட்டை, சிறுமலை வாழைப்பழம், பூட்டு இவற்றுடன் தற்போது கல்வியிலும் சிறப்புப் பெற்று விளங்குகிறது நம் மாவட்டம். திண்டுக்கல் மாவட்டத்தில் தெய்வீக மணம் கமழும் பழனியை மையமாகக் கொண்டு செயல்படும் கல்வி மாவட்டத்தில் அடங்குவது நம் பள்ளி. முற்காலத்தே இலந்தை மரங்கள் அதிகமாகக் காணப்பட்டதால் இலந்தக்கோட்டை என்று பெயர் பெற்ற இவ்வூரின் இயற்கையான சூழலில் வேம்பு, புன்கு மரங்களின் நீழலில் கலைமகள் மருவும் இடமாக இப்பள்ளி திகழ்கிறது.\n1982-ஆம் ஆண்டு வரை நடுநிலைப் பள்ளியாகச் செயல்பட்ட இப்பள்ளி 1983-இல் பள்ளிக்கல்வித்துறையால் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. பின், 2001-ஆம் ஆண்டு இப்பள்ளி மேனிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக் கோடியாக இருப்பதனால் என்னவோ, இப்பள்ளி ஆண்டு தோறும் புதுப்புது அணிமணிகளை அணிவது போன்றே புதுப்புது ஆசிரியர்களை ஏற்றுப் புதுமையுடனும் புத்துணர்வுடனும் விளங்குகிறது.\nசமச்சீர்க் கல்வி கொண்டு வரப்பட்ட பின் பரபரப்பாக நடை பயின்ற இந்தக் கல்வியாண்டில் 31.5.2013 முதல் தலைமையாசிரியராகத் திரு. பா. கதிரேசன் எம்.ஏ., எம்.எட���., அவர்கள் பதவியேற்றார். இக்கல்வியாண்டில் மேனிலைக் கல்வி பயிற்றுவிக்க ஆறு முதுகலை ஆசிரியர்களும், இடைநிலைக் கல்வி பயிற்றுவிக்க ஒன்பது பட்டதாரி ஆசிரியர்கள், ஒரு உடற்கல்வி ஆசிரியர், மற்றும் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர், கலையாசிரியர் எனப் பன்னிரண்டு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். தற்போது அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் மூலமாக ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடிப்படைப் பயிற்சி கற்பிக்க ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இளநிலை உதவியாளர், துப்புரவாளர் என இரண்டு ஆசிரியர் அல்லாதோர் பணியாளர்களும் உள்ளனர்.\nஇப்பள்ளியில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையில் மொத்தம் 382 மாணவர்கள் படித்து வருகின்றனர். 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலும் 282 மாணவர்கள் உள்ளனர். மேனிலைப் பிரிவில் 100 மாணவர்கள் உள்ளனர். மேனிலைக் கல்விப் பிரிவில் உயிரி கணிதம், கணினியியல் ஆகிய இரண்டு பிரிவுகள் தமிழ் வழியில் பயிற்றுவிக்கப் படுகின்றன.\nகுஜிலியம்பாறை வட்டத்தில் தேர்ச்சி நிலையில் சிறப்புப் பெற்று விளங்கும் இப்பள்ளி கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் 94% விழுக்காட்டையும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 81% விழுக்காட்டையும் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு +2 பொதுத்தேர்வில் 1002/1200 மதிப்பெண் பெற்று வி.நளினா எனும் மாணவி முதலிடத்தையும், பத்தாம் வகுப்பில் 465/500 மதிப்பெண் பெற்று தி.கலாவதி எனும் மாணவி முதலிடத்தையும் பெற்றுள்ளனர். இப்பள்ளியில் படித்துச்சென்ற மாணவர்கள் இன்று பொறியாளர்களாக, மருத்துவர்களாக,கல்வித்துறையில் உயர் அதிகாரியாக, ஆசிரியர்களாக விளங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2013-14ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு வழங்கும் பள்ளிக்கான நலத்திட்டங்கள் அதிவிரைவாகப் பெற்று வழங்கப்பட்டுள்ளன. விலையில்லாப் பேருந்து பயண அட்டை மாணவர்களுக்கும், விலையில்லாப் பாட நூல்கள், பாடக் குறிப்பேடுகள் 382 மாணவர்களுக்கும் +1 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி 58 மாணவர்களுக்கும் +2 மாணவர்களுக்கு மடிக்கணினி மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. விலையில்லா மடிக்கணினி மற்றும், மிதிவண்டிகள் மாண்புமிகு வேடசந்தூர் சட்ட மன்றத் தொகுதி உறுப்பினர் திரு.எஸ். பழனிச்சாமி அவர்களைச் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்ட விழாவில�� வழங்கப்பட்டது. தற்போது பயிலும் +2 மாணவர்கள் பேருக்கு மடிக்கணினி கேட்டுப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பள்ளியில் இடைநிற்றல், தேக்கம் இவற்றை நீக்கத் தமிழக அரசு செயல் படுத்திவரும் உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பிற்கு 76 மாணவர்கள், +2 விற்கு 48 மாணவர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆதி திராவிட மாணவர்கள் 36 பேருக்குக் கல்வி உதவித் தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்கல்வி ஆண்டில் 261 மாணவர்கள் தினசரி சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.\nதேசியக் கலைத்திட்டம்-2005 மாணவர்களுக்குப் படிப்புடன் மதிப்பீட்டுக் கல்வி உள்ளிட்ட பாட இணைச் செயல்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரப் பரிந்துரைத்துள்ளது. மேலும், சமச்சீர்க்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முப்பருவமுறைக் கல்வியில் மாணவர்களின் கற்றலுடன் சமூக மதிப்பீடுகளை அறியும் வகையில் நம் பள்ளியில் பல குழுக்கள் செயால்படுகின்றன. அவை,\nதமிழ் இலக்கிய மன்றம், ஆங்கில இலக்கிய மன்றம், கணிதக்கழகம், அறிவியல் மன்றம், சமூகவியல் மன்றம், நுண்கலை மன்றம், தேசிய பசுமைப் படை, செஞ்சிலுவைச் சங்கம், செஞ்சுருள் சங்கம், சாரணர் இயக்கம்,\nஇவற்றில் பள்ளியின் தலைமையாசிரியர் தலைவராகவும், பொறுப்பு ஆசிரியர் உறுப்பினர் செயலராகவும், மாணவர்கள் உறுப்பினர்களாகவும் உள்ளனர். ஒவ்வொரு வாரமும் இக்குழுக்கள் ஆலோசனை நல்கி நல்லாளுமையுடன் மாணவர்கள் திகழ வழிகாட்டுகிறது. வாரந்தோறும் வெள்ளிக் கிழமைகளில் மாணவர் மன்றம் கூட்டப்பட்டு திருவிழா நிகழ்வு போல மாணவர்களின் படைப்பு வெளிப்பாடுகள் வெளிக்கொண்டு வரப்படுகின்றன.\nதமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு விழாவின் போதும் கட்டுரை, பேச்சு, ஓவியம் முதலான போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப் பட்டுள்ளன. தமிழாசிரியர் திரு.கோபிநாத் அவர்கள் இம்மன்றத்தின் பொறுப்பாளராக இருந்து வழிநடத்தி வருகிறார். தமிழாசிரியர் திருமதி.இரா.துர்கா அவர்கள் மாணவர் மன்றத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார். ஆங்கில இலக்கிய மன்றத்தில் ஆசிரியர் செல்வி. ஐஸ்வர்யா அவர்கள் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் உரையாடுவது, தயக்கமின்றிப் பேசுவது போன்ற பயிற்சியை நல்கி வருகிறார். கணிதக் கழகத்தில் ஆசிரியர் திரு. முருகன் அவர்கள் பல்வேறு புதிர்க் கணக்குகளை அறிமுகம் செய்து மாணவர்களின் அறிவைப் பட்டை தீட்டி வருகிறார். அறிவியல் மன்றத்தின் சார்பில் ஆசிரியர் திருமதி சகுந்தலா அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் அறிவியல் கண்காட்சியை சிறப்பாக நடத்தினார்.\nபெண்கள் வன்கொடுமை தவிர்க்கும் மன்றம் ஆசிரியர் திருமதி.காந்திமதி அவர்களின் பொறுப்பிலும், தகவல் அறியும் உரிமைச்சட்டம் ஆசிரியர் திரு.வீ.முத்துசாமி அவர்களின் பொறுப்பிலும் இயங்கி வருகிறது.. சுற்றுச்சூழல் மன்றம் ஆசிரியர் திரு. முருகேசன் அவர்களால் பசுமையுடன் பராமரிக்கப்பட்டுவருகிறது.\nசெஞ்சுருள் மன்றத்தின் சார்பாக ஒன்பது மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு வளரிளம் பருவக் கல்வியை ஆசிரியர் திருமதி. தேன் மலர் விழி மற்றும் திருமதி.இரா.கனகா அவர்கள் வழங்கி வருகிறார். வளரிளம் பருவக் கல்வி சார்பில் வட்ட அளவில் நடத்தப் பட்ட கட்டுரைப் போட்டியில் மாணவி கீர்த்தனா, ஓவியப் போட்டியில் மாணவர் உமா ஷங்கர் ஆகியோர் முதல் இடத்தைப்பெற்றுள்ளனர்.\nதேசிய பசுமைப் படை சார்பாக மாணவர்களுக்குப் பச்சை வண்ணச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளியில் மரக் கன்றுகள் நடப் பட்டுள்ளன. இந்த அமைப்பின் பொறுப்பாளராக ஆசிரியர் திரு. சௌந்தரராஜன் அவர்கள் சிறப்பாக வழிநடத்துகிறார். செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் இயக்கம் ஆகிய அமைப்புகள் ஆசிரியர்கள் திரு.சுப்பிரமணியன் மற்றும் ஆசிரியர் செல்வி. விஜயப் பிரியா ஆகியோரைப் பொறுப்பு ஆசிரியர்களாகக் கொண்டு செயல்படுகின்றன. உள்ளூரில் கோவில் திருவிழாவில் மாணவர் ஒழுங்கு குழு செயல்பட்டது. மேலும், டெங்கு, பாலித்தின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பேரணியிலும் கலந்து கொண்டனர்.\nபள்ளியில் ஜூன் மாதம் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது. இதில் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்களின் அனைத்துப் பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டனர். தேர்வில் நூற்றுக்கு நூறு விழுக்காடு பெறுவது, பள்ளியில் ஒழுங்கு நடைமுறை, வீட்டில் பெற்றோர் தம் குழந்தைகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அடுத்து ஜூலை பதினைந்தாம் நாள் பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nசுதந்திர நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஊரில் உள்ள பல்வேறு நற்பணி மன்றத்தினர் சார்பில் ரூபாய் இருபதாயிரம் செலவில் பல்வேறு பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கப் பட்டனர். அன்று பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு கூடி பள்ளியின் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து முக்கிய முடிவெடுத்தனர்.\nஇதனைத் தொடர்ந்து நம் பள்ளித் தலைமையாசிரியரின் முயற்சியாலும் ஊர்ப் பொது மக்களின் ஒத்துழைப்பாலும் பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் திரட்டத் திட்டமிடப்பட்டன. அவ்வகையில் இலந்தக்கோட்டை மாணிக்கபுரம் கருப்பசாமி அவர்களின் கருணையால் நிதி திரட்டப் பட்டு பள்ளி அலுவலக உதவிக்குத் துணை புரியும் வகையில் ஜெராக்ஸ் மற்றும் அச்சிடும் கருவி வழங்கப்பட்டுள்ளது.\nஇலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் திரு. ஆ. மோகன் அவர்களின் முயற்சியால் பள்ளி வகுப்பறைக்குத் தேவையான எட்டு இரும்பு மேஜைகள் பெறப்பட்டுள்ளன.\nகுழந்தைகள் தினத்தை நம் பள்ளியில் சிறப்பாகக் கொண்டாடும் பொருட்டு அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகையில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு முடிய பயிலும் 382 மாணவர்களுக்கும் பேனாக்கள் பரிசுப் பொருட்களாக வழங்கப்பட்டுள்ளன.\nபள்ளிக்கான புதிய வலைப் பக்கம் :\nநவம்பர் 14 அன்று நம் பள்ளிக்கேனப் புதியதோர் வலைப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளளது. திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகளிலேயே இது புது முயற்சி ஆகும். www.landhakottaighss.blogspot.in எனும் வலை முகவரியுடன், நிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச்சாளரமாய் இது வலம்வந்து கொண்டிருக்கிறது. இதில் நம் பள்ளியின் முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புகள், மாணவர்களின் படைப்புகள், ஆசிரியர்களின் சாதனைகள், ஆசிரியர்களின் கட்டுரைகள், மாணவர்களின் கற்றல் பகுதிகள் என இதுவரை இருபத்தைந்து இடுகைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1100க்கும் அதிகமான பக்கப் பார்வைகளை நம் பள்ளிக்கான வலைப்பக்கம் கடந்துள்ளது. இவ்வலைப்பக்க உருவாக்கத்தில் நம் பள்ளியின் கணினி ஆசிரியர் திருமதி. இல.கோகிலா, மற்றும் தமிழாசிரியர் திரு. கே.எஸ்.கோபிநாத் ஆகியோர் சிறப்பாகப் பங்கேற்று அதனைப் புதுப்பித்து வருகின்றனர்.\nமாணவர்களின் கல்வித்தேர்ச்சியை அதிகப்படுத்தும் வகையில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ��ினந்தோறும் காலை மற்றும் மாலை நேரச் சிறப்பு வகுப்புகள் பாட வாரியாக நடத்தப்படுகின்றன. விடுமுறைக் காலங்களிலும் இவ்வகுப்புகள் தடையின்றி மாணவர் நலன் கருதித் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளன.\n2013-14 ஆம் கல்வியாண்டு இலந்தக்கோட்டை அரசு மேனிலைப் பள்ளி கல்வியில் பல சாதனைகளைக் காணஉள்ளது. கல்வி அழகும், கலை அழகும் பாரம்பரியமும் கொண்ட இப்பள்ளி வரவிருக்கும் அரசுப் பொதுத்தேர்வுகளில் நூற்றுக்கு நூறு விழுக்காடு வெற்றி பெற்றிடும் நோக்கில் தலைமையாசிரியர் திரு. பா. கதிரேசன் அவர்களின் வழிகாட்டலுடன் அனைத்து ஆசிரியர்களும் சிறப்புறச் செயல்பட்டு வருகின்றனர்.\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 5:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nதேசிய வாக்காளர் தின விழா 25/01/2014\nவாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு 25/01/201...\nபள்ளி ஆண்டு விழா புகைப் படத் தொகுப்பு 10/01/2014\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\n3ஆம் பருவப் பாட நூல்கள் வழங்குதல்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொக...\nதூவும் மழையும் அளபெடையும் - தமிழாசிரியர் கொ.சுப. ...\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயிரம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2013_06_13_archive.html", "date_download": "2018-07-19T01:46:10Z", "digest": "sha1:6VDNHI6M5B5VIIJSA4DJSFTGBTOFIOYS", "length": 18059, "nlines": 291, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 13 June 2013", "raw_content": "\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்\nபோர் உச்சத்தில் இருந்த காலப்பகுதி.\n2003இல் ராஜகிரியவில் மேற்கொள்ளப்பட்ட புலிகளின் அதிரடித்தாக்குதல்களை பொரல்லையில் இருந்தபடி கேட்டு அதிர்ந்திருக்கின்றேன். ஒரு விடுமுறை நாளில்தான் இந்த தாக்குதல் நடந்தது. ஜன்னல் கம்பிகள் அதிர, துவக்குகள் நேருக்கு நேர் மோதும் இசை அழகாகவும் திகிலாகவும் இருந்தது.வனவாசல் அடுக்கு மாடித்தொடருக்குள்ளும் புலிகள் புகுந்திருந்தனர். அந்நேரம் என்னுடன் சவூதி அரேபிய விருந்தாளி ஒருவரும் தங்கியிருந்தார். அவர் அச்சத்தில் ஆடிப்போனார். பயத்தில் உறைந்திருந்த அவர் முகம் சிவந்து கன்றிப்போய் தெரிந்தது. முகம் குப்புறப்படுத்தபடி கலிமாவை வேகமாக உச்சரித்தபடி இருந்தார்.\nஎமக்கென்றால் இது பழகிய சங்கதி. பயப்படவேண்டாம் என்றேன். எனினும் அவர் மாலையே கிளம்பி நட்சத்திர ஹோட்டலுக்கு குடி புகுந்து சென்றுவிட்டார். பாராளுமன்றத்திற்கு வரும் கௌரவ உறுப்பினர்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதல் அது என்று பேசிக்கொண்டார்கள்.என்றாலும் கடைசி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.\nஅப்போது ராஜகிரிய ஆயுர்வேத மருத்துபீடத்திற்கு அருகிலும் , சூழவும் பற்றைக்காடுகள் முளைத்திருந்தன.கொழும்பு நகரமே குப்பைக்காடாக காட்சியளித்த காலம். அழகியலை பற்றி ஆட்சியாளர்களை அலட்டிக்கொள்ளாத காலம். அதிரடித்தாக்குதல்களை சமாளித்தாலே போதும் என்றிருந்த காலம். பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்றிருந்தவர்களுக்கு அழகியல் பற்றி சிந்திக்க நேரமேது\nகுண்டுவெடிப்பிலிருந்தும், தற்கொலைதாரிகளிடமிருந்தும் எப்படி தப்பிப்பது என்று சிண்டை பிய்த்துக்கொண்டு ஆளாளுக்கு பதறித்திரிந்தார்கள்.சுற்றுலாப் பயணிகள் வந்து தலைநகரின் கம்பீர அழகையும் நாட்டின் வசீகரத்தையும் இரசிக்கும் படி எதுவும் நடந்துவிடவில்லை.\nஎனவே நினைத்த நேரத்தில் நினையாத இடங்களில் குண்டுகள் வெடித்து மனிதர்கள் சிதறிக்கிடந்தனர். நாங்கள் வெளியே சென்றால் திரும்பி வந்தால் மட்டுமே மெய். அப்படியொரு நெருக்கடியான கொலைக்காலத்தில்தான் கொழும்பில் 10 வருடங்களை கடத்தியிருக்கின்றேன்.சோதரமில்லாதது இறைவனின் கடாட்சம்.\nஇப்போது கொழும்பு நகரை பார்க்கின்றபோது நெஞ்சம் குளிர்கின்றது.அழகும்,கம்பீரமும் நிறைந்த தலைநகர் வெளிநாட்டவரை மட்டுமல்ல, நம் நாட்டவரையும் சுண்டியிழுக்கின்றது.\nநடைபாதை வியாபாரிகளின் தொல்லைகளும் பிச்சைக்காரர்களின் தொல்லைகளும்,விலைமாதர்களின் பேரம் பேசுதல்களும் அற்ற புறக்கோட்டையை கடக்கும் போது கடந்த கால நெருக்கடிகள் சட்டென தோன்றி நீர்க்குமிழிபோல் உடைந்து போகின்றன.\nஇக்காலங்களில் அடிக்கடி நான் ஊருக்குப்போகமாட்டேன். தனி ஆள் என்பதால் நான்கைந்து மாதத்திற்கு ஒரு தடவைதான் ஊரை எட்டிப்பார்த்து விட்டு வருவேன்.\nஇக்காலப்பகுதியில் நண்பர் பவ்சர் பார்க் வீதியில் வசித்து வந்தார்.சரிநிகர் பத்திரிகை கிருலப்பனையில் இயங்கி வந்தது.பின்னர் 'நிகரி' என்ற பெயரில் அதே குழுமம் ஒரு பத்திரிகையை நடாத்தியது. அங்கே நண்பர்களான ஷகீப்,ரஷ;மி,சிவா போன்றவர்களின் தோழமை கிடைத்தது.\nநண்பர் எஸ். நழீம் மருதானையில் இருந்தார்.பிற்காலத்தில் முஸ்லிம் குரல் பத்திரிகையை நண்பர் பவ்சருடன் இணைந்து நாங்கள் நடாத்தி வந்தோம்.பவ்சர் பின்னர் வேக்சல் லேனுக்கு மாறிவிட்டார்.முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் அவரின் வீட்டுக்கு அருகாமையில்தான் இருந்தது.\nமுஸ்லிம் குரல் பத்திரிகை குழுவில் நண்பர் ஆத்மாவும் இணைந்திருந்தார்.தோழர் அப்துல், மற்றும் முஹ்சீன் ஆசிரியரும் முஸ்லிம் குரலில் இணைந்திருந்தனர்.மூன்றாவது மனிதன் சஞ்சிகையை ப���்சர் கொழும்பிலிருந்துதான் இக்காலத்தில் நடாத்தி வந்தார்.\nநண்பர் பவ்சரின் பம்பலப்பிட்டி மிலேணியம் புத்தக நிலையத்தின் மேற்தளத்தில் முஸ்லிம் குரலுக்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெறும்.அங்குதான் பத்திரிகை வேலைகளையும் பங்கு போட்டுக்கொண்டு செய்தோம்.நான் மாலை ஐந்து மணிக்கு அலுவலகம் முடிந்து பொரல்லையிலிருந்து பம்பலப்பிட்டிக்கு வந்து விடுவேன்.\nநண்பர் என்.ஆத்மா ரூபவாஹியிலிருந்து ஆறுமணிக்குப்பின் வருவார். ரஷமியும் வருவார். நண்பர் சிராஜ் மஷஹூரும் பத்திரிகைக்கு உழைத்தவர்களில் முக்கியமானவர். மற்றவர்கள் எங்களுக்காக காத்திருப்பார்கள்.ஒவ்வொரு ஆக்கத்தினையும் வரிக்குவரி வாசித்து செவ்விதாக்கம் செய்வோம். நள்ளிரவு 2மணி அல்லது மூன்று மணி வரை முஸ்லிம் குரல் பத்திரிகையில் பணிகளை சம்பளமின்றி தியாகத்துடன் ஒரு சமூகப்பணியாக செய்து வந்தோம்.\nஇலண்டனிருந்து பத்திரிகை தொடர்பாக அடிக்கடி விசாரித்து ஊக்கப்படுத்தியவர் சட்டத்தரணி பசீர் அவர்கள். பொருளாதார உதவினையும் செய்திருக்கின்றார்.முஸ்லிம்களின் பிரச்சினைகளை சொல்ல அப்படியொரு ஊடகத்தின் தேவை அவசியமாக இருந்த காலம் அது.\nஎங்கள் தேசம். 246 ஊஞ்சல் இன்னும் ஆடும்....\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல்\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-07-19T02:07:10Z", "digest": "sha1:2YW7V3TA5RNLZDZQ4ESVNCAFCSZZMQLP", "length": 2976, "nlines": 76, "source_domain": "tamilus.com", "title": " மறுபடியும் பூக்கும்: நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை | Tamilus", "raw_content": "\nமறுபடியும் பூக்கும்: நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை\nhttp://marubadiyumpookkum.blogspot.com - நூல் நல்ல அடையாளப் பதிவாக விளங்க நண்பர் மேலும் மேலும் வெற்றிக் கனிகளை ஈட்ட மேலும் அரிய கவன ஈர்ப்பு கருத்துகளை மக்கள் மேன்மைக்காக பகிர்ந்து கொள்ள மனமுவந்து பாராட்டி வாழ்த்துகிறேன்.\nமறுபடியும் பூக்கும்: நாகாவின் நூலிலிருந்து: கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: ஹூ ஆர் யூ\nஹைக்கு: always be alert எப்போதுமே விழித்திரு\nமறுபடியும் பூக்கும்: வாழ்க வாழ்க மணப்பெண்ணே நீ காலமெல்லாம்... கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: ...நல்லதுதான் திரும்ப அழைக்கும் உரிமையும் வரட்டுமே: கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: நன்றி கலையகம் அன்பரசன்: கவிஞர் தணிகை\nமறுபடியும் பூக்கும்: புலை நாற்றம்: கவிஞர் தணிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8/", "date_download": "2018-07-19T01:43:13Z", "digest": "sha1:HSCRUNVWTHPBWFF5ZDISNYRJPCEIOUAY", "length": 16583, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் மரண தண்டனையை நிறைவேற்ற நான் கையொப்பமிடுவேன் : ஜனாதிபதி அறிவிப்பு - சமகளம்", "raw_content": "\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடசாலையொன்றின் காவலாளி கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nமரண தண்டனையை நிறைவேற்ற நான் கையொப்பமிடுவேன் : ஜனாதிபதி அறிவிப்பு\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் அதனுடன் சம்பந்தப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற கையொப்பமிடவுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு…..\nபோதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி என்ற வகையில் தான் கைச்சாத்திடவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nபௌத்த சமூகம் என்ற வகையில் மரணதண்டனை குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றபோதும் உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத வகையில் உபதேசங்களை நிகழ்த்தியும் உபதேசங்களை செவிமடுத்தும் வருகின்ற ஒரு சமூகம் இந்தளவுக்கு பிழையான வழிகளில் செல்லுமாக இருந்தால் அதனை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய தீர்மானங்களை உரிய நேரத்தில் எடுக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.\nஇன்று (11) முற்பகல் கண்டி கெட்டம்பே விளையாட்டரங்கில் இடம்பெற்ற ”போதைப்பொருளுக்கு எதிரான பாடசாலையின் பலம்” என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார். பாடசாலை பிள்ளைகளை போதைப்பொருளிலிருந்து விடுவிப்பதற்காக தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்ததாக கல்வி அமைச்சும் போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியும் இணைந்து இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.\nஎதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் எத்தகைய குற்றச்சாட்டுக்களை முன் வைத்தபோதிலும் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் நாட்டில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் குறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார். 2008ஆம் ஆண்டு முதல் கடந்த 10 வருடக் காலப்பகுதியில் இடம்பெற்ற மனிதக் கொலைகள் தொடர்பாக நேற்றைய தினம் தேசிய பாதுகாப்பு சபைக்கு முன்வைக்கப்பட்ட அறிக்கையை சுட்டிக் காட்டி கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள்இ தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கொலை மற்றும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாக சில ஊடகங்கள் முன்வைக்கும் தவறான ஊடக அறிக்கைகளை சில அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திகொள்வதாக தெரிவித்தார்.\nஎவ்வாறானபோதும் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரிப்பதற்கு போதைப்பொருளைப் போன்று சமூக வலைத்தளங்களும் இன்று முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள்இ இந்த நிலைமைகளில் இருந்து பிள்ளைகளை பாதுகாப்பதற்காக அரசாங்கமும் பெற்றோரும் முக்கிய கவனம் செலுத்த வேண்டுமென தெரிவித்தார்.\nபோதைப்பொருளில் இருந்து விடுதலைப்பெற்ற சிறந்ததோர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் நிகழ்ச்சித்திட்டங்களில் பாடசாலை பிள்ளைகளுக்கு அறிவூட்டி அவர்களை சமூகத்திற்கு முக்கிய தூதுவர்களாக மாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nதேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் வெற்றிக்காக விசேட பங்களிப்புகளை வழங்கிய அரச அதிகாரிகளை கௌரவித்து ஜனாதிபதி அவர்களினால் விருதுகள் மற்றும் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. -(3)\nPrevious Postவடக்கு , கிழக்கு மக்களின் அபிவிருத்திக்காவே நான் அமைச்சு பதவியை ஏற்றேன் Next Postமரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கோரிக்கை\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/04/blog-post_23.html", "date_download": "2018-07-19T01:48:12Z", "digest": "sha1:PTFKQ3TKSUD5AQT6M4HW4USSQXVO7LJX", "length": 8181, "nlines": 195, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: புஞ்சை உண்டு நஞ்சை - உன்னால் முடியும் தம்பி", "raw_content": "\nபுஞ்சை உண்டு நஞ்சை - உன்னால் முடியும் தம்பி\nஇசை : இளையராஜா பாடல் : புலமைபித்தன்\nகுரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் வருடம் : 1988\nபுஞ்சை உண்டு நஞ்சை உண்டு\nபொங்கி வரும் கங்கை உண்டு\nபஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே - எங்க\nபாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே\nவீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு\nநீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே - சனம்\nநிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே - இது\nநாடா இல்லே வெறும் காடா - இதைக்\nகேக்க யாரும் இல்லே தோழா - இது\nநாடா ��ல்லே வெறும் காடா இதைக்\nகேக்க யாரும் இல்லே தோழா\n( புஞ்சை உண்டு ...\nவானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை\nயரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது\nஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ\nஎத்தனை காலம் இப்படிப் போகும்\nஎன்றொரு கேள்வி நாளை வரும்\nஉள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்\nஎன்றிங்கு மாறும் வேளை வரும்\nஆயிரம் கைகள் கூடட்டும் ஆனந்த ராகம் பாடட்டும்\nநாளைய காலம் நம்மோடு நிச்சயம் உண்டு போராடு\nவானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு\n( புஞ்சை உண்டு ...\nஆத்துக்குப் பாதை இன்று யாரு தந்தது\nதானாகப் பாதை கண்டு நடக்குது\nகாத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது\nதானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது\nஎண்ணிய யாவும் கைகளில் சேரும்\nகாலையில் தோன்றும் சூரியன் போலே\nசேரியில் தென்றல் வீசாதா ஏழையை வந்து தீண்டாதா\nகங்கையும் தெற்கே பாயாதா காவிரியோடு சேராதா\nபாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா\n( புஞ்சை உண்டு ...\nLabels: 1988, இளையராஜா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், புரட்சி, புலமைபித்தன்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10314", "date_download": "2018-07-19T02:27:48Z", "digest": "sha1:VAZTSSKQR32XA7KPVN2LKAZM6H2DUWGE", "length": 4909, "nlines": 49, "source_domain": "globalrecordings.net", "title": "Gorovu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: grq\nGRN மொழியின் எண்: 10314\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGorovu க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Gorovu\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப��பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9673", "date_download": "2018-07-19T02:27:54Z", "digest": "sha1:YAT4256Q3P2UCN2YFDC5POEM7KFOZXV5", "length": 9445, "nlines": 63, "source_domain": "globalrecordings.net", "title": "Even: Kolyma-omolon மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழியின் பெயர்: Even [eve]\nGRN மொழியின் எண்: 9673\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Even: Kolyma-omolon\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A24521).\nஉயிருள்ள வார்த்தைகள் (in эвэды [Even])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. Evaluation requested. (A24960).\nEven: Kolyma-omolon க்கான மாற்றுப் பெயர்கள்\nEven: Kolyma-omolon எங்கே பேசப்படுகின்றது\nEven: Kolyma-omolon க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Even: Kolyma-omolon\nEven: Kolyma-omolon பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்���ை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2008/10/blog-post_26.html", "date_download": "2018-07-19T02:09:41Z", "digest": "sha1:KOCGPJSJPCX2FUAKNEZ4VRJBF3S7UA33", "length": 3519, "nlines": 94, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: தாத்தாவின் தீபாவளிப் பரிசு", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nஎது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.\nஎது நடக்கின்றதே அது நன்றாகவே நடக்கிறது\nஎது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்\n--யாருக்கு என்பதுதான் மில்லியன்டாலர் கேள்வி\nயாருக்கு மொட்டையடி்கப்பட்டதோ அது நன்றாகவே அடிக்ப்பட்டது\nஇனி யாருக்கு மொட்டையடிக்கப்பட போகிறதோ அதுவும் நன்றாகவே அடிக்கப்படும்.இது கீதையில்லை பதவிப்போதை\nவரப் போகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நாற்பது தொகுதிகளிலும் நல்ல மொட்டை அடிப்பார்கள்.\nராடர்களை இயக்கும் இந்தியர்கள் மீது சந்தேகம்\nசளைத்தவர்கள் இல்லை. இந்தியாவிற்கு இலங்கை சவால்\nதமிழகத்து அரசியல் கட்சி தலைமைகளுக்கு நன்றி: விடுதல...\nதமிழர்கள் மீதான தாக்குதல்களை உடன் நிறுத்துமாறு இந்...\nSTOP - கலைஞர் மத்திய அரசுக்கு SMS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/08/22082011.html", "date_download": "2018-07-19T01:55:13Z", "digest": "sha1:LDICTUEF3CFB2TSPB54VIEXTP3THLDXF", "length": 21897, "nlines": 188, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: நாட்டு நடப்பு 22/08/2011", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் இவருக்கு நாடெங்கும் உள்ள படித்த மேல்தட்டு வர்க்கத்தின் ஆதரவு சிலிர்க்க வைக்கறது ( Incredible India ). ஆனால் திருட்டுக்கு எதிராக இருக்கும் ஏனைய சட்டங்கள் போலத்தானே இதுவும் ஆகும். நியாயமாகப் பார்த்தால் லஞ்சம் கொடுக்காத சீரோ ரூபி (zero rupee) இயக்கம் போல லஞ்சம் கொடுக்கமாட்டேன் என்கிற இயக்கமாகதானே உருவாகியிருக்க வேண்டும்.\nமத்திய அரசே இவருக்கு அனுமதி தர மறுத்து, அதன்பின் அனுமதி தந்து, மேடை போட்டுக் கொடுத்து, பாதுகாப்பு கொடுத்து நடத்தும் நாடகமாகத்தான் இது இருக்கிறது. உலகெங்கும் பொரு��ாதார மந்தநிலை நிலவுகிறது, லாரிகள் வேலை நிறுத்தம் செய்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஆரம்பிக்கப் போகிறது. மேலும் 2G விவகாரம் பற்றிய பேச்சே காணும். மக்களின் அநியாய விழுப்புணர்ச்சியை பார்க்கும்போது சிரிப்புத்தான் வருகிறது. இன்னமும் டாஸ்மாக்கில் பில் கொடுப்பதில்லை, விலையைவிட ஐந்து ரூபாய் கூட வாங்குகிறான். இதை தட்டிக்கேட்க யாராவது ஒன்னு கூடுங்கப்பா\n# என் கவலை எனக்கு.\nமக்கள் தொலைக்காட்சியில் தினமும் இரவும் மணிக்கு கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டைஎன்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நம்ம மக்களோட ஆங்கில அறிவை பார்த்து சிரிச்சு மாளலை. மேலும் குழந்தைகளுக்கான தொலைகாட்சி நிகழ்சிகளில் உச்சரிக்கப்படும் தூய தமிழ் வார்த்தைகளை வெகுஜன ஊடகங்களில் பயன்படுத்தினால் யாரும் புரிந்துகொள்ள முடியாதா என்ன. அதிலும் இசையருவி. சன் மியூசிக் தொகுப்பாளர்களின் தமிழ் சகிக்கலை. நான்தான் தமிழ், தமிழ்தான் நான் என வாய் கிழிய பேசும் கருணாநிதி தன் சொந்த தொலைக்காட்சி நிகழ்சிகளை பார்ப்பது இல்லை போல.\nபேரறிவாளன், முருகன், சாந்தனுக்கு வழக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சமூக ஆர்வலர்கள் போராடிவரும் வேளையில் அவர்களையும் அப்சல் குருவையும் ஒப்பிட்டு வாதம் நடத்தும் நம்மவர்கள் சிலருக்கு அப்சல்குருவாகட்டும், மற்றவர்களாகட்டும் அவர்களின் செயலுக்கு காரணமாக இருந்திருக்கக் கூடிய ஏதோ ஒரு கோபம் பற்றிய தார்மீக நியாயம் ஏன் புரியவில்லை.\nயார் குற்றம் செய்திருந்தாலும் அதற்காக மரணதண்டனை தேவையில்லை என்றுசொல்லும் வி.ஆர். கிருஷ்ண ஐயரை நான் ஆதரிக்கிறேன்.\nநண்பர்கள் நேசமித்திரன் மற்றும் கார்த்திகை பாண்டியன் இருவரின் முயற்சியால் வெளிவந்திருக்கும் காலாண்டிதழ் வலசை ஒரு வித்தியாசமான முயற்சி. வழக்கமான வார , மாத இதழ்கள் போலல்லாது புத்தக வடிவில் பதிப்பித்து இருக்கிறார்கள். இதனால் படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடாமல் நம் புத்தக சேமிப்பில் ஒன்றாக மாறிவிடும். வெளிநாட்டு அறிஞர்களின் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இந்த இதழ் பெண்ணின் உடல்மீது நடத்தும் அரசியல் மற்றும் வன்முறைகளைப் பற்றி பேசுகிறது. நமது சக பதிவர்களின் அருமையான மொழிபெயர்ப்பில் வந்திருக்கிறது. ஆசிரியர் இருவருக்கும் எ��் பாராட்டுக்களும், வாழ்த்தும். புத்தகம் அதி தீவிர இலக்கியவாதிகள் மட்டும் படித்துப் புரிந்துகொள்ளும் நிலையில் இருப்பதுதான் ஒரு சிறுகுறை.\nஎங்களது ழ பதிப்பக வெளியீடுகளான, வீணையடி நீ எனக்கு, கொத்து பரோட்டா, சாமானியனின் கதை, பணம் ஆகிய புத்தகங்கள் சிங்கப்பூரின் அனைத்து நூலகங்களிலும் கிடைக்கிறது.\nஆனந்த விகடனில் தொடராக வெளிவரும் சி.மகேந்திரன் எழுதும் வீழ்வே னென்று நினைத்தாயோ கண்ணில் நீர் வரவைக்கிறது. ஈழம் பற்றிய அதன் அவசியம் பற்றிய புரிதல் இல்லாதோர் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை.\nமுந்தைய ஆட்சியில் கட்டப்பட்ட சட்டமன்றக் கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என்று ஜெ அறிவித்ததும் முதலில் வரவேற்ற கருணா பின்னர் மறுப்பது ஏன்\nஒருவகையில் கருணா அன் கோ வை நாம் பாராட்டியே ஆகவேண்டும் தமிழகத்தில் போடுவது பொய்வழக்கு என மேடைக்கு மேடை முழங்கும் இவர்கள் மத்தியில் போட்ட வழக்குகளைப் பற்றி பேசாமல் அதன் உண்மைத்தன்மையை ஒத்துக் கொள்ளும் நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு.\nசமீபமாக ஜாக்கி சேகரை கிண்டல் செய்து வெளிவரும் சாம் மார்த்தாண்டன் பதிவுகள் பரபரப்பாக பேசப்படுகிறது. அதில் ஜாக்கியை மட்டுமல்லாது சிபியையும் கிண்டல் செய்திருக்கிறார்கள். நகைச்சுவையாக இன்னொருவர் எழுதிய விசயத்தை எழுதுவது தப்பில்லை ஆனால் சமயங்களில் உருவத்தைக் குறித்த நக்கல்கள் தனிமனித தாக்குதல். அதனை தவிர்ப்பது நல்லது.\nஜாக்கி இதற்காக கோபப்பட்டார் எனக்கேள்விப்பட்டேன். இதற்காக கோபப்படத் தேவையில்லை. பிரபலம் ஆகிவிட்டாலே இதுபோன்ற விசயங்கள் வரத்தான் செய்யும். எனக்கென்னமோ ஒரிஜினலை மிஞ்சும் அளவுக்கு சாம் மார்த்தாண்டன் எழுதவில்லை என்றே தோன்றுகிறது.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nஇதற்காக கோபப்படத் தேவையில்லை. பிரபலம் ஆகிவிட்டாலே இதுபோன்ற விசயங்கள் வரத்தான் செய்யும்.//\nஅப்போ நான் இன்னும் பிரபலம் ஆகவில்லையா அய்யகோ என்ன கொடுமை இது\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nகொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டைஎன்றொரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது//\nமக்கள் தொலைகாட்சியில் இது ரொம்ப நல்லா இருக்கும்\nசாம் மார்த்தாண்டன் பதிவில் பின்னூட்டம் போட்டதற்காக .எனக்கு கெட்டவார்த்தை அபிஷேகம் நடக்கிறது .....\nநீங்களும் கொஞ்ச ஜாக்கிரதையாக இருங்க .............\nகே.ஆர்.பி.. எனக்கு அந்த ப்ளாக் வேணாம் தனி ப்ளாக் ஓப்பன் பண்ணி எழுத சொல்லுங்க..\n//உலகெங்கும் பொருளாதார மந்தநிலை நிலவுகிறது, லாரிகள் வேலை நிறுத்தம் செய்து அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஆரம்பிக்கப் போகிறது.//\nஅது மட்டுமல்ல; இந்த லோக்பால் சர்ச்சையால் கல்வி உரிமை, உணவு பாதுகாப்பு போன்ற பல முக்கியமான சட்டங்களும் கிடப்பில் போடப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. :-(\n//யார் குற்றம் செய்திருந்தாலும் அதற்காக மரணதண்டனை தேவையில்லை என்றுசொல்லும் வி.ஆர். கிருஷ்ண ஐயரை நான் ஆதரிக்கிறேன்.//\nஅன்னா ஹசாரே போராட்டத்தால் பல செய்திகள் பின்னுக்கு தள்ளப்படுகின்றன...என்பது ஒரு சோகம்..ஒரு மாதம் போராடினாலும்,மத்திய அரசு ஏமாற்றத்தான் போகிறது என நினைக்கிறேன்\nசாம் மார்த்தாண்டன் லிங்க் ப்ளீஸ்.\nஅப்போ, கொத்துபரோட்டா, சான்ட்வேஜ் வரிசையில் இனிமே வாராவாரம் நாட்டுநடப்பு வருமா... ஆமா, அடல்ட் கார்னர் எங்கே...\nசெந்தில்... ஏனென்று தெரியவில்லை... இந்த இடுகை உங்கள் வழமையான நடையில் இருந்து மாறுபட்டு, பதிவில் ஒரு அமேச்சூரிட்டி தெரிகிறது... அவசரத்தில் எழுதினீர்களா...\n// எனக்கென்னமோ ஒரிஜினலை மிஞ்சும் அளவுக்கு சாம் மார்த்தாண்டன் எழுதவில்லை என்றே தோன்றுகிறது. //\nநாக்கு சுளுக்கிருச்சி. இந்த \"வழமையான, வாழ்வியல், ஏகாந்தம்\"....வேண்டாம். வெறி ஏத்தாதீங்க பிரபா.\n//பதிவில் ஒரு அமேச்சூரிட்டி தெரிகிறது... அவசரத்தில் எழுதினீர்களா...//\nவிடுங்க. பாவம். நம்ம லெவலுக்கு வர நாள் ஆகும்.\nஇது பக்கத்துல இலைக்கு பாயாசம் போடுங்க மாதிரியாண்ணே\n////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...\nஇதற்காக கோபப்படத் தேவையில்லை. பிரபலம் ஆகிவிட்டாலே இதுபோன்ற விசயங்கள் வரத்தான் செய்யும்.//\nஅப்போ நான் இன்னும் பிரபலம் ஆகவில்லையா அய்யகோ என்ன கொடுமை இது அய்யகோ என்ன கொடுமை இது\nகீழ கெடக்குற நட்டுவாக்காளிய எடுத்து உள்ளவிட்டுக்க ஆசப்படுறான்....\nஆகா இப்படிக்கூட யோசிப்பீர்களா சகோ .நல்ல நண்பன் ஹி..ஹி .ஹி ......\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு கவிதை ... மூன்று கோணங்களில்...\nஊழல் மட்டும்தான் இந்தியாவின் தலையாய பிரச்சினையா\nபயோடேட்டா - அன்னா அசாரே ...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துண���வே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2006/04/blog-post_14.html", "date_download": "2018-07-19T01:43:41Z", "digest": "sha1:IJMMSLACRLHX5ASYCJC7WV6O6K55NMPU", "length": 6949, "nlines": 166, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: சில உண்மைகள்", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nவெள்ளி, ஏப்ரல் 14, 2006\nநகைச்சுவை போல தெரியும் சில உண்மைகள் :\nஎந்த சோதனையும் முழுமையான தோல்வியில் முடிவதில்லை, மோசமான எடுத்துக்காட்டுக்கு அவை பயன்படும்.\nசொல்லப்பட்ட வழிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள் கைவசமாகும்.\nயாரும் பயன்படுத்தவில்லை என்றால் அதற்கு கண்டிப்பாக ஒரு காரணம் இருக்கும்.\nகுழுவாக வேலை செய்வது நல்லது, அப்போது தான் பழியை அடுத்தவர் மேல் போட வாய்ப்பு கிடைக்கும்.\nதியரியில், தியரிக்கும் செயல்முறைக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. ஆனால் செயல்முறையில், செயல்முறைக்கும் தியரிக்கும் மாபெரும் வித்தியாசம் உண்டு. (தியரிக்கு தமிழில் என்ன சொல்\nஒரு பிரச்சனையின் தீர்வை நோக்கி செயல்படும் போது, அதன் விடையை முன்னரே தெரிந்திருப்பது எப்போதும் பலன் கொடுக்கும்.\n'சித்தாந்தம்' - இது தான் தியரிக்கு தமிழ் பதம்\n6:45 பிற்பகல், ஏப்ரல் 14, 2006\n9:16 பிற்பகல், ஏப்ரல் 14, 2006\n1:43 முற்பகல், ஏப்ரல் 15, 2006\nஇப்ப தான் ஐன்ஸ்டீன், நியூட்டன் கோட்பாட பத்தி படிச்சது நினைவுக்கு வருது.ஆனா அது என்ன கோட்பாடுன்னு நினைவுக்கு வரலை. :-))\n10:49 முற்பகல், ஏப்ரல் 15, 2006\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅங்கிள், ஆன்ட்டி, அ(+க்)சின் உறவு முறைகள்\nவாக்கு போடாத மன்மோகன் சிங்\nதிமுக - பாமக தொகுதிகளில் மாற்றம்.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2009/06/1.html", "date_download": "2018-07-19T01:55:49Z", "digest": "sha1:MBER7E5O26INRVJ45VAFSW7X7OR4MLPU", "length": 12533, "nlines": 242, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நான், பிரமிள், விசிறி சாமியார்........1", "raw_content": "\nநான், பிரமிள், விசிறி சாமியார்........1\nஒரு சனிக்கிழமை திருவண்ணாமலையில் இருக்கும் விசிறி சாமியாரைப் போய்ப் பார்க்கலாம் என்றார் பிரமிள். அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வேண்டாமென்பதால் சம்மதித்தேன். லயம் சுப்ரமணியனும் இந்தப் பயணத்தில் கலந்துகொண்டார். சாமியார்களைப் பார்ப்பதில் பிரமிளுக்கு அலாதியான பிரியம் உண்டு. சாமியார்களுடன் நெருக்கமான உறவை வைத்துக்கொண்டிருந்ததால் அவருக்கும் சாமியார்களின் குணம் இருக்குமென்று சிலசமயம் எனக்குத் தோன்றும். பிரமிளை என்னால் புரிந்துகொள்ளவே முடியாது. சிலசமயம் என்னுடன் நன்றாகப் பேசுபவராகத் தோன்றும். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும் போதே அவர் என்னை விட்டு விலகியும் போயிருக்கிறார். அவருடன் பழகிக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக என்னை அடிக்கடி சந்திக்க வந்து கொண்டிருப்பார். சந்திக்காத நாட்களில் கார்டில் கடிதம் போடுவார். ஒருமுறை என் சட்டையைப் பார்த்து, 'சட்டை நன்றாக இருக்கிறது,' என்று குறிப்பிட்டார். அன்றே என் சட்டை ஒரு ஆணியில் மாட்டி கிழிந்து விட்டது. ஒரு முறை, 'என்ன நன்றாக சாப்பிட்டீர்களா' என்று வயிற்றைத் தட்டினார். அன்று எனக்கு வயிற்று வலி. பிரமளுடன் நட்புடன் பழகுவது என்பது கடினம். இத்தனைக்கும் பொருளாதார ரீதியில் ஆதரவே இல்லாதவர். பலநாட்கள் அவர் எப்படி வாழ்க்கை நடத்துகிறார் என்பதை யோசித்துக்கொண்டிருப்பேன்.\nமேற்கு மாம்பலத்தில் உள்ள கோதண்டர் ராமர் கோயிலில் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அவருடன் பேசிய பல விஷயங்களை நான் டைரியில் குறித்து வைத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டேன். அவருக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டி விடுவார். ஆனால் பேசும்போது மரியாதையாகத்தான் பேசுவார். அவர் ராயப்பேட்டையில் இருந்தபோது பலமுறை அவர் அறைக்குச் சென்றிருக்கிறேன். க்ரியா இருந்த தெருவிற்கு எதிரில்தான் அவர் வசித்து வந்தார். இலங்கையில் வசிப்பது ஆபத்து என்பதை அவர் முன்பே உணர்ந்திருந்தார். அதனால் அவர் இலங்கையைவிட்டு 60 வாக்கில் சென்னைக்கே வந்துவிட்டார். ஏனோ அவர் திரும்பவும் இலங்கைக்குச் செல்லவில்லை.\nஜே கிருஷ்ணமூர்த்தி மீதும், விசிறி சாமியார் மீதும் அவருக்கு அலாதியான மரியாதை உண்டு. நான் சின்ன வயதில் மருந்துக்கடைகளில் ஒரு சாமியார் படம் பார்ப்பேன். அந்தச் சாமியார��� படம் மீது எனக்கு என்னை அறியாமல் பக்தி ஏற்படும். நான் பிரமிளுடன் பழகியபிறகுதான் அந்த சாமியார்தான் ஷீரடி சாய்பாபா என்பதை அறிந்துகொண்டேன்.\nஜே கிருஷ்ணமூர்த்தியைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் கடுமையாக சண்டைக்கு வந்து விடுவார். ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் லேட்டஸ்ட் என்பார். புத்தரை விட முக்கியமானவர் ஜே கிருஷ்ணமூர்த்தி என்பார். கிருஷ்ணமூர்த்தியை அவர் நம்ப தொடங்கியபோது, அவர் ஒரு சம்பவத்தை கூறியிருக்கிறார். அவருக்குத் தெரிந்த நண்பர்கள இருவரில் ஒருவரை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது காப்பாற்றியிருக்கிறார். ஒருவர் இறந்துவிட, இன்னொருவர் தப்பித்துவிட்டார். அதற்குக் காரணம் கிருஷ்ணமூர்த்தி என்பார் பிரமிள்.\nஅந்த நண்பர்கள் இருவரும் சகோதரர்கள். தீவிர கஞ்சா அடிப்பவர்கள். அவர்கள் உயிரையே குடிக்கும் அளவிற்கு கஞ்சா அவர்களை இழுத்துச் சென்றுவிட்டது. ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவம்தான் தீவிர கஞ்சா அடித்துக்கொண்டிருந்த ஒருவரை காப்பாற்ற முடிந்தது. அந்த நண்பர் அதன்பின் பிரமிளுடன் ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்திற்கு அடிக்கடி வருவார். பிரமிளுக்கு பல உதவிகளை அவர் செய்திருக்கிறார். இப்படிப்பட்ட நண்பர்கள்தான் பிரமிளுக்கு பலதடவை உதவி செய்திருக்கிறார்கள். (இன்னும் தொடரும்..)\nநல்ல பதிவு. பிரமிள் குறித்து நிறைய அறியத் தரப்போகிறது. பகிர்வுக்கு நன்றி நண்பரே\n இவரைத்தானே பாலகுமாரனின் குரு என்று எங்கோ படித்த நினைவு.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nயோகிராம் சுரத்குமார் - ஓர் நினைவு\nநான், பிரமிள், விசிறி சாமியார்........1\nநவீன விருட்சம்....நவீன விருட்சம்.....நவீன விருட்சம...\nகவிதையை முன்வைத்துநர்சரி படிக்கும் மகன்இன்று விளைய...\nபூட்டிய வீட்டினுள் அலையும் தனிமை\nஅஞ்சலி : கிருத்திகாவும், சுகந்தியும்............\nபூனைகள் பூனைகள் பூனைகள் பூனைகள்......16\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://obituary.athirady.com/", "date_download": "2018-07-19T01:53:20Z", "digest": "sha1:CNBMWBEPMUZ2RLT4B5F3MEUM5W74ZTFJ", "length": 8034, "nlines": 166, "source_domain": "obituary.athirady.com", "title": "Athirady Obituary", "raw_content": "\nName திரு வேலுப்பிள்ளை கனகசபை\nName திருமதி இராஜசிங்கம் பூரணம்\nName தோழர் மூர்த்தி (கதிரவேலு இரவீந்திரன்)\nBirth Place யாழ். சுழிபுரம்\nName திரு செல்லத்துரை பாக்கியராஜா\nName வேலுப்பிள்ளை தனபாலசிங்கம் (ஆசாரி)\nName திருமதி நல்லதம்பி பராசக்தி\nName அமரர் கந்தசாமி நாகேஸ்வரி\nLived Place இறுபிட்டி, கொழும்பு\nName அமரர் முருகேசு இராமலிங்கம் (மரண அறிவித்தல்)\nName அமரர் சுந்தரம்பிள்ளை சிவபாக்கியம்\nName அமரர் முத்தையா சிவப்பிரகாசம்\nName திரு தளையசிங்கம் தனபாலசிங்கம்\nName திருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை\nLived Place கிளிநொச்சி, கொழும்பு\nName அமரர் சோமசுந்தரம் நகுலேஸ்வரம்பிள்ளை\nName திருமதி புஸ்பவதி உலகநாதன்\nName திருமதி அற்புதராசா மகேஸ்வரி\nName திரு பேதுருப்பிள்ளை பரமலிங்கம் (பரமு)\nBirth Place யாழ். சண்டிலிப்பாய்\nName அமரர். முருகேசு சொக்கலிங்கம்\nName “திருமதி.சொக்கலிங்கம் சீதேவிப்பிள்ளை” (நாகேஷ் அக்கா)\nName அமரர். சுந்தரம் சதீஸ் (செழியன்)\nName அமரர். முருகேசு சொக்கலிங்கம்\nName தோழர். மாணிக்கதாசன் – பதினேழாம் ஆண்டின் விழிநீர் அஞ்சலி…\nName அமரர் சிவநாமம் கணபதிபிள்ளை\nName அமரர். சுந்தரம் சதீஸ் (செழியன்)\nName திருநாவுக்கரசு தமிழ்ச்செல்வன் (ஜெகன்)\nLived Place யாழ். கொழும்புத்துறை\nName அமரர். முருகேசு சொக்கலிங்கம்\nName திரு நாகநாதி தர்மலிங்கம்\nName அமரர். ஐயம்பிள்ளை தனலட்சுமி (செல்லம்மா)\nName அமரர் கார்த்திகேசு சிவகுமாரன் (சுப்பர்)\nName செல்வி. பரம்சோதி செல்வநிதி\nName திருமதி.ரோசலின் ஞானப்பிரகாசம் (பொன் ரோஸ்)\nName திரு. சந்தானம் ஞானபிரகாசம்\nName அமரர் தர்மலிங்கம் நல்லம்மா\nName ஜனனி ஜவீன் // ஜணன் ஜவீன் -“2ம் ஆண்டு நினைவஞ்சலிகள்”…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/21/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_22/1371895", "date_download": "2018-07-19T02:20:54Z", "digest": "sha1:A3AH6WY6IGAFHKUWI3W6BP773BH7GDXT", "length": 9096, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "உலக பூமி தினம் ஏப்ரல் 22 - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலக பூமி தினம் ஏப்ரல் 22\nகாலநிலை மாற்றம் குறித்து நடந்த ஐ.நா.கருத்தரங்கில் காட்டப்பட்ட பூமிக்கோளம் - AFP\nஏப்.21,2018. சுத்தமற்ற தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற சூழல்களால் ஏற்படும் நோய்களால், உலகில் ஒவ்வொரு நாளும், 700க்கு மேற்பட்ட சிறார் இறக்கின்றனர் என்றும், 2040ம் ஆண்டுக்குள், உலகில் நான்கில் ஒரு சிறார் தண்ணீர் பற்றாக்குறையுள்ள பகுதிகளில் வாழ்வார்கள் என்றும், யுனிசெப் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nஏப்ரல் 22, இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக பூமி தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள, ஐ.நா.வின் குழந்தை நல நிறுவனமான யூனிசெப், 2040ம் ஆண்டுக்குள், ஒரு வயதுக்குட்பட்ட ஏறத்தாழ ஒரு கோடியே எழுபது இலட்சம் குழந்தைகள், கடும் மாசுக்கேடு உள்ள பகுதிகளில் வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளது.\nஉலகில், ஒவ்வோர் ஆண்டும், ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ பத்து இலட்சம் குழந்தைகள், பிறந்த நாளன்றே இறக்கின்றன, மேலும், 16 இலட்சம் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறக்கின்றன என்றும், யுனிசெப் வெளியிட்ட புதிய அறிக்கை கூறுகிறது.\nஉலக பூமி தினத்தை முன்னிட்டு, ஏப்ரல் 22 இஞ்ஞாயிறு, ஏப்ரல் 23 இத்திங்கள் ஆகிய இரு நாள்களில், “TRé e Snow” என்ற நிகழ்ச்சி வழியாக, இத்தாலியின் 2,300 வளாகங்களில், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை, இளையோர் மத்தியில் ஏற்படுத்தவுள்ளது யுனிசெப் நிறுவனம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nதென் சூடான் நாட்டு குழந்தைகள் நிலையில் முன்னேற்றமில்லை\nபுலம்பெயர்ந்துள்ள 3 கோடி சிறார்க்கு பாதுகாப்பு அவசியம்\nசிறாரின் உயிரைப் பாதுகாக்க வைட்டமின் A ஊட்டச்சத்து\nசிரியாவில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார்க்கு கல்வி வாய்ப்பு\nதிருத்தந்தையால் திருப்பொழிவு பெறவிருக்கும் 16 பேர்\nஒவ்வொரு நாளும் 700க்கும் அதிகமான குழந்தைகள் மரணம்\nகடும் நெருக்கடி நிலையில் 7,20,000 ரொகிங்கியா சிறார்\nசிரியா வன்முறையில் சிறார் இறப்பு அதிகரிப்பு\nகுழந்தைகளின் வாழ்வு பாதுகாக்கப்பட யுனிசெப் விண்ணப்பம்\nகுழந்தைகள் தஞ்சம் பெற பாதுகாப்பான இடங்கள் இல்லை\nகாடுகள் வருங்காலத்திற்கு இன்றியமையாதவை, ஐ.நா.\nதிருத்தந்தை, உண்மையான உந்து சக்தியாக இருக்கிறார் - ஆல் கோர்\nஸ்டெர்லைட்டின் கோரிக்கையை மறுத்த பசுமைத் தீர்ப்பாயம்\nசுற்றுச்சூழல் ஆபத்தால் ஆண்டுக்கு 12.6 மில்லியன் இறப்புகள்\nஉலக புகையிலை எதிர்ப்பு தினம், மே 31\nபல்வேறு உயிரினங்களின் வாழ்வின் முக்கியத்துவம்\nதண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையைக் களைய உலகளாவிய முயற்சிகள்\nதிருப்பீடம் பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்கு ஆதரவு\nபொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறைகள் பலன்மிக்கவை\nதண்ணீர் பிரச்சனைக்கு மழைநீர் மறுசுழற்சிமுறை தீர்வு\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirukkuralkathaikkalam.blogspot.com/2016/01/52.html", "date_download": "2018-07-19T02:13:34Z", "digest": "sha1:BMKVTAOMT3DRS344ZKYU5KBKFE2BYTUB", "length": 13680, "nlines": 141, "source_domain": "thirukkuralkathaikkalam.blogspot.com", "title": "திருக்குறள் கதைகள்: 52. வெற்றி மீது வெற்றி வந்தும்.....", "raw_content": "\n52. வெற்றி மீது வெற்றி வந்தும்.....\nபரத் அலுவலகத்துக்கு வந்து தன் அறைக்குள் சென்று அமர்ந்தபோது தொலைபேசி அடித்தது. அவரது உதவியாளர் வந்தனாதான் பேசினாள்.\n\"சார், டில்லியிலிருந்து தொழில்துறைச் செயலர் மூன்று முறை ஃபோன் செய்து விட்டார். மறுபடியும் அவரிடமிருந்து அழைப்பு வரக் கூடும்..இதோ வந்தே விட்டது\nதொழில்துறைச் செயலர் பேசினார். பிரதமருக்குத் தொழில்துறைப் பிரச்னைகள் பற்றி ஆலோசனை கூற ஒரு குழு அமைக்கப் பட்டிருக்கிறதாம். அதில் உறுப்பினர் ஆக பரத்துக்கு விருப்பமா என்று கேட்டார். மாதம் ஒரு நாள் டில்லி சென்று வர வேண்டி இருக்குமாம் - அரசு செலவில்\n\"சார், இது ஒரு பெரிய கௌரவம். நான் ஒரு சாதாரணத் தொழில் அதிபர். என்னை மதித்து..\"\n\"இந்தக் குழுவில் புகழ் பெற்ற தொழில் அதிபர்களைச் சேர்ப்பதை விட சத்தமில்லாமல் சாதித்துக் கொண்டிருக்கும் .உங்களைப் போன்றவர்களே இடம் பெற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம்\nதொழில் துறைச் செயலர் சத்தம் இல்லாமல் ஒரு புகழ் மாலையைச் சூட்டி விட்டார்\n\"இது பெரிய கௌரவம், அதிர்ஷ்டம், வாய்ப்பு எல்லாம்\n\"நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் இன்னும் நேரடியாக பதில் சொல்லவில்லை. குழுவின் உறுப்பினராக உங்களுக்கு சம்மதம்தானே\" என்றார் செயலர், அரசாங்க தோரணையில்.\n\"சம்மதம்தான்\" என்று பரத் சொன்னதும் இதற்காகவே காத்திருந்தது போல் தொலைபேசியை வைத்து விட்டார் அரசுச் செயலர்.\n\"என் சம்மத்தத்தைக் கேட்டவர் அவர் முடிவைச் சொல்லவில்லையே\" என்ற பரத்தின் கேள்விக்கு சில நிமிடங்களிலேயே ஈ-மெயில் மூலம் பதில் வந்தது - அவரது உறுப்பினர் பதவியை உறுதி செய்து.\nஅவர் ஈ-மெயிலைப் படித்து முடித்தபோது அவரது கைபேசியில் அழைப்பு வந்தது. மனைவி\nஇந்த மகிழ்ச்சியான செய்தியை மனைவியிடம் பகிர்ந்து கொள்ளும் உற்சாகம் அவரிடம் இல்லை. மாறாக, 'என்ன தலைவலியோ' என்று நினைத்துக்கொண்டேதான் \"ஹலோ, சொல்லு\" என்றார்.\n உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என்று சொன்னேனே, செய்தீர்களா\n\"இதோ பார், காலையில் ஆஃபீஸ் கிளம்பும்போது ஏதோ சொன்னாய். பேசினால் தகராறு வரும் என்றுதான் பேசாமல் வந்து விட்டேன். இப்போது ஏன் ஆஃபீசுக்கு ஃபோன் செய்கிறாய்\n நல்ல வசதியான இல்லத்தில உங்கம்மாவைச் சேர்க்க வேண்டியதுதானே\n நர்ஸ் வச்சு அம்மாவைப் பாத்துக்க நம்மால முடியும். அதைத்தானே செஞ்சுக்கிட்டிருக்கோம்\n\"இங்க பாருங்க, விட்டில எப்பவும் நர்ஸ் நடமாடிக்கிட்டு இது ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு. என்னால இதைச் சகிச்சுக்க முடியல.\"\n\"முடியலேன்னா நீ போயிடு முதியோர் விடுதிக்கு. உனக்கும் நாப்பது வயசுக்கு மேலே ஆயிடுச்சு இல்லே\nபரத் கோபமாக ஃபோனை வைத்து விட்டார்.\nகைபேசியில் நிறைய அழைப்புகள் வந்திருந்தன.யார், யார் என்று பார்ப்பதற்குள் மேசை மீதிருந்த தொலைபேசி சிணுங்கியது. அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் வாழ்த்துச் சொன்னார். இதற்குள் எப்படியோ விஷயம் பரவி விட்டது. கைபேசிக்கு வந்திருந்த அழைப்புகளும் இது பற்றியதாகத்தான் இருக்கும்.\nஅடுத்த இரண்டு மணி நேரத்துக்கு அவரை அழைத்து வாழ்த்திய பலர்\n1 மணிக்கு உள்ளே வந்த அவரது செயலர் வந்தனா, \"சார். நீங்கள் நேரத்துக்குச் சாப்பிட வேண்டும். அதனால் இன்னும் அரை மணி நேரத்துக்கு நான் எந்த அழைப்பையும் உங்களுக்கு அனுப்பப் போவதில்லை. உங்கள் கைபேசியையும் என்னிடம் கொடுங்கள்\" என்று அவர் மேசை மீதிருந்த கைபேசியை உரிமையுடன் எடுத்துக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டவள் திரும்பி, \"வாழ்த்துக்கள் சார், நீங்கள் பிஸியாக இருந்தததால் இத்தனை நேரம் உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை\" என்றாள்.\n ஓ, உங்களைத்தான் என் ஈ-மெயிலைப் பார்க்கச் சொல்லியிருக்கிறேனே அலுவலகத்தில் எல்லோருக்கும் தெரியுமா\n\"இன்னும் சொல்லவில்லை சார். நீங்கள் அனுமதித்தால் சொல்கிறேன்.\"\n\"சொல்லி விடுங்கள்\" என்றார் பரத்.\nஅப்போதுதான் அவருக்கு விஷயத்தை மனைவியிடம் சொல்லவில்லை என்று நினைவு வந்தது.\nசொல்லி என்ன ஆகப் போகிறது \"அப்படியா\" என்று ஒரு வார்த்தையில் உற்சாகம் இல்லாமல் பதில் சொல்லி விட்டுத் தனக்கு வேண்டிய விஷயங்களைப் பேசத் தொடங்கி விடுவாள் மனைவி என்று நினைத்துக் கொண்டார்.\nமனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை\nமனைவியிடம் குடும்பத்துக்குத் தேவையான பண்புகள் ��ல்லாவிட்டால், வாழ்க்கையில் வேறு எத்தனை சிறப்புகள் இருந்தும் பயனில்லை.\n53. மனைவி செய்யும் மாயம்\n52. வெற்றி மீது வெற்றி வந்தும்.....\n49. வெள்ளி விழாவில் வெளிப்பட்ட உணர்வுகள்\n45. நல்ல மனம் வாழ்க\nஎன் மற்ற வலைப் பதிவுகள்\nசிறுகதை வடிவில் சில சிந்தனைச் சிதறல்கள்\nகுண்டூசி முதல் அணுகுண்டு வரை\nநமது பிசினஸ் நாட்டு நடப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_93.html", "date_download": "2018-07-19T02:00:18Z", "digest": "sha1:OA57AGTTNCOE53IKLALM5HUB7ZRN7ZTC", "length": 7545, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் தேசிய நூலக வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் தேசிய நூலக வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது\nதேசிய நூலக வாரத்தை முன்னிட்டு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் தேசிய நூலக வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது\n( லியோன் ) தேசிய நூலக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் பாடசாலைகளில் பல வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .\nஇதனை யோட்டி கடந்த ஒரு வாரகாலமாக மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் அதிபர் திருமதி .என் .தர்மசீலன் தலைமையில் ஒவ்வொரு வகுப்பறைகளும் ஒவ்வொரு நூலகமாக மாற்றப்பட்டு தேசிய நூலக வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது .\nஇவ்வாரத்தினை சிறப்பிக்கும் முகமாக இன்று பாடசாலையில் விசேட நிகழ்வு இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் அதிதிகளாக கலாநிதி .ஒ .கே .குணநாதன் மற்றும் வலய கல்வி பிரதி பணிப்பாளர் , கிராம சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாநகர நூலக பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர் .\nஇந்நிகழ்வில் உரை ஆற்றிய பாடசாலை அதிபர் இவ்வாறான வாசிப்புக்கள் மாணவர்கள் மத்தியிலே இருகின்ற வாசிப்பு பழக்கத்தை மேன்படுத்தவும் , மாணவர்களின் எதிர் காலத்தில் வாசிப்பு எவ்வாறு இவர்களை முழு நிறைவாக்கும் , வாசிப்பின் முக்கியத்துவம் போன்ற விடயங்கள் மாணவர் மத்தியில் உணர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்���ுக்கொண்டார் .\nஇவ்வாறான வேலைத்திட்டத்தினை இப் பாடசாலையில் நடத்துவதற்கு ஊக்கமும் பேருதவியாக இருந்த ஆசிரியர்களுக்கும், இதற்கு முழு பங்களிபு நல்லகிய பாடசாலை மாணவர்களுக்கும் அதிபர் பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/05/blog-post_21.html", "date_download": "2018-07-19T01:59:54Z", "digest": "sha1:BXA5XYW5N3FNW4JLHGAKCAMRARUKDSC6", "length": 8948, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினை அவுஸ்ரேலிய தூதுவர் சந்திப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினை அவுஸ்ரேலிய தூதுவர் சந்திப்பு\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகத்தினை அவுஸ்ரேலிய தூதுவர் சந்திப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை அபிவிருத்திசெய்து அதன் ஊடாக மாவட்டத்தில் இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்த்துவைக்க அவுஸ்ரேலிய அரசாங்கம் உதவிகளை வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் அருட்தந்தை டி.சுவாமிநாதன் அடிகளார் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பினை இலங்கைக்காகன அவுஸ்ரேலிய தூதுவர் இன்று சந்தித்து கலந்துரையாடினார்.\nமட்டக்களப்பு மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிரையீ ஹட்சன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் செயலாளர் டோமின் ஜோஜ்,பொருளாளர் ரஞ்சிதமூர்த்தி மற்றும் அவுஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்ட அவர் புதிய ஆட்சியின் கீழ் இடம்பெறும் செயற்றிட்டங்கள் மற்றும் அபிவிருத்திப்பணிகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.\nஅத்துடன் யுத்த சூழ்நிலையில் அதிகளவு விதவைகள் கொண்ட மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ள நிலையில் குடும்பங்கள் தலைமை தாங்கும் பெண்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்ப தேவையான உதவிகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கும் என உறுதியளிக்கப்பட்டது.\nகுறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான முழு உதவிகனையும் அவுஸ்ரேலிய அரசாங்கம் வழங்கும் எனவும் இங்கு உறுதியளிக்கப்பட்டது.\nஇதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்ட விரோத குடியேற்றங்களை தடுப்பதற்கும் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் வகையிலான செயற்பாடுகளுக்கும் உதவுமாறு அமைப்பினால் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவைப்பாடுகளை தி;ட்டங்களாக பதிவுசெய்து வழங்குமாறும் தாம் மீண்டு ஒருமுறை மாவட்டத்திற்கு வருகைதந்து தேவையான உதவிகள் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதாக தூதுவர் உறுதியளித்ததாக சிவில் சமூகத்தின் தலைவர் தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/06/blog-post_99.html", "date_download": "2018-07-19T01:23:17Z", "digest": "sha1:7XE5Z5PMPTX5E3OYBLMSWDWNK6ODQFDY", "length": 5950, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "பொசன் தினத்தினை முன்னிட்டு வவுணதீவு பொலிஸாரினால் ஐஸ் கிறீம் வழங்கும் நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பொசன் தினத்தினை முன்னிட்டு வவுணதீவு பொலிஸாரினால் ஐஸ் கிறீம் வழங்கும் நிகழ்வு\nபொசன் தினத்தினை முன்னிட்டு வவுணதீவு பொலிஸாரினால் ஐஸ் கிறீம் வழங்கும் நிகழ்வு\nபோயா விடுமுறை தினமான இன்று பௌத்த மக்களின் பொசன் தினமாகவும் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.\nஇதன் முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மற்றும் விகாரைகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றது.\nமட்டக்களப்பு,வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொசன் தினத்தினை முன்னிpட்டு தான நிகழ்வுகள் நடைபெற்றன.\nகடுமையான உஸ்ணமான காலநிலை நிலவுவதன் காரணமாக வவுணதீவு பொலிஸ் நிலையத்தினால் ஐஸ் கிரிம் வழங்கும் நிகழ்வு நடாத்தப்பட்டது.\nவவுணதீவு பொலிஸ் நிலையத்தின் பொறுப்ப���ிகாரி பி.ரி.நஷீர் தலைமையில் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nஇஇதன்போது பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்த மக்களுக்கும் வீதிகளால் பயணம் செய்தவர்களுக்கும் ஐஸ் கிரிம்கள் வழங்கப்பட்டன.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_333.html", "date_download": "2018-07-19T02:16:57Z", "digest": "sha1:JZSQNFI2PS5CX5UWDBE6GWXNCRY2ETF5", "length": 14135, "nlines": 105, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் கலாசார சீர்கேடுகள் அதிகரிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nயாழில் கலாசார சீர்கேடுகள் அதிகரிப்பு\nயாழ்ப்­பா­ண மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட யாழ்ப்­பா­ண மையப் பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கில் கலா­சா­ரச் சீர்­கே­டான பல\nவிடயங்­கள் இடம்­பெ­று­கின்றன. எனவே இந்­தச் செயற்­பா­டு­களை உரிய தரப்­பி­னர் தடுத்து நிறுத்த வேண்­டும் என்று நக­ருக்கு வந்து செல்­லும் பல­ரும் தெரி­வித்­துள்­ளனர்.\nஇது தொடர்­பில் அவர்­கள் தெரி­வித்­த­தா­வது:\nயாழ்ப்­பா­ணம் மத்­திய பேருந்து நிலை­யத்­துக்கு அரு­கா­மை­யில் அமைக்­கப்­பட்­டு­வ­ரும் மருத்­து­வ­பீட விசேட சிகிச்சைப் பிரி­வுக்கு சொந்­த­மான கட்­ட­டத்­துக்கு முன்­பாக உள்ள கடைத்­தொ­கு­திக்குப் பின்­பா­கவே இவ்­வா­றான சீர்­கே­டு­கள் அரங்­கே­று­கின்­றன.\nஅந்­தப் பிர­தே­சத்­தில் மது அருந்­து­தல், புகைத்­தல், போதைப் பொருள்­க­ளின் பாவனை போன்ற சீர்­கே­டான விட­யங்­கள் பல­வும் இடம்­பெ­று­கின்­றன. அத்­து­டன் மது­பா­னப் போத்­தல்­க­ளும், சிக­ரட் பகு­தி­க­ளும், பாக்கு துப்­பல்­க­ளு­மாக அந்த இடம் அசிங்­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nஅங்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர்கள் கட­மை­யி­லி­ருந்­தும் இவ்­வா­றான நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­றன. இரவு நேரங்­க­ளிலே அங்கு இவ்­வா­றான சம்­ப­வங்­கள் இடம்­பெ­று­கி­றது. எனவே இந்­தச் செயற்­பா­டு­கள் தடுத்து நிறுத்­தப்பட்டு நகர் பாது­காக்­கப்­ப­ட­வேண்­டும். இந்­தச் செயற்­பா­டு­கள் மேலும் அங்கு இடம்­பெ­று­மா­னால் பல விளை­வு­கள் ஏற்­ப­டு­வ­தற்­கான சந்­தர்ப்­பங்கள் அதி­கம் உண்டு. அதி­கா­ரி­கள் இதில் கூடிய கவ­னம் செலுத்த வேண்­டும்– என்­ற­னர்.\n“ இவை அனைத்­தும் சட்­ட­ வி­ரோ­த­மா­கவே இடம்­பெ­று­கின்­றன. மாந­கர ச���ைக்­குட்­பட்ட பிர­தே­ச­மாக இருப்­பி­னும் நாம் இந்த இடங்­க­ளுக்கு அனு­மதி வழங்­க­வில்லை. இது தொடா்­பாக எமக்­கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­க­வுள்­ளோம். முன்­பு­ற­மாக உள்ள கடை­கள் அகற்ற நட­வ­டிக்கை மேற் கொள்­ளப்­ப­டு­கின்­றன. அத்­து­டன் முன்­பு­ற­மாக தரிக்­கப்­ப­டும் பேருந்­து­க­ளும் இனி அவ்­வி­டத்­தில் நிறுத்­தா­மல் செய்­யப்­ப­ட­வுள்­ளது” என்று யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் ஆணை­யா­ளர் தெரி­வித்­தார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nதி��ுமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/31/%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-19T01:52:31Z", "digest": "sha1:QQ2ZQHZX2AF2W62WIUZP7MS3NHBGZFT4", "length": 13229, "nlines": 84, "source_domain": "www.tnainfo.com", "title": "வட்டக்கண்டல் படுகொலைக்கான நீதிக்காக காத்திருந்து 32 வருடங்கள் கடந்து விட்டன: வடமாகாண முதலமைச்சர் | tnainfo.com", "raw_content": "\nHome News வட்டக்கண்டல் படுகொலைக்கான நீதிக்காக காத்திருந்து 32 வருடங்கள் கடந்து விட்டன: வடமாகாண முதலமைச்சர்\nவட்டக்கண்டல் படுகொலைக்கான நீதிக்காக காத்திருந்து 32 வருடங்கள் கடந்து விட்டன: வடமாகாண முதலமைச்சர்\nபோர்க்குற்ற விசாரணை உரிய முறையில், சந்தேகங்களுக்கு இடமின்றி நடைபெற்று குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதே வட்டக்கண்டல் படுகொலையில் தமது உறவுகளை இழந்த எமது சகோதர சகோதரிகளின் மனதைச் சற்றேனும் ஆசுவாசப்படுத்தக்கூடிய காரியம் என வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nமன்னார் வட்டக்கண்டல் படுகொலையின் 32வது ஆண்டின் நினைவு கூரும் நிகழ்வு வட்டக்கண்டல் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் இன்று திங்கட்கிழமை(30) காலை இடம்பெற்றது.\nஇதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nசோகமான ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள வந்துள்ளேன். இதன் தாற்பரியத்தை எதிர்க்கட்சித் தலைவர் கூறியதும் தேகசுகம் மறந்து, பயணத்தூரம் மறந்து இங்கு வந்துள்ளேன்.\n30.01.1985 அன்று 32 வருடங்களுக்கு முன்னர் இங்கு உயிர் நீத்த சகலரின் ஆத்மாக்களும் சாந்தி அடைவதாக என்று பிரார்த்தித்துக் கொண்டு என் பேச்சைத் தொடங்குகின்றேன்.\nஇலங்கை அரச படைகளை நோக்கி இயக்கங்கள் துப்பாக்கி தூக்க முன்னர் இருந்தே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்துள்ளனர். இரக்கமின்றிச் சுட்டுக் கொன்று வந்துள்ளனர். குத்திக் கொன்று வந்துள்ளனர்.\nஅதனால் தான் எமது வடமாகாணசபை இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 10.02.2015ல் இயற்ற வேண்டி வந்தது.\nஇங்கினியாகல என்ற இடத்திலேயே ‘சிங்களம் மட்டும்’ சட்டம் கொண்டு வந்த உடனேயே 1956ம் ஆண்டு ஜூன் 5ந் திகதி தமிழ் மக்கள் மீதான படுகொலை தொடங்கியது.\nபின்னர் 1958ம் ஆண்டின் கலவரங்கள் எமது மக்களை தமது சகல உடைமைகளையும் துறந்து தெற்கிலிருந்து வடக்கு, கிழக்கு நோக்கி ஓடச் செய்தது.\nஇன்றும் அவர்கள் விட்டு வந்த காணிகள் பல அவர்கள் பெயரிலேயே இருக்கின்றன. நீண்ட கால ஆட்சி உரித்து உறுதிகள் எழுதி வெளியார்கள் அவற்றை இன்று ஆண்டு அனுபவித்து வருகின்றார்கள்.\nஅதன் பின்னர் 1961ல் கலவரங்கள் நடந்து 1974ம் ஆண்டில் ஜனவரி 10ந் திகதியன்று தமிழராட்சி மகாநாட்டில் மனிதப் படுகொலை நடைபெற்றது. 1977இலும் 1981இலும் இனக்கலவரங்கள் மனித உயிர்களைப் பறித்தன. 1981ம் ஆண்டு ஜூன் மாதம் 1ந் திகதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது.\n1983ல் நடந்த இனக்கலவரம் எம் மக்கள் பலரை சகலதையும் இழந்து கடல்கடந்து செல்ல வைத்தது. தெற்கில் வாழ்ந்த தமிழ் இனத்தவர்கள் பலர் கடல் கடந்து வாழ்கின்றார்கள். தெற்கின் குடிப்பரம்பல் அவ்வாறு வெளியேறிய தமிழ் மக்களின் பெயர்களை மறைத்தே இன்று கணிக்கப்படுகின்றன.\nதமிழர்கள் ஒரு காலத்தில் அங்கு காணிகள் வைத்து வியாபாரங்களை நடாத்தி, அரச சேவைகளில் ஈடுபட்டு வந்தார்கள் என்பது இன்று ���றந்து போன விடயமாகிவிட்டது.\nநானறிய திஸ்ஸமகாராமாவின் அரைவாசி நெற்காணிகள் தமிழ்ச் சகோதரர்கள் இருவரின் பெயர்களில் இருந்தன. அவர்களின் உறவினர் ஒருவர் இன்று ஆந்தரப் பிரதேசத்தில் வசித்து வருகின்றார்.\n1983ல்த் தான் திருநெல்வேலி படுகொலை நடந்தது. பின்னர் 1984ம் ஆண்டில் சாம்பல்த் தோட்டப் படுகொலையும், சுண்ணாகம் படுகொலையும், மதவாச்சி இரம்பாவைப் படுகொலையும், திக்கம் பருத்தித்துறைப் படுகொலையும், ஒதியமலைப் படுகொலையும், குமுழமுனைப் படுகொலையும், செட்டிக்குளம் படுகொலையும், மணலாறு படுகொலையும், மன்னார் படுகொலையும், கொக்கிளாய் கொக்குத் தொடுவாய் படுகொலையும் நடந்தேறின.\nPrevious Postதமிழ் தேசிய கூட்டமைப்பினை தவிர எவராலும் மக்களுக்கு நீடித்து நிலைக்க கூடிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முடியாது. Next Postகனடா விஜயம் தொடர்பாக அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்டது - சீ.வி.விக்னேஸ்வரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந��திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.theindusparent.com/%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-19T02:00:42Z", "digest": "sha1:J64PKF4VVVV4JBWOPYX2V5GWLGMPJWRI", "length": 15920, "nlines": 92, "source_domain": "tamil.theindusparent.com", "title": "ஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்", "raw_content": "\nஐந்து வயது முடிவதற்குள் உங்கள் குழந்தை தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்\nகுழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்\nபல பெற்றோர்களுக்கு ,இந்த சிறுவயதோலே குழந்தைக்கு அறமும் நெறியும் கற்றுக்கொடுப்பதை சிறுபிள்ளைத்தனமாக கருதலாம்.இருப்பினும், அந்த கருத்தை மறுபரிசீலனை செய்யலாமா\nநிபுணர்கள் மற்றும் பெற்றோர்கள், ஐந்து வயதில் ஆரம்பத்திலிருந்து வாழ்க்கையின் முக்கிய படிப்பினைகள் மற்றும் வாழ்க்கையின் முக்கிய லட்சியங்களை புரிந்துகொள்ளும் திறமை இருக்கும் என்று நம்புகிறார்கள்\nசமீபத்தில், பேரண்ட்ஸ்.காம் ,குழந்தை நன்னெறியுடன் வளர தேவையான ஐந்து குணாதிசியங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nகுழந்தையின் ஐந்தாவது பிறந்தநாளுக்குள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான மதிப்புகளையும் நல்லொழுக்கங்களையும் கீழ்காணும் பட்டியலில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஎல்லா குணங்களுக்கும் அடித்தளமான மதிப்புகளில் நேர்மை, ஒன்றாகும்.சிறு வயதிலே, உண்மையைக் கூறும் நேர்மையின் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது முக்கியம். நேர்மையின் மதிப்பை தங்கள் பிள்ளைகளுக்கு கற்பிக்க, பெற்றோர்களும் குழந்தைகளிடம் நேர்மையாக இருக்கவேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெற்றோர்கள் நீங்கள்தான் மும்மாதிரியாக இருக்கவேண்டும் .இதைபார்த்துதான், குழந்தைகளும் அவர்கள் நண்பர்களுடன் உண்மையாக நடந்துகொள்வர்.\nஎதெற்கெடுத்தாலும் கோபப்படாமல், குழந்தைக்கு மும்மதிரியாக இருப்பதுதான் உண்மையாகவே குழந்தைக்கு நேர்மை கற்பிக்க முடியும்.குழந்தை பொய் சொன்னால், அவர்கள் மீது கோபப்படாமல், க��ற்றவுணர்ச்சி எழும்பாமல் பொறுமையாக உண்மையை வெளிப்படுத்த வையுங்கள்\nஉங்கள் குழந்தைகளுக்கு ஐந்து வயது முன்னரே சரி தவறு என்பதைப்பற்றிய அடிப்படை புரிதல் இருக்கும் .ஏதேனும் தவறு நடந்தால், நிச்சயம் அதற்கான தண்டனையும் நீதியும் கிடைக்கும் என்று புரியவைக்கவேண்டும்.தண்டனைக்குரிய தவறு ஏதேனும் செய்தால், தாங்கள் செய்த தவறை புரிந்துகொண்டு முழுமனதுடன் ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nமேலும், பெற்றோர்கள் குழந்தைக்கு எதிராக ஏதேனும் அநீதி ஏற்பட்டால், அதற்கெதிராக போராட வேண்டும் என்று குழந்தைகளிடம் சொல்லித்தரவேண்டும் .மைதானத்தில் ஏதேனும் ஒரு குழந்தை தாக்கப்பட்டால்.அதற்கெதிராக நிச்சயம் உங்கள் குழந்தை தட்டிக்கேட்க ஊக்கப்படுத்துங்கள்.அநீதிக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை எடுக்க சொல்லிக்கொடுங்கள்\nஐந்தாவது பிறந்த நாளுக்குள் உங்கள் குழந்தை புரிந்துகொள்ளவேண்டிய விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்\nஒரு குழந்தைக்கு கற்பிப்பதற்கான எளிதான அறம், உறுதி.பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைக்கு உறுதியை எளிதாக கற்றுக்கொடுக்கிறார்கள் .தாங்கள் செய்யவேண்டிய சாதாரண விஷயஙங்களுக்கு அதிகமாக பாராட்டாமல் இருப்பதே இந்த குணத்தை மேம்படுத்தி வளர்க்கும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நாளைக்கு மூன்று முறை உங்கள் குழந்தை பல் துலக்கினால், அதற்காக கொண்டாடுவது அவசியமா இல்லை, இந்த பழக்கத்தை தினமும் ஊக்குவிக்க வேண்டும்.\nஉறுதியாக இருக்கும் குழந்தைகளிடம்தான் பெற்றோர்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை (மென்மையான முறையில் ) வழங்கமுடியும் எளிதில் வராத விஷயங்களைச் செய்யும்படி உற்சாகப்படுத்துவதன் மூலம் உங்கள் பிள்ளைகள் தீர்மானத்தை வளர்த்துக்கொள்வதற்கு உதவுங்கள், அவர்களது மும்முயற்சிக்காக அவரை புகழுங்கள்.அவர்கள் ஏதேனும் செய்ய விருப்பப்பட்டால் , அவர்கள் போக்கில் விட்டுவிடுங்கள். ஈடுபட்ட காரியம் வெற்றியாகும்வரையில் துவண்டுவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்\nகருத்தில் வைத்துக்கொள்வது என்பதை கற்பிப்பது பலருக்கு சவாலான விஷயமாக இருக்கும் என்று பெற்றோர்கள் எண்ணுகிறார்கள். உங்கள் குழந்தையை உங்களால் புரிந்துகொள்ள முடியும் என்றால், அவர்களுக்கு புரியும் விதத்தில் எளிதாக பாடத்தை கற்பித்தால், இந்த அறத்தை எளிதாக புரிந்துகொள்ளலாம். நீங்கள் யோசித்துப்பார்த்தால், இது அவ்வளவு பெரிய சவாலாக இல்லை\nகுழந்தைகள் உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று எண்ணவேண்டாம்.அவர்கள் சுற்றியுள்ள மற்றவர்களின் உணர்ச்சிகளைக் கண்டுபிடிப்பதற்கும், கண்டிப்பதும் நன்றாக தெரியும்.சொல்லும் செயலும் ஒருவருக்கு நன்மை தரும் என்பதை குழந்தைகள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும்.\nஉங்கள் குழந்தைக்கு உங்கள்மீது அன்பு வெளிக்காட்ட தெரியாதபோதில், அவர்களுக்கு அன்பு இல்லை என்று நினைக்கவேண்டாம்.பெரும்பாலும் பெற்றோர்கள் ,இயற்கையாகவே குழந்தைக்கு அன்பு புரிந்துவிடும் என்று எண்ணுகிறார்கள் .இருப்பினும், குழந்தைகள் வளர வளர அன்பை புரிந்து கொள்ள, அவர்களை சுற்றியுள்ள மனிதர்கள் மீது அன்பை வெளிகாட்டிக்கொள்ள கற்றுக்கொள்ளவேண்டும்.\nமீண்டும் ஒருமுறை, பெற்றோர்கள்தான் மும்மாதிரியாக வழிநடத்த வேண்டும்.உங்களை சுற்றியுள்ளவர்கள் மீது நீங்கள் காட்டும் அன்பும் பண்பும்தான் குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் பாடம். உங்கள் துணையிடமும் குழந்தைகளிடமும் அன்போடு நடத்துங்கள் உங்கள் குழந்தைகளை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைப் பற்றி அடிக்கடி பேசுங்கள்.உங்கள் பெற்றோரிடம் நீங்கள் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் பற்றியும் பேசுங்கள்.\nமுதலில் சொன்னதுபோல், குழந்தைகளின் மனதில் எளிதில் விஷயங்களை பதியவைக்க முடியும்.அதனால் உங்கள் குழந்தை நீங்கள் வெளிக்காட்டும் அன்பை பார்த்துதான் அவர்களால் தங்கள் அன்பை வெளிப்படுத்தமுடியும்\nஇந்த கட்டுரை பேரண்ட்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்ட கட்டுரையை அடிப்படையாகக் கொண்டது\nகுழந்தையின் மாலை ஐந்து மணி பசியை அடக்க சுவையான சிற்றுண்டிகள்\nமுட்டைகளைப் பற்றி 5 தொன்மங்கள் மற்றும் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவதான முறைகள்\nபாலக் பனீர் சாப்பிடுவதன் மூலம் மிகப்பெரிய தவறு செய்து வருகிறீர்கள்\nஉலகம் முழுவதும் இருக்கும் அம்மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/04/blog-post_4730.html", "date_download": "2018-07-19T01:51:17Z", "digest": "sha1:WSCIAOCSZ3B6M4K5D6B4WKZHFOQUDDNT", "length": 6769, "nlines": 183, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: காதல் வைத்து காதல் - தீபாவளி", "raw_content": "\nகாதல் வைத்து காதல் - தீபா��ளி\nஇசை : பாடல் :\nகுரல்கள் : விஜய் ஜேசுதாஸ் வருடம் : 2007\nகாதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்\nகாற்றில் உன்தன் குரல் மட்டும் கேட்டு இருந்தேன்\nசிரித்தாய் இசை அறிந்தேன் நடந்தாய் திசை அறிந்தேன்\nகாதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்\nகரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்\n( காதல் வைத்து ...\nதேவதை கதை கேட்ட போதேல்லாம்\nநேரில் உன்னையே பாத்த பின்பு நான்\n( காதல் வைத்து ...\nஉன்னை கண்ட நாள் ஒளிவட்டம் போல்\nகடலோடு பேச வைத்தாய் கடிகாரம் வீச வைத்தாய்\nமழையோடு குளிக்க வைத்தாய் வெயில் கூட ரசிக்க வைத்தாய்\n( காதல் வைத்து ...\nLabels: 2007, காதல், யுவன்ஷங்கர் ராஜா, விஜய் ஜேசுதாஸ்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/05/blog-post_01.html", "date_download": "2018-07-19T01:48:28Z", "digest": "sha1:V4KNTKXZ2IIBD6CYPFJLYWVGN4GPCT24", "length": 7454, "nlines": 184, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: ஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை", "raw_content": "\nஆகாய வெண்ணிலாவே - அரங்கேற்ற வேளை\nஇசை : இளையராஜா பாடல் : கவிஞர் வாலி\nகுரல்கள் : கே.ஜே.ஜேசுதாஸ் - உமா ரமணன் வருடம் : 1990\nஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nஅழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\nஅழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ\nமலர் சூடும் கூந்தலே மழைக் காலமேகமாய் கூட\nஉறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட\nதேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று\nபூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று\nதென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு\nமடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று\nஇளநீரும் பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும்\nகொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும்\nகடல் போன்ற ஆசையில் மடல்வாழை மேனிதான் ஆட\nநடு ஜாம வேளையில் நெடுநேரம் நெஞ்சமே கூட\nதேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வ ரூபம்\nபாதாதி கேசமெங்கும் ஒளி வீசும் கோவில் தீபம்\nவாடாத பாரிஜாதம் நடை போடும் வண்ண பாதம்\nகேளாத வேணு கானம் கிளி பேச்சில் கூட்டக் கூடும்\nஅடியாளின் ஜீவன் ஏறி அதிகாரம் செய்வதென்ன\nஅலங்கார தேவதேவி அவதாரம் செய்ததென்ன\nஇசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட\nசுதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட\nLabels: 1990, இயற்கை, இளையராஜா, உமா ரமணன், கவிஞர் வ���லி, காதல், கே.ஜே.ஏசுதாஸ்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2009/10/2.html", "date_download": "2018-07-19T02:00:21Z", "digest": "sha1:XHC4WZZJZXHHQ7YPHGFWIHGIUKMAADSP", "length": 10076, "nlines": 212, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: வாஸ்து - எதிரில் கண்டது 2", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nவியாழன், அக்டோபர் 22, 2009\nவாஸ்து - எதிரில் கண்டது 2\nவாஸ்து முறைப்படி வீடு கட்டினால் செல்வச்செழிப்போடு நலமாக வாழலாம் என்று வாஸ்து அறிஞர்கள் சொன்னதை பார்த்தோம். மனையடி சாத்திர நூலை படித்த பொழுது வீட்டின் உள்கூட்டளவு எந்த அடிகளில் இருந்தால் என்ன வகையான பலன்கள் கிடைக்கும் என்று போட்டிருந்தது. 120 அடி வரைக்கும் கொடுத்திருந்தார்கள் , இங்கு 60 அடி வரை கொடுத்துள்ளேன். அது என்ன உள்கூட்டளவு அதாவது அறையின் அளவு இதுவாகும். சுவற்றின் அளவை கணக்கில் கொள்ளமாட்டார்கள். பெரும்பாலான கொத்தனார்கள் இந்த அளவு படி கட்டடம் கட்டுவார்கள்.\n6x6, 6x8, 8x8, 8x10, 10x10, 10x17, 10x11, 10x16, 16x17 என்று அறையின் அளவு இருப்பதன் ரகசியம் இது தான் (நம்மூரில்).\n6 - நன்மை ஏற்படும்\n7 - தரித்திரம் பிடுங்கி தின்னும்\n8 - செல்வம் செல்வாக்கு படிப்படியாக உயரும்\n9 - துன்பம் துயரம்\n10 - பொருள் சேரும் தினமும் விருந்து\n11 - மகிழ்ச்சியும் வளமும் பெருகும்\n12 - துயரம் புத்திரசோகம்\n13 - துன்பம் நோயினால் அவதி\n14 - பொருள் இழப்பு, கவலை\n15 - துன்பம் துயரம்\n16 - தனசேர்க்கை, குறைவற்ற வாழ்க்கை\n17 - விரோதிகள் பணிவர்\n18 - கைப்பொருள் இழப்பு, வீடு அழியும்\n19 - புத்திர பாக்கியம் கிடையாது, வறுமை உண்டு\n20 - செய்தொழில் வெற்றி, சுகபோகம்\n21 - பொருள் விருத்தி, புகழ் உண்டு\n22 - விரோதிகள் நாசம்\n23 - கெடுதி ஏற்படும்\n24 - வரவும் செலவும் சமம்\n25 - மனைவிக்கு கண்டம்\n26 - பொருள் அபிவிருத்தி\n27 - சமூக கவுரவம் அதிகரிக்கும்\n28 - தெய்வ அருள் கிட்டும், சுபிட்சம் உண்டாகும்\n29 - வறுமை ஒழியும்\n30 - லட்சுமி கடாட்சம், மக்கள் செல்வம் அதிகரிக்கும்\n31 - தெய்வ அருள் கிட்டும்\n32 - செல்வ அபிவிருத்தி, வெளிநாடு பயணம்\n33 - வாழ்க்கையின் நிலை உயரும்\n34 - இடமாற்றம் ஏற்படும்\n35 - திருமகள் அருள்\n36 - சுகபோக வாழ்க���கை ஏற்படும்\n37 - செய்தொழில் முன்னேற்றம்\n38 - வறுமை, துன்பம்\n39 - நல்ல வாழ்வு\n40 - விரோதிகள் வலிமை பெறுவர்\n41 - செல்வம் பெருகும்\n42 - அஷ்டலட்சுமி வாசம்\n43 - நன்மை ஏற்படாது\n44 - பெரிய இழப்பு உண்டாகும்\n45 - மக்கள் செல்வம் அதிகரிக்கும்\n46 - வறுமை, நோய்\n47 - பொருள் இழப்பு\n48 - தீயினால் ஆபத்து\n49 - தவறுகள், இழப்புகள்\n50 - நன்மை உண்டாகாது\n51 - வீண் தொல்லைகள்\n52 - பொருள் அபிவிருத்தி\n53 - பெண்களால் பொருள் நட்டம்\n54 - அரசின் சீற்றம்\n55 - உறவினர் விரோதம்\n56 - குடும்ப விருத்தி\n57 - சந்ததி நாசம்\n58 - கண்டம் ஏற்படும்\n59 - கவலைகள் வறுமை\n60 - செய்தொழில் அபிவிருத்தி\nபதித்தது குறும்பன் @ 10/22/2009 09:51:00 முற்பகல்\nப்ரவுசிங் என்றாலே மேய்தல் தான். அதற்காக இப்படியா நுனிப்புல் மேய்வது.\n10:55 முற்பகல், அக்டோபர் 22, 2009\nஎன்ன நுனிப்புல் என்றால் தெரிந்து கொள்வேன்.\n12:55 பிற்பகல், அக்டோபர் 22, 2009\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதினமணி கருத்துப்படம் - முல்லை, குவாத்ரோச்சி, உசார்...\nஅரசு பேருந்தில் தமிழ் பதிவு எண்\nதினமணி கருத்துப்படம் - ஐநா, ஈழம், அரசியல்\nவாஸ்து - எதிரில் கண்டது 3\nவாஸ்து - எதிரில் கண்டது 2\nவாஸ்து - எதிரில் கண்டது\nதினமணி கருத்துப்படம் - நோபல்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2010/06/blog-post.html", "date_download": "2018-07-19T02:14:35Z", "digest": "sha1:GT56RQAOD73FKNMOOSSPNJDJFVNICUI2", "length": 21572, "nlines": 248, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்", "raw_content": "\nட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்\nஇருபத்தி இரண்டு வயது மதிக்கத்தக்க பெண்கள் எல்லாம் பதினாறு வயது பெண்களின் உடல் வாகைப் பார்த்து பெருமூச்சுதான் விடவேண்டும். ஆகவே பதினாறுகள் நிற்கும் பஸ்நிறுத்தத்தை இருபத்திஇரண்டுகள் தவிர்த்து வேறு நிறுத்தத்திற்கு சென்று விடுவார்கள். முகம் ஒடுங்கிப்போன இருபத்தி இரண்டு பார்ப்பதற்கு முப்பது போன்று தோற்றமளித்தது. என் பார்வையை அது சட்டை செய்யவில்லை. கிட்டே நெருங்கி வந்து மணி\nநானோ வேறு ஏதோ ஞாபகத்தில் நாலே முக்காலோ கிளாக் என்றேன். சார் நான் கேட்டது டைம் என்றது மீண்டும். சாரி மேடம்...ஐந்தேமுக்��ால் என்றேன். தேங்க்ஸ் என்று அழுத்தமாய் சொல்லிவிட்டு நின்றது. இதற்கு சிரிப்பு வேறு க்லோஸப் விளம்பரப்பெண் போல\nபஸ் நிறுத்தத்தில் கூட்டம் சேர்ந்து கொண்டது. காலேஜ் பையன்கள் ஒரே ஒரு லாங்சைஸ் நோட்டை கையில் பிடித்து விரலில் வைத்து பம்பரம் போல சுற்றிக் கொண்டு வந்தார்கள்.இருபத்தி இரண்டு என் அருகிலேயே பஸ்சுக்காக காத்திருந்தது\n’ம்மா சுமதி, அன்று உனக்குப் பிறந்தநாள்...நான் உனக்காக குங்குமச்சிமிழ் பரிசு குடுத்தேனம்மா... நீயும் அதை வாங்கீட்டு கோடி நட்சத்திரம் ஒண்ணா சேந்தாப்ல ஹ்ஹா ஹான்னு ஒரு சிரிப்பு சிரிச்சியேம்மா...உன்னால அந்த குங்குமச்சிமிழுக்கு அழகு வந்ததா இல்ல அந்த குங்குமச்சிமிழாலே உனக்கு அழகு வந்துச்சாம்மா இல்ல அந்த குங்குமச்சிமிழாலே உனக்கு அழகு வந்துச்சாம்மா அம்மா...சுமதி என்று சிவாஜி போல ஒருவன் வசனம் பேச, என் அருகில் நின்ற பெண் சுமதி போலிருக்கிறது. உதடுகள் பிதுங்க என்னைப் பார்த்தாள்.\n சும்மா சம்மு சம்மு சம்மு சம்மாணம் பண்ணிடுவேன்னு வசனம் பேச இல்லை ரப்பர் பாண்ட் எடுத்து சர்சர் என்று தலைக்கு போட்டு விரல் காட்டி கார் மீது கால் வைத்து ஏறி அவர்களை மிதிக்க இல்லை ரப்பர் பாண்ட் எடுத்து சர்சர் என்று தலைக்கு போட்டு விரல் காட்டி கார் மீது கால் வைத்து ஏறி அவர்களை மிதிக்க நிழற்குடையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ரஜினி மாதிரி ஹஹ்ஹா நிழற்குடையில் அமர்ந்திருந்த பிச்சைக்காரன் ரஜினி மாதிரி ஹஹ்ஹாஹா என்று சிரித்தான். நான் நினைத்ததை கண்டு கொண்டானோ\nபையன்கள் பஸ்சுக்காக காத்திராமல் அகன்றார்கள். சுமதி அமைதியானாள்.\nஎனக்கு திடீரென சிந்தனை தறிகெட்டு ஓடியதுபாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தேன். மதியம் ஆபிஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று பதமான மடக்கு சூரிக்கத்தி வாங்கினேன். பத்திரமாக இருந்தது. கடையில் விதவிதமான கத்திகள் மாடலை காண்பித்தார்கள். எல்லாம் வெங்காயம் நறுக்குவதற்காத்தான் என்று அவன் நினைத்திருக்க கூடும்.ஆனால் நான் வெங்காயம், மிளகாய் நறுக்க வாங்கவில்லைபாண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தேன். மதியம் ஆபிஸ் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்று பதமான மடக்கு சூரிக்கத்தி வாங்கினேன். பத்திரமாக இருந்தது. கடையில் விதவிதமான கத்திகள் மாடலை காண்பித்தார்கள். எல்லாம் வெங்காயம் நறுக்குவதற்காத்தான் என்று அவன் நினைத்திருக்க கூடும்.ஆனால் நான் வெங்காயம், மிளகாய் நறுக்க வாங்கவில்லை இன்று ரத்தமில்லா கொலை ஒன்றுசெய்யபோகிறேன். ஆமாம். அந்த கொலையை நான் செய்வதற்காக யோசித்தபோதே என் முகம் விகாரமாகி விட்டதாம்.\nஆபிஸில் ஷாலினி, நைட்டு தூக்கமில்லையா மயில் விடிய விடியவா ப்ளாக் எழுதுறீங்க விடிய விடியவா ப்ளாக் எழுதுறீங்க பேய் மாதிரி முழிக்கிறீங்க ஆனால் அவள் முகம் தான் தூங்கா முகம் போல இருந்தது\nநான் பஸ்ஸிற்கு காத்திராமல் நடையிட்டேன். சுமதி, சார் நடந்தேவா என்றாள். அவளுக்கு பதில் ஏதும் சொல்லாமல் காவு கேட்கும்பேய்களையும், குறுக்கிட்ட பூதங்களையும் கைகளால் அப்புறப் படுத்தி விட்டு வீடு நோக்கி நடந்தேன்.\nநான் வீடு வந்த சமயம் உள்ளே..அனுஷ்காவின் கொஞ்சும் குரல் வீட்டினுள் கேட்டது” சொல்லுடா குட்டி... அம்மா இங்கே வா வா” சொல்லுடா குட்டி... அம்மா இங்கே வா வா ஆசை முத்தம் தா தா ஆசை முத்தம் தா தா இலையில் சோறு போட்டு\n“அனு” என்றேன். அப்பா வந்துட்டார்டா கண்ணா சமர்த்தா படுத்திரு” என்ற குரல் கதவுக்கு அருகாமை கேட்டது சமர்த்தா படுத்திரு” என்ற குரல் கதவுக்கு அருகாமை கேட்டது அவள் கதவை திறந்தாள். நான் உள்ளே சென்றேன். சனியன் படுத்திருக்குது பார் அவள் கதவை திறந்தாள். நான் உள்ளே சென்றேன். சனியன் படுத்திருக்குது பார்\nவாழ்வில் எப்போதும் சந்தர்ப்பங்கள்தான் முந்திக் கொள்கின்றன. நாம் தான் தயாராக எப்போதும் இருப்பதில்லை, என்று வேறு மனம் கூறியது. அனுஷ்கா எனக்கு காபி கலந்து கொடுத்தாள். நான் லுங்கியை அணிந்து கொண்டே வாங்கிக் கொண்டேன். பக்கத்து வீட்டிலிருந்து குட்டிப்பெண் ஓடி வந்து அனுவை, அம்மா கூப்பிடுது என்று அழைத்துப் போனாள். நான் தயார் ஆனேன். பாண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து விரித்தேன்.\nஷோபாவுக்கு விரைந்தேன். சதக்...சதக்.. ஸ்பிரிங் ஒருபக்கம் தெரித்தது அது அழகான உடையணிந்த ஃபாரின் பெண் பொம்மை அது அழகான உடையணிந்த ஃபாரின் பெண் பொம்மை பை ஒன்றினுள் பிய்த்து திணித்தேன். வீட்டின் பின்புறம் சென்று பையோடு சாக்கடையில் வீசினேன். அப்பாடா பை ஒன்றினுள் பிய்த்து திணித்தேன். வீட்டின் பின்புறம் சென்று பையோடு சாக்கடையில் வீசினேன். அப்பாடா காபியை எடுத்துக் கொண்டு ஷோபாவில் நிம்மதியாய் அமர்ந்தேன். ஒரு மூன்று வாரமா�� மனைவியை கொஞ்சவே விடாத சனியனை ஒழித்தாயிற்று\nஇவள் அக்கா ஃபாரினில் இருந்து வாங்கி வந்து கொடுத்த குட்டிச் சாத்தான் அது எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது,குழந்தை இல்லை என்றால் பொம்மை வாங்கி வந்து கொடுத்தா கிண்டல் பண்ணுவாள் எங்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடமாகிறது,குழந்தை இல்லை என்றால் பொம்மை வாங்கி வந்து கொடுத்தா கிண்டல் பண்ணுவாள் இவள் அவளுக்கும் மேல் முத்தம் கொடுக்கலாம் என்றால் குழந்தை பார்த்துக் கொண்டு படுத்திருக்கிறதாம் இவளுக்கும் குழந்தை பைத்தியம் பிடித்து பொம்மையை குழந்தையாக்கி விட்டாள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர் இவளுக்கும் குழந்தை பைத்தியம் பிடித்து பொம்மையை குழந்தையாக்கி விட்டாள். ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார் ஹவ் ஐ வொண்டர் வாட் யூ ஆர்\n மங்கிய பூஜ்ய வாட்ஸ் பல்பு போல ஒளி மங்கிய என் மனைவியின் முகம் காண ஒரு மாதம் சிரமம் தான் எனக்கு ஆனால் காட் புண்ணியத்தில் அவள் வயிற்றில் இந்த மாதம் டிக் டிக் அடித்து கொண்டிருக்கிறது ஆனால் காட் புண்ணியத்தில் அவள் வயிற்றில் இந்த மாதம் டிக் டிக் அடித்து கொண்டிருக்கிறது இப்போது இருவர் முகத்திலும் 1000 வாட்ஸ் பல்பு ஒளிர்கிறது\nஒன்று போனால் தான் ஒன்று வரும்.\nமூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்\nடிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்\nடூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்\nLabels: சிறுகதை, சிறுகதைகள், புனைவுகள், மயில்ராவணன்\n//ஒன்று போனால் தான் ஒன்று வரும்.\nமூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்\nடிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்\nடூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்\nசாமி பன்ச் டயலாக் எல்லாம் சொல்லுது.\nசெம ஸ்டைலான புனைவு நண்பா.\nசுஜாதா பாணி ரொம்பவுமே பாதித்திருக்கிறது போல :-)))\nகதை மிகவும் நன்றாக இருக்கிறது இன்னும் கொஞ்சம் வார்த்தைகளுக்கு மெருகூட்டி பாருங்கள்\nஒன்று போனால் இன்னொன்று வரும் என்று கடைசி நான்கு வரிகளில் சொல்லியிருப்பதையே டெவலப் செய்தால் ஒரு நாவலே எழுதுவிடுவீர்கள் போலத் தெரிகிறதே\n//ஒன்று போனால் தான் ஒன்று வரும்.\nமூதேவி போனால் தான் ஸ்ரீதேவி வருவாள்\nடிவிஎஸ் போனால் தான் மாருதி வரும்\nடூப்ளிகேட் போனால் தான் ஒரிஜினல் வரும்//\nஇதுல எதுவும் ட்ரிப்பிள் மீனிங் இல்லையே \n வெல்கம் ஃப்ரண்ட்.. வெல்கம் டாப்.. வெல்கம் பாட்டம் \nரொம்ப நன்றி சார். சுஜாதா எனக்கு ரொம்ப பிடித்த எழுத்தாளர்.\nஉங்களோடு பழகிய ஒவ்வொரு மணித்துளியும் மரணப்படுக்கையிலும் மறக்க இயலுமாண்ணே..\nமயில் அப்ப இத்தனை நாள் பொம்மையினால் தானா..\nகலக்குகிறீர்கள். தொடருங்கள் உங்கள் அட்டகாசமான எழுத்துக்களை.\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nஅகநாழிகை - படைப்பிலக்கியத்தின் தனித்துவக்குரல்\nஞங் ஞங்ங் ஞ ஞா\nட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/06/91.html", "date_download": "2018-07-19T02:00:06Z", "digest": "sha1:GWSS2IYKNXIUYJTBXXOFYS252DA2COXP", "length": 5868, "nlines": 54, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: அமெரிக்காவின் அடாவடி: ஏவுகணைத்தாக்குதலில் வசீரிஸ்தான் பொதுமக்கள் 91 பேர் மரணம்", "raw_content": "\nஅமெரிக்காவின் அடாவடி: ஏவுகணைத்தாக்குதலில் வசீரிஸ்தான் பொதுமக்கள் 91 பேர் மரணம்\nநேரம் பிற்பகல் 10:04 இடுகையிட்டது பாலைவனத் தூது\nதெற்கு வசீரிஸ்தான் கோத்திர பகுதியில் அமெரிக்க ஆதரவோடு பாகிஸ்தான் கைப்பாவை ராணுவம் நடத்தும் கூட்டுக்கொலை தொடர்கிறது.அமெரிக்க ஏவுகணைத்தாக்குதலிலும், பாகிஸ்தான் விமானத்தாக்குதலிலும் நேற்றுக்கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆனது.\nதலிபான் பயிற்சி மையம் என்று குற்றம்சாட்டி இந்த தாக்குதல் நடைபெற்றது.ஏற்கனவே கொல்லப்பட்ட 6 பேரின் ஜனாஸா அடக்கத்தில் கலந்துக்கொண்டவர்களின் மீது அமெரிக்காவின் ஆளில்லா விமானத்திலிருந்து ஏவப்பட்ட 3 ஏவுகணைகள் தாக்கி 50 பேர் இறந்துப்போனார்கள்.\nஏவுகணைத்தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்க விமானம் பறந்துச்சென்றதாக நேரடியாக பார்த்த உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.அந்த பிரதேசத்தை சார்ந்தவர்கள்தான் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக்கிடந்த உடல்களை மீட்டது.பாகிஸ்தான் போர் விமானங்கள் தெற்கு வசீரிஸ்தானில் நடத்திய தாக்குதலில் 35 பேர் கோல்லப்பட்டனர்.\nபழங்குடியினர் வாழும் பகுதியில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்துவது பாகிஸ்தானின் அதிகாரத்தை மீறிய செயல் என்றும் தீவிரவாதத்திற்கெதிரான போரின் வீரியத்தை குறைக்கும் என்றும் பாகிஸ்தான் குற்றஞ்சாட்டியுள்ளது.பொதுமக்கள் அரசுக்கெதிராக திரும்பிவிடுவார்கள் என்ற காரணத்தாலேயே பாக். அரசு இவ்வாறு கூறுவதாகவும் உண்மையில் பாகிஸ்தான் அரசும் அமெரிக்காவும் சேர்ந்து உருவாக்கிய ரகசிய ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே ஆளில்லா விமானம் மூலம் இத்தாக்குதல்கள் நடப்பதாகவும் இதற்கு பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ செயல்படுவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசெய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007_03_14_archive.html", "date_download": "2018-07-19T02:01:41Z", "digest": "sha1:KYWZ3XVRMAEVEDXQ27A2ZINFUD4SSS53", "length": 24324, "nlines": 441, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: Mar 14, 2007", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nகாமன்வெல்த்தில் \"கபடி\" இல்லை - மணிசங்கர் ஐயர்\nஇரேமேஸ்வரம் கோவில் உண்டியலில் தீ\nதொடர் உள்ளாடைத் திருடன் கைது\nஅங்கோலா: IMF பேச்சுவார்த்தைகள் ரத்து\nநந்திகிராம் கலவரம்:3 பேர் பலி\n\"300\" திரைபடம் - இரானியர்கள் கொந்தளிப்பு\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nஇளையராஜா விரைவில் இலக்கியப் பேரவை ஒன்றை தொடங்கவுள்ளாராம். அதன்மூலம் இலக்கியவாதிகளை தேர்வு செய்து ரொக்கப்பரிசும், இளையராஜா விருதும் வழங்க திட்டமிட்டுள்ளார்.\nதமிழறிஞர் பா.நமச்சிவாயம், எழுத்தாளர் வண்ணதாசன் ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசுத்தொகை வழங்க இருக்கிறார்கள். சேதுபதி, பழனிபாரதி ஆகியோருக்கு 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசும், இளையராஜா விருதும் வழங்கப்படவுள்ளது.\nஸ்காட்லாந்துக்கு எதிரான தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி\n334 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் பாண்டிங் 113 ரன்கள் அடித்தார். இந்த உலகக்கோப்பையின் முதல் சதத்தை அவர் 85 பந்துகளில் அடித்தார். இன்று அவர் 9 பவுண்டரிகளும் 5 சிக்ஸர்களும் அடித்தார். இதுவரை உலகக்கோப்பையில் அதிக ஸிக்ஸ்கள் அடித்த பெருமையை உடையவர் கங்கூலி (23 ஸிக்ஸ்கள்). இன்று 5 ஸிக்ஸ்கள் அடித்ததன் மூலம் பாண்டிங் அந்த சாதனையை முறியடித்தார் (24 ஸிக்ஸ்கள்). ஆஸ்திரேலியாவின் ஹெய்டன் 60 ரன்களும் கில்கிறிஸ்ட் 46 ரன்களும் அடித்தனர். மழை காரணமாக ஆட்டம் சிறிது நேர��் தடைப்பட்டது. 300 ரன்களை 48.3 ஓவர்களில் அடைந்த ஆஸ்திரேலியா கடைசி 9 பந்துகளில் 34 ரன்கள் அடித்தது அவ்வணியின் ஹாக் மின்னல் வேகத்தில் 15 பந்துகளில் 40 ரன்கள் அடித்தார்.\nஇன்று நடந்த மற்றொரு போட்டியில் கனடா அணி கென்யாவுக்கு எதிராக 199 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து உலகக்கோப்பை 2007ன் முதல் சதத்தை அடித்த பெருமையை அடைந்தார். 85 பந்துகளில் அடித்த சதத்தில் 4 சிக்ஸரும் 9 பவுண்டரிகளும் அடங்கும்.\nஆஸ்திரேலியா 44 ஓவரில் 259 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருக்கிறது\nகாமன்வெல்த்தில் \"கபடி\" இல்லை - மணிசங்கர் ஐயர்\n2010ல் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கபடி போட்டியும் கோ-கோ போட்டியும் இடம்பெறாது என மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் மக்களவையில் தெரிவித்தார்.\nஇரேமேஸ்வரம் கோவில் உண்டியலில் தீ\nஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலின் உபகோவிலான பத்ரகாளியம்மன் கோவில் உண்டியலில் தீ பிடித்து பக்தர்களின் காணிக்கைப் பணம் எரிந்து சாம்பலாகியது.\nகோயில் வெளியே சாமி கும்பிட்டுக்கொண்டிருந்த பக்தர்களில் ஒருவர் கோவில் உண்டியலுக்கு கர்பூரம் ஏற்றியதில் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.\nதொடர் உள்ளாடைத் திருடன் கைது\nடோக்கியோவில் கட்டிட வேலையாள் ஒருவர் தொடர்ச்சியாக பெண்களின் உள்ளாடைகளைத் திருடிவந்தார். 54 வயதான இவர் நேற்று பிடிபட்டார். கட்டிடத்தொழிலாளியாக இருப்பதால் எளிதில் கட்டிடங்களில் ஏறி அங்கே காயப் போட்டிருக்கும் உள்ளாடைகளைத் திருட இயன்றது.\nஷிகோ கொடாமா மொத்தம் 3,977 Panties, 355 Bras, 10 Pair of stockings கடந்த ஆறு ஆண்டுகளுக்குள்ளாக சேர்த்துள்ளார்.\nஅங்கோலா: IMF பேச்சுவார்த்தைகள் ரத்து\nஐ எம் எப் எனப்படும் சர்வதேச நிதி நிறுவனத்துடனான தனது பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் அங்கோலா இரத்து செய்துள்ளது. தன்னுடைய பொருளாதார ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணும் வழி ஏற்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அங்கோலா தெரிவித்துள்ளது.\nகடந்த நான்கு ஆண்டுகளாக உள்நாட்டில் உள்ள மூலதனத்தைக் கொண்டே பொருளாதாரக் ஸ்திரத்தன்மையை கொண்டுவரக் கூடிய கொள்கைகளை அமல் படுத்தியதாக அந்நாட்டின் நிதி அமைச்சர் தெரிவித்தார். அங்கோலாவில் இருக்கும் பெருமளவிலான எண்��ை வளம் காரணமாக அந்நாட்டிற்கு சர்வதேச நிதி நிறுவனத்தின் உதவி தேவைப்படவில்லை என்று அந்நாட்டில் இருக்கும் பி பி சி செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nநந்திகிராம் கலவரம்:3 பேர் பலி\nவிவசாய நிலத்தை தொழிற்சாலைகள் அமைக்க விற்பது குறித்து சர்ச்சைக்குள்ளான நந்திகிராம் பகுதியில் இன்று(03/14/2007) பொதுமக்களுக்கும் போலீசுகும் இடையே நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிரமாக காயமைடைந்துள்ளனர்.\n\"300\" திரைபடம் - இரானியர்கள் கொந்தளிப்பு\nமிகுந்த எதிர்பார்புக்கு நடுவே வெளி வந்திருக்கும் திரைபடம் \"300\". முதல் வார இறுதியிலேயே சுமார் எழுபது மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியிருக்கும் இந்த திரைபடம் ஈரானியர்களை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.\nமேற்கிந்தியத்தீவுகளுடன் இன்று நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் 54 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. வெகு சொற்ப ரன்களுக்கு மேற்கிந்தியத்தீவுகள் ஆட்டம் இழந்துவிடுவது போல் தோன்றிய நிலையில் அவ்வணியின் சர்வானும், லாரவும் ஜோடி சேர்ந்து அணியை சற்று நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தனர். பின்பு சாமுவேல்ஸ் சிறப்பாக ஆடி 63 ரன்கள் சேர்த்து அணிக்கு உதவினார். இறுதியில் ஆடிய ஸ்மித்தும் ப்ரேவோவும் அதிரடியாக ஆடி அணி 241 ரன்கள் சேர்க்க உதவினர். கடைசி பத்து ஓவர்களில் 85 ரன்கள் அடிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இஃப்திகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nபின்பு ஆடத்துவங்கிய பாகிஸ்தான் தொடக்கம் முதலே தடுமாறி வந்த்து. அவ்வணியின் கேப்டன் இண்ஜமாமும், யூசுஃபூம் நிதானமாக் ஆடி 4வது விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தனர். ஆனால் அதன் பின் வந்த அனைவரும் மளமளவென ஆட்டமிழந்து திரும்பினர். ஷோஹைப் மாலிக் மட்டும் தாக்குபிடித்து ஆடி 62 ரன்கள் சேர்த்தார். மேற்கிந்தியத்தீவுகளிம் ஸ்மித்தும் ப்ரேவோவும் த்லா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வெற்றி பெற உதவினர். இதன் மூலம் 2 புள்ளிகள் பெற்று மேற்கிந்தியத்தீவுகள் முதலிடத்தில் உள்ளது.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தல���வர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/experimental-death-train-old-man-kilinochi-colombo.html", "date_download": "2018-07-19T02:05:57Z", "digest": "sha1:62SUAA564JJR3I5LEWBRGLBBEWJXVNY2", "length": 4782, "nlines": 61, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "பரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு கிளிநொச்சியில் வயோதிபர் மரணம்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » பரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு கிளிநொச்சியில் வயோதிபர் மரணம்\nபரீட்சார்த்த ரயிலில் மோதுண்டு கிளிநொச்சியில் வயோதிபர் மரணம்\nகிளிநொச்சியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nகிளிநொச்சி நகருக்கு அண்மையில் உள்ள தொண்டமான் நகர் 55 ஆம் கட்டையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nதொண்டமான் நகரை சேர்ந்த வைரமுத்து திருநாவுகரசு(வயது 78) என்பவரே மரணமடைந்துள்ளார்.\nசைக்கிளில் பயணித்த அவர் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முயன்ற போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஇன்று வெள்ளிக்கிழமையும் மேற்கொள்ளப்பட்ட பரீட்சார்த்த ரயிலேயே அவர் மோதுண்டு மரணமடைந்துள்ளார்.\nகிளிநொச்சிக்கான ரயில் சேவைகள் உத்தியோகபூர்வமாக நாளை சனிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ்தேவி-புகையிரதம்-யாழ்ப்பாணம்-கிளிநொச்சி-கொழும்பு\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2009/04/1-13-04-09-10-30-pm.html", "date_download": "2018-07-19T02:09:01Z", "digest": "sha1:H2IRAUHHPPEELDDJMZ4LQJV4XVWMJFX2", "length": 18925, "nlines": 90, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: 1.வில்லுப்பாட்டு - புதிய பாரதி: 13-04-09: 10: 30 PM", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\n1.வில்லுப்பாட்டு - புதிய பாரதி: 13-04-09: 10: 30 PM\nபோர் மனிதனை விலங்காக்குகிறது. கலை மனிதனின் மனதை லேசாக்கி, கருணையையும், கனிவையும் புகுத்தி தெய்வமாக்குகிறது. கால் போக்கில் நடந்து, மனம் போன போக்கில் இயங்கிய ஆதிகால மனிதன், வேட்டைக்கருவியாக 'வில்'லை இனங்கண்ட காலத்திலேயே இசைக்கருவியாகவும் அது பரிணமித்து விட்டது. பசியாறிய களைப்பு நீங்க, வில்லை திருப்பி வைத்து நாணால் தட்டி கானகத்தை கலங்க வைத்த ஆதி மனிதனே முதல் வில்லிசைக்காரன்.\nஅதன் பின் போர்க்கருவியாக 'வில்' பரிமாணம் பெற்றபோது, வில்லடியும் களம் மாறியது. வில்லிசை, வெற்றியாளனின் குதுகலமாக அவதரித்தது. தொடர்ச்சியாக, நாகரீகம் மனித இனத்தின் பாதையை மாற்றி, இயந்திரவியல், மின்னணுவியல் சகாப்தங்களில் நிறுத்தி விட்ட தருணத்திலும் பல்வேறு ஏற்ற இறக்கங்களை கடந்து, உருவ, உள்ளடக்க மாற்றங்களுடன் மிஞ்சி காலத்தோடு இன்றும் கலந்திருக்கிறது வில்லிசை.\nவில்லிசை உக்கிரமான மகிழ்ச்சி. எந்த இலக்கணத்துக்கும் உட்படாமல் குரலும், மனமும் போன போக்கில் உதித்த இந்தக் கலை போர்க்களத்தில் தொய்ந்து நிற்கும் போர்வீரர்களின் களைப்பை நீக்கவும், தங்கள் மூதாதைகளின் வீர வரலாற்றை போதித்து உரமேற்றவும் பயன்படுத்தப்பட்டது தான் ஜனரஞ்சகமான வரலாற்றின் தொடக்கம்.\nஇந்த கலையை முறைப்படுத்தி, இலக்கணமிட்டு அறங்கேற்றியவர் 15ம் நூற்றாண்டை சேர்ந்த பெயர் தெரியாத ஒரு அரசவைப்புலவர் என்று ஒரு கருத்து நிலவுகிறது. இன்னொரு தரப்பு, அருதக்குட்டி புலவர் தான் வில்லிசையை இலக்கணச் சுத்தமாக முழுமைப்படுத்தினார் என்கிறார்கள். இக்கலை கி.பி.1550ம் ஆண்டுக்கு முற்பட்டது என்கிறார்கள்.\nதிருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்ட கொடை விழாக்களில் இன்றளவும் வில்லிசை நிகழ்த்தப்படுகிறது. இக்கலையை வில்லுப்பாட்டு, வில்லடி, வில்லு, வில்லடிச்சான் பாட்டு என வட்டாரத்துக்கேற்ப பெயரிட்டு அழைக்கின்றனர். தற்காலத்தில் கோவில் சார்ந��த நாட்டார் கலையாக இதன் வடிவம் சுருங்கி விட்டது.\nஇந்த கலைக்குறிய மேடை, தெய்வத்தின் நேர் எதிரில் அமைக்கப்படும். வில்லுப்பாட்டு நடத்தப்படும் கோவிலின் தலைமை தெய்வத்தைப் பற்றிய கதையே பாடலில் முதன்மை பெறும். பனங்கம்பு, மூங்கில் ஆகிய மரங்களில் வில் செய்யப்படுகிறது. வில்லிசை கருவியின் நாண் இல்லாத பகுதி வில் கதிர் எனப்படுகிறது. ஏழு அடி நீளமுள்ள வில்கதிரின் நடுப்பகுதி பெரிதாகவும், வில்லோடு இணையும் அதன் முனைகள் சிறிதாகவும் இருக்கும். கதிரின் மேல் வண்ணத்துணிகளை கட்டி அழகுபடுத்தி சாயம் பூசப்படுகிறது. கதிரின் இரு முனைகளிலும் வெண்கலத்தால் இரண்டு பூண்கள் பொருத்தப்பட்டு அதில் நாண் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். விற்கதிரின் பின்னால் வளைந்த பகுதியில் நான்கு வளையங்கள் பொருத்தப்பட்டு அதில் வெண்கல மணிகள் இணைக்கப்பட்டிருக்கும். வில்க்கதிரின் நாண் மாட்டுத்தோளால் செய்யப்படும்.\nபாடும் போது இசைவாணர் வில்லின் நாண் மீது வீசி இசையெழுப்பும் கம்புக்கு \"வீசுகோல்\" என்று பெயர். குழாய் போன்ற வடிவத்தில் இருக்கும் அந்த கோலின் உள்ளே வெண்கல பரல்கள் இடப்பட்டிருக்கும். நாணில் இந்த வீசுகோல் விழும்போது சலசலவென்று பரல்கள் ஒலியெழுப்பி வசீகரிக்கும். வில்லிசையின் முக்கிய துணைக்கருவி குடம். இதை கடம் என்றும் சொல்வதுண்டு. மண்ணால் செய்யப்பட்டு சுட்டு வடிவாக்கப்படும் குடத்தை இசையெழுப்பும் கருவியாக்க சில சித்து வேலைகள் செய்யப்படும். வாழை நார் மற்றும் வைக்கோலால் செய்யப்பட்ட பந்தடையில் குடத்தை வைத்து இசைக்கலைஞர் பாடலுக்கு தகுந்தவாறு இசையெழுப்புவார். குடத்தில் அடித்து இசையெழுப்ப \"பத்தி\" என்ற கோலை பயன்படுத்துவர். பத்தியால் அடித்தால் குடத்திற்கு பாதிப்பு வருவதில்லை. தற்காலத்தில் வசதி குறைந்த கலைஞர்கள் வீடுகளில் பயன்படுத்தப்படும் குடங்களையே இசைக்கவும் பயன்படுத்துகின்றனர்.\nவில்லிசையின் இன்னொரு முக்கிய துணை இசைக்கருவி உடுக்கை. இடை சுருங்கியும், வாய் பெருத்தும் இருக்கும் உடுக்கையின் இரு முகப்புகளிலும் பனங்கிழங்கு நாரால் வளையங்கள் செய்து கோர்த்து, கன்றுக்குட்டியின் தோலைக் கட்டி காய வைத்து இசைப்பார்கள். உடுக்கை தான் இசையை உக்கிரமாக்கும். பாடுபவரின் குரலை உச்சஸ்தாயிக்கு கொண்டு சென்று, மேடையை ���ெய்வீகமயமாக்குவது இந்த இசைக்கருவி தான்.\nஅடுத்த துணை இசைக்கருவி ஜால்ரா. இது தவிர தேக்கு மரத்தால் செய்யப்பட்ட கட்டை என்ற இசைக்கருவியும் வில்லுப்பாட்டுக்கு பயன்படுத்தப்படுகிறது. இப்போது மரபு வழி இசைக்கருவிகள் தவிர, ஆர்மோனியம், தபேலா, ஆல்ரவுண்ட், பம்பை உள்ளிட்ட பல கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. பாடல் பாடுபவரை \"அண்ணாவி\" என்கிறார்கள்.\nநிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருவிகளுக்கு பூஜை நடைபெறும். முதலில் அண்ணாவி அமருவார். பின் பிற கலைஞர்கள் அமருவர். தொடக்கத்தில், அனைத்து கலைஞர்களும் ஒரு சேர \"ராஜமேளம்\" இசைப்பார்கள். பின் காப்புப்பாடல், குரு வணக்கம், அவை வணக்கம். பிறகு கதை தொடங்கும். பெரும்பாலும்,\n\"தந்தனத்தோம் என்று சொல்லியே... வில்லினில் பாட\nஆமா வில்லினில் பாட.. வந்தருள்வாய் கணபதியே..\" என்றே நிகழ்ச்சியை தொடங்குவார் அண்ணாவி. 5 அல்லது 6 மணி நேரத்துக்கு நீளும் வில்லிசை. அண்ணாவி வில்லில் அடித்து இசையெழுப்பிக்கொண்டே அபிநயத்தோடும், வார்த்தைகளுக்கு தகுந்த ஏற்ற இறக்கங்களோடும் பாட, மற்றவர்கள் சுவாரசியமாக \"ஆமா..\" என்பார்கள். சில நேரங்களில் இடக்காகவும் பேசி அவையை நகைப்பூட்டுவார்கள். பரம்பரைக் கலைஞர்கள் ஒத்திகை பார்க்கும் வழக்கமில்லை. இசையில் மிகவும் லயித்துப்போய் பாடுவார்கள்.\nஆண்களே ஆதிக்கம் செலுத்தும் இக்கலையில் ஒரு சில பெண்களும் ஜொலித்திருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் பல இளம் பெண்கள் பாடுகிறார்கள். திரைப்படத்தின் தாக்கங்களுக்கு உட்பட்டும் நசிந்து போகாமல் இன்று வரை சிற்சில சிதைவுகளோடு மிஞ்சியிருப்பது வில்லிசையின் சிறப்பு. தொழில்முறையாக வில்லிசையைக் கைகொண்ட கலைஞர்கள் இன்று வறுமையில் வாடி வருகிறார்கள். சிற்சில நெளிவு சுழிவுகளோடு திரையுலகம் சார்ந்து இயங்கும் சில கலைஞர்கள் செழிப்போடு இருக்கிறார்கள். பலர் எயிட்ஸ் விழிப்புணர்வு, காச நோய் விழிப்புணர்வு என்று வடிவத்தை மாற்றி வயிறு வளர்க்கும் சூழலும் நிலவுகிறது. ஆனாலும், எந்த சமரசமும் இல்லாமல் இன்னும் இதை தெயவீக கலையாக உருமாற்றாமல் பயன்படுத்தும் கலைஞர்களும் கொஞ்சம் மிஞ்சியிருக்கவே செய்கிறார்கள்.\nவில்லிசையில் சாத்தூர் பிச்சைக்குட்டியை மிகவும் பிரசித்தி பெற்ற கலைஞராக அடையாளப்படுத்தலாம். திரையுலகம் பிச்சைக்குட்டியின் சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொண்டது. என்.எஸ்.கிருஷ்ணன், டி.எம்.மதுரம், எஸ்.எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் பிச்சைக்குட்டியிடம் வில்லிசை பயின்றவர்கள். இடைக்காலத்தில் நாடார் இன மக்களிடம் செழிப்புற்றிருந்த இக்கலை இடையில் நசிவுற்று பிற்காலத்தில் பிள்ளைமார்கள் மீட்டு வளர்த்தெடுத்ததாக சொல்கிறார்கள்.\nநாகர்கோவில், திருநெல்வேலி வட்டாரங்களில் அண்மைக்கால ஊடகத்தாக்கங்களைத் தாண்டி பலத்த ரசிகர் கூட்டத்தினிடையே இன்றளவுக்கும் நடைபெற்று வருகிறது வில்லுப்பாட்டு.\nமேலும் படிக்க பாருங்கள்: www.thamizhstudio.com\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nஜி.என்.பாலசுப்ரமணியம் (G.N.B) - லலிதா ராம்\n1.வில்லுப்பாட்டு - புதிய பாரதி: 13-04-09: 10: 30...\nசீனப் பயணக் கட்டுரைகள் - சக்தி ஜோதி\nயாவரும் கேளிர் - பகுதி - 1 -- (ரவிவர்மன், ஒளிப்பதி...\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்திய ஏழாவது குறும்பட வட்டம்...\nதமிழ் ஸ்டுடியோவின் ஒளிப்பதிவு பயிற்சி வகுப்பு\nதமிழ் ஸ்டுடியோ.காம் வழங்கும் ஏப்ரல் மாத சிறந்த வலை...\nசென்னையில் மிக நவீன வசதியுடன் ஒளிப்பதிவு பயிற்சி வ...\nகலர் டெம்பரேச்சர் மற்றும் ஃபிலிம் வகைகள்:- சி. ஜெ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2016/dec/06/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2610951.html", "date_download": "2018-07-19T01:44:55Z", "digest": "sha1:EYG7637IZKHRDKJOANUZTUO2RWDMBX63", "length": 6612, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அழகப்பா பல்கலைக்கழகத்தில் இலவச மருத்துவ முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை\nஅழகப்பா பல்கலைக்கழகத்தில் இலவச மருத்துவ முகாம்\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா திறன் மேம்பாட்டு நிறுவனம், பல்கலைக்கழக மருத்துவமனை மற்றும் அப்போலோ ரீச் மருத்துவமனை ஆகியவை சார்பில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமுகாமை அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா தொடக்கி வைத்தார். பதிவாளர் வி. பாலச்சந்திரன், அழகப்பா திறன் வளர்ப்பு நிறுவனத்தின் இயக்குநர் பூ. தர்மலிங்கம், மருத்துவ அதிகாரி எம். ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாமி���் காரைக்குடி அப்போலோ ரீச் மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் வெங்கடா ஜலபதி, சுவாமிநாத சேதுபதி, ராஜ்குமார் மற்றும் மருத்துவர் குழுவினர் இலவச மருத் துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர்.\nஇம்முகாமில் சுமார் 320 பேர் கலந்துகொண்டு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்து மருந்துகள், ஆலோசனைகள் பெற்று பயனடைந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2017/10/blog-post_90.html", "date_download": "2018-07-19T01:57:47Z", "digest": "sha1:6VQ3ZTRNKVYWO3D5Q2RSJCSLSPJNQ4NG", "length": 40281, "nlines": 604, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: கறவை மாடு - யோகன் கன்பரா", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nகறவை மாடு - யோகன் கன்பரா\nதியாகுவின் கைத்தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அவன் எதிர்பார்த்தது போல சாந்தியின் தம்பி நடேசுதான். வெத்திலை சப்பிக்கொண்டே அவன் பேசுவது தெரிந்தது. இருமி செருமிக் கொண்டே பேசினான்.\n\" வேலுப்பிள்ளையரைக் கண்டனான். ஒன்றேகால் ரூபா வருமாம்.\" லட்சத்தை ரூபா என்பது அவ்விடத்து வழக்கம்.\n\" உதிலை அவர் கொமிஷனும் அடிப்பார்\" கேட்டுகொண்டே கையில் அமர்ந்த நுளம்பை ஓங்கி அடித்தான் தியாகு.\n\"எல்லாம் ஜெர்ஸி குரொஸ் - கலப்பு. ஆனால் நல்ல கறவை மாடு. உன்னை போய் பார்க்கச் சொன்னார்.\"\n\" பத்து லீற்றர் கறக்குமோ\n\" புரட்டாசிக்கு முதல் முடிச்சால் நல்லது எண்டார். பிறகு விதைப்புக்காலம் வர விலை கூடினாலும் கூடுமாம்.\nஒரு மாபெரும் இருமல். தியாகுவுக்கு காது 'குர்' என்று அதிர்ந்தது. போனை வாய்க்குக் கிட்ட வைத்துக்கொண்டு இருமுகிறான் விசரன். நடேசு போனை வைத்து விட்டான்.\nகல்வீட்டு வேலுப���பிள்ளையர் மாடுகள் வாங்கி விற்கும் புரோக்கர். அவர் வியாபார விஷயங்கள் போனில் பேசமாட்டார். அதனால்தான் நடேசுவைக் கேட்டு வரச் சொன்னான். தியாகுவால் அவ்வளவு தூரம் நடக்க முடியாது. வலக்கால் முழக்காலுக்குக் கீழ் துண்டிக்கப் பட்டு விட்டது. யுத்தத்தின் நிரந்தர ஞாபகச் சின்னம்.\nஒன்றேகால் லட்சம் தியாகுவுக்கு எட்டாப்பழம். ஏற்கனவே எடுத்த கடன் கட்டி முடியவில்லை. சாந்தி அரைக்கும் ஆலையொன்றில் மா தூள் பைகளில் அடைத்து விற்கும் சிறு தொழில் நிறுவனமொன்றில் சேர்ந்து ஏழு மாதங்களாகின்றன. பிள்ளைக மூவரும் பள்ளிக்குப் போகிறார்கள். கடைசிக்கு ஐந்து வயது.\nஅவனிடம் இருப்பது ஏழு வயதாகும் அம்மணியும் அதன் கண்டு தேவன், மற்றும் நாலு கோழிகளும் ஒரு சேவலும்தான். அம்மணியின் பால் வற்றிக் கொண்டு வருகிறது. இனி சினைப்படுத்திப் பயனில்லை. அது கலப்பின மாடு. நாட்டு மாட்டினை ஜெர்ஸி இனத்துடன் ஊசி மூலம் சினைப்படுத்தி கன்று போடவைப்பது. அந்த வகை இனங்கள் கறவைக்காலம் ஆறு அல்லது ஏழு வருடங்கள்தான். அதிலும் அம்மணி மூன்று முறை சினைப்பட்டது. எல்லாம் நாம்பன் கண்டுகள். முதல் இரண்டும் ஐந்து மாதம் வர முதலே விற்று விடடான் அப்போது நல்ல பால் கறந்தது.\nஅந்த ஒரு நம்பிக்கையில் மேலும் இரண்டு லட்சம் சாந்தியின் பெயரில் பைனான்சில் கடன் வாங்கினான். யுத்தம் முடிந்த கையோடு கண்டி வீதி போக்குவரத்துச் சீரடைய தெற்கிலிருந்து படையெடுத்து வந்த பைனாஸ் கொம்பனிகள் நகரெங்கும் கடை விரித்திருந்தனர்.\nஒரு பழைய மோட்டர் சைக்கிலும் வாங்கி மரப்பெட்டி அடித்து கரியரில் பால் கானை நிரப்பிக் கொண்டு சாந்தி அதிகாலையிலே ஐந்து மணிக்கு நெஸ்லெ பால் சேகரிக்கும் நிலையத்திற்கு கொண்டு போனாள். மீட்டர் வைத்து பாலின் தரம் பார்த்து விலை போடுவார்கள். லீட்டர் எழுபது அல்லது எண்பதுக்கு விற்றால் கையில் காசு மிஞ்சும். அந்தக் காலம் அம்மணி எட்டு ஒன்பது லீட்டர் வரை கறந்தது.\nஅம்மணி தியாகுவை மட்டுந்தான் கறக்க விட்டது. வேறு யாராவது போனால். பின்னங்காலால் எட்டி உதைத்தது. தியாகு பால் கறப்பதற்கு வசதியாக கொஞ்ச உயரத்தில் மரக்குத்திகளைப் போட்டு நடேசு ஒரு மேடை அமைத்துக் கொடுத்திருந்தான். மாட்டுக் கொட்டில்க் கூரையின் பொத்தல் விழுந்த கிடுகுக்குள்ளால் மழை ஒழுகி நிலமெங்கும் சொதப்பியிருந்தது. பால் பானையை கால்களுக்கிடையில் வைத்துக்கொண்டு ஒரு கையால் பால் கறக்கையில் மறு கை நுளம்படித்துக்கொண்டிருக்கும். தை பிறக்க கொட்டில் மேய்ச்சலுக்கு கிடுகு வாங்க வேணும் என்று நினைத்துக் கொள்வதுதான். ஒன்றும் நடப்பதில்லை.\nபத்தாம் வகுப்பை எட்டும் மூத்தவன் கரன் டியூஷனுக்கு காசு கேட்டான்.\nஒரு பத்து பதினைந்து பேர் ஈட்டிகளுடன் வளையம் சுற்றி நிற்கிறார்கள். ஈட்டிகளின் கூர் முனைகள் தியாகுவின் வயிற்றை நோக்கி நெருங்குகின்றன.\nதிடுக்கிட்டு எழுந்து கொண்டான். கனவு.\nபைனாசின் பயம் மூளையின் உறைந்திருந்தது. போன மாத தவணைக்கு கட்ட முடியவில்லை. வீட்டுக்கு வந்து அறிவித்து விட்டு போனார் பிரதேச மனேஜர். சாந்திக்கு பயம் பிடித்தது. பைனான்ஸிடன் தப்புவதற்காக தற்கொலை செய்து கொண்டவர்களில் சிலர் அவ்ளுக்குத் தெரிந்த பெண்கள்.\nவெளியே கூவ முன் செட்டைகளை அடிக்கும் சேவலின் ஆயத்தம். ஆனால் இன்னும் கூவத்தொங்காத விடி காலை இருட்டு . எழும்பாமல் படுத்திருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மணி எழுந்து விடும்.\nகாலையில் சொன்ன நேரத்துக்கு நடேசு வந்திருந்தான். காலை வெயில் தேவனின் தோலில் பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது. மெதுவாக அம்மணியின் கட்டை அவிழ்த்தான். தேவன் பார்த்துவிட்டு மூச்செறிந்தது.\nநடேசு சைக்கிளை தென்னை மரத்துடன் சாத்தி விட்டு வந்து கயிற்றை வாங்கிக் கொண்டான்.\nபடலைக்குப் போகமுன்னமே தேவன் கத்தத் தொடங்கியது. அதுக்கு அம்மணி திரும்பி வர மாட்டாள் எனத் தெரிந்து விட்டது போலும்.\nஅம்மணியுடன் அதிக காலம் நின்றது தேவன் தான்.\nசாந்தி வேலைக்குப் போய் விட்டாள். கரன் தேவன் கத்துவதை கேட்டு ஓடி வந்தான்.\n\"இஞ்சை என்ன வாறாய் போய்ப் பள்ளிக்கு வெளிக்கிடு.\" கத்திக் கொண்டே நடேசுவின் சைக்கிளில் பாரில் இருந்தபடி ஒரு கையால் காண்டிலையும் கைத்தடியையும் பிடித்தபடி மறுகையால் அம்மணியை இழுத்துக் கொண்டு போனான். அம்மணிக்கு நல்ல விலை போட்டாரென்றால் சாந்தியின் ஒரு சோடி தோட்டையும் விற்று கறவை மாடு வாங்கி விடலாம்.\nசைக்கில் சந்தியைக் கடந்தபோது கடைக்கு வெளியெ புளிய மரத்தின் கீழ் நின்று கொண்டிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தனர். புது முகங்கள். இடபெயர்வின் விளைவு. அவர்களுக்கும் இவர்களைத் தெரியவில்லை. ஒரு காலத்தில் இவர்களைத் தெரி���ாதவர்கள் அவ்வூரில் இருந்திருக்க முடியாது.\nதியாகு இயக்கத்தில் பிரதேச துணைப் பொறுப்பாளனாகவிருந்தான். நடேசு முதலில் தியாகுவின் கீழ் வேலை செய்ததால் பழக்கம். பிறகு அரசியல் துறையில் மன்னார் பகுதிக்கு அனுப்பப்பட்டு விட்டான். அப்போது தியாகு ஹொண்டா 250 வைத்திருந்தான். புளிய மரத்தை கடந்து போகும் போதெல்லாம் பக்கத்தில் ஒரு நார்க் கடகமும் வெத்திலை சப்பியபடியும் குந்தியிருந்து சத்தமாகக் கதைத்துக் கண்டிருக்கும் பெண்களைக் காண்பான். அந்த மரத்தடியில் வயல் வேலைக்குப் போகும் பெண்களை ஏற்றிக்கொண்டு போகும் ட்ரைக்ட்டர் வரும். இரண்டு போகம் விளையும் வயல் விதைப்பு ஆதலால் புல்லுப் பிடுங்க நாத்து நட என்று கூலி வேலைக்கு ஆள் தேவைப்படட காலம்.\nஇப்போதெல்லாம் வயல் வேலைகள் என்று ஆட்கள் போவதே குறைந்து விட்ட்து. புதிய தொழில்கள். சுருக்காக பணம் சேர்க்கும் வழிகள்.\nநடேசுவின் தங்கை சாந்தியைத் திருமணம் செய்தது ஒரு விபத்துப் போல.\nஅது புளியமரத்தின் அருகே செல்லும் ஒற்றையடிப் பாதையின் முடிவிலுள்ள புத்தடிப் பிள்ளையார் கோயிலில் நடந்தது.\nசாந்தியின் முன்னர் ஏற்பாடாகியிருந்த கலியாணம் திருமணத்துக்கு முதல் நாள் குழம்பியது. மாப்பிள்ளை மரக்கறி மொத்தமாக வாங்கி விற்கும் வியாபாரி. காரும் வைத்திருந்தான். சந்தையில் பொம்பர் அடித்ததில் அவ்விடத்திலேயே இறந்தான். கலியாணத்தன்று அவன் இறுதிக்கு கிரியை நடந்தது. நடேசு அப்போ மன்னாரிலிருந்து வரமுடியவில்லை.\nகொஞ்ச நாட்களின் பின் தியாகு சாந்தியை பதிவுத் திருமணம் செய்து புத்தடி பிள்ளையார் முன் தாலி கட்டினான்.\nவேலுப்பிள்ளையர் வீடடை அடைந்தபோது நடேசு சைக்கிளை தண்ணீர் வாய்க்கால் கடவைக்கு முன்னரே ஸ்டாண்டில் நிறுத்திப் பூட்டைப் போட்டான். தியாகு கடவையின் மரக் குற்றிகளில் கவனமாக கைத்தடியை ஊன்றினான். கீழே குளத்துத் தண்ணீர் சோர்வுடன் வழிந்து கொண்டிருந்தது.\nவீட்டின் முன்னால் ஏற்கனவே ஆட்கள் சிலர் நின்றனர்.\nநடேசு அம்மணியை மாமரத்தில் கட்டினான். பேசிக்கொண்டிருந்த இருவரில் வேட்டி அணிந்திருந்தவரிடம் தியாகு போனான்.\n\" ஊர் மாடு ஒண்டு பாக்கிறம். வேலுப்பிள்ளையர் வெளியே போனவர் இன்னும் வரேல்லை. உங்கடை மாடு விக்கவோ\" அம்மணியைப் பார்த்தபடி கேட்டார்.\n'\"கறவை மாடு ஒண்டு பாக்கிறன். இதை வித்தால் தான் ஏலும்.\"\nநடேசு வெத்திலையைத்துப்பி விட்டு வந்து போனில் ஆருடனொ பேசினான்.\nவேட்டிக்காரர் தியாகுவை நெருங்கி \" உதெல்லாம் பதுருதீனுக்குதான் போகும்\"\n\"இறைச்சிக் கடைக்காரன். நத்தார் வருஷம் வருகுதெல்லொ\n\"என்னட்டை இன்னொரு நாம்பனும் நிக்குது.\" என்று இழுத்தான் தியாகு.\n“உழவுக்கும் வண்டிலுக்கும் எண்டு நாம்பன் வைச்சிருந்த காலமெல்லாம் போட்டுது. \"\nவேட்டிக்காரர் சட்டைப் பையிலிருந்து பீடி ஒன்றை எடுத்துப் பற்ற வைத்தார். தியாகு குனிந்து காலைப் பார்த்தான். அதிகம் நடந்ததால் கால் வீங்கியிருந்தது.\nதிடீரென்று \"அப்பா அப்பா\" என்ற அலறல் கேட்டுத் திரும்பினான்.\nவாய்க்கால் கடவையைத் தாண்டி \"ம்மா ம்மா \" என்று கத்தி கொண்டு தேவன் ஓடி வருவதையும் பின்னால் கரனையும் கண்டவுடன் தியாகுவுக்கு எல்லாம் விளங்கி விட்டது.\n'அப்பா தேவன் கயித்தை அறுத்து ரோட்டுக்கு ஓடிவிட்டுது. பின்னாலை கலைச்சுக்கொண்டு இஞ்சை கொண்டு வந்திட்டன்\"\nதேவன் நேரே அம்மணியிடம் ஓடிப் போய் அதன் வயிற்றில் முகத்தை தேய்த்தது. அம்மணி குனிந்து தேவனின் கன்னத்தையும் உச்சியையம் நக்கியது.\nகைத்தடியை ஊன்றி கெந்திக் கெந்தி மாமரத்துக்குப் போனான்.\nஇந்த அமளியில் போன் கதையை முடித்து விட்டு வந்தான் நடேசு.\n\"நடேசு தேவனையும் மாமரத்தில் கட்டு\" என்றான் தியாகு.\nஅம்மணி குனிந்து கடிப்பதற்காக தேடியது.\nபிறகு ஒரு வைக்கல் துண்டொண்ரைக் கண்டு எடுத்து ஆறுதலாக சப்பத் தொடங்கியது . தேவன் அம்மணியின் வயிற்றுக்கு கீழே படுத்தது. ஓடி வந்த களைப்பு அதுக்கு.\nசிட்னி துர்க்கா ஆலயம் - கந்த சஷ்டி\nபயணியின் பார்வையில் - அங்கம் 18 கிண்ணியா பளிங்கு...\nஇலங்கையில் பாரதி -- அங்கம் 39 ...\nநம்மை நிறைக்கட்டும் அந்த ஒளி - பவித்ரா\nகறவை மாடு - யோகன் கன்பரா\nஅவுஸ்ரேலிய கவிதைப் போட்டியில் தமிழ்ப் பெண்\n\"சைவத்தின் மாண்பு\" சொற்பொழிவுகள் at Sri Vishnu Shi...\nநட்சத்திர இயக்குநருக்கு உயிர் கொடுத்த பெண் \nAMAF - முத்தமிழ் மாலை - 17\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்த���க்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2011/09/blog-post_13.html", "date_download": "2018-07-19T01:26:06Z", "digest": "sha1:L2VTMMLWQMDHTRTWEE45PUJUTDCUZNY5", "length": 15470, "nlines": 70, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: நரி பரி ஆனது எப்பொழுது?", "raw_content": "\nநரி பரி ஆனது எப்பொழுது\n(இந்த என் கட்டுரை வல்லமை மின் இதழில் வெளிவந்தது) பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த வாதவூரடிகள் அராபிய வணிகரிடம் குதிரை வாங்கக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கு சிவபெருமான் குருந்த மரத்தடியில் குரு வடிவாக எழுந்தருளி இவருக்கு உபதேசம் செய்தார். வந்த வேலையை மறந்து இறைவனுக்கு ஆலயம் எழுப்புவதில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொருள் முழுவதையும் செலவிட்டார். அரசனிடமிருந்து அழைப்பு வந்ததும், சிவனிடம் முறையிட, பெருமானும் நரிகளைப் பரியாக்கிக் குதிரைச் சேவகனாக வந்து பாண்டியனிடம் ஒப்புவித்துச் சென்றார். இரவில் அக்குதிரைகள் மீண்டும் நரியாயின. அது கண்டு சினந்த அரசன் மணிவாசகரைச் சிறையிலிட்டான். பின் இறைவன் மணிவாசகரின் பெருமையை அரசனும் பிறரும் உணருமாறு, வைகையில் வெள்ளம் தோற்றுவித்துத் திருவிளையாடல் புரிந்தார். இந்த நிகழ்ச்சி திருவிளையாடற் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மணிவாசகர் வாழ்வில் நடந்ததாகக் கூறப்படும் இதற்கு அவரது திருவாசகத்தில் அகச்சான்று உள்ளதா ஆராய்வோம். திருவாசகத்தில் 3 இடங்களில் நரியைப் பரியாக்கிய விபரம் கூறப்பட்டுள்ளது. கீர்த்த்தித் திருவகவல் 36வது வரியில் - “நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்.” திருவேசறவு 1-“நரிகளெல்லாம் பெருங்குதிரை ஆக்கியவாறன்றே உன் பேரருளே.” ஆனந்தமாலை 7- “நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்தாய்.” இது தவிர 9 இடங்களில் சிவன் குதிரைச் சேவகனாக வந்த செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த 12 இடங்களில் எதிலும், இந்தத் திருவிளையாடல் தனக்காகச் செய்யப்பட்டதாகவோ தன் வாழ் நாளில் நடைபெற்றதாகவோ மணிவாசகர் குறிப்பிடவில்லை. தன்னடக்கத்தின் காரணமா��, மணிவாசகர் தன்னைப் பற்றிக் கூறாமல் இறைவனின் திருவிளையாடலை மட்டும் குறிப்பிடுகிறார் என்ற வாதம் பொருந்தாது. ஏனெனில், மணிவாசகர் பல இடங்களில் இறைவன் தனக்காகச் செய்த பெருங் கருணை பற்றிப் பலவாறாகப் புகழ்கிறார். என் குற்றங்களைப் பொருட்படுத்தாது ஆண்டு கொண்டாயே, இறைவா உன் கருணைத்திறத்தை நான் எப்படி இயம்புவேன் என்று விம்முகிறார். என்னைத் தில்லைக்கு வா என்று பணித்து என்னை உன் அடியவருடன் கூட்டிவைத்தவன் அல்லவா நீ என்று போற்றுகிறார். . நாயினேனை நலமலி தில்லையுட் கோலமார்தரு பொதுவினில் வருகென ஏல என்னை ஈங்கொழித்தருளி அன்றுடன் சென்ற அருள் பெறும் அடியவர் ஒன்றவொன்ற உடன்கலந்தருளி......... கீர்த்தித் திருவகவல் 127- 131 எந்தத் திருவிளையாடலையும் இன்னாருக்காகச் செய்யப்பட்டது என்று கூறும் வழக்கம் இல்லாதவர் மணிவாசகர் என்ற கூற்றும் பொருந்தாது. ஏனெனில், பிட்டுக்கு மண் சுமந்த நிகழ்ச்சியைக் கூறும்போது, ‘அடியவட்காகப் பாங்காய் மண் சுமந்து’ என்று பிட்டு வாணிச்சியைப் பற்றிக் குறிப்பிடுகிறார். கீர்த்தித் திருவகவல் 15 பாண்டிய மன்னனுக்காகக் குதிரைச் சேவகனாக இறைவன் வந்ததைத் திருப்பாண்டிப் பதிகத்தில் 6 இடங்களில் குறிப்பிட்டு ‘மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடும்’ பாண்டிப்பிரான் என்று இறைவனைப் போற்றும் அவர் எந்த இடத்திலும் தனக்காக இறைவன் குதிரை மேல் வந்ததாகக் கூறவில்லை. அதிசயப்பத்து என்ற பகுதியில் அவர் குறிப்பிடும் அதிசயம், மானிடரில் கடையனான தன்னை இறைவன் ஆண்டுகொண்டது தான். மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படுகின்றேனை அண்ணல் ஆண்டு தன் அடியரிற் கூட்டிய அதிசயம் கண்டாமே. மேலும் அவர் இறைவனின் மிகப் பெரிய அதிசயச் செயலாக வியந்து பாராட்டுவது கல்லைப் பிசைந்து கனியாக்கிய விந்தையைத் தான். ஆம். கல் போன்ற தன் மனத்தை நெகிழ வைத்து ‘மெய் தான் அரும்பி விதிர்விதிர்த்து, கை தலை மேல் வைத்து கண்ணீர் ததும்பி உள்ளம் வெதும்பி’ இறைவனைப் போற்றும் நெறியில் ஆற்றுப்படுத்திய செயல் தான் மிகப் பெரிய அதிசயம். கல்லை மென்கனி ஆக்கும் விச்சை கொண்டு என்னை நின் கழற்கன்பன் ஆக்கினாய் - திருச்சதகம் 94 கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக் கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை வெள்ளத் ���ழுத்தி வினை கடிந்த வேதியனை தில்லை நகர் புக்குச் சிற்றம்பல மன்னும் ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய் - திருவம்மானை 5 இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வர்ணிப்பது போல, எங்கோ எப்போதோ நடந்தது என்ற முறையில் தான் அவர் நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகிறாரே அன்றித் தன் வாழ்வில் அது நடந்ததாகக் குறிப்பிடாத நிலையில் இந்தக் கதை எப்படியோ மணிவாசகர் வரலாற்றுடன் தன்னை இணைத்துக் கொண்டுவிட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, நரியைப் பரி ஆக்கிய திருவிளையாடல் மணிவாசகர் காலத்துக்கு முன்பே நடந்தது என்பதற்கு வலுவான சான்று, மணிவாசகருக்குக் காலத்தால் முற்பட்ட திருநாவுக்கரசரும் இறைவன் நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சியைக் குறிப்பிடுவது தான். அப்பரின் திருவீழிமிழலைப் பதிகத்தில் இறைவன் இடுகாட்டு நரியைப் பரியாகக் கொண்டு மகிழ்வதாகக் கூறுகிறார். எரியினார் இறையார் இடுகாட்டிடை நரியினாற் பரியா மகிழ்கின்றதோர் பெரியனார் தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழு வீழி மிழலையே திருவாரூர்ப் பதிகத்தில் மேலும் தெளிவாக இறைவன் நரியைக் குதிரை செய்பவன் என்றே கூறுகிறார். நரியைக் குதிரை செய்வானும் நரகரைத் தேவு செய்வானும் விரதங்கொண்டாடவல்லானும் விச்சின்றி நாறு செய்வானும் முரசதிர்ந்தானை முன்னோட முன்பணிந்தமரர்கள் ஏத்த அரவரைச் சாத்தி நின்றானும் ஆரூரமர்ந்த அம்மானே இதில் இறைவன் எல்லாம் வல்லவன் என்பதற்குச் சான்றாக சில எடுத்துக்காட்டுகள் தருகிறாரே தவிர இந்த நிகழ்ச்சி நடந்ததாக அவர் குறிப்பிடவில்லை. மறைமலை அடிகள் கூறுவது போல மணிவாசகர் திருநாவுக்கரசருக்குக் காலத்தால் முந்தியவர் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பிரச்சினை தீரவில்லை. தன் காலத்திலும் முற்காலத்திலும் இருந்த பல அடியார்களைக் குறிப்பிடும் அப்பர் பெருமான் .மணிவாசகர் பற்றியோ அவர் பொருட்டு நரி பரியாக்கப்பட்டதையோ குறிப்பிடாதததும் சிக்கலைத் தருகிறது. அப்பர் மட்டுமல்ல பிற தேவார ஆசிரியர்களும்மணிவாசகர் பற்றிக் குறிப்பிடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். நரியைப் பரி ஆக்கிய நிகழ்ச்சி ஒன்று நடந்திருந்தாலும் அது மணிவாசகர் காலத்தில் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது.\nநரி பரி ஆனது எப்பொழுது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://oorkavalan.blogspot.com/2012/06/", "date_download": "2018-07-19T02:10:58Z", "digest": "sha1:F3BHJBSNBNORI64HL757BO2AHCAYRXU7", "length": 11153, "nlines": 151, "source_domain": "oorkavalan.blogspot.com", "title": "ஊர் காவலன்: 06/01/2012 - 07/01/2012", "raw_content": "\nகற்க கற்க கள்ளும் கற்க...\nவெள்ளி, ஜூன் 22, 2012\nஇன்று இளையதளபதி விஜய் அவர்களின் பிறந்தநாள். என்ன தான் நான் ஒரு தல ரசிகராக இருந்தாலும், விஜய் நடித்த சில படங்கள் எனக்கு பிடிக்கும். அப்படி அவர் நடித்த சில படங்களில் எனக்கு பிடித்த காட்சிகள், பாடல்களை இங்கே பதிவேற்றுள்ளேன். 'அப்ப பதிவு எதுவும் எழுதவில்லையா' என்று என்னை கேட்காதிர்கள். Because விஜயை பற்றி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூன் 11, 2012\nஆபாவாணனின் 'ஊமை விழிகள்' - திரை விமர்சனம்\nதமிழ் சினிமாவில் கிரைம் த்ரில்லர் திரைப்படங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதனால் தானோ என்னவோ, தமிழ் சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் திரைப்படங்களில் கிரைம் த்ரில்லர் படங்களை தேட ஆரம்பித்து விட்டார்கள். இங்கே அப்படிப்பட்ட சினிமாக்கள் எடுப்பது பெரிய சவால். அது பார்வையாளனுக்கும் பிடித்திருக்க வேண்டும்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: பழைய பட விமர்சனம்\nசெவ்வாய், ஜூன் 05, 2012\n'தெலுங்கு' கப்பார் சிங் & 'ஹிந்தி' The Dirty Picture - 2 in 1 திரை விமர்சனம்...\nநான் இப்போதெல்லாம் நிறைய தெலுங்கு படங்கள் பார்க்கிறேன். எனக்கு தெலுங்கில் ஹீரோ பெயர் மட்டுமில்லாம் பலரை பற்றியும் ஓரளவுக்கு தெரிந்து கொள்ள ஆரம்பித்து விட்டேன். ஆனால் இதற்கெல்லாம் முன்பு, 'தொளி பிரேமா' என்ற படத்தை பார்த்தேன். அதில் வந்த ஒரு ஹீரோ செய்யும் கோமாளித்தனத்தை பார்த்து கண்டிப்பாக யாராலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n'தெலுங்கு' கப்பார் சிங் & 'ஹிந்தி' The Dirty Pictu...\nஆபாவாணனின் 'ஊமை விழிகள்' - திரை விமர்சனம்\nஎனக்கு வந்த 20 வகை SMS கவிதைகள்\nதாய் நீ தெருவில் கண்டவளை நேசிப்பதை விட, உன்னை கருவில் கொண்டவளை நேசி. அது தான் உண்மையான 'காதல்'.\nTop 10 தன்னம்பிக்கை கவிதைகள் (ஆங்கிலம் & தமிழில்)\nதல, தளபதி வெறியர்களே - இந்த பதிவு உங்களுக்காக\nதல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை...\nவீரபாண்டிய கட்டபொம்மன் (1959) திரைப்படத்தின் வசனங்கள்...\nகமலின் 'தேவர் மகன்' - திரை விமர்சனம்\nகமல் எனக்கு என்றைக்குமே ஆச்சர்யம் தான். ஒரு முறை சினிமா சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை பார்த்தபோது, தலைவர் ரஜினியை பற்றி 'நடிகர்\u0003...\nமங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் - ஒரு பார்வை\nகிரேக்க மன்னன் Alexander, இந்தியாவுக்குப் படையெடுத்து போரஸ் மன்னனை வெற்றி கண்டபோது, அவரை Alexander பெருந்தன்மையோடு நடத்தியது நமக்கு தெரிந்த...\nஅஜித் ரசிகர்களும், என் தியேட்டர் அனுபவங்களும்...\nரொம்ப நாளாக இப்படி ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆசை. அதற்க்கு இப்போது தான் நேரம் கிடைத்தது. இதை அஜித் பிறந்தநாளான மே 1 அன்றே எழுதி வெளிய...\nநகைச்சுவை நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்\nதமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவைய...\nபில்லா - II தோல்விப் படமா\nஇந்த பதிவு, கடந்த வாரமே எழுத வேண்டியது. வேலையில் கொஞ்சம் பிஸியாக இருந்ததால் எழுத முடியவில்லை. கடந்த வாரம் தான் நானும், என் மனைவியும்...\nகலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்\nதிரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை த...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/10/blog-post_1105.html", "date_download": "2018-07-19T01:57:07Z", "digest": "sha1:YYEFS44JGCXB6BV3KNIUF3OLJUZFHODQ", "length": 8332, "nlines": 93, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "காற்று மின்சக்தியும் சூரிய மின்சக்தியும் ஒரே இடத்தில் தயாரிப்பு! ~ தொழிற்களம்", "raw_content": "\nகாற்று மின்சக்தியும் சூரிய மின்சக்தியும் ஒரே இடத்தில் தயாரிப்பு\nகாற்று மின்சக்தி சக்தி தயாரிக்க பெரிய மின்விசிறி இறக்கைகள் போன்ற காற்று டர்பைன்களும் சூரிய மின்சக்தி தயாரிக்க சூரிய மின் கலன்கள் கொண்ட சூரியப் பலகைகளும் பயன் படுத்தப் படுகின்றன. காற்று மின் சக்தி டர்பைன் கம்பத்திலையே சூரியப் பலகையையும் இணைத்து விட்டால் காற்று மின் சக்தி, சூரிய மின் சக்தி இரண்டுமே ஒரே நேரத்தில் இடத்தில் கிடைக்கும். மிக கச்சிதமான சிறிய அளவுள்ள காற்று மின் சக்தி தயாரிக்கும் டர்பைன்களை வடிவமைத்துள்ள ஸ்கை ஸ்ட்ரீம் நிறுவனம் இப்படி ஒரு அமைப்பை உருவாக்கியி��ுக்கிறது\nசூரிய சக்தி காற்று சக்தி இரண்டும் ஒரே சமயத்தில் வலுவாக இருக்காது. ஒன்று நல்ல வெயில் ஆக இருக்கும் அல்லது காற்று நல்ல வலுவாக இருக்கும். இரண்டும் ஒரே சமயத்தில் நன்கு அமைவதும் உண்டு. இந்த ஏற்ற இறக்கங்களால் பாதிக்கா வண்ணம் மின்சக்தி தயாரிக்க இந்த மாதிரியான இணைந்த அமைப்பு உதவும். இதில் இருக்கும் சூரியப் பலகையை சூரியனுடைய திசைக்கேற்றவாறு சுற்றிக் கொள்ளலாம் இதனால் சாதாரண சூரிய பலகைகளை காட்டிலும் 35 சதம் அதிக மின்சக்தி தரக் கூடியது இது\nமிக மிக தேவையான பகிர்வுக்கு நன்றி...\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80897", "date_download": "2018-07-19T02:05:40Z", "digest": "sha1:UU2NVPRJIIZLPVSPW2OMS5JWILNUZEBV", "length": 32192, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூழும் இருள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 68\nகேள்வி பதில், சமூகம், மொழி, வாசகர் கடிதம்\nநான் உங்களின் நெடுநாள் வாசகன். ஒரு முறை 2 நிமிடம் நேரிலும் பேசியிருக்கிறேன். பார்த்த போது என்ன பேசுவது என்று தெரியாமல் பெயர் கூறி அறிமுகம் செய்துகொண்டு தொடங்கியவுடன் நீங்கள் என் பெயரை நினைவிலிர���ந்து “எங்கோ கேள்விப்பட்டிருக்கேனே” என்றீர்கள். அத்துடன் மேற்கொண்டு வாயடைத்துப்போனேன். பின்னர் “என் பெயரை செம்பதிப்பில் சில முறை எழுதி கையெழுத்திட்டிருக்கிறீர்கள், அதனால் நினைவிலிருந்திருக்கலாம்” என்றேன். புன்னகைத்தீர்கள்.\nஅன்று உங்களின் உரை நான் பலமுறை உங்களிடமிருந்து கேட்டதே, ஆனாலும் மிகவும் ஒன்றி மறுமுறையும் கேட்டேன். நீங்கள் உரையாற்றும் முறை நூறு பேரிடம் மேடையில் நின்று பேசினாலும், கேட்கும் பொழுது அருகில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து பேசுவதைப் போல் இருந்தது. இது பலநாள் உங்களை படித்தாலும், சில காணொளிகளில் பார்த்ததாலும் இருக்கலாம்.\nநான் அறிமுகம் செய்து வெண்முரசை என் மனைவி படிக்கிறாள். என் பாட்டி படிக்கிறாள். என் தாயும், தந்தையும் படிக்கிறார்கள். என் மகளையும் மகனையும் படிக்கவைப்பதற்காக தனியே தமிழ் வகுப்புக்கு வாராவாரம் கூட்டிச்சென்று ‘அனா ஆவன்னா’ தொடங்கியிருக்கிறேன்.\nஎன்னைப்போன்றவர்களுக்கு உங்களின் கொடை நானில்லாத போது என் மகளையும் மகனையும் வழிநடத்தும் என முழுமையாக நம்புகிறேன்.\nஎன்னை வாட்டும் சில கேள்விகளை இத்தருணத்தில் கேட்டுவிட எண்ணம். அனைத்தும் என் சுயநலம் சார்ந்தவை. பதிலலித்தால் தெளிவடைவேன்.\n1) என் தாய்மொழி தமிழ் அல்ல.ஆனால் அதில் எழுதப்படிக்கத் தெரியாது. முடிந்தால் படிக்க எழுத முயலுவேன், ஆனால் கடினம். அதே சமயம் ஹிந்தியும் சம்ஸ்கிருதமும் படிக்க எழுத தெரியும். நான் பிராமணன் அல்ல. என் மனைவி தமிழ்ப்பெண். என் மக்கள் தமிழ் குறைவாகவும் ஆங்கிலம் அதிகமும் பேசுபவர்கள். என்னைப்போல் என் தாய்மொழி பேசினால் மகிழ்வேன், அதைப்போலவே தமிழையும் கொள்ள விருப்பம்.\n2 என் போன்றவர்களுக்கு/குறிப்பாக என் பிள்ளைகளை நாளைய தமிழ்நாடு எப்படிப் பார்க்கும் கடந்த 2 வருடங்களாய் தமிழ் இனவாத அரசியல் கட்சிகளின் துவக்கம், என்னைப் போன்றவர்களை மிகவும் யோசிக்க வைத்திருக்கிறது.\n3) இந்தியாவின் ஒருமைப்பாடு நீடிக்குமா மேன்மேலும் துண்டாடப்படும் மாநிலங்களும், மொழி இனவாத அரசியலும் அச்சமூட்டுவதாய் உள்ளதை யாவரும் அறிந்திருக்கின்றனரா மேன்மேலும் துண்டாடப்படும் மாநிலங்களும், மொழி இனவாத அரசியலும் அச்சமூட்டுவதாய் உள்ளதை யாவரும் அறிந்திருக்கின்றனரா ஒரு வேளை அதைத்தான் அனைவரும் உள்ளூர விரும்புகிறார்களா ஒரு வேளை அதைத்தான் அனைவரும் உள்ளூர விரும்புகிறார்களா\nஉங்களைப் படிக்காமல் என் ஒருநாளும் கடந்ததில்லை.\nநான் திரும்பத்திரும்ப எழுதிவரும் ஓர் உண்மை உண்டு. இந்தியாவில் வங்கம் கேரளம் போன்ற சில பகுதிகள் தவிர்த்து பிற பகுதிகள் அனைத்திலுமே அனைத்து மொழி, இன, வட்டார மக்களும் கலந்துதான் வாழ்கிறார்கள். இது நீண்ட வரலாற்றின் விளைவாக உருவான அமைப்பு.\nவரலாற்றுக்கு முந்தைய காலம் முதலே இங்கே இனக்கலப்பும் மக்கள்பரவலும் நிகழத்தொடங்கிவிட்டன. மூவாயிரம் வருடங்களாக மக்கள் விரிந்து பரவி நிலங்களை நிறைத்துக்கொண்டிருக்கிறார்கள். கடைசியாக பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் பெரும்பஞ்சங்களின்போது மிகப்பெரிய மக்கள் கலப்பு நிகழ்ந்தது\nஆகவே இந்தியாவின் எப்பகுதியிலும் மதம், இனம், வட்டாரம், மொழி சார்ந்த அடிப்படைவாதமும் பிரிவினைவாதமும் பெருந்தீங்கு இழைப்பதாகும். ஒரு பிரிவினை இங்கே உலகப்போருக்கு நிகரான அழிவையும் அகதிப்பிரவாகத்தையும் உருவாக்கியது. மேலும் பிரிவினைகள் என்பவை பேரழிவை மட்டுமே அளிப்பவை\nஅவற்றால் எந்த லாபமும் இல்லை, அரசதிகாரத்தைக் குறுக்குவழிகளில் கைப்பற்ற நினைக்கும் அயோக்கியர்கள் வளர்க்கும் கொள்கைகள் அவை. நம் நல்வாழ்வு ஒன்றுபட்டு ஒரே தேசமாக நவீனமயமாதலில் மட்டுமே உள்ளது. எதைநோக்கியும் திரும்பிச்செல்வதில் இல்லை.\nதுரதிருஷ்டவசமாக இங்கே மத அடிப்படைவாதத்தை எதிர்க்கிறோம் என்று பேசும் ‘முற்போக்கு’ கும்பல் மொழி, இன, வட்டார, சாதிய அடிப்படைவாதத்தை முற்போக்குச்சிந்தனை என நினைக்கிறது. வெட்கமில்லாமல் அதை ஊடகங்களில் பிரச்சாரம் செய்கிறது. இந்த ஃபாஸிஸ்டுகளின் குரல் நாளுக்குநாள் வளர்ந்து வருகிறது. நமக்கு இருக்கும் தெரிவே சாதிவெறியா மதவெறியா என்பதுதான் இன்று.\nஉண்மையில் மதவெறி பிற்போக்கு வட்டாரவெறி, மொழிவெறி, சாதிவெறி முற்போக்கு எனறு நினைக்கவைக்கப்பட்டிருக்கிறது நம் அறிவுலகம். அது பெரும் நிதிச்செலவில் செய்யப்பட்ட அரைநூற்றாண்டுக்கால பிரச்சாரத்தின் விளைவு. எளிதில் அகலாது.அதற்கெதிரான போராட்டம் எளிதானதல்ல.\nஇந்தியா ஒரு நவீனக் குடியரசாக அமையவேண்டும் என கனவுகண்டனர் காந்தியும் நேருவும் பட்டேலும் அம்பேத்கரும். அவர்கள் அமைத்த மாதிரியை அவர்களின் கண்ணெதிரிலேயே உடைத்தனர் நம் குறுகிய அதிகார வெறியர்கள்\nமொழிசார்ந்த அடிப்படைவாதமும் அதன் உள்ளுறையாக அமைந்திருந்த சாதிசார்ந்த அடிப்படைவாதமும் மத அடிப்படைவாதம் அளவுக்கே அழிவுச்சக்தியாக மாறுவதை நேருவும் அம்பேத்கரும் கண்டு மிகுந்த மனக்கொந்தளிப்புடன் எழுதியிருக்கிறார்கள்\nஅதன் பின் இன்றுவரை இந்தியாவின் ஜனநாயம் என்பது மதம், மொழி, சாதி சார்ந்த வெறிகளால் முன்னெடுக்கப்படுவதாகவே இருந்துள்ளது. வளர்ச்சி நல்வாழ்வு சார்ந்த முன்னுரிமைகள் பின்னுக்குத்தள்ளப்பட்டன.நம் இன்றைய அழிவுக்கான காரணம் ஜனநாயகம் அல்ல, உண்மையான ஜனநாயகம் மலராமைதான்.\nஆனால் நம் ஜனநாயகத்தைத் தோற்கடித்த அடிப்படைவாதச் சக்திகள் ஜனநாயகத்தின் தோல்வியைச் சுட்டிக்காட்டி மீண்டும் ஜனநாயகத்தை அழிக்கும்பொருட்டு எம்பிக்குதிப்பதைத்தான் கண்டுவருகிறோம்.\nஅடிப்படைவாதம் மிக கவர்ச்சிகரமானது. வெறுப்பின் மொழி மிக எளிதில் தொற்றக்கூடியது. வெறுப்பின் வெறிகொண்டிருப்பவர்கள் சிந்தனையாளர்களாக மட்டுமல்லாமல் செயல்வீரர்களாகவும் கொண்ட கொள்கைக்காக ‘எரிந்து’கொண்டிருப்பவர்களாகவும் தோற்றமளிப்பார்கள்.\nஆகவே எளிய மனங்கள், இளைய மனங்கள் எளிதில் அதைநோக்கிக் கவரப்படுகின்றன. ஆகவே எளிய அதிகார அரசியலுக்கான பாதையாக அடிப்படைவாதம் எப்போதும் இருந்துவருகிறது. ஜனநாயகத்தை அழிக்கும் வைரஸ் அதுவே.\nஎவர் ஒருவர் ‘எதிரி’ என ஒருதரப்பைச் சுட்டிக்காட்டி அனைத்துத் தீமைகளுக்கும் அதுவே காரணம் என வெறுப்புடன் பேசுகிறாரோ அவர் ’அடிப்படைவாதி என உணர்க. அந்த எதிரி எதுவாக இருந்தாலும்.\nஃபாசிஸம் என்றோ மதவெறி என்றோ மாற்றுமதம் என்றோ மாற்றுச்சாதி என்றோதான் அவரும் தன் எதிரியைச் சுட்டிக்காட்டுவார். தன் எதிரித்தரப்பை அடிப்படைவாதம் என்று சுட்டிக்காட்டி கொந்தளிப்பார். தன்னை முற்போக்கு என எண்ணுவார்\nநடுநிலைமைகொண்ட இருபக்கமும் நோக்கக்கூடிய பார்வையே ஜனநாயகத்தின் அடிப்படை விசை. வெறுப்புப்பேச்சு, பிறரை கீழ்மையாகச் சித்தரிக்கும் வாதங்கள் எவையாயினும் அவை அழிவை உருவாக்குவனவே\nஇந்தத்தெளிவைத்தான் மீண்டும் மீண்டும் வலியுறுத்தவேண்டியிருக்கிறது. வெறுப்பை கக்கும் எந்த அரசியலையும் ஐயத்துடன் நோக்கி ஆராயும் கண்களை அடையவேண்டியிருக்கிறது\nசமீபத்தில் இந்தோனேசியா சென்றேன். அந்த நாட்டின் வரல��ற்றை நோக்கினேன். தொடர்ச்சியாக இனக்குழுப்பூசல்கள் தூண்டிவிடப்பட்டு அந்நாடு எப்போதுமே அரசியல் போராட்டத்தில் நிலையற்று இருக்கும்படிச் செய்யப்பட்டது.\nஅந்நாட்டின் அற்புதமான இயற்கை வளங்கள் மேலைநாட்டு நிறுவனங்களுக்குக் கொள்ளைபோகின்றன. கடைசியாக காடுகள் வெட்டி அழிக்கப்படுகின்றன. அந்த அன்னியக்கம்பெனிகளை ஒரு சொல் சொல்லமுடியாமல் புகையில் இருமி இருமி வாழ்கிறார்கள் மக்கள்.\nஇந்தியா இன்னும் அப்படி ஆகவில்லை. காரணம் இதுவரை நம்மைக்கொண்டுவந்து சேர்த்த ஜனநாயகப் பண்புகள். ஆனால் அத்திசை நோக்கித்தான் செல்கிறோமோ என்னும் அச்சமும் பதற்றமும் எனக்கும் உள்ளது.\nஒருபக்கம் வலதுசாரிகள் தங்கள் குறுகிய நோக்கில் பிடிவாதமாக நின்று பிளவுகளை முன்வைக்கிறார்கள். நாடே பிளவுண்டு அழிந்தாலும்சரி தங்கள் உணவுப்பழக்கத்தையும் ஆசாரங்களையும் நாட்டுமக்கள் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும் என்று கூச்சலிடுகிறார்கள்\nமறுபக்கம் இடதுசாரிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மெல்லிய பிளவுக்குரல் எங்கு எழுந்தாலும், சிறிய பிரச்சினை ஏதோ ஒரு மூலையில் எழுந்தாலும் அதையெல்லாம் முடிந்தவரை பெரிதாக்கி ஊடகப்பிரச்சாரம்செய்து சிறுபான்மையினரின் உள்ளத்தில் கசப்பை விதைத்து அவர்களின் திரட்டப்பட்ட ஆதரவைப்பெற்றுவிடமுடியும் என முயல்கிறார்கள்.\nமதவாதத்தை வெல்ல சாதியவாதத்தை மொழிவெறியை வட்டாரவெறியை முன்வைக்கிறார்கள். இந்நாட்டை இவர்கள்இருபக்கமும் நின்று இழுக்கிறார்கள். இதன் மொத்த லாபம் இந்நாட்டை சூறையாடுபவர்களுக்குத்தான்\nசென்ற அரைநூற்றாண்டுக்கால உலக வரலாறு காட்டுவது ஒன்றே. இயற்கைச்சீற்றங்களால் எந்த நாடும் அழிவதில்லை. நாடுகள் அழிவது மக்களின் உட்பூசல்களால். உள்நாட்டுப்போரால். பஞ்சத்தால் குழந்தைகள் செத்துக்குவியும் நாடுகளில் மறுபக்கம் ஐம்பதாண்டுக்காலமகா ஈவிரக்கமில்லாத உள்நாட்டுப்போர் நிகழ்கிறது.\nகொரில்லாக்கள் சுட்டுத்தள்ளுகிறார்கள். தற்கொலைப்படைகள் குண்டுவைக்கின்றன. எதற்காக யார் பதவிக்கு வருவதற்காக வந்து அந்த மரணவெளியில் அவர்கள் எதை நிகழ்த்தப்போகிறார்கள் அரசியல்வெறியர்களுக்கு அந்த வினாக்களே எழுவதில்லை. மக்களுக்காக போர். அதில் மொத்த மக்களும் அழிந்தாலும் பிரச்சினையில்லை.\nஒரு சிறு உள்நாட்டுப்போர் வந்த��ல்கூட மொத்தப் பொருளியல் கட்டமைப்பும் சிதறிவிடுகிறது. சந்தைகள் அழிகின்றன. வணிகவலை சிதைகிறது. உற்பத்திமுறைகள் இல்லாமலாகின்றன. நாடு மேலும் மேலும் பஞ்சத்தை நோக்கிச் செல்கிறது.\nசரியத்தொடங்கிவிட்ட நாட்டை என்ன செய்தாலும் மீட்கமுடியாது. சரியத்தொடங்கிய கட்டிடம் அந்த எடையாலேயே மேலும் மேலும் உடைவதுபோலத்தான். சூடான் ,எத்தியோப்பியா,காங்கோ,கென்யா என வீழ்ச்சியடைந்த நாடுகளின் பொருளியல் அதையே காட்டுகிறது. இப்போது எகிப்து, ஆப்கானிஸ்தான், சிரியா என நாடுகள் சரிந்துகொண்டிருக்கின்றன.\n வேறு எவரையுமில்லை. தங்களுக்கு வரலாறு அளித்த வாய்ப்புகளை பூசலிட்டு அழித்துக்கொண்ட, தங்கள் வளங்களை அன்னிய சக்திகளுக்கு தாரை வார்த்த, தங்கள் கூட்டுவல்லமையை வீணடித்த அம்மக்களைத்தான்\nஆனால் மெலிந்து எலும்புக்கூடுகளாக ஆகி கைநீட்டி நிற்கும் அந்தக்குழந்தைகளைக் காண வயிறு பதைக்கிறது. அந்நிலைக்கு இந்தியா செல்லுமா அந்நிலையில் இருந்து நாம் மீண்டதே இந்தியா சுதந்திரம் அடைந்தபின்னர்தான். பண்டித ஜவகர்லால் நேருவின் பெருமுயற்சியால்தான்.\nஅரைநூற்றாண்டுதான் ஆகியிருக்கிறது. நாம் இன்று வைத்திருக்கும் இந்த ஜனநாயக அமைப்பு மிகமிக நொய்மையானது. எந்த ஒரு அன்னிய சக்தியும் சிலநூறு தீவிரவாதிகள் வழியாக இதை எளிதில் சிதறடிக்கமுடியும் என பஞ்சாபும் அஸாமும் நமக்குக் காட்டின. அந்த மாநிலங்கள் கொடுத்த விலையை நாம் அறிவோம்\nஆனால் மதவெறியர்கள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள், மொழி வெறியர்கள், வட்டாரதேசியம் பேசும் பிரிவினையாளர்கள் அதை உணர்வதில்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் குருட்டுத்தனமே தெளிவு எனத் தோன்றுகிறது.\nசாமானியன் அவனுடைய அன்றட வாழ்க்கையில் உள்ள ஒன்றுமே நிகழாத சலிப்பை வெல்ல ஏதாவது இடிந்து விழட்டும் ஏதாவது பற்றி எரியட்டும் எவர் ரத்தமாவது விழட்டும் என எண்ணுகிறான். தன்னை தீவிரமானவனாக முற்போக்காளனாக காடிக்கொள்ள இதையெல்லாம் பயன்படுத்துகிறான். தன்னை அறியாமலேயே தன்னை அழிப்பவற்றை வளர்த்துவிடுகிறான்.\nஒன்றும் சொல்வதற்கில்லை. எனக்கிருப்பது மிகப்பெரிய அச்சம் மட்டுமே. எந்தபூசலும் பஞ்சம் நோக்கிய நகர்வே. எந்தப் பஞ்சத்தின் அருகிலும் கழுகு காத்திருக்கிறது.\n[…] சூழும் இருள் […]\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 73\n'வெண்முரசு' - நூ��் மூன்று - 'வண்ணக்கடல்' - 23\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 72\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/12/blog-post_09.html", "date_download": "2018-07-19T01:47:27Z", "digest": "sha1:IUMR5OUGSAOL6WXUF2CV5MRL2IZ42LUV", "length": 9395, "nlines": 205, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: என் பிரியத்துக்கு உரிய முதல் எதிரியே...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nஎன் பிரியத்துக்கு உரிய முதல் எதிரியே...\nஎன் வீட்டில் உனக்கு இடம் இருந்தது..\nஎன் வார்த்தை யுத்தத்தை துவங்க\nஇறுதியாக முடிந்தது நம் சந்திப்பு\nஇறுதி ஒப்பந்தம் எழுதாத குறையாக\nஉன் எழுத்துகளை தவறாமல் படிக்கிறேன்\nஅதே கோபத்துடன் எனக்கு எழுதுகிறாய்..\nமுதல் எதிரி நீதான் ��ன்பதை\nஇன்னொரு முறை உறுதி செய்ய\nநாளை உன் ஊர் வருகிறேன்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஉங்களின் ஆக்கத்தில் ஒரு தத்துவம் இருக்கிறது ம் சிறப்பு பாராட்டுகள் .\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nபிடித்தவர்களோடுதானே உரிமையோடு சண்டை போட்டுக்கொள்கிறோம்.அதோடு அன்பை இந்தவழிதான் காட்டவும் முடிகிறது \nபதிவுலக நிதர்சன கவிதையா நண்பரே..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஒரு துயரப்பாடலின் இறுதி வரிகள்...\nபயோடேட்டா - தந்தை பெரியார் ...\nநான் - நீ - அவன் ...\nவிருதும்... விருந்தும் - ஈரோடு சங்கமம்...\nமுல்லைப்பெரியாறு அணையைக் காக்க சென்னையில் ஒன்றுகூட...\nஇயக்கமொன்றை எப்படி ஆரம்பிக்கலாம் - டெரெக் சிவேர்ஸ்...\nபயோடேட்டா - முல்லைப் பெரியாறு ...\nஎன் பிரியத்துக்கு உரிய முதல் எதிரியே...\nமுல்லைப்பெரியாறு - மலையாளிகளின் அயோக்கியத்தனம்...\nசில்லறை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு - அவசியமே\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2008/06/2_04.html", "date_download": "2018-07-19T01:36:24Z", "digest": "sha1:O7UIVCXWY7ZD2AYIEAG2IDTJNQCAPQZF", "length": 25183, "nlines": 186, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (2)", "raw_content": "\nபதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (2)\nபதங்களையோ ஜாவளியையோ இப்படி வார்த்தைகளைக் கேட்டு நாம் எந்த முடிவுக்கும் வரமுடியாது. ஏனெனில் அன்று ஆடிக்கொண்டிருந்தவர்கள், கௌரி அம்மாள், பாலசரஸ்வதி போன்றவர்கள். அபிநய தர்ப்பணை ஆங்கிலத்தில் எழுத ஆனந்த குமாரஸ்வாமிக்கு உதவியவர் மைலாப்பூர் கௌரி அம்மாள் என்று தெரிகிறது. பாலசரஸ்வதியைப் பற்றி ஏதும் சொல்லவே தேவையில்லை. ரவீந்திர நாத் தாகூரையும், மாயா ப்ளீசெட்ஸ்காயாவையும், சத்யஜித் ராயையுமே தன் நடனத்தில் மயங்கச் செய்தவர் அவர். ஒரு உன்னத நிகழ்ச்சி. பரதமே சிருங்காரம் தானே, சிருங்காரத்தை விட்டால் பரதம் ஏது என்பவர் அவர். இப்படி ஒரு பார்வை வித்தியாசத்துக்கெல்லாம் இக்கலையில் இடம் உண்டு தான். சிருங்காரத்தையே முற்றிலுமாக ஒதுக்கி பக்தியையே அழுத்தமாகக் கொள்ளும் ருக்மிணி தேவிக்கும் ��தில் இடம் உண்டு தான். அதுதானே நடனம் பிறந்த பரிணாமம் பெற்ற வரலாறே. ஆனாலும் நான் பார்த்த ஒரு காட்சி.\nஉன்னைத் தூதனுப்பினேன் என்னடி நடந்தது\nஎன்று தொடங்குகிறது அந்த பதம். 'தலைவனுக்கு என்ன ஆயிற்று ஏன் அவர் வரவில்லை என்று போய் பார்த்து வா' என்று தன் தோழியை அனுப்புகிறாள் தலைவி. தோழி திரும்பி வருகிறாள். தலை கலைந்து, நெற்றி குங்குமம் அழிந்து நெற்றியில் பரவியிருக்கிறது. ஆடையும் கலைந்து காணப்படுகிறது. கன்னங்களோ கன்னிப் போய் சிவந்திருக்கிறது\n என்ற கேள்வி கேட்கும் முகத்தின் பாவங்களும், ஆங்கீகா அபிநயமும், கண்கள் பேசும் பாவங்களும் ஒன்றல்ல, இரண்டல்ல. முதலில் சாதாரண கேள்வி, பின்னர், தோழிக்கு வழியில் ஏதோ நேர்ந்து விட்டதோ என்ற கவலை, பின்னர், போன இடத்தில் வேறு யாரும் அவளை ஏதும் செய்து விட்டனரோ என்ற கலக்கம், இது தலைவன் செய்துவித்த கோலம் என்றால், அது தன்னை நினைந்து தூது சென்றவள் இரையானாளா, அல்லது, தலைவன் தான் தூது வந்தவளைத் தான் விடுவானேன் என்று செய்த அலங்கோலமா, அல்லது, தூது சென்றவளே தலைவனை மயக்கித் தனக்குச் செய்த துரோகமா... இப்படி 'என்னடி நடந்தது\" என்ற சாதாரணமாகத் தோன்றும் கேள்வியில், நடனமாடும் பெண்ணின் கற்பனைக்கும் நடனத் திறனுக்கும் ஒரு விஸ்தாரமான வெளியை பரதமும் அதன் சஞ்சாரி பாவமும் உருவாக்கிக் கொடுத்து விடுகின்றன. அது ஒரு உலகம். ஒரு அனுபவம். அப்போதே நடனமாடும் கணத்தில் தோன்றி அப்போதே மறையும் அனுபவம். நினைவுகள் மாத்திரம் தங்கி, பின் காலம் மெதுவாக மங்கி மறையச் செய்துவிடும் அனுபவம். இப்போது தங்கி இருப்பது பதம் மாத்திரமே.\nஇது தான் ஒரு சில கலைகளின் உன்னதமும் சோகமும். அகப்பாடல்களும் சரி, பக்தி கால தேவாரமும், பாசுரங்களும் சரி. எழுதப்பட்டவை அல்ல. பாடப்பட்டவை. பின்னர் நினைவு கூர்ந்து சேர்க்கப்பட்டவை. எத்தனை அழிந்தனவோ தெரியாது. லக்ஷக்கணக்கில் ஞான சம்பந்தர் பாடியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. மிஞ்சியுள்ளது முன்னூத்திச் சொச்சம். இப்படித்தான் கீர்த்தனைகளும் பதங்களும். தியாகய்யர் பாடியதில் கிடைப்பது எழுநூறோ என்னவோ தான். இராமலிங்க ஸ்வாமிகள் பாடிச் செல்ல பாடிச் செல்ல உடன் சென்றவர்கள் பின் நினைவிலிருந்து எழுதியவை தாம் மிஞ்சியவை. இப்படித்தான் பதங்களும், ஜாவளிகளும். §க்ஷத்திரக்ஞர் பாடப் பாட அருகில் இருந்து கேட்டவர்கள் எழுதி வைத்தவை தான் எஞ்சியவை. தமிழிசை இயக்கம் இருந்திருக்க வில்லையெனில், எவ்வளவு பதங்களும் கீர்த்தனை களும், மாரிமுத்தாப் பிள்ளை, முத்துத் தாண்டவர், சுப்புராமயயர் போன்றவர்களது கிடைத்திருக்கக் கூடும் என்பது தெரியவில்லை. கிடைத்த ஜாவளிகள் என, டி.பிருந்தா தொகுத்து ம்யூசிக் அகாடமி பிரசுரித்தது என ஒரு குறிப்பு மு. அருணாசலம் ஆங்கிலத்தில் எழுதியுள்ள தமிழ் இசைப் பாடலகள் பற்றிய புத்தகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. என் பிரதியில் புத்தகத்தின் பெயர் கூட இல்லை.\nஎன்றைக்கு சிவகிருபை வருமோ - ஏழை\nஎன் மனச் சஞ்சலம் அறுமோ\nஎன்ற பதம் நீலகண்ட சிவன் எழுதியது என்பது தெரிந்திருக்கும். இதே போல\nவள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும்\nஉள்ளங்குழையுதடி கிளியே - ஊனுமுருகுடீ\nஎன்ற கிளிக்கண்ணி ஏதோ சித்தர் பாடல் என்று நான் என் அறியாமையில் ஒரு காலத்தில் நினைத்துக் கொண்டிருந்தேன். இது அம்பா சமுத்திரம் சுப்பராயஸ்வாமி என்பவர் இயற்றியது. இது இன்னும் நிறைய கண்ணிகளைக் கொண்டது. அவர் ஒரு தலைமைக் காவலராக (ஹெட் கான்ஸ்டபிள்) இருந்தவர் என்றும் தெரிகிறது. அவர் கண்ணிகள் தான் ஏதோ சித்தர் பாடல் போல், நாட்டுப் பாடல் போல மிகப் பிராபல்யமாகியிருக்கிறதே தவிர பாவம் அம்பா சமுத்திர ஏட்டையாவை நாம் மறந்துவிட்டோம் என்று தோன்றுகிறது. \"என்னடி நடந்தது\" எனற பதத்திற்கு அபிநயித்த நடனமணி யார் என்பதும் அவரது அன்றைய மாலை கலையும் அன்று பார்த்த ரசிகர்களின் நினைவுகளோடு மறைந்து விட்டது போல.\nநமது வரலாற்றில் எல்லாமே வாய்மொழியாகத்தான் ஒரு தலைமுறை தன் கலைகளை இன்னொரு தலைமுறைக்கு கொடுத்து வந்துள்ளது. அப்படித்தான் கலைகள் ஜீவித்து வந்துள்ளன. எழுத்து தோன்றிய பின்னும் வாய்மொழி மரபின் முக்கியத்துவம் முற்றாக மறைந்து விடவில்லை. பாரதியே தனக்குச் சொல்லிக்கொடுத்துள்ள பாடம் வேறு, அச்சில் வந்துள்ள பாடம் வேறு என்று சிறுமியாக பாரதி பாடக்கேட்டு வளர்ந்த யதுகிரி அம்மாள் தன் பாரதி நினைவுகளில் எழுதுகிறார். பாரதிக்கே அந்த கதி என்றால், தாசிகளின் நடன வாழ்க்கையில் தான் பதங்கள் வாழும் என்ற நிலையில், தாசிகளும் சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்டு, கோவில்களும் அவர்களைக் கைவிட்ட நிலையில், பதங்களுக்கும் ஜாவளிக்கும் நேரும் கதியைப் பற்றிச் சொல்லவேண்டும். நேற்று மறைந்த பால சரஸ்வதியின் ஆட்டப் பட்டியலைப் (repertoire) பார்த்தால் பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையில் அதில் வர்ணங்களும்(13), பதங்களும்(97), ஜாவளிகளும்(51) இருக்கும். அவ்வளவு நிறைவான ஆட்டப்பட்டியல் வேறு யாருக்கும் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் பாலசரஸ்வதிக்கு இவை எல்லாம் தஞ்சை சகோதரர் காலத்திலிருந்து அவர் குடும்பத்திற்கு கற்றுக் கொடுக்கப்பட்டு வந்தவை. அவர் குடும்ப சொத்து போல. அந்த வரலாற்றின் தாக்கம் அதில் இருக்கும். எதற்குச் சொல்கிறேன் என்றால் பாலசரஸ்வதியின் இந்த ஆட்டப்பட்டியலில் தமிழின் பங்கு என்ன என்று பார்த்தால் ஏமாற்றமாக இருக்கும். 13 வர்ணங்களில் தமிழில் 2-ம், 97 பதங்களில் தமிழ்ப்பதங்கள் 39-ம் தான் இருந்தன. 51 ஜாவளிகளில் தமிழ் ஜாவளி ஒன்று கூட இல்லை.. இப்போது பால சரஸ்வதி இல்லை. அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை. அன்றைய நிலை அப்படி. மேடையில் ஆடப்பட்டால் தான் தமிழ்ப் பதங்களும் வர்ணங்களும், ஜாவளிகளும் வாழும். வாய்மொழி மரபின் இடத்தை அச்சு எடுத்துக்கொண்டுவிட்ட பிறகு அவை அச்சிலாவது பதிவாக வேண்டும்.\nதற்செயலாக நடை பாதையில் கிடைத்த புத்தகங்களில் அச்சிடப்பட்டிருக்கும் பதங்களையும் ஜாவளிகளையும் ஒன்று சேர்த்துத் தரலாமே என்ற எண்ணம் ஒரு கிருஷாங்கினிக்குத் தோன்றி இந்த தொகுப்பு நம் கைகளுக்கு இப்போது வந்துள்ளது. நிறைய இன்னும் இருக்கின்றன. கிருஷாங்கினியைப் போல நம் கண்ணுக்குப் படுவதையெல்லாம் நாம் தொகுப்பது நம் மண்ணுக்கும், மொழிக்கும், கலைகளுக்கும் நாம் ஆற்றும் கடமையாகும்.\nகடைசியில் எனக்கு ஏற்பட்ட ஒரு ஆச்சரியத்தைச் சொல்லத் தோன்றுகிறது. எனக்குள் கோபால கிருஷ்ண பாரதியைப் பற்றி ஒரு பிம்பம் இருக்கிறது. அது அவரது நந்தனார் சரித்திரக் கீர்த்தனை, பின் அவரைப் பற்றி உ.வே. சா எழுதியுள்ள சின்ன வாழ்க்கைச் சரிதம் இவற்றிலிருந்து பெற்றது. கிருஷாங்கினியின் தொகுப்பில் கோபால கிருஷ்ண பாரதியின் பெயரில் ஒரு கீர்த்தனை இருக்கிறது.\nபேயாண்டி தனைக் கண்டு நீயேண்டி மையல் கொண்டாய்\nஎன்ற பல்லவியுடன் தொடங்குகிறது அது. சிவனைப் பற்றியது தான். நிந்தாஸ்துதி தான். இருப்பினும் இப்படியும் கோபால கிருஷ்ண பாரதி எழுதியிருக்கிறாரா என்று ஆச்சரியப்பட வைத்தது இது.\nதமிழில் பரத நாட்டியப் பாடல்கள்: தொகுப்பு: கிருஷாங்கி���ி: சதுரம்\nபதிப்பகம், 34- சிட்லபாக்கம் 2-வது பிரதான சாலை, தாம்பரம் சானடோரியம்,\nசென்னை-47 பக்கம் 204 -ரூ 100\n0 comments to \"பதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (2)\"\nதமிழ்ப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் இராசேந...\nசோழர்கள் | 5 நிமிட வாசிப்பு\nதமிழிசை வளர்த்த ஆபிரகாம் பண்டிதர்\nதமிழியல் ஆய்வுகள்: தேவை நேர்மையும் உழைப்பும்\nஸ்ரீ மஹா பாரத பர்வங்கள்\nதமிழ் வழியில் உயர் கல்வி\nபதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (2)\nபதங்களும் ஜாவளியும் - பக்தியும் சிருங்காரமும் (1)\nகம்பர் - பெயர் விளக்கம்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2014/12/thf-announcement-ebooks-update-6122014.html", "date_download": "2018-07-19T01:35:53Z", "digest": "sha1:WXF4HGPBXAXSSJY4LLBJO4BADI6CH5EK", "length": 8538, "nlines": 174, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: THF Announcement: ebooks update: 6/12/2014 *சோழநாட்டுப் புலவர்கள்*", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் சேகரத்தில் இன்று ஒரு அரிய பழம் தமிழ் நூல் இணைகின்றது.\nஆசிரியர்: கருப்பக்கிளர் சு அ இராமசாமிப் புலவர்\nபதிப்பகம்: திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்\nகரந்தைக் கவியரசு வேங்காடசலம் பிள்ளை\nதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 406\nநூல் மின்னாக்கம், மின்னூலாக்கம்: தென்கொங்கு சதாசிவம்\n2015 வரவேற்போம் - தமிழ் மரபு அறக்கட்டளையின் ஆங்கில...\nமண்ணின் குரல்: டிசம்பர் 2014:ஸ்ரீ மாணிக்கவாசகர் தி...\nகிறிஸ்மஸ் தின சிறப்பு வெளியீடு - மேல்சித்தாமூர் சம...\nநாடார் குல மித்திரன் - 1922 -ஜூன் 2ம் சஞ்சிகை\nநாடார் குல மித்திரன் - 1922 -ஜூன் முதலாவது சஞ்சிகை...\nமண்ணின் குரல்: டிசம்பர் 2014 - புவியியல் அருங்காட்...\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t568-topic", "date_download": "2018-07-19T02:17:42Z", "digest": "sha1:X5EKTHSKYRZCOFEUACSJS7HU2XDYPYZ2", "length": 6517, "nlines": 94, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "நெஞ்சுக்குள் கள்ளிச்செடி", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nஅழகான ரோஜாக்கு கீழ் ...\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nகாதல் இனித்து கொண்டே ....\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nகாதலில் விழுந்து விட்டேன் ...\nகாதல் சிறையில் நான் ...\nஅன்றேல் என் இதயம் ...\nசுகமாய் தான் இருகிறது ...\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t51445-topic", "date_download": "2018-07-19T02:11:26Z", "digest": "sha1:XYWJJFUTSDTVT2XQKFRTQOIURJYKTS4R", "length": 17445, "nlines": 172, "source_domain": "usetamil.forumta.net", "title": "ந.க.துறைவன் புதுக்கவிதைகள்.", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வ���ிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nமாப்பிள்ளை – பெண் வரவேற்பு\nபஸ், கார், பைக்கிள் பயணம்.\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/arivippukkal/28122012-maranaarivittal", "date_download": "2018-07-19T01:48:23Z", "digest": "sha1:OYHTYKI57633JVNSZTZJXA4L4IBPCGVJ", "length": 2184, "nlines": 17, "source_domain": "www.karaitivunews.com", "title": "28.12.2012 - மரண அறிவித்தல்.. - Karaitivunews.com", "raw_content": "\n28.12.2012 - மரண அறிவித்தல்..\nஅமரர் பாலக்கிட்னன் - காரைதீவு.03 அவர்கள் இன்று 28.12.2012 காலமானார்.\nஅமரர் பாலக்கிட்னன் அவர்கள் இன்று 28.12.2012 காலம���னார். அன்னார் காரைதீவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்தவரும், பாலசரஸ்வதியின் அன்புக் கணவரும், பாலரூபினி, கோகுலரூபினி, பாலகுமார் மற்றும் மிதுசன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (28.12.2012) பிற்பகல் 4.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பின்னர் நல்லடக்கத்திற்காக காரைதீவு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2011/11/37.html", "date_download": "2018-07-19T02:06:14Z", "digest": "sha1:KQ2R2CW5AQAZXF3YO6UVYNMJL652TRP3", "length": 34708, "nlines": 199, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் -37 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , மாதவராஜ் பக்கங்கள் � மாதவராஜ் பக்கங்கள் -37\nஇப்போதுதான் கொஞ்சம் ஆசுவாசம் ஏற்பட்டு இருக்கிறது. இனி அடிக்கடி தீராதப் பக்கங்கள் வரமுடியும் என நினைக்கிறேன். வம்சி சிறுகதைப் போட்டி, பதிவர் ராகவனின் சிறுகதைத் தொகுப்பு ஏற்பாடு, எப்போதும் இரு(ழு)க்கும் இயக்க வேலைகள், இடையில் சில நாட்கள் தங்கிவிட்டுப் போன வைரல் காய்ச்சல் தாண்டி இந்தப் பக்கம் அவ்வப்போது எட்டிப்பார்க்கவே முடிந்தது.\nவம்சி சிறுகதைப் போட்டிக்கு 370க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன. அவைகள் அனைத்தையும் பிரிண்ட் எடுத்து, தொகுத்து நடுவர்குழுவுக்கு அனுப்பி வைப்பது சிரமமானது. நடுவர்களுக்கு இருக்கும் பல்வேறு பணிகளுக்கு இடையே அனைத்துக் கதைகளையும் படித்துத் தேர்ந்தெடுப்பது மிகச் சிரமமானது. எனவே கதைகள் அனைத்தையும் படித்து, அவைகளில் முக்கியமான கதைகளாகக் கருதியவைகளை வம்சி பதிப்பகம் நடுவர்குழுவுக்கு அனுப்பி வைக்கும் பணியை மேற்கொண்டது. அதன்பொருட்டு படித்த கதைகளில் கிடைத்த வாசக அனுபவம் அலாதியானது. போட்டி முடிவுகளுக்குப் பிறகு அவைகளைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். நடுவர் குழுவுக்கு தாமதமாகவே கதைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. எனவே முடிவுகள் வரவும் காலதாமதமாகலாம். அன்புடன் பொறுத்துக்��ொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஆரம்பத்தில் கவிதைகளாய் எழுதிக்கொண்டு இருந்த நமது பதிவர் ராகவன் சென்ற வருடத்திலிருந்து சிறுகதை எழுதத் தொடங்கினார். அவரது கதைகளை மெச்சி ஏற்கனவே தீராத பக்கங்களிலும் எழுதப்பட்டு இருக்கிறது. வலைப்பக்கங்களில் தொடர்ந்து பல நண்பர்கள் அவரை உற்சாகப்படுத்தினார்கள். எழுத்தாளர் ஜெயமோகன், அம்பை போன்றவர்கள் அவரது கதைகளை குறிப்பிட ஆரம்பித்தார்கள். எழுத்தாளர் வண்ணதாசன் ராகவனைக் கொண்டாடினார் என்றுதான் சொல்ல வேண்டும். தனது சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட வேண்டுமென்று ராகவன் விருப்பம் தெரிவித்தார். அந்தப் பணியையும் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டேன். எழுதப்பட்ட 36 கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்து, எழுத்துப் பிழைகள் சரிசெய்து தொகுத்திருக்கிறேன். வண்ணதாசன் முன்னுரை எழுதித் தர சம்மதித்து இருக்கிறார். ஒன்றிரண்டு நாட்களில் அனுப்பி வைத்துவிடுவேன். வம்சி பதிப்பகம் சிறுகதைத் தொகுப்பைக் கொண்டு வர சம்மதித்து இருக்கிறது. ஆண் பெண் உறவுகள் குறித்து, நுட்பமாகப் பேசும் சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nதீராத பக்கங்களில் எழுதியவற்றிலிருந்து இரண்டு தொகுப்புகள் இந்த வருடம் கொண்டு வரவேண்டுமென்று நினைத்தேன். முடியுமா என்று தெரியவில்லை. சீட்டுக்கட்டு நாவல் நான்கு அத்தியாயங்களோடு நிற்கிறது. இயக்குனர் மகேந்திரன் குறித்த ஆவணப்பட வேலைகளும் தேங்கிவிட்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசனிடம் பேட்டிக்கு நேரம் கேட்டிருந்தோம். சில மாதங்களுக்கு முன்பு திடுமென ஒருநாள் அவரது உதவியாளர், “நாளை சென்னைக்கு வாருங்கள். கமல்ஹாசன் நேரம் ஒதுக்கியிருக்கிறார்” என்றார். நாங்கள் சாத்தூர், மதுரை, திருநெல்வேலி என அங்கங்கு இருக்கிறோம். எல்லோரும் இணைந்து உடனடியாக புறப்படுவது சாத்தியமில்லாமல் போனது. இன்னொருநாள் வருகிறோம் என்றோம். அந்த இன்னொருநாள் வரவேயில்லை. இயக்குனர் மகேந்திரன் அவர்களிடம் சமீபத்தில் ஒருமுறை போனில் பேசியபோது, “படம் இருக்கட்டும் மாதவராஜ், வீட்டிற்கு வாருங்கள். பேசிக்கொண்டு இருப்போம்” என்று சிரித்தார். என்னால் அப்படி இயல்பாய் சிரிக்க முடியவில்லை.\nமுழுதாக எதிலும் ஈடுபட முடியாமல், நாட்கள் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. ஓடிக்கொண்டு இருக்கிறேன்.\nTags: அனுபவம் , தீராத பக்கங்கள் , பதிவர்வட்டம் , மாதவராஜ் பக்கங்கள்\nபெரிய பெரிய எழுத்தாளர்களுடன் போட்டிக்கு நானும் நிற்கிறேன் என்பதே எனக்கு கிடைத்த பரிசு...\nமுழுதாக எதிலும் ஈடுபட முடியாமல், நாட்கள் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. ஓடிக்கொண்டு இருக்கிறேன்.\nமுழுதாக எதிலும் ஈடுபட முடியாமல், நாட்கள் அதன் போக்கில் இழுத்துக்கொண்டு இருக்கின்றன. ஓடிக்கொண்டு இருக்கிறேன்.\nஅண்ணா.. நலம்தானே. பிரமிக்க வைக்கிறது உங்கள் ஷெட்யூல். என்னா ஓட்டம் ஓடுகிறார்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள்.\nநண்பர் ராகவனுக்கும் என் அன்பு வாழ்த்துகள்.\n‘ஓடுகிறீர்கள்’ என்று திருத்தி வாசிக்கவும்.\nசில பல காரணங்களால் விழுந்த இடைவெளிகளையும் நானே துடைக்கவேண்டியதாகிறது.\nகாரணங்களுக்குண்டான ரகஸ்யங்களை பொதுவெளிகளில் வைக்க முடியா இம்சைகளில் சிக்கிவிட்டேன்..\nஅது பிரிதொரு சந்தர்ப்பங்களில் நேரில்..\nஆனாலும் என் மீதான உங்கள் உரிமையை ஏன் விட்டுவிட்டீர்கள்...\nஅந்த எதுதான் நடுவில் நிற்கிறதென உங்களுக்கும் எனக்கும் புரிபடவில்லையென தோன்றுகிறது..\nஆகட்டும் இந்த வாழ்வும் அதன் புரிபடா நிகழ்வுக்கும் இடையில் நொடிகளில் மாறிக்கொண்டிருக்கிறது காலம்...\nராகவன் சிறுகதைகள் தொகுப்பு வரப் போவது அறிந்து ரொம்பவும் மகிழ்ச்சி.\nராகவன் சிறுகதைகள் புத்தகமாவது குறித்து அளவிலா மகிழ்ச்சியும்\nநல்ல கதைகளை எப்படி தேர்ந்தெடுப்பது என்று ஒரு பதிவு போடுங்க நண்பரே\nஅலுவலக வேலையுடன் இத்தனை வேலைகளையும் செய்ய முடிகிறதே. அதற்காக சந்தோசப் பட்டுக் கொள்ளுங்கள். எல்லோராலும் இப்படி செய்ய முடிகிறதில்லை. அடிக்கடி எழுதுங்கள்.\nதிரு ராகவன் சிறுகதைத் தொகுப்புகள் நீங்கள் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி.\nஎங்கள் ஊர்க்காரர் ராகவனின் சிறுகதைகள் புத்தகமாக வர உள்ளதா\nமிகவும் மகிழ்ச்சி. வம்சி பதிப்பகத்திற்கும், உங்களுக்கும் நன்றிகள். கமல்ஹாசனை சந்தித்து எப்படியாவது பேட்டி எடுத்து விடுங்கள். மேலும், அவர் வாசித்த புத்தகங்களை குறிப்பிட சொல்லுங்கள். அவர் தொ.பரமசிவன் அய்யாவின் தீவிர வாசகர். பகிர்விற்கு நன்றி.\nஎப்போ சார் ரிசல்டு சொல்வீங்க\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மன���தனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்���ாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/07/page/20", "date_download": "2018-07-19T02:22:43Z", "digest": "sha1:STJQIKWHISAX3QR3Y4TKKCQPAL3D7V76", "length": 8629, "nlines": 101, "source_domain": "www.puthinappalakai.net", "title": "July | 2016 | புதினப்பலகை | Page 20", "raw_content": "அறி – தெளி – துணி\nபங்களாதேஸ் விடுதியில் ஆயுததாரிகள் தாக்குதல் – இரு இலங்கையர்களும் சிறைபிடிப்பு\nபங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் உள்ள விடுதி ஒன்றில் நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு இலங்கையர்களும் பணயக் கைதிகளாகச் சிக்கியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Jul 02, 2016 | 1:07 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவின் கடல் பாதுகாப்பு ஆற்றலை வலுப்படுத்த 2.4 பில்லியன் ரூபாவை வழங்குகிறது ஜப்பான்\nகடல்சார் பாதுகாப்பு ஆற்றலை முன்னேற்றும் திட்டத்தின் கீழ், சிறிலங்காவுக்கு 2.4 பில்லியன் ரூபாவை ஜப்பான் கொடையாக வழங்கியுள்ளது.\nவிரிவு Jul 01, 2016 | 2:24 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nபெருநகர அபிவிருத்தித் திட்டத்தில் இந்திய நிறுவனங்களை உள்ளீர்க்க சிறிலங்கா விருப்பம்\nகொழும்பு உள்ளிட்ட மேல் மாகாணம் முழுவதையும் உள்ளடக்கி 15 ஆண்டுகள் இலக்குடன் 44 பில்லியன் அமெரிக்க டொலரில் மேற்கொள்ளும் பெருநகர அபிவிருத்தித் திட்டத்திற்குள் இந்தியாவின் உயர் மட்ட நிறுவனங்களான டாடாஸ் (Tatas) மற்றும் இன்போசிஸ் (Infosys) ஆகியவற்றை உள்ளீர்க்க சிறிலங்கா விருப்பம் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Jul 01, 2016 | 1:37 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nஎட்கா உடன்பாடு சிறிலங்காவின் பொருளாதாரத்துக்கு கைகொடுக்கும் – இந்திய நிபுணர்கள்\nஇந்தியாவுடன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை (எட்கா) சிறிலங்கா நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் இது சிறிலங்காவின் பொருளாதார நலன்களுக்கு ஆதரவாக இருக்கும் எனவும் அனைத்துலக உறவுகள் தொடர்பான இந்திய வல்லுனர்களின் சுயாதீனக் குழு ஒன்று வலியுறுத்தியுள்ளது.\nவிரிவு Jul 01, 2016 | 1:30 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nகட்டுரைகள் தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா\nகட்டுரைகள் ஜப்பான்- சிறிலங்கா உறவும் இந்தோ- பசுபிக் எதிர்காலமும்\t0 Comments\nகட்டுரைகள் நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கும் முன்னாள் பெண் போராளிகள்\t1 Comment\nஆய்வு கட்டுரைகள் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சிறிலங்கா – முக்கியத்துவமும் சவால்களும்\t0 Comments\nகட்டுரைகள் லசந்த, கீத் நொயர் வழக்குகள் – பின்னணியில் நடப்பது என்ன\nஆய்வு செய்திகள் சீனாவுக்கு எதிரான வியூகத்தில் சிறிலங்காவின் பௌத்த பிக்குகளையும் இணைக்கிறது இந்தியா\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்தியக் கடற்பரப்புக்குள் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல் – இந்திய ஆய்வாளர்களின் எதிர்வினைகள்\t1 Comment\nஆய்வு செய்திகள் இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t0 Comments\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t2 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/130448-ponnambalam-hurts-again-through-his-words-in-episode-24-of-bigg-boss-season-2.html", "date_download": "2018-07-19T01:55:40Z", "digest": "sha1:ZQ7BDRHLHXZYPC225YRXULWMHLG6CLYN", "length": 45773, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு... மும்தாஜ் ஐ.ஜி ஆன வரலாறு! #BiggBossTamil2 | Ponnambalam hurts again through his words in episode 24 of Bigg Boss Season 2", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ���ண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\nபிக் பாஸ் டபுள் மீனிங் தகராறு... மும்தாஜ் ஐ.ஜி ஆன வரலாறு\nபொன்னம்பலம், தனது பெயருக்கு ஏற்ப ‘பொண்ணு’ங்களிடம் விவகாரமாகப் பேசி தொடர்ந்து ‘அம்பலப்’பட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் ஒருவர், அன்றைய தினமே மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவதுபோல, அத்தனை கலாட்டாக்கள் நிகழ்ந்த பிறகும் அன்றைய இரவே சர்ச்சையான வார்த்தையைச் சொல்லி பிரச்னையில் மாட்டிக்கொண்டார் பொன்னம்பலம்.\n22-ம் நாள் இரவு. ‘ஆட்களைத் தூக்கும்’ சவால் பற்றி வைஷ்ணவியும் சென்றாயனும் பொன்னம்பலத்தின் அருகில் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஓர் ஆண் நினைத்தால் வீரத்துடன், வீறாப்புடன் எத்தனை பளுவுள்ள பெண்ணையும் தூக்கிவிடுவான்” என்ற சென்றாயன், ‘என்னண்ணே... சொல்றீங்க... கரெக்ட்டுதானே” என்று பொன்னம்பலத்திடம் கேட்க, அவரோ... “டே எஃபெக்ட்ல ஒண்ணும் தெரியாது. நைட் எஃபெக்ட்ல நான்தான் வின் பண்ணுவேன்” என்றார். சற்று அதிர்ச்சியடைந்த சென்றாயன், “நைட்டு… என்று இழுக்க, “டே எஃபெக்ட்ல தோத்துருவேன். நைட் எஃபெக்ட்ல நான்தான் வின்னர்” என்றார் பொன்னம்பலம் மறுபடியும். (‘நோட் திஸ் பாயின்ட் யுவர் ஆனர்’ என்பதுபோல பொன்னம்பலத்தின் இந்த விவகாரமான வசனத்துக்கு சப்டைட்டில் எல்லாம் போட்டுக்காட்டினார் பிக் பாஸ்).\n“நீங்க பேசறது தப்புண்ணே... நான் சீரியஸா எடுத்துக்க மாட்டேன்றது வேற... ஆனா நீங்க சொன்னது தப்பு... கொழுப்புதானே உங்களுக்கு... இப்படித்தான் முன்ன வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டீங்க” என்றார் வைஷ்ணவி. ‘நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே... நான் கொச்சையால்லாம் பேச மாட்டேன்’ என்று மழுப்பினார் பொன்னம்பலம்.\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு\n`சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம��\nடிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nசிலர் உற்சாகமான மனநிலையோடு நிகழ்த்தும் உரையாடல்களில் பாலியல் தொடர்பான கிண்டல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைத்துப் பேசுவது பொதுவாக வழக்கம். பழக்கப்பட்ட சூழல்களி்ல் இது முரணாகவும் நெருடலாகவும் தெரியாது. எதிராளியும் அதே போன்றதொரு மலினமான கிண்டலைச் சொல்லிவிட்டுச் சிரிப்பார்.\nஇது போன்றதொரு பழக்கம் பொன்னம்பலத்திடமும் இருப்பது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால், புரிந்துகொள்ளப்பட்ட சூழல்களில், நபர்களிடம் மட்டுமே அதைப் பேச வேண்டும். அத்தனை அறிமுகமில்லாதவர்களிடம், குறிப்பாக பெண்களிடம் இப்படிப் பேச முடியாது; பேசக் கூடாது என்பது அடிப்படை. அதிலும் பிக்பாஸ் போன்ற கண்காணிப்புச் சூழல்களில் தங்களின் வார்த்தைகள் குறித்த கவனம் இருக்க வேண்டும். அதிலும் பொன்னம்பலம் போன்ற வயதில் மூத்தவர்களுக்கு இது சார்ந்த பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும்.\nகொச்சையான மொழியில் பேசுவது பெரிய பிழையில்லை என்றாலும்கூட தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து தனக்கு அக்கறையிருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பொன்னம்பலம் அது குறித்து தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா. பெரும்பாலான வசவு வார்த்தைகள் பெண்களின் கற்பு குறித்தும் உடல் உறுப்புகள் சார்ந்தும்தானே இருக்கின்றன (இதையே கமலும் ஒருமுறை குறிப்பிட்டார்).\nஇப்படி வில்லங்கமாகப் பேசுவதைத் தொடக்க நாளிலிருந்தே பின்பற்றுகிறார் பொன்னம்பலம். ‘அடுத்து வரப்போகும் போட்டியாளர், ஆணா பெண்ணா’ என்ற யூகம் நடந்துகொண்டிருக்கும்போது, ‘ரெண்டுங்கெட்டானா வந்துட்டா என்ன பண்றது’ என்றார். பெண்களிடம் தவறாகப் பேசியது குறித்து மும்தாஜ் விசாரிக்கும்போது ‘எங்க பசங்க தப்பு செஞ்சா கெட்ட வார்த்தைலதான் திட்டுவேன். கம்னு ஆயிடுவாங்க” என்றார். இதெல்லாம் மோசமான கலாசாரம் இல்லையா. பாலியல் தொடர்பான இரட்டை அர்த்த கிண்டல்களை செய்வதையே வழக்கமாக வைத்திருக்கும் நபர்களில் ஒருவராகப் பொன்னம்பலம் தென்படுகிறார். கூடவே தமிழ்ப் பண்பாடு பற்றியும் கவலைப்படுவதாகப் பாவனை செய்வதுதான் நகைச்சுவை.\nஇது தொடர்பான பஞ்சாயத்து இன்றைய நாள் முழுக்க வெடித்தது. “யார் கிட்டயும் சொல்லையே” என்று பிறகு சாதித்த வைஷ்ணவி, இந்த நிகழ்வைப் பற்றி முதலில் ஜனனியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். “பகல்ல தூக்க முடியாது... நைட்ல தூக்கிடுவேன்”-னு பொன்னம்பலம் சொல்றாரு. அவர் வளர்ந்த விதம் அப்படி. வீட்லயும் கொச்சையாத்தான் பேசுவாராம்’ என்றெல்லாம் சொன்னார் வைஷ்ணவி.\n“இதுவரைக்கும் என் கிட்ட அவர் எதுவும் தப்பா பேசலை. பொண்ணு மாதிரிதான் டிரீட் பண்றாரு” என்றார் ஜனனி.\n‘விஷ பாட்டில்’ சும்மா இருக்காமல், சென்றாயனிடம் இந்த விவகாரம் பற்றி தெரியாத மாதிரி பிறகு விசாரிக்க... அவரும் நடந்ததைச் சொன்னார். பக்கத்தில் பாலாஜியும் நித்யாவும் அமர்ந்திருந்தார்கள். ‘பஞ்சாயத்து பாலிடால் குடிச்சிட்டானாம்’ கதையாக, இந்தப் பஞ்சாயத்தும் அந்த வீட்டுக்குள் தீப்போல பரவியது.\nஒரு வம்பு, வெவ்வேறு வார்த்தைகளுடனும் வடிவங்களுடனும் மனிதர்களின் இடையே எப்படி வேகமாகப் பரவுகிறது என்பதற்கான உதாரணம் இது. பாலாஜி மற்றும் நித்யாவிடம் இந்த விஷயத்தைச் சொன்ன சென்றாயன், பிறகு ‘தான் சொல்லவில்லை’ என்று மறுத்தார். ‘நியாயமா பேசுடா... தலையைவா எடுத்துருவாங்க’ என்று பதிலுக்குப் பாலாஜி கோபப்பட்டார்.\n“நைட்ல தோத்துருவேன்-னுதான் சொன்னேன். தூக்கிடுவேன்னு சொல்லலை… அதுவும் பொதுவாத்தான் சொன்னேன். இது கெட்ட வார்த்தை இல்லையே. நீங்க... எல்லோரும் ஜாலியா விளையாடறீங்க. ஏன் நான் சொல்றத மட்டும் பிரச்னையாக்குறீங்க…” என்று பொன்னம்பலம் ஆதங்கப்பட, “இந்த வீட்ல இனிமே டபுள் மீனிங். கெட்ட வார்த்தை இதெல்லாம் வேண்டாம்” என்றார் ரம்யா. “ம்... அப்படி நேரடியா சொல்லுங்க ஏத்துக்கறேன்” என்றார் பொன்னம்பலம்… (இதைத்தானே மத்தவங்களும் சொன்னாங்க... முடியல...)\n23-ம் நாள் காலை... `எனக்கு உம்மேலதான் உனக்கு எம்மேலதான் ஏதோவொண்ணு இருக்கு இருக்கு…’ என்கிற பாடல் ஒலித்தது. வீட்டுக்குள் இருக்கிற பிரச்னையை குத்திக் காட்டுவது போல அல்லது எரியும் தீயில் பெட்ரோலை ஊற்றுவது போன்ற பாடலையே தேர்வு செய்யும் பிக்பாஸின் ராஜதந்திரங்களைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரை எழுதலாம்.\nவீட்டில் நடக்கும் சம்பவங்களை கவனித்து அதையொட்டியே.. பிக்பாஸ் தனது சவால் போட்டிகளை அமைக்கிறார் என்று தோன்றுகிறது. ‘வெங்காயம்’ பிரச்னை ஆரம்பித்த பிறகு ‘வெங்காயம் வெட்டும் போட்டி’ வந்தது போல் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.\nஇன்றும் அப்படியே ஆயிற்று. மஹத்தின் சில பொருட்களை யாஷிகா ஒளித்து வைத்துக் கொண்டு விளையாட, போட்டிக்கு ஐடியா இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த பிக்பாஸிற்கு ‘ஸபார்க்’ வந்திருக்க வேண்டும். திருடர்கள் – காவலர்கள் – பொதுமக்கள் என்றொரு விளையாட்டை, லக்ஸரி மதிப்பெண்களுக்காக கொண்டு வந்தார்.\n‘திட்டம் போட்டு திருடும் கூட்டம்’ என்கிற இந்த விளையாட்டில் மூன்று நபர்கள் திருடர்களாக இருப்பார்கள். வீட்டை ஸ்தம்பிக்கச் செய்யும் வகையில் அடிப்படையான பொருட்களை அவர்கள் திருட வேண்டும். அவர்கள் எந்தெந்த பொருட்களை திருடப் போகிறார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதற்கு பிக்பாஸ் பொறுப்பேற்க மாட்டார். (என்னவொரு முன்ஜாக்கிரதை\nகாவலர்கள், வீட்டையும் பொதுமக்களையும் பாதுகாத்து திருடர்களை கண்காணிக்க வேண்டும். மூன்று அணிகளாக பிரிக்கப்படுவதில், பொதுமக்களுக்கு ரூ.1000, போலீஸிற்கு ரூ.500, திருடர்களுக்கு ரூ.250 பணம் வழங்கப்படும். அவரவர்கள் தங்கள் சாமர்த்தியத்திற்கு ஏற்ப பணத்தைப் பாதுகாக்கவும் பெருக்கிக் கொள்ளவும் வேண்டும். போட்டியின் இறுதியில் எந்த அணியிடம் அதிகப் பணம் இருக்கிறதோ, அவரே வெற்றியாளர்.\nமஹத், மும்தாஜ், சென்றாயன் – போலீஸ் அணி. டேனி, யாஷிகா, ஐஸ்வர்யா ஆகியோர் திருடர்கள். இதர போட்டியாளர்கள் பொதுமக்களாக இருப்பார்கள்.\n‘திருடர்கள் தாங்கள் திருடிய பொருட்களை தனியாக உள்ள பெட்டியில் போட்டு விட்ட பிறகு போலீஸ் அவற்றை கைப்பற்ற முடியாது. மேலும் கறுப்புக் கோட்டு எல்லையை திருடர்கள் தாண்டிய பிறகு அவர்களைத் தடுக்க முடியாது…. என்று பல விதிகள் இருந்தன.\nசிக்கலான நீதிமன்ற தீர்ப்பை விடவும் அதிக குழப்பத்தைக் கொண்ட இந்த விதிகளின் மீதான விளையாட்டு ஜாலியாக அமைந்தது. சமீபத்திய சர்ச்சை காரணமாக அதுவரை இறுக்கமாக இருந்த பிக்பாஸ் வீடு, இதன் பிறகு சற்று கலகலக்கத் துவங்கியது.\nகான்ஸ்டபிள் உடையில் சென்றாயன் ‘சிரிப்பு போலீஸ்’ மாதிரியே இருந்தார். ‘என்னை செக் செஞ்சுக்கோங்க’ என்று ஐஸ்வர்யா கெக்கலிக்கும் போது, சோதனை செய்ய தயங்கி ‘சரி போ.. என்று விட்டுவிட்டார். ‘அவ எதுவுமே எடுக்காம உன்னைக் கலாய்க்கறாடா” என்றார் டேனி.. தன்னுடைய பொருட்களைக் காணவில்லை என்று ரித்விகா புகார் தரும் போது, ‘யாரு.. திருடினது.. அவன் பேரு, அட்ரஸ் என்ன” என்று கேட்டு நிஜ போலீஸ்காரர்களை விடவும் அதிக காமெடி செய்தார் சென்றாயன். ஒரு கட்டத்தில், பொருட்கள் திருடப்பட்ட பிறகு கடைசியாக ஓடி வந்து ‘கிளைமாக்ஸில்’ வரும் தமிழ் சினிமா காவலர்களை நினைவுப்படுத்தினார்.\nஅசோகன், நம்பியார் காலத்து பழைய தமிழ் சினிமாக்களைப் போல முகத்தில் மரு வைத்துக் கொண்டிருந்தார் டேனி. (திருடனாம்). “உண்மையைச் சொல்லலைன்னா.. என்கவுண்ட்டர்.. பண்ணிடுவேன்’ என்று இன்ஸ்பெக்டர் மஹத், ஒரு கட்டத்தில் இவரை கெத்தாக மிரட்டிக் கொண்டிருக்கும் போது.. ‘நான் சொல்லல.. சார் நல்லா காமெடி பண்ணுவாருன்னு’ என்கிற மாதிரி சிரிக்க வைத்தார் டேனி.\nதிருடர்கள் உடையிலும் க்யூட்டாக இருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிடம், நாமே முன்வந்து மனதை திருட்டுக் கொடுக்கலாம் போலிருந்தது. ‘பெண் குற்றவாளிகளை’ லேடி போலீஸ்தான் கைது செய்யணும்’ என்கிற ரூல்ஸை சரியாக பின்பற்றுகிற ஸ்ட்ரிக்ட் ஆபிசராக மாறி கறாரான ஏட்டம்மாக மாறி விட்டார் மும்தாஜ்.\nஇந்த விளையாட்டு தொடர்பான விதிமுறைகளை ஜனனி வாசித்துக் கொண்டிருக்கும் போது நிகழ்ந்த ஒரு சர்ச்சையான விஷயம் அன்றைய நாள் பூராவும் புகைந்தது. …’திருடிய பொருட்களே நாங்களே வெச்சுப்போம்’ என்று யாஷிகா விளையாட்டாக சொல்ல, ‘செருப்பால அடிப்பேன்’ என்று நட்பு சார்ந்த உரிமையில் மஹத் பேசினார். அதற்கு எதுவும் பேசாமல் யாஷிகா முகத்தை திருப்பிக் கொண்டதால் வருத்தம் அடைந்த மஹத், விதிமுறைகள் இன்னமும் வாசிக்கப்படவிருந்த சூழலில் கோபத்துடன் வெளியேறினார். ‘எல்லாத்துக்கும் மூஞ்சி தூக்கி வெச்சிக்கறா.. எரிச்சலா வருது.. நான் விளையாடலை.. விட்டுடுங்க..” என்று கோபித்துக் கொண்ட மஹத்தை மற்றவர்கள் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார்கள்.\nமஹத்தின் கோபத்திற்கான காரணம் அவருக்கே பிறகு தெரிகிறது என்பதுதான் ஆச்சரியம். சற்று நிதானமான மனநிலையில் யோசித்தால் ‘நமக்குள் எப்படி கோபம் உருவாகிறது’ என்பதை நாமே கண்டுபிடித்து விடமுடியும். பல சமயங்களில் அது அற்பமான காரணங்களாக இருக்கிறது என்பதையும் நாம் உணர முடியும். யாஷிகாவை தான் நாமினேட் செய்து விட்டதால் அது சார்ந்த குற்றவுணர்ச்சியில் இருக்கிறார். இந்தச் சமயத்தில் யாஷிகா செய்யும் இயல்பான எதிர்வினை கூட இவரிடம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.\nசுயபரிசீலனையில் அமைந்த இந்த வாக்குமூலத்தை ஜனனியிடம் பிறகு சொல்லிக் கொண்டிருந்தார் மஹத். கோபம் இல்லாத மனநிலையில் சற்று தெளிவாக சிந்திக்கக்கூடிய மஹத், பிறகு இதே போல் மறுபடியும் கோபப்பட்டது அபத்தம். ‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்கிற பழமொழி மறுபடியும் உறுதியானது.\nபொன்னம்பலம் பிரச்னையையொட்டி வீடு பிரிவாக மாறி விட்டது தெளிவாகத் தெரிகிறது. ‘செருப்பால அடிப்பேன்’ என்று மஹத் மட்டும் கெட்ட வார்த்தை பேசலாமா’ என்பது நித்யாவின் ஆட்சேபம். இதை பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது மற்றவர்களுக்கும் பரவி, மஹத்திடம் வந்த போது கோபப்பட்டார்.. ‘பிரெண்ட்ஸூக்குள்ள எப்படி வேணா பேசிப்போம். ‘மூஞ்சை உடைச்சுடுவேன்’னு பதிலுக்கு அவளும் சொல்வா… இவங்க யாரு கேக்கறது’ என்பது நித்யாவின் ஆட்சேபம். இதை பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இது மற்றவர்களுக்கும் பரவி, மஹத்திடம் வந்த போது கோபப்பட்டார்.. ‘பிரெண்ட்ஸூக்குள்ள எப்படி வேணா பேசிப்போம். ‘மூஞ்சை உடைச்சுடுவேன்’னு பதிலுக்கு அவளும் சொல்வா… இவங்க யாரு கேக்கறது’ என்று எகிறினார். (‘அவன் என்னை அசிங்கமா திட்டறதும்.. நான் அவனை பச்சை பச்சையாக திட்டறதும்.. எங்களுக்குள்ள ஒரு பழக்கமாவே மாறிடுச்சு’ என்கிற காமெடியாக இது அமைந்தது).\nநீங்கள் படிக்க விரும்பும் எபிசோட் குறித்த விஷயங்களுக்கு, கீழிருக்கும் பிக் பாஸ் கேலண்டரில், அந்த நாளை க்ளிக் செய்து படித்துக்கொள்ளலாம்.\n‘பாலாஜி மற்றும் நித்யாவை முன்கூட்டி திட்டமிட்டு ஒரு task ஆக பிக்பாஸ் வீட்டில் வைத்திருக்கிறார்களோ’ என்பது மும்தாஜின் சந்தேகம். ‘சமயங்கள்ல சண்டை போட்டுக்கறாங்க.. அப்புறம் சிரிச்சுப் பேசறாங்க.. ‘மோசமான பணியாளர்’ பட்டம் நித்யாவிற்கு தரப்பட்டதற்கு பாலாஜிதான் காரணம் என்பதை அறிந்த பிறகும் ‘நித்யா’ பாலாஜிக்கு சப்போர்ட் செய்வதைப் பார்க்கும் போது” என்றலெ்லாம் உண்மையான போலீஸ்காரராகவே மாறி சந்தேகத்துடன் யோசித்தார் மும்தாஜ். (நீங்க சீக்கிரமே ஐ.ஜி ஆகிடுவீங்க.. மேடம்).\n“சந்தைக்குப் போகணும்.. ஆத்தா வையும்’ என்கிற சப்பாணி கதையாக ‘நான் வீட்டுக்குப் போறேன்’ என்று கோபத்தில் அவ்வப்போது அடம்பிடித்த மஹத்தின் மரமண்டைக்கு உறைக்கிறாற் போல யாஷிகா உபதேசம் செய்த காட்சி அற்புதமானது. பொதுவாகவே நடிகைகளை, குறிப்பாக கவர்ச்சி நடிகைகளை நாம் உடலாக மட்டுமே பார்க்கிறோம். ஆனால் புத்திசாலித்தனமும் நுண்ணுணர்வும் கொண்ட மனுஷிகளாக அவர்களைப் பார்ப்பவர்கள் குறைவு. தான் அந்த வகை என்பதை நிரூபித்தார் யாஷிகா…\n“இங்க பாரு.. நீ எதுக்கு ஆத்திரப்பட்டாலும் என்னைத்தான் வந்து விசாரிக்கறாங்க.. சம்பந்தம் இல்லாததுக்கு கூட நான் பதில் சொல்ல வேண்டியிருக்கு… எனக்கு இரிடேட் ஆகுது.. நாமினேஷன் விஷயம் நாம பேசி எடுத்த முடிவுதான். அதுக்கு நீ கில்ட்டியா ஃபீல் பண்ணாத… என்னைப் பத்தி யாராவது சொன்னா.. அதுக்கு நீ ரியாக்ட் பண்ணாத.. இது ஒரு கேம். அதுல மட்டும் கவனம் செலுத்து.. எப்படியும் நாம ஒவ்வொருவரா இந்த கேமை விட்டு போகப் போறோம்.. நாம பிரண்ட்ஸ். அது நமக்குள்ள தெரியும்… என்னைப் பத்தி யோசிச்சு.. நீ ஓவர் ஆக்ட் பண்ணாத… அந்தப் பிரச்னை நடந்ததற்கு அப்புறம், நாம.. டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்றது நல்லது’ என்றெல்லாம் அவர் பேசியது அருமை. ஒரு விஷயத்தை ஆழமாகவும் அகலமாகவும் யோசிப்பதில் ஆண்களை விட பெண்களே மேம்பட்டவர்கள் என்பதை யாஷிகாவின் நிதானமான உபதேசம் வெளிப்படுத்தியது.\n“ஆ.. ஊ..ன்னா.. சும்மா கத்தறே.. இல்ல. கையில் இருக்கற பொருட்களை தூக்கிப் போட்டு உடைக்கறே.. பசங்க தப்பு பண்ணா கூட அந்தப் பிரச்னைல்லாம் பொண்ணுங்க மேலதான் விழும்.. புரிஞ்சுக்கோ’ என்று டேனியும் தன் பங்கிற்கு சரியான முறையில் மஹத்திற்கு உபதேசித்தார்.\nஆனால் ‘தற்காலிமாக மட்டுமே திருந்தும்’ மோடில் இருக்கும் மஹத் அவ்வப்போது முருங்கை மரத்தில் ஏறிக் கொள்ளும் கெட்ட வழக்கத்தை நிறுத்தவில்லை. ‘உனக்குள்ள முழிச்சிக்கிட்டிருக்கற மிருகம் எனக்குள்ள தூங்கிட்டிருக்கு. தட்டி எழுப்பிடாத’ என்கிற தேவர் மகன், கமல் –நாஸர் மாதிரி .. மஹத்தும் பாலாஜியும் மூக்கோடு மூக்கு உரசி சண்டை போட்டுக் கொண்ட காட்சி ‘நாளை’ பகுதியில் ஒளிபரப்பானது.\n\" யாஷிகா-மஹத் சர்ச்சையில் நடந்தது என்ன\nசுரேஷ் கண்ணன் Follow Following\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2015/05/001.html", "date_download": "2018-07-19T02:19:46Z", "digest": "sha1:RXUSYWPI4PSTBW3X4JGC6TXGH4BW3PDE", "length": 34747, "nlines": 288, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்", "raw_content": "\nசோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் சதம்\n\"தேசியத் தலைவர்\" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்\nகிம் இல் சுங் காலத்தில், வட கொரியாவில் ஏறக்குறைய சமத்துவமான சமூக அமைப்பு இருந்தது. அதிகளவு சம்பளம் வாங்குவோர் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் நிலைமை அங்கிருக்கவில்லை. அதற்குக் காரணம், உணவுப் பங்கீட்டுத் திட்டம் (ரேஷன்) எல்லோரையும் சமமான நுகர்வோராக வைத்திருந்தது. உயர் அரச அதிகாரிகள், மருத்துவர்கள், பொறியியலாளர்கள், தொழிலாளர்கள், என்ற பாரபட்சம் இல்லாமல், அனைவரும் பொது விநியோக நிலையத்தில் தான் பொருட்களை வாங்கினார்கள்.\nநாடு முழுவதும், நகரங்கள், கிராமங்கள் தோறும் அமைக்கப் பட்டிருந்த பொது விநியோக நிலையங்களை, நமது நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கட்டுகளுடன் ஒப்பிடலாம். அதாவது, அங்கே உணவு, உடை, வீட்டுப் பாவனைப் பொருட்கள் எல்லாம் கிடைக்கும். அதுவும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிக மிகக் குறைந்த விலையில் கிடைக்கும்.\nஐம்பதுகளில் இருந்து தொண்ணூறுகள் வரையில், வட கொரியாவில் அனைத்து மக்களும் ரேஷனில் தான் வாழ்ந்து வந்தனர். மாதத்திற்கு இரண்டு தடவைகள், ஒரு குடும்பத்திற்கு தேவையான, அரிசி, பருப்பு, காய்கறிகள், பழங்கள், மீன், கருவாடு, இறைச்சி என்பன அளந்து கொடுக்கப் பட்டு வந்தன. (இறைச்சி எப்போதும் கிடைப்பதில்லை.)\nஉணவுப் பொருட்களின் அளவு, செய்யும் தொழிலுக்கு ஏற்றவாறு, அல்லது வயதுக்கு ஏற்றவாறு மாறு படும். ஒருவருக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பதற்கு அமைய, உணவின் அளவு தீர்மானிக்கப் படும். சுருக்கமாக, உடல் உழைப்பாளிகளுக்கு அதிகளவு உணவு வேண்டும், மூளை உழைப்பாளிகளுக்கு குறைந்தளவு உணவு போதும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. (Special food rations for Chuseok\nஉதாரணத்திற்கு, கடின உழைப்பை செலுத்தும் சுரங்கத் தொழிலாளிகளுக்கு அதிக அளவும், குறைந்தளவு உடல் உழைப்பை செலுத்தும் அலுவலக ஊழியருக்கு குறைந்தளவும் கிடைக்கும். விமானிகள் போன்ற தொழில் நுட்ப நிபுணர்கள், கட்சித் தலைவர்கள் போன்றோருக்கும் அதி���ளவு ரேஷன் உணவு கிடைத்ததை மறுக்க முடியாது. அதே மாதிரி, சிறை முகாம்களுக்குள் அடைக்கப் பட்ட கைதிகளுக்கு மிகக் குறைந்தளவு ரேஷன் உணவு கிடைத்ததென்ற உண்மையையும் மறுக்க முடியாது. (சிறை முகாம்களில் வேலை நேரமும் அதிகமாக இருந்தது.)\nபண்டிகை நாட்களில், குறிப்பாக கொரிய பொங்கல் தினத்தில், உணவின் அளவு அதிகரிக்கப் படும். அத்துடன் பண்டிகை கொண்டாடத் தேவையான பிற பொருட்களையும் அரசே கொடுக்கும். மேலும், வீட்டுக்குத் தேவையான தளபாடங்கள், மின்னணுக் கருவிகள், போன்ற பிற அத்தியாவசியப் பொருட்களையும் அரசு ரேஷன் மூலம் விநியோகம் செய்து வந்தது.\nரேஷனில் கிடைக்கும் உணவு போதாமால் இருந்தாலும், யாரும் பட்டினி கிடந்து சாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. பொருளாதார வளர்ச்சி கண்ட அறுபதுகளில் மட்டும் அனைவருக்கும் போதுமான அளவு உணவு கிடைத்து வந்தது. எழுபதுகளுக்குப் பின்னர் பொருளாதாரம் சரிந்து கொண்டு சென்றதால், ரேஷன் அளவும் குறைக்கப் பட்டது.\nஉண்மையில் உணவுப் பங்கீட்டு முறை சரியாக அமுல்படுத்தப் பட்ட காலத்தில் (அதாவது கிம் இல் சுங் காலம்), அது பொது மக்களுக்கு நன்மை பயப்பதாக இருந்தது. வளர்ந்த நாடொன்றில், உணவுப் பொருட்களை வாங்குவதற்காக கிராமத்தில் இருந்து நகரத்திற்கு செல்லும் சராசரி குடும்பம் ஒன்று, ஒரு வாரத்திற்கு தேவையான உணவை வாங்கிக் கொண்டு வருவதில்லையா அதே மாதிரித் தான், வட கொரியாவில் ஒவ்வொரு குடும்பமும், பொது விநியோக நிலையத்திற்கு சென்று, ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை, மொத்தமாக வாங்கிக் கொண்டு வருவார்கள்.\nசோஷலிச நாடொன்றின் சமுதாயக் கட்டமைப்பும், முதலாளித்துவ நாடொன்றின் சமுதாயக் கட்டமைப்பும் வேறு வேறானவை. நாங்கள் இரண்டையும் ஒப்பிட்டு ஒன்றெனக் கருதினால் குழப்பமே மிஞ்சும். இவ்வாறு மக்களைக் குழப்பும் வேலையை தான் மேற்கத்திய ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.\nமுதலாளித்துவ நாட்டில், சம்பளம் என்ற பெயரில், வாழ்க்கைச் செலவுக்கான பணத்தை கையில் கொடுத்து விடுவார்கள். அதைக் கொண்டு எமக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சந்தை கூறும் விலைக்கு வாங்க வேண்டும். திடீரென விலைவாசி உயர்ந்து, சம்பளம் உயரா விட்டால், விதியை நொந்து கொண்டு நுகர்வை குறைத்துக் கொள்ள வேண்டும்.\nகிம் இல் சுங் காலத்தில், ஒரு சராசரி வட கொரிய குடிமகனின் சம்பளம் இருபது டாலர்கள். என்னது, $ 20 ஆ என்று யாராவது வாயைப் பிளக்காதீர்கள். எங்களது நாட்டில் மாதமொன்றுக்கு இருபது டாலரை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வட கொரியாவின் நிலைமை வேறு. வீட்டுக்கு வாடகை கிடையாது. மின்சாரம், தண்ணீர் கூட அரசு மானியத்தில் கிடைக்கிறது. ரேஷனில் கிடைக்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 0.08 வொன் (வட கொரிய நாணயம்.) அது டாலரில் எவ்வளவு என்று யாராவது வாயைப் பிளக்காதீர்கள். எங்களது நாட்டில் மாதமொன்றுக்கு இருபது டாலரை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், வட கொரியாவின் நிலைமை வேறு. வீட்டுக்கு வாடகை கிடையாது. மின்சாரம், தண்ணீர் கூட அரசு மானியத்தில் கிடைக்கிறது. ரேஷனில் கிடைக்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 0.08 வொன் (வட கொரிய நாணயம்.) அது டாலரில் எவ்வளவு ஒரு சதம் கூட இல்லை.\nஉண்மையில், வட கொரியாவிலும் அரிசியின் சந்தை விலை அதை விட பத்து அல்லது இருபது மடங்கு அதிகமாக இருக்கும். ஆனால், அரசு பெருமளவு மானியம் கொடுத்து, அரிசியை மக்களுக்கு மிகக் குறைந்த விலைக்கு விற்றது. அத்தியாவசியப் பாவனைப் பொருட்களின் விலை, வருடக் கணக்காக உயராமல் அப்படியே இருந்தது. ஆகையினால், $ 20 சம்பளம் என்பது, ஒரு தந்தை தனது பிள்ளையின் கைச் செலவுக்கு பணம் கொடுப்பதைப் போன்றது. அந்தப் பணத்தில், சினிமாத் தியேட்டரில் டிக்கட் வாங்குவதற்கு, அல்லது சில தனிப்பட்ட பாவனைப் பொருட்களை வாங்குவதற்கு செலவிடலாம்.\nமேற்படி தகவல்கள், தொண்ணூறுகளுக்கு முந்திய கிம் இல் சுங் காலத்திற்கு மட்டுமே பொருந்தும். அவரின் மறைவுக்குப் பின்னர், வட கொரியா யாரும் எதிர்பாராத அளவு பெரும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டது. அது பற்றி பின்னால் பார்ப்போம்.\nமக்கள் முழுமையாக அரசு வழங்கும் உணவில் தங்கியிருந்த படியால், பணத்தின் தேவை இல்லாமல் போனது. வட கொரியாவில் எல்லாக் காலங்களிலும் பணப் புழக்கம் இருந்தது. ஆனால், சந்தைப் பொறிமுறை இல்லாத காரணத்தால், அனைத்து தேவைகளையும் அரசே பூர்த்தி செய்த படியால், எதற்கும் பணம் செலவிட வேண்டி இருக்கவில்லை. அதன் அர்த்தம், வட கொரியாவில் சந்தைகள், கடைகள் இருக்கவில்லை என்பதல்ல.\nபலர�� நினைப்பதற்கு மாறாக, வட கொரியாவில் எந்தக் காலத்திலும், தனியார் கடைகள், சந்தைகள் தடை செய்யப் படவில்லை. ஆனால், சமூகத்தில் அவற்றின் முக்கியத்துவம் மிகவும் குறைவாக இருந்தது. பொதுவாக ரேஷனில் கிடைக்காத பாவனைப் பொருட்களை விற்பனை செய்யும் தனியாரின் வியாபார நிலையங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இருந்து வந்துள்ளன. அவர்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. தனியார் யாரும் தானியங்களை இறக்குமதி செய்ய முடியாது. அது அரசின் ஏகபோக உரிமை. அது மட்டுமல்ல, இலாபம் சம்பாதிக்கும் நோக்கில் யாரும் வியாபாரம் செய்ய முடியாது.\nஎல்லோரும் அரச நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டியிருந்தால், சந்தைகள், கடைகளை யார் நடத்தி இருப்பார்கள் கொரிய சமுதாயத்திலும், ஆண் தான் உழைக்க வேண்டும் என்ற பாரம்பரிய பழக்கவழக்கம் இருந்துள்ளது. நவீன கிம் இல் சுங் அரசு, அந்த மரபை பெரியளவில் மாற்றவில்லை.\nஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள வயது வந்த ஆண்கள் கட்டாயம் வேலைக்குச் செல்ல வேண்டும். வேலையாட்கள் தொழிலகத்தை மாற்றுவதும் இலகுவான காரியமல்ல. அந்தக் கட்டுப்பாடு ஒரு வகையில் அரசு பிரஜைகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவியது. ஆண் தொழிலாளரின் நிலைமைக்கு மாறாக, பெண்களுக்கு சில சலுகைகள் இருந்தன.\nஒரு பெண் திருமணம் செய்து கொண்ட பின்னர், தான் செய்து வந்த வேலையை விட்டு விட்டு வீட்டில் நிற்க முடிந்தது. வீட்டில் சும்மா இருக்கும் பெண்கள், சந்தையில் பொருட்களை விற்பதன் மூலமும், கடை ஒன்றை நிர்வகிப்பதன் மூலமும் மேலதிக வருமானத்தை தேடிக் கொண்டனர். அதனால், இன்று வரைக்கும், வட கொரியாவின் நாட்டுப்புறங்களில் எங்கு சென்றாலும், சந்தைகள், கடைகளில் பெண்கள் தான் விற்பனையாளர்களாக நிற்பதைக் காணலாம்.\nஇது ஒரு வகையில் இன்னொரு வகையான சுதந்திரத்தையும் கொடுத்தது. தென் கொரியாவில் அரசியல் தஞ்சம் கோரிய அகதிகளில் பெரும்பாலானோர் பெண்கள். ஏனென்றால், பெண்கள் மட்டுமே அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, சீன எல்லை வழியாக தப்பியோட முடிந்தது.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n3. \"ஸ்டாலினிச நாடு\" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன\n2. சோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான கொரிய அகதிகள்\n1. \"தேசியத் தலைவர்\" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர் அறிமுகம்\nLabels: கிம் இல் சுங், சோஷலிச நாடுகள், வட கொரியா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nநாம் தமிழரின் வழிகாட்டி ஹிட்லர்\nஅடித்தட்டு மக்களை மேட்டுக்குடியாக மாற்றிய கிம் இல்...\nசோஷலிச நாட்டில் ரேஷன் : ஒரு கிலோ அரிசி 0.01 டாலர் ...\n\"ஸ்டாலினிச நாடு\" என்பதற்கு வரைவிலக்கணம் என்ன\nசோஷலிச வட கொரியாவில் தஞ்சம் புகுந்த ஆயிரக் கணக்கான...\n\"தேசியத் தலைவர்\" கிம் இல் சுங்கின் வட கொரியா - ஓர்...\nதமிழ் நாடு, ஈழத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் - ஒர...\nUSSR 2.0 : சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒரு பேரழிவு\nஉலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சோவியத் தொழிற்புர...\nநெதர்லாந்தில் வேலையில்லாப் பிரச்சினையும், வேலைநிறு...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வி...\nகம்யூனிசத்தை எதிர்ப்பதால் யாரும் புனிதராகி விடுவதி...\nநோர்வீஜிய இளம் கம்யூனிஸ்டுகளுடன் சில நாட்கள்\nமார்க்சியமும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தின் எதேச்சா...\n2015 உலக மே தினக் காட்சிகளும், கலவரங்களும்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். ம��லே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2018/my-story-we-got-married-because-i-become-pregnant-019946.html", "date_download": "2018-07-19T02:13:46Z", "digest": "sha1:FTSMZMHKJYDQISUIQSVU56B327JTV6N7", "length": 20323, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "காதலித்தவனும் வேசியாக்கினான், கட்டியவனும் வேசியாக்கினான்... - My Story #210 | My Story: We Got Married, Because I Become Pregnant! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காதலித்தவனும் வேசியாக்கினான், கட்டியவனும் வேசியாக்கினான்... - My Story #210\nகாதலித்தவனும் வேசியாக்கினான், கட்டியவனும் வேசியாக்கினான்... - My Story #210\nகனத்த இதயதுடனே என் கதையை பதிவு செய்கிறேன்.\nநான் கடந்து வந்த பாதை... எனது 15வது வயதில் துவங்கியது. அப்போது தான் நான் முதன் முதலில் காதலில் விழுந்தேன். நாங்கள் இருவருமே ஒருவரை ஒருவர் மிகவும் நேசித்தோம். ஆனால், அவனை என் குடும்பத்தார் ஏற்க மாட்டார்கள். ஏனெனில், அவன் என் குடும்பத்தை காட்டிலும் கீழ் சாதி என்ற அவர்களது கோட்பாடு எங்கள் காதலை ஏற்காது என்பதை நான் அறிவேன்.\n15 வயதில் அப்படி என்ன காதல் வந்தது என்று நீங்கள் கேட்கலாம். ஏனெனில், நான் என் சொந்த வீட்டில், உடன் பிறந்த சகோதரனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன். இந்த உண்மையை என் பெற்றோரிடம் கூறினேன்... நான் பொய் கூறுகிறேன் என்று கூறி என்னையே அடித்தார்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஅவர்கள் (பெற்றோர்) எனக்கு உண்டாக்கிய வலியை விட அதிகமான வலியை கொடுத்தனர். என் காதலை உடைத்தனர். என் சந்தோஷம் உடைந்து போனது. அப்போது எனக்கு இருபது வயது இருக்கும், என்னை சுற்றி இருக்கும் அனைத்து அசிங்கங்களையும் விட்டு வெளியே வரவேண்டும் என்ற நிலையில் இருந்தேன்.\nஅப்போது தான் என்னைவிட ஏழு வயது மூத்த ஆண் ஒருவன் என்னை திருமணம் (வெறும் அழகுக்காக) செய்துக் கொள்ள வந்தான். ஏற்கனவே, ஒரு காதலால் உடைந்திருந்த நான்... அடுத்த சில வருடத்தில் எடுத்த ஒரு தவறான முடிவு இது.\nஅவனை திருமணம் செய்துக் கொள்ள சம்மதித்தேன்.\nஅவன் என்னை திருமணம் செய்துக் கொ���்ள வேண்டும் என்பதோடு, ஒரு நிபந்தனையும் வைத்தான். திருமணத்திற்கு முன் என்னுடன் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்றான். உறவு கொண்டோம், நான் கர்ப்பமானேன்.\nபிறகு தான் அறிந்துக் கொண்டேன். நான் கருத்தரிக்காமல் போயிருந்தால், அவன் என்னை திருமணமே செய்திருக்க மாட்டான் என்று.\nஎங்கள் திருமணம் நடந்தது. நாங்கள் சமூகத்தில் ஒரு மகிழ்ச்சியான தம்பதியாக வலம்வந்தோம். இந்த சமூகம் ஒரு பெண் திருமணமாகி, குழந்தையுடன் தலை நிறைய பூ வைத்துக் கொண்டு, கழுத்து நிறைய நகை அணிந்துக் கொண்டு, உடலை நன்கு ஆடம்பரமான உடையுடன் சுற்றி வந்தால்... அடடே அவ எவ்வளவு சந்தோஷமா இருக்காளே அவ எவ்வளவு சந்தோஷமா இருக்காளே\nவெளியே செல்லும் போதுமட்டுமே எஜமானி போல இருப்பேன். வீட்டுக்குள் நான் ஒரு வேலைக்காரி மட்டுமே.\nஅவன் என் முக அழகை ரசித்து திருமணம் செய்ய வந்தான் என நினைத்தேன். திருமணத்திற்கு பிறகு தான் அவன் என் உடல் அழகை ரசித்து திருமணம் செய்ய வந்தான் என்று தெரிந்துக் கொண்டேன்.\nவீட்டு வேலை செய்ய, குழந்தைகள் மற்றும் அவரது தாயை பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு ஆயாவாக தான் இருந்தேன். இப்படியாக என் வாழ்வில் 11 வருடங்கள் கடந்தன.\nஒரு நாள் ஃபேஸ்புக் செக் செய்துக் கொண்டிருந்த போது எனது முதல் காதலனுக்கு தவறுதலாக ஃபிரெண்ட்ஷிப் ரெக்வஸ்ட் அனுப்பிவிட்டேன். அவனும் அதை ஏற்றுக் கொண்டான்.\nஅதன் அடுத்த நாளே அவனது மனைவியிடம் இருந்து ஒரு வார்னிங் செய்தி வந்தது. புரிந்துக் கொண்டேன். நான் அவனை தொந்தரவு செய்யக் கூடாது என்று அவர் விரும்புகிறாள்.\nஅதற்கு அடுத்த நாள் ஒரு தெரியாத எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அது எனக்கான சர்பரைஸ் என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை.\nஅவன் தான் அழைத்திருந்தான்... மனைவி அனுப்பிய செய்திக்கு இவன் மன்னிப்பு கேட்டான். தன் மனைவி மிகவும் கோபக்காரி என்றும், முரட்டுத்தனமான குணாதிசயம் கொண்டவள் என்றும் கூறினான்.\nநாங்கள் இருவரும் தினமும் பேசிக் கொள்ள துவங்கினோம். திருமண உறவை கடந்து எங்களுக்குள் ஒரு உறவு பூத்தது. என்ன நடந்தாலும், எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று கூறினான். ஒருவேளை நம்மை பற்றி நம் குடும்பத்தார் அறிந்துக் கொண்டால் என்ன செய்வது என்று அவனிடம் முன்னரே கேட்டேன். அதற்கு, மனம் முழுக்க தான் அவன் நேசித்த��� ஒரே பெண் என்று கூறினான்.\nமீண்டும் அவன்மேல் காதலில் விழுந்தேன்.\nஎங்களுக்குள் உடலுறவும் இருந்தது. மிக ஆழமான, மன நிறைவான உறவது. ஆனால், அவன் கூறியது போல அவன் மனைவி ஒன்றும் மோசமானவள் எல்லாம் இல்லை. என்னிடம் அவள் மிகவும் மோசமானவள் என்று கூறினான். உண்மையில், அவர்கள் இருவரும் மகிழ்ச்சியான உறவில் தான் இருந்து வந்தனர்.\nஒரு நாள் எங்கள் குடும்பத்தில் இந்த உறவு அறிய வந்தது. என்னை காப்பாற்றுவேன் என்றவன், தன் மனைவி பக்கம் சாய்ந்தான். அவனுக்கும் வேண்டியது எனது உடலானதாக மட்டுமே இருந்தது.\nஎன்னை இதை ஏற்க முடியாவில்லை. அவனது இன்பத்திற்காக என்னை பயன்படுத்திக் கொண்டான். அவன் மனைவியிடமும், என் கணவரிடமும் மன்னிப்பு கோரினேன். ஆனால், யாரும் ஏற்பதாக இல்லை.\nதவறு செய்தது இருவராயினும், வாழ்க்கை இழந்தது நான் மட்டுமே. அவன் தனது மனைவியுடன் சந்தோசமாக தான் இருக்கிறான். ஆனால், என் கணவரின் அப்பாவழி சொந்தம் ஒருவர் மட்டுமே எனக்கு ஆதரவாக பேசுகிறார்.\nநான் என் கணவரிடம் விவாகரத்து கூட கேட்டுப் பார்த்து விட்டேன். ஆனால், அவர் தர மறுக்கிறார். என்னை ஒரு வேலைக்காரியாக மட்டுமே நடத்தி வருகிறார். நான் அவரது பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.\nஒருமுறை தற்கொலைக்கும் முயன்றேன். ஆனால், மரணமும் என்னை விரும்பவில்லை. நான் செய்தது தவறெனில் கடவுள் என்னை மன்னிக்கட்டும். உண்மையான காதலை வேண்டி, மீண்டும், மீண்டும் ஏமாற்றப்பட்டவளாகி நிற்கிறேன்.\nஎன்னை திருமணம் செய்துக் கொள்ள வந்தவனும், என் உடலை மட்டுமே வேண்டினான். என்னை மனதார நேசித்தவன் என்று கூறியவனும் என் உடலை மட்டுமே வேண்டினான். வாழ்நாள் முழுக்க நான் வெளிப்படுத்திய அதே நேசம், எனக்கு கிடைக்கவே இல்லை. இனி, கிடைக்கவும் வாய்ப்புகள் இல்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇந்த மச்சக்கார ராசிக்காரருக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று நிறைவேறப் போகிறது... யார் அந்த ராசிக்காரர்\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஇந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்\nஇந்த தொழில் செய்ய பிடிக்கல, ஆனா இத நான் நிறுத்திட்டா குடும்பமே தெருவுல தான் நிக்கும்...\nஜாதியால் அந்தரத்தில் அறுந்து தொங்கும் காத்தா��ியாய் எங்கள் காதல்... - My Story # 283\nகாதலென்ற போர்வையில் இளைஞன் நடத்திய நாடகம்\nஇப்போது அவன் ஒரு சக்சஸ்ஃபுல் பிஸ்னஸ்மேன், ஆனால், 22 வருடமாக நான்... - My Story #281\nஎல்லாமே முடிஞ்சுதுன்னு தான் நெனச்சேன்... அவன் என் வாழ்க்கையில வர வரைக்கும் - My Story #280\nஅவன் கல்யாணம் ஆனவன்னு தெரியாம பழகிட்டேன்... - My Story #279\nதவறாக 'தவறான' படங்களை அப்பாவின் நண்பருக்கு அனுப்பியதால் ஏற்பட்ட வினை - My Story #278\nகீரைக்காரி மகளாக பிறந்ததற்கு எச்.ஐ.வி பரிசா\nஎல்லா காலேஜ் ஸ்டாஃப் ரூம்லயும் இந்த கொடுமை நடக்குமா ஒரு பேராசிரியையின் கதை - My Story #276\nசைக்கோ காதலனின் விசித்திர செயல்\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\n வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...\nமெகா சைஸ் தொப்பையைக் கூட ஒரே வாரத்தில் கரைக்கும் புளியம்பழ ஜூஸ்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/08/girls-do-love-black-men-much.html", "date_download": "2018-07-19T02:00:32Z", "digest": "sha1:M4P6HNAEEZHOYS2V5EKSMSGEEYCW47GU", "length": 13699, "nlines": 99, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "கருப்பாக இருக்கும் ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்! வியப்பூட்டும் சர்வே முடிவுகள்! ~ தொழிற்களம்", "raw_content": "\nகருப்பாக இருக்கும் ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்\nநமக்கு மட்டும் கேர்ள் ப்ரண்ட் கிடைக்க மாட்டேங்குதே அவனுக்கு மட்டும் எப்படி கேர்ள் ப்ரண்ட் சிக்குறாங்க அவனுக்கு மட்டும் எப்படி கேர்ள் ப்ரண்ட் சிக்குறாங்க என்பது பெரும்பாலான இளைஞர்களின் கேள்வியாக இருக்கிறது. ஆனால் எந்த மாதிரி ஆண்களைப் பிடிக்கும் என்று எடுக்கப்பட்ட சர்வே ஒன்றில் கருப்பான ஆண்களைத்தான் பிடிக்கும் என்று பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனராம். கருப்பான ஆண்களே காலரை தூக்கிவிட்டுக்கொள்ளுங்கள். அதேசமயம், உயரமான, கம்பீரமான நகைச்சுவையாக பேசக்கூடிய ஆண்களையும் அதிகம் பிடிக்கும் என்று கூறியுள்ளனர்.\nகனடா நாட்டை சேர்ந்த டொரண்டோ பல்கலையில் நடத்தப்பட்ட ஆய்வில் எப்படிப்பட்ட ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர் என்பது பற்றி 2,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில், கருப்பான ஆண்களையே, விரும்புகின்றனர் என்று தெரியவந்துள்ளது. சர்���ேயில் பெண்கள் கூறிய சில சுவாரஸ்யமான தகவல்களை படியுங்களேன்.\nகருப்பான ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது என்பது மிக பெரிய முட்டாள்தனம். கருப்பாக இருப்பவர்களைத்தான் அதிகம் விரும்புகின்றனர். பெண்களுடன் பேசும்போது கூச்சம், பயம் இருக்க கூடாது. தைரியமும் ஓரளவு திமிரும் உள்ள ஆண்ககளைதான் பெண்களுக்கு பிடிக்கும்.\nதன்னம்பிக்கையும் வலிமையும் கொண்ட ஆண்களைதான் பெண்கள் விரும்புகிறார்கள்.பெண்கள் ஆண்களிடன் விரும்புவது ஆண்மை, கம்பீரம் இவற்றைதான். பெண்ணின் மீது உண்மையான அக்கறை காட்ட வேண்டும். அவள் உடல்நலம், மனநலம் பற்றி தேவைப்படும்போது கேட்கவேண்டும். தானாக போய் தேவை இல்லாத உதவிகளை செய்யாமல், தேவையான நேரத்தில் உதவி செய்ய வேண்டும்.\nஉண்மையாக இருக்கும் ஆண்களைதான் பெண்களுக்கு பிடிக்கும். நான் ரொம்ப அறிவாளி எனக்கு எல்லாம் தெரியும் என்று தம்பட்டம் அடிக்க கூடாது. அலட்டுகிற ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. தேவைப்படும்போது சந்தேகங்கள், ஐடியாக்கள் கேட்டு அவர்களின் முக்கியதுவத்தை காட்டவேண்டும். அவர்கள் செயல்களை தேவைப்படும்போது பாராட்ட வேண்டும்.\nநேரில் பேசுவதற்கு வந்தால், செய்து கொண்டிருக்கும் வேலையையோ அல்லது போனையோ நிறுத்தி அவர்கள் சொல்வதை கவனிக்க வேண்டும். கேர்ள் பிரண்ட் வேண்டும் என்பவர்கள் பெண்கள் பேசும்போது பொறுமை காக்க வேண்டியது அவசியம். அவர்கள் பேசும் போது நன்றாக கவனிக்க வேண்டும். அப்புறம் எப்பொழுதாவது அதே பேச்சு வரும்போது நான் கவனிக்கவில்லை, எனக்கு தெரியாது என்று சொதப்பிவிடகூடாது. அதேசமயம் ஆனால் அவர்கள் அழகை பற்றியோ அவர்களை எந்த அளவு விரும்புகிறீர்கள் என்பதை பற்றி, பொய் என்றாலும் நிறைய சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.\nஇயல்பான நகைச்சுவை பேச்சு பெண்களுக்கு பிடிக்கும். அடிக்கடி சிரிக்க வைக்கும் ஆண்களை பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் கோமாளியாக செயல்படக்கூடாது. குறும்பான பேச்சு பெண்களுக்கு பிடிக்கும் என்றாலும் அது முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு இருக்க கூடாது. செக்ஸ் பற்றி பேசும்போது பேச்சானது நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். அநாவசியமாக மிக அருகில் செல்வதோ, தொட்டு பேசுவதோ கூடாது.\nபெண்கள் மிகவும் பொஸசிவ்னெஸ் உள்ளவர்கள். அதனால் மற்ற பெண்களை புகழ்ந்தோ, அதிக���் பாராட்டியோ பேச கூடாது. எனக்கு நிறைய கேர்ள் பிரன்ட் உண்டு என்று சொல்லி வெறுப்பு ஏற்றக்கூடாது. நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்...\nவளரும் கருப்புநிற இளைஞர்கள் தலைவனே\nபெண்களே உசார்..... கருப்பு ஆண் அழகர்கள் படைகள் உங்களை நோக்கி....\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/04/blog-post_3265.html", "date_download": "2018-07-19T01:55:16Z", "digest": "sha1:XDEUC5AB3LRSG2WCRWZAB2WHU6J2UA4F", "length": 7166, "nlines": 180, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: பாட்டுச் சொல்லி பாட சொல்லி - அழகி", "raw_content": "\nபாட்டுச் சொல்லி பாட சொல்லி - அழகி\nஇசை : இளையராஜா பாடல் : பழனிபாரதி\nகுரல்கள் : சாதனா சர்கம் வருடம் : 2001\nபாட்டுச் சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா\nகேட்டுக் கொள்ள கிட்டவந்து மங்களம் தந்ததம்மா\nகுங்குமமும் மங்களமும் ஒட்டிவந்த ரெட்டைக் குழந்தையடி..\nசந்தனத்து சிந்து ஒன்று கட்டிக் கொண்டு மெட்டொன்று தந்ததடி....\nஇளமையிலே கனவுகளில் மிதந்து சென்றேன்\nதனிமையிலே அலையடித்து ஒதுங்கி வந்தேன்\nவாழ்க்கை செல்லும் பாதைதனை யாருரைப்பார்\nஇருள் தொடங்கிடும் மேற்கு அங்கு இன்னும் இருப்பது எதற்கு\nஒளி தொடங்கிடும் கிழக்கு உண்டு பொதுவினில் ஒரு விளக்கு\nஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை\nபுதிய இசைக் கதவு இன்று திறந்ததம்மா\nசெவி உணர இசையை மனம் உணர்ந்ததம்மா\nஇடம் கொடுத்த தெய்வமதை அறிந்து கொண்டேன்\nவாழ்த்தியதை வணங்கி நின்றே வாழ்ந்திடுவேன்\nஅன்று சென்ற இளம்பருவம் அது எண்ண எண்ண மனம் நிறையும்\nஅன்று இழந்தது மீண்டும் எந்தன் கையில் கிடைத்தது வரமே\nஅதை கைப்பிடித்தே தொடர்ந்து செல்வேன் கலக்கமில்லை\nLabels: 2001, இளையராஜா, காதல், சாதனா சர்கம், பழனிபாரதி\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/149442", "date_download": "2018-07-19T02:16:33Z", "digest": "sha1:KVWUNMWQ3DSZOORDANGLCZJ4TXAFOQWI", "length": 6858, "nlines": 68, "source_domain": "canadamirror.com", "title": "புதிய கிரகம் கண்டுபிடிப்பு - Canadamirror", "raw_content": "\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் எரியும் பல தீ\nவீதி சீற்றத்தினால் சிறு பெண் குழந்தை படுகாயம்\nமந்திரி சபை கலக்கப்பட்டு புதிய நியமனங்கள்\nஅகதி குடும்பத்தினரின் சாக்கலேட் தயாரிப்பு கனடா பூராகவும் விற்பனை\nஇசை வீடியோ படப்பிடிப்பின்போது எதிர்பாராமல் படம் பிடிக்கப்பட்ட மரண வீடியோ\nஉலகமே உற்று நோக்கிய குகைக்குள் சிக்கிய தாய்லாந்து சிறுவர்களின் பிரத்தியேகப் பேட்டி\n ஜப்பானுடன் உடன்படிக்கை - ஐரோப்பாவினூடாக உக்ரேனுக்கு எாிவாயு ஏற்றுமதி\nமண்டேலா நினைவுதின கண்காட்சி: ஹரி-மேர்கன் பங்கேற்பு\nகனடா பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.\nகிளி/ உருத்திரபுரம், சுவிஸ் Thun\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nயாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலை\nவியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பிரம்மாண்டமான மிகப் பெரிய புதிய கிரகத்தை அமெரிக்காவின் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது.\n‘நாசா’ மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல���வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. விண் வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது.\nதற்போது பிரம்மாண்டமான மிகப் பெரிய புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. அதற்கு ‘ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி.’ என பெயரிடப்பட்டுள்ளது. இக்கிரகத்தை ‘ஸ்பிட்சர்’ விண்வெளி டெலஸ்கோப் மூலம் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஇந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22 ஆயிரம் ஒளி தூரத்தில் உள்ளது. இதற்கு துணைகிரகம் எதுவும் உள்ளதா என கண்டறியப்படவில்லை. அதன் அருகே மிக குட்டையான பிரவுன் நிறத்தில் ஒரு பொருள் தெரிகிறது. அது துணை கிரகமா என உறுதியாக தெரியவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://choclatelifestyle.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-19T02:17:50Z", "digest": "sha1:IC475YXDYQ4474EZXV2VTY3GKAOWEQ2Q", "length": 2946, "nlines": 69, "source_domain": "choclatelifestyle.blogspot.com", "title": "வீரம் என்பது மனதின் தைரியம் | சாக்லேட் வாழ்க்கை", "raw_content": "\nஒவ்வொரு மனிதனின் வாழ்கையும் ஒவ்வொரு நொடியும் சாக்லேட் இனிமை போன்றது\nவீரம் என்பது மனதின் தைரியம்\nநானும் பல முறை முயன்றும் முடியாது என நினைத்து விட்டு இன்று எனது முதல் இடுகை ஆரம்பிக்கிறேன். மேலும் பல பகிர்வுகளை உங்களுடன் பகிர இருக்கிறேன்.\nஉலகம் – Google செய்திகள்\nபெண் - திரும்பி பார்க்கிறேன்- தொடர் - 2\nபெண் - திரும்பி பார்க்கிறேன்-தொடர்\nஅந்த 12 மணி நேரம்\nஒரு உண்மை காதல் கதை - சிறுகதை\nவியத்னாம் நினைவுகள் - 1\nவீரம் என்பது மனதின் தைரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://landhakottaighss.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-07-19T01:27:09Z", "digest": "sha1:ES2PG7UCZKP7YEHS7RY3ZTULPLH2I2FN", "length": 9177, "nlines": 114, "source_domain": "landhakottaighss.blogspot.com", "title": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் : விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு", "raw_content": "அரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம்\nநிஜத்தின் நிழல்களைக் காட்சிப்படுத்தும் கல்விச் சாளரம் ஆக்கம்: கொ.சுப.கோபிநாத், எம்.ஏ.,எம்.பில்.,பி.எட்., டி.ஜி.டி., பிஜி.டி.பி.வி.எட்., (பிஎச்.டி.)\nதிங்கள், 7 டிசம்பர், 2015\nவிலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு\nவிலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு\nஇலந்தக்கோட்டை அரசு மேனிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடி���்கணினிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தற்போது பன்னிரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள் அறுபத்தொரு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. இவற்றை வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திருமிகு.எஸ்.பழனிச்சாமி அவர்கள் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக இந்த விழாவிற்குப் பள்ளியின் தலைமையாசிரியர் திரு. பா. பாண்டியன் அவர்கள் தலைமை ஏற்று வரவேற்புரை ஆற்றினார். இலந்தக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ஆ. மோகன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், பொருளாளர், கிராமக் கல்விக் குழுத் தலைவர், கட்டடக் குழுத் தலைவர், ஊரார் மற்றும் உள்ளூர்ப் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது GOPINATH K S நேரம் பிற்பகல் 3:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு\nஉள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - திருவள்ளுவர்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGPF முன்பணம் கோரும் விண்ணப்பம்\n10-ஆம் வகுப்பு - பொருள் உணர்திறன் ஒருமதிப்பெண் தொகுப்பு\nபுறநானூறு 1. இப்பாடல் இடம்பெற்ற நூலின் பெயர் புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது புறநானூறு 2. இப்பாடல் இடம்பெற்ற நூல் எத்தொகுப்பில் உள்ளது \nபள்ளி ஆண்டு விழா - முப்பெரும் விழா அழைப்பிதழ்\nபள்ளியின் முப்பெரும் விழா 2014-15 அரசு மேனிலைப் பள்ளி , இலந்தக்கோட்டை , திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழ...\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் ஆண்டறிக்கை 2013-14 “வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் க...\nபள்ளியின் முப்பெரும் விழா 2013-14\nஅரசு மேனிலைப் பள்ளி, இலந்தக்கோட்டை,திண்டுக்கல்மாவட்டம். முப்பெரும் விழா – ஜனவரி 2014 ( இலக்கியமன்ற நிறைவு விழா, விளையாட்டு விழா ம...\nவாக்குரிமை கவிதை - வ.கோவிந்தசாமி\nவாக்குரிமை இந்திய ஜனநாயகத்தின் இன்றியமையா வாழ்வுரிமை வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை மக்களாட்சியின் மாசற்ற மகத்தான செல்வம் வாக்குரிமை\nபாரதம் காப்போம் - கவிதை\nபாரத மணித்திரு நாடு – இது பார் புகழ் தனித்திரு நாடு – இது வீரம் விளைந்த நல்நாடு – இதன் விடுதலையைக் கொண்டாடு ஆயி���ம் சாதிகள் உண்டு...\nகால் முளைத்த கதைகள் 9 ஆம் வகுப்பு\nகால் முளைத்த கதைகள் நன்றி: எழுத்தாளர் இராமகிருஷ்ணன் ...\nஆசிரியர் - கவிதை ( கவிஞர். வ. கோவிந்தசாமி)\nஆசிரியர் கண்கண்ட கடவுளரில் அன்னை தந்தைக்குப் பின் அவனியது போற்றுகின்ற அருமைமிகு கடவுளராம் – ஆசிரியர் மண்ணைப் பொன்னாக்கி ...\nகுடியரசு தின விழா நிகழ்ச்சிகள்\nவலைப்பக்கம் வருகை தந்தமைக்கு நன்றி. மீண்டும் வருக . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: jacomstephens. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nainathivu.com/history/", "date_download": "2018-07-19T01:58:37Z", "digest": "sha1:D6JA6U33EYCXNWHXMQUSXQJ4U2OHWZK5", "length": 13582, "nlines": 74, "source_domain": "nainathivu.com", "title": "வரலாறு • நயினாதீவு", "raw_content": "\nசிரத்தை அழகுபடுத்துவதற்குச் சிறப்புற்ற நவமணிகளைக் கொண்டு கிரீடங்களையாக்கி அணிவர். கிரீடமின்றேற் சிறப்பில்லையல்லவா இலங்கையின் கிரீடமெனப் போற்றப்படுபவை சப்த தீவுகளே.\nசப்த தீவுகளிலும் தனிப்பெரும் சரித்திரப் புகழ் பெற்ற நயினாதீவு யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்கே ஏறக்குறையப் பதினெண் மைல் தூரத்தில் அமைந்திருக்கின்றது. இத்தீவின் மறுபெயர்களாவன, நாகதீவு, நாகத்தீவு, நாகதிவயன, நாக நயினாதீவு, நயினார்தீவு, நாக தீபம், நாகதீப, மணிபல்லவம், மணிபல்லவத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம் என்பனவாம். ஒல்லாந்தர் காலத்தில் ஹார்லெம் என அழைத்தனர்.\nநாகதீவு என்ற பெயர் நாகர்களின், குடியிருப்பாலும் நாகவழிபாட்டாலும் நாகங்கள் அதிகமாக வாழ்ந்தமையாலும் ஏற்பட்டதே. சிங்கள மன்னர் இலங்கையை அரசாண்ட காலத்தில் நாகதிவயன என அழைக்கப்பட்டிருக்கலாம். திவயின என்ற சிங்களச் சொல் தீவு என்னும் பொருளுடையது.\nஇத்தீவுக்கு வழங்கப்படும் பல பெயர்களுள்ளும் நயினாதீவு என்னும் பெயர் ஆராய்ச்சிக்குரியது. மதுரையில் மாநாய்கன் என்னுமொரு வைசியர் இருந்தாரெனவும், அவரே நயினாதீவு வட கீழ் திசையில் நாகபூசணிக்கொரு சிறந்த ஆலயம் கட்டுவித்தாரெனவும் மதுரை வைசியர்களிடமிருந்து பெற்ற ஏடுகள் கூறுகின்றன. மாநாய்கன் என்னும் வைசியரே நயினார் பட்டரென்ற அந்தணரையும், கண்ணப்பன் என்ற வேளாளரையும் நயினாதீவுக்கு கொண்டு வந்தார். அக்காலத்தில் நாகதீவெனவே வழங்கப்பட்டது. நயினார்பட்டார் அறிவிற் சிறந்தவராகவும், அரசினர் தொடர்புடையவராகவும் வாழ்ந்தபடியால் தன் ஞாபகத்தைப�� பிற்காலத்தவரும் நினைக்க விரும்பி நாக நயினாதீவு என மாற்றினார். காலப்போக்கில் நயினார்பட்டரின் செல்வாக்கும், அவர் சந்நிதியாரினதும் செல்வாக்கும் விருத்தியடைய ‘நாக’ என்ற சொல்விடப்பட்டு நயினாதீவு என அழைக்கப்படலாயிற்று. இது பற்றியே கொக்குவில் வாக்கிய பஞ்சாங்கத்தில் இன்றும் நயினாதீவு வீரகத்தி விநாயகர், நயினாதீவு நாகபூசணியம்மை எனக் குறிக்கப்படுகின்றன. நயினார்பட்டரின் 20 ஆம் தலைமுறையினரான இளையதம்பி உடையார் காலத்தில் பட்டர் மரபினர் நாகபூசணிக்குப் பூசை செய்வதை விடுத்து அரசாங்க சேவையிற் சேர்ந்தனர். பிற்காலத்தில் பட்டர் மரபினர் செல்வாக்கொழிய நயினார்தீவு என்ற சொல்லில் ‘ர்’ விடப்பட்டு நயினாதீவு ஆகியது.\nபூந்தோட்டமென்பது புராதன பெயராகும். இந்தியாவிற் சிதம்பரத்தைத் தில்லையெனவும் அழைப்பர். அங்கேயுள்ள ஆலயங்களுக்குத் தேவையான பூக்களைப் பெறுவதற்காக நயினாதீவுத் தில்லை வெளியில் ஒரு பெரிய பூந்தோட்டமமைக்கப்பட்டு பூக்கள் சிதம்பரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. தில்லைக் கோயிலிற்குத் தேவையான பூந்தோட்டமாகையாற் தில்லைப் பூந்தோட்டமென அழைக்கப்பட்டது. காலப்போக்கில் இந்தியாவிலே பூக்கள் கிடைத்தமையால் இத்தோட்டம் கைவிடப்பட்டு பூமரங்கள் அழிந்து, பரந்த சமவெளியாகியபடியால் தில்லைவெளியென அழைக்கப்படுகிறது. இப்பகுதி தற்போது பிடாரி கோயில் இருக்கின்ற பகுதியாகும். தில்லை வெளி என்னும் காணி தோம்பேட்டில் 200 பரப்புடையதாகக் காணப்படுகிறது. சிதம்பரக் கோயிலின் முற்கால ஏடுகளில் இவ்விபரங்கள் காணப்பட்டதாக அறியக் கிடக்கின்றது. தற்போது நுவரெலியாவில் உற்பத்தியாகின்ற பூக்கள் யாழ்ப்பாணம் வரையும் வருவது போல, முற்காலத்தில் இங்கிருந்து பூக்கள் இந்தியாவிற்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.\nஇச்சொல் யாழ்ப்பாணக் குடாநாட்டைக் குறிப்பிடுவதாகக் கூறுவார் சிலர். தீபம் என்ற சொல் தீவு எனும் பொருளுமுடையது. யாழ்ப்பாணக் குடாநாடு ஒரு தீவு அல்ல. அது நான்கு பக்கமும் கடலாற் சூழப்படவில்லை. ஆகவே, நாகதீவே நாக தீபமாகும். நாகதீப – இச்சொல் சிங்களச் சொல்லாக இருக்கலாம். யாழ்ப்பாணம் ‘யாப்பனய’ என்பது போல நாகதீபம் ‘நாகதீப’ என அழைக்கப்பட்டுள்ளது.\nசம்பு என்ற சொல், சிவன், நாவல், நாவலந்தீவு, நரி என்பவற்றைக் குறிக்கும். நாவலந்தீவு என்ற சொல்லுக்கு தமிழ் லெக்ஸிகன் அகராதியில் 2229 ஆம் பக்கத்தில் ஏழு தீவுகளில் உப்புக் கடல் சூழ்ந்த தீவு எனக் குறிக்கப்பட்டிருக்கின்றது. சம்பு என்ற சொல் நரியையும் குறிப்பதனால் சிலர் நரித்தீவு எனச் சம்புத்தீவு என்ற பெயருக்கு மாறான கருத்துக் கொண்டிருக்கலாம்.\nகலைக்களஞ்சியம் தொகுதி 8 இல் ‘மணி’ என்ற சொல் நாகரத்தினத்தையே குறிக்கின்றது. நாகரத்தினத்தை வாங்க வந்த வைசியர்களினால் இப்பெயர்கள் அழைக்கப்பட்டதாக மதுரை வைசியர்களது பழைய ஏடுகள் கூறுகின்றன.\nகி.பி 1658 ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்ட நயினாதீவு குடிசன மதிப்பு பின்வருமாறு:\nபார்ப்பார் – புரோகித வேலை செய்வோர் – 02\nபார்ப்பார் – புரோகிதர் அல்லாதவர் – 65\nகொல்லர் & தச்சர் – 03\nதோப்பேறிய நளவர் – 13\nமொத்த தொகை – 150\nஆகவே, பிராமணக்குடிகள் 67, குடிமக்களில் பெரும்பான்மையோரின் பெயராற் பிராமணத்தீவு என அழைக்கப்பட்டது.\nமுற்காலத்தில் நயினாதீவில் இறைவன் சந்நிதியும், இறைவி சந்நிதியும் ஒரே ஆலயத்தில் வேற வேறாக இருந்தன. அப்பனும் அம்மையும் கோயில் கொண்டருளி இருந்த ஆலயமே நாகேஸ்வரமென அழைக்கப்பட்டது. அவ்வாலயப் பேரே ஊர்ப் பெயராக வழங்கி வந்திருக்கின்றது.\nவெற்றிகளை வழங்கும் விசாகத் திருநாள் விரதம்\nசுகமான வாழ்வருளும் சூரியன் வழிபாடு\nமகாலட்சுமி வழிபாடு பற்றிய 100 தகவல்கள்\n1. மகாலட்சுமி தாமரைப் பூவில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2015/05/blog-post_31.html", "date_download": "2018-07-19T01:25:24Z", "digest": "sha1:SLKXDTFC4ZABFFLE445ST6EKY6VHJBHL", "length": 12157, "nlines": 225, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "முத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா", "raw_content": "\nமுத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா\nந முத்துசாமியின் நாடகங்கள் வெளியீட்டு விழா போதி வனம் என்ற அமைப்பின் மூலம் நேற்று (30.05.2015) மினி ஹால், மியூசிக் அக்கடமியில் நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை. கூட்டத்திற்குச் செல்வதற்கு முன், நான் சில சில்லறை வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு நுழையும் போது, உட்கார இடம் கிடைக்கவில்லை. நிஜ நாடக இயக்குநர் ராமசாமி என்பவர் பேசிக்கொண்டிருந்தார். ஒரு வழியாக இடம் தேடி உட்கார இடம் கண்டுபிடித்து உட்கார்ந்தேன்.\nகூத்துப் பட்டறை என்ற அமைப்பை ஆரம்பித்து, அதில் தீவிரமாக இயங்கியவர் முத்துசாமி. அவர் பல நடிகர்களை கூத்துப் பட்டறை மூலம் உருவாக்கியவர்.\nஅவர் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். முதன் முதலில் அவருடைய சுவரொட்டிகள் என்ற நாடகத்தை லலித்கலா அகாதெமியில் நடைபெறும்போது பார்த்திருக்கிறேன். அப்போது என் அலுவலகத்தில் பணிபுரிந்த ரமணன் என்ற நண்பரையும் சந்தித்திருக்கிறேன். எனக்கு இந்த நாடகம் சுத்தமாகப் புரியவில்லை. அப்போது நான் புரியவில்லை என்பதுபோல் ரமணனைப் பார்த்தேன். அவரும் அப்படித்தான் தலையை ஆட்டினார். முதலில் இந்த நாடகம் ஒரு மேடையில் குறுகிய இடத்தில் நடைபெறாமல், வெளியில் நடைப்பெற்றது. எப்படி இதை நாடகம் என்று நம்புகிறார்கள் என்று யோசித்தக் கொண்டிருந்தேன். ஆனால் முத்துசாமியின் நாடகம் வேறு தளத்தில் எனக்கு நாடகம் பார்த்து ரசிக்கும் தன்மையை ஏற்படுத்தி விட்டது.\nநானும் வித்தியாசமாக நடக்கும் நாடகங்களைப் பார்க்கும் நபராக மாறிவிட்டேன். பரீக்ஷா என்ற நாடகக் குழுவுடன் சேர்ந்து மூர்மார்க்கெட் என்ற நாடகத்தில் நடித்திருக்கிறேன். பின் அங்கிருந்த எடுத்த ஓட்டம் நாடகப் பக்கம் திரும்பவில்லை.\nபரீக்ஷா முத்துசாமியின் நாற்காலிகாரர் என்ற நாடகத்தை அரங்கேற்றம் செய்திருக்கிறது. அதில் ஒரு கதா பாத்திரத்தை என்னால் மறக்க முடியாது. அசோகமித்திரன்தான் அது. அவர் எந்த வசனமும் பேசாமல் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டிருப்பார்.\nமுத்துசாமியின் நாடகங்கள் அவ்வளவு எளிதாகப் புரியாது. ஆனால் அவர் கூத்துப்பட்டறை என்ற அமைப்பு அமைத்து, அதன் மூலம் பல நாடகங்களை எழுதி அவரே இயக்கியிருக்கிறார். அசாத்தியமான துணிச்சல்காரர். ஏற்கனவே அவர் நாடகங்களை க்ரியா புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கின்றன.\nஒரு நாடகத்தில் வசனம் எப்படி பேச வேண்டும் என்பதற்காக தீவிரமான பயிற்சி கொடுப்பவர் முத்துசாமி. ஒருமுறை நான் ஏற்பாடு செய்த விருட்சம் கூட்டடத்தில் ஞானக் கூத்தன் கவிதைகள் சிலவற்றை எடுத்து நாடகமாக அவர் நடிகர்களை வைத்து நடித்துக் காட்டினார். அவர் சிறுகதை எழுத்தாளரும் கூட. சிறப்பாக பல சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவர் பேசுவதும் எழுதுவதும் ஒரே மாதிரியாக இருப்பதுபோல் தோன்றும். அவர் பேசும்போது அவரைச் சுற்றி அவருடைய ரசிகர்கள் கூட்டம் இருந்துகொண்டு இருக்கும். 21 நாடகங்கள் கொண்ட ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் இது. பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது. ரூ700 க்கு இப் புத்தகத்தை நேற்று போதி வனம் விற்றுக்கொண்டிருந்தது.\nவிழாவிற்கு எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் தலைமை வகித்தார். கால்வாய் நாராயணன், கவிஞர் ஜெயபாலன் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் நடராஜன் வரவேற்றார். சங்கர மூர்த்தி இறைவணக்கம் பாடினார். கவிஞர் ஜெயபாலனின்\"குயில் தோப்பு' நூலினை டாக்டர் பரமசிவம் வெளியிட மருத்துவ கல்லூரி பேராசிரியர் இளங்கோவன் செல்லப்பா பெற்றுக்கொண்டார். நூல் விமர்சனம் குறித்து பாரதிமாறன் பேசினார். நெல்லை வானொலி நிலைய இயக்குனர் சோமாஸ் கந்தமூர்த்தி, பொருநை இலக்கிய வட்டம் தளவாய் ராமசாமி, பொதிகை கவிஞர் மன்றம் மித்ரா வள்ளிமணாளன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் வானம்பாடி சங்கர், கீதாலயம் கவிதை வளர்ச்சி அமைப்பு கண்ணன், தாமிரபரணி இலக்கிய மாமன்றம் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர். சிறந்த கவிதைக்கான பரிசினையும், சான்றிதழ்களையும் லயன்ஸ் மாவட்ட தலைவர் ஜானகிராம் அந்தோணி வழங்கினார். நிகழ்ச்சிகளை வாசுகி வளர்கல்வி மன்றம் மணி தொகுத்து வழங்கினார். கவிஞர்கள் சார்பில் பாலகிருஷ்ணன் ஏற்புரையாற்றினார். கவிஞர் தச்சை மணி நன்றி கூறினார்.\nபொருநை இலக்கிய வட்டத் தலைவர் அண்ணன் தளவாய் ராமசாமி பொன்.வள்ளிநாயகம் நெல்லை கபாலி அவர்களோடு\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nமுத்துசாமியின் நாடக வெளியிட்டு விழா\nகலந்துகொண்ட மே மாத இலக்கியக் கூட்டங்கள்\nவிருட்சம் இலக்கிய சந்திப்பு – 11.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000032277/perfect-bouquet_online-game.html", "date_download": "2018-07-19T02:07:19Z", "digest": "sha1:MJFOJ4GQVJKXYQN36YOPVHOMXJJ24LLF", "length": 11129, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சரியான பூச்செண்டு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செ���்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சரியான பூச்செண்டு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சரியான பூச்செண்டு\nநீங்கள் பெண் பிடித்திருக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் மலர்கள் நேசிக்கிறார் மற்றும் அழகாக அலங்கரிக்கப்பட்ட பெரிய பூங்கொத்துகள், விரும்புகிறது. பையன் அழகா மகிழ்விக்க முயற்சி இருக்க வேண்டும். மலர்கள், டெட்டி கரடிகள் அல்லது இதயங்கள் ஒரு அதிர்ச்சி தரும் பூச்செண்டு உருவாக்க தனது நல்ல சுவை அவருக்கு உதவும். மேல் இதய கிளிக் செய்வதன் மூலம் தேர்வு, பின்னர் மேஜையில் ஒரு பெண் அழைக்க. . விளையாட்டு விளையாட சரியான பூச்செண்டு ஆன்லைன்.\nவிளையாட்டு சரியான பூச்செண்டு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சரியான பூச்செண்டு சேர்க்கப்பட்டது: 09.10.2014\nவிளையாட்டு அளவு: 0.34 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (6 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சரியான பூச்செண்டு போன்ற விளையாட்டுகள்\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nஸ்னோ ஒயிட் முத்தம் பிரின்ஸ்\nலவ் அட் ஃபர்ஸ்ட் சைட்\nமுத்தம் பார்பி மற்றும் கென்\nஇளவரசி Mulan: பிரின்ஸ் முத்தம்\nஜஸ்டின் மற்றும் செலினா. முத்தம் விடுமுறைகள்\nஜேன் காதலர் தினம். Slacking\nகாதலர் தினம். 2015 Slacking\nவிளையாட்டு சரியான பூச்செண்டு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சரியான பூச்செண்டு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சரியான பூச்செண்டு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சரியான பூச்செண்டு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சரியான பூச்செண்டு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஆச்சரியமாக ஸ்பைடர் மேன் கிஸ்\nமான்ஸ்டர் உயர் லவ் போஷன்\nஸ்னோ ஒயிட் முத்தம் பிரின்ஸ்\nலவ் அட் ஃபர்ஸ்ட் சைட்\nமுத்தம் பார்பி மற்றும் கென்\nஇளவரசி Mulan: பிரின்ஸ் முத்தம்\nஜஸ்டின் மற்றும் செலினா. முத்தம் விடுமுறைகள்\nஜேன் காதலர் தினம். Slacking\nகாதலர் தினம். 2015 Slacking\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2018-07-19T01:54:25Z", "digest": "sha1:VEMQNBT7QVAEOP6HUU5V67USWSNGR4Q7", "length": 24923, "nlines": 380, "source_domain": "www.akaramuthala.in", "title": "சாமியே வள்ளுவனே சரணம் ! - சந்திரசேகரன் சுப்பிரமணியம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 திசம்பர் 2017 கருத்திற்காக..\nவள்ளுவன் சரணம்; ஐயன் சரணம்\nஐயனே வள்ளுவனே; வள்ளுவனே நம்ஐயனே\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nதாயே சரணம் தந்தையே சரணம்\nதந்தையே சரணம் தாயே சரணம்\nஆதியே சரணம் பகவன் சரணம்\nபகவன் சரணம் ஆதியே சரணம்\nமுப்பால் சரணம்; முத்தமிழ் சரணம்;\nமுத்தமிழ் சரணம்; முப்பால் சரணம்;\nகுறளும் யாப்பும் மொழிக்குக் காப்பு\nஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே ;\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே;\nஅள்ளும் நெஞ்சில் அறப்பால் கட்டு\nகட்டு கட்டு பொருட்பால் கட்டு\nகட்டு கட்டு இன்பப்பால் கட்டு\nஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nஐயனே வள்ளுவனே ; வள்ளுவனே ஐயனே\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nஅரணும் சொல்லும் உழவும் சொல்லும்\nகுடிமை சொல்லி கேள்வியும் நல்கும்;\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nஇல்லறம் அன்றி நல்லறம் இல்லை\nஇதுவே வள்ளுவன் வாய்மொழி எல்லை\nஉணர்ச்சியும் வேண்டி புணர்ச்சியும் தாண்டி\nபுலவி நுணுக்கம் ஆண்டவன் தாண்டியும்\nவள்ளுவன் பாடம் வாழ்வியல் ஆகும்\nவள்ளுவன் பாடம் வான்வரை போகும்\nமுல்லை சரணம் மருதம் சரணம்\nநெய்தல் சரணம்.. பாலை சரணம்\nநால்மண்ணும் சரணம்; தொல்குடியும் சரணம்;\nசரணம் சரணம் தமிழே சரணம்..\nசரணம் சரணம் நிகழ்வே சரணம்..\nசரணம் சரணம் ஒலிப்பாய் சரணம்..\nசரணம் சரணம் மலர்வாய் சரணம்.\nஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nஇயலே சரணம் இசையே சரணம் ;\nகூத்தே சரணம்; மொழியே சரணம்..\nஉன்னடி சரணம்; பொன் குடி சரணம்;\nசரணம் சரணம் தமிழே சரணம்..\nசரணம் சரணம் உயிரே சரணம்..\nசரணம் சரண��் எழுவாய் சரணம்..\nசரணம் சரணம் ஒளிர்வாய் சரணம்\nசேரன் சோழன் திருவடி சரணம்..\nநான்முடி சரணம் தமிழ்க்குடி சரணம்..\nகுறளே சரணம் ; தொல்காப்பே சரணம் ..\nநான்கவி சரணம் ; ஆள்குடி சரணம்..\nசரணம் சரணம் தமிழே சரணம்..\nசரணம் சரணம் நிகழ்வே சரணம்..\nசரணம் சரணம் ஒலிப்பாய் சரணம்..\nசரணம் சரணம் மலர்வாய் சரணம்..\nஅகமே சரணம் ..புறமே சரணம்..\nபத்தே சரணம்.. பதினெண் சரணம்…\nநாலடி சரணம் ..தன்மானம் சரணம்..\nஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nவில்லே சரணம்.. மீனே சரணம்..\nபுலியே சரணம் ..சிங்கம் சரணம்…\nநான்கொடி சரணம்.. தமிழ்க்குடி சரணம்..\nஅன்பே சரணம் ..பண்பே சரணம்…\nஐயனே வள்ளுவனே; வள்ளுவனே ஐயனே;\nவள்ளுவனே ஐயனே; ஐயனே வள்ளுவனே\nபிரிவுகள்: கவிதை, முகநூல் Tags: சந்திரசேகரன் சுப்பிரமணியம், சாமியே வள்ளுவனே சரணம், திருவள்ளுவர், முப்பால்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 4\nதிருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ.அரங்கராசன்\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3\nதிருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன்\nவள்ளுவர் கண்ட இல்லறம் – சி.இலக்குவனார் : 8\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 2\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« புதிய பாடத்திட்டம்: இந்தியச்சார்புத் திட்டம் வேண்டவே வேண்டா\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 05– சி.இலக்குவனார் »\nஅகரமுதல இணைய இதழின் நல்வாழ்த்துகள்\n5 மாவட்டங்களிலும் தமிழக அரசே, மருத்துவமனை அமைக்கட்டும்\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/03/blog-post.html", "date_download": "2018-07-19T02:17:55Z", "digest": "sha1:YH7RZQR5ST5YOQSCSEKGASS644A4TBIN", "length": 43908, "nlines": 767, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: கடலின் அக்கரை போனோரே - டைட்டானிக் சம்பவம்!!!", "raw_content": "\nகடலின் அக்கரை போனோரே - டைட்டானிக் சம்பவம்\nகடலின் அக்கரை போனோரே - டைட்டானிக் சம்பவம்\nகப்பல்ன்னு ஒரு வார்த்தையை கேட்டவுடனே நமக்கு முதல்ல நினைவுக்கு வர்றது டைட்டானிக் தான். ஒரு விஷயத்த பெரும்பாலான மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்க திரைப்படத்தை தவிற வேற ஒரு எஃபெக்டிவ் மீடியம் இருக்க முடியாது. டைட்டானிக் சம்பவத்தை பெரும்பாலானவங்ககிட்ட கொண்டு சேர்த்த பெருமை நம்ம கேமரூனுக்கு உண்டு. இன்னிக்கு நிலமையில டைட்டானிக்குன்ன உடனே, ரோஸூம் ஜாக்கும் தான் நம்ம கண்ணு முன்னாடி நிக்கிறாங்க. ஆனா, உண்மையிலயே இந்த டைட்டானிக் கப்பல் தண்ணிக்குள்ள முழுந்துனப்போதான் நிறைய பேர் முழிச்சிக்கிட்டாங்க. கப்பல் போக்குவரத்துல, மிகப்பெரிய மாற்றங்கள்லாம் ஏற்பட்டதுக்கு இந்த டைட்டானிக் சம்பவம்தான் ஒரு முக்கியமான காரணம். ஏற்கனவே இந்த கதைய எல்லாரும் கேட்டிருந்தாலும், ரைமிங்கா கொஞ்சம் டைமிங்கா இன்னொருக்கா ஓட்டுவோம் வாங்க.\n1912ல லண்டன்லருந்து நியூயார்க்கு புறப்பட்ட ஒரு பேசஞ்சர் கப்பல் தான் நம்ம டைட்டானிக். அன்னிக்கு நிலமையில உலகத்துலயே பெரிய பேசஞ்சர் கப்பல் டைட்டானிக் தான். 268 மீட்டர் நீளமும் 29 மீட்டர் அகலமும் கொண்ட டைட்டானிக்க முழுசா கட்டி முடிக்க சுமார் மூணு வருசம் ஆயிருக்கு. அன்றைய நிலமையில டைட்டானிக்க கட்டி முடிக்க ஆன செலவு தோராயமா 45 கோடி. டைட்டானிக்கோட மொத்த எடை சுமார் 46,500 டன். மொத்தம் ஒன்பது அடுக்குகளைக் (deck) கொண்ட டைட்டானிக்க பாக்குறதும், ஒரு பதினொரு மாடி கட்டிடத்த பாக்குறதும் ஒண்ணு.\nடைட்டானிக் 3547 பேர் பயணம் செய்யிற மாதிரி கட்டப்பட்டிருந்துச்சி. நல்ல வேளை, அன்னிக்கு 2228 பேர் தான் அதுல பயணம் செஞ்சாங்க. காரணம், கப்பல்ல போறதுங்குறது கொஞ்சம் காஸ்ட்லியான ஒரு விஷயம். அதுனால, டை��்டானிக்குல ட்ராவல் பன்ன பெரும்பாலனவங்க ரொம்ப வசதியானவங்க தான். White star line ங்குற கம்பெனிக்கு சொந்தமான டைட்டானிக், 1912 ஏப்ரல் 10ம் தேதி முதல் முதலா பயணத்த தொடங்குனிச்சி. எல்லாரும் உலகத்தோட மிகப்பெரிய கப்பலோட முதல் பயணத்துல கலந்துக்குறோம்ங்குற சந்தோசத்தோட பயணத்தை தொடங்குனாங்க.\nநாலு நாள் வண்டி நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சி. புறப்பட்ட இடத்துலருந்து, 375 கிலோமிட்டர் பயணம் செஞ்சி, ஏப்ரல் 14ம் தேதி ராத்திரி வண்டி ஃபுல் ஸ்பீடுல போய்க்கிட்டு இருக்கு. டைட்டானிக்கோட அதிகபட்ச வேகம் 25 knots. கிட்டத்தட்ட 46 km/hr (1 knot = 1.856 km). போய்க்கிட்டு இருக்கும்போதே, கப்பல்ல இருக்க wireless operators ல நிறைய முறை ஐஸ் பாறைகள் இருப்பதற்கான வார்னிங்க குடுத்துருக்கு. ஆனா நம்ம கேப்டன் Edward smith அதக்கொஞ்சம் கூட கண்டுக்காம, புது பைக் வாங்குனவன் தாறுமாற ஓட்டிப் பழகுறது மாதிரி மேக்ஸிமம் ஸ்பீடுல கப்பல ஓட்டிக்கிட்டு இருந்துருக்காரு.\nஅப்போதான் திடீர்னு பாத்துருக்காய்ங்க வழியில ஐஸ் பாறைங்க இருக்குறத. ஒரு ஒரு கிலோமீட்டர் முன்னாலயே பாத்துருந்தா கூட பரவால்ல. அவிங்க ஐஸ் பாறைய பாக்கும்போது கப்பலுக்கும், பாறைக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 250 மீட்டருக்குள்ள தான் இருக்கும். என்ன பன்றது நம்ம பல்சரா இருந்தா படக்குன்னு டிஸ்க் ப்ரேக்க அமுக்கி நிறுத்திருக்கலாம். பாவம் கப்பல்ல டிஸ்க் ப்ரேக் வேற இல்லை. பதட்டமானவிங்க, உடனே ஃபுல்லா கப்பல ரிவர்ஸ் mode க்கு போட்டு முடிஞ்ச வரைக்கும் திருப்ப பாத்துருக்காய்ங்க. ஆனா, தூரம் ரொம்ப கம்மிங்குறதால, ஐஸ் பாறையில மோதுறத தவிர்க்க முடியாம, சரியா ராத்திரி 11.40க்கு கப்பலோட வலதுபக்கம் போய் ஐஸ் பாறை மேல மோதிருச்சி.\nஅட என்னப்பா.. ஐஸ் தான.. கப்பல் முழுசும் இரும்புல செஞ்சது அந்தப் பாறை சின்ன பாறை என்ன பன்னிருக்க முடியும்னு சிலபேருக்கு தோணலாம். இந்த ஐஸ் பாறைகளைப் பொறுத்த வரைக்கும், தண்ணிக்கு மேல நம்மோட கண்ணுக்கு தெரியிறது அதோட மொத்த சைஸுல நால்ல ஒரு பங்கு தான். மிச்ச மூணு பங்கு தண்ணிக்குள்ள தான் இருக்கும். அதனால ஐஸ் பாறைகள்னு சாதரணமா சொல்லிட முடியாது.\nகப்பல் மோதுன வேகத்துல, hull ன்னு அழைக்கப்படுற கப்பலோட வெளிப்பகுதி, சுமார் 300 அடி நீளத்துக்கு உள்பக்கமா வளைஞ்சி தண்ணிய உள்ள விட ஆரம்பிச்சிருச்சி. இந்த அடியால டைட்டானிக்குல இருந்த மொத்���ம் 16 வாட்டர் டைட் கம்பார்ட்மெண்ட்ல, 5 வாட்டர் டைட் கம்பார்ட்மெண்டுக்குள்ள தண்ணி உள்ள பூந்துருச்சி. கொஞ்சம் கொஞ்சமா தண்ணி உள்ள புகுந்து கப்பல் மூழ்க ஆரம்பிச்சிருச்சி.\nமரண பயத்துல எல்லாரும் தத்தளிக்க, life boat மூலமா ஆட்களை காப்பாத்துற பணி ஆரம்பமாச்சு. டைட்டானிக்குல இருந்ததே மொத்தம் 20 life boat தான். அதுல மொத்தமா 1178 பேர் தான் போக முடியும். ஆனா கப்பல்ல பயணம் செஞ்சவங்க 2228 பேர். அவசர அவசரமா, பதட்டத்துல செயல்பட்டதால, பெரும்பாலன life boat ah போதுமான ஆட்கள ஏத்துறதுக்கு முன்னாலயே இறக்கிட்டாய்ங்க. அதுவும், முதல்ல குழந்தைகளையும், பெண்களையும் இறக்கி விட்டதால அந்த விபத்துல இறந்தது பெரும்பாலும் ஆண்கள் தான். பாருங்க சார் இந்த ஆம்பளைங்க எவ்வளவு பாவம்னு.\nராத்திரி 11.40 க்கு மோதுல கப்பல் கொஞ்சம் கொஞ்சமா 45 டிகிரி வாக்குல உள்ள இறங்க ஆரம்பிச்சி, ஒரு கட்டத்துல பின்னால இருக்க ப்ரொப்பெல்லர் எல்லாம் வெளில தெரியிற அளவு முன்பக்கம் தண்ணிக்குள்ள போய் பின்பக்கம் மேல தூக்கிட்டு வர ஆரம்பிச்சிருச்சி. இப்டி சாய்ஞ்சாமாதிரி உள்ள இறங்கவும், பின்னால வெய்ட்டு தாங்காமா கப்பலோட நடுவுல விரிசல் விட்டு, சுமார் ஒரு 1.30 மணிக்க்கு ரெண்டு பாதியா உடைஞ்சி உள்ள போக ஆரம்பிச்சிருச்சி. 2228 பேர் பயணம் செஞ்சதுல 705 பேர மட்டுமே காப்பாத்த முடிஞ்சிது.\nடைட்டானிக் உள்ள போன இடத்துல ஆழம் ரொம்பல்லாம் இல்லை. ஒரு மூணு கிலோமீட்டர் தான். ரெண்டா உடைஞ்ச டைட்டானிக் ஏப்ரல் 15 அதிகாலை மூணு மணிக்கெல்லாம், தண்ணிக்குள்ள பயணம் செஞ்சி, கடலோட தரையை அடைஞ்சிருச்சி. சுமார் 1500 பேர பலி கொடுத்ததுக்கு அப்புறம் தான் உலகத்துல கப்பல் துறைய சேந்த நிறைய பேர் முழிச்சாங்க. இனிமே இதுமாதிரி கொடூரங்கள் நடந்துடஉக்கூடாது எந்த கப்பலும் மூழ்கிடக்கூடாதுன்னு, 1914 ல ஒண்ணு கூடி நிறைய மாறுதல்களையும், சட்டங்களையும் கொண்டுவந்தாங்க. அதுதான் SOLAS (Safety of Life at Sea) ன்னு சொல்றாங்க. கப்பல் தயாரிக்கும் நிறுவனங்கள், அதுல பயணம் செய்யிற உயிர்களை காப்பத்துவதற்கான, சில குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தியிருக்கனும்ங்குறது தான் அந்த SOLAS. அதன் பிறகு கட்டப்பட ஒவ்வொரு கப்பலும் இந்த SOLAS விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டிருக்கனும்.\nடைட்டானிக்கிலருந்து கத்துக்கிட்ட பாடத்திலிருந்து மாற்றப்பட்ட சில விதிகள் இதோ:\n1. ஒரு கப்பல்ல எத்தனை பயணிகள் பயணம் செய்யிறாங்களோ, அத்தனை பேரயும் காப்பாற்ற தேவையான, life boat நிச்சயம் இருக்கனும். டைட்டானிக்குல இன்னும் கொஞ்சம் life boat இருந்திருந்தா நிச்சயம் இன்னும் சில பேரோட உயிர காப்பாத்திருக்கலாம். டைட்டானிக்க கட்டுனவிங்க Harland and Wolff, ங்குற கம்பெனி. அவிங்க டைட்டானிக்க கட்டிக்கிட்டு இருக்கும்போதே, கப்பலோட ஓனரான White star line கம்பெனிக்கிட்ட “Davit ங்குற பெரிய சைஸ் life boat ah யூஸ் பண்ணுங்க அதுல நிறைய பேர் உக்காரலாம்”ன்னு ஒரு suggestion குடுத்துருக்காய்ங்க. ஆனா கப்பல் ஓனரான White star line அவிங்ககிட்ட ”நீ அந்த ஆனியெல்லாம் புடுங்க வேணாம். சாதா boat ah வச்சே குடு போதும்” ன்னு சொல்லி அவிங்க வாய அடைச்சிருக்காய்ங்க.\n2. அடுத்து கப்பலோட ரேடியோ கம்யூனிகேஷன 24 மணி நேரமும் இயங்க வைக்கனும். ஒரு வேளை பவர் சப்ளை பொய்ட்டா கூட off ஆகாத மாதிரி secondary power source ஒண்ணு வச்சிக்கனும்னு சட்டம் போட்டாங்க. அது மட்டும் இல்லாம, ஒரு கப்பல் பயணத்துல இருக்கும்போது, அதுக்கு அருகாமையில பயணிக்கிற மத்த கப்பல்கள் கூடவும், பக்கத்துல உள்ள ஹார்பர் கண்ட்ரோல் கூடவும் தொடர்ந்து தொடர்புல இருக்கனும்னு சட்டம் போட்டாங்க.\n3. டைட்டனிக் மூழ்கிட்டு இருக்கும்போது, உதவி கேட்டு, கப்பல்லருந்து சிகப்பு கலர் ராக்கெட்டுங்கள வானத்துல வெடிச்சி சிக்னல் குடுத்துருக்காய்ங்க. அத பக்கத்து shore la இருக்க சில பேர் பாத்தும் இருந்துருகாய்ங்க. ஆனா அந்த ராக்கெட்ட எதுக்காக, வெடிச்சாய்ங்கன்னு அர்த்தம் புரியாததால யாரு ம் உதவிக்கு வரல. அதனால, அந்த சம்பவத்துக்கு பிறகு, கப்பலருந்து சிகப்பு கலர் ராக்கெட் வெடிக்கப்பட்டா, அது Emergency signal லுக்காக மட்டும்னு ஒரு standard practice ah கொண்டு வந்தாங்க.\n4. அப்புறம், கப்பலோட physical structure la சில டிசைன் மாற்றங்கள்லாம் செஞ்சாங்க. வழக்கமா கப்பலோட அடிப்பாகம் double bottom ன்னு சொல்லப்படுற இரண்டு ப்ளேட் கொண்டதா இருக்கும். அதாவது அடிப்பகுதில ஏதாவது ஓட்டை விழுந்துட்டா கூட கப்பலுக்கு எதுவும் ஆகாது, அந்த ரெண்டாவது plate கப்பல் தொடர்ந்து பயணம் செய்யிறதுக்கு உதவும். டைட்டானிக் சம்பவத்துக்கு அப்புறம், அந்த double bottom concept ah அடிப்பகுதிக்கு மட்டும் இல்லாம, கப்பலோட சைடுலயும் யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அதாவது கப்பலோட side wall உம் ரெண்டு அடுக்கு கொண்டதா இருக்கும். ஒரு ப்ளேட் எதுலயாவது மோதி உடைஞ்சா கூட உள்ள இருக்க இன்னொர��� ப்ளேட் தண்ணி உள்ள போகாம பாத்துக்கும்.\n5. டைட்டானிக் மோதின உடனே உடைஞ்சதுக்கு, அதோட poor material selection உம் ஒரு காரணம். டைட்டானிக்கோட hull செய்யப்பட்ட மெட்டீரியலுக்கு low temperature la உடையிற தன்மை ரொம்ப அதிகமா இருந்துருக்கு. அதான் ஐஸ் பாறையில மோதுன உடனே படார்னு வாயப் பொளந்துருச்சி. So, அதுக்கப்புறம் material செலெக்‌ஷன்லயும் நிறைய மாறுதல்களைக் கொண்டுவந்தாய்ங்க.\nதப்பிச்ச 705 பேரத்தவிற, மத்த எல்லாரும் கப்பலோட கடலுக்குள்ள முழ்கிட்டாங்க. சுமார் 73 வருசத்துக்கப்புறம், Robert D. Ballard ங்குற அமெரிக்க நேவி ஆஃபீசர் டைட்டானிக்க தேடுற வேலயில ஈடுபட்டாரு. ஒரு மனுஷனால தண்ணிக்குள்ள ஒரு அளவு ஆழத்துக்கு தான் போக முடியும். அதுக்கு மேல போனா அழுத்தம் அதிகமாகி வெடிச்சிருவோம். நீர்மூழ்கி கப்பல் கூட அதிகபட்சமா அரைகிலோமீட்டர் வரைக்கும் தான் தண்ணிக்குள்ள போகமுடியும். அதுக்கு மேல உள்ள போன மொத்த கப்பலும் வெடிச்சிரும். அப்படியிருக்க, டைட்டானிக்க ரொம்ப ஆழத்துல போய் தேட ஒரு advanced under water robot தேவைப்பட்டுச்சி. ஆனா அதோட விலை அதிகமா இருந்தாதால முதல்ல அரசாங்கம் அத வாங்க சம்மதிக்கல.\nஆனா அந்த சமயம் நேவிய சேந்த ரெண்டு நீர்மூழ்கி கப்பல்கள் உடைஞ்சி காணாம போயிட, அதக் கண்டுபுடிக்க அந்த robot ah வாங்குனாங்க. நம்ம Balllard அந்த ரெண்டு நீர்முழ்கி கப்பலோட part ah யும் கண்டுபுடிச்சி குடுத்தப்புறம் அந்த ரோபோட்ட டைட்டனிக்க தேட உபயோகிச்சிக்கிட்டாரு.\n1985 செப்டெம்பர் மாசம், அந்த ரோபோட் கடலுக்கு அடியில 2.5 கிலோமீட்டர் தூரத்துல உடைஞ்சி போன சில கப்பலோட பாகங்களை கண்டுபுடிச்சிது. அப்புறம் அதை ஆராய்ச்சி செஞ்சதுல அது தான் டைட்டானிக்கோட parts ன்னு confirm பண்ணாங்க. டைட்டானிக்கோட முன் பகுதியும், ப்ரொப்பெல்லர் உள்ள பின்பகுதியும் கிட்டத்தட்ட அரைகிலோ மீட்டர் இடைவெளியில கிடந்துச்சு. அதுக்கப்புறம் தான் டைட்டானிக் இரண்டு பாதியா உடஞ்சி தான் உள்ள போயிருக்குன்னு முழுசா ஊர்ஜிதம் பன்னிக்கிட்டாங்க.\nநாம தமிழ்ப்புத்தாண்டா கொண்டாடுற ஏப்ரல் 14ம் தேதியிலதான் டைட்டானிக்குல பயணம் செஞ்ச 1503 பேர், உறையில குளிர்ல தண்ணியில மூழ்கி இறந்து போனாங்கங்குறத கொஞ்சம் ஞாபகம் வச்சிப்போம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: Titanic, சினிமா, டைட்டானிக்\nமனைவியிடம் அடி வாங்காமல் எஸ் ஆவது எப்படி\nஅது எப்புடிடா சிரிச்ச மாதிரியே செத்த���ருக்க\nகடலின் அக்கரை போனோரே - டைட்டானிக் சம்பவம்\nPREDESTINATION – எங்கருந்துடா கிளம்புறீங்க\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bhavana-03-05-1737711.htm", "date_download": "2018-07-19T01:41:22Z", "digest": "sha1:XDMHNRKFKFHLRGFUWWRGMOVTBNX5XLGC", "length": 8093, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா - Bhavana - பாவனா | Tamilstar.com |", "raw_content": "\nதனது திருமணத்தில் அதிரடி முடிவு எடுத்த நடிகை பாவனா\nமலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை பாவனா.\nஇவருக்கு அண்மையில் சில விஷமிகளால் கொடூர சம்பவம் நடந்தது. ஆனால் அதேசமயம் நடிகை பாவனா கசப்பான சம்பவங்களை மறந்து தனது திருமணத்துக்கு தயாரானார். இவரின் நீண்ட நாள் காதலனான நவீன் என்பவரை சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்தார், அதோடு அவர்களது திருமணம் இவ்வருடம் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.\nஇந்த நிலையில் ஒரு பேட்டியில் திருமணம் பற்றி பேசிய நடிகை பாவனா, என்னுடைய திருமணம் மிகவும் எளிதாக திரிசூரில் நடைபெற இருக்கிறது. பிரம்மாண்டம், அதிக விலைய���ள்ள நகைகள் போன்ற பல விஷயங்கள் என்னுடைய திருமணத்தில் இருக்காது என்றார்.\nஅதோடு திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று கேட்டபோது, நவீன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நான் சினிமாவில் நடிப்பது மகிழ்ச்சி தான், அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.\n▪ நடிகை கடத்தல் வழக்கு - நடிகை தரப்பின் கோரிக்கையை நிராகரித்த கேரள கோர்ட்டு\n▪ பாவனா பலாத்கார சி.டி.யை வழங்க முடியாது - திலீப்பின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்\n▪ நா எப்போ அப்படி சொன்னே- பிரபல தொகுப்பாளர் பாவனா ஷாக்\n▪ காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு\n▪ பாவனா திருமண தேதி திடீர் மாற்றம்\n▪ காருக்குள் நடந்தற்கு சாட்சி யார் தெரியுமா\n▪ நடிகை பாவனா கடத்தல் வழக்கு.. 7 பேர் மீது குற்ற பத்திரிக்கை தாக்கல்\n▪ நடிகை பாவனாவின் கொடூர சம்பவத்திற்கு பின் இருப்பது யார்- வெளியான திடுக் தகவல்\n▪ பாவனாவை தொடர்ந்து காரில் கடத்தப்பட்ட நடிகை- தீவிர விசாரணையில் போலீஸ்\n▪ 16 வயதில் என்னைப்பற்றி அப்படி ஒரு வதந்தி வந்தது என்னால் தாங்க முடியவில்லை- பாவனா உருக்கம்\n• அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் செல்லா-வின் அடுத்த படம்..\n• கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி\n• என்ன பன்றது இவர் ஷங்கரின் உதவியாளர் ஆச்சே\n• பாம்பே பெண்களை விட நமக்கு மரியாதை குறைவுதான்: ஐஸ்வர்யா ராஜேஷ்\n• தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்\n• அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள் மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்\n• கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n• விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\n• பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி\n• விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/04/13/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-07-19T02:16:24Z", "digest": "sha1:YA2PISGBHB2VOTPWSE4I7KD2AOX65NMH", "length": 9349, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "வருடங்கள் பல ���டந்தும் தமிழ் மக்களின் விடிவு கேள்விக்குறியே? | tnainfo.com", "raw_content": "\nHome News வருடங்கள் பல கடந்தும் தமிழ் மக்களின் விடிவு கேள்விக்குறியே\nவருடங்கள் பல கடந்தும் தமிழ் மக்களின் விடிவு கேள்விக்குறியே\nவருடங்கள் பல கடந்தும் தமிழ் மக்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஉறவுகளைத் தொலைத்தவர்களின் போராட்டம், வீடுகள், காணிகளை இழந்தவர்களின் போராட்டங்கள், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள் என தமிழ்மக்களின் ஏவிளம்பி புதுவருடம் மலர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று நள்ளிரவு பிறக்கவிருக்கும் ஏவிளிம்பி புத்தாண்டை முன்னிட்டு, ஊடகங்களுக்கு வழங்கிய வாழ்த்துச் செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவருடைய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,\nபிறக்கவிருக்கும் புத்தாண்டில் மக்களின் துன்ப துயரங்கள் அகலவும் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்கள், யுவதிகள் தமது உறவுகளுடன் இணைந்து கொள்ளவும் விவசாயிகள், மீனவர்கள், வணிகர்களின் தொழில் முயற்சி மேம்படவும் இந்தப் புத்தாண்டு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்தப் புதிய ஆண்டில் எம்மிடையே உள்ள காழ்ப்புணர்வுகள், விரோதங்கள் அனைத்தும் அகல அரசியல் தலைமைகள் ஒன்று சேர்ந்து தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு பாடுபட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமக்களின் எதிர்பார்ப்புக்களை விஞ்சக்கூடிய வகையில் வடமாகாண சபையின் செயற்பாடுகள் அமைவதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் ஒன்றுசேர்ந்து ஒரே சிந்தனையும் செயற்படுவதற்கு இந்தப் புத்தாண்டு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்தப் புத்தாண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும், மன நிறைவையும் வழங்க வேண்டும் என்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇன நல்லிணக்கம் ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும் – எதிர்க்கட்சித்தலைவர் Next Postதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் – சம்பந்தன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/02/attack_18.html", "date_download": "2018-07-19T02:11:19Z", "digest": "sha1:WOXGBVSWPKIZU2CIZRWDIKCCQGKW22Z5", "length": 12670, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "வடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் வவுனியாவில் தாக்குதல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப��பு விவசாயம்\nவடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் வவுனியாவில் தாக்குதல்\nவடமாகாண சபை உறுப்பினர் இந்திரராஜா மீது இனந்தெரியாதவர்கள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.\nஇந்தச் சம்பவம் வியாழனன்று இரவு ஏழரை மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nஉக்குளாங்குளத்தில் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்ட வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியின் மரண வீட்டுக்குச் சென்றுவிட்டு சக மாகாண சபை உறுப்பினராகிய எம்.பி.நடராஜாவுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்த போது, அவர்களைப் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாதவர்களே இவ்வாறு தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nமோட்டார் சைக்கிளில் பின் ஆசனத்தில் அமர்ந்து பயணம் செய்த இந்திரராஜா மீது கிரிக்கட் மட்டை போன்ற இரும்பினால் இந்;தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.\nதாக்குதலையடுத்து, பின்னால் வந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர் தியாகராஜா ஆகியோர் தாக்குதலுக்கு உள்ளாகிய மாகாண சபை உறுப்பினர் இந்திரராஜாவை வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்���ு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/99791-actor-vijays-cinema-journey.html", "date_download": "2018-07-19T01:43:18Z", "digest": "sha1:D6GIODB46NRGHJ2GBL2DAYARAYPCTSM6", "length": 33828, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "`நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism #Vijay25 | Actor Vijay's Cinema journey", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனமழையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n`நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism #Vijay25\nமக்களின் வாழ்க்கையில் நீங்காத அங்கமாக விளங்குகிறது `சினிமா'. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்புதுப் படங்களும் திறமையான நடிகர்களும் வெளிச்சத்துக்கு வந்துகொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், தமிழ் சினிமாவிலும் ரசிகர்களின் மனதிலும் 25 ஆண்டுகளாக தனக்கென ஓர் இடத்தைப் பிடிப்பது என்பது, கடும் சவாலான விஷயம்தான். இந்தச் சாதனையை சர்வசாதாரணமாக நடத்திக்கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். ரசிகர்களால் `இளைய தளபதி' எனச் செல்லமாக அழைக்கப்படும் இவர், தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நுழைந்து 25 ஆண்டுகளை நிறைவுசெய்கிறார். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் திரைப் பயண நிகழ்வுகளின் தொகுப்பு...\n1974-ம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி இயக்குநர் சந்திரசேகர் - பாடகி ஷோபா தம்பதிக்குப் பிறந்த விஜய், சிறு வயதிலேயே அமைதியும் அடக்கம் அமைந்த சிறுவனாக இருந்தார். தன் இயல்பை மீறி நண்பர்களிடமும் உறவினர்களிடமும் ஜாலி கேலி காலாய் சம்பவங்களும் உண்டு என்கிறது விஜய்யின் வரலாறு. தந்தையும் இயக்குநருமான சந்திரசேகரின் இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளியான `வெற்றி' என்ற படத்தின் மூலம் கேமரா முன் தோன்றினார். பிறகு `குடும்பம்', `நான் சிகப்பு மனிதன்', `வசந்தராகம்', `சட்டம் ஒரு விளையாட்டு', `இது எங்கள் நீதி' போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார் விஜய்.\nபள்ளிப் படிப்பை முடித்த அவர், லயோலா கல்லூரியில் சேர்ந்தார். நடிப்பின் மீது ஆர்வம்கொண்ட அவர், தன் தந்தையிடம் அதைக் கூறினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான விஜய்யை, அப்போது ரிலீஸான `அண்ணாமலை' படத்தில் வரும் வசனத்தைக் கூறி நடித்துக்காட்டச் சொன்னார் சந்திரசேகர். அதன் பிரதிபலனாக 1992-ம் ஆண்டு `நாளைய தீர்ப்பு' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய். தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருந்த இவரை, உலுக்கி எடுத்துவிட்டது அந்தச் சம்பவம்... இரண்டு வயது தங்கை வித்யாவின் மறைவு, அவரை பெரிதும் பாதித்தது. தன் தங்கையின் ஞாபகமாக `V V கிரியேஷன்ஸ்' என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கினார்.\n1995-ம் ஆண்டு வெளியான `ராஜாவின் பார்வையிலே' படத்தில் விஜய் - அஜித் இருவரும் இணைந்து நடித்தனர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் இதுமட்டும்தான்.1996-ம் ஆண்டு வெளியான `பூவே உனக்காக'படம், விஜய்க்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது. `நேருக்கு நேர்', `காதலுக்கு மரியாதை' போன்ற படங்களும் அவருக்கு பெரும் பெயரைப் பெற்றுத்தந்தன. `காதலுக்கு மரியாதை' படத்துக்காக மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார். அதன் பிறகு அவர் நடித்த `ஒன்ஸ்மோர்', `ப்ரியமுடன்', `துள்ளாத மனமும் துள்ளும்' போன்ற படங்கள் விஜய்யை நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்த்தின.\n`நெஞ்சினிலே', `என்றென்றும் காதல்', `மின்சாரக் கண்ணா' போன்ற படங்கள் அவருக்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும், ரசிகர்கள் மத்தியில் தனக்கான மாஸை ஏற்படுத்தின. எத்தனை முறை விழுந்தாலும் மீண்டும் அதே வேகத்துடன் எழவேண்டும் என்பதை தன் கலைப் பயணத்தின் மூலம் ரசிகர்களுக்கு எடுத்துச் சொன்னார் விஜய். இவரின் 25-வது படமான `கண்ணுக்குள் நிலவு' அவருக்குள் ஒளிந்திருந்த மாபெரும் நடிகனை வெளிகொணர்ந்தது. இந்தப் படத்தில் அவர் பேசிய `மீசிக்... மீசிக்...' என்ற வார்த்தைப் பிரயோகம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.\n1999-ம் ஆண்டு சங்கீதாவை மண��்த விஜய்க்கு சஞ்சய் என்கிற மகனும், திவ்யா என்கிற மகளும் உள்ளனர்.\nதொடர்ந்து `குஷி', `பிரியமானவளே', `ப்ரெண்ட்ஸ்', `பத்ரீ', `ஷாஜகான்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை தந்து, வெற்றி நாயகனாக வலம்வந்தார் விஜய். இவரின் கலைப் பயணத்தில் 2004-ம் ஆண்டு பெரும்மாற்றம் நிகழ்ந்தது. அதுதான், ஆக்‌ஷன் கலந்த யதார்த்த நாயகனாக நடித்து, 50 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த `கில்லி' படத்தின் வெளியீடு. அதன் பிறகு அவர் நடித்த `திருப்பாச்சி', `சிவகாசி' போன்ற படங்கள் பட்டிதொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. இதுபோன்ற யதார்த்தமான படங்கள் மூலம் பெண்களின் ஆதரவைப் பெற்றார். `சச்சின்' படத்தில் மூலம் தனது பழைய ரொமான்டிக் ஹீரோயிசத்தைக் காட்டினார். `போக்கிரி' படம் மூலம் இளைய தலைமுறையை மனங்களில் ஆழமாகப் பதிந்தார் விஜய்.\n2007 முதல் 2010 வரை, தொடர் தோல்விகளைச் சந்தித்தார். அவர் நடித்து வெளிவந்த `அழகிய தமிழ்மகன்', `குருவி', `வில்லு' போன்ற படங்கள் அவருக்குத் தோல்வியைத் தந்தன. மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான அவரது 50-வது படமான `சுறா' பெரும் தோல்வியடைந்தது. ஒரே மாதிரியான கதைக்களம், தேவையற்ற வசனம் எனப் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்த விஜய்க்கு, அடுத்த படமான `காவலன்' பெரும் வெற்றியைப் பெற்றது.\n`வேலாயுதம்', `நண்பன்' போன்ற படங்கள், விஜய்யை மீட்டெடுத்து, பெரும் வெற்றியைக் கொடுத்தன. 2012-ம் ஆண்டு விஜய் - ஏ. ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான `துப்பாக்கி', விஜய் இதற்குமுன் செய்த அனைத்து படங்களின் சாதனையை முறியடித்து, பாக்ஸ் ஆபீஸை துவம்சம் செய்தது. இந்தப் படத்துக்குப் பல பிரச்னைகள் எழுந்தாலும், வசூலை அள்ளிக்குவித்தது. விஜய் நடிப்பில் `100 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம்' என்ற பெருமையை இந்தப் படம் பெற்றது.\nஅதற்கடுத்து விஜய் இயக்கத்தில் வெளியான திரைப்படம் `தலைவா'. தன் அரசியல் ஈடுபாட்டை இந்தப் படம் மூலம் வெளிப்படுத்தினார் விஜய். அதன் பிறகு அவர் `ஜில்லா'வில் தனது மசாலா-ஆக்‌ஷன் பாணியில் நடித்தது கமர்ஷியல் படமாக அமைந்தது. 2014-ம் ஆண்டின் தீபாவளி விருந்தாக, `கத்தி' வெளியாகி, தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. ஏ.ஆர்.முருகதாஸின் எழுதிய கூர்மையான வசங்களும் அதற்கு இணையாக விஜய்யின் நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றன. இந்தப் படத்��ில் வரும் `பிரஸ் மீட் சீன்' பார்த்த அனைவரையும் சிந்திக்கவைத்தது.\n2015-ம் ஆண்டு வெளிவந்த `புலி' விஜய்க்கு மீண்டும் ஒரு தோல்வியைத் தந்தது. சமூக வலைதளங்களின் ட்ரோல்ஸுக்கு இரையாக மாறியது. இருப்பினும், இந்தப் படம் குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான `தெறி' விஜய்யை மீண்டும் உச்சத்தில் அமரவைத்தது. இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான `பைரவா', கலந்த விமர்சனத்துக்குள்ளானது.\n` தெறி' படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் கைகோத்து `மெர்சல்' படத்தில் மிரட்டியிருக்கிறார் விஜய்.\nதனது 61 படங்களில், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு புது இயக்குநர்களுக்கு விஜய் வாய்ப்பு அளித்துள்ளார். கடந்த சில வருடங்களாகவே தனது படங்களில் சமூகப் பிரச்னைகளையும் சமூகக் கருத்துகளையும் எடுத்துவைக்கிறார். முன்னணி நடிகர், அதுவும் பல கோடி ரசிகர்கள் பட்டாளம்கொண்டுள்ள ஒரு நடிகர், நல்ல கருத்தைக் கூறும்போது அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.\nஇவரது நடிப்பை கௌரவிக்கும்விதத்தில் 1998-ம் ஆண்டு `கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. மாநில அரசின் `சிறந்த நடிகருக்கான' விருதை இரண்டு முறை பெற்றுள்ளார். 2007-ம் ஆண்டு `எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம்' இவருக்கு `கெளரவ டாக்டர் பட்டம்' வழங்கி சிறப்பித்தது. தனது அசாதாரண நடிப்பாலும் மாஸான பன்ச் வசனங்களாலும் ரசிகர்களை ஈர்த்தார். மேலும், அவரது நடனம் மற்றும் பாடல்களுக்கு தனியே ரசிகர் கூட்டம் உள்ளது.\nதனது பிறப்பால் தமிழனாய், தமிழக மக்களின் அழகியத் தமிழ்மகனாய், தோற்றத்தில் இன்றும் யூத்தாய், தனது ரசிகனுக்கு நண்பனாய், கத்தி போன்ற கூர்மையான பேச்சால், வசூல் சாதனைகளைத் தெறிக்கவிடும் போக்கிரியாய், இனிவரும் காலத்திலும் `மெர்சல்' காட்டவுள்ள விஜய், இந்த ஆண்டு மட்டுமல்ல இனி வரும் எல்லா ஆண்டும் அட்டகாச ஆண்டாக அமைந்திட வாழ்த்துகள்\n`பிறரை மகிழ்வித்து மகிழ்' என்பது பொன்மொழி. அதற்கு நல்ல உதாரணம் சினிமா துறை. அந்தத் துறையையே தன் தொழிலாகக்கொண்டு, அதில் தனக்கென ஓர் இடம் பிடித்து, முத்திரை பதித்து `சில்வர் ஜூப்ளி' கொண்டாடும் விஜய், எதிர்வரும் `கோல்டன் ஜூப்ளி'யில் திரையுலகை மட்டுமல்லாது மக்களின் மனங்களையும் சேர்த்து ஆளவேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்\nநமக்���ுள் இருக்கும் காயத்ரித்தனங்களைப் புரிய வைத்த காயத்ரிக்கு நன்றி (56-ம் நாள்) பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன (56-ம் நாள்) பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n`நாளைய தீர்ப்பு' முதல் `மெர்சல்' வரை... விஜய்யின் 25 ஆண்டு திரைப்பயணம் #25YearsOfVijayism #Vijay25\n'தரமணி'யில் உங்களுக்குப் புரிந்தது முழங்காலா... மொட்டைத்தலையா\nபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தடைகோரி மேலும் ஒரு வழக்கு\n'' ‘பாகுபலி’ தமன்னாவே பாகுபலிக்காக என்னைப் பாராட்டினாங்க’’ - பூரிக்கும் ஷபானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/01/blog-post_2333.html", "date_download": "2018-07-19T01:53:16Z", "digest": "sha1:WJHPRLKLZ7TCUJVSIOFPCBSJX7MQJE6B", "length": 12391, "nlines": 161, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: புத்தாண்டில் ஒற்றுமை உணர்வு மலரட்டும்: வாழ்த்துகிறார் சாய்பாபா :", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nபுத்தாண்டில் ஒற்றுமை உணர்வு மலரட்டும்: வாழ்த்துகிறார் சாய்பாபா :\n* கடவுளிடம் எப்போதும் \"\"இறைவா மனஅமைதி கொடு'' என்று வேண்டிக் கொண்டால் போதும். இப்பிரார்த்தனையே நியாயமானதும் சுகமானதும் ஆகும்.\n* நல்ல நூல்களைப் படிப்பதும், நல்லவர்களிடம் பழகுவதும், கடவுளிடத்தில் முழுநம்பிக்கை கொள்வதும் ஒவ்வொருவரும் வாழ்வில் பின்பற்றவேண்டியவை.\n* தனித்து வாழாதீர்கள். ஒதுங்கிக் கொண்டே போகாதீர்கள். மனம் விட்டுப் பழகுங்கள். ஒற்றுமை உணர்வு மலர உதவுங்கள்.\n* நாக்கைச் சரியாகப் பயன்படுத்தினால் வாழ்க்கை சிறக்கும். ருசி, பேச்சு இரண்டுக்காகவும் நாக்கு பயன்படுகிறது. இதைச் சரியாகப் பயன்படுத்துபவன் வாழ்வில் முன்னேற்றம் காண்பான்.\n* எந்தப் பொறுப்பையும் ஏற்பதற்குமுன் அதற்குரிய தகுதி மற்றும் திறமைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.\nஇல்லாவிட்டால் அந்த பொறுப்பை திறம்பட நம்மால் நிர்வகிக்க முடியாது.\n*செய்யப்போவதையே சொல்லுங்கள். சொன்னவண்ணம் செயல்படுங்கள். அன்பின் வழி நடந்து கொள்ளுங்கள். முயற்சியும் அன்பும் இணைவது தான் சேவை. மக்கள் சேவை செய்பவன் கடவுளான மகேசனுக்கே சேவை செய்தவனாவான்.\n* புத்தக அறிவு மட்டும் ஒருவனுக்குப் போதாது. எதையும் அனுபவத்தின் மூலமாக உணரும்போது தான்\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nபாவங்களை குறைக்க என்ன வழி\nநீரிழிவு நோய் யாருக்கெல்லாம் வரும்\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் மீன் எண்ணெய்\nபச்சரிசி சாப்பிட்டால் டயபடீஸ் வரலாம் – ஆய்வில் தகவ...\nமூட்டு வலியை போக்கும் நாவல் பழம்\nமாரடைப்பு நோயை தடுக்கும் வெங்காயம்\nகற்பூர தீப ஆராதனை சொல்வது என்ன\nதமிழர் சமையல் உலகின் சிறந்த சமையல் கலைகளில் ஒன்றாக...\nஅளவுக்கு மீறினால் காபியும் நஞ்சு\nசர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவு வேர்க்கடலை\nஇதய நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா\nபக்தி இருந்தால் மோட்சம் கிடைக்கும் \nநமக்கு ரத்தக் கொதிப்பு உள்ளது என்பதை அறிய எளிய வழி...\nஏனோதானோவென்று தியானம் செய்தால் போதுமா \nதினமும் முடிந்தளவு நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம்...\nதெய்வ தரிசனம்: சிவ புராணம் --திருவாசகம்\nமகிழ்ச்சி (அழகு) தரும் இனிய டிப்ஸ்\nபுற்றுநோயை தூண்டுகிறது - சிகரெட் பிடித்த 15 நிமிடத...\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்\nநெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி\nஆயுர்வேத மருத்துவம்: உடல் சூட்டை தணிக்கும் ஜில் ஜி...\nமுடி வளர கொசுறு கருவேப்பிலை\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\nசரணாகதி – பொருள் தெரியுமா \n\"நோய் இருக்கு... ஆனா இல்லே'' - எனச்சொல்பவரா நீங்கள...\nசிறுநீரக கல் நீக்க அருமையான கை வைத்தியம்.\nபுத்தாண்டில் ஒற்றுமை உணர்வு மலரட்டும்: வாழ்த்துகிற...\nமீன்களை வாரத்திற்கு இரண்டு முறையாவது உண்பது அவசியம...\nபகவான் நாமாவை உரக்கச் சொல்லுங்கள் \nமருத்துவ உலகில் மகிழ்ச்சி தரும் புதிய கண்டுபிடிப்ப...\nகண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி\nவேப்பெண்ணெய் மகத்துவமும் அதன் மறு பக்கமும்\nதலையில் பொடுகு வராமல் தடுக்க வழிமுறைகள்\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-07-19T01:58:25Z", "digest": "sha1:VHYFOOTLCA45MLSW7TAY2QX2XP7CVDQ3", "length": 33366, "nlines": 271, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: புத்தாண்டு..", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஇந்த ஆண்டில் உங்கள் அனைவருக்கும் மன-மகிழ்ச்சி பெருகட்டும்..\nகொஞ்சம் கற்பனை பண்ணிப் பாருங்க.. வருடம் என்று ஒன்று இல்லை என்றால் கஷ்டம்தான்.. எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வேண்டும்தான கஷ்டம்தான்.. எல்லாத்துக்கும் ஒரு கணக்கு வேண்டும்தான அதான்.. காலத்தை கணக்கு பண்ணுறதுக்கு 'வருட' முறை வந்திச்சு.\nபூமி சூரியனை சுற்றி வரும் பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை அடையாளமாக வைத்துக் கெ��ண்டு.. அது, அடுத்த முறை அதே இடத்திற்கு வந்தால், ஒரு ஆண்டு முடிந்து அடுத்த ஆண்டு ஆரம்பமாகிறது. இவ்வாறு காலத்தை கணக்கிடுவதால், கால நிலைகளை மனதில் நிறுத்தி, அதற்கேற்றவாறு நாம் வாழ வழிமுறைகளை செய்து வருகிறோம். இந்தக் கணக்கு இல்லையென்றால், பருவநிலை எதிர்பாராமல் வந்து செல்லும், மக்களுக்கு கஷ்டத்தை தரும். (இப்ப மட்டும் என்ன வாழுதாம்.. \nஅந்த வகையில் உலக அளவில் பொதுவான ஆண்டு முறையாக கிருகோரியன் (gregorian) முறையில் 2010ம் ஆண்டு முடிந்து, 2011 ம் ஆண்டு வருவதை நாம் அனைவரும் ஆவலோடு வரவேற்று.. உறவினர் மற்றும் நண்பர்களுக்குள் தத்தம் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்கிறார்கள், முதாலவது நாளான ஜனவரி ஒன்றில்.\nஇந்தியாவில் பலவித நாட்குறிப்பு முறை இருப்பதனால், பல புத்தாண்டு நாட்கள் கொண்டாடப் பட்டு வருகிறது. அவற்றுள் எனக்குத் தெரிந்த சிலவற்றை பட்டியல் இடுகிறேன் உங்கள் பார்வைக்காக..\nவேறு பல புத்தாண்டு தினங்கள் (இந்தியாவில்) :\nபோக பிகு : இதுதான் அசாமியர்களின் புத்தாண்டோட பேரு. இது ஒரு அரசு விழாவாகும். பாரம்பரிய உடைகளை அணிவர் ஆண்களும் பெண்களும். பெரும்பாலும் ஏப்ரல் மத்தில (13 , 14 15 தேதிகள்) வரும். 'பிகு' முறை நடனங்கள் ஆடியும், 'ஹுசுரிஸ்' எனப்படும் கீதங்களைப் பாடியும் கொண்டாடுவார்கள். சில நாட்கள் வரை இந்த கொண்டாட்டங்கள் தொடரும்.\nநபோ வர்ஷோ : இது வங்காள மக்கள் கொண்டாடும் புத்தாண்டு தினமாகும். வீடுகளை புத்தம் புதிய மலர்களால் அலங்கரித்தும், வண்ண அரிசிகளை வைத்து கோலங்கள் இடுவார்கள். இதனை 'அல்பன' என அழைப்பார்கள். பெண்கள் சிவப்பு மற்றும் வெள்ளை சேலைகளை அணிவர், ஆண்கள் வேஷ்டி குர்தா அணிவார்கள். பெரும்பாலும் இதுவும் ஏப்ரில் 13 , 14 , 15 தினங்களுக்குள் வரும். வருடத்தின் முதல் மாதம் பைகாசி (வைகாசி) எனவே, இந்த தினத்தை பைசாகி எனவும் சொல்லுவர்.\nபெஸ்து வரஸ் : இது குஜராத்திய புது வருட தினம் ஆகும். தீபாவளிக்கு அடுத்த அல்லது இரண்டாம் நாள் வரும். புத்தாடை உடுத்தி, 'கோவர்த்தன் பூஜா' என்னும் பாரம்பரிய வழி பாட்டு முறைப்படி , கோவர்த்தன பர்வதத்தினை நினைத்து வழி பட்டு. உற்றார் உறவினர் இல்லங்களுக்குச் சென்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். தீபாவளிமுதல் அடுத்து வரும் ஐந்தாறு தினங்கள் வரை கொண்டாட்டம்தான். பள்ளி, கல்லூரி அலுவலகங்களுக்கு விடுமுறைதான். வணிக வழக்குகளும் இருக்காதுதான். புதிய காரியம் எதனையும் அதற்குப் பின்னரே ஆரம்பம் செய்வார்கள். தீபாவளியை விட, புத்தாண்டை பட்டாசு, வானவேடிக்கைகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.\nயுகாதி : யுகத்தின் (வருடம்) ஆதி (ஆரம்பம்) என்கிற அர்த்தத்தில் இந்த நாள் மார்ச் 13 முதல், ஏப்ரல் 15 க்குள், அமாவாசையை ஒட்டி வரும். இதனை ஆந்திர மாநில தெலுகு பேசும் மக்கள் கொண்டாடுகின்றனர். வீடுகளை சுத்தம் செய்து, மாவிலை, தென்னை இலை தோரணம் கட்டி, காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து புத்தாடை உடுத்தி, இறைவனுக்கு படையலிட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை பரிமாறி கொண்டாடுவார்கள். 'யுகாதிப் பச்சடி' எனப்படும் பல்சுவை பச்சடி இன்றைய சிறப்பு உணவு பதார்த்தமாகும்.\nவிஷு : இந்த பெயரில் கேரளா மாநிலத்தவர் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினத்தில் காலையில் எழுந்தவுடன் கண்ணில் படும் பொருட்கள் மிகவும் நல்லதாக இருக்க வேண்டும் என்பதனாலேயே, அருகில் ஓலைச் சுவடி, தங்க ஆபரணங்கள், வெள்ளைத் துணி, பச்சை அரிசி, மஞ்சள் வெள்ளரி, வெற்றிலை, கொன்ன மலர்கள், பாதியாக வெட்டப்பட்ட பலாப் பழம், புனித கிரந்தங்கள் மற்றும் தேங்காய் ஆகியவற்றினை வெய்த்திருப்பார்கள் எனக் கேள்வி பட்டேன். காலையில் புனித நீராடி, 'கொடி வஸ்திரம்' அணிந்து பாரம்பரிய ஆட்டம் பாட்டத்துடன், இனிப்பான அன்னமுண்டு கொண்டாடுவார்கள்.\nபைசாகி : சீக்கய குருமாரின் அறிவுரைப் படி, ஜாதிகளை ஒழித்து 'கால்ச பந்த்' எனப் பெயரிட்டு நிறுவிய நாளையே, அவர்கள் புத்தாண்டு தினமாக 'பைசாகி' எனப் பெயரிட்டு கொண்டாடுகின்றனர். இது அவர்களின் அறுவடை திருநாளும் ஆகும். ஆண்களும் பெண்களும் ' ஜட்டா ஆயி பைசாகி' (வந்து விட்டாள் பைசாகி ) எனப் ஆடிப் பாடி மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள்.\nதீபாவளி : ராஜஸ்தானில் இருக்கும் மார்வாடிகள், தீபாவளி தினத்தையே புத்தாண்டு நாளாக கொண்டாடுவார்கள். இந்த தினத்தில் புதிய செயல்கள் ஆரம்பித்தால் அவை வெற்றி கரமாக முடியும் என்ற நம்ம்பிக்கை கொண்டவர்கள்.\nகுடி பாட்வா : 'பாட்வா' அப்படீன்னா ஒரு அறுவடை பருவம் முடிந்து அடுத்த பருவம் ஆரம்பம் என்பதாகும். இதுவும் பெரும்பாலும் 'யுகாதி' யுடன் சேர்ந்து வரும். மராட்டியர்கள் கொண்டாடுவதாகும். பிரம்மா புராணத்தின் படி, இந்த நாளில், அண்டம், பிரம்மாவினால் தோற்றுவ���க்கப் பட்டது. ராமன், ராவணனை போரில் வென்று வெற்றிச் சக்கரவத்தியாக ஊர் திரும்பிய நாளாகவும் அவர்கள் கொண்டாடுகிறார்கள். பிரம்மாவின் கொடியானது, மகிழ்ச்சியையும், வெற்றியையும் குறிப்பதானால், எல்லா வீடுகளிலும் அந்தக் கொடியினை ஏற்றி பிரம்மாவை சிறப்பிக்கிறார்கள்.\nதமிழ்ப் புத்தாண்டு தினம் : இதப் பத்தி நா சொல்லி உங்களுக்கு தெரியுறதுக்கு ஒண்ணுமே இல்லை. நாமலாம் ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்க.. நமக்குத்தான் வருஷத்துல ரெண்டு தடவை வருமே இந்த நாளு.. ஒண்ணு அரசுக்காக.. மத்தது நமக்காக..\n---------- அப்புறம் முக்கியமா.... (நான் பார்த்து, படித்து, ரசித்தவை)\nஇதல்லாம் தவிர உலக அளவில் பலவிதப் புத்தாண்டு தினம் ஏதேதுன்னு தெரிஞ்சிக்கணும்னா, கீழ்க்கண்ட சுட்டிகளைப் பார்த்து படித்துக் கொள்ளுங்கள்.\nபலவித மொழிகளில் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க இந்த சுட்டிய சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.\nஆங்... கேக்க மறந்துட்டேன்.. 'நியு இயர் ரெசலுஷன்' எடுத்தாச்சா அத எப்படியாவது காப்பாத்துங்க.... 'நாணயம் மாறலாம், ஆனால், நா(வின்)-நயம் மாறக்கூடாது '.... .அப்படீனா ('நியு இயர் ரெசலுஷன்') என்னவா அத எப்படியாவது காப்பாத்துங்க.... 'நாணயம் மாறலாம், ஆனால், நா(வின்)-நயம் மாறக்கூடாது '.... .அப்படீனா ('நியு இயர் ரெசலுஷன்') என்னவா படிங்க இந்த வலைமனை மேட்டர.. அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம். தமாஷான 'நியு இயர் ரெசலுஷன்' வேணும்னா இங்க போயிப் பாருங்க..\nடிஸ்கி : 'அப்புறம் முக்கியமா' -- சுட்டி தரும் பழக்கம், வலைச்சரம் எழுதும்போது வந்தது(நல்லாத்தான் இருக்கு).. இன்னும் என்னை விட்டு போகலை.. அதான்.. அட்ஜஸ்ட் ப்ளீஸ்..\nவெங்கட் நாகராஜ் said... [Reply]\nபுத்தாண்டு பற்றி பல தகவல்கள். பகிர்வுக்கு நன்றி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஇம்சைஅரசன் பாபு.. said... [Reply]\nநீங்கள் புத்தாண்டு பற்றி நல்ல விசயங்கள் சொல்லி இருக்குறீர்கள் ...ஆனால் எல்லாம் ஏப்ரல் மாதத்தில் வருகிறது ....அப்போ முதலில் இந்த மதத்தில் தான் புத்தாண்டு கொண்டாடிஇருக்கிறார்கள் நம் முன்னோர்கள் என்று தோன்றுகிறது மாதவன்\nஅருண் பிரசாத் said... [Reply]\nபல புத்தாண்டுகள் பற்றி தெரிந்துகொண்டோம்\nநிறைய புதிய தகவல் கொடுத்து இருக்கிங்க. ஆனா பதிவு ரொம்ம்ம்ம்ம்ம்ப பெரிசா இருக்கு. நாவின் நயம் உங்க விளக்கம் நல்ல��� இருக்கு... :))\nஎப்படி எல்லாம் மிரட்டி கமெண்ட் போட வைக்கறிங்கபா.. :))\nபன்னிக்குட்டி ராம்சாமி said... [Reply]\nமொத்தமா எல்லாப் புத்தாண்டுகளுக்கும் வாழ்த்துக்கள் (இப்ப என்ன பண்ணுவீங்க\nஉங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nமங்குனி அமைச்சர் said... [Reply]\nமங்குனி அமைச்சர் said... [Reply]\nநிறைய புதிய தகவல் கொடுத்து இருக்கிங்க. ஆனா பதிவு ரொம்ம்ம்ம்ம்ம்ப பெரிசா இருக்கு. நாவின் நயம் உங்க விளக்கம் நல்லா இருக்கு... :))\nஎப்படி எல்லாம் மிரட்டி கமெண்ட் போட வைக்கறிங்கபா.. :))///\nபின் குறிப்பு : டெர்ரர் கமெண்டு போட்டா.. பதிவு நல்லா இருக்குனு அர்த்தம்.. :-)/////\nடேய் டெர்ரர் மரியாதையா சொல்லிடு எவ்வளவு துட்டு குடுத்த (யோவ் என்னையும் உன்னோட கூட்டாளியா சேத்துக்கையா .......... பேமென்ட் எல்லாம் கரக்ட்டா குடுத்துடுவேன்\nஒரு வாரமா டேட்டா கலெக்ட் பண்ணி போட்ட பதிவு மாதிரி இருக்குது.. :) ஊர் சுத்தினத பற்றிய பதிவு இன்னும் வரலியே\nநாங்கல்லாம் இன்னைக்கு ஒரு பேச்சு நாளைக்கு ஒரு பேச்சு இல்ல. முந்தின வருஷ நியூ இயருக்கு என்ன ரெசல்யூஷன் எடுத்தோமோ அதையே தான் அடுத்த வருஷமும் எடுப்போம்..\nஉங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said... [Reply]\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபுத்தாண்டுபற்றி பலதகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது, இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபுவனேஸ்வரி ராமநாதன் said... [Reply]\n செய்தி சேகரிப்பில் நீ பலே கெட்டிக்காரனாய் இருக்கிறாய். ;-)\nஎதை சொன்னாலும் அதனுடன் \"உருப்படியாக\" ஒன்றை இணைத்து சொல்லும் உங்கள் திறமையே தனி. மேலும் பல \"உருப்படிகள்\" தொடர வாழ்த்துக்கள்.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said... [Reply]\nஎதை சொன்னாலும் அதனுடன் \"உருப்படியாக\" ஒன்றை இணைத்து சொல்லும் உங்கள் திறமையே தனி. மேலும் பல \"உருப்படிகள்\" தொடர வாழ்த்துக்கள்.//\nகோமாளி செல்வா said... [Reply]\n//தமிழ்ப் புத்தாண்டு தினம் : இதப் பத்தி நா சொல்லி உங்களுக்கு தெரியுறதுக்கு ஒண்ணுமே இல்லை. நாமலாம் ரொம்பவே அதிர்ஷ்டம் செஞ்சவங்க.. நமக்குத்தான் வருஷத்துல ரெண்டு தடவை வருமே இந்த நாளு.. ஒ��்ணு அரசுக்காக.. மத்தது நமக்காக..\nஹி ஹி ., இது அருமை ..\nவெங்கட், எஸ்.கே., இம்சை பாபு, அருண்,\nமாதவன் புத்தாண்டில் அவ்வளவு கீத பலே பலே. பஞ்சாப் வைசாகி, உகாதி, விஷு தெரியும் முதல் மூன்று முதல் முறையாக கேள்வி படுகின்றேன்.\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nவலைச்சரத்தில் எனது ஏழாவது நாள்\nவெற்றிகரமான ஐந்தாம் நாள், வலைச்சரத்தில்\nவலைச்சரத்துல எனது நான்காம் நாள் :\nவலைச்சரத்தில் மூன்றாம் நாள் :\nவலைச்சரத்தில் இரண்டாம் நாள் ஆட்டம்.\n'வலைச்சரத்தில்', எனது முதல் நாள் பணி -\nடிவி நிகழ்ச்சிகள் ஒப்பீடல் - இன்றைய, நேற்றைய ( 85 ...\nபெற்ற இன்பம், பெருக வையகம்..\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் சுட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madhavan73.blogspot.com/2011/05/blog-post_23.html", "date_download": "2018-07-19T01:45:38Z", "digest": "sha1:26HLCFE3AV6CXCFWR5GNFE6KSW6FHNP5", "length": 15228, "nlines": 190, "source_domain": "madhavan73.blogspot.com", "title": "மன்னை மைந்தர்களில் ஒருவன்: இமெயில் --- ஜிமெயில்", "raw_content": "படிங்க.. அப்பால வெளங்கிடும் ------\nஎனது 'சுய புராணம்'(என்னைப் பற்றி), நீங்கள் படித்திருந்தால், உங்களுக்குத் தெரிந்திருக்கும், நான் ஒரு ஆராய்ச்சியாளனென்று. அப்படி என்னதான் ஆராய்ச்சி செய்தேனா\nஎனக்குத் தேவையில்லாத மின்னஞ்சல் ஒன்று வந்தது.. டு அட்ரஸ்ஸ பாத்தா.. என்னோட மின்னஞ்சல் முகவரியில எக்ஸ்ட்ராவா ஒரு புள்ளியுடன் (.) இருந்ததால் எனது ஜிமெயில் முகவரிக்கு வந்து விட்டது.\nஎனக்கு ஆச்சரியம்.. ஆரம்பித்தது எனது ஆராய்ச்சி..\nzyxvutsrq@gmail.com என்று ஒருவரது முகவரி, ஜிமெயில் இருப்பதாக வைத்துக் கொள்வோம்.\nமேற்கண்டவாறு புள்ளியை (.) எங்கு சேர்த்தாலும், அவையெல்லாம் ஒரே ஜிமெயில் முகவரியைத் தான் போய்சேரும் (zyxvutsrq@gmail.com)\nஎனது ஆராய்ச்சி இத்துடன் முடிவடையவில்லை.\nஅதே ஜிமெயிலுக்கு பதிலாக யாஹூவாக இருந்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு முகவரிகளை குறிக்கும்.\nஹி.. ஹி... இந்த மாதிரி ஜிமெயில் முகவரி இருந்தா எப்படி \ngmail-googleக்கு உங்கள் ஆராய்ச்சி ரொம்ப உபயோகமா இருக்கும்... ராயல்டி எல்லாம் வாங்கிக்கலாம்...\nஇது மாதிரியான ஆராய்ச்சிகள் மன்னையின் மைந்தன் மாதவனுக்கு மட்டுமே சாத்தியம் , நல்ல உபயோகமான பகிர்வு\nஹி.. ஹி... இந்த மாதிரி ஜிமெயில் முகவரி இருந்தா எப்படி \n....... இல்லை என்றாலும், நீங்களே உங்களுக்கு வைத்துக் கொண்டு, ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அந்த காண்டக்ட் ஐடி என்று வைத்து விடுங்கள். :-))))))\nநல்ல பதிவு மாதவன்... உள்ளே வந்து படித்த பின் தான் தெரிந்தது....\nவெங்கட் நாகராஜ் said... [Reply]\nஅட இப்படியெல்லாம் கூட ஆராய்ச்சி செய்வீங்களா மாதவன்… ஒரு எழுத்து விடுபட்டாலோ, கூடினாலோ வேறு யாருக்காவது போய் விடுகிறது ஆனால் ஒரு டாட் கூடினால் அங்கேயே வந்து விடுகிறதா ஆனால் ஒரு டாட் கூடினால் அங்கேயே வந்து விடுகிறதா\nஇந்த வருசம் நோபல் பரிசுக்கு\n// இமெயில் - ஜிமெயில் //\n1) நன்றி, நோபெல் பரிசு பரிந்துரைக்கு..\nஆனா, பளார்னு கன்னத்துல ஒண்ணு கொடுத்தா கெடைக்குமே 'நோ பல்' பரிசு.. அதுக்கு ரேகமேண்டேஷனோ \n2) ஈ, கொசுன்னு சொல்லி ஏதாவது தப்பா புரிஞ்சிக்கிட்டு புளுகிராஸ் ஆளுங்க கேஸ் போட்டுட்டா.. அதான் 'இமெயில்'னு சொல்லிட்டேன்.. எதுக்கு வம்பு.\nதனியா வீட்டுல, வேலை வெட்டி இல்லாம போர் அடிச்சப்ப இந்த மாதிரி ஆராய்ச்சிதான் பொழுது போக்கு..\nபடிங்க.. அப்பால வெளங்கிடும் ------//\n............. நல்ல ஆராய்ச்சி. பாராட்டுக்கள்.\nஆராய்ச்சியை விட 'நோ பல்' பரிசு பதில் இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது...\nஎன்னுடைய வாழ்நாளில் இந்த மாதிரி ஆராய்ச்சியைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. பாராட்டுகள்.\nபோளூர் தயாநிதி said... [Reply]\nஅட இப்படியெல்லாம் கூட ஆராய்ச்சி செய்வீங்களா மாதவன்… ஒரு எழுத்து விடுபட்டாலோ, கூடினாலோ வேறு யாருக்காவது போய் விடுகிறது ஆனால் ஒரு டாட் கூடினால் அங்கேயே வந்து விடுகிறதா ஆனால் ஒரு டாட் கூடினால் அங்கேயே வந்து விடுகிறதா நல்ல ஆராய்ச்சி.. நல்ல பதிவு மாதவன்\nயாராவது இதுக்கு டாக்குடர் பட்டம் கொடுத்தாங்களா\nதமிழில் தட்டச்சு செய்ய இங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Paste செய்யவும்\nBlog Archive - சென்ற பதிவுகள்\nபள்ளிக்கூட நாட்களில் விரும்பி படித்த நாவல்களில், கிரைம் கதை ஸ்பெஷலிஸ்ட் ராஜேஷ்குமாரின் 'கிரைம் நாவல்' முதன்மையானது. அப்போது எனக்கு ப...\nகாதால் கேட்ட ஜோக்குகள் : 1 ) (நன்றி எனது அண்ணன்) ஒருவர் : அவர ஏன் திட்டிக்கிட்டு இருக்கீங்க மற்றவர் : இந்த புஸ்தகத்துக்கு 'இன்ட...\n நா கூட அதான் சொல்லுறேன்.. 'இன்று விநாயக சதுர்த்தி இல்லை', அதுக்காக 'வேழமுகத்தோன்&...\n1) மஞ்சு, சுந்தரைக் காதலித்தாள், சுந்தர் மாலாவை காதலித்தான்.. ---- இது முக்கோணக் காதல் அல்ல.. எப்படி சாத்தியம்..\nஅன்னிக்கு அந்த மாதிரி நடக்கும்னு நா நெனக்கவே இல்லை . வழக்கம்போல காலேஜு முடிஞ்சு , பதினொன்னாம் நம்பரு காலேஜு டவுன் பஸ்சுல ஏறி ...\nதிருக்குறள் : எனக்கு பிடித்த பதினெட்டு+ (அதாங்க 20 ) குறள்கள். ( மறக்காம டிஸ்கியப் படிங்க.. ) கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் ...\nநான் பார்த்து பேசிய ஆவி\n\" இந்த தலைப்புல நண்பர் எஸ்.கே அவர்கள் ஒரு வாரத்துக்கு முன்னாடி எழுதின பதிவ நா இப்பத்தான் சுடச் ச���ட படிச்...\nசண்டேதான இன்னிக்காவது நம்மத் தெரு பிரெண்டோட கொஞ்ச நேரத்த பங்கு போட்டுக்கலாம்னு ரெண்டு பெரும் ஒண்ணா போனோம் காய்கறி மார்கெட்டுக்கு.. அவருக்க...\nகிரிகெட்டுல இந்தியா ஜெயிக்க (ஈசி\nஹ்ம்ம்.. இந்திய தென்னாப்ரிக்க கிரிக்கெட் லீக் மேட்ச்சுல (12-03-2011) இந்தியா தோத்ததுக்கு நாம எல்லாருமே ரொம்ப ஃபீல் பண்ணினோமில்ல \nமுதலில்.. அனைவருக்கு எனது இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள். பாரதியார் அளித்த கவிதை : ...\nAbout Me (என்னைப் பற்றி)\nஇரும்பு நகரம், AP(அதிகப் பிரசங்கி), India\nமன்னையில் பிறந்து, சென்னை தாண்டி அண்டைய மாநிலத்தில் வந்து குப்பை கொட்டுபவன் (போளபச் சொன்னெங்கோ). படித்தது : இயற்பியல் பட்ட மேற்படிப்பு தொழில் : அறிவியல் ஆராய்ச்சி (மத்திய அரசாங்க வேலை) கண்டுபிடிப்பு : நம்மால புதுசா எதையுமே கண்டுபிடிக்க முடியாதுனு.\nநானும் எழுதும் வேறு (இதனைத் தவிர) வலைப்பூக்கள்\n1) எண்கள் கணிதம் பற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/11/blog-post_25.html", "date_download": "2018-07-19T01:57:57Z", "digest": "sha1:XWHZEKUQWF5USE6DREN6B4EIC7IY6E5L", "length": 25412, "nlines": 326, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: பெண்களே! வாழ்த்துக்கள்!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\n ஒவ்வொரு புதிய சாதனைகளைப் பெண்கள் படைக்கும்போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.\nஅதே நேரம் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றலான மகளிர் சக்தி இன்னமும் அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.\nஇதை மாற்ற திறமையுள்ள பெண்கள் முன் வரவேண்டும். இத்தகைய பெண்களே நாளை இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவார்கள்.\nஇந்தியாவில் முப்படைகளிலும் இரண்டாயிரம் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் உள்ளனர்.\nஆனால், போரின் போது, போர் முனைகளில் பணியாற்ற இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.\nஅதேபோல, கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், போர்க்கப்பல்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவது இல்லை.\nவிமானப்படையில் பெண் பைலட்டுகள் இருந்தாலும், அவர்கள் சரக்கு போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்குகின்றனர்.\nஇந்தத் தடைகளை உடைத்து புதிய சாதனையை இருவர் படைத்துள்ளனர்..\nஅவர்கள் சப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்).\nஇருவரும் கப்பல்படையில் டார்னியர் விமானங்களை ஓட்டி கடல் பகுதியை அலசுவர். அதுமட்டுமல்லாமல் இந்த விமானத்தில் குண்டுமழை பொழியும் வசதியும் உண்டு.\nரேடார் மூலம் கடலைக் கண்காணித்தல், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு சாதனம்க்களைக் கையாளுவது, விமானப்படையுடன் இணைந்து போர் விமானங்களின் வருகையைக் கண்டுபிடிப்பது போன்ற மிகத்திறமையான வேலையில் இவர்கள் தம் திறமையைக் காட்டி மேலும் பல பெண்கள் இத்தகைய நாட்டைக் காக்கும் சீரிய பணியில் ஈடுபட முன்னுதாரணமாக விளங்க வாழ்த்துவோம்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:49\nஅம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவரையும் வாழ்த்திக் கொள்கிறேன். பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)\n//அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.//\nஇங்க பூனேல பொண்ணுங்க பல்சர்,சிபிசின்னு அசால்ட்டா ஓட்டிட்டு போறாங்க தமிழ்நாட்டில பொண்ணுங்க ஸ்கூட்டி பெப் தவிர வேறெந்த வண்டிய ஓட்டினாலும் அதிசயமா பாப்பம்.\nநேவியை... நேவி ப்ளூ சட்டைகளில் மட்டுமே நம் தமிழ் நாடு பெண்கள் பார்க்க முடிகிறது...இது ஆரவாரம் செய்ய கூடிய ஒரு நிகழ்வுதான். பகிர்ந்ததற்கு நன்றி\nஅம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவரையும் வாழ்த்திக் கொள்கிறேன். பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)\n//அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.//\nஇங்க பூனேல பொண்ணுங்க பல்சர்,சிபிசின்னு அசால்ட்டா ஓட்டிட்டு போறாங்க தமிழ்நாட்டில பொண்ணுங்க ஸ்கூட்டி பெப் தவிர வேறெந்த வண்டிய ஓட்டினாலும் அதிசயமா பாப்பம்.\nமுன் வரட்டும் அந்த அதிரடிப்படை\nநேவியை... நேவி ப்ளூ சட்டைகளில் மட்டுமே நம் தமிழ் நாடு பெண்கள் பார்க்க முடிகிறது...இது ஆரவாரம் செய்ய கூடிய ஒரு நிகழ்வுதான். பகிர்ந்ததற்கு நன்றி\nஉண்மைதான். இனி வரும் காலங்களில் மாற்றம் வரட்டும்\nகாற்றில் எந்தன் கீதம் said...\nமிக நல்ல பதிவு டாக்டர்.........\nசப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்) இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபகிர்ந்தமைக்கு நன்றி தேவன் சார்\nகாற்றில் எந்தன் கீதம் said...\nமிக நல்ல பதிவு டாக்டர்.........\nசப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்) இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபகிர்ந்தமைக்கு நன்றி தேவன் சார்\nகர்வமாக இருக்கிறது. அம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவருக்கும் என் வாழ்த்துக்கள். பதிவிட்ட உங்களுக்கு நன்றி தேவா.\nநல்ல இடுகை....பெண்கள் சமுதாயம் எழுச்சிபெற இருவரையும் வாழ்த்துவோம்.\nநல்லதொரு செய்தியினைப் பகிர்ந்ததற்கு நன்றி நண்பா\nஇன்னும் காலம் போகப் போக பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்டி எல்லாத்துறையிலும் காலடி பதிப்பார்கள்.\nஅம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவரையும் வாழ்த்திக் கொள்கிறேன்\nஇவர்களின் அறிமுகம் உங்கள் பதிவில் நிகழ்ந்தது\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிற��ு முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஒரு வருடம் முடிந்தது- 300+\nகொஞ்சம் தேநீர்- நான் உறங்க\nஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா\nபிரேதப்பரிசோதன- நீரில் மூழ்கி இறப்பு\nசக்கரை நோயாளிக்கு வரும் தொற்று நோய்கள்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/50-people-jointly-produces-the-movie-nedunalvaadai/", "date_download": "2018-07-19T02:00:40Z", "digest": "sha1:NWL6SSZQ5X7GVMNDZW7WFZSQXMRLW7TL", "length": 8947, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai 50 பேர் இணைந்து தயாரிக்கும் \"நெடுநல்வாடை\" - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\n50 பேர் இணைந்து தயாரிக்கும் “நெடுநல்வாடை”\nபி-ஸ்டார் புரொடக்சன்ஸ் சார்பில், 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கும் படம் “நெடுநல்வாடை”.\nமாறிக்கொண்டு வரும் இந்த நவீன நாகரீக யுகத்தில், நம் மண்சார்ந்த, நம் கலாச்சாரத்தைப் பேசுகிற திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டது. ஆனால், அப்படி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அப்படியான ஒரு கிராமத்து வாழ்வியலை, ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படம் தான் “நெடுநல்வாடை”.\n“நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மைக் கதை இது. மையப்பாத்திரத்தில், 70 வயது விவசாயியாக ‘பூ ராமு’ நடிக்கிறார். அவருடன் இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்துகோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nகிழக்குச் சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்குப் பருவக்காற்று போன்ற கிராமத்துப் படங்களின் வரிசையில் இந்தப்படமும் நிச்சயம் இ��ம்பெறும். இந்தப்படத்தை, என்னுடன் நெல்லை, சங்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த என் நண்பர்கள் 50 பேர் இணைந்து தயாரிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை பிடித்துப் போய் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் இந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதிக்கொடுத்தது கூடுதல் பலம்.\nவினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, மு.காசிவிஸ்வநாதன் எடிட்டிங்கைக் கவனிக்க, ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் இசைவெளியீடு ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ளது.” என்கிறார் இந்தப்படத்தை எழுதி இயக்கும் செல்வகண்ணன்.\nJose Franklin Kasi Viswanathan Nedunalvaadai Poo Ramu Selva Kannan Vinoth Rathinasamy காசி விஸ்வநாதன் செல்வ கண்ணன் ஜோஸ் பிராங்க்ளின் நெடுநல்வாடை பூ ராமு வினோத் ரத்தினசாமி\nPrevious Post4 விதமான கதைகளுடன் துல்கர் படம் Next Postபாகுபலியைத் தொடர்ந்து சங்கமித்ராவிலும் கட்டப்பா\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/the-queen-was-wounded-in-sword-fight/", "date_download": "2018-07-19T01:34:44Z", "digest": "sha1:WK3QV7ITXZ7EY6COJ3DEVHBUL6H62WI6", "length": 9512, "nlines": 139, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வாள் சண்டையில் காயப்பட்ட குயின் - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nவாள் சண்டையில் காயப்பட்ட குயின்\n‘தாம் தூம்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். ‘குயின்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். தற்போது ஜான்சி ராணி வரலாற்றை மையமாக வைத்துத் தயாராகும் மணிகர்னிகா என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தைத் தமிழில் வானம் படத்தை எடுத்த கிரிஷ் டைரக்டு செய்கிறார். இதில் நடிப்பதற்காக கங்கனா ரணாவத் வாள் சண்டை, குதிரையேற்றம் ஆகிய பயிற்சிகளை எடுத்து வந்தார். இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் திரைப்பட நகரில் அரண்மனை அரங்குகள் அமைத்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\nவில்லன்களுடன் கங்கனா ரணாவத் வாள் சண்டை போடுவது போன்ற காட்சியைப் படமாக்கினார். கங்கனா ரணாவத் உண்மையான வாளை கையில் வைத்து சண்டை போட்டார்.\nஅப்போது அவரை எதிர்த்து சண்டை போட்டவரின் வாள் எதிர்பாராத விதமாக கங்கனா ரணாவத்தின் நெற்றியில் குத்தியது. இதனால் நெற்றியில் இருந்து ரத்தம் கொட்டியது. கங்கனா ரணாவத் மயக்கம் அடைந்து கீழே சாய்ந்தார்.\nபடக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கங்கனா ரணாவத்தை தூக்கிச்சென்றனர். அங்கு கங்கனாவுக்கு உடனடியாக ஆபரேஷன் செய்யப்பட்டது. நெற்றியில் 15 தையல்கள் போடப்பட்டன. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் இருக்கிறார். இன்னும் 2 வாரங்கள் ஆஸ்பத்திரியிலேயே அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nஇதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் கமல் ஜெயின் கூறும் போது, “நன்றாகப் பயிற்சி எடுத்த பிறகே இந்த சண்டைக் காட்சியில் கங்கனா ரணாவத் பங்கேற்று நடித்தார். ஆனால் அவருடன் சண்டைபோட்டவர் வீசிய வாள் எதிர்பாராத விதமாக நெற்றியில் குத்திவிட்டது.” என்றார்.\nKamal Jain Kangana Ranaut Krish Manikarnika கங்கணா கங்கனா ரணாவத் கமல் ஜெயின் கிரிஷ் மணிகர்னிகா\nPrevious Postவிக்ரம் வேதா - விமர்சனம் Next Postஇன்றைய முக்கிய செய்திகள் 21/7/2017\nகீர்த்தி சுரேஷ்க்கு சாவித்ரியாக நடிக்க மீண்டும் வாய்ப்பு\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2011/10/blog-post_18.html", "date_download": "2018-07-19T02:17:58Z", "digest": "sha1:Q37VUTB25P7PDJROU5FQKBT5FRLJHDSG", "length": 46714, "nlines": 271, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: மெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி?", "raw_content": "\nமெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி\n*நிறைய மெகா சீரியல்கள் பார்த்திருக்க வேண்டும்.\n*சுயமாக சிந்திக்கும் திறன் இருக்கவே இருக்க கூடாது.\n*பத்து எபிசோட்டுக்கப்புறம் என்ன நடக்கும் என்பது ஆடியன்சை போலவே இயக்கம் உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடாது.\n*நிறைய பொண்ணுங்களை ஒரே நேரத்தில் பிரச்சனை வராம ஹாண்டில் பண்ண தெரிஞ்சிருக்கணும் (ஷூட்டிங் ஸ்பொட்டில்).\nகதை என்று இங்கு ஒன்றும் பெரிதாக சிந்திக்க தேவையில்லை; திரைக்கதையில் கூட ஒன்றும் புரட்டிப்போடவோ நிமித்திப்போடவோ வேண்டாம்; ஒரு அட்டவணை தயாரித்தால் போதும். உதாரணமாக சொல்வதென்றால் இரண்டு குடும்பம்; அதில் முதல் குடும்பத்தில் அம்மா, அப்பா, இரண்டு பையன், நான்கு பொண்ணு, மாமியார் அப்புறம் ஒரு வேலைக்காரன். இரண்டாவது குடும்பத்தில் அம்மா, (அப்பா இல்லை), மூணு பொண்ணுங்க, ஒரு பாட்டி. இதில் எது நம்ம ஹீரோயின் வீட்டு குடும்பமின்னு இப்ப உங்களுக்கே புரிஞ்சிருக்கும்; யெஸ், இரண்டாவது குடும்பம்தான் நம்ம ஹீரோயின் வீட்டு குடும்பம். அந்த மூணு பொண்ணுங்கள்ள முதல் பொண்ணுதான் ஹீரோயின்.\nநம்ம ஹீரோயின் குடும்பம் எவளவுக்கெவளவு வறுமையில் வாடுதோ, அதே நேரம் மற்றைய குடும்பம் செல்வக்கொளிப்பா இருக்கணும். செல்வந்த குடும்பத்தில் இருக்கின்ற அம்மா கேரக்டரோட சேர்த்து நாலு பேரு கெட்டவங்க; மிகுதி நான்கு பேரில் இரண்டு பேரு சும்மா உல்லுல்லாய்க்கு, மிகுதி இரண்டும் ரொம்ப நல்லவங்க ஹீரோயின் வீட்டில் எல்லோருமே நல்லவங்க, ஆனாலும் அப்பப்ப ஹீரோயினை வீட்டில உள்ள எல்லோருமே புரிஞ்சிக்காத மாதிரி சீன் எடுக்கணும் என்பதால் கொஞ்சம் அவிங்கள சுயநலகாரர்களா அப்பப்ப காட்ட வேண்டி வரும்; இவற்றைவிட ஹீரோயின் குடும்பத்தில் உள்ள கடைசிப் பொண்ணை ரொம்ப வாயாடியா, குறும்புகாரியா , வெகுளியா காட்டனும்; ஏன்னா நம்மகிட்ட சரக்கு கம்மியாகிட்டா அந்த வெகுளிப் பொண்ணை மம்மி ஆக்கி ஒரு ஆறு மாசத்தை ஓட்டிடலாம்.\nஇப்ப நீங்க திரைக்கதையை பின்ன ஆரம்பிக்கிறீங்க; இந்த இரண்டு குடும்பங்களுக்குள்ளேயும் ஏதாவதொரு போராட்டம் என்று திரைக்கத���யை நகர்த்தலாம்; அது பாசமோ, பழிவாங்கலோ, பகையோ, ஈகோவோ எதுவா வேணுமின்னாலும் இருக்கலாம். இதையே வச்சு ஒரு மூணு மாசமா கதையை ஆமை வேகத்தில் நகர்த்தலாம். அந்த காலப்பகுதியில் இந்த இரண்டு குடும்பத்தை இருபதாக்கணும்; அதாவது ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கின்ற பசங்களுக்கும், பொண்ணுங்களுக்கும் ஜோடி பிடிக்கணும், அந்த ஜோடிகளுக்கு ஒரு குடும்பத்தை உருவாக்கணும், அந்த குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் உள்ளமாதிரி பண்ணனும், அப்புறம் அந்த அந்த பிள்ளைகளுக்கு ஜோடிகள் தேடனும், அதுக்கப்புறம் அந்த ஜோடிகளுக்கு குடும்பம் அமைக்கணும்; இப்பிடியே இரண்டு வருடத்தில் குறைந்தது நாற்பது குடும்பம் சேர்த்தாகனும்.\nஇப்ப திரைக்கதைக்கு என்ன கவலை ஒரு ஹீரோயின், நாற்பது குடும்பம், இருநூறு கேரக்டர்; அடுத்த பத்து வருடத்திற்கு சீரியலை இழுக்க இது போதாதா ஒரு ஹீரோயின், நாற்பது குடும்பம், இருநூறு கேரக்டர்; அடுத்த பத்து வருடத்திற்கு சீரியலை இழுக்க இது போதாதா ஜவ்வுமாதிரி இழுத்தா இருபது வருசத்திர்க்கும் இழுக்கலாம். ஒரு கட்டத்தில நீங்களா சீரியலை முடிக்கலாமென்று பிளான் பண்ணினால்கூட பாதி கதையை முடிக்கவே ஒரு ஆறுமாசம் தேவைப்படும். தொடங்கின இடம் மறந்து போயிருக்கும். ஆனால் நீங்க ஒன்னும் சிரமப்பட தேவையில்லை கிளைக் கதைகளை அம்போன்னு விட்டுவிட்டு, ஹீரோயினுக்கு 'சுபம்' என்று முடித்தால் போதும், பாக்கிறவங்க புல்லரிச்சு போயிடுவாங்க\nஇதில் உங்களுக்கு சில சிக்கல்கள் வரலாம், அதாவது யாராவதொரு நடிக/நடிகை திடீரென்று சீரியலை விட்டு விலகிவிடும் சந்தர்ப்பம் ஏற்ப்படுவதுண்டு. முன்பெல்லாம் அந்த கேரக்டரை சாகடித்து அவரின் புகைப்படத்திற்கு மாலை போடுவார்கள்; இப்போதெல்லாம் \"இவருக்கு பதில் இவர்\" என்று போட்டு இன்னொருவரை அறிமுகம் செய்யும் புதிய முறைதான் என்பதால் நோ டென்ஷன். அதேநேரம் அதே சீரியலிலேயே நீண்ட நாட்களுக்கு முன்னர் ஒருசில காட்சிகளில் சின்ன கேரக்டர் பண்ணின ஒருத்தரை மறந்துபோயும் \"இவருக்கு பதில் இவர்\" கேரக்டர்ல போட்டு மாட்டிக்க கூடாது.\nஅப்புறம் நீங்க செல்வியா அறிமுகப்படுத்திய உங்க ஹீரோயின் நிஜ வாழ்க்கையில் திருமதியாகி அம்மாவாகினா ஒரு நாலுமாசம் ஷூட்டிங் தடைப்படும். அந்த காலகட்டத்தில ஹீரோயின் வெளிநாட்டில பிஸ்னஸ் கொன்பிரென்ஸில் இருப்பதாக சொல்லி அவங்க தக்கச்சியை அந்த நாலு மாசமும் ஹீரோயினா மாத்திட்டா சீரியல் தடங்கள் இல்லாமல் சமத்தா போகும்.\n*பாக்கிற ஒவ்வொரு குடும்ப பெண்களும் \"இவள் நாசமாபோக\" என்று திட்டுமளவிற்கு வில்லி கேரக்டர் பேசும் வசனங்கள் அத்தனையும் செதுக்கப்பட்டிருக்கணும்.\n*பாக்கிறவங்க ஒவ்வொருத்தரும் \"பாவம் இவள்(நம்ம ஹீரோயின் பெயர்) எவளவு கஷ்டம் வந்தாலும் பொறுப்பா, பொறுமையா பேசிறாள் பாருங்க\" என்று சொல்லுமளவிற்கு ஹீரோயின் வசனத்தில் தேனும், பாலும் நிரம்பி வழியனும்.\n*அப்பப்போ ஹீரோயின் பக்கத்தில நிக்கிற நல்ல கேரக்டர் ஒண்ணு \"இவளுக்குத்தான் எவளவு கஷ்டம், ஆண்டவா உனக்கு கருணையே இல்லையா, ஆண்டவா உனக்கு கருணையே இல்லையா\" என்கிற வசனத்தை வாரம் ஒரு தடவை பேசணும்.\n*வில்லி கேரக்டர் \" நான் உன்னை சும்மா விடமாட்டேன், போகப்போக பாரு நான் யாரின்னு காட்டிறன், என்னை பற்றி உனக்கு சரியா தெரியாது, உன் குடும்பத்தையே அழிக்காம விடமாட்டன், நான் ஒருநாளும் நினைச்சதை முடிக்காம விட்டதில்லை, உங்களுக்கொன்னும் புரியாது நீங்க பேசாம சும்மா இருங்க \" போன்ற தேய்ந்துபோன வசனங்களை தினமொரு தடவையேனும் பயன்படுத்தவேண்டும்.\n*ஹீரோயின் கேரக்டர் \"அவங்க பாவம்,வேனுமின்னேயா செய்தாங்க, எங்களுக்கும் காலம் வரும், உனக்கு நான் இருக்கிறேன், நீதி, நீர்மை, நியாயம், மனசாட்சி, கடவுள், போராட்டம்\" என்று வசனங்களை அள்ளிவுடனும்.\n*முக்கியமா வில்லியோட புருஷரு \"ஏன் இப்படி எல்லாம் பண்ணிறாய், நீ திருந்தவே மாட்டியா, எக்கேடென்டாலும் கெட்டுப்போ, ஆண்டவா இவளுக்கு நல்ல புத்தியை குடு, என்ன பாவம் செய்தானோ இவளுக்கு புருஷனா வந்து மாட்டிகிட்டன் \" போன்ற வசனங்களை அப்பப்போ பேசலாம்.\n*அப்புறம் மத்த மத்த கேரக்டர்கள் தேவைக்கு ஏற்ப வேண்டியபடி வசனம் பேசிக்கலாம், அதுக்கெல்லாம் ஒன்னும் ஸ்பெஷலா யாரும் மண்டையை போட்டு உடைக்க தேவையில்லை.\n*இதில் பெரிதாக ஒன்றும் மினக்கெட தேவையில்லை; ஒவ்வொரு வெள்ளியும் எதிர்பார்ப்பை எகிறவைக்கிற மாதிரி Week End ப்ளாக் வைக்கணும். திரைக்கதை பிரகாரம் Week End ப்ளாக் சரியா அமையலைன்னாலும் அட்லீஸ்ட் கனவு காட்சியை வைத்தேன்றாலும் எதிர்பார்ப்பை எகிற வைக்கணும். திங்கக்கிழமை காட்சிகளில் Week End ப்ளாக்கிற்கு சம்பந்தமே இல்லாத காட்சிகளை எடுத்தாற்கூட நம்ம ஜனங்க ஏற்ருக்கொள்ளுவாங்க, அவங்கதான் ரொம்ப அப்பாவியாச்சே\n*அப்புறம் 100 எபிசோட்டுக்கு ஒருக்கா கொஞ்சம் பெரிய சீனியர் ஆட்டிச்டா சிபிஐ, போலிஸ் கேரக்டரின்னு இன்ரடியூஸ் பண்ணி மக்களை கன்பியூஸ் பண்ண வைக்கணும். முக்கியமா அவங்களுக்கு குடுக்கிற BGM சும்மா வேட்டையாடு விளையாடு ராகவனுக்கு கொடுத்ததை மிஞ்சணும்\n* திடீறென்று ஒருநாள் \"இன்று எடுக்கப்படும் தொடர் ஒரே தடவையில் எடுக்கப்பட்டது, விளம்பரமில்லாமல் ஒளிபரப்பாக போகிறது\" என விளம்பரம் பண்ணி மக்களை வியப்பில் ஆழ்த்தணும்.\n* ஒரு நல்லவன்(ள்) கேரக்டரை 200 எபிசோட்டுக்கப்புறம் கெட்டவனா(ளா)கவும், அதே கேரக்டரை அடுத்த 200 எபிசோட்டுக்கப்புறம் திரும்பவும் நல்லவனா(ளா)கவும் காட்டலாம், தேவைப்பட்டால் மீண்டும் கெட்டவனா(ளா)க்கலாம். இந்த முறையை ஒரு கேரக்டருக்குத்தான் செய்ய வேண்டுமென்றல்ல, நான்கைந்து கேரக்டர்களுக்கு செய்தால் இன்னுமொரு 500 எபிசோட்டை கரையேற்ரலாம் .\n* சினிமாவில் தண்ணி, தம் அடித்தால்த்தான் ராமதாஸ் அங்கிள் சத்தம் போடுவாரு, இங்கெல்லாம் தண்ணி, தம் அடிக்கும் போது கீழே \"குடிப்பழக்கம், புகைப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு\" என்று வாசகம் எழுதினால் சரி.\n* முக்கியமாக ஒரு விடயத்தை ஞாபகத்தில வச்சிருக்கணும்; அதாவது ஒருபோதும் 500 எபிசோட் வரும்வரைக்கும் கதாநாயகியை(ஹீரோயினியை) கஷ்டப் படுறகேரக்டராவே காட்டனும்; அப்புறம் அவங்க நல்லா வந்த பிற்பாடு அவங்களை அடுத்தவங்களுக்கு தாராளமா உதவி செய்றவங்களா காட்டனும்; அவங்க கிட்ட உதவி பெற்றவங்க பின்னர் ஒரு நாளில் நன்றி மறக்கிற கேரக்டர்களா இருக்கிற மாதிரி கதையை பார்த்து பார்த்து செதுக்கணும்.\n* இறுதியாக, எல்லா பண்டிகைக்கும் ஹீரோயின், வில்லி நடிகைகள் உட்பட அனைவரையும் தொலைக்காட்சி கலையகத்திற்கு வரவழைத்து கலகலப்பாக பண்டிகையை கொண்டாடனும் (அப்பத்தான் நம்ம மக்கள் \"அங்கபாரு நம்ம ஹீரோயினியும் அந்த வில்லியும் எப்பிடி பிரெண்டா இருக்கிறாங்க \" என்று பேசிக்குவாங்க)\nஇப்போது சூடான மெகா சீரியல் ரெடி; அடுத்த பத்து வருசத்துக்கு இயக்குனருக்கு நிரந்தர வேலை, ஆட்சி மாற்றம் கூட அவரை ஒன்னும் பண்ணாது. அடடா.... கடைசியா சீரியலுக்கு ஒரு டைட்டில் தேவையே; அதிலொன்றும் சிரமமில்லை; ஒரு பொண்ணோட பெயரையோ அல்லது கல்யாணவீட்டில் பாக்கிற ஏதாவதொரு பொருளோட பெயரையோ வச்சிக்கலாம���, உதாரணமா பாக்கு, வெத்திலை, சுண்ணாம்பு, மணவறை, சீப்பு, சோப்பு..............\nவாழ்க மெகா சீரியல்கள், வளர்க ...... (நல்லா வாயில வருது)\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nLabels: தொலைக்காட்சி, மெகா சீரியல்\n// பத்து எபிசோட்டுக்கப்புறம் என்ன நடக்கும் என்பது ஆடியன்சை போலவே இயக்கம் உங்களுக்கும் தெரிந்திருக்கக் கூடாது. //\nஉண்மையாவே இதுதான் நடக்குது... எவன் முழு ஸ்க்ரிப்ட்டையும் கையில வச்சிட்டு சீரியல் எடுக்குறான்... எல்லாம் அந்தந்த நேரத்துல தோனுறது தான்...\n////*பாக்கிற ஒவ்வொரு குடும்ப பெண்களும் \"இவள் நாசமாபோக\" என்று திட்டுமளவிற்கு வில்லி கேரக்டர் பேசும் வசனங்கள் அத்தனையும் செதுக்கப்பட்டிருக்கணும். //// ஹிஹி ...\nநான் மெகா சீரியல்கள் பார்ப்பதில்லை ஏற்கனவே பிரச்சனைகளோடு சுத்திகிட்டு இருக்கிறப்ப இதை வேற பார்த்து இன்னும் டென்ஷன் ஏற்றி கொள்ள தயாரில்லை\nஒரு ஹீரோயின், நாற்பது குடும்பம், இருநூறு கேரக்டர்; அடுத்த பத்து வருடத்திற்கு சீரியலை இழுக்க இது போதாதா ஜவ்வுமாதிரி இழுத்தா இருபது வருசத்திர்க்கும் இழுக்கலாம்\nஇந்த இழுவை பற்றி சொல்லனும்னா நம்ம கவுண்டமணி சொல்றது தான்\nரீல் அறுந்து போச்சிடா சாமி\nநீங்க நல்லாவே நாடகங்கள் பார்ப்பீர்கள் போலிருக்கே.அருமையான உணர்வு.\nதலைவரே அப்படியே புட்டு புட்டு வச்சிருக்கீங்க. ஒரு ரெண்டு சீரியல்ல வர்ற கேரெக்டர்களை ஞாபகம் வாக்கவே தாவு தீர்ந்துதுடு. அதிலும் குழம்பி விடுகிறேன். ஆனால் பெண்கள் எப்படி எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.\nஇந்தப் பதிவை கோலங்கள் சீரியலை வச்சு எழுதினா மாதிரியே இருக்கே, இல்லே எல்லா சீரியலுமே கோலங்கள் மாதிரிதானா நான் கோலங்கள் சீரியல் மட்டும் அவ்வப்போது பார்க்க [துரதிர்ஷ்டம்.. நான் கோலங்கள் சீரியல் மட்டும் அவ்வப்போது பார்க்க [துரதிர்ஷ்டம்..] நேர்ந்தது. அப்புறம் திருந்தி விட்டுட்டேன்\n\\\\ \"இவருக்கு பதில் இவர்\" என்று போட்டு இன்னொருவரை அறிமுகம் செய்யும் புதிய முறைதான் என்பதால் நோ டென்ஷன்.\\\\ பலர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட சீரியல்களில் நடித்தாலும், நடிப்பவர்களை மாற்றிப் போட்டாலும் நம்ம பெண்கள் [ஆண்கள் பாக்கிறது ரொம்ப கம்மி, ஹி...ஹி..ஹி...] எப்படித்தான் கொஞ்சம் கூட குழப்பிக்காம பார்க்கிராங்களோ, திறமைசாலிகள்\n\\\\வில்லி கேரக்டர் \" நான் உன்னை சும���மா விடமாட்டேன், போகப்போக பாரு நான் யாரின்னு காட்டிறன், என்னை பற்றி உனக்கு சரியா தெரியாது, உன் குடும்பத்தையே அழிக்காம விடமாட்டன், நான் ஒருநாளும் நினைச்சதை முடிக்காம விட்டதில்லை, உங்களுக்கொன்னும் புரியாது நீங்க பேசாம சும்மா இருங்க \" போன்ற தேய்ந்துபோன வசனங்களை தினமொரு தடவையேனும் பயன்படுத்தவேண்டும்.\\\\ வீதியில் யாரவது அடித்துக் கொண்டாலோ, அல்லது ஒருத்தரை ஒருத்தர் வசை பாடினாலோ நம்ம சனம் சுத்தி நின்னு வேடிக்கை பார்க்கும். அல்லது, அக்கம் பக்கம் வீடுகளில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன என்று தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதும் நம் மக்களிடம் உண்டு. மேற்கண்ட காட்சிகளை ரசித்துப் பார்ப்பதும் நம் பெண்களிடம் உள்ள இந்த வக்கிர குணத்தின் வெளிப்பாடே.\nஒரு சமயம் நில நடுக்கம் வந்துச்சாம், நம்ம சனம் எல்லாம் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தாங்கலாம். வந்ததுக்கப்புறம் திரும்ப நில அதிர்ச்சி வருமா என்றெல்லாம் கூட கவலைப் படாமல் ஓரிரு நிமிடங்களில் திரும்பவும் உள்ளே போயிட்டாங்களாம், காரணம் அப்போ ஓடிக்கிட்டு இருந்தது சித்தி சீரியல் [சீரியலையே பார்த்துகிட்டு இருக்காமல் ஐந்து நிமிஷமாவது வெளியே வன்தாங்கலேன்னு சந்தோஷப் பட்டுக் கொள்ள வேண்டியதுதான் :(]\n//இந்தப் பதிவை கோலங்கள் சீரியலை வச்சு எழுதினா மாதிரியே இருக்கே, இல்லே எல்லா சீரியலுமே கோலங்கள் மாதிரிதானா\nகிட்டத்தட்ட எல்லாமே ஒரே ரகம்தான்; இதிலே கோலங்கள், செல்லம்மா, இதயம், அத்திப் பூக்கள், தங்கம், மெட்டியொலி... என பல தொடர்களை ஒன்று கோர்த்துத்தான் எழுதினேன் :-)\nசீரியல்களின் போக்கை மிகவும் அருமையாக சாடி இருக்கிறீர்கள்..\nMGR ருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தபோது அவருக்கு நடந்த பாராட்டு விழாவில் ரஜினி, கமல், ஸ்ரீதேவி மற்றும் பலர் பேச்சு, ஆர்வமிருந்தால் பார்க்கலாமே\nஇதில் நான்காவது நிமிடத்திற்கு மேல் உங்க தலைவர் வேனில் மற்ற நடிகர்களோடு வந்து MGR-ருக்கு வணக்கம் சொல்கிறார்.\nஇதில் பெரிய MGR-ருக்கு மாலை போடுறார், ஸ்ரீதேவி உடன் ஸ்டைலா உட்கார்ந்திருக்கார்\nமிக்க நன்றி, நிச்சயம் கண்டு களிக்கின்றேன் :-)\n//வாழ்க மெகா சீரியல்கள், வளர்க ...... (நல்லா வாயில வருது) //\nபாஸ் வீட்ல ரொம்ப கஷ்டபடுவீங்க போல :-)\nஎப்படா 9 மணி வரும் சூப்பர் சிங்கருக்கு மாத்தலாமென்று இருக்கும், கொடுமை சார் :-)\nஉங்கள���க்கும் உங்கள் குடும்பத்திற்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n*சுயமாக சிந்திக்கும் திறன் இருக்கவே இருக்க கூடாது. /\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் தர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nமெகா சீரியல் ஒன்றை இயக்குவது எப்படி\nதீபாவளி திரைப்படங்கள் - ஸ்பெஷல்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என��� இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்���ித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-20-53", "date_download": "2018-07-19T02:13:56Z", "digest": "sha1:7RWALL273ENTBFE5HTPTYXO2XYT7RW73", "length": 8594, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "பாலியல் அத்துமீறல்", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\n‘பாலுறவு வன்முறை’யும் மத உரிமைப் போராட்டம் தானா\nஅன்றும் இன்றும் பாலியல் வன்கொடுமைகள்\nஅமிலக் காட்டில் புகையும் மானுடம்....\nஆசிஃபா உங்களுடைய மகளாகவும் இருக்கலாம்\nஆண்மையின் அவல ஓலங்கள் – சிம்பு, அனிருத் பாடல்\nஆயுதம் ஏந்தட்டும் தலித் பெண்கள்\nஆலயங்களில் கேட்கிறது ஆசிஃபாவின் குரல்\nஇந்திய இராணுவத்தின் பாலியல் அத்துமீறல்களுக்கு முடிவு வேண்டாமா\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nஇந்தியாவில் மனித உரிமைகள் நிலைமை குறித்த அம்னஸ்டி இண்டர்நேசனல் அமைப்பின் அறிக்கை\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recipes-description.php?id=a3fb4fbf9a6f9cf09166aa9c20cbc1ad", "date_download": "2018-07-19T01:43:21Z", "digest": "sha1:JLJYTJSS5EMVQFC5ZDKAP2Q3H7MMJWRH", "length": 5310, "nlines": 73, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை, ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர், கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது, குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின, குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு, கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு,\nஇளநீர் - அரை லிட்டர்\nசேமியா - 150 கிராம்\nமுந்திரி - 25 கிராம்\nபாதாம் - 25 கிராம்\nபிஸ்தா - 25 கிராம்\nவெள்ளரி விதை - 25 கிராம்\nபூசணி விதை - 25 கிராம்\nபனங்கற்கண்டு - 250 கிராம்\nஇளநீரை ஒரு பாத்திரத்தில் விட்டு அதில் கொதி வந்தவுடன் சேமியா சேர்க்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா, வெள்ளரி விதை, பூசணி விதை எல்லாவற்றையும் மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.\nசேமியா வெந்தவுடன் அதில் இந்த பொடியையும் சேர்க்கவும் அதே சமயத்தில் பனங்கற்கண்டுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதனையும் கொதிக்கின்ற பாயசத்தில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கவும். இது பொதுவாக இல்லங்களில் செய்யப்படும் பால் பாயசத்தை விட பலமடங்கு சுவையானதாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2018-07-19T02:09:05Z", "digest": "sha1:7NE3FIVJCDZSK3XHLJDAAUVZKHRHHXDQ", "length": 4749, "nlines": 57, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: பாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை", "raw_content": "\nபாட்லா ஹவுஸ்:நீதி விசாரணை நடத்த முஸ்லிம் எம்.பிக்கள் கோரிக்கை\nநேரம் முற்பகல் 11:02 இட���கையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nபுதுடெல்லி:ஜாமிஆ நகர் பாட்லா ஹவுஸில் நடந்த என்கவுண்டரில் டெல்லி காவல்துறையினரை குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும் விதமாக நற்சான்றிதழ் வழங்கிய தேசிய மனித உரிமை கமிஷனுக்கெதிராக முஸ்லிம் எம்பிக்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேசிய மனித உரிமை கமிஷனின் அறிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்றும் இந்நிகழ்வைகுறித்து நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றும் முஸ்லிம் எம்.பிக்களான ஜனதாதளத்தைச்சார்ந்த இஜாஸ் அலி, ராஷ்ட்ரிய லோக்தளத்தைச் சார்ந்த மஹ்மூத் மதனி ஆகியோர் இந்த கோரிக்கையை வைத்துள்ளனர்.\nஅதேவேளையில் உண்மையை வெளிக்கொண்டுவர சிறப்பு புலனாய்வுக்குழுவைக்கொண்டு விசாரணை நடத்த உத்தரவிடுமாறு டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகப்போவதாக ஆக்டிவ் நவ் ஃபார் ஹார்மனி அன்ட் டெமோக்ரஸி என்ற அமைப்பின் தலைமையில் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/09/blog-post_21.html", "date_download": "2018-07-19T01:54:26Z", "digest": "sha1:LYHDX5CFMFALKA6LTK4GVZIE3AIAJ3YM", "length": 6987, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "தமிழர்களின் கலைகலாசாரங்களில் நம்பிக்கைகொள்ளும்போதே அந்த இனத்தினை தக்கவைக்கமுடியும் -கிழக்கு பல்கலைக்கழக துணை உபவேந்தர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தமிழர்களின் கலைகலாசாரங்களில் நம்பிக்கைகொள்ளும்போதே அந்த இனத்தினை தக்கவைக்கமுடியும் -கிழக்கு பல்கலைக்கழக துணை உபவேந்தர்\nதமிழர்களின் கலைகலாசாரங்களில் நம்பிக்கைகொள்ளும்போதே அந்த இனத்தினை தக்கவைக்கமுடியும் -கிழக்கு பல்கலைக்கழக துணை உபவேந்தர்\nதமிழர்களின் கலை,கலாசார விழுமியங்களில் தமிழ் மக்கள் அசைக்கமுடியாத நம்பிக்கையை கொள்ளவேண்டும்.அதன் மூலமே தமிழ் இனத்தினை தக்கவ��த்துக்கொள்ளமுடியும் என கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை உபவேந்தரும் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினருமான டாக்டர் கே.கருணாகரன் தெரிவித்தார்.\nதமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடாத்தப்பட்ட முத்தமிழ் விழாவின் இறுதி நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nமட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் இந்த இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.\nகிழக்கு பல்கலைக்கழகத்தின் துணை உபவேந்தரும் தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு உறுப்பினருமான டாக்டர் கே.கருணாகரன் தலைமையில் இறுதி நாள் நிகழ்வுகள் நடைபெற்றன.\nஇந்த நிகழ்வின்போது பல்வேறு கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் இசை நிகழ்வுகளும் நடைபெற்றன.\nஇறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் அழைக்கப்பட்டிருந்தபோதில் கலந்துகொள்ளவில்லை.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/06/blog-post_94.html", "date_download": "2018-07-19T01:55:10Z", "digest": "sha1:EEGLO5N7XEE7YPFKRUHYS6MHWQJFDE5E", "length": 8557, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "ஆலய வண்ணக்கர்களாக தியாகராஜா விக்கிரமன் மற்றும் .உதயகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஆலய வண்ணக்கர்களாக தியாகராஜா விக்கிரமன் மற்றும் .உதயகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nஆலய வண்ணக்கர்களாக தியாகராஜா விக்கிரமன் மற்றும் .உதயகுமார் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nகிழக்கிலங்கையில் பிரசித்திப்பெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக தியாகராஜா விக்கிரமன் மற்றும் டி .உதயகுமார் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nமட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்புக்கள் இன்று நடைபெற்றது\nமட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய பரிபாலனத்திற்கு குருகுல வம்சம் மற்றும் வேளாளர்குல வம்சம் ஆகிய இரு வம்சங்களிலிருந்து வண்ணக்கர் ,உதவி வண்ணக்கர் பதவிகளுக்கு தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தேர்தலானது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே குணநாதன் தலைமையில் ஆலய அன்னதான சபை மண்டபத்தில் இன்று (17) சனிக்கிழமை நடைபெற்றது\nஇந்த தேர்தலில் அமிர்தகழி ,புன்னைச்சோலை ,மட்டிக்கழி ,பாலமீன்மடு ,நாவலடி ,கருவப்பங்கேணி ,சின்ன ஊறணி ஆகிய கிராம குருகுல மற்றும் வேளாளர்குல வம்ச மக்களின் வாக்களிப்பு மூலம் தெரிவு செய்யப்படுவர்.\nகாலை 08.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை நடைபெற்ற தேர்தலின் வாக்கு பதிவுகளின் முடிவுகள் . மாலை 04.00 மணிக்கு அளவில் அறிவிக்கப்பட்டன\nதேர்தல் டாப்பில் பதிவு செய்யப்பட 1258 வாக்குகளில் நடைபெற்ற வண்ணக்கர் தேர்தலில் 960 வாக்குகளே பதிவு செய்யப்பட்டன . இதில் 49 வாக்குகள் நிராகரிக்கப்பட்டு 911 வாக்குகளே செல்லுபடியானது .\nஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய 2017 ஆம் ஆண்டுக்கான வண்ணக்கர்கள் தெரிவு தேர்தலில் போட்டியிடவர்களில் தியாகராஜா விக்கிரமன் அதிகூடிய வாக்குகளை பெற்று வண்ணக்கராகவும் , உதவி வண்ணக்கராக டி .உதயகுமார் ஆகிய இருவரும் ஆலய பரிபாலனத்திற்கு வண்ணக்கர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்\nஇந்த தேர்தல் முறைமையானது 1978 ஆண்டு முதல் நீதிமன்ற சட்ட தீர்ப்பு அமைய மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மண்முனை வடக்கு பிரதேச செயலக மேற்பார்வையின் கீழ் இந்த தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-07-19T01:35:39Z", "digest": "sha1:PURYXGAQ6LYWIUI3FGJBMRP5CO4PWFAA", "length": 10949, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் போதைப் பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட முன்னர் அவர்களை பாதுகாப்பவர்களை தூக்கிலிட வேண்டும் : ஞானசார - சமகளம்", "raw_content": "\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட பிரபல பாடசாலையொன்றின் காவலாளி கைது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் குற்றவாளிகளை தூக்கிலிட முன்னர் அவர்களை பாதுகாப்பவர்களை தூக்கிலிட வேண்டும் : ஞானசார\nபாரியளவிலான போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னர் அவர்கள் அவ்வாறு செயற்பட காரணமான அவர்களை பாதுதுகாத்து செயற்படும் அரசியல்வாதிகளுக்கும் அதனை நிறைவேற்ற வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.\nஇன்று கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nபாரியளவிலான போதைப் பொருளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதனை வரவேற்கின்றோம். ஆனால் அதற்கு முன்னர் அவர்களை பாதுகாக்கும் அவர்களுக்கு தலைமை வகிப்போருக்கு எதிராக நடவடிக்கையெடுத்து அவர்களையும் தூக்கிலிட நடவடிக்கையெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். (3)\nPrevious Postமாலிங்க சர்வதேச மைதானங்களுக்கு விடைகொடுக்க தீர்மானம் Next Postஎனது காலத்தில் இப்படி நடக்கவில்லை : எரிபொருள் விலையேற்றம் பற்றி மகிந்த\nகுழந்தைக்கு மது கொடுத்தவர்கள் கைது\nக.பொ.த உயர்தரம் – புலமைப் பரிசில் பரீட்சை கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கும் அறிவித்தல்\n முன்னாள் எம்.பியான பிக்குவுக்கு விளக்க மறியல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/security/01/187871", "date_download": "2018-07-19T02:17:45Z", "digest": "sha1:3DREPU4CIDLCS76WXCHQA7QOPP457RNN", "length": 7981, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! தண்டவாளத்தில் தலையை வைத்து இரு யுவதிகள் தற்கொலை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் தண்டவாளத்தில் தலையை வைத்து இரு யுவதிகள் தற்கொலை\nகம்பஹா - தரலுவ பகுதியில் யுவதிகள் இருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு புகையிரத தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபுறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்திலேயே யுவதிகள் இருவரும் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nமினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய யுவதி ஒருவரும், நீர் கொழும்பு பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவருமே தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.\nதற்கொலை செய்து கொண்டவர்களில் யுவதி ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த யுவதிகள் இருவரும் ஒரே ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள் என தெரியவந்துள்ளது.\nயுவதிகளின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/03/19/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-07-19T02:07:43Z", "digest": "sha1:V4BVGC2UBK2ZYD3LVQJ7EMNOKQWGYX27", "length": 10233, "nlines": 78, "source_domain": "www.tnainfo.com", "title": "மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள்! – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன் | tnainfo.com", "raw_content": "\nHome News மஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள் – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன்\nமஹிந்தவுக்கு நடந்ததை நினைவில் வையுங்கள் – அரசை எச்சரிக்கின்றார் சுமந்திரன்\n“சர்வதேச சமூகத்துக்கு வாக்குறுதி வழங்கிவிட்டுப் பின்னர் போக்குக் காட்டிய மஹிந்த ராஜபக்ஷவுக்கு நடந்த கதியை இந்த அரசு நினைவில் வைத்திருக்க வேண்டும். இதனை மனதிலிருத்தியாவது சரியாகச் செயற்பட வேண்டும். வெளிநாட்டு நீதிபதிகளைப் போர்க்குற்ற விசாரணையில் ஈடுபடுத்தவேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\n“தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாது விடுவதைப் போன்று சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதுவிட முடியாது.\nஇது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட கசப்பான பாடம். 2009ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட கூட்டு அறிக்கையியையும் கைவிட்டு, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் அதே வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்றாத காரணத்தால்தான் ஆட்சி விலக வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது.\nமஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட கதியை நினைவில் வைத்தாகிலும், இன்றைய அரசு சரியான முறையில் செயற்படவேண்டும். நாட்டின் நன்மைக்காக சர்வதேச சமூகத்துக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.\nதமது வாக்காளர்களுக்கு இனிமையைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகச் சில கருத்துக்களைச் சொன்னாலும் கூட நடைமுறையில் சில விடயங்களை நிறைவேற்றாவிடின், பெரிய பின்விளைவுகள் ஏற்படும்.\nநீதிமன்றப் பொறிமுறை உருவாக்குவதற்கு முன்னர் பல விடயங்கள் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கின்றது. சர்வதேச குற்றங்களாக அறிவிக்கப்பட்ட விடயங்கள் இந்த நாட்டில் குற்றங்களாக அறிவிக்கப்படவில்லை. அவைகள் குற்றங்களாக்கப்பட வேண்டும்.\nஅதன்பின்னர், நீதிமன்றப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். இவை குறித்து அதிகமாக பேச வேண்டிய தேவை இல்லை. எமது நிலைப்பாடு உறுதியானது. சட்டத்திலும் எமது நிலைப்பாடு உறுதியானது” – என்றார்.\nPrevious Postசொன்னதை அரசு செய்யத்தவறின் ஐ.நாவே பொறுப்பேற்க வேண்டும் – சம்பந்தன் Next Postஜநா இலங���கைக்கு கால அவகாசம் கொடுப்பது பிழையானது- சி.வி.விக்னேஸ்வரன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathiadi.blogspot.com/2010/08/blog-post_5400.html", "date_download": "2018-07-19T01:41:49Z", "digest": "sha1:E5XJEIEMH3SEHAHI5L37NB46ZPEL4J3F", "length": 11695, "nlines": 176, "source_domain": "bharathiadi.blogspot.com", "title": "பாரதி அடிப்பொடி: வைகறைப் பொழுது", "raw_content": "\nமொழிபெயர்ப்புகள் எப்போதுமே குறை உடையவை தாம். வேதக் கவிதையின் உயிர்த்துடிப்பை, அதில் அடங்கியுள்ள வியப்புணர்ச்சியை, ஆனந்தத்தை மொழிபெயர்ப்பது அரிது. அதன் கருத்தை மட்டுமே இங்கு தந்துள்ளேன்.\n1 வந்தது வந்தது பேரொளி இன்று,\nஆதவன் தோன்ற வழி விடும் இருட்டு\nஅணங்கு உஷை பிறக்க அமைத்ததோர் அரங்கு.\n2 வெள்ளைக் குழவியாய் வைகறை மலர்ந்தாள்\nஇருளின் கருமையோ இல்லம் விரைந்தது.\nஇரவென ஒருத்தி பகலென ஒருத்தி\nஅமரத் தன்மை அடை���்த மகளிர்\nஒன்று போல் இருப்பர் நிறம் தான் வேறு\nஒருவரை ஒருவர் தொடர்ந்து சென்று\nவிண்ணில் நடக்கும் விந்தை காணீர்\n3 மூலப் பரம்பொருள் ஏவியபடியே\nமுடிவிலாப் பாதையில் முனைந்து செல்வர்\nஇரு சோதரிக்கும் இருப்பது ஒரு வழி\nமாறி மாறியே பயணம் செய்வர்.\nநிறம் தான் வேறு மனமோ ஒன்று\nஅழகியர் இருவரும் ஒருவரை ஒருவர்\nதடுப்பதும் இல்லை நிற்பதும் இல்லை.\n4 உலகிற்கு ஒளிதரும் உஷையெனும் நங்கை\nஇனிய சொற்களின் எழில்மிகு தலைவி\nபல நிறப் பாங்குடன் ஒளிர்வது கண்டோம்,\nகதவினைத் திறந்து, காட்டினள் செல்வம்.\nஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்\n5 சுருண்டு கிடந்து துயின்றிருந் தோரை\nபூசனை புரியவும் பொருளினைத் தேடவும்\nஇன்ன நலன்களை இனிதே நாடவும்\nதூண்டி நிற்பாள் திருவளர் செல்வி\nஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்\n6 கோலினை ஓச்சக் கிளம்பிடும் ஒருவன்\nபுகழினைச் சேர்க்க புறப்படும் ஒருவன்\nஇலாபம் ஈட்டவே இயங்கிடும் ஒருவன்\nகடமையைச் செய்யக் கடுகிடும் ஒருவன்\nவேலைகள் பலவாம் விரைதல் ஒன்று\nஒவ்வொரு உயிரையும் விழித்தெழச் செய்வாள்\n7 விண்ணின் குழவியே, வெளிச்சம் என்னும்\nநல்லுடை உடுத்த நளின மங்கையே,\nபுவியின் செல்வம் ஆளும் ராணியே,\nமங்கலச் செல்வி, இன்று எம்மீது\nஉந்தன் ஒளியினை உவந்து பாய்ச்சுக.\n8 கடந்து சென்ற கணக்கிலா விடியல்\nஅடிச்சுவ டொற்றிச் செல்கிறாய் நீயும்\nஇனி வர விருக்கும் எண்ணிலா விடியல்\nயாவற் றிற்கும் நீ வழி காட்டி.\nஉதித்ததும் எழுப்பினை உயிரினம் யாவையும்.\nஇறந்தோர் தம்மை எழுப்ப வலாயோ\n9 உஷையே, உன்னைக் கண்டதும் மக்கள்\nதீயினை மூட்டித் தொடங்குவர் வேள்வியை.\nசூரியக் கண்ணால் சுடரினைப் பரப்பினை.\nதேவ பூசனை செய்யும் உந்துதல்\nஉன்னால் அன்றோ, உஷையே, நடைபெறும்\n10 எத்தனை காலமாய் எம்முடன் உள்ளாய்\nஇன்னும் எத்தனை காலம் இருப்பாய்\nகடந்து சென்ற நாட்களின் வழியில்\nநடந்து வந்து நாளும் ஒளிர்வாய்.\nஇனிவரும் விடியலை இனிதே அழைப்பாய்\n11 எனக்கு முன்னர் எத்தனையோ மாந்தர்\nஎண்ணிலா விடியல் கண்டு களித்து\nஎங்கோ போயினர், இன்று அவர் இல்லை.\nஉஷையின் ஒளி கண்டு உள்ளம் மகிழ்ந்திட\nஇன்று கிடைத்தது எமக்கொரு வாய்ப்பு.\nபுதிய மக்கள் நாளை வருவர்\nவிடியலின் எழிலை வியந்து போற்றுவர்.\n12 நியதியில் தோன்றினை, நியதியைக் காத்தனை\nநெடிய பகையினை நீளத் துரத்தினை\nமகி��்வு அளித்தனை மங்கலச் செல்வி\nஇனிய ஒலிகள் எழும்பச் செய்தனை\nஇன்றுனது ஒளியை எம்மிடம் வீசு\n13 தேவி உனது திருநிறை ஒளியை\nஇன்றுனது ஒளியை எமக்கு அளிக்கின்றாய்\nஇனி வரும் நாளிலும் இனிதே ஒளிர்வாய்\n14 விண்ணின் விளிம்பில் ஒளியுடன் வந்தாள்\nகருமையாம் போர்வையைக் கழற்றி எறிந்தாள்\nசெந்நிறப் புரவியும் சிறந்ததோர் தேரும்\nகொண்டு அவள் விரைகிறாள் உலகினை எழுப்ப.\n15 உயிரினை ஊட்டும் பொருள்களை எல்லாம்\nஉடமையாய்க் கொண்ட உஷையெனும் நங்கை\nவியப்புறு ஒளியால் விழிப்பினைத் தந்தாள்\nகடந்து சென்ற விடியல் களிலே\nகடைசியாய் வந்தது இன்றைய வைகறை\nஇனிவர விருக்கும் விடிவு களுக்கு\nமுதலாய் அமைந்ததும் இதுவே ஆகும்\n16 உயிர்த்து எழுந்தோம், ஒளியே எங்கணும்,\nவிரைந்து மறைந்தது எங்கோ இருட்கணம்\nபகலவன் நடக்கவோர் பாதை அமைத்தாள்\nஇன்று எமது ஆயுளில் இயைந்தது ஒரு நாள்\n17 ஒளிமிகு உஷையை உளத்திலே துதித்து\nஉயர்ந்த சொற்களால் பாக்கள் இயற்றிப்\nபோற்றும் புலவர்க் கருளுக உஷையே\nகுழந்தைப் பேறும் குன்றா ஆயுளும்.\n18 சோமம் பிழிந்து செஞ்சொல் கலந்து\nகாற்றினில் கனிவாய்க் கலந்திடும் புலவரை\nவீரப் புதல்வர், விரையும் குதிரைகள்\nபசுக்கள் பலவுடன் தந்து காத்திடுக.\n19 தேவர் தாயே, அதிதியின் வடிவே\nவேள்விக் கொடியே ஓங்குக, ஒளிர்க\nயாவரும் போற்றும் இனிய நங்காய்,\nஉன்னைத் துதிக்கும் அடியார் தம்மை\nஉலகில் உயர்ந்து ஓங்கிடச் செய்வாய்.\n20 உஷையைப் போற்றும் புலவோர் தமக்கு\nஉவந்து அவள் அளிக்கும் உயரிய செல்வம்\nமிதிரன் வருணனும் அதிதி சிந்துவும்\nவிண்ணும் மண்ணும் ஆமெனக் கூறுக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2017/miserable-places-where-women-face-many-problems-017520.html", "date_download": "2018-07-19T02:21:31Z", "digest": "sha1:6YQLNPPRHP4UEAF5GNMOV6IIT2M4ML3Q", "length": 17167, "nlines": 164, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்கள் வாழவே முடியாத மிகுந்த சிரமமான இடங்கள் இவை ! | Miserable places where women face many problems - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண்கள் வாழவே முடியாத மிகுந்த சிரமமான இடங்கள் இவை \nபெண்கள் வாழவே முடியாத மிகுந்த சிரமமான இடங்கள் இவை \nஉலகின் பல பகுதிகள் பெண்கள் மிகவும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் பார்ப்பது,கேள்விப்படுவது எல்லாம் அவற்றில் சிலவற்றை மட்டும் தான். இந்த ஆணாதிக��க சமூகத்தில் பெண்கள் சந்திக்கும் சிரமங்களை எல்லாம் நினைத்தாலே மலைப்பாக இருக்கிறதல்லவா\nஇதைவிட பெண்கள் அதிக சிரமங்களை அன்றாடம் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுழந்தை பிறப்பு என்பது பெண்கள் மரணத்தின் விளிம்பிற்கே சென்று திரும்பும் விஷயம் என்று சொல்லலாம். பிரசவத்தின் போது பெண்களுக்கு பலவகையான கம்ஃபர்ட் ஜோன்களை நாம் கொடுக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்போம். அதை வைத்தே பணம் பறிக்கும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது.\nஆனால் நேபாளில் இதை வைத்து பணம் பறிப்பது எல்லாம் சாத்தியமாகாது. ஏன் தெரியுமா அங்கே பிரசவத்திற்கு மருத்துவமனைக்குச் செல்வதையே பாவமாக பார்க்கிறார்கள். அங்கே 24ல் 1 பெண் குழந்தை பிறப்பின் போது இறந்து போகிறாராம்.\nஅங்கே இன்னமும் குழந்தைத் திருமணம் நடைமுறையில் இருக்கிறது. அப்படி உரிய நேரத்தில் திருமணம் ஆகவில்லையெனில் குழந்தை விற்கப்படுகிறது.\nஉலகிலேயே பெண்களுக்கு எதிராக அதிக வன்முறை நடக்கிற நாடு இது. அங்கே மனைவியை கொடுமைப்படுத்தினால் எந்த சட்டமும் கேள்வி கேட்க முடியாது. அதற்கு எதிரான ஒரு சட்டமும் கிடையாது.\nஇந்த நாட்டில் பெண்கள் ஜீன்ஸ் அணிந்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.\nஉலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு இது. அவர்களின் அன்றாட வாழ்க்கையே மிகவும் சிரமமானதாக இருக்கிறது. இங்கே பெரும்பாலான பெண்கள் சத்துக்குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.\nஇங்கேயிருக்கும் 71 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 18 வயதிற்கு முன்னதாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள். இங்கிருக்கும் 25 சதவீத பெண்கள் மட்டுமே எழுதப்படிக்க தெரிந்தவர்கள்.\nஎந்நேரத்தில் போர் நிகழலாம் என்ற அச்ச சூழ்நிலையில் பயத்தில் வாழ்கிறார்கள் இவர்கள். உலக சுகாதார மையம் கொடுத்த அறிக்கையின் படி, அங்கே இரண்டு லட்ச ரேப் கேஸ்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கிறது. அங்கு நடைபெறும் பாலியல் குற்றங்களில் பாதி மட்டுமே தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு ஆண்டும் பல பெண்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறக்கிறார்கள்.\nமிகக் குறைந்த வயதிலேயே இறந்து விடும் மனிதர்கள் இவர்கள். பெண்களின் சராசரி வாழ்நாள் 45 ஆண்கள் மட்டுமே. இங்கே 17 சதவீத பெண்கள் மட்டுமே படித்திருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் கிட்டத்தட்ட 85 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகிறார்கள்.\nஐ எஸ். ஐ எஸ் படையினரால் இங்கே பலரும் உயிருக்கு பயந்து கொண்டு தான் வாழ்கிறார்கள். இங்கே 14 சதவீத பெண்கள் மட்டுமே பணிக்குச் செல்கிறார்கள். ஐ எஸ்.ஐ எஸ் விதித்த விதிகளின் படி 7 முதல் 15 வயது வரை மட்டுமே பெண்கள் கல்வி கற்க முடியும்.\nஅதை விட மிகக் கொடுமையாக ஒன்பது அல்லது பத்து வயதுடைய சிறுமிகள் எல்லாம் ஐ எஸ். ஐ எஸ் உறுப்பினர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டுமாம்\nஇந்தியாவில் 39 சதவீத மக்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒருமுறை பெண்ணுக்கு எதிரான வன்முறை நடக்கிறதாம்.\nஅதே போல ஒவ்வொரு 29 நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுகிறார். ஒவ்வொரு 77 நிமிடங்களுக்கு ஒருமுறை பெண்ணொருவர் வரதட்சணை கொடுமையினால் கொல்லப்படுகிறார்.\nஇங்கேயும் 44 சதவீத பெண்கள் வரை 18 வயதிற்கு முன்னதாகவே திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.\nஇங்கே ஆண்களை விட பெண்களின் வாழ்க்கை மிகவும் சிரமமானதாக இருக்கிறது. இங்கே கணவனின் அனுமதியின்றி மனைவி வெளியே வரக்கூடாது. இங்கே 52 சதவீத பெண்கள் மிகவும் இளவயதிலேயே திருமணம் செய்து கொள்கிறார்கள்.\nஇங்கே ஆண்கள் வாங்கிடும் சம்பளத்தை விட 82 சதவீதம் குறைவான சம்பளம் தான் பெண்களுக்கு கொடுக்கப்படுகிறது. கணவரின் சொல்படியே நடக்க வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க வங்கி கணக்குல தினமும் ரூ.86,400 போடுவாங்க..., ஆனால், சில நிபந்தனை உண்டு\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nகேமல் கேர்ள் என்று அறியப்பட்ட உலகின் விசித்திரமான் பெண்ணின் வலிமிக்க வாழ்க்கை\nபொண்ணுங்க இதெல்லாம் செய்வாங்களாம்.. ஆனா, யாருக்கும் தெரியாம...\nபீரியட்ஸ் நாட்களில் பெண்களிடம் சொல்லக் கூடாது, செய்யக் கூடாத 8 விஷயங்கள்\nபெண்களின் கர்ப்பகாலத்தை பற்றி ஆண்கள் தெரிந்து கொள்ள ���ேண்டியவை\nபாலியல் தாக்குதல்: தங்கள் முதல் அனுபவம் குறித்து பெண்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஆண்களை விட பெண்களுக்கு அதிகளவு மாரடைப்பு வருவதற்கான காரணங்கள்\nமணமேடையில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட ஆணை பளாரென அறைந்த மணமகள் - (வீடியோ)\nபெண்கள் இரகசியமாக கூகுலில் தேடும் விஷயங்கள்... - டாப் 10\nசிறை வாழ்க்கை குறித்து பெண் கைதிகள் கூறும் திடுக்கிடும் உன்மை வாக்கு மூலங்கள்\nமுடியை பிய்த்துக் கொண்டு சூப்பர் மார்கெட்டில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை - வைரல் வீடியோ\nOct 3, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஹிட்லரே ஜெர்மன் சிட்டிசன்ஷிப் வழங்க முன்வந்த இந்த சாதனை இந்தியர் யார் தெரியுமா\n என்னபா இவ்வளோ சோர்வாவா இருக்கீங்க.. புத்துணர்ச்சி வேண்டுமா..\nஇளநீர் குடித்தால் ஆண்மை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=25038", "date_download": "2018-07-19T01:59:59Z", "digest": "sha1:LVK6P2DE5XORUECN5LKHSRSBKOTZJAGX", "length": 16267, "nlines": 245, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » இலக்கியம் » பழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஆசிரியர் : முனைவர் க.மங்கையர்க்கரசி\nஇந்த நுாலை எழுதியுள்ள தமிழ் பேராசிரியர், முனைவர் க.மங்கையர்க்கரசி, அறிவியல் துறையில் பேராசிரியரோ என்று எண்ணத் தோன்றும் வகையில், அறிவியல் கருத்துக்களைச் செறிவான முறையில் தொகுத்தும் வகுத்தும் விளக்கியும் கூறியுள்ள முறை, கற்போருக்கு ஆர்வத்தைத் தருகிறது.\nசங்க இலக்கியங்கள், ஐம்பெருங்காப்பியங்கள், ராமாயணம், மகாபாரதம், தேவாரம், திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள் முதலிய நுால்களில் பொதிந்து கிடக்கும் அறிவியல் கருத்துக்களை, மருத்துவ இயல், மரபியல், இயற்பியல், வேதியியல், உயிரியல் கணிதவியல், அணுவியல் முதலிய தலைப்புகளில், 12 கட்டுரைகளாக அழகுடன் படைத்துள்ளார்.\nஅவை ஆராய்ச்சிக் கட்டுரைகளாகவே அமைந்துள்ளன. அணுவியல் பற்றிய கட்டுரையில், அணுவின் நுண்மையை விளக்கி, அச்செய்திக்கு அரண் சேர்க்க, திருவாசகம், திருமந்திரம், கம்பன், திருவிளையாடற்புராணம், மணிமேகலை முதலான நுால்களில் இருந்து எடுத்துக்காட்டுகளைத் தந்துள்ள முறை, நுாலாசிரியரின் நுண்மாண் நுழைபுலத்தை வெளிப்படுத்துகிறது.\nபக்கம், 118ல் கூட்டுத் தொகையில், 155 என்பது, 1,055 என அச்சாகியுள்ளது. சொற்கள் பலவற்றில் எழுத்த�� மாறினால் பொருள் மாறும்.\nநீளம் (நீலம்), முன்னுரை (முன்னரை), உருப்பு (உறுப்பு), இருதேள் (இடுதேள்) போன்று ஆங்காங்கே உள்ள எழுத்துப் பிழைகளை, அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுவார் ஆசிரியர் என எதிர்பார்க்கலாம்.\nபடித்துப் பயன் பெறத்தக்க மிக நல்ல நுால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2012/04/blog-post_27.html", "date_download": "2018-07-19T02:01:17Z", "digest": "sha1:XVPBP2QL5LYFL363NTJOBUUYE6J4YEKG", "length": 11143, "nlines": 168, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: ஒரு புல்லாங்குழல் விறகானது..!", "raw_content": "\nசிறப்பினை இழக்கத் தயாராய் வரிசையில்..\nசோக கீதம் அவற்றை எட்டவே இல்லை..\nசின்ன குழந்தைகளின் கைக்கு வந்ததும்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 12:49 AM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nதவளையும் குயிலும் - 10 ( நிறைவுப் பகுதி )\nதவளையும் குயிலும் - 9\nதவளையும் குயிலும் - 8\nதவளையும் குயிலும் - 7\nதவளையும் குயிலும் - 6\nதவளையும் குயிலும் - 5\nதவளையும் குயிலும் - 4\nதவளையும் குயிலும் - 3\nதவளையும் குயிலும் - 2\nபெண்பாவைக்காய் ஒரு வெண்பா மாலை..\nகாதல் காதல் .. காதலைத்தவிர வேறில்லை..\nகண்ணகிக்கோர் காணிக்கை.. ( கவியரங்கக் கவிதை )\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பின���ல் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/02/blog-post_17.html", "date_download": "2018-07-19T01:57:03Z", "digest": "sha1:OUROU5NBMUZP6MEYERVBW7GIEOKBX5IU", "length": 7331, "nlines": 148, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: கால் நூற்றாண்டுக்கு பிறகு கமல் ரஜினி இணையும் படம்", "raw_content": "\nகால் நூற்றாண்டுக்கு பிறகு கமல் ரஜினி இணையும் படம்\nமருதநாயகம் படத்தை மீண்டும் தூசி தட்டுகிறார் கமல்ஹாஸன். இந்த முறை ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. அதாவது இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும் அவர் களம் இறக்கப் போகிறாராம்.\n1997-ம் ஆண்டு மிகுந்த பப்ளிசிட்டியுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் மருதநாயகன். இங்கிலாந்து மகாராணியே நேரில் வந்து பூஜையில் கலந்து கொண்டார். ஆனால் படம் ட்ரெயிலரோடு நின்றுபோனது. காரணம், இந்தியா பொக்ரானில் போட்ட அணுகுண்டு. இதன் காரணமாக இந்தியா மீது பொருளாதாரத் தடை பாய்ந்தது.\nஇதனால், கமல்ஹாசன் நம்பியிருந்த வெளிநாட்டு நிதியுதவியும் தடைபட்டுப் போனது. எந்த நிறுவனமும் கமல்ஹாசனுக்காக ரூ 50 கோடியை முதலீடு செய்ய அன்று தயாராக இல்லை. இதை அவரே பல பேட்டிகளில் கூறி வந்தார்.\nசில காலத்திற்கு முன்பு மருதநாயகத்தை தயாரிக்க சன் நிறுவனத்துடன் பேச்சு நடப்பதாக கூறப்பட்டது. ஆனால் நடக்கவில்லை.\nஇந்த நிலையில் மீண்டும் மருதநாயகம் குறித்து கமல் பேச ஆரம்பித்துள்ளார். இம்முறை ஆச்சரியமூட்டும் வகையில், இப்படத்தில் தனது ஆருயில் நண்பர் ரஜினியையும் இணைத்துக் கொண்டு களம் இறங்கப் போகிறாராம். இதை கமல்ஹாஸனே மும்பை நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅதில், \"மருதநாயகத்தில் ரஜினிக்காகவே ஒரு பாத்திரம் உள்ளது. அவருக்கு மிகப் பொருத்தமாக இருக்கும். நாங்கள் இருவரும் 10 படங்களுக்கு மேல் இதற்கு முன் நடித்திருக்கிறோம். ஆனால் சமீ��த்தில் எந்தப் படமும் சேர்ந்து நடிக்கவில்லை. இந்தப் படத்துக்கு எங்கள் இருவரையும் தவிர வேறு யாரும் பொருத்தமாக இருக்கவும் முடியாது. ரொம்ப நாள் பூனைக்கு மணி யார் கட்றதுன்னு யோசிச்சிக்கிட்டிருந்தாங்க... அதை நானே கட்டப்போறேன்,\" என்று கூறியுள்ளார்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-19T02:13:40Z", "digest": "sha1:MIGDCZ4VSDIJLAEK5JRZ5EARDEHKVLQF", "length": 6519, "nlines": 85, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: June 2010", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nஇடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.\nநேரம்: மாலை மூன்று மணி (3 மணியளவில்)\nமுதல் பகுதி: (3 மணி) - களம்\nஇந்த பகுதியின் இரண்டாவது மாத முயற்சியாக கேமரா பயிற்சி அளிக்கப்படுகிறது. கேமரா சார்ந்த அனைத்து நுட்பங்களும் செயல்வழிப் பயிற்சி மூலம் கற்றுக்கொடுக்கப்படும். ஆர்வலர்களை கேமராவை இயக்கவைத்து உடனுக்குடன் அவர்களின் குறைகளும் நிவர்த்தி செய்யப்படும\nஇந்த மாதம் கேமரா பயிற்சி கொடுக்கவிருப்பவர், ஒளிப்பதிவாளர் திரு. சி.ஜெ. ராஜ்குமார்.\nஇரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்\nஇந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட இயக்குனர், லீனா மணிமேகலை அவர்கள் பங்குபெறுகிறார்.\nகுறும்படங்களை விருதுகளுக்கு அனுப்புவது தொடர்பான வழிகாட்டல் நடைபெறும்.\nமூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்\nஇந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.\nகுறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு\nகௌடில்யன் ரமேஷ் 15 நிமிடங்கள்\nராவ் சாஹிப் சர்வோத்தமன் 12 நிமிடங்கள்\nஎழுத்தாளனின் சமையல் குறிப்புகள் தமிழ் சாமி அய்யா 13 நிமிடங்கள்\nமூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:\nமூன்றாம் பகுதிக்கு இந்த மாதம் திரைப்பட நடிகர் திரு. இராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மூன்றுக் குறும்படங்களையும் பார்த்துவிட்டு அதன் நிறை குறைகளை அலசி ஆராய்ந்து அதன் இயக்குனர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழங்க உள்ளார்.\nஇராமகிருஷ்ணன் அவர்கள், குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும், கோரிப்பாளையம் போன்ற திரைப்படங்களின் கதாநாயகன்ஆவார்.\nமறக்காமல் வாசகர்கள் தங்கள் சந்தாத் தொகையினை கட்டுமாறு கேட்டுக் கொள்கிறோம். சந்தாத்தொகை ரூபாய் 50 மட்டும்.\nமேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:\nLabels: இராமகிருஷ்ணன், குறும்பட வட்டம், தமிழ் ஸ்டுடியோ, ராஜ்குமார், லீனா மணிமேகலை\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 21வது குறும்பட வட்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inidhu.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2/", "date_download": "2018-07-19T01:59:33Z", "digest": "sha1:RTYUSOJACU36TKKDZSAJHQ2NGTF6RQGY", "length": 20034, "nlines": 174, "source_domain": "www.inidhu.com", "title": "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள் - இனிது", "raw_content": "\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது குறுகிய காலத்தில் சுற்றுசூழலால் மீண்டும் உண்டாக்கக் கூடிய ஆற்றல் ஆகும்.\nஇவ்வகை ஆற்றலானது இயற்கை மூலங்களான சூரியன், காற்று, மழை, கடல், பூமி ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொழில்நுட்பமானது சூரிய ஆற்றல், நீர்மின்சாரம், காற்று ஆற்றல், உயிர்த்திரள் ஆற்றல் மற்றும் உயிர்எரிபொருள் ஆற்றல் ஆகியவற்றை உள்ளடக்கியது.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலானது பெரும்பாலும் மின்சார உற்பத்தி, நீரினை வெப்பமாக்கல் மற்றும் குளிரூட்டல், போக்குவரத்து போன்ற அன்றாட செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலானது வற்றாத மூலங்களிலிருந்து பெறப்படுகின்றது. மேலும் இவ்வகை ஆற்றல் சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே இன்றைய நாட்களில் இவ்வகை ஆற்றல் முக்கியத்துவம் வாய்ந்ததாக் கருதப்படுகிறது.\nசூரியன், காற்று, நீர்ப்பெருக்கு, புவிவெப்ப ஆற்றல், உயிர்த்திரள் ஆகியவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆகும்.\nஇம்மூலங்களிலிருந்து தேவைப்படும் நேரங்களில் ஆற்றலை மீண்டும் மீண்டும் பெற முடியும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் வற்றாத தன்மையுடன் இயற்கையாகவே மிகஅதிகளவு கிடைக்கின்றன. மேலும் இவ்மூலங்களிலிருந்து ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது அவை சுற்றுசூழலுக்கு பெரும்பாலும் பாதிப்பை உண்டாக்குவதில்லை.\nஉலகில் உள்ள பல்வேறு நாடுகள் தங்களின் செயல்பாடுகளுக்கு தேவையான ஆற்றலை இம்மூலங்களிலிருந்தே பெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.\nஇந்தியாவில் மொத்த ஆற்றல் உற்பத்தியில் 14.7 சதவீத ஆற்றல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து பெறப்படுகிறது.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலங்கள் பலவற்றிற்கு ஆதாரமாக சூரியன் விளங்குகிறது. சூரியனின் ஒளி மற்றும் வெப்பத்திலிருந்து நேரடியாக பெறப்படும் ஆற்றல் சூரிய ஆற்றல் ஆகும்.\nகாற்று, நீர்பெருக்கு, உயிர்த்திரள் ஆகியவற்றிற்கு சூரியன் மறைமுக ஆற்றல் மூலமாக உள்ளது.\nசூரியனிடமிருந்து பெறப்படும் ஆற்றவானது மின்சாரம் தயாரிக்கவும், நீரினை வெப்பப்படுத்தவும், குளிரச்செய்யவும் நேரடியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nசூரியனிடமிருந்து பூமி பெறும் ஆற்றலின் ஒரு சிறுபகுதியை மட்டுமே நாம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்காக பயன்படுத்துகிறோம்.\nசூரிய வெப்பம் மற்றும் புவிச்சுழற்சியின் காரணமாக காற்றானது வீசுகிறது. காற்று வீசும்போது வெளியிடப்படும் ஆற்றலினை காற்றாலைகள் மூலம் சேமித்து மின்சாரம் பெறப்படுகிறது.\nஏனைய ஆற்றல் மூலங்களிங்களிலிருந்து ஆற்றலைப் பெறும் முறையைவிட காற்றாற்றலை சேமித்து பயன்படுத்தும் முறையில் சுற்றுசூழல் மாசுபடுவது குறைவாக உள்ளது.\nகாற்றாற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் பெறும் முறையில் இந்தியா உலகில் நான்காவது இடத்தில் உள்ளது.\nபுவியின் ஈர்ப்பு விசையால் நீரின் இயக்க ஆற்றலைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கப்படும் முறையே நீர்மின்சக்தி என்று அழைக்கப்படுகிறது.\nஇவ்வாற்றலைப் பெறும் முறையில் திடக்கழிவுகளோ, பசுமை இல்ல வாயுக்களோ வெளியிடப்படுவதில்லை. எனவே புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் நீர்மின்சாரம் முக்கிய இடத்தினைப் பெறுகிறது.\nநீர்மின்சாரம் உற்பத்தியில் இந்தியா உலகில் ஏழாவது இடத்தில் உள்ளது.\nபுவி வெப்ப ஆற்றல் மின்சாரம்\nபுவிவெப்ப ஆற்றல் என்பது பூமியினுள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் வெப்ப ஆற்றலைக் குறிக்கும். இந்த வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.\nகட்டிடங்களை வெப்பமூட்டவும், குளிர்விக்கவும் புவிவெப்ப ஆற்றல் பயன்படுத்தப்படுகிறது.\nஉயிரினங்களின் மூலம் (இறந்த நிலையிலோ, அவற்றின் கழிவுகளிலிருந்தோ) பெறப்படும் ஆற்றல் உயிர்த்திரள் ஆற்றல் எனப்படும்.\nஇவ்வகை ஆற்றலானது மின்சாரம் தயார் செய்யவும், போக்குவரத்து எரிபொருளாகவும், வேதிப்பொருட்களின் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.\nவிறகு, வைக்கோல் போன்றவை இவ்வகை ஆற்றல் மூலங்களுக்கு உதாரணங்களாகும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் நிறைகள்\nசூரியன், காற்று, புவிவெப்பம், கடல் போன்ற புதுப்பிக்கத்தக்க வளங்கள் இயற்கையில் மிகஅதிகளவு கிடைக்கின்றன. மேலும் இவ்வளங்களை இலவசமாகவும் பெறலாம்.\nபுதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது குறைந்த அளவே பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. எனவே இவ்வளங்கள் சுற்றுசூழலில் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குவதில்லை.\nபுதுப்பிக்கத்தக்க வளங்களைப் பெறுவதற்கு நாம் பிறநாடுகளை சார்ந்திருக்கத் தேவையில்லை.\nபுதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலைப் பெறத் தேவையான கட்டுமானப் பணிகள் வேலைவாய்ப்பினை உருவாக்குகின்றன.\nபுதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலினைப் பெறுவதால் மின்சாரக் கட்டணம் குறையும். அதே சமயம் அனல் மற்றும் அணு மின்உற்பத்தி நிலையங்களினால் உண்டாகும் சுற்றுசூழல் பாதிப்புகள் குறையும்.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களின் குறைகள்\nபுதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து ஆற்றலைப் பெறத் தேவையான கட்டுமானங்கள், உபகரணங்கள் ஆகியவற்றிற்கான முதலீடு அதிகம்.\nசூரிய ஒளியானது பகலில் மட்டும் தங்கு தடையின்றி கிடைக்கும். இரவு மற்றும் மழை காலங்களில் சூரிய ஒளி கிடைப்பது கிடையாது.\nபுவிவெப்ப ஆற்றலிருந்து மின்சாரம் தயாரிக்கும் போது பூமிக்கு அடியில் இருக்கும் நச்சு வேதிப் பொருட்கள் பூமியின் மேற்பரப்பை அடைகின்றன. இதனால் சுற்றுசூழல் மாசுபாடு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.\nநீர்மின்சாரம் தயாரிக்க அணை கட்டும்போது அணைக்கட்ட தேவையான முதலீடு அதிகரிக்கிறது. மேலும் அவ்விடத்தில் உள்ள உயிர்சூழலும் பாதிப்படைகிறது.\nகாற்றாலையிலிருந்து மின்சாரம் தயார் செய்யும்போது காற்றாற்றல் அதிகம் பெறக்கூடிய தளங்களை சரியாகத் தேர்வு செய்ய வேண்டும்.\nகாற்றாலைக்கான கட்டுமானங்கள் பறவைகளின் வாழ்வியல் சூழ்நிலையை மாற்றி அவற்றின் எண்ணிக்கையைக் குறைக்கின்றன.\nபுதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களிலிருந்து தேவையான ஆற்றலை சுற்றுசூழல் மாசடையாத வகையில் பெற்று அளவோடு பயன்படுத்தி வளமான வாழ்வு வாழ்வோம்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nPrevious PostPrevious ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்\nNext PostNext டாப் 10 கார்கள் – அக்டோபர் 2017\nமக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில்\nபனீர் – சைவர்களின் வரப்பிரசாதம்\nபருப்பு வடை செய்வது எப்படி\nடாப் 10 கார்கள் – ஜுன் 2018\nஅதிக மக்கள் தொகை கொண்ட நகரங்கள் – 2018\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\nவகை பகுப்பை தேர்வு செய்யவும் அறிவியல் ஆன்மிகம் இலக்கியம் உடல் நலம் உணவு கதை கவிதை சமூகம் சினிமா சிறுவர் சுயமுன்னேற்றம் சுற்றுச்சூழல் பணம் பயணம் மற்றவை விளையாட்டு\nதங்களின் சிறந்த படைப்புகளை அனுப்பினால் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறோம்.\nபடைப்புகளை மின்னஞ்சலில் admin@inidhu.com முகவரிக்கு அனுப்புங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/106468-cinemaphotography-sathyan-sooryan-says-about-theeran-adhigaram-ondru-movie.html", "date_download": "2018-07-19T02:03:06Z", "digest": "sha1:G2VSPNBYYTF4HEBGRY5URPBQNLT6GWSS", "length": 33307, "nlines": 421, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘கார்த்தியின் தில்... நயன்தாராவின் நடிப்பு பாலிஸி..!’ - தீரன் அதிகாரம் ஒன்று மேக்கிங் சுவாரஸ்யம் #VikatanExclusive | Cinemaphotography Sathyan Sooryan says about 'Theeran Adhigaram Ondru' movie", "raw_content": "\n105 அடியை எட்டியது மேட்டூர் அணை - பாசனத்துக்கு இன்று நீர் திறப்பு `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் `சபரிமலை ஐயப்பன் வழிபாட்டில் ஆணுக்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை உள்ளது' - உச்சநீதிமன்றம் டிராக்கோஸ்டமி மாற்றத்திற்கு பிறகு வீடு திரும்பினார் கருணாநிதி\nகூகுள் நிறுவனத்துக்கு 34 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்த ஐரோப்பிய யூனியன் இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை பாலியல் வழக்குகள் தெரியுமா கேரளாவில் பெய்துவரும் கனம��ையால் 20 பேர் பலி\nதேச விரோத சக்திகள் மீதான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் கலையவேண்டும் - சசிதரூர் `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு `ராகிங் இல்லாத கல்லூரி வாழ்க்கையை உருவாக்க வேண்டும்' - நீதிபதி பேச்சு சந்தன மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது\n‘கார்த்தியின் தில்... நயன்தாராவின் நடிப்பு பாலிஸி..’ - தீரன் அதிகாரம் ஒன்று மேக்கிங் சுவாரஸ்யம் #VikatanExclusive\n‘காற்று வெளியிடை'க்குப் பிறகு, கார்த்தி நடிக்கும் படம் 'தீரன் அதிகாரம் ஒன்று'. 'சிறுத்தை'யில் ரத்னவேல் பாண்டியன், இப்போது தீரன் என இதில் கார்த்திக்கு போலீஸ் அதிகாரி கதாபாத்திரம். ‘சதுரங்க வேட்டை’ பட இயக்குநர் வினோத் இயக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் வெகுவாகப் பாராட்டு பெற்றுள்ள நிலையில் இதன் ஒளிப்பதிவாளர் சத்யனிடம் பேசினேன்.\n''சின்ன வயதிலிருந்தே ஓவியம் வரைவது எனக்குப் பிடிக்கும். அதனாலே ஸ்கூல் முடித்தவுடன் அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியத்தைத் தேர்ந்தேடுத்து படித்தேன். கல்லூரி படிப்பு முடித்தவுடன் போட்டோஸ் எடுக்கத் தொடங்கினேன். அப்போது நான் எடுத்த புகைப்படம் ஒன்று விருது வாங்கியது. ‘இந்தப் போட்டோவை பி.சி.ஸ்ரீராமிடம் கொண்டுபோய் காட்டு. நிச்சயம் அவர் உன்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்வார்'' என்று என் நலவிரும்பி ஒருவர் சொன்னார். நானும் பி.சி.சாரை சந்தித்தேன். அவருக்கு அந்தப் புகைப்படம் பிடித்திருந்தது. என்னைக் கொஞ்ச நாள்கள் காத்திருக்கச் சொன்னார், காத்திருந்தேன். அந்தச் சமயங்களில் அவரை ஒரு குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து சந்தித்துக்கொண்டு இருந்தேன். பிறகு என்னை தன் உதவி கேமராமேனாகச் சேர்த்துக்கொண்டார்.\nஅவரிடம் ஒளிப்பதிவு கற்றுக்கொண்ட பிறகுதான் நான் முழுமையானேன் என்றே சொல்லலாம். பிறகு வெளியே வந்து எனக்கான வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு இருந்தேன். அந்தச் சமயத்தில் மிஷ்கின் சாரும் தன் ‘யுத்தம் செய்’ படத்துக்காக ஒளிப்பதிவாளரைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது என்னைப் பற்றி அவரிடம் சிலர் சொல்லியிருக்கிறார்கள். அப்படித்தான் 'யுத்தம் செய்' படத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. அதைத் தொடர்ந்து அவரது 'முகமூடி' படத்துக்கும் ந���ன்தான் ஒளிப்பதிவு செய்தேன். மிஷ்கின் தன் ஃபிலிம் மேக்கிங் ஸ்டைலில் எப்போதும் உறுதியாக இருப்பார். ஆனால், அவருடன் ஒர்க் செய்தது எனக்குக் கஷ்டமாகவே இருந்ததில்லை.\nஇந்த இரண்டு படங்களுக்குப் பிறகு, எனக்கு அமைந்த படம்தான் 'மாயா'. இந்தப் படம் எனக்கு சவாலாக இருந்தது. 'மாயா'வுக்கு முன் நான் செய்த இரண்டு படங்களின் ஷூட்டிங் இரவிலேயேதான் இருந்தது. அதேமாதிரி இந்தப் படத்தின் ஷூட்டிங் குறுகிய காலத்திலேயே நடந்து முடிந்தது. நயன்தாராதான் இந்தப் படத்தின் மெயின் கேரக்டர். அடர்ந்த காடுகளில் ஷூட் செய்ய வேண்டிய காட்சிகளைச் சென்னையில் பல்லாவரம், வேளச்சேரியில் ஷூட் பண்ணி மேட்ச் பண்ணினோம்.\nஇதில் க்ளைமாக்ஸ் உட்பட நிறைய காட்சிகள் காட்டில் எடுக்கப்பட்டு இருப்பதுபோல் காட்டியிருப்போம். ஆனா, அது ஒரு தோட்டம். அதைதான் காடு மாதிரி காட்டியிருப்போம். ஏன்னா, படத்துக்கு பட்ஜெட் ரொம்ப கம்மி. படக்குழுவினர் எல்லோரையும் வைத்துக்கொண்டு காட்டில் ஷூட் செய்வது ரொம்ப கஷ்டம். அதனால்தான் தோட்டத்தில் ஷூட் செய்தோம்.\n‘மாயா’வில் நயன்தாராவை ஷூட் செய்வது ரொம்ப ஈஸியான வேலையாக இருக்கும். ஏனெனில், அதிக டேக் போக மாட்டார். ஒரே டேக்கில் எல்லா சீன்ஸூம் ஓகே வாங்கப் பார்ப்பார். 'ஃபர்ஸ்ட் டைம் பண்ணும்போதுதான் அந்த சீன் நடிப்பாக இல்லாமல் ரொம்ப யதார்த்தமாகயிருக்கும். திரும்பத் திரும்ப பண்ணும்போது யதார்த்தம் போய் நடிப்பு மட்டும்தான் தெரியும்' என்பார் நயன்தாரா. அதற்குப் பிறகு, எனக்கு நயன்தாரா படங்கள் நிறைய வந்தது. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு வேற கமிட்மென்ட்கள் இருந்ததால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. 'மாயா' தந்த நல்ல பெயர்தான் எனக்கு அடுத்தடுத்து படங்களைப் பெற்றுத்தந்தது. இப்போது கார்த்தி சாருடைய 'தீரன் அதிகாரம் ஒன்று'ம் அப்படி வந்ததுதான்.\nஆனால், 'மாயா' படத்துக்குப் பிறகு, இரவில் ஷூட் செய்யக்கூடிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய நிறைய வாய்ப்புகள் வந்தன. 'சங்கிலி புங்கிலி கதவை தொற' படத்தை ஒப்புக்கொண்டேன். அதுவும் ஒரு ஹாரர் மூவிதான். அட்லீ தயாரிப்பு என்பதாலேயே அந்தப் படம் பண்ணினேன். பிறகு தொடர்ந்து ஹாரர், த்ரில்லர், நைட் ஷூட் படங்கள்தான் வந்தன. அதிலிருந்து வெளியே வரணும் என்பதற்காகவே 'தீரன் அதிகாரம் ஒன்று' பட வாய்ப்பு வந்ததும் உடனே ஓக�� சொல்லிட்டேன்.\nஇந்தப் படம் என் கேரியரில் முக்கியமான படம். அகண்ட நிலப்பரப்பு, பாலைவனம் என வித்தியாசமான நிலப்பரப்பில்தான் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. கதையை எழுதி இயக்கும் இயக்குநர்கள் நம்ம தமிழ் சினிமாவில் கொஞ்சம் கம்மிதான். அந்த வகையில் வினோத் உண்மைச் சம்பவத்தை வைத்துக் கதை எழுதி, அந்தக் கதையை நம்மக்கிட்ட சொன்னபோதே எனக்குள் ஒரு தேடல் ஆரம்பமாகிவிட்டது. அப்போதே இந்தக் கதையைத் தேடி நானும் போக ஆரம்பித்தேன். படப்பிடிப்பு ஆரம்பமாவதற்கு முன்பே வினோத்துடன் சேர்ந்து ஆறு மாசம் ட்ராவல் பண்ணினேன். லொக்கேஷன் பார்க்க வட இந்தியா முழுக்க சுற்றினோம். எங்களுக்கு நிறைய ஐடியாக்கள் கிடைத்தன. அதற்குப் பிறகுதான் ஷூட்டிங் ஆரம்பித்தோம்.\nஒரு பெரிய ஹீரோ படத்தை ஷூட் செய்வது இதுதான் முதல்முறை. அதனால் எனக்கான பொறுப்பு சற்று அதிகமாகவே இருந்தது. இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது நிறையச் சவால்களைச் சமாளித்தோம். 40 நாள் ஷெட்டியூல். வேலை செய்துகொண்டேயிருந்தோம். அப்போது வெயிலின் அளவு அதிகமாக இருந்தது. படப்பிடிப்பிலிருந்த ஃபைட்டர் உள்பட பலர் சுருண்டுவிழ ஆரம்பித்தனர். ஆனால், கார்த்தி சார் ஸ்டெடியாக நிற்பார். டீசரில் வரும் மணலுக்குள் போகும் காட்சியில் உண்மையிலேயே மணலுக்குள் புதைந்து இருந்தார். அங்க அடிக்கிற வெயிலில் கொஞ்சம் நேரம் நின்றாலே உடம்பெல்லாம் கூசும். ஜூரம் அடிக்கிற மாதிரியிருக்கும்.\nஇதையெல்லாம் தாங்கிக்கொண்டு 40 நாள் அந்த வெயிலோடு ஓடி நடிச்சியிருக்கார் கார்த்தி. படத்துக்காக எல்லாத்தையும் தாங்கிக்கொண்டு ஓடினார். அதைப் பார்க்கும்போது ஆச்சர்யமாகவும் வியப்பாகவும் இருந்தது. படத்தின் நாயகி ரகுல் ப்ரீத் சிங், நயன்தாரா மாதிரியே கேமராவுக்கு அவர் முகம் அவ்வளவு அழகாக இருக்கும். அதிகமாக டேக் வாங்கக் கூடாதுனு நினைப்பாங்க. எப்படி நிக்கணும், பேசணும் என்பதைத் தெரிந்து பண்ணுவார். நல்ல ஃபெர்ஃபாமர்.\nஇது க்ரைம் த்ரில்லர். படத்தில் வரும் சம்பவங்கள் வெவ்வேறு இடங்களில் நகர்ந்துகொண்டே இருக்கும். இதனால் பலதரப்பட்ட மக்கள் மற்றும் காலநிலையை 'தீரன் அதிகாரம் ஒன்று' காட்டும். படத்தில் நிறைய செட் காட்சிகள் வரும். அதையெல்லாம் பார்க்கும்போது உண்மையான இடங்கள் போலவே இருக்கும்.\nஇந்தப் படத்தின் டீசரில் இ��ம்பெற்ற காட்சிகளை ஷூட் செய்வதற்கு மட்டும் நிறைய ஷாட் எடுக்க வேண்டியதாக இருந்தது. ஏன்னா, வெயில் ஒரு பக்கம் அடிக்குது இன்னொரு பக்கம் காற்று பலமாக வீசுது. நாற்பது கிலோ மீட்டருக்கு காற்றின் வேகமிருந்தது. ஷாட் ஓகே ஆகி டேக் சொல்லும்போது பார்த்தால் கார்த்தி மணலுக்குள்ளபோய் மூழ்கியிருப்பார். அப்போது டக்குனு காற்று அடிக்க ஆரம்பிச்சிரும் டேக் ஓகே ஆகாது. அடிக்கிற காற்றின் வேகத்துக்கு கேமராவே பறந்து போயிருச்சு. அப்புறம் புது கேமரா எடுத்து வந்து ஷூட் பண்ணினோம். அந்தளவுக்கு ஷூட்டிங் ரொம்ப சவாலாகயிருந்தது.\nநான் ஒவ்வொரு படத்திலும் ஒளிப்பதிவாளராக கமிட் ஆகும்போது என் குரு பி.சி சாரிடம் போய்ச் சொல்வேன். அவருடைய வாழ்த்துகளை என்னிடம் தெரிவிப்பார். ஆனால், அவர் அந்தப் படங்கள் ரிலீஸானவுடன் பார்த்தாரா இல்லையா என்பது தெரியாது. இதுவரை அவர் என்னைக் கூப்பிட்டு ''டேய் இந்தப் படத்தில் ஒளிப்பதிவு நல்லா பண்ணியிருக்கடா'' அப்படினு சொன்னதில்லை. அந்த நாளுக்காகதான் காத்திருக்கிறேன்” என்று முடித்தார் ஒளிப்பதிவாளர் சத்யன் சூர்யன்.\nவிஜயின் இயக்குநர் ஆசை... சேரனுடன் சண்டை... பாலாஜி சக்திவேலின் நட்பு..\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n``அவளை கடைசியா பார்க்க மார்ச்சுவரில காத்திருக்கோம்’’ - பிரியங்காவின் தோழி\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 92\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட நடிகர் பாண்டியராஜன் இல்லத் திருமணம்\n``பணத்தைத் திருப்பித்தர முடியாது.. இதிலேயே போங்க\"... தனியார் பேருந்தின் பொறு\n - கமிஷனரிடம் புகார் அளித்த திருப்பூர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல\nமின்சார வாரிய உடனடி தேவைக்கு ரூ.1000 கோடி முன்பணம்: ஜெ. உத்தரவு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்���ர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n‘கார்த்தியின் தில்... நயன்தாராவின் நடிப்பு பாலிஸி..’ - தீரன் அதிகாரம் ஒன்று மேக்கிங் சுவாரஸ்யம் #VikatanExclusive\nஹீரோவானார் ‘ஆஸ்கர்’ ரசூல் பூக்குட்டி\nதகப்பன்சாமிகளின் பேரன்பைப் பதிவு செய்த ‘தவமாய் தவமிருந்து’..\nவிஜயின் இயக்குநர் ஆசை... சேரனுடன் சண்டை... பாலாஜி சக்திவேலின் நட்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-19T01:56:40Z", "digest": "sha1:T74C4MSSSROHAMWSLNSWLIPHWSXMMVBW", "length": 5284, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கருங்காலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கருங்காலி1கருங்காலி2\n(கலப்பை முதலியவை செய்யப் பயன்படும்) கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான முள் மரம்.\nகரிய நிறத்தில் பட்டைகளையும் தடித்த இலைகளையும் கொண்ட உறுதியான மரம்.\n‘வேலைப்பாடுகளுடன் கூடிய மரச் சாமான்கள் செய்யக் கருங்காலி பயன்படுகிறது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : கருங்காலி1கருங்காலி2\nஒரு நிர்வாகத்தை எதிர்ப்பவர்களைச் சார்ந்தவராக இருந்துகொண்டே நிர்வாகத்துக்கும் ஆதரவாகச் செயல்படுபவர்; ரகசியமாக உடந்தையாய் இருப்பவர்.\n‘ஆலைத் தொழிலாளர்கள் தொழிற்சாலையின் வாயிலில் நின்று ‘கருங்காலிகள் ஒழிக’ என்று கோஷமிட்டனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B2", "date_download": "2018-07-19T01:57:04Z", "digest": "sha1:AZWW5JOPC7HRRYZF2YICQ5ZJGNK4GGKL", "length": 4184, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தண்ணீர்ப்பந்தல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தண்ணீர்ப்பந்தல் யின் அர்த்தம்\n(கோடைக் காலத்தில் வழிப்போக்கர் முதலியோருக்கு) இலவசமாகத் தண்ணீர் அல்லது மோர் தரும் இடம்.\n‘கோயில் திருவிழாவின்போது வருடாவருடம் நாங்கள் தண்ணீர்ப்பந்தல் போடுவோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/neet-exams-started-at-3-pm-in-madurai.html", "date_download": "2018-07-19T02:13:07Z", "digest": "sha1:75GDU4FU6HHUZIWFELDWXSDGPWDC27CU", "length": 5605, "nlines": 51, "source_domain": "www.behindwoods.com", "title": "Neet Exams Started at 3 PM in Madurai | தமிழ் News", "raw_content": "\nஇந்தி வினாத்தாள்: மதிய உணவைத் 'தியாகம்' செய்து நீட் எழுதும் மாணவர்கள்\nமதுரை நாய்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இந்தியில் நீட் வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனைத்தொடர்ந்து 96 மாணவர்களுக்கு கேள்வித்தாள்கள் கடைசி நேரத்தில் பள்ளி அலுவலகத்தில் நகல் எடுக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.\nஇதனால் மாணவர்கள் அனைவரும் மதிய உணவைத் துறந்து 3 மணியிலிருந்து மீண்டும் நீட் தேர்வை எழுதி வருகின்றனர். இதனால் மாணவர்களின்,பெற்றோர்கள் கடும் கோபத்திலும் ஆற்றாமையிலும் இருக்கிறார்கள்.\nமாணவர்களை சரியாக வரச்சொன்ன சி.பி.எஸ்.சி. தேர்வுத்துறை, சரியான கேள்வித்தாளை வழங்காமல் அலட்சியமாகச் செயல்பட்டதாக மாணவர்களின் பெற்றோர் கொந்தளித்து வருகின்றனர்.\nநீட் துயரம்: கேரளாவில் உயிரிழந்த 'கிருஷ்ணசாமி' குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி அறிவிப்பு\nஐபிஎல்லில் 'அதிகம் பின்தொடரப்படும்' அணி இதுதான்\nமாதத்துக்கு 1100 ஜிபி டேட்டா 'இலவசமாக' வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ\n'10 வருஷக் கதை ஒரே நாள்ல சொல்ல முடியாது'... போலீசாரை அதிர வைத்த நிர்மலா தேவி\n'பெண்' நிருபர் கன்னத்தில் தட்டிய விவகாரத்தில்... 'மன்னிப்பு' கேட்ட ஆளுநர்\nசெல்போனில் 60-க்கும் மேல் புகைப்படங்கள்; நிர்மலாதேவியின் 'உயிருக்கு ஆபத்து'.. ராமதாஸ் அதிர்ச்சி\n'நிர்மலா தேவி முகத்தைக்கூட பார்த்ததில்லை'... தமிழக ஆளுநர் விளக்கம்\n.. ஆசை வார்த்தைகளால் 'மாணவிகளை' வளைக்கப்பார்த்த நிர்மலாதேவி\nநிர்மலா தேவிக்கு 'ஏசி அறை ஒதுக்கிய அதிகாரி'... மருத்துவர் ராமதாஸ் அதிர்ச்சி தகவல்\n'செல்போனைப் பார்த்து அதிர்ந்த போலீசார்'...சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது 'நிர்மலா தேவி' வழக்கு\nஇளம்பெண் கழுத்தறுத்து கொலை: கணவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-19T01:48:50Z", "digest": "sha1:DEW5VEL6DL2OO3K4XZSHKZHIZE3CIT2X", "length": 16208, "nlines": 115, "source_domain": "www.jeyamohan.in", "title": "குமரகுருபரன் விருது", "raw_content": "\nCategory Archive: குமரகுருபரன் விருது\nகண்டராதித்தன் விருது விழா -முத்து\nகடிதம், குமரகுருபரன் விருது, விழா\nஅதற்குப்பின் நன்றி கூற வந்த கண்டராதித்தன் தான் கொண்டு வந்திருந்த பேச்சுக்கான குறிப்பு காணாமல் தேடி, மேடையிலிருந்தவாரே தன் நண்பனை அழைத்து அக்குறிப்பைக் கொண்டு வரச்சொன்னது ஒரு கவிதை. அதற்குப்பின் இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்த குருஜி சௌந்தர் தனக்கும் சேர்த்தே தன் நன்றியுரையில் நன்றி கூறிக்கொண்டு விழா நிகழ்வுகளை முடித்து வைத்தார். மணி ஒன்பதைத் தொட்டிருந்நது. முத்து எழுதிய குறிப்பு – குமரகுருபரன் விருதுவிழா பற்றி\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்\nஅன்பு ஜெயமோகன், வணக்கம். இந்த ஆண்டு குமரகுருபரன் கவிதை விருது கண்டராதித்தனுக்கு வழங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. கவனம் ஈர்க்கும் பரபரப்புகளின்றி இயங்குபவர் கண்டராதித்தன். எழுத்துக்கு வெளியில் எங்கும் தன்னை முன்வைக்காதவர். அவருடைய கவிதைகளின் தகைமை அறிந்து இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. அவரோடும் அவரது கவிதைகளோடும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நட்பும் பரிச்சயமும் கொண்டவன் என்ற வகையில் நானும் மகிழ்கிறேன். விருது விழ��வில் உங்களை நேரில் சந்தித்து இதைச் சொல்ல விரும்பியிருந்தேன். தவிர்க்கவியலாத ஓர் உள்ளூர் நிகழ்வினால் …\nகண்டராதித்தன் பற்றி — சுயாந்தன்\nகடிதம், குமரகுருபரன் விருது, விழா\nஅன்புள்ள ஜெ, கண்டராதித்தனின் கவிதைகள் பற்றி ஒரு பதிவை எழுதியுள்ளேன். நேரமிருந்தால் ஒருமுறை பாருங்கள். அதன் லிங்கினைக் கீழே இணைத்துள்ளேன். சுயாந்தன். இந்த வெண்மையின் மரபு நவீன கவிதையிலும் தொடர்ந்து வரும் ஒன்றாக உள்ளது. பலர் செவ்வியலை அப்படியே உள்வாங்கி எழுதித் தள்ளுவர். ஒருசிலரே வெள்ளையின் நவீன சித்திரத்தைச் செவ்வியலுடன் சேர்த்தால் போன்ற படைப்பை வழங்குவர் கண்டராதித்தனின் கவிதைகள்: ஒரு பார்வை- சுயாந்தன் முந்தைய கட்டுரைகள் 1 எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன் 2 காலம்-காதல்-சிதைவு …\nஜெ, கண்டராதித்தனின் கவிதைகளை இப்போதுதான் கவனிக்கத்தொடங்கினேன். அவருடைய திருச்சாழல் விகடன் விருதுபெற்றதை அறிந்திருந்தேன். ஆனால் இங்கே கவிதைகளை எவரேனும் எங்கேனும் சுட்டிக்காட்டாமல் வாசிக்கத் தோன்றுவதில்லை. ஏனென்றால் கவிதைகள் பெரும்பாலும் குப்பையாகவே எழுதப்படுகின்றன. உழைப்பு இல்லாமல் எழுதமுடியும் என்பதனாலும், உடனடியான எதிர்வினையாக இருப்பதனாலும் எழுதுகிறார்கள். அதோடு ஏற்கனவே எழுதப்பட்டவற்றை கொஞ்சம் மாற்றி மீண்டும் எழுதமுடியும் என்பதனாலும் எழுதுகிறார்கள். ஆகவே கவிதை விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது என் வழக்கம். கவிதைகளை எவராவது சொன்னாலொழிய, சாம்பிள் வாசித்தாலொழிய வாங்குவதில்லை.ஏனென்றால் நூல்களை …\nபகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்\nகட்டுரை, குமரகுருபரன் விருது, விழா\n“சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது.” என்கிறது வெண்முரசு. சொற்களின் இணைவான படைப்பிலக்கியத்தில் சிறுகதை துவங்கி நாவல், காவியம், கவிதை என பல வடிவங்கள் உள்ளன. அனைத்து வடிவங்களும் புறவுலகு என்னும் முனையை தொட்டு விரிவாக்கி நம்முன் பரப்புபவையே, கவிதை தவிர்த்து. கவிதை என்னும் வடிவம் புறத்தைக் காட்டக் கூடாது என்றில்லை, ஆனால் அதோடு மட்டுமே நின்று விடுவது நல்ல கவிதை அல்ல. நனவுள்ளம், …\nகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அ���ைப்பிதழ்\nகுமரகுருபரன் விருது, விருது, விழா\nகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக அளிக்கப்படும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது. தமிழ் புதுக்கவிதைத்தளத்தில் செயல்படும் இத்தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான கண்டராதித்தன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்டராதித்தனின் இயற்பெயர் இளங்கோ. இதழியலாளர். கண்டராதித்தன் கவிதைகள் (2002) சீதமண்டலம் (2009) திருச்சாழல் (2015 என மூன்று தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. ஐம்பதாயிரம் ரூபாய் பரிசும் நினைவுச்சின்னமும் …\n’கொற்றவை’ மறத்தின் குருதி பருகிய அறத்தின் குறுவாள்.\nபெருமாள் முருகன் -விடாமல் ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10518", "date_download": "2018-07-19T02:32:15Z", "digest": "sha1:2XLOMDEDCTNYC6JYGSFSFO2OO3HS43GX", "length": 8372, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Haigwai: Kapulika மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Haigwai: Kapulika\nGRN மொழியின் எண்: 10518\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Haigwai: Kapulika\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம கதைகள் கேட்பொலி அல்லது காணொளி பட விளக்கங்களுடன் சுருக்கமாக அல்லது விளக்கமாக அமைதுள்ளது (A63568).\nHaigwai: Kapulika க்கான மாற்றுப் பெயர்கள்\nHaigwai: Kapulika எங்கே பேசப்படுகின்றது\nHaigwai: Kapulika க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Haigwai: Kapulika\nHaigwai: Kapulika பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியி���் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86924/", "date_download": "2018-07-19T02:00:45Z", "digest": "sha1:RKW5TY6ZYIKPTH4P263P54JTODQMDRZD", "length": 10801, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "இரசாயனத்தாக்குதலுக்குள்ளாகிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇரசாயனத்தாக்குதலுக்குள்ளாகிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nபிரித்தானியாவில் இரசாயனத்தாக்குதலுக்குள்ளாகிய பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ரஸ்ய முன்னாள் உளவு அதிகாரியும் மகளுக்கும் ரசாயன விசம் வைத்து கொல்ல முயன்ற சம்பவம் போன்று சாலிஸ்பரி நகரை அடுத்த அமேஸ்பரி கிராமத்தில் 44 வயதான டோன் ஸ்டுர்கெஸ் ( Dawn Sturgess ) மற்றும் 45 வயதான சார்லி ரவுலி (Charlie Rowley ) என்ற தம்பதி மீது இரசாயன தாக்குதல் மேற்கொள்ளப்ப��்டதிருந்தது. குறித்த இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தநிலையில் அவர்களுக்கு நரம்பு மண்டலத்தை பாதிக்கின்ற நோவிசோக் என்ற நச்சு இரசாயனப் பொருள் அவர்களின் உடலில் கலந்திருந்தமை தெரியவந்தது.\nஇந்நிலையில், நோவிகோச் நச்சுத் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டோன் ஸ்டுர்கெஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.\nTagsCharlie Rowley Dawn Sturgess tamil tamil news இரசாயனத்தாக்குதலுக்குள்ளாகிய உயிரிழப்பு சிகிச்சை பலனின்றி நோவிசோக் பெண்\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி…\nஇலக்கியம் • இலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்…\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா…\nஇலக்கியம் • இலங்கை • பிரதான செய்திகள்\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீதிமன்றின் இணக்கப்பாட்டைப் புறந்தள்ளி தலைமறைவாகியிருந்த பெண்ணுக்கு நான்கு ஆண்டுகள் சிறை :\nபிரபாகரனே வந்து, இனி தனிநாட்டை கோரினாலும், மக்கள் அதனை நிராகரிப்பார்கள்….\nஎரித்திரியா – எத்தியோப்பியா பல ஆண்டுகால பகைமைக்குப்பின்; ராஜ்ஜிய உறவை புதுப்பித்துள்ளன.\nசைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை July 18, 2018\nபாதாள உலகக் குழுவை, சரத் பொன்சேகா பாதுகாக்கின்றார் – கூட்டு எதிரணி… July 18, 2018\nஈழத்து பாடல்களின் மீள்ளெழுச்சிக்கும் புத்தாக்கங்களுக்குமான நிறுவக இசையணி : ஆக்காண்டிகள்… July 18, 2018\nதிருவாசக அரண்மனை – கணபதி சர்வானந்தா… July 18, 2018\nசுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு தினம் -2018 – திரைப்பட விழா.. July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயா���் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-june15/29808-2015-12-02-10-48-46", "date_download": "2018-07-19T02:09:55Z", "digest": "sha1:JUSD74P6X4I66X5LTSMCWOZJGFHHDDYS", "length": 19385, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "சொத்துக்குவிப்புக்கான தண்டனையிலிருந்து செல்வி செ. செயலலிதா விடுதலை!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜுன் 2015\nசிறைக்குப் போகும் குட்டி சிங்கம்\nசொத்துக் குவிப்பு வழக்கின் தாமதமான தீர்ப்பும், நீதியரசர்களுக்கான வேண்டுகோளும்\nசெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும்\nஜெ.ஜெ. கும்பலின் சொத்துக் குவிப்பு வழக்கும், இரு தீர்ப்புகளும்\nநீயும் நானும் ஒண்ணு; மக்கள் வாயில மண்ணு\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nஅ.தி.மு.க. ஆட்சியில் காலில் மிதிபடும் கருத்துரிமை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nபிரிவு: சிந்தனையாளன் - ஜுன் 2015\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2015\nசொத்துக்குவிப்புக்கான தண்டனையிலிருந்து செல்வி செ. செயலலிதா விடுதலை\nஉச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தக்க முகாந்திரங்கள் உள்ளன\n1991-1996ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டு முதலமைச்சராக விளங்கினார், ச��ல்வி செ. செயலலிதா. அந்த அய்ந்தாண்டுகளில் தவறான வழிகளில் பணச் சொத்தும், அசையாச் சொத்தும் தம் வருமானத்துக்கு மீறிய அளவில் குவித்துக் கொண்டார் என்பதும், அவரோடு இருந்த மூவருக்கும் அச்சொத்துக் குவிப்பில் பங்கு இருந்தது என்பதுமே வழக்கு.\nஅவ்வழக்கைத் தொடுத்தவர் சுப்பிரமணிய சாமி. அவர் அப்போது ஒரு தனிக்கட்சியின் தலைவராக இருந்தார்.\nஅந்த வழக்கு தமிழகத்தில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் போது விசாரிக்கப்பட்டால், நேர்மையான விசாரணை நடைபெறாது என்பதால், கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது.\nஅவ்வழக்கில் தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகனும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டார்.\nஅவ்வழக்கை நடத்தும் பொறுப்பு முழுவதும் கர்நாடக அரசுக்குப் போய்விட்டது.\nசிறப்புக் கீழ்நீதிமன்றத்துக்கு நீதிபதியை அமர்த்து வது, வாதியின் சார்பில் வாதாட வழக்குரைஞரை அமர்த்துவது என்கிற அதிகாரம் கர்நாடக அரசுக்கே உண்டு.\nசிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, 2014 செப்டம்பரில், செயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளி கள் என்றும், ஒவ்வொருவரும் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், செயலலிதா 100 கோடி ரூபா தண்டமும் மற்ற மூவரும் தலா 10 கோடி ரூபா தண்டமும் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பு அன்றே அனை வரும் கருநாடகத்தில் சிறை வைக்கப்பட்டனர்.\nகீழ்நீதிமன்றத்தில் முதலில் பி.வி. ஆச்சாரியா என்பவர் வாதி சார்பில் வழக்காடினார். அவர் அச்சுறுத் தலுக்கு ஆளாகிப் பதவி விலகினார். அவருக்கு மாற்றாக பவானி சிங் வழக்குரைஞராக அமர்த்தப்பட்டார்.\nகர்நாடக உயர்நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ய மறுத்ததால், உச்சநீதிமன்றத்தை நால்வரும் அணுகி, பிணையில் விடுதலை பெற்றனர்.\nகர்நாடக உயர்நீதிமன்றத்தில் வாதாட பவானி சிங் அமர்த்தப்படுவது எதிர்க்கப்பட்டது. அதை உச்சநீதி மன்றம் விசாரித்து, அவர் நீடித்து வாதாட முடியாது என்று அறிவித்தது.\nகருநாடக அரசு மீண்டும் பி.வி. ஆச்சாரியாவை உயர்நீதிமன்றத்தில் வாதாட அமர்த்தியது.\nஇருதரப்பு வாதங்கள் முடிந்த பின்னர் தீர்ப்புக் கூறும் நாள் ஒத்தி வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில், “தீர்ப்பு மே 12க்குள் வழங்கப் பட வேண்டும் என்றும், அத்துடன் உயர்நீதிபதிக்கு ஓர் அறிவுரையாக, கையூட்டுப் பெறுவது அரித்துத் தின் னும் நச்சு��் போன்றது என்றும்; மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் நீதிபதி எழுத்து வடிவில் உள்ள ஆவணங்களை முழுவதுமாக ஆய்வு செய்ய வேண் டும் என்றும், நீதிபதி தம்முடிவை ஆணித்தரமாக எழுதவேண்டுமென்றும் ((resolutely expressed) இந்தக் குறிப்பிட்ட தன்மையில் தான் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்துக்கு எவரேனும் கூறியிருக் கக் கூடுமோ என்று பிரதிவாதிகள் நெஞ்சில் கவலை கொள்ள நேரிடும் என்றும்” உச்சநீதிமன்றம் குறிப் பிட்டுள்ளது.\nஇது ஏன் என்பது ஒரு வினா.\nஇதற்கு உச்சநீதிமன்றம்தான் விடை கூற முடியும். நிற்க.\nகருநாடக உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள் தம் தீர்ப்பின் தொடக்கத்திலேயே,\n1.“இந்தக் குற்றவியல் வழக்கு அரசியல் காழ்ப்புணர் வோடு தொடுக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட் டுள்ளார். இது, இவ்வழக்குப்பற்றி அவர் முற்றூட்டு எண்ணம் (prejudiced view) - தவறான எண்ணம் கொண்டிருந்தார் என்பது ஆகாதா இது சரியா\n2. கீழ்நீதிமன்ற நீதிபதி, சொத்துக் குவிப்புப் பற்றிக் கணக்கிட்டது தவறு என்றும், அவர் குறிப்பிட்டுள் ளது போல், அது ரூபா 53.60 கோடி அல்ல வென்றும், வெறும் 2.82 கோடி ரூபா மட்டுமே என்றும்; 4 குற்றவாளிகளின் ஒத்துக்கொள்ளப்பட்ட - வெளிப்படையான வருமானமான ரூபா 34.76 கோடியைவிட 8.12 விழுக்காடு அளவு மட்டுமே அதிகம் என்றும் உயர்நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.\n3. மேலே 2-இல் நாம் சொன்ன செய்திக்கு ஆதார மாக, ‘உண்மையான வருமானத்துக்கு அதிகமாக 10 விழுக்காடு கூடுதலான - Excess வருமானம் பெற்றிருந்தால், அது தண்டனைக்கு உரிய குற்றம் ஆகாது’ என்று, 1977இல் கிருஷ்ணானந்த் அக்னி ஹோத்ரி என்பவர் தண்டிக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியுள்ளதை சட்ட மேதைகள் என்போர் 11-5-2015 அன்றே எடுத்துக் கூறத் தலைப்பட்டனர்.\nநாம் கருநாடக உயர்நீதிமன்ற நீதிபதியின் பேரில் எந்த மாசையும், உள்நோக்கத்தையும் கற்பிக்கவில்லை.\nஆனால் அவருடைய முடிவு தவறானது என்பதை நாம் உறுதிபடச் சொல்கிறோம்.\nஇந்தத் தீர்ப்பின் பேரில் உச்சநீதிமன்றத்துக்கு மேல்முறையீடு செய்திட (1) சுப்பிரமணியசாமிக்கு முழு உரிமை இருக்கிறது. (2) வழக்கைப் பொறுப்பேற்று நடத்திய கருநாடக அரசுக்கும் உரிமை இருக்கிறது. (3) பேராசிரியர் க.அன்பழகன் மேல் முறையீடு செய்ய உரிமை இருக்கிறது.\n“எவ்வளவு உயர்ந்த நிலையில் உள்ளவர்களை விடவும் மிக உயர்ந்தது, உண்மையான தீர்ப்பை அளிக்கும் நீதிமன்றமே ஆகும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/11/blog-post_08.html", "date_download": "2018-07-19T02:19:43Z", "digest": "sha1:HSIJWBYAZ7UUBANIXW437BQJKNNZGHBI", "length": 31521, "nlines": 135, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: கிட்னி அறிந்ததும் அறியாததும்..!", "raw_content": "\n\"ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்... நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்...\" என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துவக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-\nயாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்\nசர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.\nபாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன\nவயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா\nமுடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.\nவருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ர��்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.\nஇருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.\nஎதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..\nதண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.\nஅசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nஎதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.\nஎந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..\nவாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.\nசிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..\nஅப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.\nவாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே...\nவாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nசிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா\nமுடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் 'டி' உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.\nசிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்...\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.\nஇளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.\nஇளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..\nஇளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.\nகிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..\nஎன்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா\nமுடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.\nநிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..\nமுடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.\nநிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன\nநிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் ��வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2016/02/3.html", "date_download": "2018-07-19T02:11:55Z", "digest": "sha1:3W66DE23DWOVSISGZC2LZMBHUTPJTBXZ", "length": 9892, "nlines": 281, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: 3 கவிதைகள்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nகவிதை நச்சுனு மனதை வருடும் விதமாக அழகா இருக்கு. பகிர்வுக்கு நன்றி..\n//அதைத் தாண்டிய எல்லைக்கு மனக் குதிரை//\nசி���ாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2012/03/blog-post_25.html", "date_download": "2018-07-19T02:16:21Z", "digest": "sha1:3G25L5BDDX4CEFJ3SJZ7P3VVC342CLGH", "length": 19451, "nlines": 221, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஅலகில் ஏந்தி வந்து போட்ட\nபொருள் அனுபவம், கவிதை, சமூகம், மின்வெட்டு\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஇந்த அரை நூற்றாண்டின் ஆகச்சிறந்த போராட்டம்-கூடங்கு...\nதோனியின் கேள்விகள் முன்வைக்கிற நம்பிக்கை.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமா���ாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். ச���ன்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Yaadhumaagi-Cinema-Film-Movie-Song-Lyrics-Aanadhenna-aavadhenna/11194", "date_download": "2018-07-19T02:16:03Z", "digest": "sha1:CDKMFCLUP4PK6OHQ3R2LISP7DFB3ZYRX", "length": 13289, "nlines": 162, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Yaadhumaagi Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Aanadhenna aavadhenna Song", "raw_content": "\nActor நடிகர் : Sachin, Riyaz Khan சச்சின், ரீயாஸ் கான்\nThigatta thigattavea kaadhal திகட்டத் திகட்டவே காதல்\nPaarthadhum karaindhenadaa பார்த்ததும் கரைந்தேனடா\nKoothadichida vaa kurumbu கூத்தடிச்சிட வா குறும்பு\nYaadhumaagi nindraal யாதுமாகி நின்றாய்\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒர�� மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nயாரும்மில்ல என் மனதில் சாரல் அடிக்க\nஎன் நெஞ்சில் நீயும் இல்லை\nஓஹோ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ\nபிம்பம் தந்தாய் என்னையே வெல்கிறாய்..........\nஎல்லை இல்லா வானம் என்று\nஎனக்குத் தெரியாமலே உன்னில் நான் மூழ்கினேன்\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2012/02/blog-post_15.html", "date_download": "2018-07-19T02:11:40Z", "digest": "sha1:N7KPK3OAIY7ML6VXDQOWDFNR3OSMUPM3", "length": 20889, "nlines": 120, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடல்", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nதமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடல்\nஇந்த அறையில் 70 பேர் வரை மட்டுமே அமர முடியும். எனவே முதலில் வருபவர்களுக்கு இருக்கையில் முதலிடம். படங்கள் குறித்த நேரத்தில் சரியாக திரையிடப்படும்.\nதமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட உலகத் திரைப்படங்கள் திரையிடல்\nநிகழ்வை தொடங்கி வைப்பவர்: படத்தொகுப்பாளர் லெனின்\nஆவணப்பட இயக்குனர்: ம. சிவக்குமார்\nநாள்: 18-02-2012 & 19-02-2012, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமை\nநேரம்: காலை பத்து மணி முதல் (இரண்டு நாட்களும்)\nஇடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே)\nமுனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)\nஅலுவலக வரைபடம் ( படத்தின் மீது சொடுக்கி பெரிதாக பார்க்கவும் )\nநாள் ஒன்று: 18-02-2012, சனிக்கிழமை\nகாலை, 10.15 : ம. சிவக்குமார் உரை\n10.35: படத்தொகுப்பாளர் லெனின் உரை.\n11.00 : தி ஹெல்ப் - (2/26/34) : மணி/நிமிடம்/வினாடி\n1.30 - உணவு இடைவேளை.\n2.00 : தி ஆர்ட்டிஸ்ட் - 1/36/01 : மணி/நிமிடம்/வினாடி\n4.00 : மணிபால் (Moneyball) - 2/07/44 : மணி/நிமிடம்/வினாடி\n6.15 : வார் ஹார்ஸ் - 2/26/28 : மணி/நிமிடம்/வினாடி\n8.45 : நாள் ஒன்று நிறைவு.\nநாள் இரண்டு: 19-02-2012, ஞாயிற்றுக்கிழமை\nகாலை: 10.15 : தி டிசென்டன்ஸ் - 1/54 : மணி/நிமிடம்\n12.05 : தி ட்‌‌ரீ ஆஃப் லைஃப் - 1/11/52 : மணி/நிமிடம்/வினாடி\n1.30 - உணவு இடைவேளை\n2.00 - ஹியூகோ - 2/00/52 : மணி/நிமிடம்/வினாடி\n4.10 : மிட்நைட் இன் பா‌ரிஸ் - 1/30/06 : மணி/நிமிடம்/வினாடி\n6.15 - எக்ஸ்ட்‌‌ரீ‌‌ம்லி லௌட் அண்ட் இன்க்ரெடிப்ளி குளோஸ் - 2/ 09 / 30 - மணி/நிமிடம்/வினாடி\n8.30 : நிகழ்ச்சி நிறைவு.\nதிரையிடப்படும் படங்கள்: (பரிந்துரைக்கப்பட்ட படங்கள் இவை. விருது பெற்றவை அல்ல)\nபிரெஞ்ச் இயக்குனர் Michel Hazanavicius இயக்கியிருக்கும் இந்தப் படம் மௌனப்பட காலத்தில் பிரபலமாக இருந்த நடிகர் ஒருவ‌ரின் கதையை சொல்கிறது. இதனால் மௌனப் படமாகவே இப்படத்தை - கறுப்பு வெள்ளையில் - மைக்கேல் எடுத்துள்ளார். சினிமா பேசத் தொடங்கிய பின் ஹீரோவுக்கு ஏற்பட்ட ச‌ரிவும் படத்தில் இடம் பெறுகிறது. ஜனவ‌ரி இறுதியில் அமெ‌ரிக்காவில் வெளியான இப்படம் இதுவரை 52 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறது. சிறந்த படம் உள்பட 10 ஆஸ்கர் விருதுகளுக்கு இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் அற்புதங்களில் ஒன்று Ludovic Bource-ன் மயக்கும் இசை. எந்த வகையிலும் தவறவிடக் கூடாத படம்.\nதி ட்‌‌ரீ ஆஃப் லைஃப்\nTerrance Mallick இயக்கியிருக்கும் படம். வெகுஜனங்களை எ‌ண்டர்டெயின் பண்ண எந்த முயற்சியும் எடுக்காதவர் என்பதால் இவரது முந்தையப் படமான தி நியூ வேர்ல்ட் பாக்ஸ் ஆஃபிஸில் சோபிக்கவில்லை. அதற்கு முந்தையப் படமான தி தின் ரெ���் லைன் ஓர் அற்புதம். இரண்டாவது உலகப் போர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் போரைவிட போ‌ரில் ஈடுபடும் வீரர்களின் மனநிலையே முக்கியம் பெற்றிருக்கும். ஆஸ்க‌ரில் இதனுடன் மோதியது ஸ்பீல்பெர்க்கின் சேவிங் பிரைவெட் ரேயான். இதனால் போட்டியிட்ட 7 பி‌ரிவுகளிலும் இப்படம் தோல்வியை தழுவியது. சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத மகத்தான தோல்வி அது. வழக்கம் போல் எந்த விட்டுக் கொடுத்தலும் இல்லாமல் தி ட்‌‌ரீ ஆஃப் லைஃபை எடுத்துள்ளார். ஐம்பதுகளில் நடக்கும் கதை. மூன்று சகோதரர்களின் வாழ்க்கை - முக்கியமாக குழந்தைப் பருவம் பிரதானமாக வருகிறது. குப்‌ரிக்கின் 2001 ஸ்பேஸ் ஒடிசியை ஒத்த திரைக்கதை என்பதால் இதனைப் பார்த்துவிட்டு டெரன்ஸை ரசிப்பது நலம். மூன்று பி‌ரிவுகளில் விருதுக்குப் ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.\nஇயக்குனர் Woody Allen உலக சினிமா ரசிகர்களின் ஆதர்ஷங்களில் ஒருவர். பேன்டஸி வகை திரைப்படமான இதில் ஹீரோ Owen Wilson ஓர் எழுத்தாளராக வருகிறார். இவர் தனது வருங்கால மனைவி மற்றும் அவளது பெற்றோருடன் பா‌ரிஸுக்கு பயணிக்கிறார். பா‌ரிஸ் கலைஞர்களின் சொர்க்கபு‌ரி. ஒரு கலைஞனாக ஹீரோவுக்கு இருக்கும் மன எழுச்சி பற்றி அவருடன் வரும் வருங்கால மனைவிக்கோ, அவளின் பெற்றோருக்கோ எதுவும் தெ‌ரிவதில்லை. ஒரு நாள் ஹெமிங்வே, சல்வடோர் டாலி, பிக்காஸோ என்று மிகப் பெ‌ரிய கலைஞர்களை ஹீரோ சந்திக்கிறான் என்று போகிறது கதை. போரடிக்காத ஒரு புதிய அனுபவத்துக்கு இப்படம் கியாரண்டி. நான்கு விருதுகளுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் Alexandar Payne இயக்கத்தில் வந்த சைடுவே படத்தைப் பார்த்திருக்கிறீர்களா சுஜாதா இந்தப் படம் குறித்து சிலாகித்து எழுதியிருக்கிறார். 2004ல் வெளிவந்த இந்தப் படத்திற்குப் பிறகு 2011ல் வெளிவந்திருக்கிறது பெய்னின் தி டிசென்டன்ஸ். வேலையில் நேரத்தை செலவிடும் குடும்பத் தலைவன், அவனுடன் ஒட்டாத குடும்பத் தலைவி, 17 மற்றும் 10 வயதில் இரு பெண் குழந்தைகள், விபத்தில் கோமோவுக்கு சென்றுவிடும் குடும்பத் தலைவி, சூழ்நிலை காரணமாக அதிகம் நெருக்கத்தை காட்டாத மகள்களுடன் நெருங்கிப் பழக வேண்டிய குடும்பத் தலைவனின் கட்டாயம்... சந்தேகமில்லாமல் ஒரு குடும்ப மெலோ டிராமாதான் இப்படம். ஜார்‌ஜ் க்ளூனிதான் ஹீரோ. மனிதன் எந்த வேடத்தையும் தனது ஸ்கி‌‌ரீன் பிரசன்ஸில் பிச்சு உதறிவிடுகிறார். ஹவாயின் இயற்கை அழகு பார்ப்பவரை மயக்கிவிடும். ஐந்து பி‌ரிவுகளில் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவும் இதில் அடக்கம்.\nஒரு மெகா பட்ஜெட் படத்துக்கான வாய்ப்பு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். கதை முதலாம் உலகப் போர் நேரத்தில் நடப்பது. நீங்கள் எந்த மாதி‌ரி கதையை உருவாக்குவீர்கள் டாங்கிகள் வெடிக்க, துப்பாக்கிகள் சீற ஒரு ரணகள கதைதான் உருவாக்கத் தோன்றும். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் தேர்வு செய்தது ஒரு குழந்தைகள் நாவல். பி‌ரிட்டிஷ் எழுத்தாளர் Michael Morpurgo எழுதி 1982ல் வெளிவந்த வார் ஹார்ஸ் நாவலை அதே பெய‌ரில் ஸ்பீல்பெர்க் படமாக்கியிருக்கிறார். ஒரு இளைஞனுக்கும் அவனது குதிரைக்கும் இடையிலான நட்பை சொல்லும் இந்தப் படம் ஸ்பீல்பெர்க்கின் இன்னொரு மாஸ்டர் பீஸ். ஆறு பி‌ரிவுகளில் இப்படம் ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஎக்ஸ்ட்‌‌ரீ‌‌ம்லி லௌட் அண்ட் இன்க்ரெடிப்ளி குளோஸ்\nபைபிளை அடிப்படையாக வைத்து தயா‌ரிக்கப்பட்ட படங்கள்தான் உலகில் அதிகமாம். அமெ‌ரிக்கர்கள் இப்படியே போனால் பைபிளை டுவின் டவர் இடிப்பு சம்பவம் பின்னுக்கு தள்ளிவிட வாய்ப்புள்ளது. ஆம், இதுவும் டுவின் டவர் சோகத்தை பின்னணியாகக் கொண்ட வித்தியாசமான படம். டாம் ஹங்க்ஸ் டுவின் டவ‌ரின் 105வது மாடியில் இருக்கையில் தீவிரவாதிகள் விமானத்தை மோதி அதனை தரைமட்டமாக்குகிறார்கள். டாம் இறந்து போகிறார். அவரது மறைவுக்குப் பின் அவரது சாவி ஒன்று அவரது பத்து வயது மகனுக்கு கிடைக்கிறது. அது எதற்கான சாவி என்ற தேடல் கதையை நகர்த்திச் செல்கிறது. 2008ல் கேட் வின்ஸ்லெட்டுக்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை பெற்றுத் தந்த தி ‌ரீடர் படத்தின் இயக்குனர் Stephen Daldry இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இரு ஆஸ்கர் விருதுகளுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமார்ட்டின் ஸ்கார்சிஸ் இயக்கியிருக்கும் 3டி படம் ஹியூகோ. இந்த வருடம் அதிக பி‌ரிவுகளுக்கு ப‌ரிந்துரை செய்யப்பட்டிருக்கும் படம். மொத்தம் பதினொன்று. எழுத்தாளர் Brian Selznick எழுதிய குழந்தைகள் நாவலான தி இன்வென்ஷன் ஆஃப் ஹியூகோ கேப்ரெட்டை தழுவி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார். மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரான இந்த விஷுவல் ட்‌‌ரீட் மிகக் குறைவாகவே வசூலித்துள்ளது. மார்ச் மாதம் இந்தியாவில் இப்படம் வெளியாகிறது.\nTate Taylor இயக்கியிருக்கும் மூன்றாவது படம் இது. கறுப்பினப் பெண்களின் வலியை வலியில்லாத காமெடியுடன் சொல்லியிருக்கிறார். இதுவும் கேத்த‌ரின் ஸ்டாக்கெட் எழுதிய நாவலை‌த் தழுவியே எடுக்கப்பட்டிருக்கிறது. 1960ல் மிசிசிபியில் உள்ள கறுப்பின வேலைக்காரப் பெண்கள் எதிர்கொள்ளும் இன துவேஷத்தின் பதிவு இது. படத்தின் முக்கியமான அம்சம் அசத்தலான நடிப்பு. நான்கு ஆஸ்கர் ப‌ரிந்துரைகளில் மூன்று சிறந்த நடிகைக்கானது - ஒரு சிறந்த நடிகை, இரண்டு சிறந்த துணை நடிகை - என்பது முக்கியமானது.\n2003ல் அமெ‌ரிக்காவில் பேஸ்பால் சார்ந்து பரபரப்பை கிளப்பிய மைக்கேல் லிவிஸின் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு மணிபாலை இயக்குனர் பென்னட் மில்லர் இயக்கியுள்ளார். பிராட்பிட் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆறு ஆஸ்கர் விருதுக்கு ப‌ரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nபடங்கள் சிறுகுறிப்பு நன்றி: : தமிழ் வெப்துனியா\nநிகழ்வில் உறுதுணை: டாக்டர். சிவபாத சுந்தரம்\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nதமிழ் ஸ்டுடியோ : ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்...\nசு.ப. உதயகுமார் அவர்களின் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2015/04/blog-post_50.html", "date_download": "2018-07-19T01:34:58Z", "digest": "sha1:H3AJZKOVVHEN3CEXVGKEUI4EZWR3H637", "length": 8730, "nlines": 91, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: ஃபேஸ்புக்கின் புதிய அலுவலகம்..", "raw_content": "\nஃபேஸ்புக் நிறுவனத்தின் புதிய தலைமை அலுவலகம் வியக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில்(California) உள்ள மென்லோ பார்க்கில்(Menlo Park)சமூக வலைப்பின்னல் சேவை வழங்கும் ஃபேஸ்புக் நிறுவன தலைமை அலுவலகம் அமைந்துள்ளது.\nஇந்நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த 2012 ல் புதிய தலைமை அலுவலகத்தை உருவாக்கும் பணியை தொடங்கியது. உலகப்புகழ் பெற்ற கட்டடக் கலைஞர் பிரான்க் ஜெரி(Frank Gehry) இந்த அலுவலகத்துக்கான வடிவமைப்பை உருவாக்கினார்.\nதற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம் 22 ஏக்கர் பரப்பில் 4,30,000 சதுர அடியில் அமைந்துள்ளது. இதன் கீழ் தளம், தனி அறைகள் இல்லாமல் பிரம்மாண்ட ஒற்றை அறையாக அமைந்துள்ளது.\nஃபேஸ்புக் சேவையின் மைய குறிக்கோளான சமூக உணர்வை ஏற்படுத்தும் வகையில், உலகிலேயே மிகப்பெரிய ஒற்றை தளத்தை திறந்த வெளி தன்மையுடன் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே அறையில் பணியாற்றக்கூடிய வகையில் உருவாக்கி இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பார்க்(Mark jakkarpark ), தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nஇதன் மாடியில் 9 ஏக்கர் பசுமை பரப்பு உள்ளது. அங்கு 400க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. பூங்காவில் நடப்பது போல அலுவலக மாடியில் காலாற நடக்கலாம்.\nஇங்கு கஃபே உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.\nஇந்த அலுவலகத்தில் கலைப்படைப்புகளுக்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது.\nஃபேஸ்புக்கின் தற்போதைய தலைமை அலுவலகம் அருகே அமைந்துள்ள இந்த புதிய அலுவலகம் முழுவதும் தயாராகிவிட்ட நிலையில், ஊழியர்கள் இந்த புதிய அலுவலகத்திற்கு மாறுதலாகி சென்றுள்ளனர்.\nகலையம்சமும், நவீன வசதிகளும் இணைந்ததாக காட்சி அளிக்கும் இந்த பிரம்மாண்ட அலுவலகத்தின் புகைப்படங்கள் வியக்க வைக்க கூடியதாக இருக்கிறது. -\nFast & Furious 7, மரணித்த பின் பால் வாக்கர் மீண்டு...\nஒரே நாளில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த...\nMP3 கோப்புகளுக்கு படங்களை இணைக்க..\nதொழில்நுட்பம் என்றால் இப்படி தான் இருக்கனும், எப்ப...\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t17472-15000", "date_download": "2018-07-19T01:54:23Z", "digest": "sha1:BKTFGHBRBCAWN2NBWR3FKCWU5D6WMOIY", "length": 18591, "nlines": 114, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கொரியாவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்த�� உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nகொரியாவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nகொரியாவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:\nகொரியாவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:\nவிண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கானோர் முண்டியடிப்பு\nகொழும்பு பொலிஸ் மைதானத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகள் திரள்\nகட்டுப்படுத்த முடியாது பொலிஸ் திண்டாட்டம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்\nகே. அசோக்குமார், லோரன்ஸ் செல்வநாயகம்\n2012ஆம் ஆண்டு 15,000 இலங்கை இளைஞர் யுவதிகளை தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கான கோட்டா இம்முறை கிடைத்துள்ளது.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தென்கொரிய அரசு உறுதிமொழியளித்துள்ளது.\nஇதன்படி கொரிய மொழி பரீட்சைகளையும் நடத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகடந்த வருடமும் 15 ஆயிரம் பேரை கொரியாவுக்கு அனுப்பும் கோட்டா இலங்கைக்கு கிடைத்திருந்தது. எனினும், பெரும் எண்ணிக்கையானவர்கள் கொரிய மொழி பரீட்சையில் சித்தியடையாததால் பலர் செல்லமுடியாது போனது. எனவே, அடுத்த வருடம் செல்லவிருப்போருக்கு மொழிப் பயிற்சிகளை முழு அளவில் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகொரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிராந்திய அலுவலகங்களிலும் விநியோகிக்கப்பட்டன. எனினும், அவற்றை அந்தப் பகுதிகளில் பெறாமல் அனைவரும் கொழும்புக்கு வந்ததாலேயே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கிறது.\nகொரிய மொழி பரீட்சைக்குத் தோற்று பவர்களுக்கான விண்ணப்பப் படிவம் விநியோக்கும் நடவடிக்கையை நேற்று பணியகம் ஆரம்பித்தது.\nகொழும்பு ஹெவ்லோக் டவுணிலுள்ள பொலிஸ் மைதானத்தில் இதற்கான விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு, தெற்கு என பணியகத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சுமார் 28 நிலையங்களில் விண் ணப்பப் படிவங்கள் நேற்று வழங்கப்பட்டன.\nஏனைய பகுதிகளில் அமைதியாக இந்த நடவடிக்கை நடைபெற்றாலும் கொழும்பில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. விண்ணப்பப் படிவத்தை பெறு வதற்காக வெளியிடங்களிலிருந்தும் வந்த இளைஞர்கள் முதல் நாளன்றே வந்து இரவு பொலிஸ் மைதானத்துக்கு வெளியே காத்து நின்றனர்.\nவிண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்க ஆரம்பமான போது கூட்டம் அலைமோதி யது மட்டுமல்ல ஹைலெவல் வீதி வாகன நெரிசல் காரணமாக ஸ்தம்பித்துப் போனது. பொலிஸாருக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. இளைஞர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது.\nஎதிர்பாராத அளவு கூட்டம் வரவே விண்ணப்பப் படிவங்கள் போதாத நிலையும் ஏற்பட்டது. இதனால் ஆத்திர மடைந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.\nஅதன் பின்னரும் மேலதிகமாக விண் ணப்பப் படிவங்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடை பெற்றன.\nகடந்தாண்டு 25,000 பேர் கொரிய மொழி பரீட்சைக்குத் தோற்றினர். இவர் களில் 5000 பேர் மட்டுமே சித்தியடைந்தனர். இம்முறையும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரீட்சைக்கு தோற்றுவா��்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 11ம் திகதி வரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/10/blog-post_06.html", "date_download": "2018-07-19T02:18:21Z", "digest": "sha1:BP7FLQOI2ISGMF77KCSLARRRZC2HIVND", "length": 23073, "nlines": 103, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: அத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்?", "raw_content": "\nஅத்தியாவசியம், ஆடம்பரம் வேறுபாடு காண்பார்களா ஆட்சியாளர்கள்\nடாலர் மதிப்பு சரிவதைக் காரணம் காட்டி மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளன பெட்ரோலிய நிறுவனங்கள். 98 உலக நாடுகளில் இந்தியாவில் தான் பெட்ரோல் அதிக விலைக்கு விற்கப் படுகிறது என இந்தியா உலக அரங்கில் மார்தட்டிக் கொள்ளலாம். வல்லரசான அமெரிக்காவில் பெட்ரோலின் விலை இந்தியாவை விடக் குறைவாம்.\nசர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து விட்டது என காரணம் கூறி வந்த எண்ணெய் நிறுவனங்கள், தற்போது புதிதாக டாலர் மதிப்பு சரிந்து விட்ட காரணத்தையும் கண்டுபிடித்து பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தும் மொத்த பெட்ரோலின் அளவில் மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ள எண்ணெய்க் கிணறுகளில் இருந்து எடுக்கப் படுகிறது. இந்தியாவில் எடுக்கப் படும் கச்சா எண்ணெய்க்குச் சர்வதேசச் சந்தையோ அல்லது டாலர் சரிவோ வரப் போவதில்லை.\nஎனினும் இது குறித்த உண்மை நிலையை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பொது மக்களுக்குத் தெரிவிப்பதில்லை. காரணம் இந்தியாவில் உற்பத்தி செய்யப் படும் கச்சா எண்ணெயின் லாபத்தை ரிலையன்ஸ் போன்ற தனியார் நிறுவனங்கள் கொள்ளையடித்து வருவதுதான்.\nஅண்மையில் கூட கிருஷ்ணா - கோதாவரி ஆற்றுப் படுகையில் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீட்டுச் செலவைப் பலமடங்கு உயர்த்திக் காட்டி பல்லாயிரம் கோடி ரூபாய்களை பெட்ரோலிய அமைச்சகத்துக்குப் பட்டை நாமம் சாத்தியுள்ளது என தலைமை கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. வெளிநாட்டு தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக கணக்கு காட்டி கொள்ளையடித்த ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு முறைகேடான கணக்கு எழுத சொல்லிக் கொடுக்கவா வேண்டும்\nகுஜராத்தில் முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுனர் நியமித்து விட்டார் என்று மக்களவையை நடத்த விடாமல் ருத்ர தாண்டவம் ஆடிய பாஜக, ரிலையன்ஸ் குறித்த தலைமைத் தணிக்கையாளரின் அறிக்கைக் குறித்து வாய் திறக்கவில்லை.\nசாதாரண அடித்தட்டு மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களின் விலையைத் தீர்மானிக்கக் கூடிய டீசல் மற்றும் பெட்ரோலுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டிய மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆளாளுக்குத் தங்கள் பங்குக்கு வரிகளைப் போட்டு ரூ 30 க்கு விற்க வேண்டிய பெட்ரோலை ரூ 70 க்கு விற்று வருகின்றன. தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரியை விட பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்படும் வரி அதிகம்.\nஇந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆடம்பர ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரி விதிப்பே கிடையாது. ஆனால் அத்தியாவசிய பெட்ரோல் மற்றும் டீசல் மீது வரி விதிக்காத எந்த மாநிலமாவது இந்தியாவில் உண்டா 2004 ம் ஆண்டு ரூ 35 க்கு விற்ற பெட்ரோலின் இன்றைய விற்பனை விலை ரூ 71. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த 7 வருடங்களில் பெட்ரோலின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது.\nஎத்தனை அடித்தாலும் தாங்குறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா என்ற நிலையில் இருக்கும் மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவ்வாறு அ��ியாய அரசியல் செய்பவர்களை மாற்ற முடியாது. ஏதோ சில அமைப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்பதோடு நில்லாமல் இத்தகைய அநியாயங்களை எதிர்த்து மக்கள் ஒன்று திரள வேண்டும். ஊழலை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்துவதோடு எனது கடமை முடிந்து விட்டது எனக் கருதாமல் இத்தகைய மோசடித்தனங்களைப் பாமர மக்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியை ஒவ்வொருவரும் செய்ய முன்வரவேண்டும்.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது பெட்ரோல்,டீசல் விலை குறித்து வாயே திறக்காத நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு அதிகரிக்கும்போதும் கண்டுகொள்ளப்போவதில்லை. சாதாரண மக்களின் தினசரி வாழ்வைப் பாதிக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு அடிப்படையாக இருக்கும் எரிபொருளின் விலையினைக் கட்டுக்குள் கொண்டுவர தனியாரின் கையில் கொடுக்கப்பட்ட விலை நிர்ணயிப்பு அதிகாரத்தை அரசே திரும்ப எடுத்துக்கொள்ளும்வரை, மாதத்துக்கு மும்மாரி கொள்ளையடிக்கும் நிறுவனங்களின் இந்த அராஜகம் நிற்கப்போவதில்லை\nஅத்தியாவசியம் - ஆடம்பரம், இரண்டுக்கும் வேறுபாடு தெரியாமல் வரிவிதிப்புக் கொள்கையை அமல்படுத்திக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும், லஞ்சத்தைக் கட்சிகளுக்கு நன்கொடையாகவும், அரசியல்வாதிகளின் குடும்பத்தினர்களுக்குப் பங்குகளாகவும் தரும் தனியார் நிறுவனங்கள் கொளுத்து வளர அப்பாவி பொது ஜனங்களைச் சுரண்டும் ஆட்சியாளர்களும் இருக்கும் வரை இந்தியா ஒரு போதும் முன்னேற்றங் காணப் போவதில்லை என்பதை உரக்கவே சொல்லுவோம்.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மண���் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://natureelegance.blogspot.com/2015/05/spring-into-action.html", "date_download": "2018-07-19T01:56:45Z", "digest": "sha1:KHFCVIQIPJTGAFLXAHB7AKA6POK3VPC3", "length": 4105, "nlines": 112, "source_domain": "natureelegance.blogspot.com", "title": "My Clicks....: Spring into Action - வசந்தத்தின் வண்ணங்கள் !", "raw_content": "\nSpring into Action - வசந்தத்தின் வண்ணங்கள் \nவண்ண மலராகி , அதுவும் பச்சை வண்ணத்தில்\nமரமெங்கும் நிறைந்திருப்பது மலரா இலையா என்றறியா வண்ணம் , எண்ணம் கவரும் அழகு மலர்கள்.\nமரகதப் பச்சையில் தங்கம் பதித்த பட்டாடை அணிந்துள்ளாளோ நிலமகள் \nவசந்தத்தை வரவேற்கும் வண்ண மலர்கள் \nமலர் சூடிய இயற்கையின் அழகை வாத்தும் இரசிக்கிறதோ \nவை.கோபாலகிருஷ்ணன் May 5, 2015 at 3:50 AM\n’ எனக்கேட்பதுபோல அழகான அற்புதமான படங்கள்.\nmemories - மலரும் நினைவுகள் (2)\nஎன் சின்னஞ்சிறு தோட்டத்தில் - 3....\nSpring into Action - வசந்தத்தின் வண்ணங்கள் \nநமது எண்ணங்கள் - நம் வாழ்வை வழிநெறிப் படுத்துகின்றன. நமது அன்பு - மனித உறவுகளை ஈர்க்கிறது . நாம் இன்றிருக்கும் நிலை - நமது எண்ணங்களால் எட்டப்பட்டது. நமது நாளைய நிலை - நாம் மேற்கொள்ளவிருக்கும் சிந்தனை மற்றும் செயல்களையே பொறுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2011/02/blog-post_24.html", "date_download": "2018-07-19T02:18:18Z", "digest": "sha1:Z6KEFKTXIGV6SUCFHZW4SYGQL2H3BPGW", "length": 30083, "nlines": 257, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: நெருங்கி வருகிறது புரட்சி.", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஇன்று நகரின் திருப்பங்கள்,ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதிகள்,குடிசை வீடுகள் நிறைந்த தெருக்கள் என எல்லா இடங்களிலும் கொடிகள் தோரணமாகி இருக்கின்றன.அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்,நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா நேரம் வரும் காத்திருந்து பாடு ராஜா என்கிற புரட்சிப் பாடல்கள் காதைக்கிழிக்கின்றன.நகரில் இருக்கிற எல்லாப் பெருந்தெய்வக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடும்,பொங்கலும் சுண்டலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.\nகிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள்.கைமுதல் போட்டு புதுக்கடை திறக்கிற சந்தோசம் பொங்கி வழிகிறது அவர்களின் முகங்களில்.நெடுநாட்கள் காணாமல் போயிருந்த தமிழக இரண்டாம் புரட்சியின் பழய்ய முகம் தெருக்கெளெங்கும் சிரித்த முகத்தோடு திரும்பி வந்திருக்கிறது. தமிழகத்தின் முதலாம் புரட்சிமன்னர் கொடுத்த துருப்பிடித்திருந்த வாளை திரும்ப எடுத்து சானைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.\nஅந்த அலைவரிசையில் அவர்களின் தியாக வரலாறு உருக்கமான பின்னணிக்குரலில் காட்சியாகிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.\nபோன வாரம் ஒரு பொது விநியோகத் துறை ஊழியரைப்பார்த்தேன் ’ஸ்ஸ்ஸ்அப்பாட தெனந்தினம் நிறுத்துப்போட்டு பொஜம் எறங்கிப்போச்சு, இனி எண்ணி ரெண்டுமாசந்தான்,’ ‘ அதுக்குப்பிறகு. ‘ ’அதுக்குப்பிறகு இந்த ஒத்த ரூவா அர���சி,நூறுநாள் வேலையெல்லாம் இருக்காது’ என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார். இதுபோல என்ன என்ன சந்தோஷமெலாம் மீண்டும் திரும்பப்போகிறதோ.\nபொருள் அரசியல், அனுபவம், சமூகம்\n//கிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள்.கைமுதல் போட்டு புதுக்கடை திறக்கிற சந்தோசம் பொங்கி வழிகிறது அவர்களின் முகங்களில்.//\n//தமிழகத்தின் முதலாம் புரட்சிமன்னர் கொடுத்த துருப்பிடித்திருந்த வாளை திரும்ப எடுத்து சானைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்//\n//இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.//\n//இதுபோல என்ன என்ன சந்தோஷமெலாம் மீண்டும் திரும்பப்போகிறதோ//\n இன்னும் மூணு மாசம் இருக்கில்ல\n:)).இங்க இன்னும் சுவத்துல ரிஸர்வ்ட் ஃபார் எழுத ஆரம்பிக்கல\nகிண்டலும் கேலியும் பொங்கிவழிகிறது வார்த்தைக்கு வார்த்தை.\nஇந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் இன்னும் எத்தனை நாளைக்கோ காமராஜ்\n//இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.\nஹிமாச்சல் பிரதேசத்தில் , சிம்லா நகருக்கு பொழுது போக்குபூங்கா அமைத்து தர நடவடிக்கை எடுக்க கோரி 10 வயது சிறுமி ஐகோர்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஹிமாச்சல் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி வரும் ஏப்ரல் மாதம் 4-ம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்‌ளார்.\nMANO நாஞ்சில் மனோ said...\n கோப‌ல‌புர‌ நுழைவிலிருந்த‌ காவ‌ல் அவுட் போஸ்ட், அப்ப‌டியே போய‌ஸ் தெரு நுழைவுக்குப் போக‌லாம். 'த‌லைவ‌ரே, ஐயா' என வ‌ழிந்த‌ காவ‌ல் துறை,\n'அம்மா, தாயே' என வ‌ளைய‌லாம். குடும்ப‌ம், கிராமிய‌ ஆட்ட‌ம் மாறி ச‌கோத‌ரி கும்ப‌ல் சாமியாட்ட‌ம் ஆக‌லாம்.\nஉங்க ஸ்டைல்... கூடவே கண்ணு பட போகுதையா சின்ன கவுண்டரே..வையும் சேத்துக்குங்க... எல்லா வேடிக்கையையும் ஒருசேர பாக்கலாம்..\nஎனக்கு சமீபத்தி��் படிச்ச இ.பா.வோட வேதபுரத்து வியாபாரிகள் ஞாபகம் வருகிறது.. அவ்வளவு கிண்டல் அந்த நாவல்..எல்லாமே நடப்பு நிகழ்வுகளுக்கு குறைவில்லாமல்.\nஇந்தத் தேர் திருவிழா போது தான் சுட்ட பணம் எல்லாம் மக்களுக்கு இலவசமா விநியோகிக்கப் படுது. இப்ப கொஞ்சம் அவசரப் பட்டு உள்ள கொண்டு போய் வைச்சுட்டாங்களா. கொஞ்சம் பொறுத்திருந்தா மக்கள் கையில கொஞ்சம் காசு புரண்டிருக்கும்.\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகாதலினால் மானிடர்க்கு மீறல் உண்டாம்\nவிழா மேடையில் நட்ட மரம்.\nபால்யத்தில் பிணைந்து விளைந்த பசியும் நட்பும் .\nதொலை தூரத்திலிருந்தும் துரத்தும் பசி.\nஒரு புத்தகம், ஒரு புதிய வலைப்பக்கம்.\nபுதிய பூதம் - எஸ்.பாண்ட், அடுத்த கற்றை\nஅக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல்\nராணுவ பீரங்கிகளில் இருந்து புறாக்கள் பறக்கும் தேசம...\nஉத்தப்புரம், தாமரைக்குளம். வெட்ட வெட்டத் தழைக்கும்...\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆச���யல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் த��ர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000002139/street-killer_online-game.html", "date_download": "2018-07-19T02:15:24Z", "digest": "sha1:TVIIVVIB2X26E3SZ6Y27CIU6JJ33QEE7", "length": 10739, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தெரு கில்லர் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தெரு கில்லர் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தெரு கில்லர்\nஇங்கு பாதுகாப்பு வடிவமைக்கப்பட்ட ஒரு பொதுவான சுடும் உள்ளது. நீங்கள் ஏழு எதிரிகளை கொல்ல வேண்டும் - அவர்கள் வெவ்வேறு இடங்களில் நீல வெளியே வந்து, மற்றும் நீங்கள் வினை மற்றும் முதல் முயற்சியிலேயே அவர்களை தாக்க முயற்சி நேரம் தேவை. அவர்கள் வீண் நேரம் இழக்க மேலும் நீங்கள் தாக்க கூடாது, அதனால் பாருங்கள். விளையாட்டு விளையாட தெரு கில்லர் ஆன்லைன்.\nவிளையாட்டு தெரு கில்லர் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தெரு கில்லர் சேர்க்கப்பட்டது: 29.09.2013\nவிளையாட்டு அளவு: 3.39 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.26 அவுட் 5 (19 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தெரு கில்லர் போன்ற விளையாட்டுகள்\nசோம்பை வாரியர் மேன் 2\nதுப்பாக்கி சுடும் ஹண்டர் 5\nதுப்பாக்கி சுடும் அசாசின்ஸ் 4\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\nவிளையாட்டு தெரு கில்லர் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தெரு கில்லர் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தெரு கில்லர் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தெரு கில்லர், நகல் மற்���ும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தெரு கில்லர் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசோம்பை வாரியர் மேன் 2\nதுப்பாக்கி சுடும் ஹண்டர் 5\nதுப்பாக்கி சுடும் அசாசின்ஸ் 4\nஉண்மையில் கடினமான தோழர்களே ஐந்து சுடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/china/518/20180712/156519.html", "date_download": "2018-07-19T02:22:09Z", "digest": "sha1:4INGCV5OSS5JVZP26NDJBSOTCEGKDPMW", "length": 2734, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "சீனாவின் விரைவஞ்சல் சேவை வளர்ச்சி - தமிழ்", "raw_content": "சீனாவின் விரைவஞ்சல் சேவை வளர்ச்சி\nஇவ்வாண்டின் முற்பாதியில் சுமார் 2208 கோடி பொட்டலங்கள் விரைவஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2015இல் முழு ஆண்டின் விரைவஞ்சல் துறையின் அலுவல்களைத் தாண்டியுள்ளது.\nகடந்த அரையாண்டில் சீனாவின் விரைவஞ்சல் சந்தையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. நாடு கடந்த இணையத்தின் மேம்பாட்டுடன், நாடு கடந்த விரைவஞ்சல் சேவை, இத்துறையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகக் காணப்படுகிறது என்று சீனத் தேசிய அஞ்சல் பணியகத்தின் வளர்ச்சி ஆய்வு மையத்தின் சந்தை கண்காணிப்பு ஆய்வகத் துணை தலைவர் கூறியுள்ளார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Romeo-Juliet-Cinema-Film-Movie-Song-Lyrics-Idharkuthane-asaipattai/14349", "date_download": "2018-07-19T02:09:50Z", "digest": "sha1:VBM4WREY7F7F3VJZEUOY3T6N6JDXMWOI", "length": 13785, "nlines": 133, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Romeo Juliet Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Idharkuthane asaipattai Song", "raw_content": "\nIdharkuthane asaipattai Song இதற்குதானே ஆசைப்பட்டாய்\nActor நடிகர் : Jeyam Ravi ஜெயம் இரவி\nActress நடிகை : Haniska Motwani அனிஷ்கா மொட்வானி\nLyricist பாடலாசிரியர் : Madhan Karky மதன் கார்கே\nMusic Director இசையப்பாளர் : D.Iman டி. இமான்\nDandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா\nIdharkuthane asaipattai இதற்குதானே ஆசைப்பட்டாய்\nRomeo romeo raathiri ரோமியோ ரோமியோ ராத்திரி\nAdiye adiye ivale அடியே அடியே இவளே\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடல���சிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nபெ இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nஎங்கே உன் வாழ்க்கை போகுதோ\nஎங்கே உன் தூக்கம் போனதோ\nநூல் பொம்மை ஒன்றாய் நீ ஆடுகின்றாய்\nஇதெற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nஇதெற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nஎங்கே நீ கெட்ட ராஜ்ஜியம் அய்யூ நீ இங்கே பூஜ்ஜியம்\nஓர் தங்க கூண்டில் நீ மாட்டிக் கொண்டாய்\nஉன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி\nநீ நடக்கும் தோரனைகள் மாறி\nஉற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி\nநீ சூடும் மூரல் வேறாக மாறி மாறி யாவும் மாறி\nராஜ குமாரி ரத்தின குமாரி\nஉன் கூந்தல் மாறி உன் ஆடை மாறி\nநீ நடக்கும் தோரணைகள் மாறி\nஉற்சாகம் பாய்ச்சும் உன் பேச்சும் மாறி\nநீ சூடும் மூரல் வேறாக மாறி மாறி மாறி யாவும் மாறி\nராஜா குமாரி ஏ ரத்தின குமாரி\nஇதற்குத்தானே ஆசைப்பட்ட���ய் பால குமாரி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nபழைய நிலைக்கு திரும்பவே சிறிய இதயம் விரும்புதே\nவழிகள் அதற்கு குப்பம் எதற்கு இங்கே\nமுடிந்த முடிந்த உறவுகள் விடிந்த மனதில் அரும்புதே\nபொருளும் இதற்க்கு எங்கே குழப்பம் எதற்க்கு இங்கே\nநீ ஆசைப்பட்டு போனாய் பாசத்துக்கு ஏங்கும்\nபுழுதி சிரிப்போ இங்கே பளிங்கு சிறையோ அங்கே\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nஎங்கே நீ கெட்ட வானியல் எங்கே நீ சொன்ன வேதியல்\nயார் போல உன்னை நீ மாற்றுகின்றாய்\nஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பால குமாரி\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nபில்லா My Name Is Billa மை நேம் ஈஸ் பில்லா தீன் குல கன்னு Engum niraintha iraiyoanay எங்கும் நிறைந்த இறையோனே வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா\nமொட்ட சிவா கெட்ட சிவா Aadaludan paadalaikeattu ஆடலுடன் பாடலைக்கேட்டு ரோமியோ ஜூலியட் Dandanakka nakka nakka டண்டனக்கா நக்கா நக்கா வீராப்பு POnaa varuveerO vandhaa போனா வருவீரோ வந்தா\nதாமிரபரணி Vaarththe onnu vaarththe வார்த்த ஒண்ணு வார்த்த குரு சிஷ்யன் Ketteley angey adha paarthelaa கேட்டேளே அங்கே அத பார்த்தேளா இரெண்டு Kurai ondrumillai குறை ஒன்றுமில்லை\nமலைக்கோட்டை Ea aaththaa aaththOramaa vaariyaa ஏ ஆத்தா ஆத்தோரமா வாரீயா பொல்லாதவன் Engengum eppOdhum sangeedham எங்கெங்கும் எப்போதும் சங்கீதம் பில்லா Vethalaiya pOdendi puththi வெத்தலைய போடேண்டி புத்தி\nதவம் Kannadasaa kannadhaasaa கண்ணதாசா கண்ணதாசா நியூ Thottaal poo malarum thodaamal தொட்டால் பூமலரும் தொடாமல் தோழா Oru naayagan udhayamaagiraan ஒரு நாயகன் உதயமாகிறான்\nவாடா Adi ennadi raakkammaa அடி என்னடி இராக்கம்மா சிங்கக்குட்டி AattamaaTheroattamaa nottamaa ஆட்டமா தேரோட்டமா நோட்டமா பாலைவன சோலை Megamey megamey paalnilaa மேகமே மேகமே பால்நிலா\nஅழகிய தமிழ் மகன் Ponmagal vandhaal oru kOdi பொன் மகள் வந்தால் சதிலீலாவதி Enna paattu paadOnum என்ன பாட்டு பாடோனும் பழனி Ellaam valla iraivaa எல்லாம் வல்ல இறைவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/11/140.html", "date_download": "2018-07-19T01:40:20Z", "digest": "sha1:VBXWTDHSWIVSLOVEWIHIURCUXX4FJPAM", "length": 7879, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமும் மரம் நடுகை நிகழ்வும் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமும் மரம் நடுகை நிகழ்வும்\nபுனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாமும் மரம் நடுகை நிகழ்வும்\nமட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் 140 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மாபெரும் இரத்ததான நிகழ்வும் மரம் நடுகை நிகழ்வும் இடம்பெற்றது .\nமட்டக்களப்பு கல்வி வலயத்திற்குற்பட்ட மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரியின் 140 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் 2014 ஆம் வருட கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான நிகழ்வும் மரம் நடுகை நிகழ்வும் கல்லூரி அதிபர் அருட்சகோதரி அருள் மரியா தலைமையில் இன்று காலை கல்லூரியில் இடம்பெற்றது\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்த வங்கி வைத்திய பிரிவு அதிகாரிகளினால் விடுக்கப்படுகின்ற வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரி மாணவர்களின் ஏற்பாட்டில் 140 வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் “ இரத்ததானம் செய்வோம் மனித உயிர காக்க “ எனும் தொனிப்பொருளில் இரத்ததான முகாமும் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் பசுமை காக்க “எனும் தொனிப்பொருளில் மரம் நடுகை நிகழ்வும் நடைபெற்றது .\n2014 ஆம் வருட மாணவரகளினால் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் தொடர்ந்து கல்லூரியில் காலை 09.00மணி முதல் பிற்பகல் 02.00மணி வரை இரத்ததான முகாம் நடைபெற்றது .\nஇந்த இரத்ததான முகாமில் கல்லூரி பிரதி அதிபர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் , கல்லூரி நலன் விரும்பிகள் மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப்பிரிவு வைத்தியர் மிதுனா விமலசேன வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/07/08/news/31745", "date_download": "2018-07-19T02:11:01Z", "digest": "sha1:YSDR4CIRLR5KHDAFHF3RGFU7EKINP4LV", "length": 8642, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "சிங்கப்பூருக்குப் பயணமானார் சிறிலங்கா பிரதமர் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிங்கப்பூருக்குப் பயணம��னார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வ பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nஉலக நகரங்கள் மாநாடு, சிங்கப்பூர் அனைத்துலக நீர் வார மற்றும் தூய்மையான சுற்றாடல் மாநாடு ஆகியன சிங்கப்பூரில் நாளை ஆரம்பமாகவுள்ளன.\nஇந்த மாநாடுகளில் உரையாற்றுவதற்காக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.\nஇந்தப் பயணத்தின் போது, சிங்கப்பூர் பிரதமர்லீ சென் லூங், பிரதி பிரதமரும், பொருளாதார மற்றும் சமூக கொள்கைகள் ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் சண்முகரட்ணம், முன்னாள் பிரதமர் கோ சோக் ரோங், மற்றும் சிங்கப்பூர் அரச உயர் பிரதிநிதிகளையும் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிறிலங்கா பிரதமருடன், அமைச்சர்கள் சஜித் பிரேமதாச, ரவூப் ஹக்கீம், மலிக் சமரவிக்ரம,பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோரும், சிங்கப்பூர் சென்றுள்ளனர்.\nTagged with: சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் ராஜபக்ச குடும்பத்துக்கு வெளியில் இருந்து அதிபர் வேட்பாளர் – பசில் சூசகம் 0 Comments\nசெய்திகள் சிறிலங்காவுக்கு 8000 கோடி ரூபாவை வழங்கவுள்ளது அமெரிக்கா 0 Comments\nசெய்திகள் படைக்குறைப்பு நடக்காது – நாடாளுமன்றத்தில் சிறில��்கா அரசு உறுதி 0 Comments\nசெய்திகள் அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம் 0 Comments\nசெய்திகள் கோத்தாவை வேட்பாளராக நிறுத்தவில்லை – மகிந்தவின் ஊடகச் செயலர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamililquran.com/qurandisp.php?start=111", "date_download": "2018-07-19T02:14:52Z", "digest": "sha1:YM23VT3ZKK4B4L73KSWTSNOGW2MXQEZH", "length": 3021, "nlines": 41, "source_domain": "www.tamililquran.com", "title": "Tamil Quran - தமிழ் குர்ஆன் tamil Translation of Quran with arabic recitation mp3", "raw_content": "\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ஸஹீஹ் புகாரி ஸஹீஹ் முஸ்லிம் முஹம்மது நபி(ஸல்) வரலாறு\nடாக்டர். முஹம்மது ஜான் அப்துல் ஹமீது பாகவி இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்\nடாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்\nஅளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)\n111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.\n111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.\n111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.\n111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,\n111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/43tnpsc_5.html", "date_download": "2018-07-19T01:35:58Z", "digest": "sha1:X5QXD4SGVN7J7VVLRVN3WMJE5XEUCLA7", "length": 12279, "nlines": 94, "source_domain": "www.tnpscworld.com", "title": "43.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n21.பொருங்குணம் என்பதன் இலக்கணக் குறிப்பு\n22.இராப்பகல் என்பதன் இலக்கணக் குறிப்பு\n23.நாடு என்ற சொல்லின இலக்கணக் குறிப்பு தேர்க\n24.'ஆடியமயில்\" என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க\nவிடை : இ)வெண்பா எத்தனை வகைப்படும்\n'காவடிச் சிந்து\" என்ற நூலை எழுதியள்ளார்\nஅ)சிந்து எனப் பெயர் பெறக்காரணம் என்ன\nஆ)அண்ணாமலை ரெட்டியார் எந்த நூலை எழுதியுள்ளார்\nஇ)காவடிச் சிந்து என்ற நூலின் வகை என்ன\nஈ)காவடிச் சிந்து யார் மீது பாடப்பெற்றது\nவிடை : ஆ)அண்ணாமலை ரெட்டியார் எந்த நூலை எழுதியுள்ளார்\n28.பெண்கட்குக் கல்வி வேண்டும் உலகினைப் பேணுதற்கெ - விடைக்கேற்ற வினா அமைக்க\nஇ)உலகினைப் பேண யாருக்குக் கல்வி வேண்டும்\nவிடை : இ)உலகினைப் பேண யாருக்குக் கல்வி வேண்டும்\n29.விடைக்கேற்ற வினாவைத் தெர்ந்தெடுத்தல் மணிமேகலை என்ற நூலிற்கு மணிமேகலை துறவு என்று நூலிற்கு மணிமேகலை துறவு என்ற பெயரும் உண்டு\nஅ)இரட்டைக காப்பியம் என்று கூறும் நூல் எது\nஆ)மணிமேகலை என்ற நூலுக்கு வேறு பெயர் உண்டா\nஈ)சித்தலைச் சாத்தனாhன் எழுதிய நூலின் பெயர் என்ன\nவிடை : ஆ)மணிமேகலை என்ற நூலுக்கு வேறு பெயர் உண்டா\n30.'நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு - விடைக்கேற்ற சரியான வினாவினை தேர்க\nஈ)எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு\nவிடை : ஈ)எதன் மூலம் கல்வி பெறுதல் சிறப்பு\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/12/tamilnaadu-cm.html", "date_download": "2018-07-19T02:17:27Z", "digest": "sha1:UAMLWW4ZXMDQYNTQEEZL7UAL5FO55DTA", "length": 22519, "nlines": 112, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஜெயலலிதாவுக்கு என்ன ஆச்சு? வெளியானது சில காட்சிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nby விவசாயி செய்திகள் 15:37:00 - 0\nஅப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கவர்னர் வித்யசாகர் ராவ் சென்று வந்தது, ஜெயலலிதாவிடம் இருந்த துறைகளை ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஒதுக்கியது ஆகியவை குறித்து கவர்னரின் துணைச் செயலாளரும் கவர்னர் மாளிகை தகவல் தொடர்பு அதிகாரியுமான மோகனிடம் ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின்’ கீழ் கடந்த அக்டோபர் 24-ம் தேதியிட்டு, 8 கேள்விகளுக்கு தகவல் அளிக்கும்படி மனு அனுப்பி இருந்தார் சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி.\nஇதற்கு உரிய பதில் கிடைக்காததால் தகவல் அறியும் உரிமை சட்டப்படி கடந்த நவம்பர் 25-ம் தேதி மேல் முறையீடு செய்துள்ளார்.\nஅவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது,\nஉடல் நலக்குறைவால் முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nதமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ், அக்டோபர் 1-ம் தேதி அப்போலோ சென்றார். பின்னர், கவர்னர் வெளியிட்ட அறிக்கையில், `முதல்வரின் உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுக்கே சென்றேன்’ என்றார்.\nஅக்டோபர் 22-ம் தேதி, கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்போலோ சென்று வந்த பிறகு, கவர்னர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில், ‘முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுக்கு ஆளுநர் நேரில் சென்று விசாரித்தார்’ என்றுதான் சொல்லி இருந்தார்கள். முதல்வர் ஜெயலலிதாவை கவர்னர் வித்யாசாகர் ராவ் நேரில் சந்தித்தாரா… இல்லையா என்ற கேள்விக்கு அதில் தெளிவான விளக்கம் இல்லை.\nஎனவே, இந்தச் சந்திப்புகள் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேள்விகள் கேட்டிருந்தேன்.\nஅப்போலோவுக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ், தனது பணி நிமித்தமாகச் சென்றாரா அல்லது தனிப்பட்ட விவகாரம் காரணமாகச் சென்றாரா அல்லது தனிப்பட்ட விவகாரம் காரணமாகச் சென்றாரா அப்போலோவில் ஜெயலலிதாவை அவர் ஏன் சந்திக்கவில்லை அப்போலோவில் ஜெயலலிதாவை அவர் ஏன் சந்திக்கவில்லை ஜெயலலிதாவைச் சந்திக்கவிடாமல் கவர்னரை தடுத்தது யார்\nமுதல்வரை கவர்னரால் சந்திக்க முடியவில்லை என்றால் அரசமைப்பு சட்டம் ஷரத்து 167-ன் படி மாநில அரசாங்கம் பற்றிய தகவல்களை கவர்னரோடு பரிமாறிக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறதே இந்த சூழ்நிலைகளில் அரசமைப்பு சட்டம் ஷரத்து 356-ஐ பயன்படுத்தாமல் இருப்பதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன\nமுதல்வர் பணிகளை ஜெயலலிதா செய்யத் தவறிய நிலையில் புதிய முதல்வரை நியமிக்க கவர்னர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை’ என்று கேள்விகள் கேட்டு இருந்தேன். இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், இந்த கேள்விகள் எல்லாம், ‘அனுமானம்’ அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளன என்று பதில் அனுப்பி இருக்கிறார்கள்.\nதகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ன் படி தகவல் என்ற இலக்கணத்துக்குள் இந்த கேள்விகள் வரவில்லை’ என்று பதில் சொல்லி இருக்கிறார்கள்.\nமுதல்வர் ஜெயலலிதா மீண்டும் தனது பணிக்குத் திரும்பும்வரை, இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 166, உட்பிரிவு 3-ன்படி, ஜெயலலிதாவிடம் இருந்த பொறுப்புக்களை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார். அமைச்சரவைக் கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார்’ என்று முதல்வரின் பரிந்துரை அடிப்படையில் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக கவர்னர் வித்யாசாகர் ராவ் அக்டோபர் 11-ம் தேதி அறிவித்தார்.\nமுதல்வரின் இந்தப் பரிந்துரையானது வாய்மொழி உத்தரவா அல்லது எழுத்து பூர்வமானதா வாய்மொழி வழியானது என்றால் இதுபற்றி கவர்னரிடம் முதல்வர் ஜெயலலிதா பேசினாரா வாய்மொழி வழியானது என்றால் இதுபற்றி கவர்னரிடம் முதல்வர் ஜெயலலிதா பேசினாரா எழுத்துப்பூர்மான பரிந்துரை என்றால் அதில் ஜெயலலிதா கையெழுத்திட்டிருந்தாரா\nஇந்த விவரங்களைக் கொண்ட நகல் தரவும் என்று கேட்டிருந்தேன். இந்தக் கேள்விக்கு, ‘இது நீதிமன்ற விசாரணைக்குக்கூட உட்பட்டது இல்லை. இதுபற்றி நிறைய தீர்ப்புகள் உள்ளன. எனவே, இந்தக் கேள்வி நிராகரிக்கப்படுகிறது’ என்று பதில் வந்துள்ளது.\nமுதல்வர் பதவியில் இருப்பதால் அரசாங்கத்தின் சம்பளம் வாங்குகிறார் ஜெயலலிதா. அரசு ஊழியர் ஒருவர் நீண்ட மருத்துவ விடுப்பில் இருந்தால் அந்தப் பணியில் தொடர, அவர் உடல் தகுதியை உறுதி செய்ய மெடிக்கல் போர்டு சான்று கோரப்படுவது போல ஜெயலலிதாவுக்கும் அந்த நடைமுறை கோரப்படுமா இல்லை என்றால் ஏன்’ என்று கேள்வி கேட்டிருந்தேன்.\nஅதற்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்தக் கேள்வியானது, ‘தகவல்’ என்பதற்குக் கீழ் வரவில்லை என்று பதில் கிடைத்துள்ளது.\nநான் கேட்டிருந்த எந்த கேள்விகளும் அனுமானம் அடிப்படையில் கேட்கப்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் கீழ்தான் கேள்விகள் கேட்டுள்ளேன். எனது கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் தட்டிக்கழித்து, ஏதோ ஒன்றை மழுப்பலாகச் சொல்கிறார்கள்.\nமருத்துவமனைக்குப் போனேன் என்று கவர்னரே அறிக்கை வெளியிட்டார். முதல்வரைப் பார்த்தீர்களா, இல்லையா என்றால், `இந்தக் கேள்வி அனுமானம்’ என்று பதில் தருகிறார்.ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் அவமானப்பட்டு வெளியே வந்தவர்தான் தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ். அது வெளியே தெரிந்து விடக்கூடாது என்றுதான் இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தட்டிக் கழிக்கிறார். உண்மையை மட்டுமே பேச வேண்டிய கவர்னர், பொய் சொல்கிறார். ஜெயலலிதாவைக் காப்பாற்றுவதற்குத்தான் இப்படி பதில் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.\nஇந்த 8 கேள்விகளுக்கும் பதில் கேட்டு அப்பீல் மனுவை கடந்த நவம்பர் 25-ம் தேதி அனுப்பி உள்ளேன். அதற்கும் தகவல் அறியும் உரிமை சட்டபடி பதில் தரவில்லை என்றால் நீதிமன்றம் செல்வேன்.\nமுதல்வர் விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள எனது சட்டப்போராட்டம் தொடரும் என்று உறுதியாகச் சொன்னார்.\nசில படங்கள் வெளியாகியுள்ளது ஆனால் அவற்றின் உண்மைத் தன்மையை முழுமையாக உறுதிப்படுத்த மடியவில்லை…..\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லா���்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2011/05/blog-post_12.html", "date_download": "2018-07-19T01:27:08Z", "digest": "sha1:BIJMLFMKRGE4AN3FML7LTAINGE44XOKY", "length": 12492, "nlines": 146, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: அழகே வா... அருகே வா..!", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nஅழகே வா... அருகே வா..\nஅழகே வா... அருகே வா..\n* ஒரு நாளைக்கு குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் பருகுங்கள்.\n* ஆறு, ஏழு மணி நேரம் தூக்கம் அவசியம். (செல்போனை நோண்டிக் கொண்டிருப்பது, சீரியல்களில் மூழ்கிவிடுவதை தவிர்த்தாலே தூங்க நேரம் கிடைக்கும். நன்றாக தூக்கமும் வரும்.)\n* நார்ச்சத்து உணவுகள் அதிகமாக உட்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளைச் சமைக்காமல் சாலட் செய்து சாப்பிடவும்.\n* தினமும் இருமுறை குளிக்க வேண்டும். எத்தனை அசதியாக, சோம்பலாக இருந்தாலும் படுக்கைக்குச் செல்லும் முன் குளித்துவிட்டுப் படுக்கவும்.\n* உடலுக்கும் தலைமுடிக்கும் தொடர்ந்து ஒழுங்காக எண்ணை தேய்க்கவும். அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் அவை மருத்துவத்தன்மையும், (ஹெர்பல்), இயற்கை தன்மையும் மிகுந்ததாக இருக்க வேண்டும்.\n* பழங்கள் நிறையச் சாப்பிட வேண்டும். உடற்பயிற்சி கண்டிப்பாகச் செய்ய வேண்டும். ஒல்லியான, ஆரோக்கியமான உடல்வாகு வேண்டுமென்றால் அதற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும்.\n* படுக்கச் செல்லும் முன் ஒரு கிளாஸ் பால் குடியுங்கள். கால்சியம் கிடைக்கும். மேனி மெருகு பெறும்.\n* கூடிய வரை காலநிலைக்கு ஏற்ப உடையணிய வேண்டும். மிக\nஅதிக வெப்பம், மிக அதிகமான குளிர் இரண்டுமே சருமத்தில் அதிகம் படக்கூடாது.\n* வறுத்த, பொரித்த, மணமூட்டப்பட்ட உணவுகளை சாப்பிட வேண்டாம்.\n* நள்ளிரவு வரை கண் விழிக்கக் கூடாது.\n* ரசாயனங்கள் கலந்த பானங்க��், உணவுகள் வயிற்றுக்கும், காஸ்மெடிக்ஸ் வகைகள் சருமத்துக்கும் கேடு விளைவிக்கும். எனவே இவற்றைத் தவிர்க்கலாம்.\n* ரோஜா இதழ்களை அரைத்து அதில் வேக வைக்காத உருளைக் கிழங்கை துருவிப்போட்டு, அரை எலுமிச்சையைப் பிழிந்து குளிர்சாதன பெட்டியில் 20 நிமிடங்கள் வைத்து எடுத்து கண்களின் கீழே தடவி வந்தால் `கருவளையம்' மறைத்துவிடும். சிலருக்கு கண்களின் வெளிப்பகுதியில் சுருக்கங்கள் இருக்கும். இதை `க்ரோபீட்' என்பார்கள். மேற்கண்ட கலவையை பூசிவந்தால் அதுவும் காணாமல் போய்விடும்.\n* முதுமையில் கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமென்றால் இளமையில் கொஞ்சம் கஷ்டப்படுங்கள் என்று சொல்வார்கள். அழகை விரும்பினாலும் அப்படித்தான். கொஞ்சம் கஷ்டப்பட்டு சில முயற்சிகளை செய்யத்தான் வேண்டும். செய்து பாருங்களேன்\nLabels: \u0012\u0018உடல்நலம்\f\u0012+மருத்துவ செய்தி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nஅனைவருக்கும் தேவையான ஆலோசனைப் பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி .\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\nவலிகளைப் போக்கும் வர மிளகாய்\nஉடல் வெப்பம் தணிக்கும் மருதாணி\nஅழகே வா... அருகே வா..\nமருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு\nமனப்புயலை அடக்கிவிடு - பகவத் கீதை ஆன்மிக சிந்தனைகள...\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nஎல்லா உயிரும் நம் உயிரே\nஉனக்கு நீயே தலைவனாக இரு\nகிருஷ்ண ஜெயந்தி - (ஆன்மிக சிந்தனை)\nகுக்கரில் சமைத்த உணவு சர்க்கரை நோய்க்கு காரணமா\nபிளஸ்-2 முடித்தவர்கள் என்ன படிக்கலாம்\nஅனைவருக்கும் மகிழ்வாய் குடும்பம் நடத்த ஆசைதான்.......\nவிரதம் இருப்பது உடலுக்கு நல்லது\nமுத்து (பற்கள்) நம் சொத்து\nநாட்டில் 2030ல் தண்ணீர், உணவு பற்றாக்குறை ஏற்படும்...\nஇந்திய ரூபாய்க்குள் இத்தனை விஷயங்களா\n\"கிரீன் டீ' குடிப்பத�� உடலுக்கு நல்லதா\nமுதுகு: வலியின்றி வாழ வழி உண்டு...\nதிருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடு\nஆறாத துன்பத்தையும் ஆற்றும் அப்பக்குடத்தான்\nஒரே நொடியில் ஒரு கோடி வரம்\nகுறை தீர்க்கும் குராயூர் கோபாலன்\nவீடு கட்டும் முன் இங்கே வாங்க\nஇவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் - ஊக்கப்படுத்...\nகுளிர் பிரதேசங்களில் மாரடைப்பு, திடீர் மரணம் ஏற்பட...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://premabalandotscrapbook.blogspot.com/2015/08/8-intresting-google-search-tips.html", "date_download": "2018-07-19T01:47:56Z", "digest": "sha1:VP4FDKXZLC5MXVYKXXNUU6MOVMZ62OOR", "length": 5491, "nlines": 101, "source_domain": "premabalandotscrapbook.blogspot.com", "title": "NewsCafe: 8 Intresting Google Search Tips", "raw_content": "\nபாகுபலி - மறைக்கப்பட்ட 'காட்சி பின்னணி'கள்..\nஃபேஸ்புக்ல எல்லாமே உங்களுக்கு தெரியுமா..\nபுதிய ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் பெயர் மார்ஷ்மல்லோ...\nரயில் அருகே வரும் தருவாயில் எந்த வாகனமும் தண்டவாளத்தில் இருந்தால் அதன் இயக்கம் உடனடியாக செயல் இழந்து விடும். வாகனத்தின் இஞ்சின் என்ற பகுத...\nஉங்கள் செல்போனில் இருந்து கணணியை இயங்க வைப்பது எப்படி\nஅநேகமாக இணையப் பயனாளர்கள் அனைவருக்கும் Team Viewer பற்றி தெரிந்து இருக்கும்.பெரும்பாலனோர் கணினியில் இதை பயன்படுத்தியும் இருப்பீர்கள். இத...\nகடந்த மாதத்துடன், நம் பயன்பாட்டிற்கு விண்டோஸ் வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. இந்தக் காலத்தில், விண்டோஸ் சிஸ்டத்தினை பல கோடிக் கணக்கானவர்கள் கட...\nஆண்ட்ராய்டு போனில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி\nபலரும் பயன்படுத்தும் புதிய ஆண்ட்ராய்டு வகை போன்கள் மற்றும் டேப்ளட் பிசிக்களில் ஸ்கிரீன் ஷாட் எடுப்பது எப்படி என்பதைப் பார்ப்போம். ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/rajinikanth-s-kabali-audio-launched-040498.html", "date_download": "2018-07-19T01:27:27Z", "digest": "sha1:OQCQC4ZU6B2FBRXRKZPFZ2FTMAITLNHL", "length": 10187, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிம்பிளாக நடந்த கபாலி இசை வெளியீடு... சௌந்தர்யா, தாணு, ரஞ்சித் பங்கேற்பு | Rajinikanth's Kabali audio launched - Tamil Filmibeat", "raw_content": "\n» சிம்பிளாக நடந்த கபாலி இசை வெளியீடு... சௌந்தர்யா, தாணு, ரஞ்சித் பங்கேற்பு\nசிம்பிளாக நடந்த கபாலி இசை வெளியீடு... சௌந்தர்யா, தாணு, ரஞ்சித் பங்கேற்���ு\nசென்னை: உலகெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரஜினியின் கபாலி பட இசை வெளியீடு, மிக எளிமையாக நேற்று மாலை நடந்து முடிந்தது.\nஇந்த நிகழ்ச்சி ஒரு அடையாள நிகழ்ச்சிதான் என்றும், ஞாயிற்றுக் கிழமைதான் (இன்று) மக்களுக்கு கபாலி படப் பாடல்கள் கேட்கக் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.\nசத்யம் சினிமா வளாகத்தில் நடந்த எளிய இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் மகள் சௌந்தர்யா கலந்து கொண்டு முதல் சிடியைப் பெற்றுக் கொண்டார். கபாலி படம் உருவாக முக்கிய காரணமே சௌந்தர்யாதான் என்பது குறிப்பிடத்தக்கது.\nதயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர் பா ரஞ்சித், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்பட படக்குழுவினர் மட்டும் கலந்து கொண்டனர்.\nபிரமாண்ட விழா ஏதுமில்லாமல் சாதாரணமாக இசை வெளியீட்டு விழாவை நடத்துங்கள், வெற்றி விழாவில் ரசிகர்களைச் சந்திக்கலாம் என ரஜினி கூறிவிட்டதாலேயே கபாலி விழா எளிமையாக முடிந்துவிட்டது என்று தாணு தெரிவித்தார்.\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்கு எந்த இடம் தெரியுமா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nவம்சம் பிரியங்கா அனுப்பிய கடைசி மெசேஜ்-வீடியோ\nவம்சம் பிரியங்கா தற்கொலைக்கு ரசிகர்கள் ட்விட்டரில் இரங்கல்-வீடியோ\nபிரியங்கா தற்கொலை...துக்கத்தில் பேஸ்புக் நண்பர்கள்-வீடியோ\nதொடரும் டிவி பிரபலங்கள் தற்கொலைகள்...காரணம் என்ன\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vasparth.blogspot.com/2012/07/blog-post_18.html", "date_download": "2018-07-19T02:22:22Z", "digest": "sha1:YFZ2GQOU5N5LY646HXTNUP5WSE2OMEJD", "length": 8065, "nlines": 89, "source_domain": "vasparth.blogspot.com", "title": "மனதில் தோன்றியது: பேரம்", "raw_content": "\nநடராஜனக்கு 57 வயது தான் ஆகப்போகிறது. ஆனால் தலை முழுக்க பளபளவென்று வழுக்கை.பக்கத்தில் சந்திர பிம்பம் போல கொஞ்சம் கேசம் உண்டு.ஞாயிறு காலை சீக்கிரம் சலூனுக்கு போய்விட்டால் ரொம்ப காத்திருக்க வேண்டாம்.ஆறு மணிக்கே காபி குடித்துவிட்டு கிளம்பினார்.\nஅந்த சமயம் வாசலில் கீரைக்காரி'முளை கீரை,அரை கீரை,சிறு கீரை,பொன்னாங்காணி கீரை\" என்று கூவிக்கொண்டு நின்று கொண்டிருந்தாள். \"சாமி உன் கையால போணி பண்ணு.எல்லாம் வித்து போய்விடும்.அம்மா தினம் வாங்கும். ஆனால் உன் கை ராசி \" என்றாள்.\nசரி,முளை கீரை ரெண்டு கட்டு கொடு.என்ன விலை\n' \"கட்டு பத்து ரூபாய்.20 ரூபாய் கொடு\"\n\"இது என்ன அநியாயமா இருக்கே.இரண்டும் சேர்த்து 15 ரூபாய் தான்.வாடிக்கையாக கொடுக்கிற வீட்டுக்கே இப்படி தாறு மாறாக விலை சொல்லறியே\"\n\"நீ என்ன புச்சா வாங்கற மாதிரி பேசறயே.ஆறு மாதமா இதே விலைதான்.ஊரிலே எல்லாம் கண்ணு மண்ணு தெரியாம ஏறிகிடக்கு, நீ ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய் கணக்கு பார்க்கறியே.\nநேரமாவுது சீக்கிரம் 20 .ரூபாய் கொடு\"\n\"சொன்னா சொன்னது தான்.இஷ்டமிருந்தால் கொடு இல்லாட்டா நடையை கட்டு\"\n\"ஏழை வயத்தில அடிக்கறயே.உன் கையால போணி பண்ணனும் நினைச்சேன்.சரி,18 ரூபாய் கொடு\" என்றாள்.\nகீரையை எடுத்துகொண்டு ஒரு பெருமிதத்துடன் உள்ளே வந்தார்.\n\"நான் வாயை அவள் முன்னால் திறக்க வேண்டாமென்று இருந்தேன்.ஏழைகள் கிட்ட என்ன பேரம்ஒரு ரூபாய் ரெண்டு ரூபாய்ல நம்ம சொத்தா தேய்ந்து விடும்.நீங்க செய்கிறது சரியாக படவில்லை.\" என்றாள் அவரின் மனைவி.\n.சரி நான் சலூன் போகிறேன் “\nசலூனில் நான்கு நபர்கள் காத்துகொண்டிருன்தனர்.அரை மணிக்கு பிறகு இவர் முறை வந்தது.ஐந்தே நிமிடத்தில் முடி திருத்தல் முடிந்தது.இருந்தால் தானே திருத்த..அவர் எதிரில் விலை பட்டியலில் முடி திருத்த ரூபாய் 80 என எழுதி இருந்தது.,முடி திருத்துபவர் பிரஷால் பல தடவை தடவினார்.இவர் 100 ரூபாய் நோட்டை நீட்ட, அவர் ரெண்டு பத்து ரூபாயை நீட்டினார்..இவர் கையால் நீயே வைத்து கொள் என்கிற ஜாடையுடன் வெளியே நடந்தார்.முடி திருத்துபவர் ஒரு புன்சிரிப்புடன் சின்ன சல்யூட் அடித்தார்\nகீரைக்காரியுடன் பேரம் பேசிய இவரின் ��டையில் என்னே ஒரு உற்சாகம். வேடிக்கைதான் இப்படியும் சிலர் இருக்கிறார்கள்\nகடுகு போன இடம் ஆராய்வார், பூசணிக்காய் போன இடம் தெரியாது என்பார்கள். எப்போதுமே நடைபாதை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளிடத்தும்தான் பேரம் பேசுவோம். கடைக்காரர்களிடம் அதுவும் கொஞ்சம் பெரிய அளவில் இருந்துவிட்டால் பேசாமல், கேட்டதைக் கொடுப்போம். அப்படிப்பட்டவர்களுக்கு மனம் உறுத்தும் ஒரு அருமையான கதை. பாராட்டுகள்.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஇப்படியும் இந்த காலத்தில் ஒரு சிலர்-5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://veeduthirumbal.blogspot.com/2016/06/blog-post_6.html", "date_download": "2018-07-19T01:44:37Z", "digest": "sha1:GBDDBYC6HAUZOZFL2PEVCHVMNTLM5VNV", "length": 21123, "nlines": 270, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: தொல்லைகாட்சி: ஐ லவ் யூ மெசேஜ்-கல்யாணம் முதல் காதல் வரை", "raw_content": "\nதொல்லைகாட்சி: ஐ லவ் யூ மெசேஜ்-கல்யாணம் முதல் காதல் வரை\nசன் மியூசிக்கில் ஐ லவ் யூ மெசேஜ்-கள்\nசன் மியூசிக்கில் பாட்டு போடும்போது கீழே ஸ்க்ரோல் ஆகும் வரிகளைக் கவனித்துள்ளீர்களா\nரமேஷ்... ஐ லவ் யூ; கவிதா யூ ஆர் மை செல்லம் என்கிற ரீதியில் இருக்கும்...\nரமேஷ், கவிதா என்கிற பெயர்கள் இருக்கட்டும். சற்று வித்யாசமான யாருக்கும் எளிதில் வைக்காத பெயர்கள் போட்டு இத்தகைய மெசேஜ் வரும்போது வீட்டில் பார்த்தால் பிரச்சனை ஆகாதா\nகாதலை நேரில் சொல்ல பயப்படுபவர்கள் இங்கு மெசேஜ் அனுப்பிவிட்டு \" சன் மியூசிக் பாரு\" என காதலிக்கு தகவல் அனுப்ப மட்டுமே இது பயன்படும்... இதனை எதற்கு ஊக்குவிக்கிறார்களா தெரிய வில்லை \nசீரியல் கார்னர்: கல்யாணம் முதல் காதல் வரை\nநம்ம ப்ரியா இருப்பதால் எப்பவாவது ஒரு முறை பார்ப்பதுண்டு. இந்த வாரம் ஏழெட்டு பேர் சேர்ந்து கொண்டு ப்ரியாவிடம் தவறாக நடக்க முயற்சிப்பதாக காட்சி (வில்லன் ஏற்பாடு)\nஇதனால் ப்ரியா ரொம்ப அப்செட்.. குடும்பத்தில் ஒவ்வொருவரும் அப்செட் ..இதனை வைத்து கொண்டே சில வாரம் ஓட்டுவார்கள் ...\nநான் கவனித்தவரை எந்த ஒரு சீரியலாய் இருந்தாலும் அதன் கான்செப்ட் இது தான் : நல்லவன்(ள்) - கெ ட்டவன்(ள்)- என 2 க்ரூப் எஸ்டாப்ளிஷ் செய்து விடுகிறார்கள். பின் கெட்டவர்கள் - நல்லவர்களுக்கு ஏதேனும் சோதனை தர, நல்லவர்கள் முதலில் பிரச்சனையில் மாட்டி கொள்கிறார்கள். பின் நிச்சயம் ஓரிரு வாரத்தில் அந்த பிரச்சனை சரியாகிறது.. இப்படி நல்லவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் வருவதும், தீர்வதும் தான் எந்த சீரியலிலும் திரைக்கதையாய் இருக்கிறது (டிவி சீரியலுக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதும் கோஷ்டியில் சேர்ந்துடலாம் போலிருக்கு (டிவி சீரியலுக்கு ஸ்க்ரீன் ப்ளே எழுதும் கோஷ்டியில் சேர்ந்துடலாம் போலிருக்கு \nடுப்ஸ்மாஷ் வந்த புதிதில் சில அட்டகாச நகைச்சுவைகள் காண முடிந்தது. தற்போது வருபவை பெரும்பாலும் ரசிக்கும்படியோ - சிரிக்கும் விதமோ இல்லை..\nசினிமா நடிகர்கள் விஷால், K S ரவிக்குமார், சூரி, கார்த்திக், பாக்யராஜ், நாசர், மும்தாஜ் நடித்த டுப்ஸ்மாஷ் ஆதித்யாவில் ஒளிபரப்புகிறார்கள்.. எல்லோருமே பக்காவாக நடிக்கிறார்கள்.. நடிப்பு ஒரு பயிற்சி என்பதும், தொடர்ந்து அதை செய்பவர்களுக்கே நன்கு வரும் என்பதும் உணர முடிகிறது..\nசரியோ தவறோ இந்தியர்களில் பெரும்பான்மை மக்களுக்கு பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் இருந்து வருகிறது. கிரிக்கெட் ஆட்டத்தின் பல்வேறு நுணுக்கங்களை விரிவாக அலசுகின்றனர் இந்நிகழ்ச்சியில்.\nசிறந்த பழைய கிரிக்கெட் மேட்ச்கள், அற்புத படங்கள், வீடியோக்கள், பவுலிங் டெக்னிக், பேட்டிங் டெக்னிக் என பிரித்து மேய்கிறார்கள். லெக் ஸ்பின் எப்படி வீசுவது, சுவீப் ஷாட், ஸ்கொயர் டிரைவ் இப்படி பல விஷயங்களை பற்றி தங்கிலிஷில் பேசுகிறார் நிகழ்ச்சி தொகுப்பாளர்\nசனிக்கிழமை மாலை 7.30 க்கு சன் நியூஸ் தொலை காட்சியில் வருகிறது இந்த நிகழ்ச்சி..\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி\nஅரவிந்த்சாமி நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி துவங்கி விட்டது; ஒரே ஒரு நாள் தான் பார்த்தோம். நிச்சயம் எதிர்பார்த்த அளவு இல்லை இந்த நிகழ்ச்சி நடத்த தேவையான சுறுசுறுப்பு, உற்சாகம் போன்றவை அரவிந்த்சாமியிடம் மிஸ்ஸிங்.\nமட்டுமல்ல, எந்த சாமி வந்தாலும் விஜய் டிவியை திருத்த முடியாது. ஹாட் சீட்டில் அமர்ந்து பதில் தந்த இருவரை - ரோஸ் குடுத்து, முட்டி போட்டு ஐ லவ் யூ சொல்லுங்க என அரவிந்த்சாமி கெஞ்சு கெஞ்சென்று கெஞ்சியதை காண சகிக்க வில்லை \n+2 வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் இரண்டு பக்கமும் இருந்து பேசினர்; ஒரு பக்கம் அரசு பள்ளி மாணவர்கள்; இன்னோர் பக்கம் தனியார் பள்ளி மாணவர்கள்.\nதனியார் பள்ளி மாணவர்கள் - அவர்கள் பள்ளிகளில் எப்���டி எல்லாம் பரீட்சைக்கு தயார் செய்வார்கள் என சொன்னது ஆச்சரியமாய் இருந்தது; அவர்கள் சொன்ன டெக்னிக்குகள் பரீட்சை எழுதும் பலரும் - தனியார் பள்ளி/ கல்லூரி நடத்தும் எவரும் பின்பற்றலாம். தேவைபட்டால் இணையத்தில் நேற்றைய நிகழ்ச்சி ( 5 ஜூன் 2016) தேடி பாருங்கள்..\nஅரசு பள்ளிகளில் மிக அதிக மதிப்பெண் வாங்கிய பெண் வந்திருந்தார். 195.5 கட் ஆப் வாங்கிய அந்த பெண்ணுக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் சீட் கிடைப்பது கஷ்டமாம் மாநில அளவில் அரசு பள்ளியில் முதல் இடம் பெற்ற பெண்ணுக்கே இந்த கதி என்றால் மாநில அளவில் அரசு பள்ளியில் முதல் இடம் பெற்ற பெண்ணுக்கே இந்த கதி என்றால்\nஅரசு பள்ளிகளில் - அநேகமாய் ஒரு பாடத்திற்காவது ஆசிரியரே இன்றி மாணவர்கள் படித்த நிலை அதிகமாக இருப்பதை அறிய முடிந்தது. மேலும் அவர்கள் ஒவ்வொரின் பெற்றோரும் அநேகமாய் மிக சாதாரண வேலை செய்பவர்கள்.. 1130, 1150 என அவர்கள் மார்க் சொன்ன போதும் BC என்பதால் - தனியார் கல்லூரிகளில் மட்டும் தான் அவர்களுக்கு சீட் கிடைக்க கூடும் என்றனர் ..\nசாதி சார்ந்த இட ஒதுக்கீடு ஒரு பக்கம் இருந்தாலும், பொருளாதாரம் சார்ந்த இட ஒதுக்கீடை - குறைந்த அளவிலாவது அறிமுகப்படுத்தினால் நலமாய் இருக்கும் என எண்ண வைத்தது இந்த நிகழ்ச்சி \nஇதே நிகழ்ச்சியை பார்த்த பத்ரி நாராயணன் என்கிற நண்பர் முகநூலில் பகிர்ந்தது இது:\nLabels: தொல்லை காட்சி பெட்டி\n‘தளிர்’ சுரேஷ் 7:19:00 PM\nமுதலீட்டாளர்கள் உள்ளத்தில் மாற்றம் வராதே\nசுப்பர் சிங்கருக்கு என்ன ஆச்சு\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்-சென்னை கொலைகள்-ஓ.எம்.ஆரில் கொடி கட்டி பறக்...\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா -புத்தக விமர்சன...\nபொள்ளாச்சி- டாப்ஸ்லிப்- பரம்பிகுளம் பயணம் -புகைபடங...\nஆதார் கார்ட் என்றொரு அபத்தம்\nபூவார் (கேரளா)- ஒரு பயண அனுபவம்\nதொல்லை காட்சி: கலக்கபோவது யாரு செமி பைனல்: அச்சம் ...\nCA : சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி படிப்பு + வேலை வாய்...\nவானவில்: இறைவி சர்ச்சை- வேலைன்னு வந்துட்டா & மருது...\nதொல்லைகாட்சி: ஐ லவ் யூ மெசேஜ்-கல்யாணம் முதல் காதல...\nசிம்லா அற்புத குகை ரயில் பயணம்- படங்கள் & வீடியோவு...\nபொது நல வழக்கு : ஒரு பார்வை\nவானவில்: Two Countries- தஞ்சாவூர் மக்களின் கோபம்-...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590443.0/wet/CC-MAIN-20180719012155-20180719032155-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}