diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0541.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0541.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0541.json.gz.jsonl" @@ -0,0 +1,493 @@ +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t2906-_", "date_download": "2018-07-18T10:48:08Z", "digest": "sha1:I5IXRGBCNUQIC3KBWFTA3WIK3DNLQE5X", "length": 14377, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _\nமாத்தளை பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டங்களில் ஒருவித பூச்சி பரவல் காரணமாக அப்பகுதியில் உள்ள தேயிலைப் பயிர்கள் அழிந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nபிட்டகந்த, தம்பலகல, உன்னஸ்கிரிய, எல்கடுவ, ரத்வத்தை போன்ற செழிப்பான பல தேயிலைத் தோட்டங்களில் இவ்வாறான பூச்சி பரவல் ஏற்பட்டுள்ளது.\nஇப் பிரதேசங்களில் கடந்த வாரம் பெய்த அடை மழை காரணமாகவே இப்ப+ச்சிகள் பரவியுள்ளன. இப்ப+ச்சிகளின் தாக்கத்தினால் தேயிலைக் கொழுந்துகள் கருநிறமாக சுருண்டுவிடுகின்றன.\nஇதனால் தேயிலைத் தூள் தயாரிக்க மேற்படி கொழுந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு தோட்டத்தொழிலாளர்களின் வேலை நாட்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளன.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _\nஇலங்கையின் வருமானம் பாதிக்கப் படப் போகுதோ. m--+\nRe: மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _\nஉமா wrote: இலங்கையின் வருமானம் பாதிக்கப் படப் போகுதோ. m--+\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மாத்தளையில் ஒரு வித பூச்சி பரவல்: தேயிலை செய்கை பாதிப்பு _\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் ��விஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokisha.blogspot.com/2017/06/blog-post_11.html", "date_download": "2018-07-18T10:17:39Z", "digest": "sha1:YP6IQZNBYP2MCDDFOP6LWUMCFOCHKKW4", "length": 148363, "nlines": 1211, "source_domain": "gokisha.blogspot.com", "title": "என் பக்கம்: \"அந்தப்... பத்து மணி நேரங்களில்....:(\"", "raw_content": "\nஇத்தனை ஆண்டுகளாய் எனக்குள் அடைக்கலமாகியிருந்தவற்றை, உங்கள் பார்வைக்காக இங்கே பதிக்கின்றேன். “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”\n\"அந்தப்... பத்து மணி நேரங்களில்....:(\"\nநான் எழுதப்போவது “என்பக்கத்துக்குச்” சொந்தமானது அல்ல:), இது “நம்ம ஏரியாவுக்கானது” [<-----இதில் கையை வச்சு, போய்ப் படிச்சிட்டு வாங்கோ]. ......ஆரம்பம் “ரோஜா” கேட்டார் கெள அண்ணன்:), கொடுத்த ரோசா வாட முன்பே.. விவாகரத்துக்குக் கதை எழுதச் சொல்லிட்டார்ர் கர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா:). எனக்கு எதையும் உடனுக்குடன் செய்து பார்க்கத்தான் ஆசை, அதனால இது எழுதியவுடன் சுடச்சுட வெளியிடலாம் என்பதால், தலைப்புத் தராமல் முடிவைச் சொன்னவுடன் எழுதிட்டேன்:) அதிராவோ கொக்கோ.. சரி சரி நான் பாருங்கோ ரொம்ப அமைதி.. அதிகம் அலட்டமாட்டன்:) அதனால ஸ்ரெயிட்டா ரெயினில ஏறுவோமா\n“யாழ்ப்பாணம்” ஸ்டேசனிலிருந்து ரெயின் புறப்பட ஆயத்தமாகிறது... விசில் சத்தம் கேட்கிறது.. வேர்க்க விறுவிறுக்க என்றுமில்லாத மாதிரி இன்று ஏதோ ஒரு டென்ஷன் நெஞ்சை உறுத்த.. ரெண்டாம் வகுப்புப் பெட்டியில் தாவிஏறி, தன் சீட் நம்பரைத் தேடியவாறே ரெயினுள்ளே நடக்கிறார் “சுரேஸ்”..:).\nஆ... இங்கே இருக்கிறது 24 ம் நம்பர் சீட்... லக்கேஜை தூக்கி மேலே வைக்க கொஞ்சம் சிரமப்பட்டபோது, சடாரென எழுந்து உதவுகிறார் எதிர் சீட்டிலிருந்த சாணக்கியன், “நான் “சாணக்கியன்”:), இவ என் மனைவி “மதி”..” அறிமுகம் செய்து வைக்கிறார் சுரேஸ் க்கு.\nமதியை நிமிர்ந்து பார்த்துக் ஹலோ சொன்ன சுரேஸ் இன் நெஞ்சில், யாரோ ஈட்டியால் குத்துவதுபோல ஒரு உணர்வு... ஆஆஆ.... வசூஊஊஊஊ.. என் வசுமதி...:(... வசூஊ என அழைக்க வாய் திறந்தவர், ஓ இப்போ நீ “மதி”ஆகிவிட்டாயா என நினைத்து அடக்கிக் கொண்டார்.\n.. நீ கோபமாக இருப்பாய்.. என்னை திட்டித்திட்டி வெறுத்திருப்பாய்.. அதில் தப்பில்லை வசூ..., 20 வருடங்களுக்கும் மேலாகி விட்டதே நாம் பிரிந்து, கடசியாக வெள்ளவத்தைக் ஹை கோர்ட்டில்..... நான் ஒரு வெற்றிப் புன்னகையோடும், இறுமாப்போடும் தான் பிரிந்தேன், அன்று நான் எதிர்பார்த்தபடியே விவாகரத்துக் கிடைத்ததும், நான் வென்று விட்டேன் எனும் திமிரோடுதான் வீடு சென்றேன் வசூ.\nஆனால் உன்னை இழந்த பின்னர்தான் என் சுயபுத்தி வேலை செய்யத் தொடங்கியது, அதுவரை நான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருந்து விட்டேன். உன்னை விரும்பித் திருமணம் முடித்துப் பத்து வருடங்களாகியும் நமக்குக் குழந்தை கிடைக்கவில்லை, இருவரிலும் எக் குறைபாடும் இல்லை என உறுதிப்படுத்திய பின்னரும்.. விதி விளையாடி விட்டது வசூ:(.\nஅதனைக் காரணம் காட்டியே, என் அம்மாவும் சொந்த பந்தமும் உன்னை ஏளனம் செய்தார்கள், அப்போதுகூட நாமிருவரும் ஒற்றுமையாகத்தான் இருந்தோம்.. நீ எனக்கு எக்குறையும் வைக்கவில்லை வசூ....... ஆனால் அனைவரதும் த���ட்டுக்களையும் ஏளனத்தையும் பொறுத்து வந்த நீ, நானும் என் அம்மாவுடன் சேர்ந்து உன்னை உதாசீனம் செய்ய ஆரம்பித்தபோது, உன்னால் பொறுக்க முடியவில்லை.\nநீயும் என்னோடு சண்டை போடத் தொடங்கினாய், நிறைய வாய் காட்டினாய், பிரச்சனை அதிகமானது, என் அம்மாவின் தூண்டலுக்கு ஆளாகிய நான் விவாகரத்துக்கு முடிவெடுத்தேன்.. “அன்றிலிருந்து அணிலை மரமேற விட்டு விட்ட நாய் போலானேன்”:(.\nஎனக்கு இன்னொரு திருமணம் முடித்து வைக்கும் எண்ணத்துடன் இருந்த அம்மாவும் திடீரென சுகயீனமாகி விட்டா. எனக்கோ உன்னைத் தவிர வேறு பெண்ணை கற்பனை பண்ணக்கூட முடியவில்லை, நீ என்னோடு இருந்த போது உன் அருமை தெரியவில்லை வசூ..:(.\nஇடைவேளை விடோணும் நிட்சயம் என,சகோ நெல்லைத்தமிழன் சொல்லியிருக்கிறார்:).. அதனால இங்கு மட்டுமில்லை என் புளொக்குக்கும் இடைவேளை விடப்போகிறேன்ன் ஹா ஹா ஹா:)..\nஎங்களுக்கு இன்னும் இரண்டு கிழமையில் சமர் ஹொலிடேய்ஸ் ஆரம்பமாகிறது... அந்தாட்டிக்கா பயணமாகிறோம் என்பதனால்.. அநேகமாக இதுவேதான் இப்போதைய என் கடசிப் பதிவாக இருக்கும் என நினைக்கிறேன்ன்..[ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூ இதுக்கெல்லாம் அழக்கூடா ஓக்கே:).. கண்ணைத் துடைங்கோ:)ஹா ஹா ஹா.]. சொல்லாமல் போனால் தேடுவீங்களெல்லோ அதனால்தான் சொல்கிறேன்.. பின்னர் முடியும்போது லிங் இணைத்திருப்போருக்கு வோட் போட மட்டுமாவது முயற்சிக்கிறேன்ன். இல்லையெனினும் குறையோ கோபமோ கொள்ளாதீங்கோ:)..\nஅதிரா இல்லை.. கிளவி வெரி சோரி கேள்வி கேய்க்க ஆள் இல்லை எனும் தெகிரியத்தில் ஓவரா துள்ளப்பிடா ஜொள்ளிட்டேன்ன்ன்:).\nமுதன் முதலில் உன்னை நான் சந்தித்ததும் இந்த “யாழ்தேவி” இல் தான் [ரெயினின் பெயர்]. விவாகரத்தின் பின்னர், உன்னை ஒரு தடவையாவது பார்த்துவிட மாட்டேனா எனும் தவிப்பிலேயே பலநாள் இதில் பயணம் செய்திருக்கிறேன்.\n“றேஸ்.. றேஸ்ஸ்” என செல்லமாக அழைத்தபடி என்னையே சுற்றிச் சுற்றி வந்த உன்னை, நான் என் திமிராலும், அவசர புத்தியாலும் இழந்து விட்டேனே.\nஉன் கணவர் மிகவும் நல்லவராகத்தான் தெரிகிறார். உன்னைச் சந்தோசமாக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. நீ கொஞ்சம் குண்டாகி விட்டாய் வசூ.. வயதாகியும் உன் தலைமயிர் நரைக்கவில்லையே... டை அடித்திருக்கிறாயோ\nகாட்டாற்று வெள்ளம் போல தறிகெட்டுப் பாய்ந்த என் கற்பனையைத் தட்டி நிறுத்தியது... “எங்கே போகிறீர்கள்�� எனும் சாணக்கியனின் கேள்வி. திடுக்கிட்டவர் போல நிமிர்ந்து, அவரோடு பேசத் தொடங்கினார் சுரேஸ்.\nவசுமதி, பின் பக்கமாக சீற்றில் சாய்ந்து, நித்திரை போலக் கண்களை மூடிக் கொண்டா, ஆனா காதுகளை அகலத் திறந்திருந்தா.\nநான் உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன்\nஉங்களை உயிராக நினைத்து நம்பி வந்த என்னை மிகவும் கேவலப்படுத்தி, விவாகரத்துத் தந்து அனுப்பி விட்டீர்களே.., இனி சாகும்வரை தப்பித்தவறிக்கூட உங்களை எங்கேயும் பார்த்திடக்கூடாது என இருந்தேனே.... திருமணமாகிக் குழந்தைகளோடு இருப்பீங்கள் என்றல்லவா நினைத்திருந்தேன்... இப்படி நரைத்த தலையும்... சோகமான முகமும்... வழிக்கப்படாத தாடியுடனும் இருப்பீங்கள் என நினைத்திருக்கவில்லை. நான் முன்பை விட அதிகம் மகிழ்ச்சியாக இருக்கிறேன் சுரேஸ்.\nசாணகியனுக்கு வசூவின் பழைய கதை தெரிந்திருக்கிறது ஆனால் என்னைத் தெரிய வாய்ப்பில்லை. நான் வசுவைக் காட்டிக் கொடுக்காமல் என் வாழ்க்கைக் கதையை சாணக்கியனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்...\nவசு என்னோடு எப்படி வாழ்ந்தா என்பதையும், வசுவின் குணங்களையும் சொல்லச் சொல்ல.... அவரும், “மதியும் அப்படித்தான் என ஒப்பிட்டுக் கொண்டிருந்தார்”... வசுதான் மதி என்பதை அறியாமல்:(.\nஇன்றுவரை நான் நினைத்திருந்தேன், நீயும் என்னைப்போல தனியாளாகவே இருப்பாய் என, உனக்கு இப்போ இரு பெண் பிள்ளைகளாமே வசு, யூனிவசிட்டியில் படிக்கிறார்களாமே... நான் அவசரம்பட்டு விட்டேன் வசூ.. அவசரக்காரனுக்கு புத்தி மத்திமம் என்பார்கள்.. நான் ஆத்திரக்காரனும் கூட.\n“அறுந்த பட்டமும் ஆத்திரக்காரனின் பேச்சும்...... ” ,- என்றார் கண்ணதாசன்.. என் முடிவோ விவாகரத்துக்கு வழி வகுத்து விட்டதே:(...\nஎல்லாம் முடிந்து விட்டது சாணக்கியன், வசுவைத் தொலைத்தபோதே என் வாழ்க்கை இருண்டு விட்டது... இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வரக்கூடும் என் வாழ்க்கை.. எதுக்கும் விடியட்டும் எனக் கொஞ்ச எதிர்பார்ப்போடுதான் காத்திருந்தேன், ஆனா இனி விடியாது எனத் தெரிந்து விட்டது... இதோ என் ஸ்டேசன் வந்து கொண்டிருக்கிறது... இறங்கப் போகிறேன், இனிமேல் இந்த யாழ்தேவியில் நான் ஏறப்போவதில்லை:(...\nஇந்தப் பத்து மணி நேரப் பயணத்தில், உங்களோடு பேசக் கிடைத்தது, என் வாழ்க்கையில் மறக்கமுடியாத (துன்பமான) மகிழ்ச்சி..... “நான் விடை பெறுகிறேன்”... என்று சொல்லிக்கொண்டே ஒரு தடவை கடசியாக என் வசுவை... வெரி சோரி.. சாணக்கியனின் மதியை உற்று நோக்கினேன்...\nஇதுவரை ஆழ்ந்த உறக்கம்போல இருந்த வசுவின் கண்களில், கண்ணைத்திறக்காமலே ....கண்ணீர் வடிந்ததைப் பார்த்தேன்.....\nஒரு நண்பனைப் பிரியும் ஏக்கத்தோடு.. ஏனோ தெரியவில்லை சாணக்கியனின் கண்களும் ஈரமாகின.....\nகண்களை மூடமுன் ஒரு தடவையாவது உன்னைப் பார்த்து விட வேண்டும் என எண்ணினேன்.. அது கிடைத்து விட்டது... இந்தப் பாவியை மன்னித்துவிடு.. என மனதில் எண்ணிக்கொண்டே, இரும்பாக்கிய இதயத்தோடும்... வற்றிய கண்களோடும்.. விடை பெற்றேன்.....\nஎன் சோகம் பார்த்துப் \" பொங்கி வரும் கண்ணீரை அடக்க மிகவும் சிரமப்பட்டனர் அவர்கள்.\"\nநன்றி.. இக் கற்பனைக் கதையை உங்களுக்காக ஒரு இரவினுள் எழுதியவர்.. பேராசிரியர்.. கதாசிரியர்.. இலக்கியவாதி அதிரா அவர்கள்:).. எதுக்கு இப்போ முறைக்கிறீங்க கர்:)\nஇங்கின ஒரு விசயம் சொல்லியே ஆகோணும்.. கெள அண்ணன் கதை எழுதச் சொல்லி முடிவு வசனம் சொன்னபோது, முடிவில் பொங்கிவரும் கண்ணீர் வசுமதிக்கும் சுரேஸ் க்கும் எனத்தானே எதிர்பார்த்தீங்க:).. நான் சகோ ஸ்ரீராம் சொல்வதைப்போல முடிவில் ட்டுவிஸ்ட்[இப்பூடித்தான் சொல்லோணுமாம் நெ.தமிழன் சொல்லியிருக்கிறார்:)] வச்சிட்டனே:).....\nசமையல் ரெசிப்பி போடுவதில் செலவிடும் நேரத்தில் ஏதும் கதை எழுதலாமே, நீங்க நன்றாகக் கதை எழுதுறீங்க [எதுக்குப் புகையுது கிழக்கால வடக்கால எல்லாம் கர்:)] என சகோ நெல்லைத்தமிழன் ஒருநாள் கொமெண்ட் போட்டார்ர்... எழுதுவேன் என வாக்குக் கொடுத்திருந்தேன், ஆனா சந்தர்ப்பம் கிடைக்கவில்லை... எழுதாமலேயே இடைவேளை எடுத்து விடுவேனோ.. சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ எனக் கவலைப்பட்டேன்.. அக் கவலையைத் தீர்க்கும் முகமாக, கெள அண்ணன் “முடிவு வசனம் கொடுத்ததும்”.. அவசரமாக எழுதி முடிச்சேன்ன்.. இப்போதான் மனதுக்கு நிம்மதியாகவும் இருக்கு.\nடமில் மணத்தில் வோட் போட ஆவலோடு\nLabels: நான் எழுதிய சிறுகதைகள்\nநான் தான் ஃபர்ஸ்டூஊஊஊஊ. வோட் போட முயற்சித்தேன், முடியலை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஆவ்வ்வ்வ்வ் நீங்கதான் இன்றும் 1ஸ்ட்டூஊஊஊ வாங்கோ கோபு அண்ணன் வாங்கோ... உங்கள் கொமெண்ட்டின் பின்னர்தான் டமில்மணத்தில் இணைச்சேன்:).\nமுதல் வோட் போட்டுட்டேன். ஆனாக்க சுத்திக்கிடே இருக்குது. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர��ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.\nஹா ஹா ஹா இன்று அதுக்கு தலை சுத்துதுதான்:) சுத்தட்டும் நீங்க பெரீய டாக்கி டவல்(உங்கட பாஷையில்..) எடுத்து வச்சுக்கொண்டு, கதையைப் படிங்கோ...கண் துடைச்சுச் துடைச்சு:).. சோகக் கதை எல்லோ எழுதி இருக்கிறேன்:).\nஆஹா சூப்பர் சூப்பர் கலக்கிட்டீங்க அதிரா\nவாங்கோ கெள அண்ணன் வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. மிக்க மகிழ்ச்சி மிக்க சந்தோசம்.. மிக்க நன்றி.\nஎன் புளொக் வழக்கப்படி 2 வதா வருவோருக்கு எங்கட சமையல் ஆயாவைப் பரிசாகக் கொடுப்பது வழக்கம்:). இம்முறை நாம் ஹொலிடே போக இருப்பதால்.. ஆயாவை யாரிடம் ஒப்படைக்கலாம் எனக் குழம்பியிருந்தேன்:) கரெக்ட்டா நீங்க வந்திருக்கிறீங்க.... ஆயாவைப் பத்திரமாகக் கூட்டிச் சென்று கவனமாப் பார்த்துக் கொள்ளுங்கோ கெள அண்ண்ன்.. நெம்ம்ம்ம்பி ஒப்படைக்கிறேன்ன்.. என்ன ஒன்று அவவுக்கு காது கேளாது:).. இருமல் காச்சல் வேறு.. ஏசி ஒத்துக்காது:) ஆயா பத்திரம்:)..\nஹா ஹா ஹா மிக்க மிக்க நன்றி கெளை அண்ணன்.\n நான் கட்டிலுக்கடியில் மறைந்துகொள்ள ஓடிகிட்டு இருக்கேன்\nஹா ஹா ஹா கெள அண்ணன்.. ஆயாவையும் கையோட கூட்டிக்கொண்டே ஓடுங்கோ:) அவ பாவம் என்ன பண்ணுவா\nஹா ஹா ஹா கர்ர்:) அது எப்படியோ கெ ளை ஆகிடுது கர்ர்ர்:).\nயேச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்:) என்ன தேம்ஸ்ல குதிச்சாச்சாஆஆஆஆஆ:) தற்கொலை முயற்சியாஆஆஆஆஆஆஆ வாணாம் அஞ்சூஊஊஊஊ வாணாம்ம்ம்ம்ம்ம்... நான் இருக்கேன்ன்ன்ன்ன்ன்:) வந்திடுங்க:).. ஹா ஹா ஹா வாங்க அஞ்சு வாங்கோ:).\nஆங்காங்கே போட்டுள்ள நோட்டுக் குறிப்புகள் simply superb.\nமிக்க நன்றி கெள அண்ணன், அந்த என்கலெக்‌ஷன் குறிப்புக்களை மனதில் கொண்டே, அதுக்கேற்றதுபோல எழுதி முடிச்சேன்.. மிக்க மிக்க நன்றிகள்... நீங்க இங்கு வரமாட்டீங்க.. கூப்பிட வேணும் என நினைச்சேன்ன்ன்...\nவந்திட்டீங்க மிக்க நன்றி.. அதுசரி வோட் போட்டனீங்களோ:) சரி சரி பறவாயிலை இருக்கட்டும்:) ஹா ஹா ஹா:).\n\"அந்தப்... பத்து மணி நேரங்களில்....:(\"\n உங்கள் ஓட்டு ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதுவேறு இலவச இணைப்பாக ............... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nஹா ஹா ஹா உங்கள் வோட்ட் சேர்க்கப்பட்டு விட்டது கோபு அண்ணன்.. மிக்க நன்றி.\n///இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்\nஅடியிலிருந்து மேலே போகலாமான்னு நினைச்சேன்.\nஊசி இணைப்பு ஜோர் ஜோர் \nகையில் கோலெடுத்தால் மட்டுமே குரங்கு ஆடுமோ\nஹா ஹா ஹா உங்களுக்கும் அஞ்சுவின் பயக்கம்:) ஒட்டிவிட்டதுபோலும்...\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) பெண்ணைக் குரங்கென ஒப்பிட்டமைக்காக கோபு அண்ணனுக்கு எதிரா அனைத்துப் பெண்களும் பொயிங்கப் போகினம்:) எனக்கு வோட் பண்ணிய காரணத்தால் நான் காக்கா போயிடுறேன்:).\nஒரு பெண்ணைப் பார்த்து கண்ணடிப்பவனையும்,\nஅதற்கு மயங்காத அவளைக் கட்டையை எடுத்து பலமாக அடித்து மயங்க வைப்பவனையும்,\nஇவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த துணிச்சல் இல்லாத அந்தப்பெண்ணையும்\nதாய்க்குலத்திற்கு தலை குனிவு ஏற்படுத்தும் இது போன்ற ஜோக்குகளை ஊசி இணைப்பாக இங்கு வெளியிட்டுள்ள தங்களுக்குக் கண்டனங்கள் தெரிவித்து, அனைத்துப் பெண்களுடனும் நானும் சேர்ந்து பொயிங்கிப்போய் கண்டிக்க இருக்கிறேன். ஜாக்கிரதை.\nஹா ஹா ஹா கோபு அண்ணன்.. பெண்கள் பொயிங்கப்போகினம் எனப் பயந்து சட்டுப்புட்டெனக் கட்சி மாறிட்டீங்க பாருங்கோ கர்ர்ர்:).. இதிலெங்கே இருக்கு தாய்க்குலத்துக்கு தலை குனிவு:)..\nஇப்பூடி ஏதும் அநியாயம் அட்டூழியம் செய்தால் ஒளிய:)சே..சே.. ஒழிய:) நம்மை ஆரும் கண்ணை மூக்கைக் காட்டி மயக்கிட முடியாதூஊஊஊஊஊ தெரியுமோ:).. பிழையாப் பிழையா விளங்கி வச்சிட்டுச் சண்டைக்கு வாறார்ர் கர்ர்ர்:)..\n//இக் கற்பனைக் கதையை உங்களுக்காக ஒரு இரவினுள் எழுதியவர்.. பேராசிரியர்.. கதாசிரியர்.. இலக்கியவாதி அதிரா அவர்கள்:)//\nபேராசிரியர் .... கதாசிரியர் .... இலக்கியவாதி .... அதிரா அவர்களுக்கு என் மனம் நிறைய இனிய பாராட்டுகள். [முறைக்கலே .... உண்மையிலேயே மனம் திறந்து சொல்லியுள்ளேன்]\nஆங்காங்கே கதைக்குப் பொருத்தாகக் காட்டியுள்ள டைரி குறிப்புகள் எல்லாமே பிரமாதமாக உள்ளன.\nமியாவும் நன்றி கோபு அண்ணன்... அதனை படமெடுத்து கட் பண்ணி பெயர் போட்டு (இல்லாட்டில் களவெல்லோ போகுது கண்டநிண்டபடி) இங்க இணைக்கவே நிறைய நேரமாச்சு:)\nயாழ்ப்பாணம் & JAFFNA இரண்டுமே ஒன்றுதான் என இந்தத்தங்களின் பதிவின் மூலம் மட்டுமே நான் தெரிந்துகொண்டேன்.\nஇதுவரை அங்கு நான் போனதே இல்லை. மிகப்பெரிய சைஸ் யாழ்ப்பாணம் தேங்காய்கள்\nஎன்றால் மிகவும் பிரபலம் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.\nஓ இன்றுதான் தெரியுமே... இன்னொரு பெயரும் இருக்கு.. அது சிங்களப் பெயர்.. யாபனய:).. அதுதான் முதலாவதாக சிங்கள எழுத��துக்களில் இருக்கு.\nநானும் எங்கோ கேள்விப்பட்டதாக நினைவு.\nதலைப்பும், கதையும், கதையின் கருவும், அதனைத் தாங்கள் எழுதியுள்ள எழுத்து நடையும் மிகவும் சூப்பரோ சூப்பராக உள்ளன.\nமிகவும் உணர்ச்சி வசப்பட்டு படித்தேன். கண் கலங்கித்தான் போச்சுது.\nவசுமதியைப்போய், வசுவாகவும் மதியாகவும் இப்படி அக்கக்காக இரண்டாக டாராகக் கிழித்து, சுரேஸும், சாணக்கியனும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொண்டு மகிழ்ந்துள்ளனர் போலிருக்குது.\nசாணக்கியனின் சாணக்கியத்தனம் தெரியும்படி எழுதியுள்ளதில் தங்களின் சாணக்கியத்தனத்தினை என்னால் நன்கு உணரமுடிந்தது. சபாஷ் \n///மிகவும் உணர்ச்சி வசப்பட்டு படித்தேன். கண் கலங்கித்தான் போச்சுது.///\nஹா ஹா ஹா மிக்க நன்றி, உண்மையைச் சொன்னாலென்ன.. நானே எழுதிப்போட்டு.. பின்பு நானே படிச்சு அழுகிறேன்ன்ன் ஹா ஹா ஹா:) அவ்ளோ லூஸு நான்:).\nஅனைத்துக்கும் மிக்க நன்றி கோபு அண்ணன்.\n//ஹா ஹா ஹா மிக்க நன்றி, உண்மையைச் சொன்னாலென்ன.. நானே எழுதிப்போட்டு.. பின்பு நானே படிச்சு அழுகிறேன்ன்ன் ஹா ஹா ஹா:) அவ்ளோ லூஸு நான்:).//\nநீங்க உண்மையிலேயே இந்தக் கதையை மிகவும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.\nஉங்களிடம் எழுதுவதற்கு நிறைய ஸ்பெஷல் டேலண்ட்ஸ் உள்ளன. அதனை இந்தக்கதையின் மூலம் மட்டுமே முதன்முதலாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.\nதொடர்ந்து இதுபோல யோசித்து நிறைய சிறுகதைகள் எழுதுங்கோ, ப்ளீஸ்ஸ்.\nமன மகிழ்ச்சியுடன், மனம் திறந்து, நான் சொல்லியுள்ளேன்.\nஎன்றும் அன்புடன் கோபு அண்ணன்\n//உன் கணவர் மிகவும் நல்லவராகத்தான் தெரிகிறார். உன்னைச் சந்தோசமாக வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. நீ கொஞ்சம் குண்டாகி விட்டாய் வசூ.. வயதாகியும் உன் தலைமயிர் நரைக்கவில்லையே... டை அடித்திருக்கிறாயோ\nஇதனைக்குறிப்பிட்டு நான் மிக விஸ்தாரமாகப் பாராட்ட நினைத்தேன்.\nஏனோ அவசரத்தில் விட்டுப்போய் விட்டது.\nஇந்த வரிகளில் தான் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய கதாசிரியர் .... பேராசியர் .... இலக்கியவாதி .... அதிரா அவர்கள் நிமிர்ந்து ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக நிற்கிறார்.\nஎன் ஸ்பெஷல் பாராட்டுகள் ..... அதிரா \n//உங்களிடம் எழுதுவதற்கு நிறைய ஸ்பெஷல் டேலண்ட்ஸ் உள்ளன. அதனை இந்தக்கதையின் மூலம் மட்டுமே முதன்முதலாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். ///\nவாங்கோ கோபு அண்ணன்... இதுக்கு முன்னரும் நான் சில கதைகள் இங்கு எழுதியிருக்கிறேனே.. நான் எழுதும் கதைகள் எனும் லேபலில்.. [இங்கு வலது பக்கம் பார்த்தால் கிடைக்கும்] சிலது எழுதியிருக்கிறேன்ன்.. மற்றும் இசையும் பூஸும் எனும் லேபலிலும் எழுதியுள்ளேன்ன்..\n/இந்த வரிகளில் தான் இயல்பான நகைச்சுவையுடன் கூடிய கதாசிரியர் .... பேராசியர் .... இலக்கியவாதி .... அதிரா அவர்கள் நிமிர்ந்து ஸ்வீட் சிக்ஸ்டீன் ஆக நிற்கிறார்.\nஎன் ஸ்பெஷல் பாராட்டுகள் ..... அதிரா \nஆங்ங்... பார்த்தீங்களோ இன்றுதான் நீங்க உண்மையை ஒத்துக் கொண்டிட்டீங்க சுவீட் 16 எனும்:)... ஆனாலும் நீங்க இதைச் சொல்ல்ல ரொம்ப ரைம் எடுத்திட்டீங்க:).. உடனேயே சொல்லியிருந்தால்ல்.. இதை அஞ்சு படிச்சு தேம்ஸ்ல குதிச்சிருப்பாவெல்லோ:).. இப்ப பாருங்கோ.. படிச்சாவோ இல்லையோ எனக்கூட மீக்குத் தெரியாமல் போயிடப்போகுதே:).. ஹா ஹா ஹா:).. மியாவும் நன்றி கோபு அண்ணன்.\nஎனக்கு என்னை ஆரும் புகழ்ந்தால் “சந்தோசம்”..:),\nதிட்டினால்ல்.... “அதைவிடச் சந்தோசம்”...:) ஹா ஹா ஹா இது என் கணவரின் ரேட் மார்க் வசனமாக்கும்:)...\nகணவர் அடிக்கடி சொல்லிச் சிரிப்பார்ர்ர்ர்... ஆரையாவது வீட்டுக்கு பார்ட்டிக்கு அழைக்கும்போது சொல்லோணுமாம்... “நீங்க வந்தால் சந்தோசம்... வராவிட்டால் அதைவிடச் சந்தோசம் “ என ஹா ஹா ஹா:).\n///வசுமதி, பின் பக்கமாக சீற்றில் சாய்ந்து, நித்திரை போலக் கண்களை மூடிக் கொண்டா, ஆனா காதுகளை அகலத் திறந்திருந்தா.//\nஇந்த வரிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதனைப் புகழ்ந்து நான் சொல்ல நினைக்கும் முன்பு நம் அஞ்சுவே சொல்லிட்டாங்கோ. :)))))\nGarrrrr நான் எதனையும் படிக்க வில்லை\nஇந்த வரிகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதனைப் புகழ்ந்து நான் சொல்ல நினைக்கும் முன்பு நம் அஞ்சுவே சொல்லிட்டாங்கோ. :)))))///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) நீங்க 1ஸ்ட்டா வந்திருந்தாலும்.. 1ஸ்ட்டாச் சொல்ல முடியல்லயே உங்களால:) ஹா ஹா ஹா:).\nGarrrrr நான் எதனையும் படிக்க வில்லை\nவாய்விட்டுச் சிரிக்கும்படி எழுதும் பூஜாப் பெண்ணே, மனம் கரைந்து உருகும்படியாகவும் எழுதுகிறாயே\nஎழுது...எழுதிக்கொண்டே இரு. ஒரு நாள் உச்சம் தொடுவாய்\nவாங்கோ அறிவுப்பசி ஜி வாங்கோ. போஸ்ட் பார்த்தவுடன் ஓடி வந்து, வந்த வேகத்தில் வோட்டும் போட்டமைக்கு முதலில் மிக்க நன்றி.\n//வாய்விட்டுச் சிரிக்கும்படி எழுதும் பூஜாப் பெண்ணே, மனம் கரைந்து உருகும்படியாகவும் எழுதுகிறாயே\nஹா ஹா ஹா உண்மைதான் எனக்கும் ஒருமாதிரி இருந்துது.. ஓவர் சோகம் ஆகிடுமோ என.. :)..\nகதை ஸூப்பர். முதல் ஆளாக வேகமாக எழுதி விட்டீர்கள். சபாஸு\nஉண்மைதான் நேற்று நைட்டே எழுதிவிட்டேன் சூட்டோடு சூடாக.. அதில் இன்னொரு விசயம் இருக்கு என்னவெனில்.. எழுதி அனுப்பி விட்டுக் காத்திருப்பதாயின் இவ்ளோ வேகம் எடுத்திருக்க மாட்டேன்ன்.. எழுதுவமே என விட்டிருப்பேன்.\nஇது என் பக்கம் போடலாம் எனச் சொன்னமையால் சூட்டோடு சூடாகப் போட எழுதிவிட்டேன்..\nட்ட்ட்டுவிஸ்ட் பார்த்து திகைத்தே போனேன். நிசம்மா.... நம்புங்கள்..\nஹா ஹா ஹா எப்பூடி எனக்கும் ட்டுவிஸ்ட்:) வச்சு எழுத வருகிறதே.. ஆனா முதலில் கதையை மனதில் கற்பனை பண்ணினேன், பண்ணும்போது இப்படி ட்டுவிஸ்ட் வரவில்லை.. ஆனா ரைப் பண்ணும்போதுதான் சடாரெனத் தோன்றியது வச்சிட்டேன்ன்ன் ட்டுவிஸ்ட்:) ஹா ஹா ஹா:).\nகதை படிக்கும் சுவாரஸ்யத்தில் நடுநடுவே வந்த குறிப்புகளைக் கூட முதலில் கவனிக்கவில்லை. அப்புறம் தனியாக வாசித்தேன். ஸூப்பர்.\nஅது உண்மைதான், அதனால்தான் இடைவேளையைப் போடும்போதும் யோசித்தேன், படிக்கும் ஃபுளோவை மாத்திடுமோ என:).. மிக்க நன்றி.\nமுதல்முறையாக கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை வைத்து மொபைலிலிருந்து தமிழ்மணம் வாக்களித்தேன். எவ்வளவு ஈஸி\nஉண்மைதான், ஆனா ஒரு ரகசியம் சொல்லட்டோ\nஹா ஹா ஹா உண்மைதானே.. எவ்ளோ ஈசி..மிக்க நன்றி.\nஹா ஹா ஹா இம்மாதக் கடசி வெளிக்கிட்டு.. ஓகஸ்ட்டில் திரும்பிடுவோம்:)..\nஅனைத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\n//அதிரா இல்லை.. கிளவி வெரி சோரி கேள்வி கேய்க்க ஆள் இல்லை எனும் தெகிரியத்தில் ஓவரா துள்ளப்பிடா ஜொள்ளிட்டேன்ன்ன்:)//\nடங்க் ஸ்லிப்பானாலும் அவ்வப்போது உண்மைகள் வெளிப்படத்தான் செய்கிறது. :)\n’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ என்பது 'கிளவி’யானதை நான் சொல்றேனாக்கும் என தயவுசெய்து நினைக்க வேண்டாம்.\n///’ஸ்வீட் சிக்ஸ்டீன்’ என்பது 'கிளவி’யானதை நான் சொல்றேனாக்கும் என தயவுசெய்து நினைக்க வேண்டாம்.///\nசே..சே..சே கோபு அண்ணன் உங்களைப்போய்த் தப்பா நினைப்பேனோ:).. அந்த வைரம் முழுவதையும் வாங்கி முடிகும் வரை:) உங்களோடு சண்டையே போடமாட்டேன்ன்ன்:)..\nபாருங்கோ கீப் இட் மேலயாம்:) உங்களுக்கும் சப்போர்ட்டுக்கு ஆட்கள் இருக்கினம் என்பது, இப்பூடி என் டங்கு ஸ்லிப் ஆகுவதனால்தான் கண்டு பிடிக்க முடியுது கர்ர்ர்:)\nத ��� போட்டாச்சு. கதை ரொம்ப விரைவா எழுதியிருக்கீங்க. பாராட்டுக்கள். நானும் கதை எழுத ஆரம்பிச்சு, பாதி வந்திருக்கேன்.\n1. ஏழனம் - ஏளனம்\n2. யாழ்தேவி - 10 மணி நேரப் பிரயாணமா\n3. வசுமதியின் இரு பெண்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது\nரொம்ப நாளைக்குக் காணாமல் போகாதீங்க. உங்க மிஸ்டேக்லாம் பார்த்துத்தானே தமிழை மறக்காமல் இருக்க முடிகிறது.\nநான் கொஞ்சம் பிசியா இருந்தேன் ஆனாலும் தாங்ஸ் :) நெல்லை தமிழன்\nவாங்கோ நெல்லைத்தமிழன் வாங்கோ... உண்மைதான், நேற்று முழுக்க அஞ்சு திட்டிக்கொண்டிருந்தா, நான் புளொக் எழுதுவதைக் குறைக்கிறேனாம் என... :) கர்ர்:)..\nஅப்போ கெள அண்ணனின் ககககா கதை படிச்சதும் .. உடனே என் டயறிக் குறிப்புக்களும் நினைவு வர, சூட்டோடு சூடாக எழுதிட்டேன்:).\nநீங்க எழுதுறேன் எனச் சொல்லியே இப்போ 2 மாதத்துக்கும் மேலாகிட்டுது:) விரை எழுதி அனுப்பிடுங்கோ:) சீதை ராமனை மன்னிச்சதைப் பற்றித்தானே சொல்றீங்க இல்ல நேற்று எழுதத் தொடங்கினனீங்களோ இல்ல நேற்று எழுதத் தொடங்கினனீங்களோ\n///1. ஏழனம் - ஏளனம்//\nஹையோ ஆண்டவா... அது உந்த ள போட்டுப் பார்த்தேன்ன் ஊஹூம் பொருந்துவதுபோல கண்ணுக்கு தெரியல்ல அதனால ழ போட்டேன்ன்.. ஆனா ஸ்ரீராம் காக்கா போயிட்டார்:).. அப்போ நினைச்சேன்ன் மீ போட்டது கரிட்டுத்தான் என ஹா ஹா ஹா:).. இனி மாத்தி விடுறேன்:).\n///2. யாழ்தேவி - 10 மணி நேரப் பிரயாணமா\nஹா ஹா ஹா ஹையோ அது எப்பூடி உங்களுக்குத் தெரியும்:) இலங்கையில் வேர்க் பண்ணியிருக்கிறீங்களோ:) இலங்கையில் வேர்க் பண்ணியிருக்கிறீங்களோ\nஅது எப்படி எனில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் போவதுதான் யாழ்தேவி ரெயின். ஆனா அதன் கடசி 2,3 கொம்பாட்மெண்ட்கள் என நினைக்கிறேன்.. அவை கிழக்கு மாகாணம் போகும். அப்போ இந்த யாழ்தேவி என்ன பண்ணுமெனில், புறப்பட்டுப் போய், ”மாகோ” என ஒரு பெரிய ரெயின் சந்தி இருக்கு.. பெரும்பாலும் அனைத்து ரெயின்களும் அங்கு போய்த்தான் .. போகும்.\nஅந்த சந்திக்குப் போய் ஒரு மணித்தியாலம் மட்டில் நிக்கும் ரெயின். அப்போ கொம்பாட்மெண்ட் மாறி ஏறியோர் எல்லாம், மாறிக்கொள்ளலாம். கிழக்கே போகவெனில்...சரியான கடசி 3 கொம்பாட்மெண்ட்களில் ஏறியோர் நிம்மதியாக அப்படியே நித்திரை கொள்ளலாம்.\nஇந்த யாழ்தேவி என்ன செய்யுமெனில், அந்த கடசி 3 கொம்பாட்மென்ட்களை.. அப்படியே மாகோவில் கழட்டி விட்டிட்டுக் கொழும்புக்குப் போய் விடும்.\nபின்னர் கொழும்பில் இருந்து ஒரு ரெயின் கிழக்கு நோக்கி வரும் அதுக்குப் பெயர் “கிஜ்றா” என நினைக்கிறேன்.. அது மாகோவுக்கு வந்து, இவ கழட்டி விட்டிட்டுப் போன:) இந்த 3 பெட்டிகளையும் கொழுவிக்கொண்டு.. கிழக்கே போகும்:)\nஅப்போ யாழ் தேவியில் ஏறிய ஒருவர்.. வீடு போய்ச் சேர மொத்தம் 12,14 மணித்தியாலங்கள்கூட ஆகும்:)...\nஹா ஹா ஹா எப்பூடி என் கணக்கு:).\n//3. வசுமதியின் இரு பெண்களும் பல்கலைக்கழகத்தில் படிப்பது இவருக்கு எப்படித் தெரிந்தது\nஆங்ங்ங் அதுதான் மேலே சொல்லிட்டனே... சுரேஸ் இன் சிந்தனையைக் கலைத்து, இடையே சாணக்கியனும் சுரேஸும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.. அப்போ வசுமதி கண்ணை மூடிக் காதைத்திறந்து வைத்திருக்கிறா என.. அப்போதான் அனைத்தையும் சொல்லிட்டார் சுரேஸ் க்கு:)\nஅவர்கள்[சுரேஸ்+சாணக்கியன்] இருவரது சம்பாசனையையும் போட நினைச்சேன், ஆனா கதை பெருத்து விடும்.. அதனால மெளன மொழியிலேயே நகர்த்திட்டேன்:).\nஹா ஹா ஹா நானும் ரொம்ப நாட்கள் காணாமல் போனால்ல்ல். இப்போ படிச்ச தமிழை எல்லாம் மறந்திடுவேன்:) திரும்படியும் ஆரம்பிக்கோணும் “அ” ல இருந்து:) ஹாஅ ஹா ஹா:)..\nமிக்க நன்றி நெல்லைத்தமிழன்.. அனைத்துக்கும்.\nநான் கொஞ்சம் பிசியா இருந்தேன் ஆனாலும் தாங்ஸ் :) நெல்லை தமிழன்///\nபாத்தீங்களோ பாத்தீங்களோ.. ஃபிஸ் எவ்ளோ பிஸியானாலும்.. இதுக்கு தங்கூ சொல்ல பின் நிற்பதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).\n//ஸ்ஸ்ஸ்ஸ் அஞ்சூ இதுக்கெல்லாம் அழக்கூடா ஓக்கே:).. கண்ணைத் துடைங்கோ:)ஹா ஹா ஹா.//\nஆவ்வ்வ் சேம் பின்ச் நாங்களும் போறோம் நீங்களும் அழக்கூடாது :)\nஹா ஹா ஹா நாமக்காக தேம்ஸ் தான் அழப்போகுதூஊஊஊ:)..\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர் // நீ கொஞ்சம் குண்டாகி விட்டாய் வசூ.. வயதாகியும் உன் தலைமயிர் நரைக்கவில்லையே... டை அடித்திருக்கிறாயோ\nஇப்போ ரொம்ப முக்கியம் சுரேஷுக்கு :)\n///இப்போ ரொம்ப முக்கியம் சுரேஷுக்கு :)///\nஹா ஹா ஹா அஞ்சு நினைவு வருதோ:) இந்த ரண களத்திலும் ஒரு கிளுகிளுப்புக் கேட்குது:) ஐய்ய்ய்ய்ய் கரெக்ட் ளி.\nஇல்ல அஞ்சு, நமக்குப் பிடிச்ச...எங்கட வாகனத்தை அல்லது வளர்த்த ஒரு செல்லப் பிராணியை.. இன்னொருவருக்குக் கொடுத்த பின், திடீரென ஒருநாள் அதைக் கண்டால்... அது இன்னொருவருடைய சொத்து என்பதை மறந்து... ஓடிப்போய்த் தடவிப்போட்டுத் திடுக்கிடுவமே.. ஹையோ ��து நமக்கானது இல்லையே என:) அப்படி ஒரு நிலைமையை நினைச்சு எழுதினேன்:)..\nவாவ் :)செம்ம இட்டுவிஸ்ட் அதிரராவ் :) கதை மிக அருமையா வந்திருக்கு ,,நானும் இன்னும் சீதை ராமனைனு ஒரு வரி யோட நிற்கிறேன் கர்ர்ர்ர் எனக்கு\nநெல்லைத்தமிழன் ஓடி வாங்க... நானே கஸ்டப்பட்டு ட்டுவிஸ்ட் என அயகா எழுதுறேன்[ இல்லாட்டில் ருவிஸ்ட் எண்டுதான் எழுதியிருப்பேன்ன்:)].. இப்போ அஞ்சு வந்து முன்னால இ போட்டு எழுதுறா:) டமிலை வளர்க்கிறாவாமாம்ம்ம்ம்ம்ம்:).. ஹா ஹா ஹா.\nஎழுதுங்கோ அஞ்சு எழுதுங்கோ...சீதையின் கால்ல கீல்ல விழுந்தாவது ராமனை மன்னிக்கச் சொல்லிடுங்கோ:)... எனக்கும் மனதில் பல கோணம் தோணுது. எதுக்கும் ஹொலிடே முடியட்டும்.\nட்டுவிஸ்ட்:) ஐ ரசித்தமைக்கு நன்றி.\nஇன்னிக்கு உங்க டைரி குறிப்புக்கள் எல்லாமே சூப்பர் கலக்கல் கதைக்கு பொருத்தமா அமைஞ்சிருக்கு\nஹா ஹா ஹா இதை மாத்திச் சொல்லோணும் அஞ்சு:).. என் டயறிக் குறிப்புக்களுக்குப் பொருந்தும்படியாகவே கதையை நகர்த்தினேன்:)..\n/வசுமதி, பின் பக்கமாக சீற்றில் சாய்ந்து, நித்திரை போலக் கண்களை மூடிக் கொண்டா, ஆனா காதுகளை அகலத் திறந்திருந்தா.//\nஹாஹ்ஹாஹ்ஹா :) எங்கேடா பூனை அதன் ஒரு குணத்தையும் காட்டலையேன்னு நினைச்சேன் :) யூ ப்ரூவ்ட் தட் யூ ஆர் எ cat\nஆவ்வ்வ்வ் வழி விடுங்கோ வழிவிடுங்கோ.. பொயிண்டைப் பிடிச்சிட்டா :).. ஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு அனைத்துக்கும்.\n மிக அருமையா எழுதியிருக்கிங்க அதிரா. முடிவு சூப்பர். இடையில் வரும் சின்ன சின்ன குறிப்புகள் அஞ்சு சொன்ன மாதிரி கதைக்கு பொருத்தமா அமைந்திருக்கு. சந்தோஷமான பயணமாக அமையட்டும். வாழ்த்துக்கள்.\nஆவ்வ்வ்வ்வ் வாங்கோ அம்முலு வாங்கோ... உங்கள் தொடர் வருகை மனதுக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.\nஎன்னுடைய தொல்லை + கூக்குரல் கொஞ்சக்காலத்துக்கு இருக்காது:) ஹா ஹா ஹா அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்:)..\nமிக்க மிக்க நன்றிகள் அம்முலு.. வோட்டுக்கும்.\nஆவ்வ்வ்..கொர்கொர்,விடிந்ததும் வாசிக்கிறேன் ,வாக்களித்து விட்டேன் ,நாளைய மகுடம் உங்களுக்கே :)\nவாங்கோ பகவான் ஜீ வாங்கோ.. அர்த்த ஜாமத்திலயும் கரீட்டா ஓடிவந்து வோட் போட்ட்டமைக்கு மிக்க நன்றி. உங்கள் கில்லர்ஜி யும் வோட் போட்டார் ஆனா அவர் மொபைலில் இருந்து கொமெண்ட் போட மாட்டாராமே:)..\n///நாளைய மகுடம் உங்களுக்கே :)///\nஹா ஹா ஹா நீங்க சொன்னா பலிக்கும்:).. ஆனா ஒன்று இம்முறை மகுடம் கிடைச்சால்ல்ல் நான் அதைக் கொண்டு ஹொலிடே போய் விடுவேன்ன்:) ஹா ஹா ஹா:).. ஞாயிற்றுக்கிழமை போஸ்ட் என்பதால் பலர் பார்வையாளராக மட்டுமே நிற்கினம்:).\nமிக்க நன்றி பகவான் ஜீ. நாளைக்கு வந்து கதை படிச்சு.. சரி பிழை சொல்லுங்கோ ஓகே\nஇன்னொன்று டெல்ல மறந்திட்டேன் பகவான் ஜீ:).. நான் உங்களுக்கு கிழமைக்கு 7 வோட்ஸ் போடுறேனே:) அதில பாதியையாவது நீங்க திருப்பித்தரக்கூடாதோ:).. கோபு அண்ணனை விடக் கடனாளியாக இருக்கிறீங்க என்னிடம் ஹா ஹா ஹா:).\nஹா ஹா ஹா பகவான் ஜீ யின் இந்த ஸ்மைல் க்கு என்ன அர்த்தம்:) யாராவது ஸ்மைலி சாத்திரம் தெரிஞ்சால் கொஞ்சம் சொல்லுங்கோவன் பீஸ்ஸ்ஸ்ஸ்:)\n அது சரி, இது நம்ம ஏரியா பக்கம் திறந்துச்சா\nவாங்கோ கீதாக்கா வாங்கோ.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி.\nஇல்ல கீதாக்கா மேலே ஆரம்பம் நம்ம ஏரியா லிங் கொடுக்கச் சொன்னார் கெள அண்ண்ண்... அவ்ளோதான்.. மற்றும்படி, இங்கு போடாவிட்டால்தான் அங்கு போடுவார்.\nதிரைப்படங்கள் போல், பதிவிலும் இளைவேளையா,ரசித்தேன் சகோதரியாரே\nவாங்கோ வாங்கோ மிக்க நன்றி.\nஆகா திரைப்படங்கள் போல், பதிவிலும் இடைவேளையா ரசித்தேன் சகோதரியாரே\nபிழை திருத்திவிட்டீங்க மிக்க நன்றி:).\nவிடுமுறை முடிந்தது இப்போதான் ப்ளாக் பக்கம் வரேன் ...நீங்க என்னன்னா லீவ் விடூறீங்க...\nசரி...சரி ..நல்லா என்ஜாய் செஞ்சுட்டு வாங்க..\nவாங்கோ அனு வாங்கோ... ஓ நீங்க இப்போதான் திரும்பியிருக்கிறீங்களோ நீங்க போஸ்ட் போடுவதைப் பார்த்து, ஹொலிடே முடிச்சு வந்திட்டீங்க என நினைச்சேன்..\nஎங்களுக்கு இனித்தானே ஹொலிடே ஆரம்பம்.. இங்கத்தைய மேலை நாடுகளில்.\nஅந்தப்... பத்து மணி நேரங்களில்....:(....\nகதை நல்லா இருக்கு...காதலையும் ரயிலை போல தவறவிட்டுட்டார் சுரேஷ்...\nரொம்ப சூப்பரா எழுதுறீங்க...வாழ்த்துக்கள்...இது போல் மேலும் நிறைய எழுதுங்க...\nமிக்க நன்றி அனு...ரயிலை தவற விட்டிட்டாரா:) எங்ங்னேஙேஙேஙேஙே\nஒரு ப்ளோல ரயிலயும் தவறவிட்டுடார் னு சொல்லிட்டேன்...\nஹா ஹா ஹா... உண்மைதான் சிலநேரங்களில்.. மெய் மறந்து கொமெண்ட்ஸ் போடும்போது இப்பூடி ஒரு ஃபுளோல எனக்கும் நடந்திடுது:)\nஎல்லா உசிக்குறிப்பும் சூப்பர்...ஆன கதையை படிச்சுட்டு ...தனிதனியா வாசிச்சேன்...\nஆஹா.. உண்மைதான்.. ஊசிக்குறிப்பு பொருத்தமாக இருந்தாலும், கதையை தனியே படிக்கும்போதுதான் சுவாரஷ்யம���க இருக்கு.. மிக்க நன்றி அனு அனைத்துக்கும்.\nகதையை சொல்லிய விதம் அழகு இடையிடையே தங்களது கையெழுத்தோடு சொன்னது அருமை.\nமுடிவில் மனம் கனத்து விட்டது உண்மையே.\nவாங்கோ கில்லர்ஜி[ஸ்ஸ்ஸ் கரெக்ட்டாப் பெயர் போட்டிட்டேன்ன்ன்ன்:)]வாங்கோ. மிக்க நன்றி...\nவிவாகரத்து.. பிரிவு.. எதுவென்றாலும் முடிவு கவலைதானே.. ஏதோ ஒரு திமிரில், அல்லது வாழ்க்கையை சரிவர நடத்தத்தெரியாமை.. அல்லது என்னை விட்டால்ல் இவருக்கு/இவவுக்கு வேறு கதி இல்லை எப்படியும் என்னைத்தேடித் திரும்ப வரட்டும் எனும் ஆணவம்.. இப்படி ஏதோ ஒன்றில் சடாரென முடிவெடுத்து விடுகிறார்கள்.. பின்பு நாளாக ஆக த்தான் தவறு செய்து விட்டோமோ என வருந்தத்தொடங்குகின்றனர்.\nஉண்மையிலேயே நிதானமாக.. நின்று சரி பிழைகளை அலசி ஆராய்ந்து சிந்தித்து முடிவெடுப்போர் பின்னர் கலங்க மாட்டார்கள்... இவற்றை மனதில் வைத்தே கதையை எழுதினேன்.\n“ஒரு முடிவென்பது, அதை நீ நன்கு சிந்தித்து எடுத்தபின், உன்னை அது பாதிக்காததாக இருக்க வேண்டும்” என. அவர் சொல்ல வந்தது என்னவெனில்.. எதுக்கும் அவசரப்படாமல் நன்கு நிதானமாக யோசித்து முடிவை எடுங்கள் என்பதே.\nஇக்காலம் அப்படியா இருக்கிறது.. இருமினாலும் பிரிவு தும்மினாலும் பிரிவு... அந்நேரம் அதன் சீரியஸ்நெஸ் புரிவதில்லை.. பின்புதான் யோசிக்கிறார்கள். மிக்க நன்றி கில்லர்ஜி.\nஅருமையான கதை. இடையில் வரும் பெட்டி குறிப்புகள் மிக அருமை.\nஊசிகுறிப்பு சிரிப்பு. முதலில் கதை எழுதியத்ற்கு வாழ்த்துக்கள்.\nவிடுமுறை நாளை சிறப்பாக அனுபவித்து வாருங்கள்.\nவாங்கோ கோமதி அக்கா வாங்கோ.. அனைத்தையும் படித்து ரசித்திருக்கிறீங்க.. மிக்க நன்றி.. மிக்க நன்றி.\nஒரு கதை எழுதும்போது, அந்த மாந்தர்களோடே, கதையினோடே நாமும் பயணிப்பதுபோல் இருக்கும். சோகம்னா, நம்ம மூடும் அதுக்கேத்தமாதிரியும், சந்தோஷம்னா அதுக்கேத்தமாதிரியும் இருக்கும். இது எனக்கு மட்டும்தானா இல்லை (நான் எழுத்தாளன் இல்லை) ப்ரொஃபஷனல் எழுத்தாளர்களுக்கு உண்டா என்று எனக்கு சந்தேகம்.\nபாலகுமாரன், ஒருதடவை, ராஜராஜ சோழன் நாவல் முடிக்கும்போது, ராஜராஜன் இறக்கும் கட்டம் எழுதியபோது தாங்கமுடியாமல் அழுதேன் என்று சொல்லியிருந்தார்.\nஇதை யாரேனும் எழுத்தாளர்கிட்ட கேட்கணும்.\nவாங்கோ நெ. தமிழன்.. மீள் வருகைக்கு நன்றி... நீங்க சொல்வது உண்மையேதான்.. காலையில் ஒரு சோகக் கதை படிச்சால் அந்த நாள் முழுக்க மைண்ட் ஓஃப் ஆனது மாதிரி ஆகிடும்.\nஅதேபோல, நானே எழுதிவிட்டு, பின்னர் நானே படித்து உருண்டு பிரண்டு சிரிப்பதும், சோகமெனில் நானே அழுது கண்ணைத்துடைச்சு விடுவதும் வழமையான ஒன்று:).\n///இதை யாரேனும் எழுத்தாளர்கிட்ட கேட்கணும்.// ஹா ஹா ஹா.. அப்போ அஞ்சுவிடம் கேட்டிடலாம்ம்ம்ம்ம்ம்:).. மிக்க நன்றி.\nவாங்கோ மொகமட் வாங்கோ.. மிக்க நன்றிகள் அனைத்துக்கும்.\nஆவ்வ்வ்வ்வ்வ் மகுடத்தைப் பறிச்சிட்டேன்ன்ன்:).. மீக்கு மகுடம் கிடைச்சிட்டுதூஊஊஊஊஉ:)... இதை போட்டுக்கொண்டேதான் அந்தாட்டிக்கா போகப்போறேன்:). இப்போ 2,3 நாட்களாக வோட்ஸ் குறைவாகவே இருக்கு மகுடங்களுக்கு:)..\nஅங்கங்கே அருமையான குறிப்புகள்... புத்தகம் போடும் எண்ணம் இல்லையா...\nவாங்கோ சகோ டிடி வாங்கோ..\n/// புத்தகம் போடும் எண்ணம் இல்லையா.../// ஹா ஹா ஹா உசுப்பி விட்டே புறுணம் பார்க்க ஆசைப்படுறீங்க:)..\nகதை எழுதினதுக்கே கீழே ஜி எம் பி ஐயா பொயிங்கியிருக்கிறார்:) இதில புத்தகமோ ஹா ஹா ஹா.. மிக்க நன்றி டிடி.\nஆவ்வ்வ்வ்வ் நம்ம அப்பாஆஆஆஆஆஆஆவித் தங்கமணியா வாங்கோ வாங்கோ.. இப்பவும் நீங்க அப்பாவியாத்தான் இருக்கிறீங்க:).\nமிக நீண்ட இடைவேளைக்குப் பின் வந்திருக்கிறீங்க.. மனதுக்கு மிக்க மகிழ்ச்சி.. மிக்க நன்றி.\nஇந்த சாணக்கியனுக்கு குடும்பம் நடத்தும் ஞானம் இல்லையோ :)\nஹா ஹா ஹா வாங்கோ பகவான் ஜீ.. மீள் வருகைக்கு நன்றி.... சாணக்கியன் சுரேஸ் உடன் கதைத்ததுக்கா சொல்றீங்க... நம்பிக்கை[மனைவியில்/கணவனில்] தானே வாழ்க்கை.. கணவன் மனைவி உறவில் நல்ல விதமான ஃபிரெண்ட்ஷிப் இருப்பின்.... இதெல்லாம் பெரிய விசயமில்லையே.\nமிக்க நன்றி பகவான் ஜீ.. எனக்கு மகுடம் கிடைச்சிட்டுதே:) மேலே படம் இணைச்சிட்டனே மறக்காமல் பார்த்திடுங்கோ:)\nஹா ஹா ஹா மிக்க நன்றி அஞ்சு.. எந்தாப்ப்ப்ப்பெரிய கிரீடத்துடன் பூஸார்ர்ர்ர்:)..\nஉங்களுக்கு ஒன்று சொல்லோணும் அஞ்சு:).. போன தடவை மகுடம் கிடைச்சபோது.. அந்த சந்தோசத்துடனேயே காணாமல் போயிடலாம்.. ஐ மீன் ஹொலிடே விட்டிடலாம் என நினைச்சேன்ன்.. ஆனாலும் இங்கு சொல்லவில்லையே என்பதால் இப்போஸ்ட் போட்டேன்ன்... ஆனா இதுக்கு மகுடம் கிடைக்காது போலிருக்கே... எனக் கொஞ்சம் கவலைப்பட்டேன்ன் கிடைச்சிட்டுதூஊஊஊ:).\nடெல்ல மறந்திட்டேன் அஞ்சு... மேலே மகுடம் இணைச்சிட்டேன் பாருங்கோ பீஸ்ஸ்ஸ்:).\nஆளா���ுக்கு கதை எழுதத் தொடங்கினால் படிப்பதற்கு என்றும் சிலர் வேண்டுமல்லவா யாரோசொன்னது நினைவுக்கு வருகிறது\nஆளாளுக்கு கதை எழுதத் தொடங்கினால் படிப்பதற்கு என்றும் சிலர் வேண்டுமல்லவா யாரோசொன்னது நினைவுக்கு வருகிறது//\nவாங்கோ ஐயா ஜி எம் பி வாங்கோ... என்ன இப்பூடிச் சொல்லிட்டீங்க:) நீங்க பெரியவர்.. ஊக்கம் தருவதை விட்டுப்போட்டு இப்பூடி முளையிலேயே கிள்ளுறீங்களே:).. யாரோ எதுக்கோ சொல்லியிருக்கலாம்.. அதை நீங்களும் சொல்லலாமோ:).. ஹா ஹா ஹா சரி விடுங்கோ...\nஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள் எனச் சொல்லுவினம்.. அப்பூடித்தான் இதுவும்..\nபடிப்பவர்கள் இருக்கும்வரை எழுதுவோரும் இருக்கத்தான் செய்வார்கள்:). ஹா ஹா ஹா மிக்க நன்றி.\nஇதை நாந்தான் சொல்லியிருந்தேன். எல்லாரும் பிளாக் எழுத ஆரம்பித்தா அப்புறம் படிக்கறது யாரு அதுனால நான் பிளாக் எழுதலைன்னு சொன்னேன். இருந்தாலும் இன்டெரெஸ்டிங் பதிவு/கதை/கவிதை எல்லாம் எல்லாரும் படிப்பார்கள். எழுதுங்க. (ஆனா, கிட்டத்தட்ட நான் பாதி எழுதிவச்சிருக்கும் கதை மாதிரி எழுதிட்டீங்க. இப்போ நான் எப்போ மாத்தி, எப்போ கதையை முடிக்கிறது :( )\nஇதை நாந்தான் சொல்லியிருந்தேன். எல்லாரும் பிளாக் எழுத ஆரம்பித்தா அப்புறம் படிக்கறது யாரு அதுனால நான் பிளாக் எழுதலைன்னு சொன்னேன். //\nஹா ஹா ஹா நீங்கதானா அந்த வில்லர்:))) இல்ல நெ.தமிழன் நீங்கள் சொல்லியிருந்தாலும்.. அவர் உங்களைக் குறிப்பிட்டிருக்க மாட்டார்ர்..:) இது ஜி எம் பி ஐயா வேறு ஏதோ அரசியல் பின்னணி வச்சு சொல்றார்ர்ர்ர்.. ஹா ஹா.. அப்பூடித்தான் நினைக்கிறேன்.\n/// எழுதுங்க. (ஆனா, கிட்டத்தட்ட நான் பாதி எழுதிவச்சிருக்கும் கதை மாதிரி எழுதிட்டீங்க. இப்போ நான் எப்போ மாத்தி, எப்போ கதையை முடிக்கிறது :( )///\nஹா ஹா ஹா எதுக்கு நெல்லைத்தமிழனுக்கு மட்டும் இப்பூடி ஆகிடுது:) ரோஜாவை அவுட்லைன் போட்டீங்க... வேறு யாரோ முடிச்சு அனுப்பிட்டினம்:) இப்போ கதையை எழுதினீங்க.. அதுக்குள் நான் அப்படி எழுதிட்டேன்ன்:).. ஒருவேளை 8ம் நம்பரில் பிறந்தவரா இருப்பீங்களோ:) ரோஜாவை அவுட்லைன் போட்டீங்க... வேறு யாரோ முடிச்சு அனுப்பிட்டினம்:) இப்போ கதையை எழுதினீங்க.. அதுக்குள் நான் அப்படி எழுதிட்டேன்ன்:).. ஒருவேளை 8ம் நம்பரில் பிறந்தவரா இருப்பீங்களோ:)... கொட்டும் மழைக்காலம்ம்ம்ம்ம்ம்ம���ம்ம் உப்பு விக்கப் போனேன்ன்ன்ன்ன்ன்:).. காத்தடிக்கும் நேரம்ம்ம்ம்ம்ம்ம்ம் மாவு விக்கப் போனேன்ன்ன்ன்:)..\nஅது சிட்டுவேஷன் சோங் பிபிசில போகுதே:).\nசட்டுப்பட்டென கதையை மாத்திடுங்கோ.. அதாவது அவதிப்பட்டு டிவோஸ் எடுத்தது வசுமதி.. இப்போ சாணக்கியனைக் கட்டி கொடுமைப்பட்டு.. சுரேஸ் ஐ நினைச்சு ஏங்குறா... அதனால சுரேஸ் இன் கண்ணும் வச்சூ வின் கண்களும் கலங்கின.. எப்பூடி:) இப்படிக் கோணத்தில சிந்திச்சு:).. எழுதி விரைவில் அனுப்பிடுங்கோ:).. தாமதமானால்ல்ல்ல் உங்கள் கதையை மீ படிக்காஆஆஆஆஆஆஆஆஆமலே போயிடுவேன்ன் அந்.... ஆட்டிக்காவுக்கு:). ஹா ஹா ஹா.\n//அதாவது அவதிப்பட்டு டிவோஸ் எடுத்தது வசுமதி.. இப்போ சாணக்கியனைக் கட்டி கொடுமைப்பட்டு.. சுரேஸ் ஐ நினைச்சு ஏங்குறா... அதனால சுரேஸ் இன் கண்ணும் வச்சூ வின் கண்களும் கலங்கின.. எப்பூடி\nஅடப்பாவீ... கதை எழுதறதுக்காக எதிக்ஸ் இல்லாம சிந்தனை பண்ணியிருக்கீங்களே.. விட்டா, திருப்பியும் சுரேஸ் திருந்தலை என்பதைப் புரிந்துகொண்டு, மீண்டும் சாணக்கியனிடம் வந்து அழுதாள். அவள் கதையைக் கேட்டவுடன் இருவர் கண்களும் மீண்டும் கலங்கின என்று சொல்லுவினம் போலிருக்கே.\nஹா ஹா ஹா நெல்லைத்தமிழன் அது உங்களுக்கு மீ கதை வகுத்துக் கொடுத்தேன்ன்ன்.. கற்பனைதானே எப்பூடியும் முடிவை அப்பப்ப மாத்திடலாம்:) காசா பணமா\n/// என்று சொல்லுவினம் போலிருக்கே.////\nஹா ஹா ஹா இதுதான் டாப்பூஊஊ:).\nகடைசியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஜோக் .... சூப்பர் \nவாங்கோ கோபு அண்ணன்.. ஹா ஹா ஹா மிக்க நன்றி ரசித்தமைக்கும், மீள் மீள் வருகைகளுக்கும்.\nமகுடம் சூட்டிய அதிரா அழகு.\nவாங்கோ கோமதி அக்கா.. மகுடத்துக்கு வாழ்த்துச் சொல்லவும் வாறீங்க... புல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாஅ அரிச்சுப்போனேன்ன்ன்:).. மிக்க நன்றி:).\nஅது என்னவோ தெரியவில்லை. பின்னூட்டமெழுதும்போது ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்து எழுதியும்விட்டேன் அதைத் தவறாக எண்ண வேண்டாம் எழுதுங்கள் நன்றாக எழுதுங்கள் எனது ஊக்கமும் வாழ்த்தும் என்றும் உண்டு\nஹா ஹா ஹா வாங்கோ ஜி எம் பி ஐயா... நான் எதையும் தவறாக எடுக்க மாட்டேன்ன்.. மனதில் தோன்றுவதை சொல்லிவிட்டுப் போய்க் கொண்டே இருப்பேன்ன் அவ்ளோதான்ன்.. என்னை நீங்க தவறாகப் புரியாதிருந்தாலே போதும்:).\nஅது ஏதோ உங்கள் புளொக் அரசியலுக்கு:)... என்னை ஊறுகாய் ஆக்கியிருக்கிறீங்க என மட��டும் புரிஞ்சு கொண்டேன் உடனேயே:).\nஆனா ஒன்று நமக்கு எது பிடிக்கவில்லையோ.. அதை நாம் அடுத்தவருக்குச் செய்யக்கூடாதல்லவா:).. சரி அதையும் விடுங்கோ ஐயா.. இதனாலென்ன:).\nஉங்கள் அரசியலுக்கு ஊறுகாய் தேவை எனில் அஞ்சுவை ஊஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பண்ணிடுங்கோ:).. என்னை விட்டிடுங்கோ மீ ஒரு அப்ப்ப்பாஆஆஆஆஆஆவி:).. ஹா ஹா ஹா மீள் வருகைக்கு மிக்க நன்றி.\nஅன்பு அதிரா அக்காவுக்கு.வணக்கம்.நான் அருசுவை யில் இருந்து உங்கள் எழுத்துக்கு ரசிகை.ஆனால் பதில் எழுத தயக்கம்.ப்ளாக்கும் படிப்பேன் உங்கள் அழகிய தமிழுக்கு இனிய வாழ்ய்த்துக்கள்.தினமும் ரீ என்றுதான் சொல்லி ரீ போடுவேன் வீட்டில்.நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.ஆனால் வசிப்பது ஓமானில்.இங்கு ராதிகா என்ற இலங்கை தமிழ் நண்பி உண்டு.5 வருடம் இருந்தவர் மீண்டும் நாட்டுக்கு போய் விட்டார்.அழகான் எழுத்து கைவேலை , சமையல் எல்லாவற்ரிலும் வலம் வ்ருகிறீர்கள் எனக்கு ஓரு மகள் உண்டு.வாழ்த்துக்களூடன்\nவாங்கோ மீரா வாங்கோ முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு.. மிக்க மகிழ்ச்சி...\n///நான் அருசுவை யில் இருந்து உங்கள் எழுத்துக்கு ரசிகை.ஆனால் பதில் எழுத தயக்கம்.ப்ளாக்கும் படிப்பேன் உங்கள் அழகிய தமிழுக்கு இனிய வாழ்ய்த்துக்கள்.//\n புளொக் படிப்பீங்களோ... எனக்கு பல பல நாடுகளில் இருந்து படிக்கிறார்கள் எனக் காட்டும்.. யாராக இருக்கும் என யோசிச்சுப்போட்டு விட்டு விடுவேன்.\nகொமெண்ட் போட்டமைக்கு மிக்க நன்றி..... ஓ என் டமில்:) உங்கள் வீட்டிலும் வலம்வருவது கேட்டு மிக்க மகிழ்ச்சி:)..\nஆனா ஒரு கவலை நான் இடவேளை விட நினைக்கையில் வந்திருக்கிறீங்களே... தொடர்ந்து இங்கு சந்திப்போமா\nமிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி மீரா.\nஅச்சச்சோஒ பதில் போட வருமுன் அழிச்சுப்போட்டாரே எதுக்கு அழிச்சீங்க நெல்லைத்தமிழன்:) என் பதில் தாமதமாவதைப் பார்த்து.. தப்பா ஏதும் நினைச்சிட்டேனோ என எண்ணிட்டீங்களோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அழகான பதில் நினைச்சு எழுத ஓடி வந்தேன்ன் இப்பூடிப் பண்ணிட்டீங்களே:).. ஹா ஹா ஹா:)..\nஇதுக்கெல்லாம் எதுவும் யோசிக்காதீங்க.. அனைத்தையும் நகைச்சுவையாவே எடுத்துக் கொள்வேன்:).. மிக்க நன்றி மீள் வருகைக்கு.\n\"அதிரா மெளனம் கலகாஸ்திரி”:)\" - இதுவும் உங்களின் http://gokisha.blogspot.com/2017/05/blog-post_25.html ல் உள்ள கமென்ட் தான்.\nஅப்போ, ஸ்திரிகள் வரும் இடமெல்லாம் ஒரே கலகம்தான் ஏற்படுமோ\n’மெளனம் கலக நாஸ்தி’ என்றுதான் நான் கேள்விப் பட்டுள்ளேன்.\nஅதாவது மெளனமாக இருந்தால் கலகம் நாஸ்தியாகும் (இல்லாமல் போகும்) என்று அர்த்தமாகும்.\nநம் அதிரா ...... கலகாஸ்திரீயே தான் என்பது இப்போது புரிகிறது. :)\nதுளசி: அதிரா சகோ...கதை ரொம்ப நல்லா எழுத்தறீங்க...சூப்பர்...வாழ்த்துகள்...பாராட்டுகள்....\nகீதா: சோ ரி அதிரா...லேட்டாகிடுச்சு...பயணம்....\nகதை ரொம்ப சூப்பர்...உங்கள் நோட்ஸ் குறிப்புகளுடன் அதற்கு ஏற்றார் போல்....\nசாரி கநாட் மேக் அ டெட் மேன் அலைவ்.....\nசூப்பர் அதிரா மேலும் எழுத்த்துங்கோ....ஹாப்பி ஹாலிடேஸ்...\nவாங்கோ துளசி அண்ணன் கீதா வாங்கோ:)..\n//கீதா: சோ ரி அதிரா// ஹா ஹா ஹா இந்த சோரி யை:) மீ பகவான் ஜீ இடமிருந்து களவெடுத்தேன்ன்:) அதனால பகவான் ஜீ பெயரையும் சேர்த்துச் சொல்லிடுங்கோ டொல்லும்போது:) இல்லை எனில் ஸூ பண்ணிடப்போறார்ர்:).\nகவலைப்படாதீங்கோ இம்முறை ரெயின் லேட்டாத்தான் புறப்படும்:) அதுவரை நன்கு அரட்டை பண்ணலாம்:).\nமிக்க நன்றி கீதா, துளசி அண்ணன்.\nகதை என்னமோ கதையாத்தான் இருக்கு ( சொந்தக் கதை இல்லை என்பதில் மகிழ்ச்சி )\nகற்பனைக் கதையானாலும் நடைமுறைக்குச் சாத்தியம் ஆனதுதான் அந்த யாழ் தேவிக்குத்தான் தெரியும் எத்தனை தேவிகளின் கதை இன்னும் இரயில் பயணங்களாய் இருப்பது நல்ல கதை தந்த அதிராவுக்கு வாழ்த்துகள் அடிக்கடி இப்படிக்ம்கதை எழுதுங்கள் இடைக்கிடை ஊசிக்குறிப்புகள் அசத்தலா இருக்கு ஐ லவ் யு டூ செம \nவாக்கு இப்போதான் இட்டேன் மகுடத்திற்கு என் வாக்கு சேரவில்லை அதுக்கு நீங்கள் உடனே லிங்க் மெயில் பண்ணி இருக்கலையே ஹர்ர்ர்ரர்ர்ர்ர்\nவாங்கோ மேஜர் வாங்கோ... உங்கள் புளொக்கில் என் பக்கத்தை இணைச்ச பின்பும் இப்பூடி லேட்டா வரும் உங்களை என்ன பண்ணலாம் சொல்லுங்கோ\n///கதை என்னமோ கதையாத்தான் இருக்கு ( சொந்தக் கதை இல்லை என்பதில் மகிழ்ச்சி )//\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) தன்னைப்போல பிறரை எண்ணும் தன்மை வேண்டும்தான் அதுக்காக இப்பூடியா:).. ஹா ஹா ஹா இப்படி ஆராவது கேட்டுப்போட்டாலும் எனும் பயத்திலதான் பலர்... கதை, கவிதை எழுதுவதே இல்லை:).\n//கற்பனைக் கதையானாலும் நடைமுறைக்குச் சாத்தியம் ஆனதுதான்//\nஉண்மைதானே... இப்படி எத்தனையோ நிஜக் கதைகள் காதை வந்தடைகிறதே...\n// ஐ லவ் யு டூ செம \nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இது கடசி ஊசிக்குறி���்புக்கானது எனச் சொல்லிட்டுச் சொல்லியிருக்க வாணாம்ம்\n///வாக்கு இப்போதான் இட்டேன் மகுடத்திற்கு என் வாக்கு சேரவில்லை//\nஇருங்கோ கண் துடைச்சிட்டு வாறேன்ன்:) உடனேயே வந்திருந்தால் என் தலை மகுடம் இன்னும் 10 மணிநேரம் அதிகமா இருந்திருக்குமெல்லோ:).. சரி விடுங்கோ... எல்லாம் ஒரு விளையாட்டும் மகிழ்ச்சியும்தான்...\nநீங்க இன்னும் என்பக்கத்தில் உங்கள் மயில் ஐடி கொடுத்து சப்ஸ்கிரைப் பண்ணி விடேல்லையோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. இப்பவே பண்ணிடுங்கோ.. எப்படியும் 4 -10 மணித்தியாலத்துக்குள் உங்களுக்கு கிடைச்சிடுமே.\nமிக்க நன்றி மேஜர் சீராளன்.\nமிக மிக அருமையாக எழுத வருகிறது\nஇருக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா \nவாங்கோ ரமணி அண்ணன் வாங்கோ...\n//மிக மிக அருமையாக எழுத வருகிறது\nஆவ்வ்வ்வ்வ் மிக்க மிக்க சந்தோசம்.. எனக்கு திடீரென நினைச்சால் ஏதும் எழுத வரும்.. ஆனா கதை எழுதுவோம்.. கவிதை எழுதுவோம் என நினைச்சால் எதுவும் வராது:).\nஇருக்கிறது என்பதைச் சொல்லவும் வேண்டுமா \nமிக்க மகிழ்ச்சி.. காசா பணமா.. எல்லோரோடும் சும்மா பேசி மகிழ்வதுதானே என நினைப்பேன்ன்.. அத்தோடு நான் எப்பவும் நினைப்பது “செய் அல்லது செத்துப்போ” எனும் காந்தி அடிகளின் வசனம் என நினைக்கிறேன்ன் அதைத்தான்... இருந்தால் கலகலப்பா சந்தோசமாக இருக்கோணும் இல்லையெனில் பேசாமல் ஒதுங்கிடோணும்.. அது எந்த விசயமானாலும் அப்படித்தான் நினைப்பேன்.\n அரண்டுபோய் உட்கார்ந்திருக்கிறேன். இன்னொரு காஃபி போட்டுக்கொண்டுவந்து நார்மலுக்கு வர முயற்சிக்கிறேன்..\nவாங்கோ வாங்கோ.. நான் எதிர்ப்பார்க்கவில்லை நீங்க இங்கு வருவீங்களென.. முதன் முதலா வந்திருக்கிறீங்க.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி..\n அரண்டுபோய் உட்கார்ந்திருக்கிறேன். இன்னொரு காஃபி போட்டுக்கொண்டுவந்து நார்மலுக்கு வர முயற்சிக்கிறேன்..///\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. நல்லா இருக்கா இல்ல உதவாதோ:) ஹையோ எப்படி எடுத்துக் கொள்வேன் நான் இதை:) ஹையோ எப்படி எடுத்துக் கொள்வேன் நான் இதை:)... உங்கள் வீட்டில் கேட்டுத்தான் தெரிஞ்சுகொள்ளோனும்.. நீங்க எதுக்கெல்லாம் 2ம் காபி குடிப்பீங்களென:)...\nஹா ஹா ஹா மிக்க நன்றி மிக்க சந்தோசம்.\nகதை கூட எழுதுவீங்களா அதிரா\nஅதுவும் வித்தியாசமான முறையில். கதைக்கு நடுவில் இடைவெளி.\nபின்னூட்டம் “மீ பஸ்ட்டுன்னு ஓடி வர” அதிராவின் பதிவிற்கு 133வது பின்னூட்டம் கொடுக்க ஓஓஓஓஓஒடி வந்துட்டேனே.\nஆனா இந்தப் பொண்ணு மட்டும் மாமி வீட்டுக்கு வரவே மாட்டேங்குது.\nஅடடா வாங்கோ ஜே மாமி வாங்கோ...\n///கதை கூட எழுதுவீங்களா அதிரா\n:) டிடி சொல்லிட்டார் மின்னூல் வெளியிடச்சொல்லி:) ஹாஅ ஹா ஹா:).\n///பின்னூட்டம் “மீ பஸ்ட்டுன்னு ஓடி வர” அதிராவின் பதிவிற்கு 133வது பின்னூட்டம் கொடுக்க ஓஓஓஓஓஒடி வந்துட்டேனே.///’\nநீங்க பேரக்குழந்தைகளோடு பிசி எனத் தெரியும் மாமி.. இருப்பினும் இங்கு பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வருகை.\n///ஆனா இந்தப் பொண்ணு மட்டும் மாமி வீட்டுக்கு வரவே மாட்டேங்குது. ///\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:) மாமி உங்களுக்கு மறதி அதிகம்:).. நீங்க கடசியாகப் போட்ட கோலத்துக்கு வந்தேன்ன்.. பின்பு பெரீஈஈஈஈய இடைவேளை விட்டிட்டீங்களே.. நேற்றுத்தானே புதுசு போட்டீங்க:).. என் பக்கத்தில் நோட்டிபிகேசன் காட்டும்படி செய்து வச்சிருக்கிறேனே:)..\nமிக்க நன்றி ஜே மாமி... எனக்கு சொந்தத்திலும் ஆன்ரி, சித்தியை விட.. மாமிமார்தான் அதிகம்:).\nஇருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு வர ஆசைதான். ஆனால் இன்னும் விடியவே இல்லையே அதிரா - என்னாது... விடியலையா அதிரா - என்னாது... விடியலையா மணி நடுப்பகல் 12 மணியாகுது. EYE MASKஐ கழட்டிப் போட்டு எந்திரிக்கற வழியைப் பாருங்க. தூங்க ஆரம்பிச்சு 2 நாளாகுது. இன்னும் எந்திரிக்கிற வழியைக் காணோம்.\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே\nஅந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்\nஉன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே\nகாலையில் நான் ஓர் கனவு கண்டேன்\nஅதைக் கண்களில் இங்கே எடுத்து வந்தேன்\nகொடுத்துவிட்டேன் உந்தன் கண்களிலே… கண்களிலே … கண்களிலே…\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே\nஇரு கரம் நீட்டி திருமுகம் காட்டி\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே\nஅமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே\nஅந்தத் தூக்கமும் அமைதியும் நானானால்\nஉன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்\nஇசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nஹா ஹா ஹா நெல்லைத்தமிழன்... வாங்கோ...\nஇங்கு ���ப்போ நம்பமாட்டீங்க 11.30 க்குத்தான் இருளுது, அதிகாலை 3.30 க்கு விடிஞ்சிடுது.. 4 மணிக்கு சூரியன் வந்துடுது:)..\nஅதிராவோ கொக்கோ.. விண்டோவுக்கெல்லாம் டபிள் கேட்டின் நல்ல திக்காப் போட்டு, றூமை இருட்டாக்கிடுவேன்... தப்பித்தவறி கேட்டின் ஒழுங்காக மூடப்படவில்லையாயின்.. அவ்ளோதான் 4 மணிக்கு சூரியன் கண்ணில அடிக்கும்.. அதோட நித்திரை போயிடும் கர்ர்ர்ர்:)..\nஆனா என்ன புறுணமோ இன்று 4 மணிக்கு முழிச்சிட்டேன்ன்:) எழும்பி ஓடிப்போய் ஒரு ரீ ஊத்திட்டு ஆற்றைப் பார்த்டபடி இருக்க என்ன ஒரு அழகாக இருந்துது தெரியுமோ:).. இருப்பின்ம் விட்டிடுவேனா 5 மணிக்கு ஓடிப்போய் திரும்ப நித்திரையாகிட்டேன்ன்:).. ஹா ஹா ஹா சரி சரி இனிமேலும் என் நித்திரை பற்றிப் பேசுவீங்க\nபாருங்கோ நெ.தமிழன்.. உங்கள் கொமெண்ட் பார்த்துக் கோபு அண்ணனுக்கு பழைய ஞாபகங்கள் எல்லாம் திரும்ப வந்திட்டுது:).. அவரும் 12 வருசத்துக்குப் பின்னர் ரெயினில சந்திச்சவராமெல்லோ:).. ஹையோ இதுக்கு மேல என்னை எதுவும் கேட்டிடாதீங்கோ.. மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊஊ:)..\nஹா ஹா ஹா காலத்தால் அழியாத பாடல் கோபு அண்ணன்.\nமலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள்\nமலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள் – அண்ணன் கோபு\nவாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்\nமலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள் – அண்ணன் கோபு\nவாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nமாமணி மாளிகை மாதர்கள் புன்னகை\nமங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்\nமாமணி மாளிகை மாதர்கள் புன்னகை\nமங்கல மேடையின் பொன் வண்ணம் கண்டான்\nமாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்\nமாவிலை தோரணம் ஆடிடக் கண்டான்\nமணமகன் வந்து நின்று மாலை சூடக்கண்டான்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nஆசையின் பாதையில் ஓடிய பெண்மயில்\nஅன்புடன் கால்களில் பணிந்திடக் கண்டான்\nவாழிய கண்மணி வாழிய என்றான்\nவான்மழை போல் கண்கள் நீரில் ஆடக்கண்டான்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nபூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்\nபொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்\nபூமணம் கொண்டவள் பால்மணம் கண்டாள்\nபொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்\nமாமனைப் பாரடி கண்மணி என்றாள்\nமருமகள் கண்கள் தன்னில் மாமன் தெய்வம் கண்டாள்\nமலர்களைப் போல் தங்கை அதிரா உறங்குகிறாள் – அண்ணன் கோபு\nவாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்\nகலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள் – அண்ணன்\nகற்பனைத் தேரினில் பறந்து சென்றான்\nமிக்க அழகிய பாடல்.... மிக்க நன்றி கோபு அண்ணன்.\nதம்பி கூட வா ஒத்து ஊதவா\nபாக்கு வச்சி மேளம் கொட்டவா\nதம்பி கூட வா ...\nநீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா\nபெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை\nநான் தேடி வந்த மாப்பிள்ளை\nஎன் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்\nபச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்\nகாரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்\nஊர் பேசும் பேச்சா இருக்கணும்\nபுது மனையில் குடி வைப்பேன்\nமுதல் இரவு முடிய விழித்திருப்பேன்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nபத்து புள்ள தங்கச்சி அதிராவுக்குப் பொறக்கணும்\nநான் பாவாடை சட்டை தச்சுக் கொடுக்கணும்\nபால் கொடுப்பேன் தேன் கொடுப்பேன்\nநான் பாட்டு பாடி தூங்க வைப்பேன்\nஆராரோ ஆரிரரோ என் செல்வமே\nஆராரோ ஆரிரரோ என் செல்வமே\nதம்பி கூட வா ... ஒத்து ஊதவா\nபாக்கு வச்சி மேளம் கொட்டவா\nதம்பி கூட வா ... ஒத்து ஊதவா\nபாக்கு வச்சி மேளம் கொட்டவா\nநீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா\nஅம்மா.. காமாட்சி மீனாட்சி பெரியம்மா\nநீங்க கட்டாயம் வரவேண்டும் தெரியுமா\nபெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை\nபெண்டாட்டி சொல்லை தட்டாத பிள்ளை\nநான் தேடி வந்த மாப்பிள்ளை\nஎன் தங்கச்சி முகத்தை சிரிக்க வைப்பேன்\nதம்பி கூட வா ... ஒத்து ஊதவா\nபாக்கு வச்சி மேளம் கொட்டவா\nபச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்\nபச்சை வாழை மரம் தோரணங்கள் ஆடணும்\nகாரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்\nகாரு வச்சி அழைக்கணும் கச்சேரி வைக்கணும்\nஊர் பேசும் பேச்சா இருக்கணும்\nபுது மனையில் குடி வைப்பேன்\nமுதல் இரவு முடிய விழித்திருப்பேன்\nதம்பி கூட வா ஒத்து ஊதவா\nபாக்கு வச்சி மேளம் கொட்டவா\nபாக்கு வச்சி மேளம் கொட்டவா\nபாடலுக்கான வீடியோ இதோ இந்தப்பதிவினில் உள்ளது:\nபாடல் காட்சியினைக் கண்டு களித்துவிட்டு, அவசியமாக அதில் உள்ள கமெண்ட்ஸ்களையும் படிச்சுப்பாருங்கோ. :)\nஅனைத்துப் பாடல்களும் அருமை, மிக்க நன்றி கோபு அண்ணன்.\nநான் இன்றுதான் இக்கதைைைப் படித்தேன். விஷயமே இன்றுதான் தெரியும். மஹிியின் பிளாக் மூலம் உங்களைத் தெரியும். கதை கச்சிதமாக மிகவும் அழகாக வந்திருக்கிறது. காமாட்சி ,மீனாட்சி பெரிம்மாவிற்கான அழைப்பும் இருக்கிறது. அழகான முறையில் கதை விரிகிறது. பாராட்டுகள் உங்களுக்கு. அன்புடன்\nவாங்கோ காமாட்சி அம்மா வாங்கோ, முதன் முதலா வந்திருக்கிறீங்க.. வலது காலை எடுத்து வச்சு வாங்கோ.. நல்வரவு மிக்க மகிழ்ச்சி... மிக்க நன்றி.\nஉங்கள் அண்டாட்டிக்கா பயணம் இனியதாக‌ அமைய‌ என் அன்பு வாழ்த்துக்கள்.\nவாங்கோ இமா.. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.. மிக்க நன்றி.. மீண்டும் வருக.\nகதை மிகவும் யதார்த்தமாக இருக்கு .நல்ல முயற்ச்சி முடிவுக்கு கதை எழுதுவது.விடுமுறை கொண்டாடிவிட்டு விரைந்து வாங்க காத்து இருக்கின்றோம்\nவாங்க நேசன்.. மன்னிச்சுக்கோங்க:) விடுமுறை முடிஞ்சு திரும்பி வந்துதான் பதில் போட மூட் வந்திருக்குதெனக்கு..\nயாழ்தேவி இப்ப மிகவும் அழகாய் இருக்கு உங்க படத்தில்)))\nஆமா வெள்ளவத்தையில் நீதிமன்றம் இல்லையே)))கல்கில்சையில் தான் இருக்கு இப்படிக்கு கதையில் புரளி கிளப்புவோர்)))\nஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. மிக்க நன்றி நேசன் அனைத்துக்கும்.\nகதையும் அருமை. பதில் கமெண்ட் டுகளும் அருமை\nவாங்கோ வாங்கோ மிக்க நன்றி.\n அவ்வ்வ்வ்வ்:).. உங்கள் கை எழுத்துக்கு மிக்க நன்றி.\nஇருங்கோ ரீ குடிச்சிட்டுப் போகலாம்..\nஅதிராக்கு 100 க்கு 57 ஆம்:) எதில எனக் கேட்கப்பூடா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)\nஇதுவரை பிறந்த குழந்தைகளும்.. கிடைத்த பரிசுகளும்:)\nகாவலுக்குப் பூஸாரைப் போட்டாச்சு:)) மெளசால டச் பண்ணினாக் கடிப்பார்:))\nவாலாட்டம்மா.. வாலாட்டு.. புளொக்குகளுக்குப் போகலாம் வாலாட்டு.. கொமென்ஸும் போடலாம் வாலாட்டு:)).\n\"அந்தப்... பத்து மணி நேரங்களில்....:(\"\nநீங்கள் மேல இருந்தால் நான் வருவனாக்கும்\nஇது ���ரியபவான் பக்கம்:)(சமையல்). ( 32 )\nஎன்னுள்ளே புதையுண்டு இருப்பவைகள்.... ( 16 )\nமறக்க முடியாத நினைவுகள்.... ( 13 )\nமியாவ் பெட்டி... ( 11 )\nநான் எழுதும் கவிதைகள்..... ( 10 )\nஉண்மைச் சம்பவம் ( 9 )\nநான் எழுதிய சிறுகதைகள் ( 9 )\nஅதிரா தியேட்டர் - கனடா:). ( 8 )\nசொல்லத் தெரியவில்லை ( 8 )\nநகைச்சுவைக்காக மட்டுமே... ( 8 )\nஅதிரா தியேட்டர் -ஃபிரான்ஸ். ( 7 )\nஅனுபவம் ( 7 )\nஉண்மைச் சம்பவம்.. ( 7 )\nசிரிக்கலாம் வாங்கோ ( 7 )\nரீ பிரேக்:) ( 7 )\nஅதிராவின் செல்லங்கள்.. ( 6 )\nஇது விடுப்ஸ் பகுதி ( 6 )\nசினிமா ( 6 )\nஅரட்டைப் பகுதி:) ( 5 )\nத.மு.தொகுப்புக்கள். ( 4 )\nதொடர் பதிவு.... ( 4 )\nநகைச்சுவை. ( 4 )\nவீட்டுத் தோட்டம் ( 4 )\nஇசையும் பூஸும்:) ( 3 )\nநான் ரசித்த கவிதைகள் ( 3 )\nயோசிச்சுப்போட்டு எழுதுறேனே:) ( 3 )\nஅதிரா தியேட்டர் -லண்டன் ( 2 )\nஅதிரா தியேட்டர் NEW YORK ( 2 )\nஅதிராவின் வேண்டுகோள் ( 2 )\nபடித்து ரசித்தது.. ( 2 )\nபழமொழிகள் ( 2 )\nபழைய பத்திரிகை.. படிச்சிட்டுப் போங்கோ.. ( 2 )\nம.பொ.ரகசியங்கள் தொகுப்பு ( 2 )\nஎன்னைப் பற்றி..... ( 1 )\nகவிதைகள் ( 1 )\nகாதலிக்கு ஒரு கடிதம்... ( 1 )\nநான் 100 ஐத் தொட்ட நாள்:) ( 1 )\nபடித்ததில் பிடித்துச்சிரித்தது.... ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2016/11/41_23.html", "date_download": "2018-07-18T10:51:46Z", "digest": "sha1:UWI7DGXZMQQZJETSEBXCGT7J63WROHJH", "length": 5925, "nlines": 248, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 41", "raw_content": "\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 41\nவிதை வளர நீர் வேண்டும்.\nசெழுமை மிக்க முலை வேண்டும்.\nதேர் போன்ற அல்குல் வேண்டும்\nதேரைச் செலுத்திடக் குதிரை வேண்டும்.\nதேரில் புகுந்திட நான்முகன் வேண்டும்.\nஆற்றாத துயர்க்கடல் நீந்திப் பின்\nநன்றி : திவ்யதர்சனம் - மா தக்ஷிணாமூர்த்தி - கவிதைகள் - விற்பனை : ஜெயகுமாரி ஸ்டோர்ஸ், கோர்ட் ரோடு, நாகர்கோவில் 629 001 - விலை : ரூ.7 - முதல் பதிப்பு : பிப்ரவரி 1976\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 46\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 45\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 44\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 43\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 42\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 41\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 40\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 39\nஇலக்கியக் கூட்டங்களை சீக்கிரமாக முடியுங்கள்\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 38\nமொட்டைக் கடிதாசும் பின் விளைவும்\nமனதுக்குப் பி��ித்த கவிதைகள் - 37\nசாருநிவேதிதாவின் இராச லீலா என்ற புத்தகம் பற்றி ......\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 36\nநேற்று கலந்துகொண்ட இரண்டு நிறைவான கூட்டங்கள்...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 35\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 34\nமாம்பலம் டாக் என்ற பத்திரிகை\nஅம்ஷன்குமார் கூட்டமும் பத்மநாப ஐயரும்.. அழகியசிங்...\nஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அதிகம் பேர் கலந்துகொள்...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 33\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2015/10/18.html", "date_download": "2018-07-18T10:12:26Z", "digest": "sha1:QY35IFNILLCU5PZYF3ITUNQ74DUWCD6E", "length": 17327, "nlines": 275, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: பாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா? ராம் படமா ?-18+", "raw_content": "\nபாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா ராம் படமா \nராம் மற்றும் ஷங்கர் படத்தினை பாலியல் உணர்வுடன் ஒப்பிடுவதற்கான காரணம் என்னவெனில் ராம் இயல்பாக நடப்பதை படம் எடுப்பவர் , மாறாக ஷங்கர் இயல்பான ஒன்றை மிகைப்படுத்தி படம் எடுப்பவர்.இளைஞர்களில் பெரும்பாலானோர் மிகைப்படுத்தி எடுக்கபடும் இது போன்ற காணொளிகளைக் கண்டு மிரட்சி அடைவதாகத் தெரிகின்றது. இது போன்ற காணொளிகள் அதிகமாக ஹார்மோன் மற்றும் மருந்துகளை செலுத்தி எடுக்கப் படுபவை அவை இயல்பாக நடக்கக் கூடிய ஒன்றே அல்ல. அதனை நம்முடன் ஒப்பிட்டுக் கொள்ளும் பழக்கம் தவறானது. இந்த உண்மையினை அறிந்த பிறகு நீங்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருப்பிர்கள் என்று நம்புகிறேன்,\nதற்பொழுது சேலம் சிவராஜ் போன்றவர்கள் சொல்லும் கட்டுக் கதைகள் ஒவ்வொன்றையும் அது எவ்வகையில் அபத்தமானது என்று விளக்கமாக கூறுகின்றேன்.\nகூட்டுக் குடும்ப அமைப்பில் வாழ்ந்த நமது தாத்தாக்கள் பெற்றெடுத்த பிள்ளைகள் பத்துக்கும் மேல் தான்,அப்படி ஒரு வலுவான பாரபம்பரியத்தில் வந்த நாம் இப்படி அஞ்சுவது என்பது வருத்தத்துக்கு உரியது தான்.\"சொல்லித் தெரிவதில்லை காமக் கலை\" என்று சொல்லியே நம் தலமுறைக்கு எதுவுமே சொல்லாமல் அது பற்றிய பயத்தினை உண்டாக்கி விட்டனர்.முதலிரவுக்கு முன்னர் ம்ம்ம் ஜமாய் என்ற ஒரு வார்த்தையோடு முடித்துக் கொள்கின்றனர். ஆண்கள் நிலை இப்படி அல்லொல்பட்டுக் கிடக்க பெண்கள் இது பற்றி முழு விவரமும் தெரிந்து வைத்துக் கொண்டு ஒன்றும் அறியாதவர்கள் போல் இருப்பர் . இதை சொன்னது பிரபல மன நல மர��த்துவர் ஷாலினி , அவர் நீயா நானாவில் பெண்கள் தங்களுக்குள் இது போன்ற பாலியல் சம்பந்தப்பட்ட ரகசியங்களை சாதரணமாகப் பேசிக் கொள்வர் என்றார். அதற்கு அவர் உதாரணாமாக சொன்ன ஒன்று சென்னையின் மின்சார ரயிலின் பெண்கள் பெட்டியில் இந்த பாலியல் விஷயங்கள் குறித்து தான் அதிகம் விவாதித்துக் கொண்டிருப்பார்கள் என்றார். ஆனால் ஆண்களோ உலக செய்திகள் குறித்து விவாதம் செய்து கொண்டிருப்பார்கள் .அதுவும் முதலிரவுக்குப் பின்னர் மணப் பெண் இரவில் நடந்ததை தோழியிடம் சொல்ல கூச்சப் பட மாட்டார்கள். அனால் ஆண்கள் அது பற்றி ஒரு வார்த்தை கூடப் பரிமாறக் கொள்ள மாட்டார்கள்.\nஇப்படி அறியாமை என்னும் இருளில் நாம் மட்டுமே மூழ்கிக் கிடக்கின்றோமே என்றெல்லாம் அச்சப்படவேண்டாம், அனைவருக்குமே இது போன்ற அச்சம் இருக்கும் சாதி , மத , மொழி , பணக்காரன் ,ஏழை படித்தவன் படிக்காதவன் என்ற எந்த வித்தியாசமும் இதற்கு இல்லை. அதுவும் திரையில் காலரைத் தூக்கி அலம்பல் பண்ணும் நாயகர்கள் முதற்கொண்டு அறிவுரை சொல்லும் பெரியவர் வேடத்தில் நடிப்பவர்கள் வரை அனைவருமே சித்த மருத்துவமனைகளுக்கு ரகசியமாக வந்து சிக்கிச்சை எடுப்பவர்களாகத் தான் இருக்கின்றனர்.எனவே நீங்கள் தனி ஆள் இல்லை, ஒரு கூட்டமே இப்படி அறியாமை இருளில் சிக்கி இருக்கின்றது.\nசித்த மருத்துவத்தினை முறையாகக் கல்லூரியில் பயின்ற நான் ,பின்னர் சிறந்த மருத்துவர்களுடன் சில் காலம் பணியாற்றி இருக்கின்றேன், அதில் கிடைத்த அனுபவத்துடனும் , தற்பொழுது மருத்துவ ஆராய்ச்சியினை வெளிநாட்டில் மேற்கொண்டு வருவதனால் முழுக்க முழுக்க ஆய்வுகளுடனே எழுதிருயிக்கின்றேன்.\n1. நீளம் : முதல் குழப்பமே இதில் தான் ஆரம்பமாகின்றது , மேற்சொன்னவாறு ஷங்கர் படம் போன்று மிகைப்படுதிக் காண்பிக்கப்படும் காணொளி பார்த்து பயந்து போய் இருப்பர். குழப்பத்திற்கான முதல் பதில் எந்தப் பெண்ணும் இந்த நீளம் குறித்து எந்த வித எதிர்ப்பார்ப்புடன் இருப்பதில்லை என்பதனை அறிவியல் ஆய்வுகள் அறுதியிட்டுக் கூறுகின்றன. இரண்டாவது சேலம் சிவராஜ் போன்றவர்கள் சொல்வது போல அது துவண்டு விட்டது என்பது முழுக்கப் பொய்யான பிரச்சாரம் , ஏனெனில் இயல்பு நிலையில் அது அப்படிதான் இருக்கும், யாருக்கும் விறைப்பு நிலையிலே 24 மணி நேரமும் இருக்காது , எப்பொழுது அதிகப் படியானரத்தம் அங்கு பாய்கின்றதோ அப்பொழுது தான் அது வலுவாக இருக்கும். 12செமீ முதல் 16 செமீ வரை விறைப்பு நிலையில் இருந்தாலே போதுமானது.\n2.கனவிற் கழிதல் : இதனை தான் சொப்பன ஸ்கலிதம் என்று சொல்லி ஒரு நோய் போல சித்தரிக்கின்றனர்.மருத்துவ ஆய்வுகள் அறுதியிட்டுக் கூருகின்றன்றன, இது பெண்களின் மாதவிடாய் போல ஆண்களுக்கு நடக்கும் ஒரு இயல்பான ஹார்மோன் செயல்பாடு.இது வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ நிகழலாம். அதிகமாக சுரந்திருப்பதனை வெளியேற்றும் ஒரு நிகழ்வுதான். இதனை ஆங்கிலத்தில nocturnal emmissions என்று அழைக்கின்றனர்.பருவ வயது இளைஞர்களுக்கு இது அடிக்கடி நிகழும். எனவே அவர்களுக்கு இந்த சந்தேகத்தினை அவர்கள் கேட்காமலே சொல்லி புரிய வைப்பது பெரியவர்களின் கடைமை. அதாவது எப்படி சின்ன வயதில் பால் பற்கள் விழுந்து புதிய பல் முளைக்கின்றதோ, உள்ளங்கைகளில் தோல் உரிந்து புதிய தோல் வருகின்றதோ அதே போல ஒரு இயல்பான ஒன்று தான் கனவிற் கழிதல் , எனவே இதனைப் பற்றி எந்தப் பயமும் இனி வேண்டவே வேண்டாம் நண்பர்களே.\nமற்ற மிக முக்கிய அமசங்களான கைபழக்கம்,சீக்கிரம் வெளியேறுதல் குறித்த அச்சங்கள் பற்றி அடுத்தப் பதிவில் இதே தலைப்பில் பாகம் இரண்டாக எழுதுகின்றேன்.\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nசரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்\nசீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும் மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்க...\nபாலியல் உணர்வு என்பது ஷங்கர் படமா ராம் படமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2012/08/blog-post_6275.html", "date_download": "2018-07-18T10:27:56Z", "digest": "sha1:OD2YNHTOOQTRLBUH5PUQJT7EGFUWCAFF", "length": 40345, "nlines": 494, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: சென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள்", "raw_content": "\nசென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள்\nபதிவர�� சந்திப்பு குறித்து சில முக்கிய முடிவுகள் மற்றும் தகவல்கள் இதோ.\nகலந்து கொள்வோர் இறுதி பட்டியல்\nசென்னையில் நடக்கும் பதிவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நண்பர்களின் பட்டியல் நாளை மறுநாள் புதன்கிழமை நண்பர்களின் தளங்களில் வெளியிடப்படும். இதுவரை போன் மூலமும் மெயில் மூலமும் நம்மிடம் தங்கள் வருகையை உறுதி செய்தவர்கள் பட்டியலாக அது இருக்கும்.\nநீங்கள் சென்னை பதிவரோ, அல்லது வெளியூரில் இருக்கும் பதிவரோ, ஆகஸ்ட் 26 ஞாயிறு அன்று நடக்கும் விழாவுக்கு நீங்கள் வருவதை இதுவரை மெயில் அல்லது போன் மூலம் உறுதிபடுத்தா விடில் கீழ்க்காணும் மெயில்களில் ஏதாவது ஒன்றுக்கு அவசியம் உங்கள் வருகையை உறுதி செய்யவும் .\nஅல்லது கீழ்க்காணும் நண்பர்களை தொலை பேசியில் அழைத்தும் உங்கள் வருகையை உறுதிபடுத்தலாம்:\nஉயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938\nஉயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822\nவிழாவிற்கான தங்கும் அறை மற்றும் சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டியிருப்பதால், நீங்கள் வருகையை உறுதிபடுத்துவது மிக மிக அவசியம். அதனடிப்படையில் தான் தங்கும் அறைகளும் ஞாயிறு மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்ய முடியும். எனவே நீங்கள் தயவு கூர்ந்து அவசியம் உங்கள் வருகையை உறுதி செய்யவும் \nவெளியூர் பதிவர்கள் உங்களுக்கு அறை தேவை எனில் அவசியம் எங்களுக்கு தெரிவிக்கவும். இது மிக மிக முக்கியம். நீங்கள் முன்பே தகவல் சொன்னால் தான் அறைகள் தங்க ஏற்பாடு செய்ய எளிதாக இருக்கும். விழா நடத்துவோரின் சிரமத்தை புரிந்து கொண்டு உங்களுக்கு அறை தேவை எனில் அவசியம் முன்பே தெரிவிக்கவும் \nபுதனன்று நண்பர்கள் அனைவரது ப்ளாகிலும் இறுதி பட்டியல் வெளியாகும். எனவே நீங்கள் உடன் உங்கள் வருகை குறித்து தகவல் தரவும் \nகவியரங்கில் கலந்து கொள்வோர் பட்டியலும் புதனன்று வெளியாகும். இதுவரை பெயர் தராதோர் கவியரங்கிற்கு பெயர் தர விரும்பினால் நாளை மறுநாள் புதன் கிழமை இந்திய நேரப்படி காலை ஒன்பது மணி தான் பெயர் தர கடைசி நாள். விரைவில் மேலே உள்ள நண்பர்களில் யாருக்கேனும் மெயில் தரவும்.\nபோலவே மூத்த பதிவர்களுக்கு பாராட்டு மற்றும் மரியாதை செய்வித்தலுக்கு உங்களுக்கு தெரிந்த அறுபது வயதை எட்டிய மூத்த பதிவர்கள் இருந்தால், அவர்களால் விழாவிற்கு அன்று வர முடியும் எனில் எங்களுக்கு நாளை மறுநாளுக்குள் தெரிவியுங்கள். மூத்த பதிவர்களும் எங்களுக்கு விழாவிற்கு வர விருப்பம் இருந்தால் தெரிவிக்கலாம்\nவிழா நேரத்தில் சிறு மாற்றம்\nவிழாவில் பதிவர் அறிமுகம், கலந்துரையாடல், கவியரங்கம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டும் மரியாதையும் என பல நிகழ்வுகள் உள்ளதால் விழாவை காலை பத்து மணிக்கு அரை மணி முன்பாக, அதாவது ஒன்பதரை மணிக்கே துவங்க உத்தேசித்துள்ளோம். ரிஜிச்ட்ரேஷன் உள்ளிட்ட நிகழ்வுகள் காலை ஒன்பது மணிக்கு துவங்கும். எனவே விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பதிவர்களும் காலை ஒன்பது மணி முதல் 9.15 க்குள் விழா நடக்கும் ஹாலுக்கு வரும்படி கேட்டு கொள்கிறோம். விழா மிக சரியாக காலை ஒன்பதரை மணிக்கு துவங்கும்.\nவிழாவிற்கு பங்களிப்பு தர விரும்பும் நண்பர்கள்/ பதிவர்கள் விழா குழுவினரை மெயில் அல்லது தொலை பேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தலாம். அனைவரின் பங்களிப்பும் சேர்ந்தால் விழா பிரம்மாண்டமாக இருக்கும். எனவே பதிவர் விழாவுக்கு உங்கள் பங்களிப்பை நீங்கள் செலுத்துமாறு வேண்டுகிறோம்.\nவிழாவில் இடம் பெரும் சிறப்புகள் பற்றி மதுமதி அவ்வப்போது பதிவுகள் எழுதியுள்ளார். உங்களுக்கு மீண்டும் சுருக்கமாய் சில ஸ்பெஷல் தகவல்களை பகிர்கிறேன்:\nபதிவர் சந்திப்பு நடைபெறும் அன்றைய நாளில் டிஸ்கவரி புத்தக நிலையம் புத்தக கண்காட்சி நடத்த திட்டமிட்டிருக்கிறது. பிரபல எழுத்தாளர்கள் எழுதிய அனைத்து புத்தங்களையும் பதிவர்கள் அரங்கிலேயே அவரிடம் பெற்றுக்கொள்ளலாம்.\nபதிவர் சந்திப்பன்று நடக்கும் புத்தக கண்காட்சியில் புத்தகங்களை வாங்கும் பதிவர்களுக்கு ஒவ்வொரு புத்தகத்திற்கும் 10 சதவீதம் தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.\nபிரபல திரட்டியான வலையகம் இந்த சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்து தர சம்மதித்து இருக்கிறது.அயல்நாட்டு பதிவர்களும் நிகழ்வை கண்டு மகிழும் வண்ணம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் அறிய மதுமதியின் இந்த பதிவை வாசியுங்கள்\nமக்கள் தொலைக்காட்சியில் மாநாட்டு நிகழ்ச்சி\nபதிவர் மாநாடு நிகழ்ச்சி மக்கள் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்வாக ஒளிபரப்ப கேட்டு கொண்டுள்ளோம். அவர்களின் அனுமதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது\nபதிவர் ஒருவருக்கு ஒரு லட்சம் பரிசு\nமக்கள் சந்தை சிறந்த பதிவர் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு தர திட்டமிட்டுள்ளது. என்ன அடிப்படையில் இந்த பரிசு வழங்கப்படும் என்பதை விழாவில் மக்கள் சந்தை நிர்வாகிகள் தெரிவிப்பார்கள்.\nஇப்படி பல விதத்திலும் நம்மை மகிழ்விக்க இருக்கும் இந்நிகழ்ச்சியில் உங்களை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறோம் \nஇதுவரை வருகையை உறுதி செய்யாத நண்பர்கள் உடனே உறுதி செய்யுங்கள் \nநண்டு @நொரண்டு -ஈரோடு 11:15:00 PM\nபட்டிகாட்டான் Jey 11:30:00 PM\nஇன்று நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் எடுத்த புகைப்படங்கள் உங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன் , அதையும் நாளைய பதிவில் பயன்படுத்திக் கொள்ளவும். நன்றி.\nதுளசி கோபால் 2:03:00 AM\nஇவ்வளவு ஜரூரா எல்லா ஏற்பாடுகளும் பக்காவா செய்வதை நினைத்தால் பெருமையா இருக்கின்றது.\nவிழாக்குழு பொறுப்பாளர்களுக்கு இனிய பாராட்டுகள்.\nமிக விரிவான ஏற்பாடுகளுக்குப் பாராட்டுகள்.\nதமிழ்மண தர வரிசை முதலிடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nபதிவர் விழா தொடர்பான விவரங்களை உடனே புதுப்பித்தமைக்கு நன்றி.\nஎன். உலகநாதன் 6:39:00 AM\nவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துகள் மோகன்.\nமிகச் சரியாக திட்டமிட்டு செயல் படுத்துதலும்\nமிகக் கச்சிதமாக செய்து போகும் சென்னைப் பதிவுலக்\nநண்பர்களின் செயல்பாடுகள் பிரமிப்பை யூட்டுகிறது\nவிரிவான பதிவுக்கு மனமார்ந்த நன்றி\nபணி சூழல் காரனமாக கலந்து கொள்ள இயலாது என நினைக்கிறேன்.\nவலை மூலம் கண்டு களித்துக் கொள்கிறேன்\nபுலவர் சா இராமாநுசம் 8:23:00 AM\nநோற்று நடந்த ஆலோசனைக் கூட்டம்\nபற்றி சுருக்கமாக, ஆனால் விளக்கமாக பதிவிட்ட தஙுகளுக்கு மிக்க நன்றி\nமனோ சாமிநாதன் 8:35:00 AM\nஇப்போதே விழா களை கட்டத் துவங்கி விட்டது பதிவுலக விழா என்பதால் கூடுதல் எதிர்பார்ப்பும் சிறப்பும் நிச்சயம் இருக்கும்\nhttp://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)\nஅமைதி அப்பா 9:08:00 AM\nபால கணேஷ் 9:44:00 AM\nஎந்தத் தகவலையும் விடாது அழகாக தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நண்பரே. அருமை.\nபதிவர் மாநாட்டின் முன்னேற்பாடுகள் வியக்க வைக்கின்றன மோகன் சார் வாழ்த்துக்கள்\nநமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்\nஇப் படை தோற்கின் எப் படை வெல்லும்\n பதிவர் சந்திப்பு வெற்றி பெற உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வரும் ஞாயிறன்று சந்திப்போம்.\nதிண்டுக்கல் தனபாலன் 1:06:00 PM\nமோகன் குமார் 1:07:00 PM\nநன்றி ராஜசேகர். விழாவில் சந்திப்போம்\nமோகன் குமார் 1:07:00 PM\nஜெயகுமார்: படங்கள் மெயிலுக்கு வரலை நண்பா\nமோகன் குமார் 1:08:00 PM\nதுளசி மேடம்: நன்றி மகிழ்ச்சி. நீங்களும் இந்நேரம் சென்னை வந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்\nமோகன் குமார் 1:08:00 PM\nநன்றி ஸ்ரீராம். சென்னையில் தானே உள்ளீர்கள்\nமோகன் குமார் 1:08:00 PM\nTN முரளி சார்: இவ்வார தமிழ் மண ஸ்டார் இங்கு வந்தமைக்கு நன்றி\nமோகன் குமார் 1:08:00 PM\nமோகன் குமார் 1:08:00 PM\nநன்றி ரமணி சார். விழாவில் உங்களின் MGR போன்ற performance உண்டா\nமோகன் குமார் 1:08:00 PM\nமோகன் குமார் 1:08:00 PM\nநன்றி சயின்டிஸ்ட் முரளி கண்ணன்\nமோகன் குமார் 1:09:00 PM\nமோகன் குமார் 1:09:00 PM\nTVR சார் : நன்றி\nமோகன் குமார் 1:09:00 PM\nமோகன் குமார் 1:09:00 PM\nமோகன் குமார் 1:10:00 PM\nசரவணன்: விழாவிற்கு முதல் நாள் நாம் முதன் முறை சந்திப்போம் என நினைக்கிறேன்\nமோகன் குமார் 1:10:00 PM\nநன்றி நடன சபாபதி ஐயா. விழாவில் சந்திப்போம்\nமோகன் குமார் 1:14:00 PM\nசிறப்பான விளக்கமான பகிர்வு அண்ணே .. நன்றி\nமோகன் குமார் 9:22:00 PM\nமோகன் குமார் 9:23:00 PM\nமோகன் குமார் 9:23:00 PM\nவெங்கட ஸ்ரீநிவாசன் 12:14:00 PM\nவிழா வெற்றி பெற வாழ்த்துகள்\nபதிவர் சந்திப்பு குறித்து எழுதப்பட்ட ஒரு பதிவையும், அதில் என் பின்னூட்டதையும் இங்கு பகிர்ந்துகொள்கிறேன். விழா ஏற்பாட்டாளர்களில் நீங்களும் ஒருவர் என்ற முறையில், இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில்\nகடந்த சில சந்திப்புகளுக்குப் பின்னர், பதிவர்கள் தண்ணியடித்த கதையை விலாவாரியாக எழுதியதைப் படித்த பின்னர், பதிவர் சந்திப்புகள் என்றாலே ஒரு அலட்சிய உணர்வுதான் வருகிறது. பெண்கள் தவிர்ப்பதும் இதனால்தான்.\nபதிவர்களிடையே மது அருந்துவது என்பது ஏதோ சாதாரணமான ஒரு செயலைப் போலவே பேசிக்கொள்ளப்படுகிறது.\nபல நல்ல காரியங்களை முன்னெடுத்துச் செய்யும் பதிவர் சமூகம், இதிலும் தன் பொறுப்பையுணர்ந்து குடி குடியைக் கெடுக்கும் என்பதையும் வலியுறுத்தும் விதமாக நடந்துகொள்ள வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, இந்த தலைமூறையிலேயே குடியை-குடிப்பதைப் பெருமையாகப் பறைசாற்றுபவர்களைக் கண்டிக்க வேண்டும்.\nஇந்தச் சந்திப்பில், இதை சீரியஸாக கன்ஸீடர் செய்து, “பதிவுகளில் மதுவை - குடிப்பதைப் (போ)பற்றி யாரும் எழுதக் கூடாது” என்று தீர்மானமே நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nவாழ்த்துக்கள் சார் உங்கள் பதிவர் மாநாடு சிறப்புற நடைபெறுவதற்கு\nசார் பதிவர்கள் மட்டும் தான் கலந்துகொள்ளவேண்டுமா\nமோகன் குமார் 4:54:00 PM\nமோகன் குமார் 4:54:00 PM\nஹுசைனம்மா: எல்லா இடத்திலும் குடிப்பவர்கள் இருபது சதவீதம் உள்ளனர். அப்படி தான் இங்கும். இம்முறை மீட்டிங் நடக்கும் ஹாலுக்குள் குடித்து விட்டு வர கூடாது என்று முன்பே கூறியுள்ளோம்.\nபார்ப்போம். உங்கள் எச்சரிக்கைக்கு நன்றி \nமோகன் குமார் 4:54:00 PM\nசார் பதிவர்கள் மட்டும் தான் கலந்துகொள்ளவேண்டுமா\nஉங்களை போன்ற ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ள வேண்டுமெனில் கலந்து கொள்ளலாம். விழாவிற்கு வருகிறீர்கள் எனில் இதில் உள்ள மெயில் எதற்காவது தெரியப்படுத்துங்கள் நன்றி\nவெங்கட் நாகராஜ் 10:44:00 PM\nவிழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள். என்னால் தான் கலந்து கொள்ள முடியவில்லை\nசார் ரொம்ப ரொம்ப நன்றி நான் இப்போது தான் சசிகலா மேடம் அழைத்து என்னுடைய வருகையை பதிவு செய்தேன்.. மிகவும் ஆவலாக உள்ளது.\nமோகன் குமார் 5:20:00 PM\nமோகன் குமார் 5:21:00 PM\nசார் ரொம்ப ரொம்ப நன்றி நான் இப்போது தான் சசிகலா மேடம் அழைத்து என்னுடைய வருகையை பதிவு செய்தேன்.. மிகவும் ஆவலாக உள்ளது.\nமகிழ்ச்சி சமீரா. எனக்கு உங்களை தெரியாது. தெரியாத பெண்களிடம் நானாக வந்து அறிமுகம் செய்து உங்கள் பெயர் என்ன என கேட்பது கஷ்டம்\nநீங்கள் என் போட்டோ ப்ளாகில் பார்த்ததால் என்னை அடையாளம் கண்டு பிடித்து விடுவீர்கள் எனவே நீங்களாக அறிமுகம் செய்து கொண்டால் தான் உண்டு \nசில நிமிடங்களாவது அறிமுகம் செய்து கொண்டு பேச முயலுவோம் நன்றி\nகவியாழி கண்ணதாசன் 4:51:00 AM\nஉங்களது உடனடித் தகவல் எல்லோருக்குமே ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரும்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nபதிவர் சந்திப்பில் பதிவர்கள் சுய அறிமுகம்:படங்கள்\n அது நம்மை நோக்கிதான் வரு...\nமூத்தோர் பாராட்டு விழா: நெகிழ்வான படங்கள் Part 5\nசென்னை பதிவர் மாநாடில் பட்டுகோட்டை பிரபாகர் பேசியத...\nசென்னை பதிவர் சந்திப்பை வெளியிட ஊடகங்கள் போட்டி - ...\nசென்னை பதிவர் மாநாடு -குறிப்புகள்- படங்கள்- Part I...\nமாபெரும் வெற்றி : சென்னை பதிவர் மாநாடு அசத்தல் பட...\nசென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்\nசென்னை பதிவர் திருவி��ா நேரடி ஒளிபரப்பு இங்கே காணுங...\nசென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பு வெற்றி ப...\nசென்னை பதிவர் மாநாடு: இறுதிகட்ட அறிவிப்புகள் + பதி...\nசலவை தொழிலாளி-( Iron-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவ...\nசென்னை பதிவர் மாநாடு - காமெடி போட்டோக்கள்\nவானவில் 102: ரஜினியின் தோல்விபடமும், பெங்களூரும்\nஉணவகம் அறிமுகம்: சிம்ரன்ஸ் ஆப்ப கடை.\nசென்னையில் பதிவர் மாநாடு - சில முக்கிய அறிவிப்புகள...\nதமிழக காவல்துறை...ஒரு நேரடி அனுபவம் \nபேஸ்புக் போஸ்டர்: பெண்கள் மன்னிக்க\nசூப்பர் சிங்கர் ஜூனியர்: இம்முறை டைட்டில் ஜெயிப்பத...\nதஞ்சை தலையாட்டி பொம்மை: எப்படி தயார் ஆகுது - பேட்ட...\nவானவில் 101: CM செல் - ஆண்ட்ரியா -யுவகிருஷ்ணா\nசுதந்திரதின சிறப்பு நிகழ்சிகள் லிஸ்ட்: எதை பார்க்க...\nபிரதமர் கொடியேற்றும் செங்கோட்டை: நேரடி அனுபவம் + ப...\nகிட்னி பழுதான பெண்ணை, பிழைக்கவைத்த தந்தை - பேட்டி\nசென்னை கார்பரேட் க்ளப்-ஏமாற வேண்டாம் \nசென்னையில் பதிவர் மாநாடு: சில கேள்விக்கு பதிலென்ன ...\nவானவில் 100: ஒலிம்பிக்சும் நடிகை சமந்தாவும்\nபோலீஸின் புதிய விதிகளை ஏமாற்ற பள்ளி வேன்காரர்கள் ...\nசட்ட ஆலோசனை + எங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள்\nஉணவகம் விமர்சனம்: அடையார் ஆனந்த பவன்\nபதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்..\nசெருப்பு தைப்பவர் வாழ்க்கை : அறியாத தகவல்கள்- பேட்...\nகுமுதம் அரசு பதில்களில் வீடுதிரும்பல்\nவானவில் 99: சென்னை பதிவர் சந்திப்பு -சிவகார்த்தி-ர...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nகாலா - நடிகையர் திலகம் விமர்சனங்கள்\nவானவில்-டிக் டிக் டிக் - நீட் தேர்வுகள்- பிக் பாஸ் 2\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nவெள்ளம்: எப்படியிருக்கு வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் \nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/04/blog-post_65.html", "date_download": "2018-07-18T10:41:20Z", "digest": "sha1:I2G3VNOV2RW3G3YGPAKG76EHV6A3X67D", "length": 10664, "nlines": 67, "source_domain": "www.ithunamthesam.co", "title": "பல்கலை. மாணவன் படகு விபத்தில் பலி! - 24 News", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பல்கலை. மாணவன் படகு விபத்தில் பலி\nபல்கலை. மாணவன் படகு விபத்தில் பலி\nby தமிழ் அருள் on April 21, 2018 in இலங்கை, செய்திகள்\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில்\nகளனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇச்சம்பவம் 20.04.2018 அன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு உயிரிழந்தவர் 23 வயதுடைய கடுவெல்லேகம மினுவாங்கொட பகுதியை சேர்ந்த கனிஷ்க டில்ஷான், மொரட்டுவ பல்கலைகழகத்தின் பொறியியல் பீட மாணவன் என தெரியவந்துள்ளது.\nபல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, படகில் சவாரி செய்த இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.\nஉயிரிழந்த இளைஞரின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags # இலங்கை # செய்திகள்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை ���ற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/03/jaffna-university.html", "date_download": "2018-07-18T10:56:42Z", "digest": "sha1:HZSMDAQDFV4QQO2IDOVCRAFEMJ35DWP6", "length": 12015, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ்.பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு\nby விவசாயி செய்திகள் 12:05:00 - 0\nயாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். குறித்த போராட்டம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்று காலை ஒன்பது மணி தொடக்கம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nஇதேவேளை யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் ஒன்றிணைந்து நேற்று (29) காலை பல்கலைக்கழகத்தில் கறுப்புதுணியால் வாய்மூடி அமைதியான போராட்டத்தினை முன்னெடுத்ததுடன், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராக தமது கண்டனத்தினையும் தெரிவித்திருந்தனர்.\nகடந்த வாரம் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற அசம்பாவிதத்தின் பின்னர் கலைப்பீட மாணவர்கள் 13 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டதுடன், கலைப்பீடமும் துணை வேந்தரினால் கலைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட ���ரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலை���ம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/44980/aruvi-trailer", "date_download": "2018-07-18T10:56:27Z", "digest": "sha1:3537LLX6U4F2JJ7ZSLCY6QDCL7OKY2G5", "length": 3950, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "அருவி - ட்ரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nவிருதுகளை அள்ளிய மாநகரம், அருவி\nநேற்று முன் தினம் (3-618) மாலை சென்னையில் 10-ஆவது விஜய் அவார்ட்ஸ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி...\n‘அருவி’ பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு\nசிவகார்த்திகேயனன் நடிப்பில் ‘சீமராஜா’, மற்றும் ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும்...\nமலையாள படத்தில் ‘அருவி’ எடிட்டர்\n‘ட்ரீம் வாரியர்’ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து சமீபத்தில் வெளியான படம் ’அருவி’. அருண் பிரபு...\nஅதிதி பாலன் - புகைப்படங்கள்\nஅருவி - அசைந்தாடும் மயில் பாடல் வீடியோ\nஅருவி - லிபர்ட்டி பாடல் வீடியோ\nசூப்பர் ஸ்டாரின் வாழ்த்துக்கள் - அருண் பிரபு பேட்டி\nஅருவி - பாப்பா பாடல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t24200-topic", "date_download": "2018-07-18T11:02:05Z", "digest": "sha1:QFSSSJPR2KCNH7IOMHXBW5VARGVPPQPC", "length": 16669, "nlines": 120, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nமரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nமரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்\nமரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்\nகொல்லப்பட்ட லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் உடலை அடக்கம் செய்வதில் தாமதம் ஏற் பட்டுள்ளது. கடாபியின் மரணம் குறித்து சர்ச்சை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதாக இடைக்கால அரசு குறிப்பிட்டுள்ளது.\nமுஅம்மர் கடாபியின் மரணம் குறித்து ஐ.நா. மனித உரிமை அமைப்பு சந்தேகம் வெளி யிட்டுள்ளது. அவர் சிர்த் நகரில் கைப்பற்றப்பட்ட போது உயிருடன் இருந்தது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. கிளர்ச்சியாளர்களிடம் அகப்பட்ட கடாபியை துன்புறுத்துவது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. கிளர்ச்சிப் படை வீரர் ஒருவர் அவரது தலையை பிடித்து இழுத்துச் செல்வது மற்றும் மேலும் பலர் அவரை துன்புறுத்து வது வீடியோவில் பதிவாகியுள்ளது.\nம���்றுமொரு வீடியோவில் அவர் இறந்துள்ள உடல் பதிவாகியுள்ளது. எனினும் கடாபி மரணமடைந்தது எவ் வாறு என்பது குறித்து எந்த வீடியோவிலும் பதிவாகவில்லை. எனவே, அவரது மர ணம் குறித்து விசாரணை நடத்த இடைக் கால அரசு தீர்மானித்துள்ளது. இதற்காக மிஸ்ரட்டா நகரில் அவரது உடல் பாது காப்பாக பிரேத அறையில் வைக்கப்பட் டுள்ளதாக இடைக்கால அரசு குறிப் பிட்டுள்ளது.\nஇந்நிலையில் ஐ.நா. மனித உரிமை அலுவலகமும் கடாபியின் மரணம் குறித்து விசாரணை நடத்தும்படி குறிப் பிட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் தரப்பு கடாபியின் மரணம் குறித்து விசாரணை நடத்தி ஆவணம் தயாரிக்கப்படும் வரை அவரது உடல் அடக்கம் செய்யப்பட மாட்டாது என இடைக்கால அரசின் சிரேஷ்ட உறுப்பினர் மொஹமட் செய்யா அல்ஜkரா செய்திச் சேவைக்கு கூறியுள்ளார். எனினும் கடாபியின் உடல் மரியாதையுடன் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்\nதிரைக்கதை ,வசனம் இயக்கம் எல்லாமே இவர்கள் .\nஅப்பறம் என்ன மனித உரிமை .\nRe: மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்\nமனித உரிமை மட்டுமல்ல மத உரிமையையும் மீறி இருக்கிறார்கள் மடையர்கள் இவர்களை கடாபி 42 ஆண்டுகள் கட்டி ஆண்டது பெரிய சாதனைதான் மனித அரக்கர்கள்\nRe: மரணத்தில் சர்ச்சை; கடாபியின் உடல் அடக்கம் தாமதம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வ���ழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2017/01/blog-post_6.html", "date_download": "2018-07-18T10:14:14Z", "digest": "sha1:BNDQXGLUA4NNSCSZLZCLT7APKRCGGW4O", "length": 14253, "nlines": 236, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "நவீன விருட்சம்", "raw_content": "\nஅப்பா எப்போதும் போல் இல்லை. கண்ணை முழிக்காமல் இருந்தார். கன்னத்தில் லேசாக தட்டி தட்டி காப்பி கொடுத்தேன். குடிக்க விருப்பமில்லாமல் இருந்தார். ஆனால் குடித்தார். கொஞ்ச நேரம் கழித்து கஞ்சி கொடுத்தேன். திரும்பவும் அப்பா கண்ணை முழிக்கவில்லை. லேசாகத் தட்டினேன். கையை உயரத் தூக்கினேன். லேசாக முணுமுணுத்தார். பின் கஞ்சியைக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவரை சாப்பிட வைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.\nபுத்தகக் காட்சி ஒட்டி ஒரு விவாதம் எனக்கும் மனைவிக்கும் நடந்தது. üஅப்பா சரியாயில்லை. நீங்கள் இரண்டு மணிநேரம்தான் அங்கு இருக்க வேண்டும்,ýý என்று. நானும் சரி சரி என்றேன்.\nஆனால் மனதிற்குள் அப்பா புத்தகக் காட்சி வரை இருப்பார் என்றுதான் நினைத்தேன். அவர் படுத்தப் படுக்கையாக ஒரு வருடமாக இருந்து கொண்டிருந்தார்.\nஇரவு நேரங்களில் அவர் சத்தம் போடுவார். நான் ஓடிப்போய் அவர் கையைப் பிடித்துக்கொள்வேள். üபயமாய் இருக்கிறதடாý என்பார். நான் பயப்படாதே என்பேன். ஆனால் நான்தான் உண்மையில் பயந்தவன். என் அப்பா ஒரு தைரியமான மனிதர். பலகுமாரன் என்ற எழுத்தாளர் அவர் அம்மாவிற்கு ஒரு பத்திரிகையில் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதேபோல் நானும் அப்பாவிற்கு ஒரு கடிதம் எழுத நினைத்தேன். ஆனால் வேண்டாமென்று விட்டுவிட்டேன்.\nஎன் அப்பா நல்ல மாதிரி. அவருக்கு எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லை. அவருடைய ஆசைகள் குறைவானவை. மிகவும் சாதாரண விஷயங்களில் திருப்தி அடைந்து விடுவார்.\nஅப்பாவிடம் கேட்டேன் ஒருநாள் : üரமண மகரிஷியைப் பார்த்திருக்கிறாயாý என்று. இல்லை என்று சொன்னார். அவருக்கு அதெலர்லாம் தோன்றவில்லை. அவர் ரொம்ப படித்தவர் இல்லை. ஆனால் அவர் ஒரு முறை க நா சு நாவல்கள் போரடிக்கும். படிக்க முடியாது என்று சொன்னது ஆச்சரியம். ஞானக்கூத்தனி; பென்சில் படங்கள் புத்தகத்தைக் கொண்டு வந்தபோது அதில் உள்ள கவிதைகளைப் படித்து அவரிடமே ரசித்துச் சொல்வார்.\nநான் தடிதடியாய் புத்தகம் வைத்திருப்பேன். எடுத்துப் படிக்க எனக்கு மனசு வராது. அப்பா எடுத்துப் படித்து விடுவார். ஒரு முறை அசோகமித்திரன் கதைகள் எல்லாவற்றையும் அவர் படித்து விட்டார். எனக்கு ஆச்சரியம். எதாவது ஒரு கதை சொல்லுப்பா என்றால் சொல்ல மாட்டார். தி ஜானகிராமன் கதைகளையும படிதது விட்டார். நான் எழுதும் என் படைப்புகளை அப்பாவிடம் காட்டுவேன். ஒரு முறை அப்பாவைப் பற்றியே ஒரு கதை எழுதினேன். அவருக்குப் பிடிக்கவில்லை. üஎன்ன எழுதியிருக்கே.ý என்று திட்டவும் செய்தார். அன்றிலிருந்து நான் எதாவது எழுதினால் தானாகவே விரும்பிப் படிக்க மாட்டார். நான் படிக்கச் சொல்லி கெஞ்சனும்.\nநான் முட்டாள்தனமாய் பதவி உயர்வுப் பெற்று சென்னையை விட்டுப் போனவுடன், அப்பாவிற்கு வருத்தமாகி விட்டது. அவர் எங்கள் வங்கி தலைவருக்கு தமிழில் நாலைந்து பக்கங்கள் தன் ஆற்றாமையை வெளிப்படுத்திக்கொண்டார்.\nயாராவது அப்பா தன் பையன் மாற்றல் பெற்று திரும்பவும் சென்னைக்கு வரவேண்டுமென்று கெஞ்சி கடிதம் எழுதுவார்களா என் அப்பா அதைச் செய்தார். என்னடா இது இப்படி தவிக்க வைத்துவிட்டு வந்து விட்டேனே என்று எனக்குத் தோன்றும்.\nரிட்டையர்டு ஆவதற்கு முன் இரண்டு வருடம் நான் சென்னைக்கு வந்து விட்டேன். அப்பவும் அப்பா விடவில்லை. மேற்கு மாம்பலத்திலேயே ஒரு கிளை அலுவலகத்தில் என்னை மாற்றும்படி கடிதம் எழுதுவார். எனக்கு இவர் இதுமாதிரி செய்கிறாரே என்று எனக்குத் தெரியாது. அப்பாவின் கையெழுத்து முத்து முத்தாக இருக்கும்ட.\n2014ஆம் ஆண்டு நான் ரிட்டையர்டு ஆகி வந்தபிறகு அப்பாவுடன் நான் முழுக்க முழுக்க இருந்தேன். நானும் வீட்டிலே இருக்கேன்..நீங்களும் இருக்கீங்க.. என்பேன்.\nஅப்பா முதல் அறையிலிருந்து கடைசி அறை வரை அடிக்கடி சென்று கொண்டிருப்பார். நான் கிண்டல் செய்வேன். இந்தியாவிலிருந்து பாக்கிஸ்தான் போகிறியா அப்பா என்று. என் எழுத்தாள நண்பர்கள் பலரிடம் அவர் ஹோமிபோதி மருந்துகளைப் பற்றி சொல்லி போர் அடிப்பார். ஓரு முறை புத்தக ஸ்டாலிற்கு வந்திருந்து என் ஸ்டாலைப் பார்த்துக் கொண்டிருந்தாரட.\nபோன ஆண்டு ஜøன் மாதம் பிறகு அவரால் படுக்கையிலிருந்து எழுந்து கொள்ளவே முடியவில்லை. ஆட்கள் வைத்து அவரைப் பார்த்துக்கொண்டோம். அவருக்கு தன் இயலாமை குறித்து வருத்தம். அப்பா ராத்திரி முழுவதும் தூங்காமல் கத்திக்கொண்டே இருப்பார். அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர் கைகளைப் பற்றிக்கொள்வேன். என் கைகளைப் பற்றி கண்ணில் ஒற்றிக் கொள்வார். அப்பா படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் நான் படுத்துக்கொள்வேன்.\nநேற்று (05.01.2017) அப்பா இறந்து விட்டார். இரவு 9 மணிக்கு. என்னால் இனிமேல் அவர் படுத்திருந்த அறைக்குப் பக்கத்தில் படுக்க முடியாது. .\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nஒரே மேடையில் இரண்டு இலக்கியக் கூட்டங்கள்\n101வது இதழ் நவீன விருட்சம் பற்றி கொஞ்சம் சொல்லட்டு...\n40வது புத்தகக் காட்சியும், ஜல்லிக்கட்டும்...\nஎப்போது புத்தகம் படிக்கப் போகிறீர்கள்....\nநான் ஒரு ஆளை நியமதித்திருக்கிறேன்\nமூன்று தொகுப்பு நூல்களும், முன்னூறு யோசனைகளும்\nசில கவிதைகள் சில குறிப்புகள் 2\nசில கவிதைகள் சில குறிப்புகள்\nவந்த சுவடே தெரியாமல் போய்விடுகின்ற புத்தகங்கள்\nஅப்பா இல்லாத புத்தகக் காட்சி\nவிருட்சம் 101வது இதழும்...அப்பாவின் நினைவும்\nஇனி அப்பா இல்லை... அழகியசிங்கர் அப்பா எப்போதும் ...\nநீல. பத்மநாபனின் 'சிந்தை முட்கள்'\nபுத்தாண்டு கவிதைகளும் புனிதமில்லா கவிதைகளும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/04/blog-post_9.html", "date_download": "2018-07-18T10:48:17Z", "digest": "sha1:4ORNIBBPT7KHGPAJP4WGALZ4CQ3DTSZH", "length": 17277, "nlines": 265, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nமனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர்\nமனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nமனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா\nமனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா\nமனமது செம்மையானால் மந்திரம் செம்மை யாமே\nஇன்று யோக சாதனை பயிலும் பலர் மூச்சை பிரணாயாமத்தால் பிராணனை கட்டுப்படுத்தி ஆற்றலை பெறுவது சித்தி என்று முயற்சிக்கின்றனர். எனினும் பிராணனை கையாள்வது என்பது வாகனத்தின் எரிபொருளாகிய fuel இனை கையாள்வது போன்றது. இவற்றை எல்லாம் அறிவதற்கு ஆன்மாவின் பிரதிநிதியாகிய மனம் சரியாக இருக்க வேண்டும். மனம் ஆன்மாவினை சார்ந்து இயங்கினால் அது ஞானம், புறப்பொருளை சார்ந்து இயங��கினால் அஞ்ஞானம்\nமந்திரம் என்பது ஒருவனது ஆத்ம சக்தியை ஒருங்கிணைத்து மனதிற்கும் பிராணனுக்கு ஆற்றல் தரும் கருவி. மனம் செம்மையாக இருந்தால் மனதில் ஆத்ம சக்தி பிரவாகிக்கும். ஆகவே மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவியில்லை\nமனம் செம்மை இல்லை என்றால் பிராணனி ஸ்தூல மாகிய வாயு சலனிக்கும் வாயு சலனித்தால் பிராணன் சலனிக்கும், மனதின் எண்ணங்கள் கீழானால் பிராணனின் அதிர்வு குறையும், பிராணனின் அதிர்வு குறைந்தால் ஆன்ம பரிணாமம் குறையும், இப்படி குறையும் ஆன்ம பரிணாமத்தை தடுக்க வாயுவை உயர்த்தி பிரணாயமம் செய்ய வேண்டும். மனதை செம்மையாக தெரிய வேண்டும். ஆக மனது செம்மையாக இருந்தால் வாயுவை உயர்த்த தேவையில்லை.\nபிராணனின் ஒழுகாகி பிரபஞ்ச சக்தியை குறித்த அதிர்வலையில் உடலில் ஏற்க தெரிந்தால் அந்த நிலை வாசி, அப்படி பிரபஞ்ச சக்தியை ஈர்த்து உடலில் ஆறாதார சக்கரங்களில் வாசியை நிறுத்தினால் ஆன்ம பரிணாமம் உயரும். இப்படியான உயர்வை தடுப்பதும் மனதே, இந்த மனது செம்மையாக இருந்தால் வாசியை நிறுத்தி கஷ்டப்பட தேவையில்லை.\nமனது செம்மையாக இருந்தால் அந்த மனதில் உதிக்கும் எதுவும் மந்திரம் போன்று ஆன்ம சக்தியை விழிப்பிக்கும் தன்மை உடையதாக இருக்கும்.\nஆக சாதனையின் நோக்கம் ஞானம், அதனை பெறுவதற்கு மனது செம்மை அற்று இருப்பது ஒரு தடை அதுவே மூல காரணமும் கூட அதுவே மூல காரணமும் கூட ஆக மனதினை செம்மைப்படுத்துவதே சிறந்த யோக சாதனையும் கூட.....\nஉடல் பருமனை குறைக்க எளிய வழிகள் . . .\nவீட்டில் தரித்திரத்தை தவிர்க்க, செல்வம் நிலைக்க\nதீபிகா ஜோதி சொரூபணி யட்சிணி தேவி\nமஹாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள்\nஇளவயது மரணங்கள் எதனால் சம்பவிக்கின்றன\nசெய்யும் காரியங்களில் தடைகள் விலக மஹா கணபதிர் புத...\nகனவு சொல்லும் சகுனங்களும் அதன் பலன்களும்-\nவிபூதி இட்டுக் கொள்ளும் இடங்களும், பலன்களும்\nஎரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொட...\nசிவன் 1000 தமிழ்ப் பெயர்கள்\nஇந்துக்கள் அனைவரும் தம் இல்லத்திலோ அல்லது கோவில்கள...\nமனம் - மந்திரம் - வாயு - வாசி பற்றி அகத்தியர் மனம...\nராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையா சோ அவர்கள் விள...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் த���யல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/330765803/flying-packaderm_online-game.html", "date_download": "2018-07-18T10:19:33Z", "digest": "sha1:6MOVC2UBBF2EAWRHNZ66ZSZT45ANH2KX", "length": 9754, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பறக்கும் Pakaderm ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட பறக்கும் Pakaderm ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பறக்கும் Pakaderm\nடைனமிக் ஃப்ளாஷ் சுடும், ஒரு விமான விண்கலம் திறந்த வானில் உருவானதாகும் எந்த நடவடிக்கை. . விளையாட்டு விளையாட பறக்கும் Pakaderm ஆன்லைன்.\nவிளையாட்டு பறக்கும் Pakaderm தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பறக்கும் Pakaderm சேர்க்கப்பட்டது: 07.12.2010\nவிளையாட்டு அளவு: 0.11 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பறக்கும் Pakaderm போன்ற விளையாட்டுகள்\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\nவிளையாட்டு பறக்கும் Pakaderm பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பறக்கும் Pakaderm பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பறக்கும் Pakaderm நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பறக்கும் Pakaderm, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பறக்கும் Pakaderm உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசிஎஸ் தங்கம் டி மறைமுக\nமிஷன் இம்பாசிபிள் - 2\nபோர் துறையில் துப்பாக்கி சுடும்\nகேபின் சர்வைவல் திகில் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968999/ufo_online-game.html", "date_download": "2018-07-18T10:16:22Z", "digest": "sha1:ZEJHCLQ5R5OHFXERD26V2ICOPSPVDT3K", "length": 9526, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு UFO ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட UFO ஆன்லைன்:\nவீட்டில் கிரகத்தின் அனைத்து மூலைகளிலும் இருந்து தவறான உறவினர்கள் மீட்க - இது உங்கள் பெரும் பணி உள்ளது. . விளையாட்டு விளையாட UFO ஆன்லைன்.\nவிளையாட்டு UFO தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு UFO சேர்க்கப்பட்டது: 13.11.2011\nவிளையாட்டு அளவு: 0.42 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு UFO போன்ற விளையாட்டுகள்\nடோரா ஊதா பிளானட் சாதனை\nபென் 10 - ரோபோ படையெடுப்பு\nவிண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nவேற்றுலக தாக்குதல் அணி இரண்டாம்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு UFO பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு UFO நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு UFO, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு UFO உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடோரா ஊதா பிளானட் சாதனை\nபென் 10 - ரோபோ படையெடுப்பு\nவிண்ணுலகம் கேக் கோல்ஃப். விண்வெளியில் சாதனை\nவேற்றுலக தாக்குதல் அணி இரண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003448", "date_download": "2018-07-18T10:49:06Z", "digest": "sha1:5CSUSCKLSFYEZWBLX2RNIDGPJU3NLI6C", "length": 1847, "nlines": 26, "source_domain": "tamilbooks.info", "title": "பருக்கை @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : முதற் பதிப்பு\nபுத்தகப் பிரிவு : நாவல்\nஅளவு - உயரம் : 21 cm\nஅளவு - அகலம் : 14 cm\nஊர்ப்புறங்களிலிருந்து நகரங்களுக்குப் படிக்கவரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் பண்பாட்டுச் சிக்கல்களை இந்நாவல் பேசுகிறது. வீரபாண்டியனின் முதல் படைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/wonderful-mother-birth-child-lithopedion.html", "date_download": "2018-07-18T10:55:02Z", "digest": "sha1:UC672J3W3QISPLMFKV6Y27KOS5IBTFFR", "length": 8351, "nlines": 62, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து, கல் குழந்தை பெற்றெடுத்த தாய்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Amazing » 50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து, கல் குழந்தை பெற்றெடுத்த தாய்\n50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து, கல் குழந்தை பெற்றெடுத்த தாய்\nதற்போது நீங்கள் காணப்போகும் கதை உண்மையே. கடந்த 400 ஆண்டுகளில், இது போன்ற 300 நிகழ்வுகள் மருத்துவ வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.\nஅதில் இப்போது ஒரு நிகழ்வைப் பார்க்கப் போகிறோம். அது என்னவென்றால், 50 வருடங்களுக்கு மேலாக கருவை சுமந்து பெற்றெடுத்த ஒரு பெண்ணின் கதை. கடந்த 1955 ஆம் ஆண்டு காஸாபிளான்கா என்னும் சிறிய கிராமத்தில் ஒரு இளம் பெண் பிரசவ வலியில் துடித்தாள். 48 மணிநேரமாகியும், அந்த பெண்ணுக்கு குழந்தை பிறக்கவில்லை.\nஅதனால் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் மருத்துவர்களால், அந்த பெண்ணுக்கு எதற்கு குழந்தை பிறக்கவில்லை என்று தெரியவில்லை. வலியால் மயக்கமடைந்த அப்பெண்ணை சத்திரசிகிச்சை அறையில் வைத்திருந்தனர். மயக்கம் தெளிந்த பின்னர் அப்பெண் மாயமானார். பல நாட்களுக்கு வலி தொடர்ந்த நிலையில், அப்பெண்ணுக்கு திடீரென்று வலியானது நின்றுவிட்டது. அதனால் அப்பெண்ணும் குழந்தை பிறந்த சில நாட்கள் ஆகுமென்று, கர்ப்பமாக இருப்பதை அப்படியே விட்டுவிட்டார்.\nசஹ்ரா மூன்று குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து, பாட்டி ஆகிவிட்டார். இப்போது அவருக்கு 75 வயதாகிறது.\nஇந்த நிலையில் திடீரென்று அவருக்கு ��டுமையான வலியானது ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைக்கு சென்றார். எந்த ஒரு மருத்துவராலும், அவருக்கு ஏற்பட்டிருக்கும் வலிக்கு காரணம் என்னவென்று கண்டறிய முடியவில்லை. அப்போது ஒரு மருத்துவர் சஹ்ராவின் வீக்கமடைந்த வயிற்றினைப் பார்த்து, ஒருவேளை அது கருப்பைக் கட்டியாக இருக்குமோ என்று நினைத்து, ஸ்கேன் செய்து பார்த்தார். அப்போது ஸ்கேனிங் ரிப்போர்ட்டைப் பார்த்தால், அனைத்து மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அது என்னவென்றால், சஹ்ராவின் வயிற்றில் காரைபடிந்த குழந்தையானது இருக்கிறது.\nஅத்தகைய குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அந்த குழந்தை கருப்பைக்கு வெளியே, சஹ்ராவின் உள்ளுறுப்புகளுடன் இணைந்து இறந்துள்ளது. இத்தகைய நிலையில் உள்ள குழந்தையை 'லித்தோபீடியான்' (Lithopedion), அதாவது 'கல் குழந்தை' என்று சொல்வார்கள்.\nஎனவே மருத்துவர்கள் சிசேரியன் மூலம் அந்த கல் குழந்தையை வெளியேற்ற முடிவு செய்தார்கள். பொதுவாக இந்த சிசேரியனின் போது, அதிகப்படியான இரத்த வெளியேறும் என்பதால், தாய் இறக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் அதிர்ஷ்டவசமாக, சஹ்ராவின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2006/04/blog-post_26.html", "date_download": "2018-07-18T10:40:00Z", "digest": "sha1:ZVC7EZHC6OSRHVFCQ4QKEPR6B4XBS5SX", "length": 9512, "nlines": 173, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: மூன்று சிறிய ஓநாய்களும், பெரிய கெட்ட பன்றியும்.", "raw_content": "\nமூன்று சிறிய ஓநாய்களும், பெரிய கெட்ட பன்றியும்.\nநீங்கள் ஒன்றை அவதனித்து இருக்கிறீர்களா. நம் குழந்தைகளுக்கு ஆயிரம் கதைகள் மனிதர்களைப் பற்றி சொன்னாலும் அவர்கள் பன்���ிகளைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப் படுகின்றனர். The Three Little Wolves And The Big Bad Pig என்றொரு கதை நாடகம் (பாட்டும் உண்டு) சிறு பிள்ளைகள் இரசித்துக் கேட்பார்கள். நீங்களும் படியுங்கள் இங்கு.\nபன்றிகளால் மூளைக் காய்ச்சல் பரவும். சாதாரணமாக மிக சாதுவாகவே இருக்கும். அதனுடைய இடம் எதுவென புரியாமல் நாம் வெளியே சென்றால் வாலை ஆட்டி வாசம் தெளித்துப்போகும் இயல்பு கொண்டது. பாவமான பிராணி. அதுவும் வயதாகி விட்டதென்றால் மிகப் பாவம். இப்படித்தான் நாம் அறிந்திருக்கிறோம். அவைகளின் பல பரிமானங்கள் காட்டும் Old Pig என்ற மற்றொரு புத்தகமும் படிக்கச் சுவையானது. வேண்டுவோர் புத்தகங்களைப் பற்றி இங் கிங் கும் இங்கும் தெரிந்து கொள்ளலாம்.\nபன்றிக்காகவெல்லாம் ஒரு பதிவான்னு கேட்கிறிங்களா\nநல்ல பயனுள்ள பதிவு, மிக்க நன்றிங்க.\nஆமாம், பன்றியை பற்றி அதிகம் தெரிந்து ஆசைப்படுகிறார்கள் என்று எதை வைத்து சொல்லுறீங்க.\nவாருகைக்கு நன்றி பரஞ்சோதி. எல்லாம் சொந்த அனுவங்களை வைத்துதான் :). piggy Bank ல் ஆரம்பிக்கிறது இவர்கள் ஆர்வம்.\nவீட்டில் நாய்குட்டி வளர்க்கராப்ல பன்னிக்குட்டி வளர்க்கலாமாம். அது நல்ல watch dog கா\nஇருக்காம். ரொம்ப லாயல் மிருகமாம்.\n//watch dog கா இருக்காம்//\n., மிருகங்களைப் பற்றி அதிகம் தெரிஞ்ச நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்.\nஅட ஆமாம், நானும் கவனித்திருக்கிறேன். piggy என்றால் 2 லிருந்து 5-6 வயது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்குது.\nஇந்த பதிவில் உள், வெளி, சைடு, மேல், கீழ், சென்டர் குத்துக்கள் ஏதேனும் உளதா\nஆமாம் என்றால் ஆமாம்., இல்லையென்றால் இல்லை. தேர்தல் நேரமப்பு...\n//வாருகைக்கு நன்றி பரஞ்சோதி. எல்லாம் சொந்த அனுவங்களை வைத்துதான் :). piggy Bank ல் ஆரம்பிக்கிறது இவர்கள் ஆர்வம். //\nஆமாம், இதை நான் தெரிஞ்சிக்கலையே, நாங்க சின்ன வயசில் மண்ணினால் ஆன உண்டியலை உபயோகித்தமா, அதான் புரியலை. அது மட்டுமல்லாம சின்னவயசிலெ எங்க பாட்டி அடிக்கடி ஒரு பழமொழி சொல்லி என்னை வெறுப்பேத்திட்டாங்க :)\nஇப்போ உள்ள குழந்தைகள் piggy Bank உபயோகிப்பதாலும், கார்டூனில் அடிக்கடி பார்ப்பதாலும் பன்றி குட்டியை விரும்பலாம்.\nமூன்று சிறிய ஓநாய்களும், பெரிய கெட்ட பன்றியும்.\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அ���சல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/11/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-07-18T10:44:32Z", "digest": "sha1:Z2FZCOZE3643NCRSROUBBMKRENBL36VF", "length": 7652, "nlines": 74, "source_domain": "www.tnainfo.com", "title": "சம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர் | tnainfo.com", "raw_content": "\nHome News சம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர்\nசம்மந்தரின் தலைமைத்துவமே தமிழ் மக்களிற்கு தற்ப்போது தேவை – வடக்கு முதல்வர்\nகனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங் மற்றும் வடமாகாண முதலமைச்சருக்கு இடையில் முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.\nஇதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஅண்மையில் இடம்பெற்ற கருத்துக் கணிப்பு ஒன்றில் தமிழ் மக்களின் தலைமையை விக்னேஸ்வரன் ஏற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇது குறித்து இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியிருந்தனர். எனினும், “தற்போதைக்கு தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை.\nமாற்றுத் தலைமை தொடர்பில் முடிவு எடுப்பதற்கு ஒன்றுமில்லை. முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். எமது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.\nஇந்த இடத்தில் எமது தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் முரண்பாடுகளை முன்வைத்து பிரிவுகளை ஏற்படுத்துவது எமக்கு நல்லதல்ல. இங்கு எந்தவித பிரிவினைகளுக்கும் இடமில்லை” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை முழுமையாக நம்புகின்றேன். Next Postகஜேந்திரகுமார்,சுரேஷ் போன்றோரின் கனவு பலிக்காது -முதலமைச்சர்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்���ன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/shivaji-070516.html", "date_download": "2018-07-18T11:02:04Z", "digest": "sha1:ABHXL7E6KXPBEOMSRMDF4OCDD4IKW52D", "length": 25475, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜி-எல்லாம் ரஜினிமயம்! | Shivaji: The One Man Show ! - Tamil Filmibeat", "raw_content": "\nரூ. 85 கோடியில் தயாரிப்பு, சூப்பர் ஸ்டார் படம், ஏவி.எம். தயாரிப்பு, ஏஆர்.ரஹ்மான் இசை, ஷங்கர் இயக்கம், டிக்கெட் முன்பதிவில் சாதனை வசூல், அதிக அளவிலான தியேட்டர்களில் ரிலீஸ் என பெரும் பரபரப்பை ஏற்படுத்திய படம் சிவாஜி.\nபடம் உருவாகிக் கொண்டிருந்தபோதே ஏற்படுத்தப்பட்ட பெரும் ஹைப். இத்தனைக்கு மத்தியில் நேற்று உலகெங்கும் சிவாஜி ரிலீஸ் ஆனது. வியாழக்கிழமை இரவு முதலே பெரும்பாலான தியேட்டர்களில் படத்தைத் திரையிட ஆரம்பித்து விட்டனர்.\nஅமெரிக்காவில் பெரும் கோடீஸ்வரராக இருக்கும் சிவாஜி (ரஜினி) தாயகம் திரும்புகிறார். சென்னையின் வளர்ச்சியைப் பார்த்துப் பிரமிக்கிறார். அப்போது சிக்னல் கார் நிற்க கார் கதவைத் தட்டுகிறார் ஒரு பிச்சைக்காரப் பெண். அதைப் பார்த்து அதிருகிறார். எல்லாம் வந்தும் இது இன்னும் போகவில்லையே என்று வருந்துகிறார்.\nவீடு திரும்பி ரிலாக்ஸ்டான பின் தனது திட்டத்தை குடும்பத்தினரிடம் தெரிவிக்கிறார். தான் சம்பாதித்த ரூ. 200 கோடியையும் முதலீடாகப் போட்டு ஏழை மக்களுக்கு இலவச கல்வி, மருத்துவ வசதியை அளிக்கும் வகையில் சிவாஜி பல்கலைக்கழகத்தை நிறுவப் போவதாக அறிவிக்கிறார். வீட்டினர் பெருமிதப்படுகின்றனர், ஆசிர்வதிக்கின்றனர்.\nஇதுதொடர்பாக பெரும் தொழிலதிபர்களின் கூட்டத்தைக் கூட்டி அறிவிக்கிறார். அவரது அறிவிப்பைக் கேட்டு முகம் கருக்கிறார் கல்வி நிலையங்கள் மூலம் கோடி கோடியாக சம்பாதித்து வரும் ஆதிசேஷன் (சுமன்).\nதனக்கே ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கவுள்ளார் சிவாஜி என்பதை அறிந்து அவர் மீது கோபம் கொள்கிறார். ஆனால் அதை அறியாத சிவாஜி, ஆதிசேஷனிடம் தனக்கு உதவுமாறு கோருகிறார். வெளியில் சிரித்தபடி கண்டிப்பாக செய்வதாக சொல்லும் ஆதி சேஷன், மனதுக்குள் சிவாஜியை வேரறுக்க உறுதி பூணுகிறார்.\nபல்கலைக்கழகம் அமைப்பதற்கான நிர்வாக நடைமுறைகளை அறியச் செல்லும் சிவாஜி (கூடவே மாமா விவேக்கும்) அங்கு பி.ஏ முதல் அமைச்சர் வரை அத்தனை பேரும் லஞ்சத்தை எதிர்பார்ப்பதை அறிந்து அதிருகிறார்.\nலஞ்சம் கொடுக்காமல், சாதிப்பேன் என்று புறப்படும் அவர், அது முடியாமல் போகவே, வேறு வழியின்றி முதலில் சந்தித்த பி.ஏவிடமே திரும்புகிறார். அவர் மூலம் பெட்டி பெட்டியாக பல அதிகாரிகளுக்கும் லஞ்சம் பரிமாறப்படுகிறது (கூடவே லஜ்ஜாவதிகளும்\nஒரு வழியாக பெர்மிஷன் கிடைத்து பல்கலைக்கழக கட்டுமானப் பணி தொடங்குகிறது. ஆனால் தன்னை மீறி சிவாஜி, அனுமதி பெற்று பல்கலைக்கழகத்தை நிறுவும் முயற்சிகளில் இறங்கியதை ஜீரணிக்க முடியாத ஆதி சேஷன், தனது விசுவாசியான அமைச்சரை அணுகி எகிருகிறார். அவரோ, எல்லாம் விதிப்படியே நடந்துள்ளதாக கூறி ஆதியை கடுப்பேற்றுகிறார்.\nகோபமடையும், ஆதிசேஷன், ஆட்சியையே மாற்றி விடுகிறார். புதிதாக வரும் அமைச்சர் சிவாஜியின் கட்டடங்களை இடிக்க உத்தரவிடுகிறார். ஆதிசேஷனின் இந்த அடுக்கடுக்கான இடைஞ்சலால் சிவாஜி நடுத் தெருவுக்கு வரும் நிலை ஏற்படுகிறது, அவரது பல்கலைக்கழகம் அரசு வசம் போகிறது. இறுதியில் சிறையில் அடைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார் சிவாஜி.\nஅரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக சிவாஜியை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அப்போது கோர்ட் வாசலில் சிவாஜியை சந்திக்கும் ஆதி சேஷன், அவரது கையில் ஒரு ரூபாய் நாணயத்தை கொடுத்து இதை வைத்து பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள் என்று அட்வைஸ் கொடுத்து விட்டுக் கிளம்புகிறார்.\nகொதிக்கும் சிவாஜி, அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வைத்தே ஆதிசேஷனுக்கு ஆட்டம் காட்டுகிறார். இறுதியில் தான் நினைத்தை எப்படி சாதிக்கிறார் என்பதுதான் சிவாஜி படத்தின் கதை.\nபடம் முழுக்கவே ரஜினி தான். அதிரடி ஸ்டைல், அதிரடி பேச்சு, அதிரடி சிரிப்பு என கலாய்த்திருக்கிறார். ரொம்ப காலத்திற்குப் பின் மிக இளமையான ரஜினியை பார்க்க ரெஃப்ரஷிங்காக இருக்கிறது. பழைய ஹேர்ஸ்டைலுடன், படு பளிச்சென 20 வயது குறைந்த ரஜினியின் லுக் தான் படத்தின் ஹைலைட்.\nஅதேபோல பிற்பாதியில் மொட்டைத் தலையுடன் எம்.ஜி.ஆர். (எம்.ஜி.ரவிச்சந்திரன்) என்ற பெயரில் வரும் ரஜினியும் படு அசத்தல். இந்த தோற்றத்தில் ரஜினி வரும்போதெல்லாம் ரசிகர்களுக்கு தீபாவளி தான். அந்த ஸ்டைல் தாடியும், கண்ணை உருட்டும் வேகமும்.. ரஜினி.. ரஜினி தான்.\nஆனால், ரஜினிக்கே உரிய பஞ்ச் வசனங்களும் படத்தில் குறைவு. பன்னிங்கதான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளாத்தான் வரும், சாகிற நாள் தெரிந்து விட்டால் வாழுகிற நாள் நரகமாகி விடும் என்பது உள்ளிட்ட வெகு சில பஞ்ச் வசனங்களே வருகின்றன. அதை விட விவேக்கும், கனல் கண்ணனும் பஞ்ச் வசனம் பேசுவதை ரசிகர்கள் வெகுவாக ரசிக்கவில்லை.\nபோகிற போக்கில் சிம்புவையும் லேசாக வாரியிருக்கிறார்கள் (விடலைப் பசங்க எல்லாம் விரலை நீட்டி பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சுட்டாங்க என்று விவேக் வாருகிறார்)\nபடம் பார்க்கிறபோது ரஜினி என்கிற மந்திரத்தை ஷங்கர் சரியாக பயன்படுத்தியிருக்கிறாரா என்ற கேள்வி வந்து வந்து போகிறது. தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டு ரஜினி தவிப்பது போலவும், அவரை ஷ்ரியா தனது சேலையை அவிழ்த்து எறிந்து ரயிலை நிறுத்தி காப்பாற்றுவது போன்ற காட்சியை ரசிகரர்களால் ஏற்க முடியவில்லை.\nவிவேக்கின் காமெடியும், அவரது பஞ்ச் டயலாக்குகளும் சூப்பர். ஆனால், படம் முழுக்க ரஜினியுடன் விவேக் கூடவே வருவது (கிட்டத்தட்ட 2வது ஹீரோ ரேஞ்சுக்கு) ரசிகர்களின் ரசிப்புக்குரியதாக இல்லை.\nசந்திரமுகியில் வடிவேலுவுக்குக் கிடைத்ததைப் போன்ற வரவேற்பு ரஜினியின் தாய் மாமனாக வரும் விவேக்குக்கும் ���ிடைக்கும் (சத்யம் தியேட்டரில் விவேக்கைப் பார்த்து ரசிகர்கள் மாமா, மாமா என்று உற்சாகமாகக் கத்தியதை பார்க்க முடிந்தது)\nபடத்தில் இன்னொரு சுவாரஸ்யம், சாலமன் பாப்பையாவின் அசத்தல் நடிப்பு. அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை படு ஜாலியாக செய்துள்ளார். அவர் பேசும் வசனங்களுக்கு ரசிகர்களிடம் அப்ளாஸ் அசத்தலாக விழுகிறது. எனக்கு ரெண்டு பொண்ணு இருக்காங்க என்று அவர் வசனம் பேச ஆரம்பித்தவுடனேயே சிரிப்பலை சிலாகிக்க வைக்கிறது.\nஷ்ரியா படம் முழுக்க வருகிறார். கலர் கலர் டிரஸ்களில் வந்து போகிறார். பாடல்களில் ஜொலி ஜொலிக்கிறார். ஆனால் நடிப்புதான் சுத்தமாக வரவில்லை. ரஜினி இறந்து போய் விட்டார் என்ற செய்தி வரும்போது ஒரு மனைவி காட்ட வேண்டிய பரபரப்பையும், பதட்டத்தையும் காட்டத் தவறுகிறார் ஷ்ரியா.\nசுமனைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ரஜினிக்கு வில்லன் என்றால் எவ்வளவு பவர் புல்லாக இருக்க வேண்டும் ஆனான் சுமன் கேரக்டர் அப்படி இல்லை. வெளுத்த வெள்ளை வேட்டியும், கசங்காத வெள்ளைச் சட்டையுமாக படம் முழுக்க வருகிறார். நிறுத்தி நிறுத்தி வசனம் பேசுகிறார், நீளமாக நடக்கிறார், கோபப்படுகிறார், கண்ணாடியை கழற்றி கழற்றி மாட்டுகிறார்.\nமைதாவில் பிசைந்த சப்பாத்தி மாவு போல செம பளபளப்பாக, கொழுக் மொழுக் என்றிருக்கிறார். வேட்டி, சட்டை விளம்பரத்திற்கு நடிப்பவர் போல போஸ் கொடுத்தபடியே இருக்கிறாரே தவிர வில்லத்தனத்தை காட்ட முடியாமல் தவித்திருக்கிறார். முதலில் இந்த ரோலில் பிரகாஷ் ராஜ்தான் நடிப்பதாக இருந்ததாம். அவரே நடித்திருக்கலாம்.\nஅடுத்து ரகுவரனையும் வீணடித்திருக்கிறார்கள். அவரை சாதாரண கெஸ்ட் ரோலில் போட்டு வேஸ்ட் செய்திருக்கிறார் ஷங்கர்.\nபடத்தின் திரைக் கதையில் ஓட்டைகள் தெரிகிறது. பல காட்சிகளை தேவையில்லாமல் சேர்த்திருக்கிறார்கள்.\nஆனால், ரஜினி என்ற மந்திரம் அந்த குறைகளை எல்லாம் மறக்க வைத்து படத்தை காட்டாறாக அள்ளிக் கொண்டு ஓடுகிறது.\nஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள், தோட்டாதரணியின் பிரமாண்ட செட், கே.வி.ஆனந்த்தின் கேமரா. குறிப்பாக தோட்டா தரணி போட்ட பிரமாண்ட கண்ணாடி மாளிகை செட் என ஷங்கர் பிரமாண்டத்துக்கு குறைவில்லை.\nரஜினியை இன்னும் ஸ்டிராங்கான கதையை வைத்துக் கொண்டு ஷங்கர் கையாண்டிருக்கலாம்.\nமீடியாக்களால் படம் குறித்த எதிர்பார்ப்பு மிக மிக மிக அதிகரித்ததாலோ என்னேவா அந்த எதிர்பார்ப்பை சிவாஜியால் முழுமையாக ஈடுகட்ட முடியாமல் போயிருக்கிறது.\nஇந்த ஹைப்பை எல்லாம் தூரத் தள்ளிவிட்டு படத்தை பார்த்தால் சிவாஜியை நிச்சயம் வியக்கலாம்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\n‘சிவாஜி’யை டிங்கரிங் பார்த்தால் ‘சர்கார்’... உண்மையா விஜய் சார்\nஇமைக்கா நொடிகள் படத்தின் கதை தெரியுமா\nஜெயலலிதா பாணியில் பிக் பாஸ் வீட்டில் குட்டி கதை சொன்ன கமல்: யார் கதை தெரியுமா\n6 அத்தியாயம்... ஆறு அமானுஷ்ய கதைகளின் தொகுப்பாக ஒரு அதிரடி படம்\nகார்ப்பரேட் விவசாயம் பற்றிப் பேசும் விஜய்... 'தளபதி 62' கதை இதுதான்\nஎழுத்தாளர் இல்லாததால் தவிக்கும் இயக்குநர்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கதை சாதனை சிவாஜி சுமன் படம் ரசிகர்கள் ரஜினி ரஹ்மான் ரிலீஸ் வசூல் ஷங்கர் ஷ்ரேயா fans movie rahman rajini shankar shivaji shreya suman\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/04/17/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-22/", "date_download": "2018-07-18T10:46:27Z", "digest": "sha1:RTG6IZIZKNWG4I2JDMSRT7V2ZZOOLHR2", "length": 69454, "nlines": 106, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 23 |", "raw_content": "\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 23\nகாசிமன்னன் சகதேவனின் மகளாகிய கலாவதி உளம் அமையா சிற்றிளமையில் ஒரு சொல்லை கேட்டாள். அச்சொல்லில் இருந்தே அவள் முளைத்தெழுந்தாள். மானுடரை ஆக்குபவை ஒற்றைச்சொற்களே. அவர்கள் அதை அறிவதுதான் அரிது. ஒவ்வொருவருக்கும் உரிய தெய்வம் ஊழை ஒற்றைச் சொல்லெ��� ஆக்கி அவர்கள் செவியில் ஓதுகிறது. பின்பு புன்னகையுடன் சற்று விலகி நின்று நோக்கிக்கொண்டிருக்கிறது.\nகைக்குழவியாகிய அவளை கோட்டைப்புறவளைப்பில் குறுங்காடு நடுவே இருந்த கொற்றவை ஆலயத்திற்கு கொண்டுசென்ற செவிலி ஆடையை திருத்தும்பொருட்டு அவளை நிலத்தில் அமர்த்திவிட்டு மடிப்புகளை நீவியபடி அருகிருந்த சேடியிடம் சொல்லாடினாள். சொல் அவளை இழுத்துச்சென்றது. ஒரு தருணத்தில் குழந்தையை உணர்ந்து குனிந்தபோது அங்கே அது இருக்கவில்லை. அலறியபடி அவள் சுற்றிலும் நோக்கினாள். சூழ்ந்திருந்த புதர்களையும் சரிவுகளையும் துழாவினாள். குழந்தை மறைந்துவிட்டிருந்தது.\nமகவின் அழகில் மகிழ்ந்த கந்தர்வர்களோ குழவியின் இளம் ஊனை விரும்பும் கூளிகளோ கொண்டுசென்றிருக்கலாம் என்றாள் முதுசெவிலி. “இன்றே குழவி கிடைக்காவிட்டால் என் சங்கறுத்து சாவேன்” என்று செவிலி அலறினாள். அவளைப் பிடித்து துணியால் கைகளைக் கட்டி தேரில் அமர்த்தி அரண்மனைக்கு கொண்டுசென்றனர். அரசப்படைகள் வந்து அக்குறுங்காட்டை இலையொன்றையும் புரட்டித்தேடின. தேடத்தேட பதற்றம் கூடிக்கூடி வந்தது. எனவே மாறுபட்டு எவரும் எண்ணமாலாகி ஒரேபோல மீண்டும் மீண்டும் தேடினர். சலித்து ஒரு கணத்தில் குழந்தை கிடைக்காதென்ற எண்ணத்தை அடைந்தனர். பின் அவ்வெண்ணத்துடன் தேடினர். குழந்தையைக் கண்டடைவது அரிதாகியது.\nகுழந்தை நிலத்தில் விடப்பட்டதுமே வாய்நீர் ஒழுக, கிண்கிணி ஒலிக்க, தண்டை மண்ணில் இழுபட, வளையணிந்த சிறுகைகளை மண்ணில் அறைந்து ஊன்றி சிரித்தும் சிதர்ச்சொல் உரைத்தும் சாலையின் ஓரமாக சென்றது. அக்குழவியை கிளைமேலிருந்து நோக்கிக்கொண்டிருந்த அன்னைப்பெருங்கரடி ஒன்று தொங்கி இறங்கி ஒற்றைக்கையில் தூக்கிக் கொண்டது. அவளை மரக்கிளைகளின் பாதையினூடாக கொண்டுசென்று தான் தங்கியிருந்த மரப்பொந்துக்குள் வைத்துக்கொண்டது.\nஅங்கே இரண்டு கரடிக்குழவிகள் முன்பே இருந்தன. வெண்ணிறமான புதிய குருளையை அவை கைகளால் தழுவியும் மென்மயிர் உடலால் பொதிந்தும் ஏற்றுக்கொண்டன. அவை அன்னையிடம் முட்டிமுட்டி பால்குடிப்பதைக் கண்ட கலாவதி அதைப்போல் தானும் உண்டாள். அன்னையின் பேருடலின் வெம்மையில் உடல் அணைத்து இரவுறங்கினாள். பகலொளி எழுந்ததும் கையூன்றி புதர்களுக்குள் நடைசென்ற அன்னையைத் தொடர்ந்த குருளைகளுடன் தானும் சென்றாள். மூன்றாம்நாள் அதை வேடன் ஒருவன் கண்டடைந்தான். சிறிய பாறை ஒன்றின் மேல் கைகளை சேர்த்தமைத்து விழிவிரிய நோக்கி ஒற்றைச் சொல்லை நெளியும் உதடுகளால் சொல்லிக்கொண்டிருந்தது குழந்தை.\nவேடன் அது அரசமகள் என்பதை உணர்ந்துகொண்டான். அதை அள்ளித்தூக்கி அரண்மனைக்கு கொண்டுவந்தான். அவன் குழவியுடன் கோட்டைக்குள் நுழைந்ததுமே எதிர்வந்த காவலர்தலைவன் அவன் தலையை ஒரே வாள்மின்னலால் வீழ்த்தினான். ஏந்திய கையில் குழந்தையுடன் உடல் மட்டும் நின்று நடுங்கியது. அதை காவலர்தலைவன் பெற்றுக்கொண்டதும் அப்படியே மல்லாந்து விழுந்து மண்ணில் காலுதைத்து கைதவிக்கத் துடித்தது. குழவியைத் தொடர்ந்து வந்த அன்னைக்கரடி தொலைவில் நின்று இரு கைகளையும் அசைத்தபடி துடிக்கும் உடலை நோக்கியது. அவர்கள் சென்றபின் மெல்ல வந்து உறைந்து கிடந்த உடலையும் விழிவெறித்த தலையையும் முகர்ந்து பெருமூச்சுவிட்டது.\nகாவலர்தலைவன் குழந்தையுடன் அரண்மனைக்குச் சென்று அதை தேடிக்கண்டடைந்ததை சொன்னான். அரசி ஓடிவந்து குழந்தையை அள்ளி நெஞ்சோடு சேர்த்துக்கொண்டு கண்ணீர்விட்டாள். அரசன் தன் மார்பிலணிந்த மணியாரத்தைக் கழற்றி காவலர்தலைவனுக்கு அணிவித்து அவனை படைநிலை உயர்த்தினான். குழவியை திருடிச்சென்ற வேடனின் உடலை இரு இடங்களிலாக தெற்குச்சுடுகாட்டில் எரித்தனர். அங்கே செவிலி முந்தையநாள் காலை தலைவெட்டப்பட்டு எரிந்திருந்தாள்.\nஒற்றைச்சொல் குழந்தையின் வாயிலிருந்ததை இருநாட்கள் கழித்தே செவிலியர் புரிந்துகொண்டனர். அது என்ன என்று செவியும் விழியும் கூர்ந்தனர். குழந்தை சிலநாட்களிலேயே பேசத்தொடங்கியது. அன்னை என்றும் அத்தன் என்றும் அன்னம் என்றும் அமுது என்றும் சொல்லத்தொடங்கியது. அச்சொற்கள் பெருகி மொழியாகின. அது எழுந்து சிற்றடி வைத்தது. கைவீசி ஓடியது. பாவாடை அணிந்து மலர்கொள்ளச்சென்றது. எண்ணும் எழுத்தும் இசையும் இயலும் கற்றது. ஆனால் அதன் நாவில் அச்சொல் இருந்தபடியே இருந்தது. அவள் துயில்கையில் அச்சொல் நாவிலிருப்பதை செவிலியர் கவலையுடன் நோக்கினர். நிமித்திகரும் மருத்துவரும் கவிஞரும் படிவரும்கூட அச்சொல்லை அறியமுடியவில்லை. அவளுக்கு காட்டுத்தெய்வம் ஒன்று அளித்தது அது என்றான் சூதன். “அதில் காட்டின் பொருள் உள்ளது. அதை அவளுக்குள் வாழும் காடு மட்டுமே அறியமுடியும்” என்றான்.\nஅவள் கன்னியென்றானாள். காசியின் பெருமை அறிந்து அவளை மணம்கொள்ளவந்தனர் ஆரியவர்த்த மன்னர். அவள் நாவிலுறையும் அச்சொல்லைப்பற்றி அறிந்ததும் அஞ்சி பின்வாங்கினர். “அறியாச்சொல் என்பது அருளாத தெய்வம் போன்றது. நம் கொடை கொள்ளாதது. அதை நம் இல்லத்தில் குடியேற்றலாகாது” என்றார்கள் அவர்களின் நிமித்திகர்கள். கலாவதி நாளுமென வயது கொண்டாள். கைமேல் நீலநரம்புகள் தடித்தன. கழுத்து தடித்து குரல் ஆழ்ந்தது. முன்னெற்றி மயிர் மேலேறியது. மூக்கைச்சுற்றி ஆழ்ந்த கோடுகள் எழுந்தன. கண்ணுக்குக் கீழே நிழல் படிந்தது.\n“இனி ஒன்றும் எண்ணுவதற்கில்லை அமைச்சரே. கன்னி ஒருத்தி கொள்வாரின்றி இருந்தாள் என்றால் நம் குடிக்கே பழியாகும். இனி முதலில் வந்து கோரும் அரசனுக்குரியவள் இவள்” என்றான் சகதேவன். “அரசே, அது ஊழுடன் ஆடுவதுபோல” என்ற அமைச்சரை நோக்கி “ஆம், ஆனால் நான் முடிவுசெய்துவிட்டேன்” என்றான் அரசன். ஊழென அன்றுமாலையே மதுராவின் யாதவர்குலத்து அரசன் தாசார்கனின் மணத்தூது வந்தது. கார்த்தவீரியனின் நூற்றெட்டு மைந்தர்களில் கடையன். பரசுராமரால் எரிக்கப்பட்ட நகரின் எஞ்சிய பகுதியை கைப்பற்றி ஆண்டுவந்தான். அவன் அன்னை நகருக்கு வணிகம்செய்யவந்த கீழைநிலத்து வைசியப்பெண். கார்த்தவீரியன் அளித்த ஒற்றைக் கணையாழியொன்றே அவனை அரசக்குருதியென்று காட்டியது.\nகார்த்தவீரியனின் நூறுமைந்தர்கள் முடிசூடும்பொருட்டு பொருதி நின்றிருந்தனர். ஷத்ரியகுடிப்பிறந்த யாதவர்கள் படைபலத்தால் முந்தினர். யாதவர்கள் குடித்துணைகொண்டிருந்தனர். அசுரகுடி மைந்தரோ தயங்காமை என்னும் பேராற்றல் கொண்டிருந்தனர். எனவே நாளுமொருவர் என கொல்லப்பட்டனர். எட்டாவது மைந்தன் கிருதபாலன் அசுரகுடிப்பிறந்த கிருதை என்னும் மனைவிக்கு கார்த்தவீரியனில் தோன்றியவன். அவனுடன் இணைந்துகொண்டான் தாசார்கன்.\nவைசியனின் கணக்குகள் அசுரனை ஆற்றல் மிக்கவனாக்கின. பன்னிரு அசுரகுடிகளை ஒன்றிணைத்து தன் மூத்தோர் தங்கியிருந்த கார்தகம் என்னும் சிறுநகரைத் தாக்கி அழித்து அனைவரையும் கொன்றான் கிருதபாலன். எஞ்சியவர்கள் அவன் முன் அடிபணிந்தனர். அவர்களை திரட்டிச்சென்று காடுகளில் ஒளிந்த மிஞ்சியவர்களை கொன்றான். படைத்துணை தேடி அயல்நாடுகளுக்குச் சென்றவர்களை ஒற்���ர்களை அனுப்பி கொன்றான். முடிசூடி அமர்ந்த கிருதபாலனுக்கு படைநடத்துதல் கற்ற எந்த இளையோனும் பகைவனே என்று சொல்கூட்டி அளித்தான் தாசார்கன். தன்னுடன் இணைந்த உடன்பிறந்தார் அனைவரையும் கிருதபாலன் கொன்றான்.\nஎதிர்பிறரின்றி மதுராவின் முடிசூடி பன்னிரு மனைவியரை மணந்து தன்னிலை அமைந்த கிருதபாலனை துயில்கையில் வாள் செலுத்திக் கொன்றான் தாசார்கன். பிறரில்லாத நிலையில் மதுராவின் மன்னனென்றானான். மூத்தவனின் பன்னிரு மனைவியரை தான் கொண்டான். சிதறிப்பரந்த யாதவகுலங்களில் எஞ்சியவற்றைத் திரட்டி தன்னை அரண்செய்துகொண்டான். மதுராவின் நெய்வணிகம் அவனை நிலைநிறுத்தியது. ஆனால் குடிப்பிறப்பற்றவன் என்பதனால் ஆரியவர்த்தத்தின் அவைகள் எதிலும் அவனுக்கு இடமிருக்கவில்லை. காசியின் இளவரசி கொள்வாரின்றி இருப்பதை அவன் அறிந்திருந்தான். அங்கிருந்த அவன் ஒற்றன் அமைச்சரிடம் அரசர் உரைத்த வஞ்சினத்தை அவனுக்கு அறிவித்தான். அன்றே மணத்தூதுடன் அவன் அமைச்சன் காசிநகர்புகுந்தான்.\nகலாவதியை மணந்து மதுராவை வந்தணைந்த தாசார்கன் முதல் மணவிரவில் அவள் மேல் கையை வைத்தபோது அலறியபடி எழுந்தான். அவள் “என்ன என்ன” என்றாள். அவன் கையை உதறியபடி அலறிக்கொண்டே இருந்தான். மருத்துவரும் ஏவலரும் ஓடிவந்தனர். “அனல் பழுத்த இரும்பு போலிருக்கிறாள். என் கை வெந்துவிட்டது” என்று தாசார்கன் கூவினான். அவள் திகைத்து எழுந்து நின்றாள். அவன் கையில் அனல்பட்ட தடமேதும் தெரியவில்லை. அவன் உளமயல் என்றனர் மருத்துவர். மறுநாள் மீண்டும் அவளை தொட்டபோதும் கைசுட கதறி விலகினான். அவளைத் தொடுவதைப்பற்றி எண்ணும்போதே அவன் அஞ்சி கையை வீசினான். கனவுகளில் அனலுருவாக வந்து அவள் அவனைத் தழுவி உருக்கினாள். எலும்புக்கூடாக அவனை மஞ்சத்தில் விட்டுவிட்டு காற்றில் அணைந்து புகையானாள்.\nதாசார்கனின் உடல் கருமைகொள்ளத் தொடங்கியது. முதலில் அது நீலப்பயலை என்றனர் மருத்துவர். பின்னர் தோல்படர்நோய் என்றனர். பின்னர் தொழுநோயோ என்றனர். அவன் உடல்குறுகிக்கொண்டே வந்தது. கருகி சுருங்கி எரிந்தணைந்த காட்டுமரமென அவன் ஆனான். அவனுக்குத் தொழுநோய் என்று நகரில் செய்திபரவியது. “குருதிப்பழி தொடர்ந்துசெல்லும்” என்றனர் ஊர்மக்கள். “அவன் உள்ளம் கொண்ட தொழுநோயை உடல் இன்றுதான் அறிகிறது” என்றனர் மூதன்னைய��். முதலமைச்சரிடம் அரசை அளித்துவிட்டு அவன் தன் மந்தணச்சாலையிலேயே வாழலானான். அவன் செவிகளும் கண்களும் அணைந்தபடியே வந்தன. சுவையும் மணமும் மறைந்தன. இருத்தலெனும் உணர்வு மட்டுமே எஞ்ச அந்தச் சிறுகுடிலின் வாயிலில் அமர்ந்து ஒளி எழுந்த வானை நோக்கிக்கொண்டிருந்தான்.\nகண்ணீருடன் கலாவதி தவமிருந்தாள். அவள் உடல் மெலிந்து ஒடுங்கி முதுமைகொண்டது. அவளைச் சூழ்ந்து எப்போதும் மதுராநகரின் பெண்களின் இளிவரல் இருந்தது. “கைபிடித்த கணம் முதல் கணவனை கருக்கியவள்” என்று அவள் செவிபட எவரோ சொல்வது எப்போதும் நிகழ்ந்தது.\nமாமுனிவர் கர்க்கர் இமயமலையின் அடியில் அமைந்த தன் குருநிலையில் வாழ்வதை நிமித்திகர் வழி அறிந்து அவரைச்சென்று கண்டாள். அவள் கைகளைப் பற்றி கண்மூடிய கர்க்கர் “அரசி, இரண்டு பழிச்சொற்களால் சூழப்பட்டிருக்கிறீர்கள்” என்றார். “உங்கள் செவிலியும் வேடன் ஒருவனும் உதிர்த்த விழிநீர் உங்களை சூழ்ந்துள்ளது. ஆகவேதான் பெரும்பழி சூழ்ந்த இக்கீழ்மகனின் மனைவியென்றானீர்கள். துணைவனின் பழிக்கும் அறத்துக்கும் பங்கென்றே துணைவியரை நூல்கள் உரைக்கின்றன.”\nஅரசி கைகூப்பி “நான் செய்யவேண்டுவதென்ன” என்றாள். “உங்கள் சொற்களின் நடுவே நுண்சொல் என ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த விதை முளைத்தெழுக. அதை ஒலியென்றாக்குக. அவ்வொலி மந்திரமாகுக. அது உங்களை மீட்டுக்கொண்டுவரும்” என்றார் கர்க்கர். அரசி தலைவணங்கி மீண்டாள். திரும்பும் வழியெல்லாம் கண்ணீருடன் அதையே எண்ணிக்கொண்டிருந்தாள். தன் சேடியரிடமும் தோழியரிடமும் வினவினாள். “என் இதழ்சொல்லும் அந்த நுண்சொல் என்ன” என்றாள். “உங்கள் சொற்களின் நடுவே நுண்சொல் என ஒன்று ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த விதை முளைத்தெழுக. அதை ஒலியென்றாக்குக. அவ்வொலி மந்திரமாகுக. அது உங்களை மீட்டுக்கொண்டுவரும்” என்றார் கர்க்கர். அரசி தலைவணங்கி மீண்டாள். திரும்பும் வழியெல்லாம் கண்ணீருடன் அதையே எண்ணிக்கொண்டிருந்தாள். தன் சேடியரிடமும் தோழியரிடமும் வினவினாள். “என் இதழ்சொல்லும் அந்த நுண்சொல் என்ன நோக்கி உரையுங்கள்” என்றாள். அவர்கள் “இத்தனை ஆண்டுகாலம் நோக்கியும் நாங்கள் அதை உணரக்கூடவில்லை அரசி. அது தெய்வம் உரைத்த சொல். அதை தெய்வமே வந்து உரைத்தாகவேண்டும்” என்றனர்.\nகலாவதி தன் பிறசொற்களனைத்தையும் அவித்துக்கொண்டாள். இதழ்கள் சொல்மறந்தபோது உள்ளம் சொற்பெருக்காகியது. அதை நோக்கியபடி சொல்லடக்கி அமர்ந்திருந்தாள். உள்ளம் சொல்லிழந்தபோது கனவுகள் கூச்சலிட்டன. கனவுகள் ஒலியற்றவையாக ஆனபோது ஆழத்து இருள் முனகியது. இருள் இறுகியபோது அப்பாலிருந்த ஒளி ரீங்கரித்தது. அதுவும் அடங்கியபோது அவள் செவிகளும் ஓசைமறந்தன. ஓசையற்ற வெளியில் சென்று அவள் தன் சொல்லை கண்டடைந்தாள். “சிவாய\nபெருங்களிப்புடன் அவள் திரும்பிவந்தாள். கைகளை விரித்து துள்ளி நடமிட்டு கூவினாள். அழுதும் சிரித்தும் தவித்தாள். அச்சொல்லையே மொழியென்று ஆக்கினாள். அச்சொல்லே எண்ணமும் கனவும் என்றானாள். அருந்தவத்தால் வாடிய அவள் உடல் ஒளிகொண்டது. முகம் இளமகள் என வண்ணம் பொலிந்தது. ஒருநாள் தன் தவத்தின் ஆழ்கனவில் அவள் நீலநீர் சுழித்த ஒரு சுனையை கண்டாள். அது ஓர் கனிந்த விழியெனத் தோன்றியது. அன்றே கிளம்பி கர்க்கரைச் சென்று கண்டாள். “அது இமயத்திலுள்ள காகதீர்த்தம் என்னும் பாபநாசினிச் சுனை. அங்கே சென்று உன் கணவனை நீராட்டுக உன் கைகளால் அள்ளி விடப்படும் நீரால் அவன் தூய்மைகொள்வான்.”\nஅவள் கர்க்கர் துணைவர தாசார்கனுடன் இமயம் ஏறிச்சென்று காகதீர்த்தத்தை அடைந்தாள். கரியசுனை அவளை நோக்கிக்கொண்டிருந்தது. அதைக் கண்டதும் தாசார்கன் அஞ்சி நின்றுவிட்டான். “இறங்குக அரசே இதுவே உங்கள் மீட்புக்கான வாயில்” என்றார் கர்க்கர். அவன் நடுங்கி கைகளைக் கூப்பி கண்ணீருடன் நின்றான். “செல்க இதுவே உங்கள் மீட்புக்கான வாயில்” என்றார் கர்க்கர். அவன் நடுங்கி கைகளைக் கூப்பி கண்ணீருடன் நின்றான். “செல்க” என்றார் கர்க்கர். அரசி “வருக அரசே” என்று சொல்லி அவன் கையைப்பற்றியபடி நடந்தாள். “சிவாய” என்றார் கர்க்கர். அரசி “வருக அரசே” என்று சொல்லி அவன் கையைப்பற்றியபடி நடந்தாள். “சிவாய சிவாய” என்று உச்சரித்தபடி நீரில் இறங்கினாள். நீர் கொந்தளிக்கத் தொடங்கியது. அவன் அலறியபடி கரையேற முயன்றான். அவள் அவனை இறுகப்பற்றிக்கொண்டாள்.\nநீரில் அவனைப்பிடித்து அழுத்தி நீராட்டினாள். அரசனின் உடல் துடித்தபடியே இருந்தது. அவன் உடலின் கரியதோல்பரப்பின் வண்ணம் நீரில் அலைபாய்ந்தது. அவ்வலைகள் இரு சிறகுகளென்றாயின. காகமென உருக்கொண்டு நீரை உதறி மேலெழுந்தன. “கா” என்று கூவியபடி காகம் காற்றில் சிறகடித்து ���ட்டமிட்டது. மேலுமொரு காகம் எழுந்தது. அவன் உடலின் கருமை காகங்களென எழுந்து சுழன்று நீர்த்துளிகள் மின்னிச்சிதற கூச்சலிட்டது. அவள் நாவில் சிவச்சொல் மட்டுமே நின்றது. காகங்கள் “ஏன் ஏன்” என்று கூவியபடி சிறகுகள் உரச சுழற்காற்றில் சருகுகள் என பறந்து சுழித்தன.\n” என்று கர்க்கர் சொன்னார். “அவன் கொண்ட பழிகளெல்லாம் இதோ காகங்களென எழுந்து அகன்றுள்ளன. இக்கருவறையிலிருந்து புதிதாகப்பிறந்து வருக அறம் திகழும் கோல் கொண்டு மக்களை தந்தையென காத்தருள்க அறம் திகழும் கோல் கொண்டு மக்களை தந்தையென காத்தருள்க” அவள் கைகூப்பியபடி நின்றாள். மேனி ஒளிமீண்ட தாசார்கன் கைகூப்பி அழுதபடி நின்றான். “வருக அரசே” அவள் கைகூப்பியபடி நின்றாள். மேனி ஒளிமீண்ட தாசார்கன் கைகூப்பி அழுதபடி நின்றான். “வருக அரசே” என்றார் கர்க்கர். அவன் அவள் கைகளைப்பற்றியபடி “இருளில் இருந்து என்னை மீட்ட நீயே என் தெய்வமாகுக” என்றார் கர்க்கர். அவன் அவள் கைகளைப்பற்றியபடி “இருளில் இருந்து என்னை மீட்ட நீயே என் தெய்வமாகுக என் குடிநிரை உன்னை மூதன்னையென ஆலயம் அமைத்து வணங்குக என் குடிநிரை உன்னை மூதன்னையென ஆலயம் அமைத்து வணங்குக\nஅவனுடன் கைகூப்பியபடி மேலேறிய கலாவதி திரும்பி அக்காகங்களையே நோக்கிக்கொண்டிருந்தாள். ஒவ்வொரு காகமாக எழுந்து பறந்து வானில் மறைந்தது. “ஏன்” என்று அவை கூவி உதிர்த்துச் சென்ற சொற்கள் மட்டும் அங்கு எஞ்சின. இறுதிக்காகமும் சென்றபின் அவள் நீள்மூச்சுடன் ஒரு காட்சியை நினைவுகூர்ந்தாள். இளங்குழவியாக அவள் ஒரு பாறைமேல் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே வந்தமர்ந்த கரியகாகம் “ஏன்” என்று அவை கூவி உதிர்த்துச் சென்ற சொற்கள் மட்டும் அங்கு எஞ்சின. இறுதிக்காகமும் சென்றபின் அவள் நீள்மூச்சுடன் ஒரு காட்சியை நினைவுகூர்ந்தாள். இளங்குழவியாக அவள் ஒரு பாறைமேல் அமர்ந்திருந்தாள். அவள் எதிரே வந்தமர்ந்த கரியகாகம் “ஏன்” என்றது. அச்சொல்லைத்தான் அவள் இதழ்கள் அன்று பெற்றுக்கொண்டன.\nகாகதீர்த்தத்தின் நீரை ஏழு வைதிகர்கள் பொற்குடங்களில் அள்ளி கொண்டுவந்தனர். அஸ்தினபுரியின் நகரெல்லையிலேயே கனகரும் பன்னிரண்டு வைதிகர்களும் காத்திருந்தனர். நீலப்புலரியில் வந்துசேர்ந்த அந்த அணிநிரை நகரின் இருண்டு சொட்டிக்கொண்டிருந்த கூரைகளுக்கு நடுவே காலடியோசைகள் ஒ��ிக்க மெல்ல நடந்தது.\nதிண்ணைகளிலும் முகப்புகளிலும் அமர்ந்து அவர்களை நோக்கிக்கொண்டிருந்த அஸ்தினபுரியின் குடிகளும் வேலும் வில்லும் ஏந்தி நின்ற காவலரும் அக்காட்சியை அகப்புலன்களால் அறியவில்லை. அரண்மனையின் ஏவலரும் அமைச்சர்களில் பலரும்கூட நோக்கியும் உணரவில்லை. வைதிகர்கள் நீர்வழிந்த உடல் நடுங்க ஆழ்ந்த குரலில் வேதச்சொல்லுரைத்தபடி நடந்தனர்.\nஅரண்மனை முற்றத்திற்கே வந்து கர்ணன் அவர்களை எதிர்கொண்டான். கர்க்க முனிவரின் குருமரபில் வந்த தீப்தர் அந்த வைதிகர்குழுவை தலைமைகொண்டு நடத்திவந்தார். கர்ணன் அவரை வணங்கி முகமன் சொன்னான். காகதீர்த்தத்தில் அள்ளிய நீரை எங்கும் நிலம்தொடாமல் கொண்டுவந்த வைதிகர் அக்கலங்களை கைமாற்றிவிட்டு அமர்ந்து ஓய்வெடுத்தனர். காத்திருந்த வைதிகர் நீர்க்கலங்களுடன் மேற்குநோக்கி சென்றனர். கன்றுநிரையின் மணியோசைபோல வேதச்சொல் அவர்களிடமிருந்து எழுந்தது.\nகோட்டையின் மேற்குவாயிலுக்கு அப்பால் குறுங்காட்டுக்குள் இருந்தது கரிய கற்களால் ஆன கலிதேவனின் சிற்றாலயம். அவர்கள் இளஞ்சாரல்மழை பொழிந்த புதர்களின் நடுவே வெட்டி உருவாக்கப்பட்ட சேற்றுப்பாதையில் கால்பதிய நடந்தனர். கலியின் ஆலயத்துக்குமேலே உருளைப்பாறைகளால் ஆன சரிவில் வழிந்தோடிவந்து சிறிய அருவியாகக் கொட்டி ஓசையிட்டு இறங்கிச்சென்ற ஓடைவழியாகவே மேலே செல்லும் வழி அமைந்திருந்தது. முன்னரே அங்கு சென்றிருந்த அரசப்படையினர் பாறைகளுக்கருகே கற்களை அடுக்கி ஏறிச்செல்லும் வழியை ஒருக்கியிருந்தனர். அவற்றில் கால்வைத்து உடல்நடுங்க நிகர்நிலை நிறுத்தி மேலே சென்றனர் வைதிகர்.\nபாறைகள் முழுக்க கரிய களிம்பென பாசி படர்ந்திருந்தது. காடெங்கும் இலைததும்பிச் சொட்டிக்கொண்டிருந்த ஆடி மழையின் ஓசை அவர்களைச் சூழ்ந்து அவர்கள் எழுப்பிய வேதச்சொல்லை மூடியது. இறுதிவிடாயுடன் நீர்விளிம்பருகே வந்து உயிர்துறந்த விலங்குகளின் வெள்ளெலும்புக்குவைகள் சேற்றில் புதைந்தும் பற்களென எழுந்து நகைப்பு காட்டியும் பரவியிருந்தன. அவற்றின் மட்காத தோல்மயிர்ப்பரப்புகள் மென்புல் என்றும் மெத்தைப்பாசி என்றும் கால்களுக்கு மாயம் காட்டின.\nஆலயத்தின் அருகே ஓடைசுழித்துச் சென்ற இடத்தில் கற்கள் அடுக்கி கரைவளைக்கப்பட்டு ஒரு சுனை உருவாக்கப்பட்டிருந்தது. அதில் கரியநீர் சுழன்றுசென்றது. சுனையின் மென்சேற்றுக்கதுப்பு ஆமையோடுபோல கரிய அலைவளைவுகள் ஒளிமின்ன தெரிந்தது. நீரிலிறங்க கற்களைக் கொண்டு பாதை அமைக்கப்பட்டிருந்தது. அப்பகுதியின் புதர்ப்பரப்பு வெட்டிச்சீரமைக்கப்பட்டு அஸ்தினபுரியின் கொடிகள் கட்டப்பட்டு சித்தமாக்கப்பட்டிருந்தது.\nபடைக்கலங்களேந்திய வீரர்கள் மெலிந்த உடலும் தளர்ந்த தோள்களும் பழுத்த விழிகளுமாக காவல் நின்றனர். ஏழுபேர்கொண்ட இசைச்சூதர் பீளைபடிந்த கண்களுடனும் உலர்ந்த உதடுகளுடனும் இசைக்கலங்கள் ஏந்தி காத்திருந்தனர். நோயுற்ற அனைவருக்குமே எரியும் மது ஒன்றே மருந்தாக இருந்தது. அது அவர்களின் நரம்புகளை இழுபடச்செய்து எழுந்து நின்றிருக்கும் ஆற்றலை அளித்தது. ஆயினும் அவர்களின் தலைகள் அவ்வப்போது எடைகொண்டு அசைந்தன. கால்கள் நிலையழிந்து பிறர்தோளை பற்றிக்கொண்டனர். எவர் சித்தமும் அவ்விடத்தில் இருக்கவில்லை.\nஅமைதியில் ஒருவர் விழித்துக்கொண்டு “என்ன” என்று முனகினார். நால்வர் குருதிபடிந்த விழிகளால் திரும்பி நோக்கினர். அஸ்தினபுரியிலிருந்து வந்திருந்த சூதர்குலத்துப் பூசகர் கரிய ஆடை அணிந்து தோல்கச்சை கட்டி கைகளில் கரியநூலால் ஆன கங்கணத்துடன் உள்ளே நீளிருளைக் கல்லாக விழிவரையப்பட்டு நீலமலர்மாலைகள் சூடி அமர்ந்திருந்த கலிதேவனுக்கு பூசனை செய்துகொண்டிருந்தார். கலிக்கு உகந்த பறவை ஊனும், கரும்பட்டும், எதிரெதிர் சிற்றாடிகளும், தோல்சவுக்கும், குறைகுடமும், கருமயிர்ச்சுருள்களும், இடம்புரிச்சங்கும் படைக்கப்பட்டிருந்தன. இரட்டைத்திரிவிளக்குகள் தளர்ந்து எரிந்தன.\nஓடைச்சரிவில் வேதம் ஒலிக்கக்கேட்டு அவர்கள் எழுந்து நின்று நோக்கினர். பூசகர் உள்ளே சென்று கெண்டிநீரை தெளித்து கைமணியை சுழற்றி ஒலித்து கலிக்குரிய போற்றுகைகளை சொல்லத் தொடங்கினார். வேதமொலிக்க வைதிகர் மேலேறிவந்தனர். வழிகாட்டிவந்த தீப்தர் கைகளைக்கூப்பியபடி கண்களைத்திறக்காமல் வந்து கலிமுன் நின்றார். அவரைத் தொடர்ந்த வைதிகர்களும் கண்களை மூடியபடி கைகளில் நீர்க்குடங்களுடன் நின்றனர்.\nமங்கலச்சூதரை நோக்கி படைத்தலைவர் கைகாட்ட அவர்கள் இசையெழுப்பத் தொடங்கினர். அஞ்சிய ஆட்டுக்கூட்டம்போல முற்றிலும் இசைவழிந்து செவிபதைக்கும் வெற்றொலிகளின் பெருக்காக இருந்தது அந���த இசை. பூசகர் நுண்சொற்களை நாவெழாது உரைத்தபடி அக்குடங்களைப் பெற்றுக்கொண்டு கலியின் முன் நிரைத்தார். நீலக்குவளையால் நீரைத் தொட்டு கலிவடிவம் மேல் தெளித்து மும்முறை வணங்கியபின் அக்குடங்கள் மேலும் தெளித்தார்.\nகைகூப்பியபின் திரும்பியபோது அவரும் நோயுற்றிருப்பது தெரிந்தது. காய்ச்சலால் இழுபட்டிருந்த அவரது முகத்தசைகள் உறுமும் சிம்மம்போன்ற தோற்றத்தை அவருக்களித்தன. ஆழ்குரலில் “உடையவர் நீர்கொண்டிருக்கிறார். உடனிருப்பார், அருளுண்டு” என்றார். கண்களை மூடியபடியே தீப்தர் “அவ்வண்ணமே ஆகுக” என்றார். அந்நீர்க்குடங்களை திரும்ப எடுத்து வைதிகர்களிடம் அளித்தார் பூசகர்.\nதாளம் விரைவுகொள்ளும்தோறும் அங்கு நின்றிருந்த அத்தனை வீரர்களும் உடலில் அதன் கட்டற்ற அசைவுகளை அடைந்தனர். கால்கள் மண்ணில் நிற்காது எழுந்தன. இசைத்தலின் விரைவில் முகம் இழுபட்டு வாய்விரிந்து இளிக்கத் தொடங்கினர் சூதர்கள். அவ்விளிப்பு வீரர்களிடமும் பரவியது. வைதிகர்கள் நிரையாகச் சென்று அச்சுனையில் காகதீர்த்தத்தின் நீரை ஊற்றினர். ஒழிந்த கலங்களை திரும்பக்கொண்டுவந்து கலியின் ஆலயத்தருகே அமைத்தனர்.\nகைகளைக்கூப்பியபடி கீழே இழிந்திறங்கும் ஓடையை நோக்கி வைதிகர் நின்றனர். அவர்களுக்குமேல் மென்மழை பொழிந்துகொண்டிருந்தது. தங்கள் மேல் விழிகள் பதிந்திருக்கும் உணர்வை வைதிகர் அடைந்தனர். இளையவர் ஒருவர் விழிசுழற்றும்போது ஈரப்புதர்களுக்குள் இரு நரிக்கண்களைக் கண்டு திடுக்கிட்டார். அச்சம் விழிகளை கூர்மைகொள்ளச்செய்ய மேலும் மேலும் என விழிகளைக் கண்டார். “என்ன” என்றார் மூத்த வைதிகர். “நரிகள்… நிறைய அமர்ந்திருக்கின்றன.”\nஅவர் நோக்கிவிட்டு தணிந்த குரலில் “அவை இங்கே தலைமுறைகளென வாழ்பவை. இது நீர் அருந்தவரும் விலங்குகளை வேட்டைகொள்வதற்கு உகந்த இடம்” என்றார். அனைவரும் நரிகளை நோக்கிவிட்டனர். தீப்தர் அவர்கள் நோக்குவதை உணர்ந்தாலும் திரும்பவில்லை. “கூரிய நோக்குகள்” என்றார் ஒருவர். “அவை பசிகொண்டிருக்கின்றன. பசி கூரியது” என்றார் இன்னொருவர்.\nஓடைக்குக் கீழே அரசர் எழுவதை அறிவிக்கும் வலம்புரிப் பணிலம் முழங்கியது. இசையின் அதிர்வுகளில் நின்றாடிக்கொண்டிருந்த சூதரும் வீரரும் அதை அறிந்ததாகவே தெரியவில்லை. அவர்களின் முகங்கள் ஊனுண்டு களத்தில் களிக்கும் கூளிகளின் முகங்களுக்குரிய இளிப்பை கொண்டிருந்தன. அஸ்தினபுரியின் அமுதகலசக்கொடி மேலேறி வந்தது. ஈரத்தில் துவண்டு கழியில் சுற்றி இறந்துகொண்டிருக்கும் பறவையின் இறுதிச்சிறகடிப்பு என அது நுனியதிர்ந்தது.\nதொடர்ந்து வாளேந்திய ஏழுவீரர்கள் வந்தனர். கர்ணன் இரு படைவீரர்களால் தோள்தாங்கப்பட்டு நடந்துவந்தான். அவன் உடல் எலும்புநிரை தெரிய மெலிந்து, தோள்கள் சாம்பல்பூத்து, விழிகள் ஒளியிழந்து குழிகளுக்குள் ஆழ்ந்திருந்தன. கன்னம் ஒட்டியமையால் பல்நிரையுடன் வாய் உந்தியிருந்தது. அவன் மிகைஉயரத்தால் கூன் விழுந்திருந்தது. வீரர்கள் அவனை ஒவ்வொரு காலடிக்கும் முன்செலுத்தி உடலை தூக்கிவைத்தனர்.\nஅவனுக்குப் பின்னால் செங்கோலேந்திய ஒரு வீரன் வர தொடர்ந்து மங்கலப்பொருட்களுடன் ஏழு சூதரும் இசைக்கலங்களுடன் மூன்று சூதரும் வந்தனர். துரியோதனன் கைகளைக் கட்டியபடி இருபக்கமும் நோக்கி நடந்து வந்தான். அவன் வெண்பட்டாடைகள் மழையால் நனைந்து உடலுடன் ஒட்டி நடக்கும்போது இழுபட்டு கொப்புளங்களாகி அலைகளாயின. அவன் தன்னந்தனிமையில் நடப்பவன் போலிருந்தான். முகம் மலர்ந்திருக்க விழிகள் கனவுக்குள் விரிந்திருந்தன.\nதீப்தர் அவனை நோக்கிக்கொண்டு கைகளைக் கூப்பியபடி நின்றார். “இத்தனை ஒளியா” என வைதிகர்களில் எவரோ கேட்டனர். அது அவரது எண்ணமாக இருந்தது. அவன் உடல் கரியமணி என ஒளிவிட்டது. ஈரம் வழிந்த இலைப்பரப்புகளில் அவன் உடலின் ஒளி அலைபடிவதுபோல் தோன்றியது. காட்டுக்குள் மழை காற்றுடன் இணைந்து சுழன்றது.\nஅவர்கள் மேலே வந்ததும் பூசகர் சென்று எதிர்கொண்டு வரவேற்று ஆலயமுகப்பிற்கு கொண்டுவந்தார். கலிதேவனுக்கு நேர்நிற்றலாகாதென்பதனால் கர்ணன் இடப்பக்கமும் துரியோதனன் வலப்பக்கமும் நிற்கப் பணிக்கப்பட்டனர். துரியோதனனுக்குப் பின்னால் கனகர் நின்றார். கர்ணன் கைகளைக் கூப்பியபடி தளர்ந்து கீழே சரியும் விழிகளுடன் நின்றான். அவனை பின்னால் இருவர் தாங்கிப்பிடித்திருந்தனர். அவன் கழுத்துத் தசைகள் சொடுக்கி அதிர்ந்துகொண்டிருந்தன. கெண்டைக்கால்தசைகள் உருண்டிருந்தன. துரியோதனன் வணங்காமல் கைகளை மார்பில் கட்டியபடி நோக்கி நின்றான்.\nபூசகர் மலரும் நீரும் காட்டி சுடராட்டு நிகழ்த்தினார். செய்கைகளால் பலிகொடையும் சொற்கொடையும் ஆற்றிக்கொண��டிருந்தபோது துரியோதனன் மெல்ல நகர்ந்து கலிக்கு நேர்முன்னால் வந்து நின்றான். பூசகர் திரும்பி கையசைத்து விலக்கமுயன்று பின் தவிர்த்தார். நீரும் மலரும் கொண்டு வந்தளித்தபோது கர்ணன் கைநீட்டி பெற்றுக்கொண்டான். துரியோதனன் சுருங்கிய புருவங்களுடன் சிலைவிழிகளையே நோக்கிக்கொண்டிருந்தான்.\nதீப்தரின் ஆணைப்படி மூன்று வைதிகர்கள் வந்து பணிந்து கர்ணனையும் துரியோதனனையும் சுனையருகே கொண்டுசென்றனர். தீப்தர் அருகே வந்து “ஆடையை கழற்றுக அரசே” என்றார். “ஏன்” என்று அவன் அவரை அப்போதுதான் நோக்குபவன் போன்ற திகைப்புடன் கேட்டான். “கலிதீர்த்தம் இது. இமயத்தின் காகதீர்த்தம் கலந்தது. நகரைக் கவ்விய நோய் நீங்க நீங்கள் இதில் கழுவாய்நீராட்டு இயற்றவேண்டும்.”\nஅவன் அச்சொற்களையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவ்விழிகளின் வெறுமையை நோக்கியபின் அவர் தலையசைக்க அகம்படிக்காரர்கள் அவன் ஆடைகளை களைந்தனர். முழுவெற்றுடலுடன் அவன் நிற்க தீப்தர் அகம்படியினரிடம் “ஒரு சிறு அணிகூட இருக்கலாகாது. கருவறை விட்டுவந்த அதே தோற்றம் இருக்கவேண்டும்” என்றார். ஓர் அகம்படியன் அவன் கைகளில் இருந்த கணையாழி ஒன்றை கழற்றினான். குழலில் மலர்கள் எஞ்சியிருக்கின்றனவா என ஒருவன் நோக்கினான்.\nஅவர்கள் பணிந்ததும் தீப்தர் துரியோதனனின் கைகளைப்பற்றியபடி அழைத்துச்சென்று நீர் விளிம்பருகே நிறுத்தி “இறங்கி நீராடுக அரசே” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக” என்றார். அவன் குனிந்து நீரையே நோக்கிக்கொண்டிருந்தான். “நீராடுக” என்றார் தீப்தர். அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக” என்றார் தீப்தர். அவன் மெல்ல காலடி எடுத்துவைத்து சேற்றிலிறங்கினான். அவன் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன. “கைகளை கூப்புக” என்றார் தீப்தர். அவன் குழந்தைபோல் அதை செய்தான்.\nநீர் அலைகொப்பளிக்கத் தொடங்கியது. அதற்குள் பல்லாயிரம் நாகங்கள் நெளிவதுபோல. “மூழ்குக” என்றார் தீப்தர். அவன் கண்மூடி நீரில் மூழ்கி எழுந்தான். சொட்டும் குழலுடன் நின்ற அவனை நோக்கி “பிறிதொருமுறை” என்றார் தீப்தர். அவன் கண்மூடி நீரில் மூழ்கி எழுந்தான். சொட்டும் குழலுடன் நின்ற அவனை நோக்கி “பிறிதொருமுறை பிறிதொருமுறை” என��றார் தீப்தர். கிளைகளுக்குள் இருந்து “கா” என்னும் கூச்சலுடன் வந்த காகம் ஒன்று நீருக்குள் பாய்ந்தது. மீன்கொத்தி போல மூழ்கி மறைந்தது. அவன் திகைத்து நோக்க “மூழ்குங்கள்” என்றார் தீப்தர். அவன் மீண்டும் மூழ்கியபோதும் கூச்சலிட்டபடி மேலும் காகங்கள் வந்து நீரை அறைந்து விழுந்து மூழ்கின.\nபடைவீரர்கள் வியப்பொலியும் அச்சக்கூச்சலுமாக வந்து குழுமினர். நான்கு பக்கமும் காட்டுக்குள்ளிருந்து காகங்கள் வந்து நீருக்குள் சென்றபடியே இருந்தன. நீரை அவை அறைந்து சிதறடித்து கற்களைப்போல மூழ்கி கருநிழலாக மாறி ஆழ்ந்து அங்கிருந்த இருள்கலங்கலுக்குள் மறைந்தன.\nநீர் மேலும் மேலும் கருமைகொண்டது. “வைதிகரே, போதும்” என்றான் கர்ணன். “மூன்றாம் முறை” என்றான் கர்ணன். “மூன்றாம் முறை மூன்றாம் முறை” என்றார் தீப்தர். மீண்டும் துரியோதனன் மூழ்கியபோது நீரே தெரியாதபடி காகங்கள் வந்து விழுந்தன. உடல் பேரெடை கொண்டதுபோல துரியோதனன் தள்ளாடி நீருக்குள்ளேயே விழுந்தான். “அரசே, கரைசேருங்கள்… வந்துவிடுங்கள்” என்று கர்ணன் கூவினான். துரியோதனன் நடுங்கியும் தத்தளித்தும் காலெடுத்துவைக்க காகங்கள் அவனை அறைந்து அறைந்து நீரிலேயே மூழ்கடித்தன. அவனால் ஏறமுடியவில்லை.\n“அவரால் அதைக் கடந்து வரமுடியவில்லை” என்றார் தீப்தர். “அவர் நோய்கொண்டிருக்கிறார்” என்று கனகர் கூவினார். துரியோதனன் உடல் ஒளியிழந்து கருமைகொண்டு தசைகள் தளர்ந்து தொய்ந்தது. அவன் தோள்களும் கால்களும் நடுங்கின. உதடுகள் துடித்துக்கொண்டிருந்தன. கண்ணிமைகள் தடித்துச் சரிந்தன. “நோய் கொள்கிறார். கணம் தோறும் நோய் முதிர்கிறது” என்றார் வைதிகர் ஒருவர். “ஆசிரியரே, அவர் இதைக் கடந்து மீளமுடியாது.”\nஉடல்குறுகி துரியோதனன் நீருக்குள்ளேயே விழுந்தான். இருமுறை எழமுயன்று மீண்டும் விழுந்து நீரில் முழ்கினான். அவனை சரியாகப் பார்க்கமுடியாதபடி சென்று விழும் காகக்கூட்டங்களின் சிறகுகள் மறைத்தன. கர்ணன் தன் ஆடைகளை களையத்தொடங்கினான். அதைக் கண்ட தீப்தர் “அரசே, வேண்டாம்… இது மீளமுடியாத ஆழம்” என்று கூவி கைநீட்டி தடுக்கவந்தார். ஆடைகளைக் கழற்றி வீசி அணிகளைப் பிடுங்கி உதிர்த்தபடி நீரை நோக்கிச்சென்ற கர்ணன் தள்ளாடி விழப்போனான். பிடிக்கவந்த ஒருவனை உந்திவிட்டு “அரசே அரசே” என வைதிகர்கள் கூவுவதை பு���க்கணித்து நீருக்குள் பாய்ந்தான்.\nநீரிலிறங்கியதுமே அவன் ஆற்றல்கொள்ளத் தொடங்கினான். முதல்முறை மூழ்கியதுமே அவன் விழிகள் எழுந்தன. மும்முறை மூழ்கி எழுந்ததும் பெருந்தோள்களும் நிமிர்வும் கொண்டவன் ஆனான். துரியோதனனை தன் தோள்களில் தூக்கிக் கொண்டு கரைநோக்கி நடந்து வந்தான். சேற்றுப்பரப்பில் அவனை படுக்கவைத்தான். அவனுக்குப் பின்னால் சுனைக்குள் புகுந்த காகங்கள் நிழல்களாக உள்ளே அசைந்து பின் மறைந்தன. அலையடங்கி அது அமைதிகொண்டது.\nதுரியோதனனின் அருகே வந்து குனிந்து தீப்தர் அவன் முகத்தை நோக்கினார். “அரசர் மீண்டுவிடுவார்… இனி சிலநாட்களில் முன்பென ஆகிவிடுவார்” என்றார். விழிதூக்கி கர்ணனை நோக்கி “அரசே, தாங்கள்…” என்றார். கர்ணன் ஆழ்ந்த குரலில் “அரசரை அரண்மனைக்கு கொண்டுசெல்வோம்” என்றான். இருவீரர் வந்து துரியோதனனை தூக்கிக் கொண்டனர்.\nமழைநின்றுவிட்டதை அவர்கள் அறிந்தனர். இலைகள் சொட்டி ஓய்ந்துகொண்டிருந்தன. இனியகாற்றுகளால் இறுதித்துளிகளும் உதிர்க்கப்பட்டன. வேதம் முழங்க வைதிகர் முன் செல்ல அவர்கள் ஒருசொல்லும் பேசாமல் நடந்து இறங்கினர். கோட்டையை அடைவதற்குள்ளாகவே அவர்களில் பலர் நோய்நீங்கி ஆற்றல் பெற்றுவிட்டிருந்தனர்.\nஅஸ்தினபுரியில் மழை நின்றமையை உணர்ந்த மக்கள் எழுப்பிய ஓசை காலைப்பறவைகளின் குரலென ஒலித்துக்கொண்டிருந்தது. கறையென வானில் படிந்திருந்த முகில்குவைகளுக்கு அப்பாலிருந்து சூரியன் எழத்தொடங்கினான். கோட்டைப்பரப்பு சிலிர்த்தது. குறுங்காட்டின் அனைத்து இலைகளும் ஒளிகொண்டன. ததும்பிய நீர்த்துளிகள் சுடர் பெற்றன.\nPosted in பன்னிரு படைக்களம் on ஏப்ரல் 17, 2016 by SS.\n← நூல் பத்து – பன்னிரு படைக்களம் – 22\nநூல் பத்து – பன்னிரு படைக்களம் – 24 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« மார்ச் மே »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34571", "date_download": "2018-07-18T10:36:27Z", "digest": "sha1:IKZDUKFEXMTTLDEZIJMVW46TTKUHEV2R", "length": 20445, "nlines": 124, "source_domain": "www.jeyamohan.in", "title": "அம்மையப்பம்- கடிதங்கள்", "raw_content": "\n« சினிமா- கேள்விகளுக்கு விளக்கம்\nசெல்லுலோய்ட்- முன்னோடியின் கதை »\nகதை ஆரம்பித்த சில வரிகளிலேயே ஓட்ட போட்ட இட்லிக்கு சண்டைபோட்ட நினைவுகளோடு கதைக்குள் நுழைந்தேன். அப்பாவுக்கும் , ஆசாரிக்கும் இடையே வரும் உரையாடல் அனைத்தும் அருமை, இப்போதேல்லாம் குமரித் தமிழ் மிகவும் பிடிக்கிறது, அப்போதே ஆசாரி சிறப்பாக ஏதோ செய்யப்போகிறார் என்று தெரிந்து விடுகிறது,\nசென்ற முறை மதுரை வந்திருந்தபோது, புதிதாகக் கட்டிய ஒரு கோவிலில் காளி சிவன் நெஞ்சில் கால் வைத்திருக்கும் ஒரு பிரம்மாண்ட சிலையை முதல் முறையாகப் பார்த்து உடல் சிலிர்த்தேன், எனக்கு உடனே கொற்றவையின் நினைவு வந்தது,\nஆசாரி ஆசாரிச்சியோடு தன் உறவின் நினைவில் செதுக்கும் அம்மையப்பத்தில் பேருருவம் கொண்ட காளியாகவும், நெஞ்சுக்குழியில் அக்னியுடன் இருக்கும் சிவனாகவும் உருவெடுக்கிறார்கள்.\nஆசாரிச்சியின் நினைவுகளால் மனதும், அம்மையின் உணவில் வயிறும் நிறைந்து செதுக்கத் தொடங்கும் ஆசாரி கலையின் உச்சத்தை அடைகிறார்.\nஅந்தக் கலையுச்சம் நிகழும் கணம்தான் அந்தக் கலையைக் காட்டிலும் பெரிய புதையல். அதை வார்த்தைகளில் செதுக்கியதற்கு நன்றி ஜே சார்.\nகடைசியாக தங்கம்மை சொல்வதுபோல், உங்கள் படைப்புகள் அனைத்தும், இப்படி உங்களுக்குக் கிடைத்த புதையலைக் குழந்தைகள் தீப்பெட்டியில் அடைத்த பொன்வண்டைத் திறந்து காட்டுவது போல், கொஞ்சமே திறந்து காட்டும் தருணம் தான் இல்லையா சார்..\nகதை மூன்று தளங்களில் நகர்கிறது\nஅம்மாவின் விரல் அழுத்திய பள்ளம் கொண்ட இட்லி- “‘பின்னே அம்மைக்க விரலுள்ள இட்டிலியில்லா அம்மிணி, இட்டிலிகளிலே அதுக்கு மட்டுமில்லா அதைப் படைச்ச மகாசக்திக்க அனுக்கிரகம் கிட்டியிருக்கு’ என்றார் ஆசாரி ‘”\nஆசாரியின் படைப்பில் உருவாகும் அம்மையப்பன். ஈசனின் நெஞ்சுக்குழியில் கால் விரல் பதிந்து நிற்கும் காளி.\n‘அது அனுக்ரமாக்கும்….சிவனுக்க நெஞ்சில குளியக்கண்டுதா\nஅந்த அக்கினி ஆடலாகிறது. அதுவே ஆசாரிக்குக் கலையாகிறது மூன்றாவது தளத்தில் ஆசாரியும் ஆசாரிச்சியும். “ஏமான், கலையிருக்கப்பட்ட எடத்திலே கவலையும் உண்டுல்லா “. ஆசாரியின் கலை அவருக���குள் நிரம்பி இருக்கும் காதலால் நிரம்பி வழிவது. ஆனால் வெறும் காதல் அல்ல அனுக்ரகிக்கப்பட்ட காதல். கவலையும் காதலும் கலந்து கலையாக வருகிறது. அன்பின் பூரணத்துவம் கொண்ட அந்த இட்லியைப் போல. ஏணி பூட்டுவது கலையல்ல. யார் வேண்டுமானாலும் அதை செய்திட முடியும்.\nஎல்லாம் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை தான்.”‘கொச்சேமான், தனித்தனியா இருக்கப்பட்டது மனுஷனுக்க அகங்காரம் மட்டுமாக்கும். மத்த எல்லாமே பின்னிப்பிணைஞ்சுல்லா கெடக்கு…’”. இட்லியும், அம்மை அப்பனும், ஆசாரியும்.\nஆசாரி ஒரு இடத்தில் சொல்கிறார் ” ஏணி செய்ய ஆசாரி எதுக்கு ” யார் ஆசாரி என அவர் சுட்டுவதும் , ஊரார் சுட்டுவதும் நேர் எதிர் . எதிர்நிலையில் தன்னைப் பார்க்கும் ஊராரை அவரால் முடிந்தது தண்ணி போட்டு ஏசுவது . மனைவி அவருக்குத் தருவது அனுதினமும் ”தேவி தரிசனம் ” . தேவியோடு பக்தன் குடித்தனம் நடத்த முடியுமா என்ன . ” யார் ஆசாரி என அவர் சுட்டுவதும் , ஊரார் சுட்டுவதும் நேர் எதிர் . எதிர்நிலையில் தன்னைப் பார்க்கும் ஊராரை அவரால் முடிந்தது தண்ணி போட்டு ஏசுவது . மனைவி அவருக்குத் தருவது அனுதினமும் ”தேவி தரிசனம் ” . தேவியோடு பக்தன் குடித்தனம் நடத்த முடியுமா என்ன . நல்ல ஒரப்புள்ள தடியாக்கும் என்று ஆசாரி மரத்தைப் பார்த்து சொல்லும்போது அதில் என்ன கலை வடிவைக் கண்டிருப்பார் நல்ல ஒரப்புள்ள தடியாக்கும் என்று ஆசாரி மரத்தைப் பார்த்து சொல்லும்போது அதில் என்ன கலை வடிவைக் கண்டிருப்பார் இறுதியில் ஊரார் பார்வையில் தன் கலையைப் பிழை என மயங்கி மறைத்து வைத்துவிட்டுத் தப்பிப்பது தரும் ஊமை வலி . உணவு தேடி அலையும் நாயை நோக்கி எறியப்படும் ரொட்டித் துண்டைத் தாக்கவரும் கல் என மயங்கி நாய் ஓடுவதுபோன்ற வலி\nசமீபத்தில் நீங்கள் எழுதிவரும் கதைகள் எல்லாமே அழுத்தமானவை. ஆனால் இருகதைகளை மிக முக்கியமானவை என்று சொல்வேன். ஒன்று பிழை, இன்னொன்று அம்மையப்பம். இருகதைகளுமே creativity பற்றிப் பேசுகின்றன\ncreativity என்பது மனிதனின் ஞானமும் அஞ்ஞானமும் சேர்ந்து உருவாக்கும் ஒரு பெரும் தற்செயல் என்று சொன்ன கதை பிழை. நூறுமுறையாவது அந்தக்கதையை வாசித்திருப்பேன்\nஅம்மையப்பம் creator வாழும் சொர்க்கத்தையும் நரகத்தையும் பற்றிச் சொல்கிறது. ஏணிசெய்ய ஆசாரி எதுக்கு என்பதுதான் கதையின் மையம். ஆனால் ஏணி செய்யாவிட்��ால் ஆசாரிக்கு சோறு கிடையாது. ஏணியை மனமுவந்து செய்யவும் முடியவில்லை. அது நரகம்\nஆனால் உலகை இயற்றிய மாகாளியின் கட்டைவிரல் நெஞ்சிலே அழுத்திய தடம் அவனுக்கு இருக்கிறது. அந்தக்குழியில் தீ இருக்கிறது. the creative fire . அது சொர்க்கம். அவனால் உலகை உருவாக்கிய அம்மையப்பனின் நடனத்தை உருவாக்கிவிடமுடியும். உலகையே படைக்க முடியும்\nவெற்றி பெற்றுத் தோல்வியும் பெற்று ஒளிந்தோடும் ஆசாரி ஓர் அற்புதமான சித்திரம் ஜெ. நீங்கள் இன்னொரு மகத்தான கதாபாத்திரத்தை உருவாக்குவதற்காகக் காத்திருக்கிறேன். அம்மையம்மனை செதுக்கும்போது இருக்கும் அந்த நிமிர்வு ஏணியை சல்லடையாக்கிவிட்டுத் தப்பி ஓடும் கேவலம். இரண்டுமே ஆசாரிதான்.\nஅம்மையப்பம் வாசித்தேன். லங்காதகனத்தின் நீட்சி போன்ற கதை. கலைஞனின் வெற்றியும் அவனுக்கு சமூகம் அளிக்கும் சிறுமையும் ஒரே சமயம் பதிவான கதை.\nகலைஞன் கலையில் முழுமையை அடைகிறான். தன் கலையை உருவாக்குகிறான். தன்னை இறைவன் என்று உணர்கிறான். மறுபக்கம் சோற்றுக்குக் கூசி சுருங்கி நிற்கிறான். கோமாளியாக ஆக்கப்படுகிறன்– ஆசானைப்போல. அல்லது கிறுக்கனாக ஆக்கப்படுகிறான் — ஆசாரியைப்போல\nகலை உருவாக்கத்தின் நுணுக்கங்களை இந்த ஒரேகதையில் இருந்து வாசித்து எடுத்துக்கொண்டே செல்லலாம். அம்மையையும் அப்பனையும் உருவாக்கும் அம்மையப்பனாகிய ஆசாரி. அம்மையின் அருள்பெற்ற அம்மையப்பம் அவன்.\nஉங்களுக்கு ஆயிரம் கண்ணும் காதும் காளி தந்து அருள் புரிந்திருப்பாள்\nபோல. ஆசாரி வந்ததை அம்மாகிட்ட சொல்லும் போது கூட கோழி என்ன பண்ணுதுன்னு\nசார் எனக்கு சின்ன வயதில் கால்சட்டை விழாமல் இருக்கச் செய்யும் நாடா வைத்த\nமாதிரி ஒரு கால் சட்டை போடணும்னு ரொம்ப ஆசைப்படுவேன்.பையன் அந்த நாடாவை சரி\nசெய்து எழும்போது என் பால்ய கால ஞாபகமும் ஞாபகம் வருது.\nஅம்மையப்பம், நிம்மதி – கடிதங்கள்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–62\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\nகாந்தியின் பிள்ளைகள் - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்���ுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/130581-home-remedies-for-bright-face.html", "date_download": "2018-07-18T10:14:26Z", "digest": "sha1:XZFLDDNBCYHBQAETUG6ZVXMIWZ4IWQD6", "length": 26072, "nlines": 433, "source_domain": "www.vikatan.com", "title": "பார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்! | Home Remedies for bright face", "raw_content": "\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nநெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nபார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்\nஅழகை அதிகரிக்கிறேன் என்கிற பெயரில், பியூட்டி பார்லருக்குச் சென்று ஆயிரங்களில் செலவழிப்பது நிரந்தர அழகை அளித்துவிடாது. வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே அழகை அதிகரிக்கலாம். இயற்கையான அழகுக்குக் கலக்கலான 10 டிப்ஸ் தருகிறார், அழகுக்கலை நிபுணர் விமலா.\n1. இயற்கை முறையிலேயே ப்ளீச் செய்ய முடியும். ஒரு டீஸ்பூன் பார்லி பவுடருடன் எலுமிச்சைசாறும் பாலும் கலந்து, ப்ளீச்சாக உபயோகிக்கலாம். இது, முகத்தை பளிச் என மாற்றும். வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கும்.\n2. கிளிசரினுக்குப் பதிலாகப் பால் உபயோகித்து மசாஜ் செய்யலாம். இது சருமத்துக்கு ஊட்டத்தையும் குளிர்ச்சியையும் ஏற்படுத்தி, முகப்பொலிவை அதிகப்படுத்தும்.\n3. ரவையைத் தயிரில் ஊறவைத்து, ஸ்கர்ப்பாக உபயோகிக்கலாம். இது, முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, இளமையுடன் இருக்கவும், முக அழகை அதிகரிக்கவும் செய்கிறது. ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே உபயோகிக்க வேண்டும்.\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n4. லிப்ஸ்டிக்குக்குப் பதிலாக, பீட்ரூட் உபயோகிக்கலாம். உதட்டில் பீட்ரூட் தடவிவிட்டு, அதற்கு மேலே ஐஸ்கட்டியைத் தேய்க்கும்போது இயற்கையாகவே சிவப்பழகும் பளபளப்பும் ஏற்படும்.\n5. எந்த ஃபேஸ்பேக் உபயோகப்படுத்தினாலும், காட்டன் துணி வைத்து ரிமூவ் செய்வதுதான் முகத்துக்கு ஆரோக்கியமானது.\n6. இப்போது பலருக்கும் இருக்கும் பிரச்னை, வொய்ட் மார்க்ஸ், பிளாக் மார்க்ஸ். இதற்கு, வீட்டிலேயே தினமும் சூடான தண்ணீரில் 30 நிமிடங்கள் ஆவி பிடிக்கலாம். இது, முகத்தில் தூசியினால் ஏற்படும் அழுக்கையும் கிருமியையும் அகற்றி, புதிய செல்களை உருவாக்கும். முகத்துக்குப் புத்துணர்வை அளிக்கும்.\n7. முகப்பருக்களால் ஏற்படும் குழியைச் சரிசெய்ய, கடலைமாவுடன் தண்ணீர் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக்காகப் போட்டு முகம் கழுவலாம்.\n8. சென்ஸிடிவ் ஸ்கின் உள்ளவர்கள், லெமன் மாய்ஸ்டரைஸிங் செய்யக்கூடாது. அதற்குப் பதிலாக, ஐஸ் வாட்டரைப் பயன்படுத்தலாம். இது, முகத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைத்து, சருமத்தைப் பட்டுபோல வைத்திருக்கும்.\n9. டிரை ஸ்கின் உடையவர்கள், அதிமதுரமும் பாலும் கலந்து 15 நிமிடங்கள் ஃபேஸ்பேக் போட்டு முகம் கழுவுங்கள். சருமம் மென்மை பெறுவதுடன், பருக்கள் வராமல் காக்கும்.\n10. முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, கோரைக்கிழங்கும் மஞ்சளும் சேர்த்து, முடிக்கு எதிர்ப்பக்கமாக தேய்க்கவும். நாளடைவில் தானாகவே முடிகள் உதிர்ந்துவிடும்.\nஒரு கைப்பிடி அரிசி (எந்த அரிசி என்றாலும் ஓகே), ஒரு கைப்பிடி நன்றாகக் காய வைக்கப்பட்ட கறிவேப்பிலை இரண்டையும் அரைத்து, சலித்து வைத்துக்கொள்ளுங்கள். இதிலிருந்து ஒரு டீஸ்பூன் பொடி எடுத்து அதில் 10 சொட்டு லைம் ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் கலந்து பரு மற்றும் அம்மைத் தழும்புகளின் மேல் தடவி வந்தால், தழும்புகள் மறைந்து அதனால் சருமத்தில் வந்த மேடு பள்ளங்கள் வரை படிப்படியாகச் சரியாகும்.\nதலா 5 சொட்டு தாமரை எண்ணெயையும், விளக்கெண்ணெயையும் கலந்து உங்கள் மோதிர விரலால் தொட்டு, கண்களின் அடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். மசாஜ் செய்யும்போது கிளாக் வைஸ், ஆன்டி கிளாக் வைஸ் என இரு விதமாகவும் செய்ய வேண்டும். தவிர, இதை மோதிர விரலால் செய்யும்போதுதான் கண்களுக்கு அடியில் அதிக அழுத்தம் கொடுக்க மாட்டோம்.\n10 சொட்டு தேனுடன் ஒரு சிட்டிகை லவங்கப்பட்டைப் பொடி, 10 சொட்டு எலுமிச்சைச்சாறு சேர்த்து உதடுகளில் தடவி வந்தால், உதடு சிவக்க ஆரம்பிக்கும். தவிர, உதடுகளில் இருக்கிற வெடிப்பு, இறந்த செல்கள் எல்லாம் சரியாகி டார்க் சருமம் கொண்டவர்களுக்குக்கூட உதடுகள் சிவப்பாக மாற ஆரம்பிக்கும்.\nகால் டீஸ்பூன் ஆம்சூர் பவுடருடன், ஒரு டீஸ்பூன் தக்காளிச்சாறு, 20 சொட்டு ஆரஞ்சு ஜூஸ் கலந்து கழுத்தைச் சுற்றி தடவி விட்டு, ஒரு மணி நேரம் கழித்து வாஷ் செ���்து விடுங்கள். இதைத் தொடர்ந்து செய்து வர இரண்டு வாரங்களில், முகத்தைப் போலவே கழுத்தும் பளிச்சென்று மாறும்.\n‘நாட்டுக்கோழிதான் நம் கலாசார உணவு’ - கோடாங்கிபட்டி கூரைக்கடை ஸ்பெஷல்\nநிலோஃபர் நிஷா Follow Following\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nபார்லி பவுடர், ரவை, கடலை மாவு.... வீட்டிலேயே முகஅழகு பெற டிப்ஸ்... டிப்ஸ்\nமக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு - கமல் அறிவிப்பு\n”இந்த அழுத்தத்துல இருந்து வெளியில வர முயற்சி செய்யணும்” மனைவியைப் பிரிந்த சாய்சக்தி பேட்டி\nரவுடி, ரியல் எஸ்டேட் அதிபர் அடுத்தடுத்து கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/02/blog-post_1853.html", "date_download": "2018-07-18T10:12:56Z", "digest": "sha1:RPZZAML4Q2SZNTHPT2U7RJJCNIFTT6BC", "length": 47699, "nlines": 361, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஹாத்வே அழகிரி - சுமங்கலி தயாநிதி", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஹாத்��ே அழகிரி - சுமங்கலி தயாநிதி\nஅழகிரி பேட்டி, அமைச்சர் தயாநிதி மாறன் பற்றி...\nஅழகிரி பேட்டி ( நன்றி: ரிப்போட்டர் )\nசென்னையிலுள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தொடர்பான பிரச்னையில் உங்கள் பெயர் அடிபடுகிறதே\n‘‘கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பிரச்னைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதற்கான அவசியமும் இல்லை. பொதுவாகவே தமிழகத்தில் எந்தப் பிரச்னை என்றாலும் என் தலையை உருட்டுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. அதுபோல இந்தப் பிரச்னையிலும் என்னை இணைத்து சிலர் பேசியிருக்கலாம்..’’\nசென்னையில் நடந்த கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டத்தில் நீங்கள் பங்கேற்ற பிறகுதான் பிரச்னை எழுந்ததாகக் கூறியிருக்கிறார்களே..\n‘‘அதாவது கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் தங்கள் கோரிக்கையைச் சொல்வதற்காக முதல்வரைச் சந்திக்க விரும்பினார்கள். அவர்களின் கோரிக்கையை முதல்வரிடம் கொண்டு செல்லும் ஒரு சாதனமாக (கருவியாக) என்னைக் கருதினார்கள். அதனால் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்துக்கு என்னை அழைத்தார்கள். அதில் நான் பங்கேற்றேன். அதில் என்ன தவறிருக்கமுடியும் அந்தக் கூட்டத்துக்குப் பிறகுதான் பிரச்னை எனக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.’’\nகேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு மிரட்டல், அச்சுறுத்தல், கடத்தல், கைது எனச் செய்திகள் தொடர்ந்து வருகின்றனவே\n‘‘இது நீங்கள் காவல்துறையிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்றாலும் ‘எங்களிடம் யாரும் புகார் தரவில்லை. நாங்கள் யாரையும் கைது செய்யவில்லை’ என சென்னை போலீஸ் கமிஷனர் கூறியிருக்கிறாரே.’’\nஆளும்கட்சி சொல்வதை காவல்துறை செய்கிறது என பா.ம.க. எம்.எல்.ஏ. ஒருவர் சொல்லியிருக்கிறாரே\n‘‘அவர்கள் எந்த நோக்கத்தில் பேசுகிறார்கள் எனப் புரியவில்லை. கலைஞர் தலைமையிலான தமிழக அரசின் வெளிப்படையான நடவடிக்கைகள் அவர்களுக்குத் தெரியும். என்றாலும் யாரையோ திருப்திப்படுத்திட வேண்டும் என்பதற்காக இப்படிப் பேசுகிறார்கள். வேண்டுமானால் இனி, ‘எதிர்க்கட்சியினர் சொல்வதைக் கேளுங்கள்’ என காவல்துறைக்கு இவரைப் (பா.ம.க. எம்.எல்.ஏ.) போன்றவர்கள் உத்தரவிடட்டும்.’’\nதயாநிதி மாறன் அளித்த பேட்டியில் ‘நீங்கள் ‘ஹாத்வே’க்கு மாறவேண்டும்’ என கேபிள் ஆபரேட்டர்கள் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து மிரட்டப்பட்டார்கள் எனச் சொல்லியிருக்கிறாரே\n‘‘இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள் ‘உஜாலாவுக்கு மாறிவிட்டோம்’ என்ற விளம்பரத்தைத்தான் நான் பார்த்திருக்கிறேனே தவிர, வேறெதற்கும் மாறுங்கள் எனச் சொல்லும் விளம்பரங்களைப் பார்த்ததில்லை.’’\n‘இந்த கேபிள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் கைதுகள் முதல்வருக்குத் தெரியாமல் நடக்கின்றன. அவருக்குத் தெரிந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்’ என்கிறாரே தயாநிதி மாறன்\n‘‘அவர் இந்தத் தகவலை அவரது நாளிதழில் (தினகரனில்) கூறியிருந்தால், அதைப் படிப்பதற்கான வாய்ப்பு எனக்கில்லை. அந்த இதழை நான் படிக்கவும் மாட்டேன். அதுபோல அவர்கள் சேனலையும் பார்ப்பதில்லை.. ஆனால், முதல்வருக்குத் தெரியாமல் நடக்கின்றன என அவர் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை. முன்பிருந்த முதல்வரைப் போல எடுப்பார் கைப்பிள்ளையாக, பிறர் சொல்வதை மட்டுமே கேட்டு ஆட்சி செய்யும் நிலையில் கலைஞர் இல்லை. அனைத்துத் துறைகளிலும் இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக, முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்காக அல்லும்பகலும் பாடுபடுகிறார். ஏழைஎளிய மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை, சிந்தித்துச் சிந்தித்து செயலாக்கிக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு இந்தியாவிலுள்ள முதுபெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கும் கலைஞர், எப்போதுமே சட்டத்துக்கு உட்பட்டுத்தான் நடப்பார். நேர்மையான நடவடிக்கையை மேற்கொள்வார் என்பது கலைஞரால் எம்.பி. பதவி பெற்ற தயாநிதிக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.’’\n‘இத்தனை காலம் எனக்கும் எங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்ட சோதனைகள் இப்போது எங்களைச் சார்ந்து தொழில் செய்பவர்களையும் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது’ என தயாநிதிமாறன் வேதனையுடன் கூறியிருக்கிறாரே\n(கிண்டலாக) ‘‘யார் வேதனையில் கூறுகிறார்கள்.. யார் மகிழ்ச்சியில் கூறுகிறார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத்தான் தெரிகிறது. இத்தனை காலம் ஏற்பட்ட சோதனைகள் என தயாநிதி எதைச் சொல்கிறார் கட்சிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட லட்சக்கணக்கானோர் தி.மு.க.வில் இருக்கும்போது, திடீரென தி.மு.க.வின் அரசியலில் நுழைந்த அவருக்கு எம்.பி. சீட் கொடுக்கப்பட்டது. அவரது வெற்றிக்காக கலைஞர் அரும்பாடுபட்டார். எம்.பி. பதவி பெற்றதோடு மத்தியில் கேபினட் அமைச்சர் பதவியையும் பெற்றார். தேசிய அளவிலான முக்கியத் தலைவர்��ளுக்கு கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டார். இதையெல்லாம்தான் சோதனை என்கிறாரா எனத் தெரியவில்லை. வேதனையோ.. வியர்வையோ சிந்தாமல் உச்சாணியில் அமர்த்தப்பட்டவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்.’’\nதயாநிதி மாறன் தி.மு.க. எம்.பி.யாக இருக்கிறார். அவர் தனது லெட்டர் பேடிலேயே அவர் சார்ந்த கட்சி ஆட்சி நடத்தும் மாநிலத்தின் காவல்துறையை விமர்சித்துக் கடிதம் கொடுத்திருப்பது குறித்து என்ன கருதுகிறீர்கள்...\n‘‘இது போன்ற சம்பவங்களின் போதுதான் அவர் கட்சியில் இருப்பதே தெரிகிறது. எத்தனையோ தி.மு.க. மாநாடுகள், கூட்டங்கள் நடந்து வருகின்றன. அங்கெல்லாம் அவரைக் காண முடியவில்லை.’’\nதி.மு.க. எம்.பி.யாக இருந்து கொண்டு அவர் தி.மு.க. அரசின் காவல்துறையை விமர்சித்ததால், அவர் எம்.பி. பதவி குறித்தும் கட்சி வட்டாரத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளதாமே..\n‘‘அப்படியா.. அது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். கலைஞருக்கு கொடுக்கத்தான் தெரியும். பறிக்கத் தெரியாது.’’\n‘ஓட ஓட விரட்டினால் நான் எங்கேதான் போவேன்’ என தயாநிதி மாறன் சொல்கிறாராமே\n‘‘இது என்னிடம் கேட்க வேண்டிய கேள்வியல்ல. எனக்குச் சம்பந்தமில்லாதது இது. அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும். அவருக்கும் எனக்கும் எந்த ஒட்டோ, உறவோ கிடையாது.’’\nஒரு சீனியர் அமைச்சர் உங்களை உசுப்பிவிடுகிறார் என்கிறார்களே\n‘‘உசுப்பிவிடுவதற்கு நான் ஒன்றும் உறங்கிக்கொண்டிருப்பவன் அல்ல. மற்றவர்கள் சொல்வதைக் கேட்பேன். அதே நேரத்தில் சுயமாகச் சிந்திப்பேன். சுயமரியாதைக்கு பங்கம் வராதவாறு முடிவெடுப்பேன்.’’\n‘ஹாத்வே’யில் உங்களுக்கும் அமைச்சர் ஆற்காட்டாருக்கும் பங்குண்டு என்கிறார்களே\n(சற்று கோபமாக) ‘‘எதில்தான் என்னை விட்டிருக்கிறார்கள் ஏதாவது வில்லங்கம் என்றால் அதில் என் பெயரை இழுத்துவிடுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் கூட மதுரை சம்பக்குளம் மயானத்தை மாநகராட்சியில் தீர்மானம் போட்டு அகற்றினார்கள். உடனே அதற்குக் காரணம் நான்தான் என சிலர் பேசினார்கள். இந்தச் சம்பவம் நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அதனால் எனக்கு இது குறித்துத் தெரியாது. என் காதுகளுக்கு இந்தத் தகவல் வந்தவுடன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். மீண்டும் மயானம் இருந்த இடத்தில் செயல்பட ஏற்பாடு செய்தேன். கடந்த ஞாயிறன்றே முடிந்த விஷயம் இது. பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்தி வந்தது. மீண்டும் மயானம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மயானம் அகற்றப்பட்டு அப்படியே இருப்பது போலவும், மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருப்பது போலவும் இன்றைக்கு வந்த ஓர் இதழில் செய்தி வந்திருக்கிறது. இது விஷமத்தனமல்லவா. இதற்கு நான் என்ன சொல்லமுடியும் ஏதாவது வில்லங்கம் என்றால் அதில் என் பெயரை இழுத்துவிடுவது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் கூட மதுரை சம்பக்குளம் மயானத்தை மாநகராட்சியில் தீர்மானம் போட்டு அகற்றினார்கள். உடனே அதற்குக் காரணம் நான்தான் என சிலர் பேசினார்கள். இந்தச் சம்பவம் நடந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அதனால் எனக்கு இது குறித்துத் தெரியாது. என் காதுகளுக்கு இந்தத் தகவல் வந்தவுடன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினேன். மீண்டும் மயானம் இருந்த இடத்தில் செயல்பட ஏற்பாடு செய்தேன். கடந்த ஞாயிறன்றே முடிந்த விஷயம் இது. பத்திரிகைகளிலும் இது தொடர்பான செய்தி வந்தது. மீண்டும் மயானம் உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், மயானம் அகற்றப்பட்டு அப்படியே இருப்பது போலவும், மக்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக் கொண்டிருப்பது போலவும் இன்றைக்கு வந்த ஓர் இதழில் செய்தி வந்திருக்கிறது. இது விஷமத்தனமல்லவா. இதற்கு நான் என்ன சொல்லமுடியும்\nஉங்கள் மகனை பங்குதாரராகக் கொண்டு ‘ராயல் கேபிள் விஷன்’ ஆரம்பிக்கப்பட்டிருக்கிறதாமே.\n‘‘வேறு யாராவது இந்த நிறுவனத்தைத் தொடங்கியிருந்தால், நீங்கள் கேள்வி கேட்டிருக்கமாட்டீர்கள். என் மகன் என்பதால் கேட்கிறீர்கள். அவர் என்ன பாவம் செய்தார் அவர் தொழில் தொடங்கக்கூடாதா தொழில் தொடங்குவது என்பது ஜனநாயக விரோதச் செயலா\nஉங்கள் பிறந்தநாள் விழா முடிந்தபின்னரும் கூட அது ஆடம்பர விழா என்ற விமர்சனங்கள் ஓயவில்லையே\n‘‘இதற்கான பதிலை ஏழை எளிய ஐம்பத்தேழு ஜோடிகளுக்குத் திருமணம் நடத்தி வைத்தபோதே நான் சொன்னேன். என் பிறந்தநாள் விழாக்கள் மூலம் அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகளை தி.மு.க.வினர் மட்டும் பெறவில்லை. பல்வேறு கட்சியினரும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் சாதி, மத பேதம் பாராமல் ஏழை எளிய மக்களும் பயனடைந்திருக்கிறார்கள். இது சில��ுக்குப் பொறுக்கவில்லை. விமர்சனங்கள் மூலம் ஏழைகளுக்கு நல்ல பயன்கள் கிடைப்பதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள். என்னுடைய பிறந்தநாள் விழா மட்டுமல்ல; கலைஞரின் பிறந்தநாளையொட்டி எண்பத்து நான்கு ஜோடிகளுக்கு இலவசத் திருமணம் நடத்தி வைப்பேன். யார் எந்த மூலையில் நின்று இது குறித்துக் கத்தினாலும் எனக்குக் கவலையில்லை. கலைஞருக்காக உயிரைத் தரவும் சித்தமாக இருக்கும் தொண்டனுக்காகவும் ஏழை, எளிய மக்களுக்காகவும் நல்லதை _ என்னால் முடிந்ததை என் உயிர் உள்ளவரை செய்து கொண்டே இருப்பேன்.’’\nஎப்போது பிரச்னை என்றாலும் உங்கள் பெயர்தானே அடிபடுகிறது. பிரச்னையில் சம்பந்தமில்லாமல் உங்கள் பெயரை பிறர் சொல்ல முடியுமா\n‘‘நீங்கள் சொல்வது உண்மைதான். அதே நேரத்தில் அது ஏன் என்றும் யோசித்திருக்கிறேன். இன்றைக்கு தி.மு.க.வுக்கோ, தி.மு.க. தொண்டனுக்கோ ஏதாவது ஒரு பிரச்னை என்றால், அவர்கள் திரும்பிப் பார்ப்பதும் நினைத்துப் பார்ப்பதும் என்னைத்தான். காரணம், பிரச்னைகளில் அவர்களோடு நான் நிற்பேன் என அவர்களுக்குத் தெரியும். கலைஞரின் தலைமை தொடரவும் காலகாலத்துக்கு தி.மு.க. இயக்கம் நாட்டை ஆளவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு என்னைப் போல வேகமாகச் செயலாற்றக் கூடியவர்கள் கட்சியில் பலர் இருக்கிறார்கள். கட்சித் தலைவரின் மகன் என்பதால் அந்தப் பலரில் நான் முதன்மைப்படுத்தப்படுகிறேன். ஏதாவது புகார் கூறினால், விமர்சித்தால் நான் சோர்ந்து போவேன், ஒதுங்கிக்கொள்வேன் என எதிர்க்கட்சியினர் நினைக்கலாம். புகார் கூறி என்னை முடக்கிவிட்டால் மற்றவர்களும் அமைதியாகிவிடுவார்கள் என அவர்கள் கணக்குப் போடலாம்.. அதற்காகவே அவர்களால் நான் குறிவைக்கப்படுவதாக நினைக்கிறேன். ஆனால், அவர்கள் தீயை காகிதத்தால் மூடப் பார்க்கிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம்’’\nமுன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மக்களவையில் மத்திய அமைச்சர்கள் பகுதியில் அமர்ந்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதல்வர் குடும்பத்திற்கும், மாறன் குடும்பத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் ஓரங்கட்டப்பட்டார்.\nசுமங்கலி கேபிள்ஸ் நிறுவனத்திற்கும், ஹாத்வே நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட போட்டியால் பதட்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, போலீஸ் கமிஷனர��டம் தயாநிதிமாறன் புகார் செய்தார்.\nஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிறந்த நாள் விளம்பரங் களை தினகரன் மற்றும் தமிழ் முரசு பத்திரிகைகள் வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nநேற்று காங்கிரஸ் தலைவி சோனியாவையும், அவரது மகன் ராகுலையும் சந்தித்து பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், ரெயில்வே அமைச்சர் லாலு பிரசாத் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அவருக்கு பின் வரிசையில் மத்திய அமைச்சர் ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு அருகில் தயாநிதிமாறன் அமர்ந்திருந்தார்.\nமத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஏ.ராஜாவுக்கு முன்வரிசையில் தயாநிதிமாறன் அமர்ந்திருந்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.\nபழைய பதிவு: எலாஸ்டிக் இல்லாத ஜட்டி\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nசுஜாதா - கலைஞர், வைகோ, கமல் இரங்கல்...\nஹாத்வே அழகிரி - சுமங்கலி தயாநிதி\nசூரியக் குடும்ப சூச்சியாம் - நம்மாளுங்க ராவடியாம்\nவிஜயகாந்த் பற்றி கலைஞர் கவிதை\nகிரிக்கெட் ஏலத்தை பார்த்து கொதித்த நடிகர்\nவிஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்...\nபா.ம.கவுடன் நோ கூட்டணி - விஜயகாந்த்\nஆயுள் விருத்தி ஹ��மம் ஜெ இன்று காலை 4 மணி நேரம் சாம...\nஉனக்கு இருபது எனக்குப் பதினெட்டு\nஜெ பேட்டி - கருணாநிதி அறிக்கை\nவெறும் ஈடுபாடு, ஆனால் விசுவாசம் அல்ல\nவிகடன் எரிப்பு - ஜெயமோகன் இனிமேல் ஜாக்கிரதையாக இரு...\nவிகடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா\nவிஜயகாந்த், சரத்குமார், வைகோ பற்றி நக்கல் அடிக்கும...\nசேது சமுத்திர திட்ட பிரச்சினை: மந்திரிகள் கூட்டத்த...\nஅன்பழகன் உதவிப் பேராசிரியர் தான் - கலைஞர்\nகாங்கிரஸ் பார்வையாளர் ஒரு ஆந்திர பார்ப்பனர் - வீரம...\nநீதித்துறை அமைச்சர் வெளிநாட்டு விஜய மர்மங்கள்\nபுத்தாண்டுக்கு எதிராக வழக்கு - டிராபிக் ராமசாமிக்க...\nடி.ஆர்.பாலு வெளிநாட்டு விஜய மர்மங்கள்\nஅவுட்லுக் மேல் லுக்விடும் கலைஞர்\nடாக்டர் பட்டம் வாங்கியதற்கு எதிர்ப்பு: சோனியாவுக்க...\nமனிதனிடம் வளர வேண்டியது அடக்கமே தவிர ஆணவமல்ல. - கல...\nகலைஞர் ஜெயகாந்தன் சில ஒற்றுமைகள்\nவேலூர் கோவிலுக்கு செல்கிறார் கலைஞர்\nரிலையன்ஸ் பவர் பங்கு ஏமாற்றம்\n170 ஆண்டுகளுக்கு முன் இந்தியா பற்றி மெக்காவே பிரபு...\nசிறு பத்திரிக்கைகள் - சின்ன புத்தி\nவீரமணி எங்களுக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் - ராமதாஸ...\nதிமுக - காங்கிரஸ் பனிப்போர் \nசட்டசபையில் ஜெ பேச்சு: பா.ம.க.-காங்கிரஸ் கண்டிக்கா...\nவிடுதலைப்புலிகள் பற்றி சிதம்பரம், இளங்கோவன், கிருஷ...\n44.6 பில்லியன் டாலர்களுக்கு யாகூவை வாங்குகிறது மைக...\nசட்டசபையில் அமளியை கிளப்பினார் ஜெ\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இ���ை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன ப��ம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-40-14/2014-03-14-11-17-80/2550-2010-01-22-08-39-06", "date_download": "2018-07-18T10:31:39Z", "digest": "sha1:EBORC4CII5RTTMDRDVQLKDE5EOPXBHOX", "length": 51057, "nlines": 306, "source_domain": "keetru.com", "title": "வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்-சிக்கல்களும் தீர்வுகளும் - 16", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nதன் மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிய 13 பேரை இந்த அரசு பச்சை படுகொலை செய்து இன்னும் இரண்டு மாதங்கள் கூட முடியவில்லை. காயம்பட்ட பல பேர் இன்னும் மருத்துவமனையில்தான் இருக்கின்றார்கள். அவர்கள் மீண்டு வந்தாலும்…\nபெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்\nசாரட் வண்டியில் போன சுயமரியாதை\nநவாஸ் ஷெரீபுக்கு தண்டனை கொடுத்த தீவிரவாத பாகிஸ்தான், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஜனநாயக இந்தியா\nமக்கள் அதிகாரம் தீவிரவாத அமைப்பா\nகொரிய ஆதி அரசி ஒரு பௌத்த தமிழ்ப்பெண்\nதமிழர் சமூக வாழ்வு (கி.பி 250 முதல் கி.பி 600 வரை) - எனும் நூலை முன்வைத்து...\nகடைசிப் பதிவேற்றம்: செவ்வாய்க்கிழமை 17 ஜூலை 2018, 20:40:44.\n‘சி.பி.எஸ்.இ.’ - ‘மனுநீதித்’ திமிருக்கு மதுரை உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி\nநீட் தேர்வை நத்திய ‘மனுநீதி’ பார்ப்பன ஆணையமான மத்திய இடைநிலை கல்வி வாரியத்துக்கு (சிபிஎஸ்இ) மதுரை உயர்நீதி மன்றம் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது. தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்ணாக 196 மதிப்பெண்கள்…\nஇராமனை விமர்சித்த இயக்குனர் 6 மாதம் அய்தராபாத்தில் நுழைய தடையாம்\nகவுரி லங்கேஷ் படுகொலை எப்படி நடந்தது\nபார்ப்பன அதிகார வர்க்க���்தின் வங்கி மோசடிகளுக்கு எல்.அய்.சி.யை பலிகடாவாக்கும் மோடி ஆட்சி\nஉருவாகாத ‘ரிலையன்சு’ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு தகுதியாம்\nஅமெரிக்காவில் தேசியக் கொடியை எரிப்பது குற்றமல்ல\n‘நீட்’ தேர்வைத் திணிக்க உச்சநீதிமன்றத்தில் நடந்த மோசடி\nஉலகக் கால்பந்து போட்டியை வேடிக்கைப் பார்க்கிறது ‘பாரதப் புண்ணிய பூமி’\n`தீண்டாமை வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை... சீமான் - பிரபாகரனை இழிவு செய்கிறார்\n'மலையக இலக்கியச் சுடர்' அந்தனி ஜீவா\nமலையக இலக்கியத்திற்கு புத்துயிர் அளித்தவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும்,…\n‘ஈழத் தமிழ் நாவல் இலக்கிய முன்னோடி’ செ.கணேசலிங்கன்\n“கலை, இலக்கியம், நாடகம், வெகுசன ஊடகம், தீண்டாமை, சுரண்டல், வன்முறை, சித்திரவதை, சிறுவர்…\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு -12\nமூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபும் நவீனச் சிந்தனையும் நாம் இதுவரை அண்டம் குறித்த…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 11\nஅண்டமும் தமிழ்ச் சிந்தனை மரபும் நவீன இயற்பியலின் மிகச்சிறந்த அறிவியலாளரான ஸ்டீஃபன்…\nதிருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு\n இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பும்…\nசுரங்கத் தொழிலாளர் மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(மத்தியசட்டமன்ற விவாதங்கள் ,தொகுதி III , 1945, மார்ச்சு 29, அ.ப.2265-66) மாண்புமிகு…\nகாங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி\nதீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம்…\nதொழிலாளர் நலத்துறை (துணை மானியக் கோரிக்கை குறித்து)\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 27, மார்ச்சு 1945, பக்கங்கள் 2138-41.)…\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\n\"மக்கள் எளிமையினை மதிக்கும் எளியோராகி முக்காலும் சிறக்கும் மணித்தலைவர் வாழியவே\nபிளாக் புக் - சினிமா ஒரு பார்வை\nஇரண்டாம் உலகப் போர் தொடர்பான சினிமாக்களைப்பார்க்கையில் எல்லாம் மனம் தாறுமாறாக தடுமாறுவதை…\nகாவி பாம்பின் வாயில் தலித் தவளை\nகாலா படத்தின் மூலம் ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில் ரஜினியா, ரஜினியை ரஞ்சித் பயன்படுத்திக்…\nகாலா - ரஜினி பேசும் அரசியல் சமூகத்திற்கு அவசியமா\nகாலா படம் வெளியாகி வெற்றி பெற்றிருக்க��ன்றது. உலகம் முழுவதும் ரஜினி மற்றும் ரஞ்சித் பக்த…\nவன்கொடுமைத் தடுப்புச் சட்டம்-சிக்கல்களும் தீர்வுகளும் - 16\nஒரு குற்றவியல் வழக்கின் விசாரணை, நீதிமன்றத்தில் எவ்விதம் நடைபெற வேண்டும் என்பது குறித்து சென்ற இதழில் வெளியான இக்கட்டுரைத் தொடரில் விரிவாகப் பார்த்தோம். ஒவ்வொரு வழக்கு விசாரணையிலும் சாட்சிகள், சாட்சியங்கள் வழக்கின் முடிவிற்கு அடிப்படையாக அமைபவை என்பதையும் கண்டோம். ஒவ்வொரு சாட்சியின் நீதிமன்ற விசாரணையும் முதல் விசாரணை, குறுக்கு விசாரணை மற்றும் மறு விசாரணை என வகைப்படுத்தப்பட்டுள்ளதையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் குறித்து ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. இந்த நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும் பொழுதுதான் அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும்.\nவன்கொடுமை வழக்குகளைப் பொருத்தவரையில், இன்று பரவலாக அறியப்பட்டதும் முன் உதாரணமாகத் திகழ்வதுமான மேலவளவு வழக்கின் சாட்சிகளின் சாட்சியங்களைக் கொண்டு விளங்கிக் கொள்ள முற்படலாம். இந்த அடிப்படையில்தான், மேலவளவு வழக்கின் சாட்சிகளின் சாட்சியங்களைத் தொகுத்து பின்வருமாறு தருகிறோம் :\nஅ.சா 1 : கிருஷ்ணன் (கண்ணுற்ற சாட்சி) முதல் விசாரணை :\nநான் மேலவளவு தெற்கு நகர் காந்தி நகரில் வசிக்கிறேன். நான் இந்து பறையர் வகுப்பைச் சேர்ந்தவர். எதிரிகள் அனைவரையும் எனக்கு தெரியும். பாரதிராஜா, மனோகரன் எதிரிகளைத் தவிர, மற்ற எதிரிகள் அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். எதிரிகளுக்கும் எங்களுக்கும் விரோதம். மனோகரன், பாரதிராஜா ஆகியோர் அம்பலக்காரர்களுக்கு சப்போட்டாக இருந்ததால், அவர்கள் இரண்டு பேர்களும் எங்களுக்கு விரோதம். சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மேலவளவு பஞ்சாயத்து, தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக தனி பஞ்சாயத்தாக ஆக்கப்பட்டது. அம்பலக்காரர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை தேர்தலில் நிற்கக்கூடாது என்று சொன்னார்கள். 1996ஆம் ஆண்டுக்கு முன்னால் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த 1 ஆவது எதிரி அந்த பஞ்சாயத்தில் தலைவராக இருந்தார். எங்களை நிற்கக்கூடாது என்று சொன்னதினால் தேர்தல் நடைபெறவில்லை.\nஇரண்��ாவது முறை மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்பொழுது அரசாங்க அதிகாரிகள் வந்து நீங்கள் தேர்தலில் நில்லுங்கள் உங்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கிறோம் என்று சொன்னார்கள். இவ்வழக்கில் இறந்த முருகேசன் என்பவர் நாமினேசன் தாக்கல் செய்து விட்டு வந்த அன்று இரவு சேவகமூர்த்தி, த/பெ. ஊமையன், பாண்டியம்மாள் க/பெ.சின்னகாளை, காஞ்சிவனம் த/பெ. நல்லையன் ஆகியோரின் வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவம் நடந்ததால் வேறு ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் என்று தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முருகேசன் நாமினேசன் தாக்கல் செய்யப்பட்டு போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அந்த முறை அம்பலக்காரர்கள், கள்ளர்கள் ஓட்டுப் பெட்டியை எடுத்துக் கொண்டு போய்விட்டார்கள். ஓட்டுப் பெட்டி இல்லாததால் ஓட்டு எண்ணிக்கை தடைப்பட்டது.\n28.12.1996 தேதியன்று மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்த முறை முருகேசன் தேர்தலில் நின்று ஜெயித்தார். பதவி பிரமாணம் செய்தது தவிர, அந்த அலுவலகத்திற்குள் முருகேசன் உள்ளே நுழைய முடியவில்லை. அம்பலக்காரர் சமுதாயம், முருகேசனை தலைவராக இருக்க விடவில்லை. ஓட்டுப்பெட்டியை எடுத்துக்கொண்டு போனதற்காக அம்பலக்காரர் சமுதாயத்திற்கு தண்டனை கிடைத்தது. இவ்வழக்கில் உள்ள இரண்டு எதிரிகள் ஓட்டுப்பெட்டியை எடுத்துக் கொண்டு போன வழக்கில் தண்டனை பெற்றவர்கள் அவர்கள் 3ஆவது மற்றும் 21 ஆவது எதிரிகள் (பொன்னய்யா மற்றும் செல்வம் ஆவார்கள்) 30.6.1997 அன்று என் வேலை விஷயமாக மதுரை கலெக்டர் சேவகமூர்த்தி, நித்தியானந்தம், பாண்டியம்மாள், காஞ்சிவனம் எல்லோரும் இருந்தார்கள். என்னைப் பார்த்ததும் தலைவர் முருகேசன் கூப்பிட்டார். 3 பேர்களுடைய வீடுகள் தீப்பற்றி எரிந்ததற்காக நஷ்டஈடு கேட்பதற்காக, மாவட்ட ஆட்சித் தலைவரைப் பார்க்கப் போகிறோம் வாருங்கள் என்று முருகேசன் கூப்பிட்டார்.\nஅன்று கலெக்டர் அலுவலகத்தில் இல்லை. கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் 8 ஆவது எதிரி மனோகரன் கேட்டார். நித்தியானந்தம், கே.என்.ஆர். பஸ்ஸில் போவதாக சொன்னார். மனோகரன் போன் பேசும் பக்கம் போய்விட்டார். மற்ற நாங்கள் அனைவரும் பஸ் ஸ்டாண்டுக்கு வந்தோம். நான், தலைவர் முருகேசன், உப தலைவர் மூக்கன், சேவகமூர்த்தி, செல்லத்துரை, பாண்டியம்மாள், மூர்த்தி, பூபதி எல்லோரும் கே.என்.ஆர். பஸ்ஸில் ஏறினோம். பஸ் மேலூர் வந்தது. மேலூரில் அந்த பஸ் இரண்டு நிமிட நேரம் நின்றது. மேலூரில் எங்கள் இனத்தைச் சேர்ந்த குமாரும், சின்னய்யாவும் அதே பஸ்ஸில் ஏறினார்கள். அம்பலக்காரர் இனத்தைச் சேர்ந்த தலைவர் அழகர்சாமி முதல் எதிரி, துரைபாண்டி 2ஆவது எதிரி, மணிகண்டன் 5ஆவது எதிரி , ஜோதி 4ஆவதுஎதிரி, (தற்பொழுது வழக்கில் ஜெயராமன், மணிவாசகம் 6ஆவது எதிரி, ஆகிய எல்லோரும் அதே பஸ்ஸில் ஏறினார்கள். 1, 2, 4, 5, 6 எதிரிகளை சாட்சி அடையாளம் காட்டுகிறார். சுமார் 2.45 மணிக்கு மேலவளவு அக்ரஹாரம் கள்ளுக்கடை அருகே கே.என்.ஆர். பஸ் வந்தது. 2 ஆவது எதிரி துரைபாண்டி பஸ்ஸை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் சத்தம் போட்டார். பஸ்ஸை அதே இடத்தில் டிரைவர் நிறுத்தினார். ராமர் தலைமையிலிருந்த நீதிமன்றத்தில் உள்ள எதிரிகள் பஸ்ஸை ஆயுதங்களுடன் வந்து வழிமறித்தார்கள். அழகர்சாமி (முதல் எதிரி) முருகேசனை ஈனப்பயலான உனக்கு எதற்கு தலைவர் பதவி, எதற்கு நஷ்டஈடு என்று சொல்லி முருகேசனின் வலது தோளில் வெட்டினார். பஸ்ஸிலிருந்த ஜனங்கள் சிதறி ஓடினார்கள். அழகர்சாமி, முருகேசனின் தலையைப் பிடித்து தலை துண்டாகும்படி வெட்டினார். 1ஆவது எதிரி முருகேசனின் தலையை எடுத்துக்கொண்டு மேற்குப்புறமாக ஓடினார். இறந்து போன ராஜாவை 40 ஆவது எதிரி ராமர் வெட்டினார். இறந்து போன செல்லதுரையை, 5 ஆவது எதிரி மணிகண்டன் வெட்டினார். சேவகமூர்த்தியை 6ஆவது எதிரி மணிவாசகம் வெட்டினார். உபதலைவர் மூக்கன் பஸ்ஸிலிருந்து இறங்கி கிழக்கு முகமாக ஓடினார். 4ஆவது எதிரி ஜோதி, அவரை வெட்டினார். பஸ்ஸிலிருந்து இறங்கி பூபதி மேற்கு முகமாக ஓடினார். அவரை 3ஆவது எதிரி பொன்னைய்யா வெட்டினார்.\nநான் கீழே இறங்கி ஓட முயற்சித்தேன். சின்னய்யாவும், குமாரும் பஸ்ஸில் உள்ள வேறு ஒரு வாசல்படியாக வெளியே வர முயற்சித்தார்கள். சின்னய்யாவை 16ஆவது எதிரி கரந்தமலை, வலது கன்னத்தில் பட்டாக்கத்தியால் வெட்டினார். குமாரை, தமிழன் 19ஆவது எதிரி, மற்றும் 29ஆவது எதிரி அசோகன் ஆகியோர்கள் வெட்டினார்கள். தலையில்லாத முருகேசனின் பிணம், ரோட்டில் கிடந்தது மற்றும் வெட்டுப்பட்டவர்கள் கீழே விழுந்து கிடந்தார்கள். நான் மேலவளவு காலனிக்கு பயந்துகொண்டு ஓடிப்போய்விட்டேன். காலனி மக்களிடம் நடந்த விஷயத்தை சொன்னேன். நாங்கள் பார்த���துக் கொள்கிறோம். நீங்கள் மூவரும் மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று சொன்னதின் பேரில் மூன்று சைக்கிளில் மேலூர் ஆஸ்பத்திரிக்கு குறுக்கு வழியில் சென்றோம். மேலூர் ஆஸ்பத்திரியில் எங்களுக்கு முதல் உதவி அளித்தார்கள்.\nமேலூர் மருத்துவமனையில் ஒரு காரில் எங்களை மதுரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பினார்கள். மதுரை அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து சிகிச்சை அளித்தார்கள். அரைமணி நேரம் கழித்து மேலூர் ஆய்வாளர் மருத்துவமனைக்கு வந்தார். அவர் நான் சொன்னதை எழுதிக் கொண்டார். அதை அவர் என்னிடம் படித்துக் காண்பித்தார். நான் அதில் கையெழுத்துப் போட்டேன். அ.சா.ஆ.1 நான் கொடுத்த ஸ்டேட்மெண்ட் முதல் எதிரி அழகர்சாமி என்னிடம் காட்டப்படும் பட்டாக்கத்தி போன்ற பட்டாக்கத்தியை துரைபாண்டி வைத்திருந்தார். 1ஆம் தேதி டி.எஸ்.பி. அவர்கள் என்னை விசாரித்தார்கள். ஒருவாரம் நான் உள்நோயாளியாக இருந்தேன். கருப்பன், கல்யாணி, மாயவர், பெரியவர், ஆகிய நான்கு பேரும் இந்த சம்பவத்தை பார்த்தார்கள். அவர்களையும் எதிரிகள் மிரட்டியதால் அவர்கள் அருகில் வரவில்லை.\n1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :\nமேலவளவு காலனியில் சுமார் 400 குடியிருப்பு வீடுகள் உள்ளன. எங்கள் காலனியில் உள்ள எங்கள் இன மக்களுக்கு விவசாய நிலங்கள் உள்ளன. எங்கள் ஊரிலிருந்து வேலை விஷயமாக மேலூர் மற்றும் ஊர்களுக்கு தினந்தோறும் சிலர் செல்வார்கள். மூன்று முறை எலக்ஷன் அறிவித்து நடத்தாமல் மூன்றாவது முறைதான் எங்கள் இன முருகேசன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனது புகாரிலோ போலிஸ் விசாரணையிலோ முருகேசன் நாமினேசன் தாக்கல் செய்து அன்று இரவே மூன்று வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அந்த மூன்று வீடுகளில் சொந்தக்காரர்களின் பெயர்களை குறிப்பிட்டு சொல்லவில்லையென்று சொன்னால் சரிதான். எதிரிகள் 40 பேர்களும் எங்கள் ஊரில் குடியிருப்பதால் அவர்களை நான் பார்த்திருப்பதினால், அவர்களை எனக்கு தெரியும். ஒரு சில எதிரிகளின் தகப்பனார்களின் பெயர்கள் எனக்கு தெரியும். ஒரு சில எதிரிகளின் தகப்பனார்களின் பெயர்கள் எனக்கு தெரியாது. பஸ் நின்று நாங்கள் வெளியே ஓடும்வரை 5, 6 நிமிடங்களில் சம்பவம் முடிந்துவிட்டது. பஸ்ஸுக்குள் நின்று கொண்டேதான் அந்த 5, 6 நிமிடங்களில் நான் ���ம்பவத்தை பார்த்தேன். நான் வெட்டு வாங்கிய பிறகு கொஞ்ச நேரம் நின்ற பிறகுதான் ஓடினேன். எங்கள் ஊர்க்காரர்கள் தவிர வெளியூர்காரர்களும் சம்பவம் நடக்கும்போது இருந்தார்கள். சம்பவம் நடக்கும்போது எந்த வாகனமும் போகவில்லை. அந்த கட்டத்தில் எனக்கு தெரியாத நபர்கள் யாரும் இல்லை.\nநான் ஊருக்குப் போய் சேரும்போது பொது இடத்தில் சின்னைய்யா, குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் பொது இடத்திலிருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் பெண்களும் இருந்தார்கள். அந்தக் கட்டத்தில் இறந்தவர்களின் மனைவிகளோ, குழந்தைகளோ யாரும் இல்லை. ஊருக்கு சென்ற பிறகு 5, 6 நிமிடத்தில் நான் ஆஸ்பத்திரிக்கு கிளம்பிவிட்டேன். ஊரிலிருந்து ஊர்க்காரர்கள் மூன்று சைக்கிளில் எங்கள் மூவரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார்கள். அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவர் எங்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்துதான் பார்த்தார். மருத்துவர் எங்கள் மூவரையும் காயம் எப்படி ஆனது என்று தனித்தனியாக கேட்டார். காயம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி மொத்தமாக சொன்னோம். ஒரே மருத்துவர்தான் மதுரை ஆஸ்பத்திரியில் எங்கள் மூவரையும் பார்த்தார். மதுரை ஆஸ்பத்திரியில் மருத்துவர் என்னை கேட்டார். நான் சொன்னேன். எங்கள் ஊரிலிருந்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு போவதற்கு முன்பு எங்கள் ஊர் பீட் காவலர் இரண்டு பேர்களிடம் நடந்த சம்பவத்தை சொன்னேன்.\nகலெக்டர் ஆபிசுக்கு போவதற்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுக்க வேண்டுமென்று எண்ணம் இருந்தது. அன்று திங்கட்கிழமை பொதுமக்கள் மனு கொடுக்கும் நாள், கலெக்டர் இல்லாத காரணத்தினால்தான் மனு ஒன்றும் கொடுக்காமல் திரும்பி வந்தேன். வீடு தீப்பற்றி எரிந்தது குறித்து முருகேசன் ஒரு மனுவை பி.ஏ.விடம் கொடுத்தார். ஆய்வாளரிடம் நான் புகார் கொடுத்தபோது அந்த இடத்தில் சின்னய்யாவும், குமாரும் இருந்தார்கள். 30.6.1997 ஆம் தேதியன்று, காவல் துறை துணை கண்காணிப்பாளர் அவர்களுடைய வாகனத்தில் மேலூருக்கு கூட்டி வந்தார்கள் என்று சொன்னால் அது சரியல்ல. சா.பொ.1அய் முதல் எதிரி பயன்படுத்தினார் என்று நான் பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல. பஸ்ஸிலே நானே பிரயாணம் செய்யவில்லை என்று சொன்னால் அது சரியல்ல.\n2, 3, 8, 11, 16, 18, 20இலிருந்து 23ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :\nஆய்வாளர் என்னை விசாரித்தார். என்னிடமிருந்து பெற்ற வாக்குமூலத்தை எனக்கு படித்துக்காட்டி என்னிடம் கையெழுத்து பெற்றார். எல்லா எதிரிகளின் பெயர்களும் எனக்கு தெரியும். அழகர்சாமியின் மருமகன் குணசேகரன் எங்கள் இனத்தை சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவரும் என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று மிரட்டி, ஒரு அம்மா கேட்பார்கள் அதற்கு ஆமாம் என்று பதில் சொல்லுங்கள் என்று சொன்னதின் பேரில் அந்த அம்மா என்னைக் கேட்க \"ஆமாம்' என்று சொல்லி கையெழுத்துப் போட்டேன். அதை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்கள். ஆபிசரிடம் என்னை மிரட்டியவிஷயத்தை நான் சொல்லவில்லை. எதிரிகள் தரப்பு சான்றாவணம் 1–தான் ரிட் பெட்டிசன் நெம்பர் 273/99இல் சாட்சி. கிருஷ்ணனின் அபிடவிட் (ஜெராக்ஸ் சான்றிட்ட நகல்) அரசு வழக்கறிஞர் ஆட்சேபனைக்குட்பட்டு மேற்படி ஆவணம் குறியீடு கொடுக்கப்பட்டது. என்னிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியது குறித்து இன்றுதான் முதன் முதலாக சொல்கிறேன்.\nஅபிடவிட்டில் பொய்யான குற்றவாளிகள் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், சி.பி.அய். விசாரணை வேண்டுமென்றும் நான் அபிடவிட் தாக்கல் செய்துள்ளேன் என்றால் அது சரியல்ல. என்னை பலாத்காரமாக கூட்டிக்கொண்டு போய் மிரட்டி என்னிடம் கையெழுத்து வாங்கப்பட்டது என்று சொன்னால் சரிதான். எங்கள் ஊரிலிருந்து மேலூர் ஆஸ்பத்திரிக்கு மாலை 4.30 மணியளவில் போய் சேர்ந்தேன். எங்கள் ஊரில் இருந்த போலிசிடம் கும்பலாய் வந்த 30 பேர்கள் வெட்டினார்கள் என்று சொன்னேன். நான் கொடுத்த ரிப்போர்ட் (அ.சா.ஆ.1) சொன்ன நேரத்தில் சொன்ன தேதியில் கொடுக் கப்படவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. எங்கள் சங்கத் தலைவர்களின் ஆலோ சனையின்பேரில் அ.சா.ஆ. 1 பிற்பாடு தயார் செய்யப்பட்டது என்று சொன்னால் அது சரியல்ல. மதுரை கலெக்டர் அலவலகத்தின் மனோகரன் என்னைப் பார்த்து எப்போது ஊருக்குப் போகிறீர்கள் என்று என்னை கேட்டது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.\n7, 9, 12, முதல் 15, 17, 24, 26 மற்றும் 28ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :\nமனோகரன் நித்தியானந்தத்திடம் என்ன பேசினார் என்ற விபரம் எனக்கு தெரியும். போலிசார் என்னிடம் புகார் பெற்றபோது நித்தியானந்தம் பேசி விபரத்தை சொல்லி உள்ளேன் என்றால் சரிதான். மனோகரன் அன்று எங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க வ��்தான் என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது. முருகேசனுக்கு குத்து விழுந்தவுடன் பஸ்ஸில் இருந்த அனைவரும் பீதி அடைந்து ஓடினார்கள். நான் பஸ்ஸிலிருந்து இறங்கி ஓடவில்லை. நான் ஊருக்கு போவதற்கு முன்னால் சின்னைய்யாவும், குமாரும் ஊரில் இருந்தார்கள். நான் ஊருக்குள் போவதற்கு முன்னாலேயே இந்த சம்பவம் பற்றி தெரிந்துள்ளது. அப்போது அண்ணாதுரை காவல் உதவி ஆய்வாளர் 7 எழுதாத பேப்பரில் என்னிடம் கையெழுத்து வாங்கிச் சென்றார் என்றால் அது சரியல்ல என்று மூன்று பேர்களுக்கும் காவல் நிலையம் போய் புகார் கொடுக்க வேண்டுமென்று தோன்றவில்லை.\nநாங்கள் அப்பொழுது மிரண்டு போய் குழப்பத்தில் இருந்தோம். நான் சம்பவத்தை பார்க்காததால்தான் நான் காவல் நிலையம் சென்று புகார் கொடுக்கவில்லையென்று சொன்னால் அது சரியல்ல. வேறு சம்பவத்தில் எனக்கு ஏற்பட்ட காயத்தை இந்த சம்பவத்தில் எனக்கு காயம் ஏற்பட்டதாக 7 வெற்றுப் பேப்பரில் என்னிடம் போலிசார் கையொப்பம் பெற்று, அம்பேத்கர் சங்கத் தலைவர்கள் கூடி அந்தப் பகுதியில் உள்ள முக்கியமான அம்பலக்காரர்கள் எல்லோருடைய பேரிலும் இந்த வழக்கைப் பொய்யாக ஜோடித்துள்ளேன் என்றால் சரியல்ல. விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதியிலிருந்து என்னையும் என்னுடன் சேர்ந்த 12 சாட்சிகளையும் கொண்டுபோய் அடைத்து வைத்து, அவர்கள் சொன்ன தின்பேரில் நான் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல. அந்த இயக்கத்திற்கு பயந்துதான் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.\n29 முதல் 39 வரை எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை : நான் சொன்ன மாதிரி சொன்ன இடத்தில், சொன்ன எதிரிகளால், நான் சொன்ன நேரத்தில் எனக்கு காயங்கள் ஏற்படவில்லையென்று சொன்னால் அது சரியல்ல. நான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் மீது குற்றம் சாட்டுபவர் என்று சொன்னால் சரியல்ல.\n(இக்கட்டுரை தலித் முரசு டிசம்பர் 2009 இதழில் வெளியானது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newsparktamil.com/2018/02/", "date_download": "2018-07-18T10:30:32Z", "digest": "sha1:N2FZQAR27GOESQR4QHCIQ562QL5QNL2P", "length": 3602, "nlines": 125, "source_domain": "newsparktamil.com", "title": "February 2018 - NewSparkTamil (NST)", "raw_content": "\nநடிகை ஸ்ரீதேவி உடல் தகனம்\nகவுதமி பிரச்னையை கம்பெனி தீர்க்கும்: கமல்ஹாசன் பேட்டி\nகாஞ்சி ஜெயேந்திரர் மரணம்: பொதுமக்கள் அஞ்சலி\nசென்னையில் கார்த்தி சிதம்பரம் கைது; பெரும் பரபரப்பு\nசர்வதேச தடகள போட்டியில் முதல் தங்கம்: ஹிமா தாஸ் சாதனை\nதமிழ் நடிகர், இயக்குனர்கள் மீது பாலியல் புகார்: பரபரப்பு கிளப்பும் ஸ்ரீரெட்டி\nஇந்திய குடியரசு தினம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அழைப்பு\nபாரபட்சம் இன்றி எல்லோரையும் கலாய்க்கும் ‘தமிழ்ப்படம் 2.0’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://stsstudio1.blogspot.com/2016/07/blog-post_61.html", "date_download": "2018-07-18T10:41:04Z", "digest": "sha1:ZXILIRK3O6SW3455CAH6SEX2YZPFJDOI", "length": 15402, "nlines": 135, "source_domain": "stsstudio1.blogspot.com", "title": "stsstudio.com: கவித்தென்றல் ஏரூர் எழுதிய வஞ்சியுன் வதனம்", "raw_content": "\nstsstudio.comஇணையுங்கள் எம்மவர்கலை வண்ணத்துடன் தினம் தினம் தரும் உதயம்\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திர��� .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nஇங்கே இணையுங்கள் எம்மவர் தொலைக்கட்சியுடன்\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி. 12.09.17 .\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும் கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின் செல்வப்புதல்வி யஸ்வினி சூரிச்மா...\nமீரா குகனின் ஒளி தீபங்கள் பெண்களே..\nஅனைத்துலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கவியரங்கில் வாசிக்கப்பட்ட மீரா குகன் கவிதை . ஜெர்மனி, டுசல்டோர்ப் நகரில் மிகவ...\nஉயர்வுகள் பல கண்டு சிறப்பாக வாழ ஜெசுதா யோவின் புத்தாண்டுவாழ்த்துக்கள்\nஎம் தமிழ் உறவுகளுக்கு இனி தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள், சென்ற வருடம் சென்றது பிறக்கின்ற வருடத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சியில்...\n*****ஓவியமே கொஞ்சம் பேசடி*** கவிதை ஓவியநேசன்\nநெஞ்சமதில் நீந்தித் திரியும் ------நினைவலைகளால் செஞ்சுவைத்தேன் புரியும்படி ------நல்ஓவியமாய்–என் மஞ்சமதில் நீயொருமலராக -----வருவ...\nகந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" என்றவிருதுவழங்கிகௌரவிக்கபட்டது\nநேற்றுவெளியீடுசெய்யபட்ட\"யா துமானவள்\" இசை தொகுப்பின் வெளியீட்டு விழாவில் கந்தப்பு ஐெயந்தன் அவர்களுக்கு \"ஈழ இசையாளன்\" ...\nபவித்ரா எழுதிய அவிழா இளநரை' கவிநூல் வெளியீட்டு28.05.2016\nஇதயம் கூறும் இனிய கீதம். உலகம் சேர்க்கும் உறவு பாலம். காலங்கள் மாறி மாறியே போகலாம் கண்களின் காட்ச்சி கோலங்கள் வரையுமா...\nஅர்த்தனன் ரிஷி எழுதிய பரிசுத்த முத்தம்\nபடுக்கையறைவரை உன் நன்பணுக்கும் அனுமதியுண்டு சந்தேகிக்கபோவதில்லை பிடித்த பாடல்களை மீண்டும் மீண்டும் முணுமுணு சலிக்க‌ப...\nசக்திரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூர\n(17.04.16)இன்று சக்தி ரி .வி யின் மின்னல் நிகழ்வின் வன்னியூர் செந்தூரனுடன் இன்னும் மூவர் கலந்து கொண்டு நிகழ்ச்சித்தொகுப்பாளர் கேள்விகள...\n\"\"பரதநாட்டிய அரங்கேற்ற அழைப்பிதழ்\"\". திரு,திருமதி,புஸ்பகரன்.அமுதா தம்பதிகளின் செல்வப்புதல்வியும்,திருமதி, சுரேஸ்.ர...\nகவித்தென்றல்‬ எழுதிய இராணுவ வீரன்\nஎ ல்லையே வாழ்வென கழித்திருப்பான் எல்லையில்லா மகிழ்வை தொலைத்திருப்பான் நாளை என்பதை மறந்திருப்பான் நாட்டுறவுகளுக்காகவே வாழ்ந்திர...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய வஞ்சியுன் வதனம்\nஓரவஞ்சம் செய்யுதடி உன்னழகு -என்னில்\nஈர நெஞ்சம் இலகுமாடி உனக்கு\nஈர்த்து உன் விழியால் என்னை உருக்கு\nகன்னங்கள் கண்டு கற்பனை வருது\nகங்கணம் கட்டி கவிதையும் எழுது\nவஞ்சியுன் வதனம் வெண்பனி மெழுகு\nவன்முறை செய்யுது என்னுள்ளம் அழுது\nஉமிழும் எச்சில் ஒரு தீர்த்தம் என்பேன் -என்\nஉடலில் பட்டால் அதை மோட்ஷம் என்பேன்\nதமிழில் பேசு நான் கீர்த்தம் என்பேன் - நீ\nதயங்கி நின்றால் நான் வருத்தம் கொள்வேன்\nபவளமும் தோற்கும் பாவையுன் பற்கள்\nபாக்களில் படைத்திட தேடுறேன் சொற்கள்\nபூக்களின் மென்மை போல் பூவையுன் இதழ்கள்\nபூமியில் உன்போல் பெண்கள் புதுவரங்கள்\nதமிழ் இலக்கிய இளைஞர் பேரவை'யினால் நடத்தப்பட்ட 'முக...\nகவிமகன்.இ எழுதிய நீ உன் முடிவை சொல்லி விட்டாய்......\nசெல்விகள் தர்சிகா யோகலிங்கம், அர்ச்சணா அற்புதராஜா ...\nஈழத் தென்றல் எழுதிய அகதிகளாக நாம்\nபொத்துவில் அஜ்மல்கான் எழுதிய காலத்தின் கோலம்\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய தமிழே..\nஈழத் தென்றல் எழுதய என்னை மறந்தேன்\nலக்‌ஷாயினி குலேந்திரன். நடன அரங்கேற்றத்தை நிகழ்த்த...\nஈழத் தென்றல் எழுதிய என்னில் ஏனிந்த மாற்றம்\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய வஞ்சியுன் வதனம்\nஈழத் தென்றல் எழுதிய அன்பிற்கு ஏது எல்லை\nகவிஞர். ஏரூர் கே. நெளஷாத் எழுதிய ஓர விழிப் பார்வைய...\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய சீதனம் பெண்ணின் மூலதனம்...\nகவிக்குயில் சிவரமணி எழுதிய உனக்கே உனக்கு.\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய உன் பார்வை\nகவிக்குயில் சிவரமணி எழுதிய இன்னும் மாறலை...\nஈழத் தென்றல் எழுதிய உன்னை நீ அறிவாய்\nகவிஞர் எழுத்தாளர் தயாநிதிய நவீன நுழைவுகள்..\nகவிப்புயல் இனியவன் எழுதிய நட்பு\nகவிப்புயல் இனியவன் எழுதிய உனக்காகவே உயிர்..... வ...\nநெடுந்தீவு தனு எழுதிய இரசனை\nகவித்தென்றல் ஏரூர் எழுதிய அடடா அழகிய கண்ணா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/lineage/", "date_download": "2018-07-18T10:55:18Z", "digest": "sha1:O5FXZ6DJWASUCSXKZXRTPDNORD6JREGE", "length": 9378, "nlines": 116, "source_domain": "www.makkattar.com", "title": "Lineage | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nகதீஜா (றலி) அவர்கள் அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர் குலத்தைச் சேர்ந்தவர். பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள். அந்தக் கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி (ஸல்) அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அப்போது நபி (ஸல்) அவர்களை அம்மக்கள் ‘அல்-அமீன்’ – நம்பிக்கையாளர் என்றழைத்தனர்…………(continue)\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த ஜஃபர் ஸாதிக் றலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபியுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள். இவர்கள் அன்னையின் பெயர் உம்முபர்வா என்பதாகும். அவர்கள் ஸெய்யிதினா அபுபக்கர் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முகம்மதின் மகன் காஸமின் மகளாவார். காஸம் என்பார் ஸெய்யிதினா அபுபக்கர் றலியல்லாஹு அன்ஹு அவர்களின் மற்றொரு மகன் அப்துற்றஹ்மானின் மகள் அஸ்மாவை மணமுடித்தே உம்முபர்வாவை ஈன்றெடுத்தார்கள். தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தம் தந்தையாம் இமாம் ஜைனுல் ஆபிதீன் அவர்களை வேண்டி நின்றனர் முஹம்மது பாகிர் அவர்கள்.……Continue\nஹிஜ்ரி 1317ல் (கி,பில்1908) துல்கஃதா பிறை 26 ல் திராவன்கூரின் ஒரு பகுதியான கோட்டாரில் பீர் முஹம்மத் அவர்களுக்குக் மீரம்மை அவர்களுக்கும் மகனாக பிறந்தார்கள். ஏழு வயதாகும் போது அல்குர்ஆனைக் கற்ற ஷெய்குனா அவர்கள் 10 வயதாகும்போது தமிழ் மலையாளம் ஆகியவற்றிலே கைதேர்ந்தவர்களா……….Continue\n“மஹ்ழறத்துல் ஐதுரூஸிய்யா –ஹல்லாஜ் மக்காம்” தைக்கா திறப்பு விழா ஒரு கண்ணோட்டம்.\nகுத்புனா அஸ்-ஸெய்யித் அஷ்-ஷெய்க் பஹ்றுல் இல்ஹாம் முஹம்மது ஜலாலுத்தீன் காதிரி, ஜிஷ்தி, றிபாஇ, நக்ஷபந்தி (றஹ்) அவர்களின் 49வது நினைவு தினவிழாவும் கதமுல் குர்ஆன் தமாமும் கந்தூரி வைபவமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_819.html", "date_download": "2018-07-18T10:24:20Z", "digest": "sha1:IHGBPJ4YGCKEOVNOAT6SQVUV2XAUYHPD", "length": 15120, "nlines": 105, "source_domain": "www.tamilarul.net", "title": "லபக்கு டக்கிளஸ்க்கு கனவாம் அடுத்த முதலமைச்சர் ஆகனுமாம்?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nலபக்கு டக்கிளஸ்க்கு கனவாம் அடுத்த முதலமைச்சர் ஆகனுமாம்\nமாகாணசபை தேர்தலில் தானும் களமிறங்க விரும்புவதாக சிறிலங்கா அரச ஒட்டுக்குழு ஈபிடிபி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nஆரம்பகாலங்களில் புலிகள் இந்த சபை முறைமையை நிராகரித்திருந்தார்கள். இது அவர்களுடைய அரசியல் நிலைப்பாடாகும். அதன்பின்னர் நெருக்கடிகள் நிறைந்த சந்தர்ப்பத்திலும் அதைப் பொறுப்பேற்று நிர்வாகம் செய்தவர்கள் அதனை சரியாக நிர்வகிக்காததன் விளைவாக அது செயலற்றுக்கிடந்தது.\nஇக்காரணங்களால் தமிழ் மக்களது பெரும் தியாகங்களுக்கு மத்தியில் கிடைக்கப்பெற்ற இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பலாபலன்களையும் மாகாணசபையின் நன்மைகளையும் இறுதி இலக்கை நோக்கி பயணிக்கும் வாய்ப்பினை தமிழ் மக்கள் இழந்திருந்தனர்.நெருக்கடியற்ற ஒரு சூழ்நிலையில் அந்தவாய்ப்பு மீண்டும் தமிழ் மக்களை நோக்கி வந்தபோது சந்திரனை கொண்டுவந்து அருகில் தருவோம், நட்சத்திரங்களை உடைத்து தருவோம் என உணர்ச்சிப் பேச்சுக்களை பேசி அதிகாரங்களை பெற்றவர்கள் கிடைக்கப்பெற்ற அரிய வாய்ப்பையும் சரியாக நிர்வகிக்கவில்லை.\nஅவர்கள் குற்றச்சாட்டுக்களையும் குறைகளையும் முன்வைப்பதனூடாக தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்களே தவிர மாகாணசபையின் உச்ச பலாபலன்களை தமிழ் மக்கள் பெற்றுக்கொள்வதற்காக அர்த்தமுள்ள முயற்சிகளையோ அல்லது விருப்பமுடனோ அவர்கள் செயற்படவில்லை.\nஇவ்வாறு முடங்கிக் கிடக்கும் மாகாணசபை முறைமையை மீண்டும் திறம்பட செயற்படுவதற்கு மீண்டும் தமிழ் மக்களுக்கு ஒரு வாய்ப்பு வெகு விரைவில் வரவுள்ளது. அதை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்.\nநடைபெறவுள்ள மாகாணசபை தேர்தலில் மக்களோடு வாழ்ந்து மக்களுக்கான சேவைகளை செய்தவர்கள் என்ற அடிப்படையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கரங்களுக்கு வடக்கு மாகாணசபை கிடைக்கப்பெறுமாக இருந்தால் நான் ஏற்���னவே கூறியதுபோல எமது தாயக பிரதேசத்தை வளம் கொழிக்கும் பூமியாக மாற்றியமைப்பதுடன் எமது மக்களது பொருளாதார வறுமைகளை இல்லாதொழித்து தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வை அடையும் திசை நோக்கி வழிநடத்துவேன் என்ற நம்பிக்கையும் அதற்கான உழைப்பும் உள்ளார்ந்த விருப்பும் எம்மிடம் உள்ளது.\nஇந்த அடிப்படையிலேயே நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகின்றேன். நான் மக்களை விட்டு ஓடியதும் இல்லை. ஓடப் போவதும் இல்லை. குறைகூறிக்கொண்டு இருக்கவும் போவதில்லையென சிறிலங்கா அரச ஒட்டுக்குழு தலைவர் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்த��ற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstoriesblog.com/stories/2141", "date_download": "2018-07-18T10:44:23Z", "digest": "sha1:C3LALYREIFYQWQ7JJEVU3LMX3IS2ZDAO", "length": 5242, "nlines": 64, "source_domain": "www.tamilsexstoriesblog.com", "title": "Pirachanai Asaiva Nakaichuvai Neeram Tamil A Jokes 179 | Tamil Sex Stories Tamil Sex Story Tamil Kamakathaikal", "raw_content": "\nஎன் சுண்ணி தூக்கிட்டு நிக்கிது. உம் புண்டைய காட்டுறியா, நான் கையடிச்சிக்கிறேன்.\nபக்கத்துக்கு வீட்டு புது பொண்டாட்டி\nமஜா மல்லிகா கதைகள் 54\nவேர்கடலையும் பூளும் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 254\nதமிழ் காம கதைகள் மஞ்சத்தில் மயங்கிய மாடி வீட்டு மஞ்சுளா தமிழ் காம கதைகள்\nஏழு வயசு மகனால.. அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 229\nஅப்பா வேற ஊர்ல இல்லை part 2\nகுண்டிகுள்ள குத்தாட்டம் : ஓக்காம விடமாட்டோம்.\nஅசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 249\nதமிழ் காம கதைகள் கீர்த்தனாவின் கிறங்கடிக்கும் கூதி-3 காமக்கதை தமிழ் க���ம கதைகள்\nதமிழ் காம கதைகள் தேன் சிந்துதே பூமி காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் அண்ணி என் மனைவி மேனேஜர் காமக்கதை தமிழ் காம கதைகள்\nசரியான அர்த்தம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 490\nதமிழ் காம கதைகள் கீர்த்தனாவின் கிறங்கடிக்கும் கூதி-1 காமக்கதை தமிழ் காம கதைகள்\nமஜா மல்லிகா கதைகள் 51\nஅண்ணி, என் மனைவி , மேனேஜர்\nஅசைவ நகைச்சுவை நேரம் வித்தியாசம் தமிழ் A ஜோக்ஸ்கள் 525\nதமிழ் காம கதைகள் சு நி வேதா-4 காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் சம்பூர்ணத்தை பூரணமாக ஒத்த ஒரு அடி பூளன் தமிழ் காம கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ajith-constructs-huge-bungalow-044748.html", "date_download": "2018-07-18T11:05:22Z", "digest": "sha1:GVX7EPQRLB7DI5ATMSAJXSHWHXWR3I7B", "length": 9647, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அரண்மனை மாதிரி வீடு கட்டும் அஜீத் | Ajith constructs a huge bungalow - Tamil Filmibeat", "raw_content": "\n» அரண்மனை மாதிரி வீடு கட்டும் அஜீத்\nஅரண்மனை மாதிரி வீடு கட்டும் அஜீத்\nசென்னை: அஜீத் திருவான்மியூரில் அரண்மனை போன்று பெரிய வீடு கட்டி வருகிறாராம்.\nசிவா இயக்கத்தில் விவேகம் படத்தில் நடித்து வருகிறார் அஜீத். இந்த படத்திற்காக அவர் முதல் முறையாக சிக்ஸ் பேக் வைத்துள்ளார். ஜிம்மில் மணிக்கணக்கில் ஒர்க் அவுட் செய்கிறார்.\nஇந்நிலையில் அவர் திருவான்மியூரில் ஹைடெக் ஜிம்முடன் கூடிய அரண்மனை போன்ற பெரிய வீட்டை கட்டி வருகிறாராம். அஜீத் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் வீடு கட்டும் பணியை ஷாலினி பார்த்து வருகிறாராம்.\nவீடு கட்டும் பணி 60 சதவீதம் முடிந்துவிட்டதாம். முன்னதாக தன் வீட்டில் வேலை செய்யும் ஆட்களுக்கு வீடு கட்டிக் கொடுத்து அவர்கள் பணிக்கு வந்து செல்ல வசதியாக போக்குவரத்திற்கும் ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅஜீத் விரைவில் புதுவீட்டில் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதுவீடு பெரும் பொருட்செலவில் கட்டப்பட்டு வருகிறது.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nகத்துக்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nதல அஜித்துடன் இரட்டை வேடத்தில் நடிப்பது யார் தெரியுமா\n6 மணி நேரம் வானில் பறந்து... உலக சாதனை படைத்தது அஜித் உருவாக்கிய ஆளில்லா விமானம்\nதமிழ் படம் 2: தலயை வச்சு செஞ்சிட்டாங்க\nதளபதியை அடுத்து தல, சிம்புவையும் கலாய்த்த 'தமிழ் படம் 2' ��ுழு: கொலவெறியில் ரசிகர்கள்\nவிசுவாசம் படத்தில் மீண்டும் 'அஜித் மகள்'\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-s-comparison-kochadaiiyaan-with-baahubali-046445.html", "date_download": "2018-07-18T11:05:08Z", "digest": "sha1:TLNMD7NFMVPGVA4RKNAQHWBAGEQTDRVN", "length": 11904, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கோச்சடையான் கிராபிக்ஸ் மட்டும் சரியாக வந்திருந்தால்.... - ஏ ஆர் ரஹ்மான் | AR Rahman's comparison of Kochadaiiyaan with Baahubali - Tamil Filmibeat", "raw_content": "\n» கோச்சடையான் கிராபிக்ஸ் மட்டும் சரியாக வந்திருந்தால்.... - ஏ ஆர் ரஹ்மான்\nகோச்சடையான் கிராபிக்ஸ் மட்டும் சரியாக வந்திருந்தால்.... - ஏ ஆர் ரஹ்மான்\nரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தின் கிராஃபிக்ஸ் மட்டும் மிகச் சரியாக வந்திருந்தால், அந்தப் படம் பாகுபலிக்கு நிகரான வரிசையில் இருந்திருக்கும் என்று இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் கூறியுள்ளார்.\nபிரான்சில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஆர் ரஹ்மான் இசையில் சுந்தர் சி இயக்கும் சங்கமித்ரா படம் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில் இயக்குநர் சுந்தர்.சி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், கலை இயக்குநர் சாபுசிரில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பங்கேற்றனர்.\nஅறிமுக விழாவுக்குப் பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த பேட்டியில், \"ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பே சேகர் கபூர் 'பாணி' என்ற படத்தை உருவாக்க விரும்பினார். பாகுபலி பாணி படம்தான் அது. ஆனால் நிறைய பிரச்சினைகளால் கைவிட்டார்.\nபிறகு 'கோச்சடையான்' திரைப்படம் உருவானது 'பாகுபலி' போன்று வந்திருக்க வேண்டிய படம்தான். ஆனால், கிராபிக்ஸ் காட்சிகள் தவறாக சென்றுவிட���டன. 'பாகுபலி' மட்டுமே முதல் முயற்சி அல்ல. அதற்கு முன்பாக பல்வேறு முயற்சிகள் நடைபெற்றுள்ளன என்பதற்காக இதைச் சொல்கிறேன்,\" என்றார்.\nகேன்ஸிலிருந்து சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரஹ்மான், 'பாகுபலி 2' படத்தை ஒரு மாலில் பார்த்துள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், \"பாகுபலி 2' படத்தை தற்போதுதான் சென்னையில் பார்த்தேன். கண்டிப்பாக 2000 கோடி வசூலைத் தாண்டும் என நம்புகிறேன். நீங்கள் அனைவரும் தென்னிந்திய சினிமாவை உலக சினிமாவை நோக்கி நகர்த்தியுள்ளீர்கள்,\" என்று எஸ்எஸ் ராஜமௌலி குழுவைப் பாராட்டியுள்ளார்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nயாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்\nஅடேங்கப்பா... பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் அடுத்த பட பட்ஜெட்\nமீண்டும் 1 கோடி சம்பளம் பெறும் ராஜமௌலியின் அப்பா... லாரன்ஸ் படத்திற்கு கதாசிரியர்\nஎத்தனையோ தொழில் இருக்க பிரபாஸ் ஏன் நடிகர் ஆனார் தெரியுமா\nபாகுபலி படத்தில் நடிக்க மறுத்த பிரபாஸ்: காரணம் அந்த 4...\nஇனி நான் 'அந்த' ரிஸ்க் எடுக்க மாட்டேன், கெரியரை பாதிக்கும்ல: பிரபாஸ் ஓபன் டாக்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nப்ரொமோவிலேயே 'பீப்' போட வைத்த மகத்: காரணம் வைஷ்ணவி\nசென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு\nநா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ‘பேரன்பு’ விழா மேடையில் ராம் உருக்கம்\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/priyamanavale-prabha-yet-another-trouble-040548.html", "date_download": "2018-07-18T11:04:23Z", "digest": "sha1:Y6T5VMMIRAD5DNSXVTHESOYCINYZWYB4", "length": 17468, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மறுபடியும் பிரபாவை இழுத்துட்டுப் போயிட்டாரே அந்த டிசி... எப்படி அடிக்கப் போறாரோ..! | Priyamanavale \"Prabha\" in yet another trouble - Tamil Filmibeat", "raw_content": "\n» மறுபடியும் ப���ரபாவை இழுத்துட்டுப் போயிட்டாரே அந்த டிசி... எப்படி அடிக்கப் போறாரோ..\nமறுபடியும் பிரபாவை இழுத்துட்டுப் போயிட்டாரே அந்த டிசி... எப்படி அடிக்கப் போறாரோ..\nசென்னை: மறுபடியும் பிரபாவை அந்த டிசி சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்று விட்டார். ஏற்கனவே துவைத்து, அயர்ன் பண்ணி அனுப்பி வைத்தார். இப்போது என்னா அடி விழப் போகுதோ போ..\nபிரியமானவளே சீரியலைப் பற்றித்தான் சொல்றோம் பாஸ்.. சீரியல் பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் நேற்று பெரும் \"பதைபதைப்பாக\"த்தான் இருந்திருக்கும்... இருக்காதா பின்னே.. சீரியல் அப்படி, அது போகும் பாதை அப்படி.. காட்சிகள் அப்படியோ அப்படி.\nஇந்த டிசிக்கும், பிரபாவுக்கும் இடையே ஏற்கனவே \"வாய்க்கால்\" தகராறு. இப்போது \"வரப்பு\"த் தகராறாக அது மாறி விட்டது. இனி அடிக்கிற அடியில் பிரபாவின் \"தாரை தப்பட்டை\" கிழிந்து தொங்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nபிரியமானவளே சீரியல் ஆரம்பத்தில் பாசமும், பந்தமுமாக - பாந்தமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால் இடையில் ஒரு கொலை விழுந்தது. அதையடுத்து ஆரம்பித்தது அதிரடி ஆக்ஷன் சீன்கள். கடந்த பல மாதங்களாக ஒரே அடிதடியாக போய்க் கொண்டுள்ளது இந்த சீரியல்.\nவழக்கமான சீரியல் போல இல்லையே என்று ஆச்சரியப்பட்டவர்கள் எல்லாம் இப்போது அடப்பாவிகளா இதுலயும் இப்படித்தானா என்று கூறும் அளவுக்கு காட்சிகள் இதிலும் அடாவடியாக, அதிரடியாக உள்ளது.\nபோலீஸ் சித்திரவதையை ரொம்பத்தான் காட்டி பீதியை கூட்டி வருகிறார் இந்த சீரியலின் இயக்குநர். குறிப்பாக டிசி கேரக்டரில் வருபவரை கொடூரத்தின் உச்சமாக காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பாருங்க, கடந்த வாரத்தில் அவரையும் விட்டு சாத்தி விட்டார்கள். அதாவது அவரையும் கைது செய்து அவர் கொடுத்த அதே \"டிரீட்மென்ட்\"டை அவருக்கும் கொடுத்து நையப்புடைத்து விட்டனர்.\nபிரபா பயலோட ஒரே அக்கப்போர்\nஅட, அவர் அடி வாங்கியதற்கு யார் காரணம்னு நினைக்கிறீங்க.. நம்ம பிரபாதாங்க. பிரபாவோட அம்மா உமாவையும், அண்ணி பூமிகாவையும் அந்த டிசி பொய் வழக்குல சிக்க வச்சு பாடாய்படுத்தியது உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். அந்த கேஸ்லதான் பிரபாவையும் விசாரிக்கிறேன்னு சொல்லி பிடிச்சுட்டுப் போய் பொளந்து கட்டி உடம்பு முழுக்க போண்டாவா மாத்தி அனுப்பி வச்சார் ���ந்த டிசி.\nஇந்த நிலையில்தான் டிசியோட மாமானார் மேல கையை வச்சு சிக்கினார் பிரபா. என் மாமா மேலயாடா கைய வச்சு மவனே உன்னை கொல்லாம விட மாட்டேன்டா என்று வீடு தேடி வந்து கத்திக் களேபரப்படுத்தி விட்டார் டிசி. ஆனா அவரோட கெரகம்.. அந்த கூப்பாட்டை நம்ம கவிதா செல்போன் வீடியோவில் படமாக்க அதை வச்சு போட்டாரு பாருங்க நம்ம பிரபா ஒரு சூப்பர் பிளான்.\nஇவரே ஆட்களை செட்டப் செஞ்சு, மூத்த அண்ணி அவந்திகாவை அட்டாக் பண்ண வச்சு, எல்லாத்துக்கும் காரணம் டிசிதான்னு ஒரு சீன் கிரியேட் பண்ணி, டிசியை அரஸ்ட் பண்ண வச்சு... அதன் பிறகு ஏசி ரத்தினம், டிசியை முட்டிக்கு முட்டிக்கு தட்டி பிரித்து மேய்ந்து.. போன வாரம் ஒரே அக்கப் போரா போச்சு போங்க.\nஆனா இப்ப உமா கேஸை வாபஸ் வாங்கிட்டாங்க. டிசியும் வெளில வந்துட்டாரு. வேலையும் திரும்ப வந்திருச்சு.. விடுவாரா மாம்ஸு.. தோ.. நேத்து கிளம்பி வந்துட்டார் பிரபா வீட்டுக்கு. வாடி வாடி உனக்கு இருக்கு கச்சேரி என்று கழுத்தில் கையைப் போட்டு காவல் நிலையத்துக்கு இழுக்க.. வீடே கூடி அதைத்... தடுக்க.. அந்த நேரம் பாத்துப் போட்டாங்கே பாருங்க தொடரும்னு.. \nஇன்னிக்குத் தெரியும் பிரபாவுக்கு நடக்கப் போற கச்சேரி என்னன்னு... இதுக்குத்தான் சொல்றது இளவட்டப் பசங்க, ரொம்ப சூடாகக் கூடாது, பாத்து சூதானமா நடக்கனும்னு.. எவன் கேக்குறான்... ஏற்கனவே அந்த டிசி போட்டு வெளுத்து அனுப்பி வச்சாரு. இப்படி அடிவாங்கிய \"அல்சேஷன்\" மாதிரி இருக்காரு.. என்ன பண்ணப் போறாரோ.. எப்படி அடிக்கப் போறாரோ..\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nசீரியல் டிஆர்பிக்காக ஆள் கடத்தல், தலைமறைவு 2016லாவது முடிவுக்கு வருமா\nஎனக்கு 'அந்த' திறமை எல்லாம் இல்லை: ஒப்புக் கொண்ட நடிகை சாதனா\nசித்தி சாரதா... மெட்டி ஒலி சரோ... கோலங்கள் அபி... இவர்களை மறக்க முடியுமா\nகழுத்தை அறுத்து கொல்... கற்றுக்கொடுக்கும் டிவி சீரியல்கள்\nஆடி ஸ்பெஷல்... வாரத்தில ஆறு நாளு... விஜய் டிவியில சீரியல் பாருங்க மக்களே\nடிவி சீரியல்கள் ஏன் பெண்களை வில்லியாகவே சித்தரிக்கின்றன\nடிவி சீரியல்களில் அசால்டாக அரங்கேறும் கொலைகள்...\nஓவர் வன்முறை.. படங்களைப்போல சீரியல்களுக்கும் தணிக்கைமுறையைக் கொண்டுவர கேரள அரசு தீவிரம்\nபுஸு... புஸு... பாம்பைத் துரத்தும் சீரியல் இயக்குநர்கள்\nமகளுக்கே காதல் கடிதம் எழுதும் அப்பா... சீ என��ன கேவலமான சீரியல்கள் இவை\nஇருந்ததை விட்டு விட்டுப் பறப்பதற்கு ஆசைப்படும் அவந்திகா.. நல்லா வேணும்\nஉமா மாதிரி பிரியமான மாமியார் கிடைப்பாங்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nநா.முத்துக்குமாரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. ‘பேரன்பு’ விழா மேடையில் ராம் உருக்கம்\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=109486", "date_download": "2018-07-18T10:38:46Z", "digest": "sha1:FDL5S7SA7XZS3ZXPH63MUFKQ5X7FPJTY", "length": 12666, "nlines": 86, "source_domain": "www.kuriyeedu.com", "title": "எமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை! – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nகல்மடு குளத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nHome / ஆசிரியர் தலையங்கம் / எமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை\nஎமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை\nஸ்ரீதா December 3, 2017\tஆசிரியர் தலையங்கம் Comments Off on எமது தேசத்தின் ஒளிவிளக்கு பாலா அண்ணை\nஎமது தலைவ��் அவர்களை நாம் எல்லோரும் “ அண்ணை“ என்று அன்போட அழைப்போம். ஆனால் எம் தலைவர் அவர்கள் குறிப்பிட்ட சிலரை “அண்ணை“ என அழைப்பது உண்டு. அதைப்பார்த்து எமக்கு ஆச்சரியாமாக இருக்கும். அந்த ஒருவரில் கலாநிதி தேசத்குரல் அன்ரன் பாலசிங்கம் முதன்மையானவராக உள்ளார்.\nபாலா அண்ணையின் அரசியல் ஞானத்தை அறிந்து கொள்வதற்கான அறிவு எமக்கு இல்லை. ஆனால் ஒவ்வொரு அரசியல் இராஜதந்திர நகர்வின் போதும் அவர் தலைவர் அவர்களின் அருகில் இருக்கும் போது அதை புரிந்து கொள்வோம்.\nநாம் பாலாண்ணையை “அங்கிள்” என்றே அழைப்போம். அவரின் அருகில் எப்போதும் இருக்கும் துணைவியாரை “அன்ரி” என விழிப்போம்.\nசமாதான பேச்சுவார்த்தைகளின் போதே கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் ஆளுமையை கண்டு வியந்தோம். தலைவர் அவர்களின் ஊடகவியலாளரின் சந்தின்போது. தலைவர் அவர்களின் அருகிருந்து சாதுரியாகச் செயற்பட்டதை கண்டு அக மகிழ்ந்தோம்.\n”சுகந்திரவேட்கை” வாசித்த பின் பாலண்ணையின் விம்பத்தைக் கண்டு பிரமித்துப்போனோம். இது அவரது துணைவியார் அடேல் எழுதிய நூல்.\nபாலாண்ணை எழுதிய “ போரும் சமாதானமும்” அவரின் அரசியல் முப்பரிணான அறிவை புரிந்து கொண்டோம். பின் அவரது “ விடுதலை” நூலை விளங்கிக் கொள்ள முடியாது பல தடவைகள் வாசித்து அவரது தத்துவார்த்தத்தை புரிந்து கொள்ள முடிந்தது.\n“பாலாண்ணை“ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் காலமாகிய போது தலைவர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையில் “ எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.” என குறிப்பிட்டிருந்தார். இதை விட அவரின் இழப்பை இனி எப்படி எழுதுவது\nமேலும் தலைவர் அவர்கள் தனது அறிக்கையின் இறுதியில் “ஈழத்தமிழினம் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து, எமது தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்திய பாலாண்ணையின் மாபெரும் போராட்டப்பணிக்கு மதிப்பளித்து தேசத்தின் குரல் என்ற மாபெரும் கௌரவப்பட்ட��்தை அவருக்கு வழங்குவதில் நான் பெருமையடைகிறேன். பாலாஅண்ணை உண்மையில் எம்மைவிட்டுப் போகவில்லை. அவர் எமது நினைவலைகளில் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார்.” என்றார். எனவே, எம் தலைவர் அவர்கள் குறிப்பிட்டது போல் என்றும் நீங்காத நினைவுகளாக நிலைத்து நிற்பார் பாலாஅண்ணை.\nஎமது தேசத்தின் ஒளிவிளக்கு அணையவில்லை அந்த ஒளிவிளக்கில் ஒளியேற்றிய தீபங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.\nPrevious மட்டு அம்பாறை அரசியற்துறைப் பொறுப்பாளர் திரு தயாமோகன் அவர்கள் யேர்மனி தேசிய மாவீரர் நாள் 2017 இல் ஆற்றிய உரை.\nNext க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அனுமதிப்பத்திரம் தொடர்பான பிரச்சினைகளை உடன் அறிவிக்கலாம்\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\n“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/768102.html", "date_download": "2018-07-18T10:48:02Z", "digest": "sha1:Q467DWCEYRFYYCTSBIFV6ZMEFAEZF6S7", "length": 5966, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "வவுனியாவில் இராணுவ ஜீப் வண்டி மோதி விபத்து", "raw_content": "\nவவுனியாவில் இராணுவ ஜீப் வண்டி மோதி விபத்து\nJune 4th, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஏ9 வீதி வவுனியா, ஈரற்பெரியகுளம் பகுதியில் வவுனியா நோக்கி பயணித்து கொண்டிருந்த இராணுவ ஜீப் வண்டி ஒன்று அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சமநிலை தடுமாறி வீதியின் குறுக்கே துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது சிறுவர்கள் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக இராணுவ ஜீப் வண்டியை செலுத்திய போது அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.\nநேற்று (04.06) மாலை 6 மணியளவில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nஇதில் சிறுவர்கள் இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு இராணுவத்தினர் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரற்பெரிய குளம் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nயாழ் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் நடேசமூர்த்தி சிவமைந்தன்\nஇலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞன்\nகுளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு\nபல தமிழ்க் கிராமங்களை ஒன்றிணைத்த மாபெரும் சித்தர் ரதபவனி…\nஇலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை\nமாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் மாணவர்கள் போராட்டம்\nஇந்திய அரசின் உதவியுடன் வடக்கில் அவசர அம்புலன்ஸ் சேவை\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்தைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130667-admk-district-secretaries-meeting-held-on-16th-july.html", "date_download": "2018-07-18T10:24:13Z", "digest": "sha1:PCLTHJJQYLEKB2AKINZQSAKQUAPM7IYZ", "length": 17135, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "வரும் 16-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! | Admk district secretaries meeting held on 16th july", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nவரும் 16-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nஅ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி நடைபெற இருக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாகத் தலைமை ஏற்க உள்ளனர். அ.தி.மு.க எம்.பி-க்களுக்கான கூட்டமும் அன்றே நடைபெறுகிறது.\nஅ.தி.மு.க உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் விவகாரத்தைச் சுற்றி ஏற்கெனவே பல சர்ச்சைகள் உலா வந்துகொண்டிருக்கின்றன. அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் இப்பணிகளையே செய்வதில்லை, உறுப்பினர்களை அழைத்துப் பேசுவதில்லை, வெறும் பணத்தை மட்டும் தலைமை அலுவலகத்தில் கட்டிவிடுகிறார்கள் போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. நடைபெற உள்ள கூட்டத்தில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட இருக்கிறதாம். மேலும், நாடாளுமன்றத் தேர்தல், கட்சியின் கட்டமைப்பு குறித்து விரிவாகப் பேசப்படும் என அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசி.மீனாட்சி சுந்தரம் Follow Following\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nவரும் 16-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்\nநீதித்துறையில் மாற்றம் போதாது; புரட்சி வேண்டும்.. உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் சூளுரை\nவழக்கறிஞர்கள் மீதான தாக்குதல்: வைகோ மீது கொலை முயற்சி வழக்கு\nஒரே நாளில் வெளியாகும் சாயீஷாவின் இரண்டு படங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/01/blog-post_26.html", "date_download": "2018-07-18T11:05:52Z", "digest": "sha1:Q5PJNNTV77AHTB2XJFIECODEO7YEENCG", "length": 39706, "nlines": 294, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: போர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் \"இனியொரு சதிக் கும்பல்\"", "raw_content": "\nபோர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் \"இனியொரு சதிக் கும்பல்\"\n\"இனியொரு\" (http://inioru.com/) என்ற பெயரில் இணையத் தளம் நடத்தும், \"அசோக்- சபா நாவலன் கும்பல்\", 2009 ம் ஆண்டிலிருந்தே, என் மீது \"INSD உறுப்பினர்\" முத்திரை குத்துவதற்கு படாத பாடுபடுகின்றது. எதற்காக யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த முத்திரை குத்தல் யாரைத் திருப்திப் படுத்துவதற்காக இந்த முத்திரை குத்தல் அதற்கான காரணம் மிகத் தெளிவானது.\nInternational Network of Sri Lankan Diaspora (INSD) என்பது, ஜெர்மனியை தளமாகக் கொண்ட புலம்பெயர் இலங்கையரின் அமைப்பு. 2009 ம் ஆண்டு, இலங்கை அரசும், அரசுக்கு ஆதரவான சிங்கள ஊடகங்களும், INSD உறுப்பினர்களை \"தேசத் துரோகிகள்\" என்று பிரகடனம் செய்தன. இலங்கையில் வாழும் உறவினர்களுக்கு, அரச புலனாய்வுத் துறையினால் அல்லது சிங்கள இன வெறியர்களினால், கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப் பட்டன.\nஅதற்குக் காரணம், அந்த நேரத்தில் தான் இலங்கை அரசின் போர்க்குற்றங்களை உலகிற்கு எடுத்துக் காட்டிய, Channel 4 ஆவணப் படம் வெளியானது. (பார்க்க: Sri Lanka's Killing Fields: War Crimes Unpunished) இறுதிப் போர் முடிந்த பின்னர், நிர்வாணமான புலிக் கைதிகளை, ஸ்ரீலங்கா இராணுவம் சுட்டுக் கொல்லும் வீடியோவை அநேகமானோர் பார்த்திருப்பார்கள்.\nஅந்த போர்க்குற்ற ஆவண வீடியோவை, சனல் 4 இடம் ஒப்படைத்தவர்கள், தொடர்புகளுக்கு ஜெர்மனியில் உள்ள INSD அலுவலக முகவரியை எழுதி அனுப்பினார்கள். உண்மையில், அந்த வீடியோவை சனல் 4 க்கு அனுப்பியது, JDS என்ற புலம்பெயர���ந்த சிங்கள ஊடகவியலாளர்களின் அமைப்பு. அவர்கள் இப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக சர்வதேசத்தில் குரல் கொடுத்து வருகின்றனர். JDS ஊடகவியலாளர்கள் சிலர், INSD உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர். (JDS இணையத் தளம்: Journalists for Democracy in Sri Lanka)\n2009 ஆகஸ்ட் மாதம், இலங்கையின் போர்க்குற்றங்களை காட்டும், சனல் 4 ஆவணப் படம் வெளியானது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம், ஸ்ரீலங்கா பாராளுமன்றத்தில் உரையாற்றிய, அமைச்சர் மகிந்த சமரசிங்க, \"INSD என்ற புலம்பெயர்ந்த இலங்கையர் அமைப்பின் உறுப்பினர்களே, இலங்கைக்கு களங்கம் ஏற்படுத்தும் வீடியோவை, சனல் 4 க்கு கொடுத்து வெளியிட்டதாக\" பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். மேலும், \"INSD, ஒரு ஏகாதிபத்திய சதியில் இயங்கும், புலி ஆதரவு NGO\" என்றும் பழி சுமத்தினார்.\nஸ்ரீலங்கா அரசின் தூண்டுதலின் பேரில், அரச ஆதரவுப் பத்திரிகைகள், INSD உறுப்பினர்களை \"தேசத் துரோகிகள்\" என்று தூற்றும் தலைப்புச் செய்திகளை வெளியிட்டன. INSD மீதான அரசின் பிரச்சாரம் காரணமாக, பெரும்பான்மை சிங்கள மக்கள் \"INSD தேசத் துரோகிகளுடன்\" தொடர்பு கொள்ள விடாது தடுக்கப் பட்டனர். INSD உறுப்பினர்கள், புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த போதிலும், இலங்கையில் இருந்த அவர்களது உறவினர்கள் பயமுறுத்தப் பட்டனர். இதனால், பல குடும்ப உறுப்பினர்கள், INSD உறவினருடனான தொடர்புகளை முற்றாகத் துண்டிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.\n\"அசோக்- சபா நாவலன் கும்பல்\", சிறிலங்காவில் சிங்கள இனவெறியர்கள் செய்த அதே வேலையை, புலம்பெயர்ந்த நாடுகளில் திட்டமிட்டு செய்து வருகின்றது. அதே வருடம் (2009), நவம்பர் மாதம், வினவு தளத்தில், போலிப் பெயரில் ஒருவர், என் மீதான அவதூறு ஒன்றை 'கொமன்ட்' பகுதியில் எழுதினார். அதில், \" நான் ஒரு INSD உறுப்பினர்\" என்று பழி சுமத்தினார். (பார்க்கவும்: \"இனியொரு சதி செய்வோம்\") அதை \"நிரூபிப்பதற்காக\", ஜெர்மனியில் வாழும் INSD இளைஞர் ஒருவரின் தனிப்பட்ட வலைப்பூவில் (Blog), எனது \"கலையகம்\" வலைப்பூவுக்கு கொடுத்திருந்த இணைப்பை சுட்டிக் காட்டினார்கள். (அதன் முகவரி இது: Sri Lankan Diaspora Blog )\nஒரே வருடத்தில், ஒரே காலத்தில், இலங்கையிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் INSD உறுப்பினர்களை, அரசுக்கு எதிரான தேசத் துரோகிகளாக சித்தரிக்கும், விஷமத்தனமான அவதூறுப் பிரச்சாரம் நடந்துள்ளது. இதெல்லாம் தற்செயலாக நடந்திரு��்க முடியுமா\nஅந்த நண்பரின் வலைப்பூவை பார்ப்பவர்களுக்கு, \"நான் மட்டுமே INSD யில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு உறுப்பினராக\" நினைக்கத் தோன்றும். ஏனென்றால், வேறு யாருடைய பெயரும் அதில் இல்லை. நட்பு அடிப்படையில், எத்தைனையோ பேர் என்னுடைய வலைப்பூவுக்கு இணைப்புக் கொடுத்திருக்கிறார்கள். அது போலத் தான், INSD ஆதரவாளரான அந்த இளைஞரும், தனது சொந்த வலைப்பூவை பயன்படுத்தி இருக்கிறார். (INSD கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னரே, நான் அவருக்கு அறிமுகமானேன் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது.) மேலும், அசோக்- சபா நாவலன் கும்பல் குறிப்பிடும் Blog, INSD அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அல்ல. (INSD யின் உத்தியோகபூர்வ இணையத் தளம் இது: International Network of Sri Lankan Diaspora)\nINSD நடத்திய மகாநாடுகளில், பல விதமான அரசியல்- சமூக ஆர்வலர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கையில் இருந்து அழைக்கப் பட்ட, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள். நானும் ஒரு தடவை, INSD கருத்தரங்கில் கலந்து கொண்டது உண்மை. ஆனால், கூட்டங்களில் கலந்து கொண்ட எல்லோரும் INSD அமைப்பின் செயற்பாட்டாளர்கள் ஆகி விட முடியாது. அந்த அமைப்பினால் சேர்த்துக் கொள்ளப் பட்ட உறுப்பினர்களது பட்டியலும், வெறும் ஆதரவாளர்களின் எண்ணிக்கை தான். ஜெர்மனியில் புலம்பெயர்ந்து வாழும், INSD ஆதரவாளர் ஒருவர், தனது இணையத் தளத்தில் எனது வலைப்பூவுக்கு 'லிங்க்' கொடுத்தார் என்பதற்காக, என்னையும் அதனுடன் தொடர்பு படுத்துவது அபத்தமானது.\nஇப்போது மீண்டும், பேஸ்புக்கில், அதே \"ஆதாரத்தை\" கொண்டு வந்து காட்டி, அதே குற்றச்சாட்டை (INSD உறுப்பினர்) என் மேல் சுமத்துகிறார்கள். அசோக், சபா நாவலன் மாபியா கும்பல், யாரைத் திருப்திப் படுத்துவதற்காக, இவ்வாறான அவதூறுகளை தொடர்ந்தும் சொல்லி வருகின்றது என்பது தெரியாததல்ல. அவர்கள், எங்கிருந்து தமது தகவல்களை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை என்னால் தர முடியும்.\nமேலே உள்ளது, \" புலி ஆதரவு NGO வான, INSD ஒரு தேசத் துரோகிகளின் அமைப்பு\" என்ற தலைப்புச் செய்தியை வெளியிட்ட ஸ்ரீலங்கா அரச ஆதரவு பத்திரிகையின் முன் பக்கம். சிங்களம் தெரிந்தவர்கள் வாசித்து அறிந்து கொள்ளலாம். (சிங்களம் தெரியாதவர்கள், நம்பிக்கையான ஒருவரிடம் கொடுத்து மொழிபெயர்த்து அறிந்து கொள்ளுங்கள்.)\nஅசோக்- சபா நாவலன் கும்பல் என்னைப் பற்றியும், INSD பற்றியும் கூறிய அத்தனை அவதூறுகளும், இது போன்ற சிங்கள இனவாத ஊடகங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கப் பெற்றவை தான். பெரும்பான்மையான தமிழ் மக்கள், சிங்கள பத்திரிகைகளை வாசிப்பதில்லை. அது இந்த சதிக் கும்பலுக்கு சாதகமானது. அப்பாவி வாசகர்களை ஏமாற்றி, அவர்களுக்கு தவறான தகவல்களை கொடுப்பதன் மூலம், போர்க் குற்றவாளிகளை தப்ப வைப்பது தான், அசோக்- சபா நாவலன் கும்பலின் நோக்கமாக உள்ளது.\nLabels: அரசு சாரா நிறுவனங்கள், இனியொரு, ஐ.என்.எஸ்.டி., சபா நாவலன், போர்க் குற்றவாளிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதோழரே வணக்கம். நான் ம.க.இ.க, வினவு தளத்தின் ஆதரவாளன். ரயாகரனுடன் ம.க.இ.க விற்கு சில பிரச்ச்னைகளுடன் இருந்தாலும், என்னைப் பொறுத்தவரை நான் கலையரசன், ரயாகரன், இனியொரு மற்றும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி ஆகியவற்றை நட்பு சக்திகளாகத் தான் பார்த்து வருகிறேன். ஆனால், இவர்களுக்குள் ஒற்றுமையில்லாமல் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும், அவதூறு கூறிக் கொள்வதும் மிகவும் வருத்தத்துக் குரியது.\nதோழர்.கலையரசன் அவர்களே, யாழ்ப்பாண இலக்கியச் சந்திப்பில் லீணா மணிமேகலை, ஷோபா சக்தி உள்ளிட்டோருடன் நீங்களும் கலந்துகொண்டது பற்றி இனிஒருவில் ஒரு கட்டுரை வந்தது.\nபிரதிகளை பெற நெதர்லாந்துக்கு உங்கள் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் கலந்து கொண்டது சரியா இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் இது பற்றி என்ன நினைக்கிறீர்கள் இதை நான் எதிர் நிலயில் இருந்து கேதவில்லை. நீண்ட காலம் உங்களுடைய தளத்தை வாசித்து வருபவன் என்ற முறையில் நட்புடன் தான் கேட்கிறேன்.\nநானும் இனியொரு குழுவினரை நட்பு சக்தியாகக் கருதித் தான் நடந்து கொண்டேன். அவர்களுக்கும் எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. நீண்ட காலமாக பழகி வந்தார்கள். இடையில், தாங்களாகவே தொடர்பை துண்டித்துக் கொண்டார்கள். அசோக், சபா ��ாவலன் ஆகியோர் எந்த நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. யாருடனும் சேர்ந்து வேலை செய்வதில்லை. தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்டார்கள்.\nசிறிது கால இடைவெளி விட்டு, இணையத்தில் என்னைப் பற்றிய அவதூறுகளை பரப்பி வந்தார்கள். நீங்கள் எடுத்துக் காட்டிய இணைப்புகளில் இருப்பது, அவதூறுகளும், தனி மனித தாக்குதல்களும் தான். அவற்றை நான் கண்டுகொள்ளாமல் புறக்கணித்து வந்தேன். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.\nஒன்று, நான் என்ன விளக்கம் கொடுத்தாலும், அதை ஆராய்ந்து பதிலளிக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. நான் என்ன சொன்னாலும், திரும்பவும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிப்பார்கள். அதனால், அவர்களுக்கு பதில் சொல்வதில் அர்த்தமில்லை.\nஇரண்டு, வேண்டுமென்றே பொய்களை புனைந்து அவதூறு செய்பவர்களின் நோக்கம், எம்மை வம்புச் சண்டைக்கு இழுப்பது. தங்களை கவனிக்க வைக்க வேண்டும் என்ற மனப்பிறழ்வு. நாம் அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தால், அதை வைத்து மென்மேலும் விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பார்கள்.\nயாழ்ப்பாண இலக்கிய சந்திப்புக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இலக்கியச் சந்திப்பு நடப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பிருந்தே,ஷோபாசக்தி குவேர்னிகா என்ற நூலைத் தொகுத்துக் கொண்டிருந்தார். அதில் எனது கட்டுரை ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மேலும், நெதர்லாந்தில் வசிப்பவர்கள், தொகுப்பு நூலை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்வதற்கு எனது மின்னஞ்சல் முகவரியை கொடுத்திருக்கிறார்கள். அதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நானே இன்னும் குவேர்னிகா நூலை கண்ணால் காணவில்லை.\nஅது மட்டும் தான். குவேர்னிகாவில் கட்டுரை எழுதியவர்கள் எல்லோரும் இலக்கியச் சந்திப்பில் கலந்து கொண்டவர்களா சபா நாவலனும், அசோக்கும், மொட்டந்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதில் கெட்டிக் காரர்கள்.\nநட்பு அடிப்படையில், பலர் என்னுடன் பழகுகிறார்கள். அதில் என்ன தவறு அசோக், சபா நாவலன் கூட என்னோடு நட்பு அடிப்படையில் பழகி இருக்கிறார்கள். நாங்கள் நட்புடன் பழகும் எல்லோரும், ஒரே அரசியல் அமைப்பை சேர்ந்தவர்களா அசோக், சபா நாவலன் கூட என்னோடு நட்பு அடிப்படையில் பழகி இருக்கிறார்கள். நாங்கள் நட்புடன் பழகும் எல்லோரும், ஒரே அரசியல் அ���ைப்பை சேர்ந்தவர்களா அல்லது அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், அது நடக்கக் கூடிய விடயமா\nஅசோக், சபா நாவலனின் முக்கியமான பிரச்சினை தாழ்வுச் சிக்கல். புலம்பெயர்ந்த நாடுகளில், யாருடனும் சேராமல் ஒதுங்கி வாழ்கிறார்கள். தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள். இருவரும் ஒரு cult மாதிரி நடந்து கொள்கிறார்கள். காழ்ப்புணர்வு காரணமாக, இணையத்தில் வெவ்வேறு போலிப் பெயர்களின் பின்னால் ஒளிந்து கொண்டு, புனை கதைகள் எழுதுவதைத் தவிர வேறெதையும் அறியாதவர்கள். அப்படியானவர்களைப் பார்த்து, நாங்கள் பரிதாபப் படத் தான் முடியும்.\nஉங்களுடைய பதிலுக்கு நன்றி தோழரே. இனியொரு தோழர்கள் முத்திரை குத்துவதைத் தவிர்த்து தோழர்களுடன் விவாதித்துப் பேசி ஒரு முடிவுக்கு வர முயற்சிக்கலாம்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான ��ழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"லிபிய முள்ளிவாய்க்காலில்\" குதறப் பட்ட கடாபியின் ப...\n\"காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை\nபோர்க் குற்றவாளிகளை காப்பாற்றும் \"இனியொரு சதிக் கு...\n“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் ...\nஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி\nபுலிகள் ஒரு \"ஸ்டாலினிச\" இயக்கம்\nசிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்...\nயாழ் ஆவா குரூப்பும், தென்னிலங்கை தரகு முதலாளியக் க...\nமேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்\nநாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்\nஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைக...\nபணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் ��றிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/deriving-capitals-future-part-5-ta/", "date_download": "2018-07-18T10:06:26Z", "digest": "sha1:K6K2RVIOCGMGJYEL275WP2LP4JQOS7IB", "length": 45742, "nlines": 133, "source_domain": "new-democrats.com", "title": "நமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்! | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்\nஉழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\nFiled under தகவல், பொருளாதாரம், மோசடிகள்\nThis entry is part 5 of 8 in the series மூலதனத்தின் பெறுமதி எதிர்காலம்\nபெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்\nவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்\nசூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\nநமது கடன்களையும் வருமானத்தையும் மட்டுமின்றி ஒட்டுமொத்த வாழ்க்கையையும் கைப்பற்றி, கட்டுப்படுத்தி, ஆட்டுவிக்கின்றன வங்கிகளும் நிதி மூலதனமும். அவற்றை எப்படி மீட்டெடுப்பது\nஒரு மாணவருக்கு கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது. அந்த மாணவரின் எதிர்கால வேலை வாய்ப்பு தொடர்பாகவும் மாதா மாதம் அவர் பெறப்போகும் வருமானம் தொடர்பாகவும் நிச்சயமின்மையை வங்கி எதிர் கொள்க���றது. ஒரு தொழிலாளி வீட்டுக் கடன் வாங்குகிறார். அவர் தொடர்ந்து வேலையில் இருப்பாரா இல்லை என்பது பற்றியும், அவர் பெறப்போகும் மாதாந்திர வருமானம் மீதும் பந்தயம் மீதும் ஒரு நிச்சயமின்மை உள்ளது. இந்த அபாயங்களை வங்கி அல்லது நிதி நிறுவனம் பெறுமதிகள் போன்ற சூதாட்ட பத்திரங்களை பயன்படுத்தி மூன்றாவது நபர்களுக்கு கைமாற்றி விடுகின்றன.\nகடன் கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தொடர்பில்லாத மூன்றாவது நபர் கடனோடு தொடர்புடைய அபாயங்களின் மீது பந்தயம் கட்டி சூதாடுகிறார். இந்நிலையில் கடன் கொடுப்பவர் தன் பொறுப்பை கைகழுவி விட முடிகிறது. மேலும் மேலும் கடனை அள்ளி விட்டு அவற்றையும் அவ்வாறு மூன்றாவது நபரிடம் தள்ளி விட முடிகிறது. கடன் கொடுப்பதற்கும், கடன் பொறுப்பை கைமாற்றுதலுக்கும் அடிப்படையாக நம்பக மதிப்பீடு (credit rating) வழங்கும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தனிநபருக்கும், ஒவ்வொரு நிறுவனத்துக்கும், ஒவ்வொரு பிணைய பத்திரத்துக்கும் கணிதவியல் ரீதியான ஒரு மதிப்பெண்ணை வழங்கி அந்த சேவைக்கான கட்டணத்தை வசூலித்துக் கொள்கின்றன இந்நிறுவனங்கள். இவ்வாறாக கடன் கொடுப்பதற்கும், அந்தப் பொறுப்பை பத்திரங்களாக கைமாற்றுவதற்கும், அத்தகைய பத்திரங்கள் சூதாட்டத்துக்கும் ஒரு ஆதாரச் சட்டம் உருவாக்கப்படுகிறது. சந்தைகளில் பத்திரங்களின் விலைகள் ஊதிப் பெருகிக் கொண்டே போவது வரையில் கடன் கொடுத்த வங்கி அல்லது நிதி நிறுவனம், மதிப்பீடு நிறுவனம், பெறுமதி பத்திரங்களில் சூதாடும் முதலீட்டாளர்கள் என ஒவ்வொரு தரப்பும் விளையாட்டில் மேலும் மேலும் தீவிரமாக ஈடுபட முடிகிறது.\nஇவ்வாறாக ஒரு சீட்டுக் கட்டு மாளிகை கட்டி எழுப்பப்படுகிறது. ஒவ்வொரு அடுக்கும் அடுத்த அடுக்கின் மீது தனது பொறுப்பை இறக்கி வைத்திருக்கின்றது; ஒட்டு மொத்த பொறுப்பு யாருக்கும் இல்லை. இதை கண்காணிக்க வேண்டிய (ஒட்டு மொத்த பொறுப்பை ஏற்க வேண்டிய) அரசு நிறுவனங்கள் “தாராளமயமாக்க”த்தின் மூலம் முடக்கப்பட்டிருக்கின்றன.\nசீட்டுக்கட்டு வீடு சரிந்து விழும் போது சுமை முழுவதும் சமூகத்தின் மீது, உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுகிறது. கடன் கொடுத்த வங்கிகளும், நம்பக மதிப்பீடு வழங்கிய நிறுவனங்களும், கடன் பெறுமதிகளை வைத்து சூதாடிய முதலீட்டாளர்களும் அரசுடன் தாம் கொண்டிருக்கும் தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்தி தங்களது நிதிச்சொத்துக்களை காப்பாற்றிக் கொண்டு அடுத்த கட்ட விளையாட்டை ஆரம்பிக்கத் தயாராகிறார்கள். சுமை கோடிக்கணக்கான மக்கள் மீது இறக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை துயரத்தில் மூழ்கடிக்கப்படுகிறது.\nஇத்தகைய மூன்று சீட்டு விளையாட்டு ஆட்டமுறைதான் பெறுமதிகள் மீதான வர்த்தகங்கள். நிதிச்சொத்து அல்லது தொடர் வருமானங்கள் மீது பெறுமதி பத்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. நிறைய படித்த அறிவாளிகள், பெருமளவு சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்பட்டு நவீன கணினி தொழில்நுட்பத்தையும் உயர் கணிதவியலையும் பயன்படுத்தி அந்தப் பத்திரங்களை வடிவமைக்கின்றனர். கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது அவை சாதிப்பது எல்லாம் மூலதன உடைமையாளர்களுக்கிடையேயான சூதாட்டத்தை ஊதிப் பெருக்குவதுதான். மனிதகுலத்தின் முன்னேற்றமே இந்த சூதாடிகளின் கையில் சிக்கி நிற்கிறது.\nஇந்த சூதாட்ட களத்தை சார்ந்திராமல் அரசியல் பொருளாதாரத்தை இயக்குவது முதலாளித்துவத்தின் வரம்புக்குள் சாத்தியமற்று போயிருக்கிறது. இதைப் புரிந்து கொண்டு அழுகிப் போய், மக்களுக்கும் இந்தப் பூமிக்கும் எதிராக போய்க் கொண்டிருக்கும் முதலாளித்துவம் தூக்கி எறியப்பட வேண்டும்.\nஅதற்கு பெறுமதிகள் முதலான நிதிச் சூதாட்ட கருவிகள் பற்றி புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nபெறுமதிகள் பற்றி டிக் பிரையன், மைக்கேல் ரெஃப்ரட்டி ஆகியோர் எழுதிய ஆய்வுரையின் ஐந்தாவது பகுதி இங்கே தரப்படுகிறது. இது சோசலிஸ்ட் ரெஜிஸ்டர் என்ற தளத்தில் 2011-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இங்கு அதன் தமிழாக்கத்தையும், ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக ஆங்கில மூலத்தையும் தருகிறோம்.\nநிதிச்சந்தைகளில் தொழில்நுட்பம் வளர வளர புதிய பத்திரங்களை உருவாக்கி சந்தைகளில் வெளியிடுவது எளிதாகிக் கொண்டே போனது. தொடக்கத்தில் வெளியிடப்பட்ட சரக்கு முன்பேரங்கள், விருப்பத் தேர்வுகள், பின்னர் உருவாக்கப்பட்ட பணத்தின் மீதான பெறுமதிகள் போன்ற பாரம்பரிய செயல்பாடுகளுக்கு மேலாக, இத்தகைய பாரம்பரிய பத்திர வர்த்தகத்தை நடத்தி வந்த யூரெக்ஸ் (Eurex), சிக்காகோ வணிகச் சந்தை போன்றவை இன்னும் பலவகையான பத்திரங்களை வர்த்தகம் செய்யத் தொடங்கின. பொருளாதார வாழ்வின் அன்றாட செயல்பாடுகள் பலவற்றை வர்த்தகம் செய்யக் கூடிய நிதி பத்திரங்களாக மறுவார்ப்பு செய்வதன் மூலம் இது நடந்தேறியது.\nபங்குகள், காலநிலை, உலோக விலைகள், எரிசக்தி விலைகள், ரியல் எஸ்டேட், கூலி ஏற்ற இறக்கம் போன்ற பேரியல் பொருளாதாரவியல் குறியீட்டு எண்கள், இவை ஒவ்வொன்றின் குறிப்பிட்ட அம்சங்களை அளவிடும் பல வகையான குறியீட்டு எண்கள், அவற்றைப் பகுத்தும், தொகுத்தும் உருவாக்கப்பட்ட பத்திரங்கள் மீதான பெறுமதி சந்தை வளர்ச்சியடைந்தது. இது போக முதலீட்டு வங்கிகளில் பணிபுரியும் உடனடி வர்த்தக முகவர்கள் இன்னும் பலவகையான அபாயங்களுக்கான வர்த்தக பத்திரங்களை உருவாக்கினார்கள். அந்த பெறுமதிகள், தனிச்சிறப்பான ஆனால் கைமாற்றி விடக் கூடிய அபாயங்களை எதிர்கொள்ளும் இரு தரப்புகளுக்கிடையே வர்த்தகத்துக்கு விடப்படுகின்றன.\nபொருளாதார நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நேரடி அபாயங்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளாக இந்த புதிய பத்திரங்கள் முன் வைக்கப்பட்டன. உதாரணமாக, எரிசக்தி (மின்சாரம், எரிவாயு) வினியோக நிறுவனங்கள் வெப்பநிலை திடீரென்று மாறி விடுவது தொடர்பான அபாயங்களை எதிர்கொள்கின்றன; விவசாயிகள் பனிப்பொழிவு அல்லது மழைப் பொழிவு தொடர்பான நிச்சயமற்ற அபாயங்களை எதிர்கொள்கின்றனர்; முதலாளிகள் கூலி உயர்வு தொடர்பான நிச்சயமின்மையை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இவற்றை எதிர்கொள்வதற்காக உருவாக்கப்படும் இந்த பத்திரங்களின் மறுபக்கத்தில் முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளின் தொகுப்பை பல்வகைப் படுத்த வகைசெய்வதாக உள்ளன.\nஇந்தக் கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் கொண்ட கடன் பெறுமதிகள் மீது, குறிப்பாக கடன் பிறழ்வு கைமாற்றுகள் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. சமீபத்திய நிதி நெருக்கடிக்கு முன்பும் நெருக்கடியின் போதும் அவற்றின் அளவும் முக்கியத்துவமும் வேகமாக உயர்ந்தது இதற்குக் காரணமாகும். (படம் 1-ஐ பார்க்கவும்). கடன் தொடர்பாக ஒரு நிகழ்வு நடக்குமா (உதாரணமாக ஒரு கடனை கட்ட முடியாமல் போவது) என்பதன் மீது ஊக வணிகம் செய்வது கடன் பெறுமதிகளின் உள்ளடக்கமாகும். 2001-க்கும் 2007-க்கும் இடையே அவை வெகு வேகமாக வளர்ச்சியடைந்தன. 2008-ல் பல முன்னணி முதலீட்டு வங்கிகள் திவாலானதற்கு முக்கிய காரணமாக கடன் பெறுமதிகளின் மதிப்பு வீழ்ச்சி இருந்தது.\nமேலே பட்டியலிடப்பட்ட பிற புதிய பத்திரங்களைப் போல் அல்லாமல், கடன் பெறுமதிகள் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் அபாயங்களை தவிர்ப்பது என்ற நீண்ட கால நோக்கத்தையும், முதலீட்டு நிறுவனங்களின் நிதிச்சொத்து தொகுப்பை பல்வகைப்படுத்துவது என்ற குறுகிய கால நோக்கத்தையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன. கடன் பெறுமதி வர்த்தகத்தில், “பாதுகாப்பை விற்பவர்”, “பாதுகாப்பு வாங்குபவரிடம்” இருந்து தொடர் வருமானம் பெற்றுக் கொள்கிறார். அதற்கு பதிலாக, கடன் பிறழ்வு அல்லது வேறு ஏதாவது பிரச்சனைகள் வரும் போது முன்கூட்டியே ஒத்துக் கொண்ட ஒரு தொகையை இழப்பீடாக வழங்குவதாக உறுதி அளிக்கிறார்.\nஇந்த நிகழ்முறைக்குள் உருவாக்கப்பட்ட கடன் பிறழ்வு கைமாற்றுகள் ஆரம்பத்தில் தவிர்ப்பு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டன. கடன் சொத்துக்கள் தொடர்பாகவும், பிணையங்கள் தொடர்பாகவும் தொடர்பான தமது கடப்பாடுகளை பாதுகாத்துக் கொள்ள வங்கிகள் கடன் பிறழ்வு கைமாற்றுகளை பயன்படுத்தின. கடன் பிறழ்வு அபாயத்தை தவிர்த்துக் கொண்ட வங்கிகள் கடன் கொடுப்பதை, வைப்பு வட்டி வீதத்துக்கும் கடன் வட்டி வீதத்துக்கும் இடையேயான வேறுபாட்டை வைத்து லாபம் சம்பாதிக்கும் நடவடிக்கையாக சுருக்கிப் பார்க்கின்றன. இந்த நிதிக் கருவிகள் வணிக நிறுவனங்களுக்கும் அவை வசதியாக இருந்தன. வெவ்வேறு துறைகளில் அபாயங்களை எதிர்கொள்ளும் இரண்டு தொழிற்கழங்கள் (உதாரணமாக, ஒரு நிறுவனத்துக்கு விவசாயத் துறையிலும், இன்னொரு நிறுவனத்துக்கு மின்னணு துறையிலும்) தத்தமது அபாயங்களை கைமாற்றிக் கொள்வதன் மூலம் தாம் எதிர்கொள்ளும் அபாயங்களை பல்வகைப்படுத்திக் கொள்ள முடியும். கடன் பிறழ்வு கைமாற்று சந்தைகளில் இவை ‘ஒருபடித்தான கருவிகள்’ மூலம் நடைபெறுகின்றன. அவை பல ஆண்டுகள் நீடிக்கும் ஒப்பந்தங்களாக உள்ளன.\n2004-ம் ஆண்டு வாக்கிலிருந்து கடன் பெறுமதிகளின் பாத்திரம் நேரடியாக தவிர்ப்பு பெறுவது என்பதை விட பெருமளவு விரிவடைந்தன. ஒரு பிறழ்தலை நேரடியாக சொந்தமாக்கிக் கொள்ளும் தேவை (நேரடி கடப்பாடு) இல்லாமல் அதனோடு இணைக்கப்பட்ட விலை மீது மட்டுமான கடப்பாட்டை சாத்தியமாக்குவதால், கடனோடு தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு தனது முதலீட்டு சொத்துக்களின் ஒரு பகுதியாக கடன் பெறுமதிகளை வைத்திருக்க முடியும். மூ��்றாம் தரப்பினரின் இத்தகைய வேண்டலுக்கு ஏற்ற வகையில் அவர்களது முதலீடுகளில் இடம் பெறுவதற்கு பொருத்தமான வடிவங்களில், கடன் குறிப்புகள், தொகுப்பு இணைப்பு பத்திரங்கள் போன்ற வடிவங்களில் கடன் பெறுமதிகள் உருவாக்கப்பட்டன.\nஇன்னும் பலவகைப்பட்ட நிகழ்வுகளுக்கும் பிணையமாக்கப்பட்ட கடப்பாடுகளுக்கும் பயன்படுத்தும்படி இந்தப் பத்திரங்கள் வளர்ந்தன. அதற்கு ‘பல்படித்தான கருவிகள்’ பயன்படுகின்றன. அடமானக் கடன் பிணையங்களோடும் பிற கடன் பிறழ்வு கடப்பாடுகளோடும் தொடர்புடைய ‘உருவாக்கி-கைமாற்றி விடும்’ முறையைப் போலவே சாராம்சத்தில் ஒரே மாதிரியான பலவகை அபாயங்கள் ஒன்றாக சேர்க்கப்பட்டு, தனிச்சிறப்பான பத்திரங்களாக உருவாக்கப்பட்டு, மதிப்பீட்டு எண் வழங்கப்பட்டு உலக நிதிச் சந்தைகளில் விற்கப்படுவதும், கடன் பிறழ்வு குறியீட்டு எண் மீதான வர்த்தகமும் ‘பல்படித்தான’ கடன் பெறுமதிளோடு தொடர்புடையவை. மொத்தத்தில், இந்த பல்-பெயர் கடன் பெறுமதிகள் பல்வகைப்படுத்தப்பட்ட பத்திர வகைகளில் ஒன்றாக மாறின. பெருமளவு லாபத்தை பெறும் நோக்கத்தில் அவற்றின் விலை பிற பத்திரங்களின் விலைகளை விட பெருமளவு ஏறி இறங்குகிறது. அவை பிற நிதி பத்திரங்களை விட வேறுபட்டதாக இருப்பதும், எனவே நிதி சொத்துக்களின் அபாய வீச்சு பரவலாவதும் முக்கியமானது. அவை எந்த வகையான அபாயத்தோடு தொடர்புடையவை என்பது இரண்டாம் பட்ச முக்கியத்துவம் வாய்ந்ததே.\nநிதித்துறை ஊடகங்களில் பெருமளவு கெட்ட பெயர் சம்பாதித்தாலும், நிதிநெருக்கடிக்குப் பிறகும் கடன் பிறழ்வு கைமாற்றுகள் வர்த்தகத்தில் மிதமான வீழ்ச்சியே ஏற்பட்டது. 2009-ம் ஆண்டு கடன் பிறழ்வு கைமாற்றுகளின் நிகர நிதி மதிப்பு 2006-ம் ஆண்டு அளவை விட குறைந்து விடவில்லை. ஒருபடித்தான கருவிகள், பல்படித்தான கருவிகள் இரண்டுக்குமே இது பொருந்தும். எல்லாவகை பெறுமதிகளிலும் உள்ளார்ந்து அடங்கியிருக்கும் அம்சம் கடன் பெறுமதிகளில் அப்பட்டமாக வெளிப்பட்டது என்பதுதான் உண்மை. அபாயத்தை சரக்காக மாற்றுவதன் மூலம் எதிர்கொள்ளும் அபாயங்களை பலவகைப்பட்டவயாக மாற்றுவது; மூலதனத்தின் மீது லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்கான போட்டி இரண்டும் இவற்றில் அடங்கியுள்ளன. அபாயத்தை பலவகைப்பட்டதாக மாற்றுவது ஒவ்வொரு குறிப்பிட்ட அபாயத்தின் கடப்பா���்டையும் பலபேர் கைக்கு பிரித்துக் கொடுக்கிறது. அபாயங்களின் வர்த்தக விலை யதார்த்தத்துக்கு மாறாக இருக்கும் போது அந்த விலகல் வேகமாக பரவுகிறது. இருப்பினும், மூலதனத்தைப் பொறுத்தவரை அவற்றுக்கு ஒரு பயன்பாடு உள்ளது. எதிர்கொள்ளும் அபாயத்தை தவிர்ப்பதிலும், நிதிச் சொத்துக்களை பலவகைப்படுத்தவும் அவை உதவுகின்றன.\nதொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள்\nதொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள், சொத்து மதிப்பில் ஏற்படும் மாற்றம் அல்லது நிகழ்வுகள் தொடர்பான பெறுமதிகளிலிருந்து வேறுபட்டவை. பொதுவாக பிணையமாக்கம் என்ற முறை மூலம் அவை பிணையங்களாக உருவாக்கப்படுகின்றன. நிதி பெறுமதிகளை விட அவை நீண்ட வரலாற்றை கொண்டிருந்தாலும் நீண்ட காலம் அவை பெறுமதிகளாக கருதப்படவில்லை. உலகளாவிய நிதி நெருக்கடிதான் அவற்றின் பெறுமதி தன்மையை வெளிப்படுத்தின. அவற்றின் பெறுமதி பரிமாணம்தான் நெருக்கடியின் மையமாக இருந்தது. இது தொடர்பாக கீழே விவாதிக்கலாம்.\nபுதிதாக உருவாக்கப்பட்ட நிதிச்சொத்துக்களின் மீதான பெறுமதிகளைப் போல தொடர் வருமானங்கள் மீதான பெறுமதிகள் 1980-களில் வளர ஆரம்பித்தன. முதலில் அரசுகள் வெளியிட்ட பிணையங்களில் ஆரம்பித்து 1990-களில் தனியார் பிணையங்களும் வளர்ச்சி அடைய ஆரம்பித்தன. படம் – 2ல் 2000-ம் ஆண்டுக்கும் 2009-க்கும் இடையில் வெளியிடப்பட்ட தனியார் பிணையங்கள் பற்றிய தரவுகளை பார்க்கலாம் பிணையங்களின் பிரதான வகையினங்களான சொத்து அடிப்படையிலான வணிக பத்திரம் (ABCP) (எதிர்கால வருமானத்தை முன்கூட்டியே பெறுவதற்காக கார்ப்பரேட்டுகள் பயன்படுத்துவது); சொத்து அடிப்படையிலான பிணைய பத்திரங்கள் (ABS); அடமானக் கடன்கள் அடிப்படையிலான பிணைய பத்திரங்கள் (MBS) மற்றும் மூன்றாம் நபருக்கு மாற்றி விடப்பட்ட கடன் கடப்பாடுகள் (CDO, CDO2). அவற்றின் மொத்த மதிப்பு 2000-ல் $1.3 டிரில்லியன் ஆகவும், 2006-ல் $4.7 டிரில்லியன் ஆகவும் வளர்ந்தது. 2009-ல் $1 டிரில்லியன் ஆக வீழ்ச்சியடைந்தது. 2000-ம் ஆண்டு முதல் பிணையங்கள் வெளியிடுவதில் பெரும்பகுதி வளர்ச்சியும் அதைத் தொடர்ந்த காலகட்டத்தில் வீழ்ச்சியும் அடமானங்கள் அடிப்படையிலான பிணையங்கள் மற்றும் மூன்றாம் நபருக்கு மாற்றி விடப்பட்ட கடன் கடப்பாடுகள் (CDOs) வடிவத்தில் இருந்தன.\nஅடமானங்களைத் தவிர, வேறு என்ன வகை தொடர் வருமானங்கள் பிணையங்கள�� வெளியிடுவதை சாத்தியமாக்கின “மூடிஸ்” பின்வரும் நிதிச்சொத்து வகையினங்களை நிதிச்சொத்து அடிப்படையிலான பிணையங்களுக்கான அடிப்படையாக பட்டியலிடுகிறது: ‘விமானக் குத்தகை, வீட்டுப் பங்கு கடன்கள், வாகனக் கடன்கள், குத்தகைகள், கட்டப்படும் வீடுகள், கடன் அட்டை கடன்கள், சிறு வணிகக் கடன்கள், விற்பனைக் கூட கடன்கள், கல்விக் கடன்கள், எந்திரக் கடன்கள், எந்திரக் குத்தகைகள், கிளை வியாபார கடன்கள், மருத்துவக் கடன்கள், புகையிலை இழப்பீடுகள் முதலியன’\nமூலம் : சோசலிஸ்ட் ரெஜிஸ்டர்\nSeries Navigation << உலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி – அமெரிக்க அனுபவம் >>\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nகொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை\nCategories Select Category அமைப்பு (216) போராட்டம் (212) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (115) இடம் (454) இந்தியா (255) உலகம் (78) சென்னை (75) தமிழ்நாடு (95) பிரிவு (479) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (300) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (60) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (473) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (48) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nபெறுமதிகள் – உலக மக்களின் இரத்தம் குடிக்கும் பேய்கள்\nவீட்டுக் கடன்கள், எண்ணெய் விலை, காலநிலை – எதை வைத்தும் சூதாடும் பெறுமதிகள்\nசூதாடிகளின் லாபத்துக்கு நம்மிடம் பறிக்கப்படும் கப்பங்கள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nநமது வருமானம், கடன்கள், வாழ்க்கை மொத்தமும் அவர்களுக்கு சொந்தம்\n1% பணக்காரர்கள் 99% உழைக்கும் மக்களை கடனிலும் அழிவிலும் தள்ளியது எப்படி\nமுதலாளித்துவம் : உழைக்கும் மக்களுக்கு உயிர்காப்பு இல்லாத டைட்டானிக் கப்பல்\nமுதலாளித்துவ பயங்கரத்திலிருந்து உலகைக் காப்பாற்றுவது எப்படி\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபோலீஸ் யாருக்கு நண்பன் – ஐ.டி ஊழியர்களின் நேரடி அனுபவம்\n\"அனுமதி கொடுக்க தங்களுக்கு அதிகாரமும் கிடையாது, மெப்ஸ் முன்பு கூடுவதற்கு அனுமதி யாருமே கொடுக்கப் போவதில்லை\" என்று தெரிந்திருந்தும் ஐ.டி ஊழியர்களிடம் பொய் சொல்லி திசை திருப்பியிருக்கின்றனர்.\nயூனியன் பொறுப்பேற்கும் முன்னணி ஐ.டி நிறுவன ஊழியர்கள்\nஇந்தியாவின் சுமார் 40 லட்சம் ஐ.டி/ஐ.டி சேவைத் துறை ஊழியர்களை சங்கமாக திரட்டும் முயற்சியில் இந்நிகழ்வு ஒரு முக்கியமான மைல்கல். ஐ.டி நிறுவனங்கள் இந்தியா முழுவதிலும் அலுவலகங்களைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/02/blog-post_18.html", "date_download": "2018-07-18T10:48:54Z", "digest": "sha1:BQYFJZLOPKPHONY4Z5ZSTI32Y4TBNTIA", "length": 27480, "nlines": 361, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: சார்மினார் சலோ", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nமுன்பெல்லாம் ஊர் போவதென்றால் உற்சாகமாய் இருக்கும். இப்போது சரியான துணை கிடைத்தால் தான் சுவாரசியம் என்றாகி விட்��து.\nதனியாக ஊர் சுற்றி இருக்கிறேன். பேனா நட்பைத் தேடி. அத்தனை நாட்கள் கடிதங்கள் மூலம் பழகிய நண்பர்களை நேரில் பார்க்கும்போது விட்டுப் பிரியவே மனசு வராது.\nஇப்போது கடிதம் இல்லாத .. அலைபேசியில் ஒப்புக்கு பேசும் மன நிலையில் (ஏதேனும் ஒரு அலுவலை கையில் வைத்துக் கொண்டு சட்டென்று பேசி முடித்து விடும் மனநிலையை சொன்னேன் ) இப்படி அலுவலக நிமித்தம் நண்பர்களுடன் போவதில் பழைய உற்சாகம் திரும்பி விட்டது.\nநாம் சோர்ந்தால் கூட அவர்கள் நம்மை பிடித்து இழுத்து போகும் போது என்னமாய் ஒரு துள்ளல் மனசுக்குள் \nசுகுமார், மகேஸ்வரன் இருவரும் என்னுடன் வந்திருந்தார்கள். அவர்களுடன் தான் இந்தப் பயணம்.\nமூன்று நாட்கள் அலுவலக வேலை முடிந்து நாலாம் நாள் மாலை ரெயிலை பிடிக்க வேண்டும். காலையில் சார்மினார் போனோம்.\nஅதற்கு முன் வரை சார்மினாரை ஏதோ தாஜ்மகால் ரேஞ்சுக்கு நினைத்திருந்தேன். வெறும் நான்கு பெரிய தூண்கள் போல ஒரு கட்டிடம் அவ்வளவுதான். அதுவும் படு அழுக்கு. ஒருத்தர் மட்டும் மேலேறி செல்லும் அளவு மாடிப்படி போல படிக்கட்டுகள். மேலே போனால் வட்டமாய் சுற்றி வரும் அளவுக்கு வராண்டா ..\nசார்மினாரின் உட் புறத் தோற்றம் ..\nமேலே நின்று பக்கவாட்டில் சார்மினார் தோற்றம்.\nசார்மினார் உள்ளே நின்று கீழே சாலையை படம் பிடித்த போது..\nசார்மினாருக்கு எதிரே அழகான மசூதி \nபின்னர் சாலர்ஜங் மியூசியம் போனோம். மஸ்லின் துணி அணிந்த பெண் சிலை கொள்ளை அழகு. தலையை சுற்றி முக்காடு போட்ட தோற்றம். அந்த சிலை வடித்த சிற்பி நிஜமாகவே ரசனைக் காரர். எப்படித்தான் சாத்தியமாயிற்றோ. அந்த பெண்.. அவளுடலைத் தழுவி மஸ்லின் துணி.. எல்லாம் அதே சிலையில். சொன்னால் புரியாது. பார்த்து ரசிக்க வேண்டும் அந்த அழகை.\nஇன்னொரு சிலை முன் புறம் ஒரு வயதான வீரர்.. பின்புறம் அதே சிலையில் அழகான பெண்.. பின் பக்கம் கண்ணாடி வைத்திருக்கிறார்கள். பெண்ணின் உருவம் அதில் தெரிகிறது கிபி ஒன்று .. இரண்டாம் நூற்றாண்டு சிற்பங்கள் எல்லாம் காட்சியில். போட்டோ எடுக்க அனுமதி இல்லை.. பழைய காலக் கடிகாரம் ஒன்று.. பனிரண்டு மணிக்கு அதனுள் இருந்து ஒருவர் வெளியே வந்து மணி அடிக்கும் காட்சிக்கு அந்த ஹால் முழுவதும் கூட்டம் காத்திருந்தது.. வேடிக்கை பார்க்க. இன்று வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் அதிசயம்.\nபயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..\nஎங்களை நன்றாக வைத்திருக்கும் எங்கள் அலுவலகத்திற்கு ஸ்பெஷல் நன்றி\nஒரு சுற்றுலா போனமாதிரியே இருக்கு... நன்றி...\nஎன்னை மிகவும் கவர்ந்த இரு ஹைதராபாத் ஸ்தலங்கள் கோல்கொண்டா கோட்டையும் ஸாலார்ஜங் அருங்காட்சியகமும்தான்.\nகாலம் அங்கேதான் உறைந்திருப்பதைக் காண முடிந்தது.\nகோல்கொண்டா கோட்டைக்குப் போனீர்களா ரிஷபன்\nபோக முடியவில்லை.. சுந்தர்ஜி. அதனால் என்ன அடுத்த முறை ஹைதராபாத் போனால் போச்சு ..\nபயணத்தை விட பயணக் கட்டுரை அருமையாக உள்ளது.\nநல்ல பயணக் கட்டுரை. உங்கள் மூலம் நானும் ஸாலார்ஜங் போனது போல உணர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nபயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..\n(1)கோல்கொண்டா கோட்டைக்கு இரவு 7 மணிக்குள் போய் டிக்கெட் வாங்கி 7 மணி முதல் 7.30 வரை காட்டப்படும் ஒலி, ஒளி கண்காட்சியைக் காணத்தவறி விட்டீர்கள். தாங்கள் அதைப்பற்றியே 10 பதிவுகள் இட முடியும்.\n(2) அது போல ராமோஜி ராவ் ஃபிலிம் ஸிடிக்குப் போகாமல் வந்து விட்டீர்களே காலை 8 மணிக்குள் உள்ளே ரூபாய் 1000 கொடுத்து நுழைந்து விட்டால் போதும். இரவு 8 மணி ஆனாலும் வெளியே வரவே பிடிக்காது. அவ்வளவு சுவையான விஷயங்கள் அதற்குள். உலகமே அதற்குள் அடக்கம். சினிமா உலகம் எவ்வளவு மாயை ஆனது என்பதை அக்கு வேறு ஆணி வேறாகத் தெரிந்து கொள்ளலாம். தங்களால் ஒரு 100 பதிவுகள் தர முடியும் இதைப்பற்றி.\nஅடுத்த முறை கட்டாயம் இந்த இரண்டு இடங்களையும் மிஸ் பண்ணாதீங்க, சார், ப்ளீஸ்.\nநீங்கள் கூறி வரும் இடங்களைப் பார்த்த மகிழ்ச்சி என் நினைவுகளில் வந்து போகிறது.\n2008 ஜூலையில் என்னை ஒரு 15 நாட்கள் தங்கி டிரைனிங் எடுத்துவர அனுமதித்தது, நம் நிர்வாகம்.\nநமது நிர்வாகத்திற்கும், அதை நினைவு கூறும் தங்களின் இந்தப் பதிவுக்கும் நன்றி.\n எங்கூருக்கு வந்துட்டு என்னை சந்திக்காம போயிட்டீங்க. உங்களோடு டூ.காய்\nஎன்னங்க ரிஷபன்.... எப்படியிருக்கிங்க.... ந��ந்தானே...\nஉங்க பகிர்வு சிறப்பா இருக்கு....\n// சார்மினாரை ஏதோ தாஜ்மகால் ரேஞ்சுக்கு நினைத்திருந்தேன். வெறும் நான்கு பெரிய தூண்கள் போல ஒரு கட்டிடம் அவ்வளவுதான். அதுவும் படு அழுக்கு.//\nஆனா அதுவும் ஒரு பழைய கலை வடிவம் தானே... இனி அப்படியெல்லாம் கட்டுவார்களா தெரியாதுங்க\nகையைப் பிடிச்சு கூட்டிகிட்டு போனா மாதிரி இருக்கு. நன்றி ;-)\nஒரு ஆறு வருஷம் வருஷத்துக்கு ரெண்டு மூணு வாட்டி போய்ட்டு வருவேன். சார்மினார் வெளிய இருந்து பார்த்ததோட சரி:(.\n//முன்பெல்லாம் ஊர் போவதென்றால் உற்சாகமாய் இருக்கும். இப்போது சரியான துணை கிடைத்தால் தான் சுவாரசியம் என்றாகி விட்டது.\nதனியாக ஊர் சுற்றி இருக்கிறேன். பேனா நட்பைத் தேடி. அத்தனை நாட்கள் கடிதங்கள் மூலம் பழகிய நண்பர்களை நேரில் பார்க்கும்போது விட்டுப் பிரியவே மனசு வராது.\nஇப்போது கடிதம் இல்லாத .. அலைபேசியில் ஒப்புக்கு பேசும் மன நிலையில் (ஏதேனும் ஒரு அலுவலை கையில் வைத்துக் கொண்டு சட்டென்று பேசி முடித்து விடும் மனநிலையை சொன்னேன் ) //\nபடங்களோடு பதிவில் சொன்ன நிஜம் ரொம்ப பிடிச்சிருக்கு ரிஷபன்..\n\"பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..\"\nபயண‌ அனுபவங்களும் புகைப்படங்களும் மிக அழகு\n//பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன.. என்னமாய் மனசு மாறிப் போகிறது.. அது வரை சேகரித்த அழுத்தம் விலகி புது உற்சாகத்துடன் வரும் நாட்களை எதிர் கொள்ள செய்து விடும் ஜாலம் பயணத்திற்கு சாத்தியமாகிறது..//\nபார்க்க ..பார்க்க அலுக்காத நகரம் ஹைதை படிக்க படிக்க திகட்டாத எழுத்து ரிஷபன்\n\\\\பயணங்கள் மனிதரைக் குழந்தைகள் போலாக்கி விடுகின்றன///\nஉண்மை ரிசபன் சார். நீங்கள் கொடுத்து வைத்தவர். நான் பயணப் பிரியன். என் வேலை இடைஞ்சலாய் இருக்கிறது. எல்லோரும் வயதானால் கவலைப்படுவார்கள். எனக்கு எப்போது ரிட்டையர்டு ஆவோம் என்றிருக்கிறது. எல்லாவாற்றையும் உதறிப் போட்டுவிட்டு ஊர் சுற்ற வேண்டும்.\nசார்மினார் பதிவு, நேரில் பார்த்ததைப் போல் எண்ண வைக்கிறது...(ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ‘லப்..டப்’ காதில் கேட்க சார்மினாரைப் பார்த்த அந்த நாள் நின��வு மனதில் வர...)\nசார்மினார் பதிவு, நேரில் பார்த்ததைப் போல் எண்ண வைக்கிறது...(ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் ‘லப்..டப்’ காதில் கேட்க சார்மினாரைப் பார்த்த அந்த நாள் நினைவு மனதில் வர...)\n ஹைதை வந்திருக்கீங்க. ஒரு மெயில் தட்டியிருந்தா பதிவர் சந்திப்பு நடத்திருக்கலாமே\nஆமாம் அந்த குறுகிய படிக்கட்டுகளில் ஏறி இறங்கியதில் முழங்கால் வலி வரலை\nபயணம் அசத்தல்... பகிர்வுக்கு நன்றீ .வாழ்த்துக்கள்\nபயணக் கட்டுரை சூப்பரா இருக்கு சார் \nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nஎன் டி ஆர் பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/03/blog-post_7505.html", "date_download": "2018-07-18T10:56:54Z", "digest": "sha1:QVQZ2YP6HRRCZF75K6QKVYVXFKTFZBQM", "length": 12370, "nlines": 160, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: ஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தேன்", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தேன்\nஉன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ\nஉன்னில் இன்று என்னை பார்க்கிறேன்\nஎடுத்து படித்து முடிக்கும் முன்னே\nஎரியும் கடிதம் எதற்கு பெண்ணே\nஉன்னால் தானே னானே வாழ்கிறேன் ஓ\nஉன்னில் இன்று என்னை பார்க்கிறேன்\nஅமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்\nஉன்னை கேட்கும் எப்படி சொல்வேன்\nஉதிர்ந்து போன மலரின் மௌனமா\nதூது பேசும் கொலுசின் ஒலியை\nஅறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்\nஉடைந்து போன வளையல் பேசுமா\nதோளில் சாய்ன்து கதைகள�� பேச\nமுதல் கனவு முடியும் முன்னமே\nதூக்கம் கலைந்ததே (நினைத்து நினைத்து...)\nபேசி போன வார்தைகள் எல்லாம்\nகாலம் தோறும் காதினில் கேட்கும்\nசாம்பல் கறையும் வார்த்தை கறையுமா\nபார்த்து போன பார்வைகள் எல்லாம்\nபகலும் இரவும் கேள்விகள் கேட்கும்\nஉயிரும் போகும் உருவம் போகுமா\nதொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே\nதிருட்டு போன தடயம் பார்த்தும்\nஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்\nLabels: ஏழு ஜி ரெயின்போ காலனி, நா.முத்துகுமார், யுவன், ஹரிஷ்\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nபையா - அடடா மழைடா\nபையா - பூங்காற்றே பூங்காற்றே\nபையா - சுத்துதே சுத்துதே பூமி\nபசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே\nசர்வம் - சிறகுகள் வந்தது\nசிவா மனசுல சக்தி - ஒரு கல்\nஅறை எண் 305 -ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை\nஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன்\nநான் அவன் இல்லை - ஏன் எனக்கு மயக்கம்\nபையா - துளி துளி துளி மழையாய்\nபையா - என் காதல் சொல்ல\nபொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்\nரிதம் - நதியே நதியே\nரிதம் - காற்றே என் வாசல்\nகன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள்\nகாதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட\nகாதலன் - என்னவளே அடி\nகலைஞன் - எந்தன் நெஞ்சில்\nசாமுராய் - ஆகாய சூரியனை\nகாதலர் தினம் - என்ன விலை அழகே...\nவிண்ணை தாண்டி வருவாயா - ஹோஸான\nவிண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா\nவிண்ணை தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே\nஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆச தான்\nஎன்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்\nபுன்னகை மன்னன் - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்\nஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தே...\nஇயற்கை - காதல் வந்தால்...\nஅயன் - விழி மூடி யோசித்தால்\nஅலை பாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்\nஜோடி - வெள்ளி மலரே வெள்ளி மலரே...\nஇந்திரா - தொடத்தொட மலர்வதென்ன\nஜீன்ஸ் - பூவுக்குள் ஒழிந்திருக்கும்\nஜீன்ஸ் - அன்பே அன்பே\nடூயட் - அஞ்சலி அஞ்சலி\nஎன் சுவாச காற்றே - தீண்டாய் மெய்\nஇந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு\nடிஷ்யூம் - பூ மீது யானை\nடிஷ்யூம் - பூமிக்கு வெளிச்சமெல்லாம்\nஆட்டோ கிராப் - ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nயாரடி நீ மோகினி - வெண்மேகம்\nவல்லவன் - லூசு பெண்ணே\nவெயில் - ஓ... உருகுதே\nஎம் குமரன் - நீயே நீயே\nஎம் குமரன் - ஐயோ\nமஜா - சிச்சிசிச்சிசீசீ... என்ன பழக்கம் இது...\nஎம் குமரன் - சென்னை செந்தமிழ்\nகுருவி - தேன் தேன் தேன்\nகருப்பசாமி குத்தகைக்காரர் - உப்பு கல்லு தண்ணீருக்...\nகுரு - ஆருயிரே மன்னிப்பாயா\nசித்திரம் பேசுதடி - வாளை மீனுக்கும்\nபீமா - எனதுயிரே எனதுயிரே\nஅஞ்சாதே - கண்ணதாசன் காரைக்குடி\nஅழகிய தமிழ் மகன் - கேளாமல் கையிலே\nஅஞ்சாதே - கத்தாழக் கண்ணால\nஅ ஆ - மயிலிறகே... மயிலிறகே\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nதசாவதாரம் - கல்லை மட்டும் கண்டால்\nகிரீடம் - அக்கம் பக்கம் யாரும் இல்லா\nபிரியசகி - முதன் முதல் பார்த்தேன்\nஉன்னாலே உன்னாலே - உன்னாலே உன்னாலே\nதீபாவளி - காதல் வைத்து\nமனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்\nதீபாவளி - போகாதே போகாதே\nபச்சை கிளி முத்து சரம் - உன் சிரிப்பினில் உன் சிரி...\nசிவாஜி - ஸஹானா சாரல் தூவுதோ\nமொழி - காற்றின் மொழி...\nசிவாஜி - ஒரு கூடை sunlight..\nநான் கடவுள் - பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்\nநினைத்தாலே இனிக்கும் - அழகா பூக்குத்தே\nஅயன் - நெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nகாதல் ஓவியம் - சங்கீத ஜாதிமுல்லை\nகோவா - இதுவரை இல்லாத உணர்விது\nகோவா - ஏழெழு தலைமுறைக்கும்\nதாம் தூம் - அன்பே என் அன்பே\nதசாவதாரம் - ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்\nசுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன்\nயாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/10_21.html", "date_download": "2018-07-18T10:27:36Z", "digest": "sha1:H6LGMLDKA66EGT4TNTQHVOFRASBNSHEC", "length": 22443, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: புனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனைத்து ஹோட்டல்களும் நிரம்பியது!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கை...\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனுமதி பெற....\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப்பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனைத்து ஹோட்டல்களும் நிரம்பியது\nஅதிரை நியூஸ்: மே 21\nபுனித மக்காவிலுள்ள அனைத்து ஹோட்டல்களும் புனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பிருந்தே துவங்கிய முன்பதிவுகள் மூலம் நிரம்பிவிட்டன.\nபுனித மக்காவின் செண்ட்ரல் ஏரியாவில் மட்டும் சுமார் 162,000 ஹோட்டல் அறைகள் உள்ள நிலையில் தற்போதே சுமார் 155,000 அறைகள் நிரம்பி வழிகின்றன.\nரிஸா ஷலாபி என்பவருக்கு சொந்தமான ஹோ���்டலில் உள்ள 810 அறைகளும் முழுமையாக புக் ஆகிவிட்டன என்றும், இவரது ஹோட்டலில் ரமலானின் முதல் 10 இரவுகளுக்கு இப்தார் உணவுடன் 1,950 முதல் 2,500 சவுதி ரியால்கள் வரை சென்றுள்ளதாம். கடைசி 10 இரவுகளுக்கும் இரட்டை அறைகள் இப்தார் உணவுடன் 28,000 சவுதி ரியால் வசூலிக்கப்படுகிறது.\nஅப்துல்லாஹ் அல் ஜஹ்ரானி என்கிற இன்னொரு ஹோட்டல் முதலாளி கூறியதாவது, கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 90% அறைகள் புக் ஆகியிருந்த நிலையில் தற்போது, 98% புக் ஆகியுள்ளதாக தெரிவித்தார். அவரது ஹோட்டலில் கடைசி 10 இரவுகளுக்கான முன் பதிவுகள் 25,000 முதல் 42,000 சவுதி ரியால்கள் வரை போயுள்ளது.\nகூடுதலாக, மக்காவில் மேலும் 947 பர்னிஷ்டு அப்பார்ட்மெண்டுகளில் 162,493 அறைகள் உள்ளன.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/vaika-meet-jeyalalitha.html", "date_download": "2018-07-18T10:42:04Z", "digest": "sha1:RFNWLCDR4MYNAE2LNJIRDQIKPSLDPEBE", "length": 14956, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "பொறுப்பு முதல்வர்- நெருக்கும் மத்திய அரசு! வைகோ மூலம் சமாதானத்தில் இறங்கிய அதிமுக? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை க��றும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபொறுப்பு முதல்வர்- நெருக்கும் மத்திய அரசு வைகோ மூலம் சமாதானத்தில் இறங்கிய அதிமுக\nby விவசாயி செய்திகள் 17:12:00 - 0\nசென்னை: தமிழகத்துக்கு பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால் அதிமுகவோ மதிமுக பொதுச்செயலர் வைகோ மூலம் சமாதானத்தில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.\nமுதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்து விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வந்து செல்கின்றனர். இந்த வகையில் மதிமுக பொதுச்செயலர் வைகோவும் இன்று வருகை தந்தார்.\nஆனால் வைகோ அப்பல்லோவில் இருந்து நேராக ஆளுநர் மாளிகைக்கு சென்றார். பின்னர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில் பொறுப்பு முதல்வர் என்பதே தேவை இல்லை என ஒரே போடாகப் போட்டார்.\nவைகோவின் அப்பல்லோ டூ ஆளுநர் மாளிகை விசிட் பல்வேறு யூகங்களை கிளப்பிவிட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 2 வாரங்களாகிவிட்ட நிலையில் பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.\nஅதுவும் தங்களுக்கு சாதகமான ஒருவரை முதல்வராக்குவதில் பாஜக மும்முரமாக இருக்கிறதாம்.. குறிப்பாக தம்பிதுரையை பொறுப்பு முதல்வராக்குவதில் பாஜக முனைப்பு காட்டுகிறதாம். ஆனால் அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மன்னார்குடி தரப்போ பொறுப்பு முதல்வரே தேவை இல்லை என்கிறதாம்.\nஇதனால் மத்திய அரசின் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஆளுநரின் நண்பரான வைகோவை களத்தில் இறக்கியிருக்கிறதாம் மன்னார்குடி தரப்பு. அதனால்தான் அப்பல்லோ வந்த கையோடு ஆளுநரை 'நட்புரீதியாக' சந்தித்து பேசியிருக்கிறார் வைகோ.\nபொறுப்பு முதல்வரே தேவை இல்லை\n40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழகத்துக்கு தற்போது பொறுப்பு முதல்வர் தேவையே இல்லை என ஒரே போடாகப் போட்டார். அத்துடன் 2009-ல் கருணாநிதி 45 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது பொறுப்பு முதல்வர் கோரிக்கை எழவில்லை எனவும் சுட்டிக்காட்டினார் வைகோ. அதே நேரத்தில் அப்போது துணை முதல்வராக முக ஸ்டாலின் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்��ள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t135583-topic", "date_download": "2018-07-18T11:03:22Z", "digest": "sha1:UFRYWDSUGCK3MC3SWLO457GZ7P4M4JZC", "length": 12627, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..!", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிற��ு ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசிவகார்த்திகேயனின் அடுத்த படம் மேமாதம் தொடக்கம்..\n‘ரெமோ’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன்,\nமோகன்ராஜா இயக்கத்தில் ‘வேலைக்காரன்’ படத்தில்\nஇப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயந்தாரா,\nமுக்கிய வேடத்தில் பகத்பாசில் ஆக��யோர் நடித்து\nவருகிறார்கள். இந்நிலையில் ‘வேலைக்காரன்’ இறுதிக்\nகட்டத்தை எட்டியுள்ளதால் சிவகார்த்திகேயனின் அடுத்த\nபடத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇப்படத்தை பொன்ராம் இயக்க உள்ளார். மே மாத இறுதியில்\nபடப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளது. ‘வருத்தப்படாத\nவாலிபர் சங்கம்’, ‘ரஜினிமுருகன்’ என இரண்டு வெற்றிகளை\nகுவித்த சிவகார்த்திகேயன்- பொன்ராம் கூட்டணி\nஇதில் மற்றொரு ஒற்றுமை பொன்ராம் போலவே\nஆர்.டி ராஜா-சிவகார்த்திகேயன் இணையும் மூன்றாவது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2016/12/", "date_download": "2018-07-18T10:27:14Z", "digest": "sha1:ZJPNLBEPEHVAO5T5RHSW2MU3MCVELC3K", "length": 14441, "nlines": 160, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: December 2016", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nதிங்கள், டிசம்பர் 05, 2016\nசெயலலிதாவுக்கு உண்மையில் ஏற்பட்டது மாரடைப்பா\nஅப்பலோ மருத்துவமனை நிருவாகம் செயலலிதாவிற்கு Cardiac Arrest வந்துள்ளது என்று அறிவித்துள்ளது, மருத்துவர்கள் அதற்கு சிகிச்சை அளிக்கிறார்கள் என்றது.\nநம்ம செய்தி ஊடகங்கள் அவருக்கு மாரடைப்பு என்றன. பிபிசி ஆங்கில பதிப்பும் தமிழ் பதிப்பும் கூட அவருக்கு மாரடைப்பு என்று தான் செய்தி இட்டுள்ளன. மாரடைப்பு என்றால் Heart Attack. Heart Attack என்பது வேறு Cardiac Attack என்பது வேறு என்பது ஊடகவியலாளர்களுக்கு தெரியவில்லை என்பது அவர்களின் தரத்தை காட்டுகிறது. நாம் அவர்கள் சொல்வதை தான் நம்பிக்கொண்டு உள்ளோம், எல்லாம் விதி. பிபிசி ஊடகவியலாளர்களுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பது தான் வேதனையின் உச்சம். மற்ற தமிழ் ஊடகங்களை விட அவர்கள் தரமானவர்கள் என்பது தான் அதற்கு காரணம்.\nஊடகவியலாளர்கள் புதிதாக எந்த கலைச் சொல்லையும் உருவாக்க விட்டாலும் இருக்கும் கலைச் சொல்லையாவது பயன்படுத்த வேண்டும். Cardiac arrest என்பதற்கு தமிழ் சொல் இதய நிறுத்தம் என்பதாகும்.\nமாரடைப்பு (Heart Attack ) என்றால் என்ன\nஇதயத்தசைக்குச் செல்லும் குருதி (இரத்தம்) வழக்கல் (விநியோகம்) தடைபடுவதால் ஏற்படுவது மாரடைப்பு. எளிமையாக சொல்வது என்றால் இதயத்தின் ஒரு பகுதி குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது.\nஇதய நிறுத்தம் (Cardiac arrest) என்றால் என்ன\nஇதயத்தின் சுருங்கி விரியும் செயல்பாடு திடீரெனத் தடைப்பட்டு குருதிச் சுற்றோட்டம் நிறுத்தப்படுவது இதய நிறுத்தம் ஆகும். எளிமையாக சொல்வது என்றால் இதயம் முழுவதும் குருதியோட்டம் தடைபடுவதால் செயலிழப்பது. இது மாரடைப்பைவிட தீவிரமானது.\nநாமாவது வேறுபாட்டை புரிந்து கொள்வோம். தமிழ் விக்கிப்பீடியாவில் இவற்றைப் பற்றி கட்டுரைகள் உள்ளது.\nபதித்தது குறும்பன் @ 12/05/2016 11:48:00 முற்பகல் 1 மறு மொழி இந்த இடுகைக்கு தொடர்பு கொடுத்த இடுகைகள்\nகுறிச்சொல் இதய நிறுத்தம், செயலலிதா, மாரடைப்பு\nசனி, டிசம்பர் 03, 2016\nகுடும்பத்தில் சண்டை வராமல் இருப்பதன் காரணம்\nஒரு வீட்டில் எந்த சிறு விடயத்திற்கும் சண்டை, கணவன் மனைவி இருவரும் சண்டைக் கோழிகள். ஆனா அவங்க பக்கத்து வீட்டில் 10 ஆண்டுகளாக இருக்கும் கணவன் மனைவி அவர்களுக்குள் சண்டையே போடுவதில்லை.\nஇது இவர்களுக்கு வியப்பு. அவங்க சண்டை போடாம இருக்கும் காரணத்தை அறிய ஆவல் ஆனார்கள், தெரிந்தால் இவர்களும் அப்படி இருக்கலாம் அல்லவா. காரணத்தை அறிய கணவன் போனான். அவர்கள் வீட்டை மறைந்திருந்து கவனித்தான்.\nகணவன் பட்டாசாலையிலும் மனைவி சமையலறையிலும் அமைதியாக அவர் அவர் வேலையை செய்துகொண்டிருந்தனர்.\nமனைவி காஃபி கொண்டு வந்து கணவனுக்கு கொடுத்தாள், தவறி அது கணவனின் சட்டையில் சிந்திவிட்டது. உடனே மனைவி பதறி தான் கவனமாக கொடுத்திருக்கனும் என்றும் தன் தவறை மன்னிக்கும் படியும் கூறினாள். கணவன் இது உன் தவறில்லை நான் திடீர் என்று திரும்பியதால் தான் காஃபி கொண்டு வந்த உன் கை என் மேல் பட்டு காஃபி சிந்திவிட்டது அதனால் தவறு என் மேல் தான் என்றான்.\nகணவன் அடுத்த அறைக்கு செல்லும் போது வழுக்கி விழுந்துவிட்டான். தரையில் இருந்த தண்ணீரை துடைக்காத தன் தவறினால் தான் விழுந்துவிட்டார் என்றும் அதற்காக தன் தவறை மன்னிக்கும் படியும் வேண்டினாள், தரையில் உள்ள தண்ணீரை கவனிக்காமல் வந்ததால் தான் தான் தவறி விழுந்து விட்டதாக கூறி தவறு தன் மீது தான் என்று கணவன் கூறினான்.\nமனைவி இயந்திர அம்மியை (Mixie) சட்னியை அரைக்க போட்டாள். அது வேலை செய்யவில்லை, உடனே கணவன் அதை சரிசெய்யாதது தன் குற்றம் என்று கூறினான், மனைவி தான் அது வேலை செய்யாது என்று தெரிந்தும் அம்மியை பயன்படுத்தாமல் மறந்து இயந்திர அம்மியை போட்டது தன் மீது தான் தவறு என்றாள்.\nமனைவி மின்விசிறியை போட்டதும் அது வேலை செய்யவில்லை, புது மின்விசிறி தான் போடனும் என்று மின் பழுதாக்குநர் கூறியும் தான் வேறு மின்விசிறி வாங்கி பொருத்தாதது தன் தவறு என்று கணவன் கூறினான். மின் விசிறி இன்னும் சரி செய்யப்படவில்லை என்பதை மறந்து அதை போட்டது தன் தவறு என்று மனைவி கூறினாள்.\nஇவர்கள் இப்படி இருப்பதால் இவர்களுக்குள் எப்பவும் சண்டை வருவதில்லை \\ வந்ததில்லை\nசண்டைக்கார மனைவி தன் கணவனிடம் அடுத்த வீட்டு அமைதிப்புறா குடும்பத்தை கவனித்தீர்களே அவர்கள் சண்டையிடாமல் இருக்கும் இரகசியத்தை கண்டுபிடித்தீர்களா என்று கேட்டாள்.\nஇருவரும் எப்போதும் குற்றவுணர்வோடு இருப்பதால் அவர்களுக்குள் சண்டை வருவதில்லை என்றும் இவர்கள் இருவரும் எப்போதும் தாங்கள் செய்வது சரி என்று கருதுவதால் சண்டை ஏற்படுகிறது என்றும் கூறினான்.\nஇதிலிருந்து தெரிவது குடும்பத்தில் சண்டை இல்லையென்றாள் அவர்களிடம் குற்ற உணர்ச்சி உள்ளது என்று பொருள். குற்ற உணர்ச்சி இருப்பவர்கள் வாழ்வில் முன்னேற முடியாது என்பது நாம் அறிந்ததே.\nபதித்தது குறும்பன் @ 12/03/2016 12:37:00 பிற்பகல் 2 மறு மொழி இந்த இடுகைக்கு தொடர்பு கொடுத்த இடுகைகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசெயலலிதாவுக்கு உண்மையில் ஏற்பட்டது மாரடைப்பா\nகுடும்பத்தில் சண்டை வராமல் இருப்பதன் காரணம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2014/01/blog-post_3039.html", "date_download": "2018-07-18T10:27:40Z", "digest": "sha1:HTWCHJPOPLMOK7DUV25JXLOUQ4DNY3FI", "length": 21812, "nlines": 259, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : குண்டலினி என்றால் என்ன?", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொ��ர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nகுண்டலினி ஒரு நுட்பமான ப்ராண சக்தி. இது கண்ணினால் பார்க்கக் கூடிய உடலுறுப்பு அல்ல.\nகுண்டலினி சூட்சும பௌதிக சக்தி.\nஇதன் உறைவிடம் முதுகில் உள்ள தண்டுவடம் என்கின்றனர் சில யோகிகள்\nதொப்புளுக்கும், தண்டுவட ( முதுகெலும்பு ) அடிபாகத்துக்கும் நடுவே உள்ளது என்றும் சொல்லப்படுகிறது.\nகுண்டலினி எல்லோருக்கும் கைவசப்படும் மாந்திரீகம் அல்ல. அது ஒரு ப்ராண சக்தி.\nயோகிகள் முதுகெலும்பில் ( தண்டுவடத்தில் ) 3 'நாடிகள்' ( பாதைகள் ) உள்ளன. இவை - சூர்ய, சந்திர, சூட்சும நாடிகள். குண்டலினி சக்தி இந்த 3 நாடிகளில் மூலமாக இயங்குகிறது என்கின்றனர். நாடிகளின் வழியே பிராண வாயு இயங்குகிறது.\nநமது மூளையில் உள்ள \"சஹஸ்ராமம்\" என்னும் ஒரு துருவம். கீழே ஆண்குறிக்கும், குதத்திற்கும் இடைப்பட்ட மூலாதாரம் இன்னொரு துருவம். கீழ் மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தி மேலெழும்பி, மேல் மூலாதாரத்தை அடைகிறது என்கின்றனர் யோகிகள்.\nகுண்டலம் என்றால் வட்டம் என்று பொருள். எல்லா மனிதர்களின் உடல்களில் உறங்கிக் கொண்டிருக்கும் சக்தி. பாம்பு வடிவில் சுருண்டு படுத்திருக்கும். மூன்று குணங்களான சத்துவ, ரஜோ, தமோ குணத்துக்கு அடங்கி நடக்கும் ஆற்றல் என்பதால், குண்டலினி முக்கோண வடிவிக்குள் இருப்பதாக கூறப்படுகிறது.\nகுண்டலினி பிரபஞ்ச சக்தியாக கூறப்படுகிறது. அண்டமும் (உலகமும்) பிண்டமும் (உடல்) குண்டலினியே. பிரபஞ்சத்தில் உள்ள அணுக்களுக்கு மாபெரும் சக்தி உள்ளது. இந்த அணு சக்தி மாபெரும் ஆற்றலுடையது - இதனால் அணு குண்டுகள் செயல்படுகின்றன. இந்த சக்தி அணுவை 'பிரிக்கும்' போது உண்டாகும் சக்தி பிரபஞ்சத்தை போல், உடலும் 'அணுக்கள்' நிறைந்தது. யூரேனியம் போன்ற குறிப்பிட்ட சில பொருட்களிலிருந்து அணு சக்தி அடையப்படுவது போல, உடலில் ஒரு புள்ளியில் மையம் கொண்டுள்ள குண்டலினியை எழுப்பினால், அது கீழ் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு தலையில் உள்ள உச்சி மூலாதாரத்தை அடைந்து விட்டால் பல சித்துக்கள், ஆற்றல்கள் கைவசப்படும் என்று யோகிகள் நம்புகின்றனர்.\nஉசுப்பி எழுப்பப்பட்ட குண்டலினி, சூட்சும நாடி மூலம் அல்லது முதுகெலும்பு மையப் பகுதியின் வழியே மூளையை அடைகிறது. இங்கு எது பரம்பொருளுடன் சேர்கிறது. ஒரே தடவையாக உடனேயே குண்டலினி கீழிருந்து மேல் தாவி விடாது. வழியில் ஒவ்வொன்றாக 6 சக்கரங்கள் உள்ளன. இவற்றை கடக்க வேண்டும். முன்பே இரண்டு மூலாதாரங்கள் கூறப்பட்டன. கீழ் மூலாதாரத்திலிருந்து எழுப்பப்பட்ட குண்டலினி, ஆறு 'சக்கரங்கள்' வழியே மேல் நோக்கி பயணிக்கிறது. இந்த 'சக்கரங்கள்' தாமரை மலராக கருதப்படுகின்றன. மேலெழும்பும் பாதையிலுள்ள ஒவ்வொரு தாமரையும், ஒரு ஆன்மீக படியை தாண்டி வருவதை குறிக்கும். ஒரு அடையாளமாக, கற்பனையில் உருவகப்படுத்தப்படுகின்றன.\nஅடி மூலாதாரத்திலிருப்பது (தண்டுவடத்தின் அடிபாகம்) சிகப்பு நிற தாமரை, சிகப்பு வண்ணமாக, 4 இதழ்கள் உடையதாக நினைக்கப்படுகிறது. இந்த நிலையை அடைந்த மனிதருக்கு ஞாபக சக்தியும், உள்மனதை கட்டுப்படுத்தும் திறனும் கிட்டும். இந்த நிலை அடைந்தவுடன் மொட்டு போலிருக்கும் தாமரை மலரும்.\nஇரண்டாவது சக்கரத்தில் 6 இதழ்கள் உள்ள குங்கும சிவப்பு மலர். இங்கு இருப்பது மனிதரின் மிருக வெறி - பிறப்புறுப்புகளில் உறைவது. இந்த 'வெறியை' ஆன்மிக சக்தியாக மாற்றும் சக்தி, இரண்டாவது சக்கரத்தை அடைந்தவர்களுக்கு ஏற்படும்.\nதொப்புளில் இருப்பது மூன்றாவது சக்கரம். இது தாமரை மிகுந்த சிவப்பு வண்ணத்துடன் 10 இதழ்களாக இருக்கும். இந்த இடம் வந்தவுடன் உலகின் இன்பங்கள், லௌகிக சாதனைகள் நமக்கு முழுதிருப்தியை தராது என்ற உண்மை புலப்படும். இந்த மூன்றாவது இடத்தில் தான் குண்டலினி சாதகர்கள் கவனமாக இருக்க வேண்டும். இங்கு கீழே தள்ளும் வாயு பலமாக இருப்பதால் குண்டலினி முறைகளை சரியாக கடைப்பிடிக்காதவர்கள் கீழே தள்ளப்படுவார்கள். இதற்கு மேல் 4 வது கட்டத்தை அடைந்து விட்டால் இந்த பயம் இல்லை. அதன் பிறகு மேல்நோக்கி பயணம் தான்.\nஇதயமே நான்காவது சக்கரம். 12 இதழ்கள் உள்ள நீல நிற தாமரை இதன் அடையாளம். இந்த நிலையில் அமைதி, உலகத்தில் உள்ள அனைவரின் மேல் அன்பு இவை ஏற்படும்.\nஐந்தாவது சக்கரம் கழுத்து 16 இதழ்களுடைய பழுப்பு தாமரை இதன் சின்னம். அழகு, நல்லகுணம், உண்மை இந்த குணங்கள் இந்த இடத்தை அடைந்த யோகிகளுக்கு உண்டாகும். இந்த நிலை தூய்மையான நிலை.\nஆறாவது நிலை, கண் புருவங்கள். இந்த சக்கர தாமரை 2 இதழ்கள் உள்ள வெண் தாமரை. இங்கு யோகிகளுக்கு முழுமையான ஞானம் ஏற்படும்.\nஇந்த ஆறு சக்கரங்களுக்கு அப்பால் உள்ளது, முன்பு சொன்ன \"சஹஸ்ராரம்\" என்ற மூலாதாரம். சஹஸ்ராரம் ���ன்றால் ஆயிரம் தாமரைகள், தூய்மையான, சிறந்த வெண்மை நிறத்தை உடையவை. இங்கு தான் குண்டலினி பரம் பொருளுடன் சேர்ந்து சமாதியடைகிறது. ஒவ்வொரு யோகியின் லட்சியம் இந்த சமாதி தான். இந்த நிலை அனுபவிக்க வேண்டியது. வார்த்தைகளால் விவரிக்க முடியாது\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்க���ழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/01/blog-post_16.html", "date_download": "2018-07-18T10:34:39Z", "digest": "sha1:AGWTVVHLWLEUO6VUO4B3BIOHVBU2GUZC", "length": 17855, "nlines": 379, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: மரம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஆற்றில் கதை பேசிப் போகும்..\nசாலையில் வெட்டுப்படும் அபாயம் ..\nஎத்தனை பிறப்பு இறப்பு பார்த்த\nஎன் நேசிப்பை எப்படி சொல்ல\nஆம். ஆற்றங்கரையோர மரங்கள் சற்றே அதிர்ஷ்டம் வாய்ந்த்வை தான். குளிப்பவர்களின் கண்களுக்கு குளுமையும், குதூகுலமும் அளிப்பவை கூட.\nஆற்றங்கரை மரத்திற்கு உரிதான தனிச்சிறப்பு காணும்போது கண்களுக்கு அவ்வளவு ஆனந்தம்\n'மரம்' கவிதை மௌனமாய் ஒரு தாக்கம் ஏற்படுத்துகிறது...'மரம்தான்...மரம்தான்....எல்லாம் மரம்தான்..... மறந்தான்....மறந்தான்...மனிதன் மறந்தான்' என்ற கவிஞரின் வரிகளும் ஏனோ நினைவெல்லைக்குள் வருகிறது....\nஎன் நேசிப்பை எப்படி சொல்ல\nமனித நாகரிகமே நதிக்கரைகளில்தான். மரங்கள் அறியாத கால ரகசியமா நதிக்கரை மரங்களைப் பற்றி நிறைய எழுதலாம். தொடங்கிவிட்டீர்கள். நானும் உங்களைப் பின்பற்றி சமயம் வாய்க்கையில் எழுதுவேன் ரிஷபன். அருமை.\nகொஞ்சம் அதிஷ்டம் செய்த மரங்கள் ஆற்றங்கரையில் பிறந்ததால் \n/என் நேசிப்பை எப்படி சொல்ல\nஇப்படித்தான். வேற எப்படி இன்னும் அழகா சொல்ல முடியும்:)\nஏக்கம் ரொம்ப நல்லா இருக்குங்க ரிஷபன்\nபடிக்கும்போதே காட்சிகள் மனதில் விரிய ஆனந்த துள்ளல் போட வைத்தது.\nஆற்றில் கதை பேசிப் போகும்..//\nஆற்றங்கரைக்கே அழைத்து சென்று விட்டன வரிகள்.\n//சாலையில் வெட்டுப்படும் அபாயம் ..\nஆம், எத்தனை ஆறுதலான விஷயம்\nநானும் மரங்களை நேசிப்பவன் தான்.\nமனதை மெலிதாய் வருடிக் கொண்டு செல்கிறது, கவிதை\nஆற்றங்கரையோர மரங்கள்....எனக்கு எங்கள் ஊற்றில் சிறிய குளத்தருகே உள்ள பெரிய மரத்தின் (அதன் கீழ் நண்பர்கள் கூடி, அளவளாவி) ஞாபகங்களை மீட்டி விட்டீர்கள்\nஆற்றங்கரை மரங்கள் அதிர்ஷ்டம் செய்தவை. உங்கள் நேசிப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nஅழகான காட்சியும் கவிதையும் மனதில் ஒட்டி கொண்டன.\nநதிக்கரையில் நிற்கும் மரங்களின் அடியில் படுத்தபடிக் கழிந்த நாட்களை நினைவுகூர்கிறேன்.\nகாலங்களைக் கடந்த சாட்சி போலவும் மரங்கள் நம்மிடம் தெரிவிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருப்பது போலவும் தோன்றும்.\nஆற்றில் கதை பேசிப் போகும்..//\n ஆற்றங்கரைக்கு இப்போதே போகவேண்டும் போல இருக்கு ஆனால் தில்லியின் யமுனாவின் கரையில் மரங்களுக்குப் பதில் மலங்கள்\nஆற்றங்கரை மரங்களுக்காக ஒரு கவிதை அருமை சார்.\n'மரம்' கவிதை மௌனமாய் ஒரு தாக்கம். ரொம்ப நல்லா இருக்குங்க.\nப்ரம்மாண்டமான மரங்களின் சலசலத்த ஓசை ஆரவாரமாய் பார்த்த நினைவு கவிதையைப் படித்ததும் வருகிறது..\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/adventure-game_tag.html", "date_download": "2018-07-18T10:22:30Z", "digest": "sha1:5T3JOLMQ7D4VJMPVYDSPFTSFVPEBU5ME", "length": 4851, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "பெண்கள் சாதனை விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வே��ிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nகோபம் பறவைகள் மீட்பு ஸ்டெல்லா\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nமேகங்கள் சேகரிப்பது - நட்பு மேஜிக் ஆகிறது\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005/06/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:43:27Z", "digest": "sha1:Q7SOFWJHZGZKGRDG4N2ESY63677ENR7F", "length": 8472, "nlines": 152, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: குங்குமம் கேள்விகள் - நம்ம பதில்கள்", "raw_content": "\nகுங்குமம் கேள்விகள் - நம்ம பதில்கள்\nஇதுவும் ஒரு me-me ஆயிரும்போல இருந்தாலும்., என் பதில்களை இங்கேயும் வைத்துக் கொள்ள விழைவதால்.,\nராஜ்குமார், காரப்பாடி பலவிதமாக யோசித்து... ஒருவிதமா பேசுவது; ஒருவிதமாக யோசித்துப் பலவிதமாகப் பேசுவது... எது சார் பெஸ்ட் வழி\nஇரண்டாவதுதான் சிறந்த வழி., பல விதமாப் பேசுனா அவங்க, அவங்க அவங்களுக்குத் தேவையானத எடுத்துப்பாங்க - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது., இந்துத்துவாங்கிற ஒரே யோசனதான்., அத இந்தியாவுல ஒரு மாதிரி பேசுறது (நாலு பேரு முட்டாள்தனமா அடிபட்டு செத்தா., நமக்குத்தான் பேரு;) பாகிஸ்தான்ல வேற மாதிரி பேசி; நான் இம்புட்டு முக்கியமானவன் காட்டுறது. அதுமாதிரி. (தற்போதய உதாரணத்தைதான் சொல்ல முடியும்).\nக தியாகராசன், குடந்தை: நாவலர் 'உதிர்ந்த ரோமம்'; கலைஞர் 'சிறுபிள்ளை'; எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் 'காலிடப்பா'; சிதம்பரம் 'வக்கற்றவர்'; ஆனால் இப்படிச் சொல்பவர்\nமூப்பனார் - சொதப்பனார் - அத்வானி ஸெலக்டிவ் அம்னீஸ்யாவால் பாதிக்கப்பட்டவர்., ஸ்டாலின் - குட்டித்தலைவர், அன்புமணி- சின்ன அய்யா இதையெல்லாம் செல்லுபவர் உங்களுக்காக தினமும் 22 மணிநேரம் உழைத்து இவற்றைக் கண்டுபிடித்த, உங்கள் அன்பு சகோதரி.\nஅ கி வ அசோக்குமார் - கோகிலா, நரிப்பாளையம் : பீகாரில் கொசு இருக்கக் கூடாது என்று கவர்னர் பூட்டா சிங் உத்தரவிட்டுள்ளதைப் பற்றி...\nஅங்கு மக்களே கொசு மாதிரித்தானே., தனியா எதுக்கு இன்னொரு கொசு\nஎஸ் அபுதுல்லா அஹமது, நாகூர்: தேசபக்தர்கள் - தீவிரவாதிகள் : ஒப்பிடவும்.\nதேசத்திற்காக தடியடி வாங்குபவர் தேசபக்தர்., தேசத்திற்காக தடியெடுப்பவர் தீவிரவாதி.\nநன்றி., அல்வா மாதிரி கேள்விகளை தொகுத்தளித்த பாஸ்டன் பாலாஜி அவர்களுக்கு.\nமூன்றாவது பதில் படு சூப்பர்.\n//இரண்டாவதுதான் சிறந்த வழி., பல விதமாப் பேசுனா அவங்க, அவங்க அவங்களுக்குத் தேவையானத எடுத்துப்பாங்க - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது - யாரவது ஒருத்தர் நம்ம யோசிச்ச மாதிரியும் எடுத்துக்களாம். நம்ம அரசியல்வாதிக பொழப்பே இப்பிடித்தான ஓடுது\nஎன்னங்க அப்படிபோடு திடீர்ன்னு மருத்துவர் ஐயா மேல அப்படி என்ன கோபம் உங்களுக்கு\nகுங்குமம் கேள்விகள் - நம்ம பதில்கள்\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tt-political-news.blogspot.com/2012/08/blog-post_7330.html", "date_download": "2018-07-18T10:08:32Z", "digest": "sha1:CMI4F3FCS3AQUWNT47SKBD62UWJUU3K6", "length": 9795, "nlines": 87, "source_domain": "tt-political-news.blogspot.com", "title": "லோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி? தம்பிதுரை, அத்வானி முதலிடம் ~ அரசியல் செய்திகள்", "raw_content": "\nலோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி\nபுதுடில்லி: தற்போதைய, 15வது லோக்சபாவின், மூன்றாவது ஆண்டில், காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஆகியோர் மிகக் குறைவான நாட்களே சபைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஅரசு சார்பற்ற அமைப்பு ஒன்று, தற்போதைய, 15வது லோக்சபாவின் மூன்றாவது ஆண்டில் (2011 மே முதல் 2012 வரை), எம்.பி.,க்களின் வருகை குறித்து, அறிக்கை ஒன்றை தயாரித்து��்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது: கடந்த 2011 மே முதல் 2012 மே மாதம் வரை நடந்த லோக்சபாவின் மொத்தம், 85 அமர்வுகளில், ராகுல், 24 நாட்கள் மட்டுமே, சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.\nதற்போதைய உ.பி., முதல்வரும், முன்னர், எம்.பி.,யாக இருந்தவருமான, அகிலேஷ் யாதவ், 31 நாட்கள் கலந்து கொண்டுள்ளார். பா.ஜ., கட்சியைச் சேர்ந்த எம்.பி.,யும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத்சிங் சித்து மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி ஆகிய இருவரும், 16 நாட்கள் மட்டுமே சபை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.\n\"2ஜி' வழக்கில், கைதாகி சிறையில் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, நான்கு நாட்களும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஊழல் வழக்கில் கைதான சுரேஷ் கல்மாடி, 30 நாட்களும், ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா, 25 நாட்களும் சபைக்கு வந்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, சபை நடந்த, 85 நாட்களில், 34 நாட்கள் சபைக்கு வந்துள்ளார். அவர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றதால், பெரும்பாலான நாட்கள் வரவில்லை. அ.தி.மு.க., எம்.பி., தம்பித்துரை, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களான நிர்மல் கத்தாரி, பி.எல்.புனியா, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ஆகியோர், லோக்சபா நடந்த, 85 நாட்களிலும் சபைக்கு வந்துள்ளனர். லோக்சபா நடந்த, 85 நாட்களில், 110 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால், 175 மணி நேரம், 51 நிமிடங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. எம்.பி.,க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை பொறுத்தமட்டில், சோனியா, 2.32 கோடி ரூபாயும், அத்வானி 1.71 கோடி ரூபாயும், சுஷ்மா சுவராஜ் 8.58 கோடி ரூபாயும் செலவிட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nலோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி\nலோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்த...\nதமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு...\nநான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்\nஇணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்...\nஊழலில் கைகோர்த்து நிற்கிறது காங்கிரஸ்.,-பா.ஜ.க., :...\nகுற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்...\nநாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது ...\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்....\nலோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி\nலோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்த...\nதமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு...\nநான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்\nஇணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்...\nஊழலில் கைகோர்த்து நிற்கிறது காங்கிரஸ்.,-பா.ஜ.க., :...\nகுற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்...\nநாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது ...\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1288_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:49:38Z", "digest": "sha1:G6VQG2EBIMXCDFZQXVPQERUME4I33P3P", "length": 5743, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1288 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1288 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1288 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1288 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/11044946/1156311/Theresa-May-Trump-not-on-Prince-Harry-wedding-guest.vpf", "date_download": "2018-07-18T10:02:00Z", "digest": "sha1:CZG3M3K5VZJJ342JSH6G34X7SP5JLVO5", "length": 14375, "nlines": 170, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரிட்டன் இளவரசர் ஹாரி திருமணத்துக்கு டிரம்ப், தெரசா மேவுக்கு அழைப்பு இல்லை || Theresa May, Trump not on Prince Harry wedding guest list", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரிட்டன் இளவரசர் ஹாரி திருமணத்துக்கு டிரம்ப், தெரசா மேவுக்கு அழைப்பு இல்லை\nபிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோருக்கு அழைப்பு இல்லை என அரண்மனை தெரிவித்துள்ளது. #princeharry #queenelizabeth\nபிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோருக்கு அழைப்பு இல்லை என அரண்மனை தெரிவித்துள்ளது. #princeharry #queenelizabeth\nபிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர். இந்த ஜோடி, கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர்.\nஇவர்களது திருமணம் மே மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது என கென்சிங்டன் அரண்மனை கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அவர்களது திருமணம் விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் சேப்பலில் வைத்து நடைபெறும். திருமணத்திற்காக பிரம்மாண்ட வரவேற்பு மற்றும் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. இளவரசர் ஹாரி திருமணத்திற்கு பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் அதிகாரப்பூர்வமாக சம்மதம் தெரிவித்து விட்டார்.\nஇந்நிலையில், பிரிட்டன் இளவரசர் ஹாரியின் திருமணத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்டோருக்கு அழைப்பு இல்லை என அரண்மனை தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் மே மாதம் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மணமக்களின் உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்ப்ட உள்ளது.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஹாரிக்கு நெருக்கமாக கருதப்படும் பாரக் மற்றும் மிச்செல் ஒபாமா உள்பட பலருக்கு திருமண அழைப்பு அனுப்பப் போவதில்லை என தெரிவித்துள்ளது. #princeharry #queenelizabeth #tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஇந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது - விமானி கதி\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\n8 வழிச்சாலை திட்டம் வந்தால் அதிலும் ஊழல்தான் நடக்கும்- இயக்குனர் கவுதமன்\nதலைக்கு ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு - வைரலாகும் வீடியோ\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/03/blog-post_18.html", "date_download": "2018-07-18T10:48:04Z", "digest": "sha1:PDDU2GHG656D3DKKCRB37OSHQOYMIHCU", "length": 19312, "nlines": 347, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "சினிமாவும் வேண்டாம்!!! அரசியலும் வேண்டாம்!!! - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome கவிதை சினிமாவும் வேண்டாம்\nமுந்தைய பதிவுகள்: 1. 'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'\n2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\n3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்\n4 . இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.\n5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nமாப்ள நல்லாத்தானே போயிட்டு இருந்துது என்னாச்சி இருந்தாலும் நல்லாயிருக்கு ஹிஹி\nமாப்ள நல்லாத்தானே போயிட்டு இருந்துது என்னாச்சி இருந்தாலும் நல்லாயிருக்கு ஹிஹி\n--ஒரு கவிதையே கவிதையை நல்லாயிருக்கு சொல்லியிருக்கு...\n--- ரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..\nரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..//\nசில பிரச்சினைகள்...பஞ்சாயத்துகள்...ஹி ஹி ...என்ன பண்றது நண்பா...மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருகிறேன்...\nஇந்த கவிதை மட்டும் புரியல கருண்.. விளக்கம் ப்ளீஸ்\nரொம்பநாளா நம்ம பக்கம் ஆளைக்கானோம்..//\nசில பிரச்சினைகள்...பஞ்சாயத்துகள்...ஹி ஹி ...என்ன பண்றது நண்பா...மன்னிக்கவும் இனி தொடர்ந்து வருகிறேன்...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇந்த கவிதை மட்டும் புரியல கருண்.. விளக்கம் ப்ளீஸ்\nநல்ல தமிழ் சொல்லெடுத்து, நறுக்கென்று சொல்லியுள்ளீர்கள். மிக நல்லாயிருக்கு நண்பரே\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல தமிழ் சொல்லெடுத்து, நறுக்கென்று சொல்லியுள்ளீர்கள். மிக நல்லாயிருக்கு நண்பரே\n கவிதை எப்போதும் கை கொடுக்கும்.\nஎனக்கும் சி.பி. செந்திகுமாரோட சந்தேகம்தான்... மற்றபடி வழக்கம்போலவே சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்..\nமுதல் நாலுமே சூப்பர்.அஞ்சாவதில என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே\nஇதுதான் வாத்தி சாட்டையடி நெத்தியடி என்பது......\n* வேடந்தாங்கல் - கருன் *\n கவிதை எப்போதும் கை கொடுக்கும். --- ஆமா நண்பரே...\n* வேடந்தாங்கல் - கருன் *\nஎனக்கும் சி.பி. செந்திகுமாரோட சந்தேகம்தான்... மற்றபடி வழக்கம்போலவே சுவையான பதிவு.. வாழ்த்துக்கள்..\n* வேடந்தாங்கல் - கருன் *\nமுதல் நாலுமே சூப்பர்.அஞ்சாவதில என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியலையே\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nபதிவு படங்கள் கலக்கல் --- அப்படியா\n* வேடந்தாங்கல் - கருன் *\nதலைப்பு சூப்பர் --- thanks...\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஇதுதான் வாத்தி சாட்டையடி நெத்தியடி என்பது......\n---இன்னைக்கு ஒரே கமென்டோட நிறுத்திடீங்க...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி March 18, 2011 at 4:05 PM\n* வேடந்தாங்கல் - கருன் *\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்கள��...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2018/06/01", "date_download": "2018-07-18T10:47:36Z", "digest": "sha1:ZLVGU7UBJCQRXGDZAGYNU557NHILBUVG", "length": 68762, "nlines": 248, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Fri, Jun 1 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJune 1, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை\n(மயூ.ஆ.மலை ) வீடமைப்பு மற்றும் நிருமாணத்துறை அமைச்சர் கௌரவ .சஜித் பிரேமதாச அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்களுக்கு வேண்டுகோளுக்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட வீட்டுத்திட்டங்களின் ஒரு தொகுதியான ‘சௌபாக்கியா’ வீட்டுத்திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று(01.05.2018) சத்துருக்கொண்டான் பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன்,சீ.யோகேஸ்வரன் மற்றும் வீடமைப்பு அதிகாரசபை ...\nஐ.தே.கயின் மத்திய குழுவுக்கு புதிதாக ஒன்பது பேர் நியமனம்\nஐ.தே.கயின் மத்திய குழுவுக்கு புதிதாக ஒன்பது பேர் நியமனம் - அனைத்துப் பதவிகளுக்கும் உச்சபட்ச அதிகாரத்தை வழங்கவும் ரணில் உறுதி ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு 9 புதிய உறுப்பினர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் ...\nதுணுக்காய் வலய ஆசிரியர்களுக்குச் செயலமர்வு\nதுணுக்காய் வலயத்துக்குட்பட்ட சுற்றாடல் சார்ந்த ஆசிரியர்களுக்கான செயலமர்வை இரானுவ அதிகாரி ஒருவரே வழங்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் நேற்று ஆரம்பமானது. செயலமர்வின் முதற்கட்டமாக உடற்பயிற்சி சார்ந்த விரிவுரைகள் நடைபெற்றன. உடற்பயிற்சி சார்ந்த பயிற்சிகளை இரா��ுவ அதிகாரி ஒருவரே ...\nவவுணதீவு பத்திரகாளியம்மன் திருச்சடங்கு இடம்பெறவுள்ளது\nமட்டக்களப்பு நகரின் மண்முனை மேற்கின் முதன்மைக்கிராமம் வவுணதீவில் அமைந்துள்ளதும், வரலாற்றுச் சிறப்புமிக்கதுமான,தாயாரை நாடி வருபவர்களுக்கு அள்ளிக்கொடுத்து அருட்கடாச்சம் வழங்கிக் கொண்டிருக்கும் வவுணதீவு பத்திரகாளியம்மன் வருடாந்த திருச்சடங்கானது நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை(5.6.2018) இரவு திருக்கதவு திறக்கப்படவுள்ளது.எதிர்வரும் வெள்ளிக்கிழமை(8.6.2018)ஆலயத்தில் இடம்பெறும் தீமிதிப்பு வைபவத்துடன் வருடாந்த திருச்சடங்கு ...\nபா.உ சி.சிறீதரனால் முழங்காவில் ஆரம்பப் பாடசாலைக்கு கிடுகுகள் வழங்கிவைப்பு\nகிளி/முழங்காவில் ஆரம்பப் பாடசாலை அதிபரினதும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரினதும் வேண்டுகோளை அடுத்து தற்காலிக கொட்டகைகள் வேய்வதற்கான கிடுகுகள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அவர்களினால் உடனடியாகவே வழங்கி வைக்கப்பட்டது. மிகவும் இடநெருக்கடிகளுக்கு மத்தியில் கல்விகற்று வரும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இலகுபடுத்தும் நோக்கோடும்,வரவிருக்கின்ற மழைகாலத்தைக் கருத்திற் ...\nமருதமுனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் பலி\n(டினேஸ்) கல்முனை தலைமைப் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 2.30 மணியளவில் பிரதான வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக கல்முனை போக்குவரத்து பொலீஸ் பிரிவினர் தெரிவித்திருந்தனர். இவ்விபத்தில் ...\nபெரும் மோசடிகளில் ஈடுபட்ட அரசியல் தலைகளே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிடுகின்றன என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புகள் வலுப்பது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் ஊவா மாகாண ...\nஜே.வி.பியின் 20இற்கு சாவுமணி அடிக்க மஹிந்த அணியினர் முடிவு\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கக் கோரும் ஜே.வி.பியின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை எதிர்ப்பதற்கு மஹிந்த அணியான பொது எதிரணி தீர்மானித்துள்ளது. சமகால அரசியல�� நிலைவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பொது எதிரணி உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றுமுன்தினம் ...\nகிரிக்கெட் சபையை சங்காவிடம் கையளிப்பதற்கு ஐ.தே.க. முடிவு\nகிரிக்கெட் சபையை சங்காவிடம் கையளிப்பதற்கு ஐ.தே.க. முடிவு - அமைச்சரவைக்கு வருகின்றது தீர்மானம் இலங்கைக் கிரிக்கெட் சபையை இலங்கைக் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரவிடம் ஒப்படைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் ...\nயாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிவைப்பு\nயாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காணப்படும் பாடசாலைக்கு மரக்கன்றுகளை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே இன்று (30) வழங்கி வைத்தார். எதிர்வரும் ஜீன் மாதம் 5ம் திகதி தேசிய மரம் நடுகை மாதத்தினை முன்னிட்டு தினத்தை முன்னிட்டு சுமார் 4 ஆயிரம் ...\nகடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற ஐபில் தொடரின்போது அந்நிய செலாவணி சட்டத்தை மீறியதாக பிசிசிஐ மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் காரணமாக அத்தொடர் தென்னாபிரிக்காவில் நடத்தப்பட்டது. அந்தத் தொடரின்போது ரூ.243 கோடி பணப்பறிமாற்றத்தில் விதிமீறல் நடந்ததாக அமலாக்கத்துறை ...\nவவுனியாவில் தந்தையின் தகவலால் பொலிஸ் நிலையத்தில் காத்திருக்கும் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தையின் தாய்\nவவுனியா குட்சைட் வீதியில் நேற்று அதிகாலை 2 மணியளவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்களினால் கடத்திச் செல்லப்பட்ட கைக்குழந்தை பத்திரமாக இருப்பதாக வவுனியா பொலிசாருக்கு கைக்குழந்தையின் கணவன் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை வருமாறு பொலிசாரால் ...\nஅச்சுவேலியில் இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த காணிகள் விடுவிப்பு\nகோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் உள்ள அச்சுவேலி பகுதியில் கடந்த 23 வருடமாக இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் நேற்று வியாழக்கிழமை பகுதியளவில் விடுவிக்கப்பட்டன. ஒன்பது தனியார் குடும்பங்களுக்குச் சொந்தமான 3 ஏக்கர் காணியில் 50 வீதமான நிலப்பரப்பரப்பு பகுதியிளவில் விடுவிக்கப்பட்டுள்ள��ு. காணி ...\n” – சொன்னதைக் கேட்ட கூகுள் அஸிஸ்டென்ட்… நிஜமாகும் டெர்மினேட்டர் படக்கதை (காணொளி உள்ளே)\nடெர்மினேட்டர் படத்துக்கு அறிமுகம் தேவையிருக்காது. அர்னால்டு நடித்து உலகமெங்கும் வசூலில் சக்கைப் போடு போட்ட படம். 1984-ம் ஆண்டில் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான முதல் பாகத்தைத் தொடர்ந்து பல பாகங்கள் வெளியாகின. சுயமாகச் சிந்திக்கும் திறன் படைத்த ஒரு ரோபோ ...\nதனஞ்சயவின் தந்தை கொலை தொடர்பில் இருவர் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை கொலை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்குலான ரொஷான் மற்றும் பையா என்ற பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே இவ்வாறு அங்குலானையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி ...\nதந்தை கொலை ; பொலிஸாரின் பார்வை பிள்ளைகள் பக்கம்\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடி முன்மாரி விடுதிக் கல் பகுதியில் அடி காயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் வீட்டினுள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிள்ளைகள் மேல் சந்தேகம் எழுவதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர். சுமார் 40 வயது மதிக்கத்தக்க 3 பிள்ளைகளின் தந்தையான குழந்தைவேல் ...\nதூக்கில் தொங்கிய நபருக்கு நேர்ந்த கொடூரம்\nஅரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது கயிறு அறுந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 60 அடி உயரமான மரமொன்றில் கயிறு கட்டி இந்த நபர் ...\nயாழில் 23 வருடங்களுக்குப் பின் விடுவிக்கப்பட்ட காணி\nயாழ்ப்பாணம் - அச்சுவேலியில் 23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த 1.5 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு சொந்தமான காணியின் ஒரு பகுதியே நேற்று விடுவிக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டு 9 குடும்பங்களுக்கு சொந்தமான 3 ஏக்கர் காணி இராணுவத்தின் 521 ஆவது படையணியால் கையகப்படுத்தப்பட்டிருந்தது. அதில் 6 ...\nஹொங்கொங்கிற்கு கடத்தப்படும் இலங்கையின் பொக்கிஷம்\nஇலங்கையில் அரிய வகையாக காணப்படும் சுறாமீன்களின் இறகுகள் ஹொங்கொங்கிற்கு கடத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட மீன் இறகுகளுடன், அரிய வகையான சுறா மீன்களின் இறக���களும் கடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சிங்கப்பூரின் ஊடாக இந்த கடத்தல் இடம்பெறுகின்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தடைக்கு மத்தியிலும், ஹொங்கொங்கில் ...\nபுதிய குடியிருப்புகள் வேண்டும் பொகவந்தலாவ ரொப்கீல் தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டம்\n(க.கிஷாந்தன்) மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கபட்ட பொகவந்தலாவ ரொப்கீல் தோட்ட தொழிலாளர்களை தங்க வைத்திருக்கும் இடைதங்கல் முகாமிலிருந்து வெளியேறுமாறு தோட்ட நிர்வாகம் கூறியதற்கு எதிராக அத் தோட்ட மக்கள் தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடத்தனர். ரொப்கீல் தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக இந்த ...\n மைத்திரிக்கு பதில் அளித்த மஹிந்த\n2015ம் ஆண்டில் மேற்கொண்ட ஹெலிகொப்டர் விஜயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவு வெளியாகும் போது ஹம்பாந்தோட்டை செல்வதற்காக தானே ஹெலிகொப்டரை வரவழைத்ததாக மஹிந்த தெரிவித்துள்ளார். அந்த விஜயம் இடம்பெறும் போது இந்த ...\nஒருவர் எத்தனை முறை சிறுநீர் கழிக்க வேண்டும்\nநம் உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவது என்பது மிகவும் அவசியமானது. சராசரியாக ஒரு மனிதன் எவ்வளவு முறை சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரியுமா நீங்கள் எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள் என்பதை வைத்தே உங்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா ...\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குழப்பம்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல் வட மாகாண சபையினால் வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் இணைந்த பேருந்து சேவைக்காக தனியார் பேருந்து சாரதிகள் சென்றபோது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளுக்கிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ...\nநல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை\nநல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123வது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் ...\nகலெக்டர் கனவுடன் மரணமடைந்த மாண��ி தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் தெரியுமா\nதமிழகத்தில் எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மரணமடைந்த பிரித்தி என்ற மாணவி 600 க்கு 471 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.கோயம்புத்தூரின் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் சிட்டி பாபு, இவரது மனைவி புவனேஸ்வரி, கூலித் தொழிலாளியான இவருக்கு பிரித்தி என்ற மகள் இருக்கிறார். சிறு வயதிலேயே ...\n மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை\nவெள்ளவத்தையில் வீட்டு பணிப்பெண்ணாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் பிற்பகல் 12.15 மணியளில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் வெள்ளவத்தை, ஹமாஸ் அவனியுவில் உள்ள வீடொன்றில் இருந்த வங்கி கடன் அட்டையை ...\nவைத்தியர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் பலி – கொழும்பில் விபரீதம்\nவயிற்று வலியால் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பணி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வைத்தியர்கள் மற்றும் தாதியின் கவனக்குறைவால் தனது 24 வயதான மனைவி மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்துள்ளதாக, குறித்த பெண்ணின் கணவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பு 15 புளுமென்டல் வீதியில் வசிக்கும் ...\nமத்திய மாகாணத்தில் கணித பாடத்தில் 92 பாடசாலைகள் பின்னடைவு – இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவிப்பு.\n(க.கிஷாந்தன்) மத்திய மாகாணத்தில் கடந்த காலங்களில் கணித பாடத்தில் மாத்திரம் சுமார் 92 பாடசாலைகள் பின்னடைந்துள்ளது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். மாணவர்களின் சூழல், காலநிலை, பொருளாதாரம், சுகாதாரம் போன்ற பல்வேறு விடயங்கள் காணப்படலாம். ஆனால் மாணவர்கள் சித்தியடையாவிட்டால் பெற்றோர்கள், அதிபர்களையும் ஆசிரியர்களையும் தான் ...\nகிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி மற்றும் மகளை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அரவது மகளை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (1) உத்தரவு பிறப்பித்துள்ளது. பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்காகவே அவர்களை கைது செய்வதற்கு நீதிமன்றம் ...\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு 37 வருட நினைவு தினம்\nஆசியாவின் மிகப்பெ��ும் நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 37 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இந்த இனவழிப்பை நினைவு கொள்ளும் பொருட்டு இன்று நூலக எரிப்பு நாள் யாழ் பொது நூலகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ...\nயாழில் கணவருடன் பயணித்த குடும்பப் பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை\nசந்தைக்குச் சென்றுவிட்டு மோட்டார்ச் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தம்பதியினரைப் பின் தொடர்ந்து சென்ற திருடர்கள் குடும்பப் பெண்மணி அணிந்திருந்த பெறுமதியான தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் யாழ். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நேற்று(31) மதியம் ...\nமரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் அதிகரிப்பு\nநிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதிகளில் மரக்கறி பயிர்ச்செய்கையில் தாக்கம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக மரக்கறிகளின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த வகையில் மரக்கறிகளின் விலை திடீர் அதிகரிப்பை காட்டியுள்ளது. இந்த விலையேற்றமானது சில நாட்களுக்கு தொடலாம் என தம்புள்ளை பொருளாதார மத்திய ...\nவறிய குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கும் திட்டம்\nஇராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இம்மாவட்டத்தை சேர்ந்த வீடு அற்ற குடும்பங்களுக்கு முழுமையான வீடுகளை கட்டி கொடுக்கின்ற வேலை திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 05 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டி கொடுக்கப்படுகின்றன. யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் ...\nவவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபை தலைவரை சிறைக்காவலர் அவமதித்ததுடன் தாக்க முற்பட்டதை கண்டித்து இன்று நகரசபைக்கு முன்பாக ஏ9 வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. வவுனியா நகரசபை தலைவர் இ. கௌதமன் மற்றும் செயலாளர் இ.தயாபரன் ஆகியோர் கடமை நிமிர்த்தம் நகரசபை வாகனத்தில் நீதிமன்றத்திற்கு பின்புறமாக ...\nயாழில் விறகு கொண்டு சென்ற மாணவன் மாயம்\nயாழ்ப்பாணத்திற்கு விறகு கொண்டு சென்ற 17 வயதான மாணவரொருவர் காணாமல்போயுள்ள நிலையில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்ப��ல் பூநகரி மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, காணாமல்போயுள்ள உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவன் கடந்த 29ஆம் திகதி ...\nதூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போராட்டம்\nதூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க வலியுறுத்தியும் யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகம் முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணிக்கு இப் போராட்டம் நடைபெற்றது. இந்தியாவின் தமிழகத்தின் தூத்துக்குடி ...\nஉண்மைக்கு புறம்பான கருத்துக்களை கூறுகிறார் ஜனாதிபதி-சுமந்திரன்\nநூறு நாள் வேலைத்திட்டம் உட்பட அனைத்து செயற்பாடுகளும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரிந்தே நடைபெற்றதாகவும், தற்போது உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவர் கூறிவருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தற்போதைய ...\nநிந்தவூரில் 12 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது…\nகடந்த 31ம் திகதி மாலை 6:45 மணியளவில் நிந்தவூர் பகுதியில் வைத்து இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 250கிராம் கேரளகஞ்சா சம்மாந்துறை பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட்து. சம்மாந்துறை பொலிஸாரால் மேற்கொள்ள பட்ட சுற்றிவளைப்பில் பல உபாயங்களை பயன்படுத்தி பொருட்களை அறிமுகப்படுத்தும் விற்பனை முகவர் ...\nகிழக்கு மாகாண ஆளுநரின் மகள், மனைவி கைது செய்ய உத்தரவு\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித பொகொல்லாகமவின் மனைவி மற்றும் அவரது மகளை கைதுசெய்ய நிதிமன்று உத்தரவிட்டது. கொழும்பு நீதவான் நீதிமன்றமே இந்த உத்தரவை இன்று பிறப்பித்தது. பெண் ஒருவரை அச்சுறுத்திய மற்றும் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது.\nகாணிகள் விடுவிப்பு குறித்து. ஜனாதிபதி, பிரதமர், படைத் தளபதிகளுடன் கூட்டமைப்பு கலந்துரையாடல்\nவடக்கு -கிழக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களின் காணிகளை துரிதமாக விடுவிப்பது என்பது தொடர்பாக, அர���ாங்கத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பாதுகாப்புப் படைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ்த் தேசியக் ...\nமுல்லைத்தீவில் பெண்கள் தலைமையிலான திருட்டு கும்பல் ஒன்று கைது\nமுல்லைத்தீவில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட கும்பல் ஒன்றினை பொலிஸார் கைது செய்துள்ளனர். இரு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்முல்லைத்தீவு நகர் பகுதியில் அண்மைக்காலமாக மோட்டர் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதியப்பட்டிருந்தன. இதற்கமைய ...\nகொழும்பு நோக்கி பயணித்த புகைவண்டிகளை தடுத்து நிறுத்திய மர்ம சடலம் \nகொழும்பு வந்த பல ரயில்கள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளதால், சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ரயில் பாதையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் இருந்தமையினால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை அந்த வீதியில் கொழும்பு கோட்டை ...\nசம்பள உயர்வு கோரி திருகோணமலை மாவட்ட நீர்வழங்கல் சபையினரும் வேலை நிறுத்தம்\n(ஹஸ்பர் ஏ ஹலீம்) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர்கள் இன்று(01)சம்பள உயர்வு கோரி கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.நாடு தழுவிய ரீதியான போராட்டத்தில் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்ட பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊழியர்களும் ...\nமன்னாரில் 5 ஆவது நாளாகவும் இரு இடங்களில் மனித எலும்புகளை தேடி அகழ்வு தொடர்கின்றது\nமன்னார் நிருபர் (01-06-2018) மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகம் மற்றும் மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் கொட்டப்பட்டு தேக்கி வைக்கப்பட்டுள்ள மண் குவியல் போன்ற இரு இடங்களிலும் 5 ஆவது நாளாகவும்,இன்று வெள்ளிக்கிழமை(1) காலை முதல் மன்னார் நீதவான் ...\nகந்தளாயில் தொலைபேசி அழைப்புகளை சரிசெய்வதில் காலமெடுப்பதாக வாடிக்கையாளர்கள் கோரிக்கை.\nதிருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் டெலிகோம் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பழுதடைந்த தொலை பேசி இணைப்புகளை சரி செய்து கொ���ுப்பதில் அசமந்தப் போக்கையும்,பல மாதங்களும் செல்வதாக வாடிக்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். வீடுகளுக்கு செல்லும் தொலைபேசி அழைப்புகளில் காற்று,மற்றும் மரங்கள் கம்பிகளில் விழுந்து தடங்களை ஏற்படுத்தினாலோ அல்லது ...\n“நல்லூர் யமுனா ஏரியில்” இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு\n\"நல்லூர் யமுனா ஏரியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நல்லூர் கோவில் வீதியைச் சேர்ந்த மருதமுத்து கோவிந்தன் (வயது-27) என்ற இளைஞரே சடலமாக மீட்கப்பட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டது என்று பொலிஸார் கூறினர். யமுனா ஏரியில் ...\nஇரண்டாயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவர் கைது\nஎப்.முபாரக் 2018-06-01 திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டாயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நபர் ஒருவரை வியாழக்கிழமை (31) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய், மீன்பிடி கிராமம் பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரே ...\nஅரசியலில் பெண்களின் சாதகமான தளத்தினை அமைக்கவேண்டி விழிப்புணர்வு நடவடிக்கை\nஅரசியலில் பெண்களின் நிலை தற்போது குறைவாகவுள்ளதனால், அவர்களிற்கான சாதகமான அரசியல் தளத்தினை அமைக்கவேண்டிய தேவையும் அவர்களது தற்துணிவை ஊக்கிவிக்கவேண்டிய தேவையும் சிவில் சமூக அமைப்புகளுக்குண்டு. அந்தவகையில், எமது நிறுவனம் USAID/SDGAP இன் நிதியனுசரணையில் கிராமமட்ட விழிப்புணர்வு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ...\nமன்னார்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான கலைவிழா நிகழ்வு\n-மன்னார் நிருபர்- (01-06-2018) மன்னார்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான கலைவிழா நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(31) மாலை 6.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. -குறித்த நிகழ்விற்கு விருந்தினரர்களாக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன்,இலங்கை டிலாசால் அருட்சகோதரர்களின் மாகாண முதல்வர் ...\n`ரோடு போட பிளாஸ்டிக் தாங்க… காசு தர்றோம்” – கரூர் மாவட்ட நிர்வாகத்தின் `வாவ்’ புராஜெக்ட்\nஇன்றைக்குச் சுற்றுச்சூழலுக்குச் சிக்கலாகவும், நிலத்தடி நீருக்கு எமனாக���ும் மாறி இருக்கும் விஷயம் உலகம் முழுக்க எட்டுத்திக்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பிளாஸ்டிக்குகள்தாம். `பயன்படுத்த எளிதாக உள்ளது' என்று ஆரம்பித்த அதன் பயன்பாடு குக்கிராமம் வரை நீள, இன்று அந்தப் பிளாஸ்டிக்குகளே மனிதர்களுக்கு எமனாக ...\nவவுனியாவில் காணாமல்போன மாணவன் கண்டு பிடிக்கப்பட்டார்\nவவுனியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல்போயிருந்த வெளிக்குளத்தை சேர்ந்த மாணவன் மன்னாரில் வைத்து உறவினர்களால் கண்டு பிடிக்கப்பட்டார். குடந்த ஞாயிற்றுக்கிழமை தனியார் வகுப்புக்கு சென்று வருவதாக கூறி சென்ற ச. சாருபன் என்ற மாணவன் மறுநாளும் வீடு வராததால் பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு ...\n மக்களை கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை\nவெள்ளவத்தையில் வீட்டு பணிப்பெண்ணாக செயற்பட்ட பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் பிற்பகல் 12.15 மணியளில் குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் வெள்ளவத்தை, ஹமாஸ் அவனியுவில் உள்ள வீடொன்றில் இருந்த வங்கி கடன் அட்டையை ...\n130 பேருடன் கட்டுநாயக்க வந்த விமானம் திடீரென திருப்பி அனுப்பப்பட்டது\nஓமான் - மஸ்கட் நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் இன்று திடீரென திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இன்று காலை பெய்த அடை மழை காரணமாக குறித்த விமானத்தை மத்தல விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளதாக ...\nநல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை\nநல்லூர் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைய போகும் காலம் வெகு தொலைவில் இல்லை என வடமாகாண சபை உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 123வது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண பேரவை செயலக கட்டடத்தில் நடைபெற்றது. அதன் ...\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இணைந்த சேவை மேற்கொள்வதில் தனியார் இ.போ.சவிடையே குழப்பம்\nவவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்று யூன் 1ஆம் திகதி முதல் இணைந்த பேருந்து சேவையை மேற்கொள்வதற்கு வடமாகாணசபையினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை மேற்கொள்வதற்கு தனியார் சென்ற போது இ.போ.ச சாரதிகள் மற்றும் தனியார் பேருந்து சாரதிகளிடையே முரன்பாடு ஏற்பட்டுள்ளதுடன் இணைந்த ...\nவவுனியாவைச் சேர்ந்த இளம் யுவதி வெளிநாட்டில் மர்மமான முறையில் மரணம்\nவவுனியா – பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் பெல்ஜியம் நாட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும் யுவதியே இவ்வாறு பெல்ஜியத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த யுவதி கல்வியிலும், ...\nஇலங்கையில் சம்பவம்; தூக்கில் தொங்கிய நபருக்கு நேர்ந்த கொடூரம்\nஅரநாயக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது கயிறு அறுந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். 42 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.60 அடி உயரமான மரமொன்றில் கயிறு கட்டி இந்த நபர் ...\nஇங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி, லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30க்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லண்டன் ...\nஆட்சியில் இருக்கும் அரசு நாட்டில் நீதியை நிலைநாட்டினாலும் வடகிழக்கு மக்களுக்களுக்கான நீதி இன்னும் பாராமுகமாகவே இருக்கின்றது\n(வெல்லாவெளி தினகரன் நிருபர்-க. விஜயரெத்தினம்) அனைத்து அரசுகளும் நீதி அனைவருக்கும் சமமானது என்று சட்டத்தை வரைந்தாலும் நடைமுறையில் வடக்கு கிழக்கு மக்களுக்கான நீதி பாராமுகமாகவே இருக்கின்றது என மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் நடேசனின் 14 ஆண்டு நினைவு ...\nகனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதிகரிப்பு\nவவுனியா கனகராயன்குளம் பகுதியில் காட்டுயானைகளின் தொல்லை அதரிகரித்துக் காணப்படுகின்றது என்றும் இதனைக்கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.வவுனியா வடக்கு கனகராயன்குளம் மன்னகுளம் ஆகிய பகுதிகளில் அண்மைய நாட்களாக காட்டுயானைகளின் தொல்லை அதிகரித்துக் காணப்படுகின்றது. தற்போது காட்டுயானைக��் ...\nசொல்வதை சொல்லி சாவதை விட நாங்கள் செய்வதை செய்து விட்டு சாவதுதான் மேல்\nஇன்று நாம் தழிழர்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். எங்களின் ஒற்றுமையை உருக்குலைத்து விட்டால் தமிழினமே சிதறுண்டு அடிநாதமே இல்லாமல் போய்விடும். என்பது எமக்கு நன்கு தெரியும் அப்படியாக இருந்தும் எம்மை பிரித்து எமது இனத்தினை அழிப்பதற்கும் எமது ஒற்றுமையை சீர்குலைக்க என்று ...\nமன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு\nமன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட ஊடகவியலாளர் மாநாடு நேற்று வியாழக்கிழமை(31) மதியம் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ரி.பூலோகராசா தலைமையில் இடம் பெற்றது. குறித்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் ...\nஇது தெரிஞ்சா இனிமேல் கால் மேல் கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமனிதர்கள் எல்லாருக்குமே கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடிய ஒரு பழக்கம் இருக்கு. அந்த காலத்துல வீட்டில் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போடக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி செஞ்சா அதட்டுவாங்க, பல நேரத்துல இது மரியாதை குறைவான ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா\nகொழும்பில் சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nவிஜயகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஉன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்\nஅவசரமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா\nபாடசாலை முடிந்து வீடு சென்ற ஆசிரியைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nஇன்றைய ராசிபலன் - 04-07-2018\nஅடக்கடவுளே.. பெண்கள் கூகுளில் இரகசியமாக தேடும் விஷயங்கள் இது தானா\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/naankellam-appove-appadi", "date_download": "2018-07-18T11:00:32Z", "digest": "sha1:CUVHMEDBLS5Q4DWERRPZTNG7AWUWXURJ", "length": 18779, "nlines": 225, "source_domain": "www.tinystep.in", "title": "நாங்கெல்லாம் அப்போவே அப்படி... - Tinystep", "raw_content": "\nதில்லிக்கு திப்பு சுல்தான் என்றால், உங்கள் வீட்டுக்கு உங்களுடைய மகன்/மகள்/பேரன்/பேத்தி தான் ராஜா/ராணி என்பதில் மாற்று கருத்து ஏது. குழந்தைகளின் சின்ன, சின்ன விஷயங்களை கூட பெற்றோர்கள் ரசித்தாலும், ஓர் குறிப்பிட்ட வயதை தாண்டிவிட்டால் போதும்... உடனே, \"இங்க போகக்கூடாது... அங்க போகக்கூடாது... இப்படி பண்ணக்கூடாது...அப்படி பண்ணக்கூடாது...\" என ஆயிரத்து எட்டு அட்வைஸ் மழை பொழிவார்கள். ஆனால், உண்மையிலேயே இது சரிதானா என பார்த்தால், இல்லை எனவும் ஒரு கோணத்தில் நாம் சொல்லலாம்.\nஅட ஆமாங்க, படிக்கிற வயசுல படிக்கனும்... விளையாடுற வயசுல விளையாடனும்னு சொல்வாங்க. இன்னைக்கு எங்கங்க புள்ளைங்க விளையாட இடம் இருக்கு. இருந்த இடத்தை எல்லாம் பிளேட் போட்டு வீடு கட்டிட்டு, பிள்ளைங்க வீடியோ கேம் விளையாடுறத பெருமையா பார்க்குறது சரிதானா குறிப்பிட்ட வயசு வரைக்கும், குழந்தைய மண்ணுல விளையாட விடனும்ங்க. இல்லைன்னா, மண் வளம் பத்தி வரலாறு புக்ல படிக்கும் போது திருதிருன்னு முழிச்சாலும் முழிக்கும் உங்க குழந்தை.\nநான் மண்ணுல விளையாடி இருக்கனானு கேட்குறீங்களா அட போங்க தம்பி, நாங்கெல்லாம் மண்ணுல விழுந்து அடிபடாத இடமே உடம்புல கிடையாது. எல்லாமே வீர தழும்பு தான். அது ஒரு கனா காலம்னும் சொல்லலாம். அதவிட பெரிய விஷயம் என்னென்னா, மண்ணுல விழுந்து அம்மா மருந்து போட்டுவிடுவாங்கன்னு போனா... அன்பு தொல்லையால நாலு அடி வைப்பாங்க பாருங்க. ஹும், அதுக்கு மண்ணுல விழுந்த அடியே பரவாயில்லைன்னு தோணும். என்ன செய்றது சொல்லுங்க... ஒரே குஷ்டமப்பா...ஸாரி, கஷ்டமப்பா...\nஅதுக்கெல்லாம் சேர்த்து கனவுல பைசல் பண்ணுவோம்ங்க. அட ஆமாம், குத்து சண்டை பார்த்துட்டு குடுப்போம் பாருங்க குத்து, அப்பா அம்மாவுக்கு... அந்த நிமிஷம் ஜான் சீனாவா மாறி போட்டு புரட்டி எடுப்போம்னா பார்த்துங்களேன். நாங்க கனவுல அடிக்கிறோமா...இல்ல நிஜத்துல அடிக்கிறோமான்னு கூட அவங்களுக்கு டவுட் வரும்ங்க. காலையில கிளம்புனதும் அத சொல்லி சிரிப்பாங்க. நாங்களும் சேர்ந்து சிரிப்போம்.\nஎல்லா வயசுலயும் கேட்குற ஒரு டயலாக் என்ன தெரியுமா பி���ஸ் டூ வரைக்கும் நல்லா படி. அதுக்கப்புறம் உன்னோட லைப்பே மாறும்னு சொல்வாங்க. நாங்களும் உருண்டு புரண்டு பிளஸ்டூல நல்ல மார்க் எடுத்தா, ஊருக்கு நாலு பேரு நல்லது செய்ய வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்க எந்திரன் 2.0 மாதிரிங்க. சொன்னதையே சொல்வாங்க. அது என்னன்னு கேட்குறீங்களா பிளஸ் டூ வரைக்கும் நல்லா படி. அதுக்கப்புறம் உன்னோட லைப்பே மாறும்னு சொல்வாங்க. நாங்களும் உருண்டு புரண்டு பிளஸ்டூல நல்ல மார்க் எடுத்தா, ஊருக்கு நாலு பேரு நல்லது செய்ய வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க. அவங்க எந்திரன் 2.0 மாதிரிங்க. சொன்னதையே சொல்வாங்க. அது என்னன்னு கேட்குறீங்களா எஞ்சினியரிங் படிக்க வைங்க... பிரைட் பியூச்சர் இருக்குன்னு தான். தக்காளி, அவங்க அந்த வார்த்தையை சொல்லும்போது வீட்டுலயே முதல்ல கரண்டு இருக்காது.\nநாமலும் எஞ்சினியரிங்னா படத்துல பார்க்குற மாதிரின்னு நினைச்சுப்போம். பெரியவங்க சொன்ன அந்த வார்த்தை, \"பிளஸ்டூ வரைக்கும் நல்லா படி...காலேஜ் என்ஜாய் பண்ணலாம்...\" இது இனிமேல் தான் நம்ம வாழ்க்கையில ஆரம்பிக்க போற பீலோட காலேஜ் கட்டிடத்த அன்னாந்து பார்ப்போம். அப்புறம் தான் தெரியும்... இது கும்கி பட டப்பிங்க்னு...\nஅட ஆமாங்க, பிளஸ்டூ வரைக்கும் கஷ்டப்பட்டு படிச்சோம்னு வச்சுங்க. அதுவே பழகிடும். அவ்வளவு தான் எஞ்சினியரிங்...\nமுதல் நாளு இன்ட்ரோ கொடுக்குறதுல்ல ஓடுனாலும், அதுக்கப்புறம் ராக்கிங்கு, பர்ஸ்ட் டெஸ்டு, செகண்ட் டெஸ்டு, செமஸ்டர்னு போட்டு புளிஞ்சு எடுப்பாங்க. இடையில, எடைக்கு தேவையான அசைன்மெண்டும் சேரும். இதுக்கு பிளஸ்டூவெ இன்னும் நாலு வருஷம் சேர்த்து படிக்கலாம்னு தோணும். ஆனாலும், கல்லூரியில கண்டிப்பா ஒரு நாலு நண்பர்கள்... உயிரினும் மேலான நண்பர்கள் கிடைப்பாங்க. அவங்க உங்களோட லைப்ல கடைசிவரைக்கும் வருவாங்க.\nஇதுல பர்ஸ்ட் லவ் பீலிங்கு ஒருபக்கம் ஓடும். சொல்ல மறந்துட்டனே... காலேஜ்ல சேரும்போது \"மின்னலே\" மாதவன் மாதிரி கெத்தா திரிவோம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பார்த்திங்கன்னா... போன் லைப்ரரி முழுக்க லவ் சாங்கா இருக்கும். அப்புறம் பார்த்திங்கன்னா, \"யம்மா யம்மா காதல் பொன்னம்மா...\"ன்னு ஒரே லவ் பெய்லியர் சாங்கா கேட்டு இருப்பாங்க...\nநாலாவது வருஷம் பிராஜெக்டுனு அலைஞ்சு திரிஞ்சு செஞ்சு வச்சு இன்டெர்னல் மார்க் வாங்குனா, கேம்பஸ்ன்னு ஒரு கொடிய மிருகம் உள்ள நுழையும். 2000 பேர் அட்டென்ட் பண்ண அதுல 5 பேர அவங்க கம்பெனிக்கு ஆள் எடுப்பாங்க. அதையும் தாண்டி, புனிதமான ஆப் கேம்பஸ்லாம் அட்டென்ட் பண்ணி பட்டதாரியா வெளில போனா... வேலை கிடைச்சுட்டான்னு பார்க்குறவங்க பூறா கேட்பாங்க. அதுலயும் நாம வேல தேடுற நாள் அதிகமாக...அதிகமாக...ரோட்டுல போறவங்க கேட்குற கேள்விக்கு வீட்டுல உள்ளவங்க பதில் சொல்ல முடியாம நம்மள வறுத்து எடுப்பாங்க.\nஇவ்வளவு தான் வாழ்க்கையான்னு நினைக்கிறப்போ நமக்கு புடிச்ச மாதிரி ஒரு வேலை கிடைக்கும். அதுக்குள்ள சோகம், துரோகம், அழுகை, சலிப்பு, வெட்கம் இதெல்லாமே நம்மள பார்த்து சிரிச்சு முடிச்சுடும்.\nஎஞ்சினியரிங்க் உங்க பிள்ளையை படிக்க வைக்கிறவங்களுக்கு சின்ன டிப்ஸ்... அவன்/அவள் காலேஜ் படிக்கும்போதே ஒரு கோர்ஸ் படிக்க வைங்க. அந்த கோர்ஸ்ல அவங்க தான் கில்லின்னு இந்த உலகத்துக்கு நிரூபிச்சிட்டா... கண்டிப்பா காலேஜ் முடிச்சதும் வேலை கன்பார்ம். எப்போதும் ஒரு விஷயத்த செய்யும்போது ஒரு தடவைக்கு, பல தடவை யோசிங்க. உங்களோட குழந்தைங்க எதிர்ப்பார்க்குற வாழ்க்கையில எதிர்க்காலத்துல நிம்மதி இருக்கும். ஆனால், அந்த நிலைய அடையுற வரைக்கும் அவங்க கஷ்டப்படுவாங்க. கூடவே சப்போர்ட்டா இருங்க. தோல்வியெல்லாம் தோள்ல இருந்தாலும், சும்மா துடைச்சு விட்டு போயிட்டே இருப்பாங்க...\nநாளைக்கு அவங்களும் ஒரு சாதனையாளரா உருவாகலாம்.\nகிரிக்கெட் பிளேயரா, கபடி வீரரா, நீச்சல் வீரரா, பாடகரா, டான்சரா, எஞ்சினியரா, டெக்னீஷியனா, சினிமாட்டோகிராபரா, கிராபிக்ஸ் டிசைனரா...இப்படி தன் திறமைய நிரூபிச்சு வாழ்க்கையில ஜெயிப்பாங்க...கனவுக்காக வாழ்க்கையை தொலைச்சாலும் சரி...வாழ்க்கைக்காக கனவை தொலைச்சாலும் சரி... முயற்சி என்பதும், விருப்பம் என்பதும் 100 சதவிகிதம் வேண்டும்ங்கிற மனநிலையோட செயல்படுங்க...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\nமலையாள அன்னைகளின் விசித்திர குணாதிசியங்களை பற்றி அறிவீரா\nகுழந்தைகளை ஆங்கில அறிவாளியாக்கும் ABC போனிக்ஸ் பாடல்..\nமுதல் பிரசவத்துக்கும் இரண்டாவது பிரசவத்துக்கும் என்ன வித்தியாசம்\nகணவர்களை மனைவி குடும்பத்துடன் சேர்க்க உதவும் 6 விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t105444-topic", "date_download": "2018-07-18T11:00:45Z", "digest": "sha1:SEA7RYAMCWZ4WBBEYJNKXX45QLP3XEJH", "length": 12923, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "விஜய் நடிக்கும் குடும்ப பொழுது போக்கு படம் ஜில்லா..", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nவிஜய் நடிக்கும் குடும்ப பொழுது போக்கு படம் ஜில்லா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nவிஜய் நடிக்கும் குடும்ப பொழுது போக்கு படம் ஜில்லா..\nஅறிமுக இயக்குனர் நேசன் இயக்கத்தில் விஜய, மோகன்லால்,\nகாஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், பரோட்டா சூரி, என\nநட்சத்திர பட்டாளமே களமிறங்கியுள்ள திரைப்படம் ஜில்லா.\nஅரசியல், பஞ்ச் என எதுவும் இல்லாமல் குடும்ப பொழுதுபோக்குப்\nபடத்தில் விஜய்க்கு காவல்துறை அதிகாரி வேடம். படத்திற்கு\nடி.இமான் இசையமைக்கிறார். இப்படத்துக்காக விஜய், ஸ்ரேயா\nகோஷலுடன் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளார்.\nபடத்தின் இசையை டிசம்பரில் ஸ்டார் மியூசிக் நிறுவனம்\nபொங்கல் ஜல்லிகட்டாக ஜில்லா படம் திரைக்கு வருகிறது.\nRe: விஜய் நடிக்கும் குடும்ப பொழுது போக்கு படம் ஜில்லா..\nபடத்தில் விஜய்க்கு காவல்துறை அதிகாரி வேடம்\nகாவல் துறையை இழிவு படுத்துவது ப��ன்ற காட்சிகளால் ஜில்லா படத்திற்கு தடை அப்படின்னு எதுவும் வராம பாத்துக்கோங்க சார்.............\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kilukiluppai.blogspot.com/2007/09/", "date_download": "2018-07-18T10:24:18Z", "digest": "sha1:VFJPHRAU5A4AKLRQ7QGSKRYVRE4JXSTB", "length": 32912, "nlines": 524, "source_domain": "kilukiluppai.blogspot.com", "title": "கிலுகிலுப்பை: September 2007", "raw_content": "\nஎன்னோடு பேச விரும்பியதை ...\nஇயக்குனர்தமிழ்வாணன் மற்றும் படப்பிடிப்புக்குழுவினர்கள் .......\nநண்பர்கள் அனைவருக்கும் ஒரு சிறிய வேண்டுகோள் இந்த தொடருக்கு தலைப்பை கொடுக்காமல் எழுதிவிட்டேன் நண்பன் அருள்தான் தலைப்பு வைத்து எழுது என்று சொன்னான்..பதிவின் 3வதுபகுதி இது இனி தொடர்ந்து சந்திக்கலாம் சக உதவி இயக்குனர்கள்மற்றும் முதல் நாள் முதல் நாயகன் ஜீவனுக்கு காட்சியை விவரக்கிறார் ஜீவன் ஏதோ யோசித்தப்படி இருக்கிறார் இயக்குனர் விவரத்து விட்டு எங்களிடம் வந்து ஷாட் ரெடி கூப்பிடுங்கள் என்கிறார் முகத்தில் ஏதோ ஓர்திருப்தியின்மை நாங்கள் \"என்ன சார் ஒரு மாதிரியாக இருக்கீங்க\" என்றுகேட்க அவர் \"ஒன்னுமில்லை\" என்று சொல்லிவிட்டு கேமராமேன் சாரிடமும் இணைஇயக்குணரிடமும் ஏதோசொல்லிக்கொண்டு இருக்கிறார் எங்களுக்கு (உதவியாளர்கள்) சிறுதயக்கம் சிறிது நேரத்தில் ஜீவன் வருகிறார் ஷாட் ஓ.கே ஆகிறது இயக்குனர் முகத்தில் சந்தோஷம்.... தொடரும்\nகள்வனின்காதலி படம் முடிஞ்சதும் நான் அந்தப்படத்தின் விளம்பரம் பப்ளிசிட்டி வேலையில இயக்குனர் ஆலோசனைப்படி தீவிரமாக இருந்தேன்... ஒருப்பக்கம் தனிமுயற்சியையும் ஆரம்பிசிட்டேன்.....இப்படியே ஒரு நாலுமாசம் போய்டுச்சி...எனக்கு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தார்..ஒரு கதாநாயகனும் கிடைத்தார்....சரி ஜெயிச்சிட்டோம்னு நினைக்கும்போது தயாரிப்பாளருக்கு ஒரு துயரசம்பவம்..சினிமா சென்டிமென்ட் என்க்கு தாமதம்,,,அந்த கதாநாயகன் காத்திருந்துவிட்டு வேறுஒரு பெரிய நிறுவனம் மூலம்பெரிய நாயாகானாகிவிட்டார்... பிறகு ஒரு நாள் இயக்குனர் தமிழ் சார் தொலைபேசியில் கூப்பிட்டார் ...நானும் இன்னொரு உதவியாளர் முருகையாவும் சென்றோம்..மச்சக்காரன் கதையை சொன்னார்,,விவாதித்தோம்..கதை நன்றாகவும் விறுவ���றுப்பாகவும் வளர்ந்தது மற்ற உதவியாளர்கள் அனைவரும் சேர்ந்து இயக்குனரின் ஆலோசனைப்படி திரைக்கதை அமைத்தோம் நாயகன் ஜீவனிடம் திரைகதையை சொன்ன இயக்குனர் வெற்றியுடன் வந்தார் தயாரிப்பாளர்க்கிடைத்தார் படப்பிடிப்பு ஆரம்பமானது முதல் நாள் படப்பிடிப்பின்முதல் shot........\nமச்சக்காரன் படப்பிடிப்பில் எனது உதவி இயக்குனர் அனுபவம் பற்றி ஒரு சிறிய தொடர் எழுதப்போகிறேன்\nஅதன் படப்பிடிப்பு புகைபடங்களுடன் தொழில்நுட்பக்கலைஞர்களூடான எனது அனுபவம் பற்றியும் எழுதப்போகிறேன்..... இது பெரிய விஷயமில்லைதான் எனினும் எனது நண்பர்களின் வேண்டுகோளுக்காக....\nபோனாய் என் மீது இருந்த கோபத்தை\nகரும்பு வெட்டி அனுப்பிய வரைக்கும்\nஅவர் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது....\nஎவனுக்காவது செரச்சிவுட்டு சம்பாதிக்கலாம் என..............\nஎன்னா தம்பி பொழப்பு இது\nஉங்க அப்பாவாட்டம் விவசாயம் பார்த்தாலாவது\nநாலு காச கையிலப்பார்க்காலம் என்று....\nஉயிர் சிந்த அட்மிட் ஆகும்\nசொந்த ஊருக்கு எடுத்து சென்று\nமரணத்தை பற்றி வேறு என்ன பகிர....\nபெய்த உன் பார்வை மழை\nபொரை, பன்னு முருக்கு என\nநைட்டி பிரா என உள்ளாடைகளாகவும்\nவீட்டுக்கு வீடு உலகம் உரையாடுகிறது....\nஇடிஞ்ச கோயிலும்,, கிழிஞ்ச மேளமும்\nஎன கூவி கூவி கோவைதழை விற்று\nஉனக்கு பல்பம் வாங்கி கொடுத்தது.....\nஜாம்ண்டரி பாக்சில் நிரப்பி கொடுத்தது\nஉனக்காக இரண்டாவது மார்க் வாங்கியது\nஎன்னைவிட வீட்டில் பார்த்த மாப்பிளைதான்\nகண்ணீர் அஞ்சலி வலைபதிவு அன்பர்களுக்கு\nதிரைப்பட பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின்\nஉன் நினைவில் என் தனிமை\nஏதாவது ஒரு கரம்பு வெளியில்\nநீயும் நானும் உடல்கள் தாண்டி\nநீ இல்லாத என் இரவை\nஉடல் பகிர்ந்து தணிந்த தாகத்தின் ஞாபகம்\nஉன் தனிமை என்னை அறைந்து செல்கிறது\nஅடகு வைத்து என்னை அனுப்பிவிட்டு\nவெம்பி கிடக்கிறாய் உன்னைப்பகிர்ந்த படுக்கையில்..\nநான் ஒட்டகம் மேய்க்கும் பாலைவனம்..\nஇடிஞ்ச கோயிலும்,, கிழிஞ்ச மேளமும்\nஎன்னைப்பற்றி; தமிழ் திரைப்பட இயக்குனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=20&bc=", "date_download": "2018-07-18T10:24:52Z", "digest": "sha1:76YJS47OUJZT6EFLPTSVPU4LV3HRWZPH", "length": 5389, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஅருமணல் ஆலை பணிகள் மீண்டும் தொடக்கம் விஜயகுமார் எம்.பி. பங்கேற்பு, சென்னை புறநகர் பகுதிகளில் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை, 2 பெண்கள் உள்பட 5 பேர் கைது, நாய் பண்ணையை அகற்ற வேண்டும் கலெக்டரிடம், பொதுமக்கள் மனு, சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை விஷூ கனிகாணும் நிகழ்ச்சி, கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது, சட்ட விரோதமாக மதுவிற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் போராட்டம், நாகர்கோவிலில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி நடந்தது, குமரி மாவட்டத்தில் தி.மு.க.–காங்கிரஸ் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் கருப்புக்கொடி, குமரி மாவட்ட ஊராட்சிகளில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி கலெக்டரிடம் மனு, ஓமியோபதி டாக்டர்கள் கலந்தாய்வு முகாம் நிறைவு சுகாதாரத்துறை செயலாளர் கலந்துகொண்டார்,\nகோடை கால சரும பாதுகாப்புக்கும் பளபளப்புக...\nமுகம் பொலிவு பெற வெள்ளரிக்காய் பேஷியல்...\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் கேரட்...\nகருத்து போன முகம் பொலிவு பெற...\nகுதிகால் வெடிப்பை குணப்படுத்தும் வீட்டு ...\nஉதடு கருமை நீங்கி சிவப்பழகாக குங்கும பூ...\nகொழுப்பை கரைத்து ரத்தத்தின் ஹீமோகுளோபின்...\nதோல் நோய்களை நீக்கும் குப்பைமேனி இலையி...\nவாயுத்தொல்லை மலச்சிக்கல் சரியாக பாட்டி ...\nசரும அழகை பொலிவாக்கும் திராட்சை பேசியல்...\nமுடி உதிர்வை தடுத்து, நன்கு முடி வளர செய...\nதலை முடி பொடுகு நீக்கும் பாட்டி வைத்தியம...\nஉடல் எடையை வேகமாக குறைக்க தேன்...\nஒரே வாரத்தில் கழுத்து கருமை நீங்க...\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005/05/blog-post_13.html", "date_download": "2018-07-18T10:48:27Z", "digest": "sha1:YYGIEHJGBKYM46W3SCVRQI2PYINR327H", "length": 11761, "nlines": 165, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: டேய்ய்... ஜாக்கசன் துர!", "raw_content": "\nசில நேரங்களில், நாம் சந்திக்கும் மனிதர்கள், அவர்களது பழக்க, வழக்கங்கள் நாம் மிகவும் அதிசயப்படும் வண்ணம் அமைந்திருக்கும். அதற்கான காரணம் அவர்களுக்கே கூட தெரிந்து இருக்காது\nஎங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் எனது அப்பாவின் நண்பர். அவருக்கு ஒரு பழக்கம். எங்கள் வீட்டிற்கு அவர் வரும்போது கை நிறைய அல்லது பை நிறைய ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார். வந்தவுடன் என் தம்பியைத் தேடுவார், பெரிய பூந்திப் பொட்டலத்தை அவன் கையில் தந்துவிட்டு, \"தம்பி, இப்படி உக்காரு. எங்கள் வீட்டிற்கு அவர் வரும்போது கை நிறைய அல்லது பை நிறைய ஏதாவது வாங்கிக் கொண்டு வருவார். வந்தவுடன் என் தம்பியைத் தேடுவார், பெரிய பூந்திப் பொட்டலத்தை அவன் கையில் தந்துவிட்டு, \"தம்பி, இப்படி உக்காரு என்று பாசமாக அருகில் அமரவைத்து, மென்மையாக \"எங்க என்று பாசமாக அருகில் அமரவைத்து, மென்மையாக \"எங்க, 8வது வாய்பாடு சொல்லு பார்க்கலாம்\" என்று போடுவாரே பாக்கலாம். எங்க குடும்பத்துக்கே கணக்கு என்பது காலன் மாதிரி, 8வது வாய்பாடு சொல்லு பார்க்கலாம்\" என்று போடுவாரே பாக்கலாம். எங்க குடும்பத்துக்கே கணக்கு என்பது காலன் மாதிரி. திக்கித்திணறி அவன் வேறுவழியில்லாமல் சொல்லி முடித்ததும்... சரி நல்லது.... திக்கித்திணறி அவன் வேறுவழியில்லாமல் சொல்லி முடித்ததும்... சரி நல்லது... 16 ஆம் வாய்பாடு சொல்லு...அடுத்த 'பாம்' அ அசால்ட்டா போடுவார். அவர் எங்க வீட்டுக்கு வந்தாலே... என் தம்பி புலம்ப ஆரம்பித்து விடுவான்.. 16 ஆம் வாய்பாடு சொல்லு...அடுத்த 'பாம்' அ அசால்ட்டா போடுவார். அவர் எங்க வீட்டுக்கு வந்தாலே... என் தம்பி புலம்ப ஆரம்பித்து விடுவான்.. \"5 வது 10 வது வாய்பாடா இருந்தாக் கூட, பரவாயில்ல... 8 வது 16 வதுன்னில்ல ஏழரையப் போடறாரு \"5 வது 10 வது வாய்பாடா இருந்தாக் கூட, பரவாயில்ல... 8 வது 16 வதுன்னில்ல ஏழரையப் போடறாரு\". நங்களும் கூட சேர்ந்து, \"ஆமாடா தம்பி\". நங்களும் கூட சேர்ந்து, \"ஆமாடா தம்பி... வாய் பாட்டு உன்னையப் பாடச் சொல்லிக் கேட்டாக் கூட பரவாயில்ல, இப்பிடி வாய்பாடச் சொல்லச் சொல்லி ரசிக்கர ஆள என்னடா பண்றது... வாய் பாட்டு உன்னையப் பாடச் சொல்லிக் கேட்டாக் கூட பரவாயில்ல, இப்பிடி வாய்பாடச் சொல்லச் சொல்லி ரசிக்கர ஆள என்னடா பண்றது... சரி... நீ எதுக்கும் 32ஆம் வாய்பாட நல்லா மனப்பாடம் பண்ணிக்க... சரி... நீ எதுக்கும் 32ஆம் வாய்பாட நல்லா மனப்பாடம் பண்ணிக்க\nஇப்படித்தான் எங்க ஊரில் (கிராமத்தில்) ஒருவர்...தினமும் சரியாக மாலை 6.30 மணிக்கு (ஒரு செகண்ட்கூட முன்னப் பின்ன இருக்காது) அவரது டேப் ரெக்கார்டரை ஆன் செய்து \"எங்களுடன்... வயலுக்கு வந்தாயா) அவரது டேப் ரெக்கார்டரை ஆன் செய்து \"எங்களுடன்... வயலுக்கு வந்தாயா... நாற்று நட்டாயா... யில் ஆரம்பித்து...... நீ எங்களுக்கு மாமனா... மச்சானா\". (இந்த இடத்தில் '��ட்'டென்று டேப் நிறுத்தப் படும்) என்ற கட்டபொம்மன் வசனத்தை ஒரு நாள் விடாமல் கேட்பார். ஊரில் காற்று அடிப்பதுபோல்... தண்ணிர் வருவது போல் இந்த 'வதையை', ஊர் மக்கள் இயல்பாக ஏற்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும். கட்டப்பொம்மனின் உறவினர்கள்கூட, (அவரது தலைமுறையினர்), இவ்வளவு பாசமாக அவர் மீது இருப்பார்களா) என்ற கட்டபொம்மன் வசனத்தை ஒரு நாள் விடாமல் கேட்பார். ஊரில் காற்று அடிப்பதுபோல்... தண்ணிர் வருவது போல் இந்த 'வதையை', ஊர் மக்கள் இயல்பாக ஏற்பது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும். கட்டப்பொம்மனின் உறவினர்கள்கூட, (அவரது தலைமுறையினர்), இவ்வளவு பாசமாக அவர் மீது இருப்பார்களா\nவருடக்கணக்கில் ஜாக்சன் துரையை திட்டி ரசித்துக்கொண்டிருக்கும் இவருக்கும்... வரும்போதெல்லாம் வாய்பாடு கேட்டு ரசிக்கும் அவருக்கும்... Brain Structure எப்படித்தான் இருக்கும் தெரிந்து கொண்டு ரசிக்க ஆசை தெரிந்து கொண்டு ரசிக்க ஆசை. (கவனிக்க: தலைப்பு நானும் ஏதோ ஒரு வீரத்தில் வைத்தது.)\n//வருடக்கணக்கில் ஜாக்சன் துரையை திட்டி ரசித்துக்கொண்டிருக்கும் இவருக்கும்... வரும்போதெல்லாம் வாய்பாடு கேட்டு ரசிக்கும் அவருக்கும்... Brain Structure எப்படித்தான் இருக்கும் தெரிந்து கொண்டு ரசிக்க ஆசை தெரிந்து கொண்டு ரசிக்க ஆசை\nகூடவே அடிக்கடி 'அப்படிப்போட்டு' இம்சை செய்யும் மரத்தின் மூளையையும்.\nஅப்பப்ப இது மாதிரி எடுத்து விடுங்க\nபி.கு: முத்துவோட சிப்பி தூள்\n, உண்மையிலே ):- இப்பிடின்னா எனக்கு அர்த்தம் தெரியலே\n, தமிழை (எல்லா நட்டுத் தமிழுந்தான்) அக்குவேறு ஆணிவேறா பிரிச்சு தேர்ந்த வசந்தனின் மூளையே BEST Choice\n//வருடக்கணக்கில் ஜாக்சன் துரையை திட்டி ரசித்துக்கொண்டிருக்கும் இவருக்கும்... வரும்போதெல்லாம் வாய்பாடு கேட்டு ரசிக்கும் //\n//தினமும் சரியாக மாலை 6.30 மணிக்கு (ஒரு செகண்ட்கூட முன்னப் பின்ன இருக்காது//\nஒரு விடயம் அல்ல, இரு விடயங்களுக்காகவும், உண்மையில் அவரது Brain Structure எப்படித்தான் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்\n குமரேஸ் ஆரம்பிச்சுட்டாய்யா.... 6.30 ஆயிருச்சா மணி என்று நிறைய பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன்\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத���துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/30.html", "date_download": "2018-07-18T10:05:29Z", "digest": "sha1:HAT3FAJXCXAOA2RV5HW3P5FC2GUCITLF", "length": 27072, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதியவராக விடுதலை!", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில ��ுப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயி���்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையி��் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதியவராக விடுதலை\nஅதிரை நியூஸ்: ஜூலை 08\nதுபையில் 1987 ஆம் ஆண்டு விசா ரத்து செய்யப்பட்ட பின் சட்டவிரோதமாக துபையில் தங்கியிருந்த குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தற்போது 67 வயதை அடைந்துள்ள முதியவர் ஒருவரை உடன்பிறந்த சகோதரன் அடையாளம் காட்டியதன் அடிப்படையில் விடுதலையாகிறார்.\nதுபையில் கம்ப்யூட்டர்கள் பரவலாக நடைமுறைக்கு வராத காலத்தில் கைது செய்யப்பட்ட வாசுதேவன் மாதவ பணிக்கரால் எந்த ஆண்டில் எந்த தினத்தில் சரியாக கைது செய்யப்பட்டோம் என சரியாக சொல்லத் தெரியவில்லை, துபையிலுள்ள சிறை ஆவணங்களும் கண்டுபிடிக்க உதவவில்லை. அவரை விடுதலை செய்வதற்காக துபை போலீஸார் முன்பு முயற்சி செய்தபோது அவரது உறவினர்களை பாஸ்போர்டில் உள்ள முகவரியிலும் கண்டுபிடிக்க இயலவில்லை ஏனெனில் அந்த முகவரி அவர்கள் ஒரு சமயத்தில் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் முகவரி.\nசமீபத்தில் இந்திய தூதரக அதிகாரிகள் துபையிலுள்ள அல் அவீர் சிறைக்கு பணிநிமித்தமாக சென்றிருந்த போது தான் இவரைப் பற்றிய தகவலை அறிந்து உதவ முன்வந்துள்ளனர். எனினும் முதியவர் 'என்னை வீட்டிற்கு அழைத்துப் போங்கள்' என திரும்பத் திரும்ப சொல்லி அழுதாரே தவிர அவரால் எதையும் சரியாக நினைவுகூர்ந்து பதிலளிக்கத் தெரியவில்லை.\nஇறுதியாக, தூதரகத்தின் முயற்சியால் கேரளாவில் வெளிவரும் மலையாள மனோரமா என்ற பத்திரிக்கையில் இவரது படத்துடன் விளம்பரம் செய்யப்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரத்திலுள்ள ஒரு போலீஸ் நிலையத்திற்கு அவரது சகோதரர் ஸ்ரீதரன் மாதவ பணிக்கர் என்பவர் வந்து வாசுதேவனை தனது சகோதரன் என அடையாளம் காட்டியுள்ளார். தற்போது வாசுதேவனை அவரது சகோதரர் ஸ்ரீதரனிடம் ஒப்படைக்கும் வேலைகளை துவங்கியுள்ளது இந்திய தூதரகமும் துபை போலீஸூம்.\nஸ்ரீதரன் வாசுதேவனை 1980 ஆம் ஆண்டு தன்னுடன் தச்சு வேலைகள் செய்வதற்காக பம்பாய்க்கு (மும்பை) அழைத்துச் சென்ற���ள்ளார் ஆனால் வாசுதேவன் அங்கு நிற்காமல் ஊருக்கு திரும்பிவிட்டாராம், அதன் பின் வாசுதேவன் துபைக்கு போய்விட்டதாக ஒருமுறை கேள்விப்பட்டதோடு சரி இவர்களுக்கிடையே எந்தத் தொடர்பும் கடந்த 35 ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது.\nவாசுதேவன் தனக்கு ஒரு மனைவியும் 2 பிள்ளைகளும் இருப்பதாகவும் கூறுகிறார் ஆனால் அவர்கள் எங்கிருக்கின்றார்கள் எனத் தெரியாது என்றும் மனைவிக்கு இரத்தப் புற்றுநோய் இருந்ததாகவும் கூறுகிறார் ஆனால் அவரது சகோதரர் ஸ்ரீதரனோ வாசுதேவனுக்கு திருமணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை என்றும் இது அவரது மனதில் எழும் மாயத் தோற்றமாகவும் இருக்கலாம் எனவும் கூறுகிறார். வாசுதேவனுக்கும் தன்னுடைய மனைவி மக்கள் அவர் துபை வரும்போது எங்கிருந்தார்கள், எங்கிருப்பார்கள் என சொல்லத் தெரியவில்லை, இனிதான் தேடி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.\nசுமார் 30 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் விடுதலையாகி சகோதரனுடன் சேர்ந்து வாழ ஊர் திரும்பும் வாசுதேவனின் சோகத்திற்குள் மறைந்துள்ள ஒரே செய்தி இதுதான் 'குடும்பத்தோடு ஒட்டிவாழ், உறவினர்களை நேசி' என்பதாகும். இனி குடும்ப உறவுகள் கிடைத்தாலும் அவர்களின் பார்வையில் வாசுதேவன் ஒரு சுமையே. பாடம் புரியும் போது காலம் கடந்துவிட்டது.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_168.html", "date_download": "2018-07-18T10:54:05Z", "digest": "sha1:NR35RMEC5IJBMO7HPUR5Y7336UAYR2WI", "length": 6600, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான கருத்தரங்கு. - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான கருத்தரங்கு.\nஅறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான கருத்தரங்கு.\n(லியோன்) இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நடாத்தும் மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான சான்றிதழ் பட்டைய கற்கை நெறிகளுக்கான ஆரம்ப கருத்தரங்கு இன்று இடம்பெற்றது .\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் திருமதி . கேமலோஜினி தலைமையில் மட்டக்களப்பு நாவக்குடா இந்து கலாசார நிலையத்தில் இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமானது .\nஇன்று இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களிக்கான சான்றிதழ் பட்டைய கற்கை நெறியில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 300க்கு மேற்பட்ட அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர் .\nஇந்த கற்கை நெறிகளுக்கான விரிவுரையாளராக புனர்வாழ்வு புனரமைப்பு , மீள்குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சின் புனர்வாழ்வு அதிகார சபையின் பணிப்பாளர் .என் .புவனேந்திரன் கலந்துகொண்டார் .\nஇந்நிகழ்வில் இந்து கலாசார அபிவிருத்தி உதவியாளர் . திருமதி எழில்வாணி பத்மகுமார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களில் கடமை புரியும் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/02/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-07-18T10:53:25Z", "digest": "sha1:2PMHOGUGM4MJCOK5XQ26FSIDQKWW5I5N", "length": 12501, "nlines": 83, "source_domain": "www.tnainfo.com", "title": "தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும��: சிறிகாந்தா! | tnainfo.com", "raw_content": "\nHome News தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சிறிகாந்தா\nதமிழ்க் கட்சிகள் ஒன்றுபட வேண்டும்: சிறிகாந்தா\nசிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் இருப்புக்காகவும், தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின்கீழ் ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் செயலருமான ந.சிறிகாந்தா எச்சரிக்கை ஒலியுடன் அழைப்பையும் விடுத்துள்ளார்.\nதமிழர் தாயகத்தின் நிகழ்கால அரசியல் போக்கைப் பொறுத்த வரையில் அவரின் அழைப்பு சரியானது, காலத்தின் தேவையானது, கட்டாயமானதும்கூட.\nஉள்ளூராட்சித் தேர்தல் முடிவடைந்து சுமார் இரண்டு வாரங்கள் ஓடி மறைகின்றன. ஆனால் ஆட்சியமைப்பது தொடர்பில் இன்றும் நிலையான, உறுதிப்பாடுடைய, கனதியான முடிவுகள் எவையும் எட்டப்படவில்லை.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொதுக் கொள்கையின் கீழ் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் ஏனைய கட்சிகள் சாதகமான நகர்வுகள் எதனையும் வெளிப்படுத்தவில்லை.\nஅற்பனுக்குப் பவுசு வந்தால், அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் என்ற பழமொழி தற்போது இங்குள்ள அரசியல் கள நிலவரங்களுக்கு மெத்தவும் பொருந்தவே செய்கிறது.\nதேர்தல் காலங்களின் போதிருந்த பருவ கால மோதல்களும் பரஸ்பரக் குற்றச்சாட்டுக்களும் தேர்தல் கடந்தும் தற்போதும் அவ்வப்போது தொடரவே செய்கின்றன.\nபொதுக் கொள்கைகள் என்ற கோட்பாட்டில் தத்தமது கட்சிக் கொள்கைகளைப் புகுத்தி இடியப்பச் சிக்கல் நிலைக்கு தமிழர் தாயக அரசியல் நிலவரத்தை கொண்டு சென்று விட்டுள்ளன இந்தக் கட்சிகள்.\nவாக்களித்த மக்களின் தேவைகளை, அபிலாசைகளை, கோரிக்கைகளை விடவும் அதிகாரக் கதிரைகள் அரசியல் பிரதிநிதிகளை தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றன,\nஅதேவேளை, கொழும்பு அரசியல் உச்சக்கட்டக் குழப்பத்தில் உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டு அரசு தொடருமா என்ற சந்தேகம் தற்போது வலுவாகவே எழுந்துள்ளது.\nஅப்படித் தொடர்ந்தாலும் இதுவரை காலமும் அரசுக்குள் இருந்த இணக்கம் இனிமேலும் இருக்காது, இருக்க வாய்ப்பில்லை.\nசிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் இணக்கத்துடன் இணைந்து ஆட்சியமைத்த போதே தமிழர்கள���ன் அபிலாசைகள் தீர்க்கப்படவில்லை.\nஇவ்வாறிருக்க, கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த முறுகல் நிலைக்கு மத்தியில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற எண்ணவோட்டத்தை தமிழர் தாயக மக்கள் பலர் கைவிட்டுள்ளனர். சிலர் படிப்படியாக கைவிட ஆரம்பித்துள்ளனர்.\nபுதிய அரசமைப்பு உருவாக்கமும் தொங்குநிலையே. இவ்வாறான பின்னணியில் தமிழ்க் கட்சிகள் பொதுக் கொள்கையின் கீழ் இணைந்தாலேயே, எதையும் சாதிக்க முடியாவிட்டாலும், குறைந்த பட்சம் எதிர்ப்பையாவது ஓங்கி, உரத்துப் பதிவு செய்யலாம்.\nவடமாகாண சபையின் ஆயுட்காலம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய அண்மையில் தெரிவித்திருந்தார்.\nஎப்படிப் பார்த்தாலும் இந்த வருடத்துக்குள் வடக்கு மாகாண சபைக்குரிய தேர்தலுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கவே செய்கின்றன.உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் நடக்கும் அரசியல் நகர்வுகளை மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nPrevious Postசிறீதரன் தலைமையில் ஜெனிவாவுக்கு தமிழரசுக் கட்சியின் குழு பயணம் Next Postஈ.பி.டி.பி. மற்றும் த.ம.வி.பு. கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது Next Postஈ.பி.டி.பி. மற்றும் த.ம.வி.பு. கட்சியுடன் பேச்சு நடத்தக் கூடாது\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்த��டம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-07-18T10:55:15Z", "digest": "sha1:FCORRQTHKV4HBSV2N2RCHCWD4CPVEFM4", "length": 4039, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிபாரிசு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிபாரிசு யின் அர்த்தம்\n‘பலத்த சிபாரிசின் பேரில் எனக்குக் கிடைத்த வேலை இது’\n‘புதிதாக வந்துள்ள இருமல் மருந்தை எல்லா மருத்துவர்களும் சிபாரிசு செய்கிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-07-18T10:54:57Z", "digest": "sha1:BMLTQOWLMGXS2AJ2YH2DD3DN52PDJLE3", "length": 3965, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தலைவலி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தலைவலி யின் அர்த்தம்\nதலைப் பகுதியில் ஏற்படும் தொல்லை மிகுந்த வலி.\nநீக்குவதற்கு வழி இல்லாத தொல்லை.\n‘அதிருப்தியாளர்களால் கட்சிக்குப் பெரிய தலைவலி’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2018/06/02", "date_download": "2018-07-18T10:49:56Z", "digest": "sha1:HWM7ER2PCGVVNNPSVKAZJCA6QUJXURRK", "length": 30270, "nlines": 137, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Sat, Jun 2 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJune 2, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nஎல்லா அரசியல்வாதிகளும் ஊழல்வாதிகள் இல்லை\nஅனைத்து அரசியல்வாதிகளையும் ஒரே விதத்தில் பார்ப்பது நியாயமற்ற செயல் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். எல்லா அரசியல்வாதிகளையும் ஊழல்வாதிகளாக கருத முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். காலி பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு ...\nஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது\nதலங்கம, அகுரேகொட பகுதியில் ஹெரோயினுடன் பெண்ணொருவர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது மோட்டர் வாகனத்தில் பயணித்துகொண்டிருக்கும் போதே இவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து ஹெரோயின் 15.6 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ...\nகூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை\nகொஸ்கம, வெரெல்லமண்டிய பகுதியில் உள்ள வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இரு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 34 மற்றும் 78 வயதுடைய பெண்கள் இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் கொஸ்கம ...\nபாலாவி தீர்த்தத்தில் முதலைகள் நடமாட்டம்\nதிருக்கேதீஸ்வரம் – ���ாலாவி தீர்த்தத்தில் முதலைகள் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு நீராடுவதற்கு மக்கள் அச்சமடைந்துள்ளனர். மன்னார் – திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் பாலாவி தீர்த்தக்கரையில் நீராடுவது வழமையாகும். எனினும், தற்போது தீர்த்தத்தில் முதலைகள் காணப்படுவதால், அங்கு நீராடுவதற்கு மக்கள் அச்சப்படுகின்றனர். மக்களை தௌிவூட்டுவதற்காக ...\n260 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம்: இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு\nஇலங்கையில் காணப்படும் 353 தேசிய பாடசாலைகளில் 260 பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். சில கல்லூரிகளில் ...\nபொதுமக்களின் காணிகளை விடுவிக்க மதிப்பீடுகள் ஆரம்பம்\nவடக்கு மற்றும் கிழக்கில் கையகப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களின் காணிகளை விடுப்பதற்கான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். வடக்கு, கிழக்கில் காணி விடுவிப்பு குறித்து வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். பாதுகாப்புக்கு தடையற்ற விதத்தில் காணி விடுவிப்பு ...\nகப்பல்துறை கண்ணகிஅம்மன் வைகாசிப் பொங்கல்\nவ.ராஜ்குமாா் கப்பல்துறை – முத்துநகர் வனப்பகுதியில் அழகுற அமைந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு கப்பல்துறை கண்ணகிஅம்மன் ஆலயத்தில் 2018ஆம் ஆண்டுக்கான வைகாசிமாத விசாகதின மகாபொங்கலும், திருக்குளிர்த்தியும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் மிக விமரிசையாக நடைபெற்றது. சுமார் எட்டுலட்சம் ரூபா செலவில் கண்ணகித் தெய்வத்தின் ...\nதிருகோணமலை நகராட்சி மன்றத்தால் நடமாடும் சேவை\nவ. ராஜ்குமாா் திருகோணமலை நகராட்சி மன்றத்தால் இன்று 02.06.2018 காலை 9.00 மணியளவில் விசேட நடமாடும் சேவை மனையாவெளி மீனவர் சங்க கட்டிடத்தில் இடம் பெற்றது . இந் நடமாடும் சேவை மூலம் ஆதனவரி அறவிடல் ஆயர்வேத மருத்துவ சேவைகள் மற்றும் சுகாதர பகுதியின் ...\nயாழில் தாய் செய்த காரியத்தால் செய்வதறியாது தடுமாறிய மகள் \nயாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குள் வெற்­றி­லை­யு­டன் கஞ்சா கொண்டு சென்­றார் என்ற குற்­றச்­சாட்டில் குடும்­பப் பெண் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். அவர் யாழ்ப்­பா­ணம் நீத­வான் மன்­றில் முற்­ப­டுத்­தப்­பட்டு விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார் என்று சிறைச்­சா­லைத் தரப்­பி­னர் தெரி­வித்­த­னர். இந்­தச் சம்­ப­வம் நேற்­று­முன்­தி­னம் நடந்­துள்­ளது.முல்­லைத்­தீ­வைச் சேர்ந்த இந்­தப் பெண் ...\n41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு\nவவுனியாவில் 41 குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வவுனியா மக்கள் வங்கிக்கு முன்பாக அமைந்துள்ள கால்நடை வைத்திய அதிகாரி பணிமனையில் இன்று (02.06) காலை 9.40 மணியளவில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது. இறம்பைக்குளம் , பண்டாரிக்குளம் , ஈச்சங்குளம் ...\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாளை வரும் மற்றும் செல்லும் சில விமானங்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது. இந்து சமுத்திர கடற் பரப்பிள் நடைபெற உள்ள விமான சோதனை ஒன்றின் காரணமாகவே நேர அட்டவணையில் மாற்றம் ...\nகூகுள் வரைபடத்தில் மோசமான காணொளியை வெளியிட்ட பெண்\nதாய்வான் நாட்டில் இளம்பெண் ஒருவர் தனக்கு வழிகாட்டிய கூகுள் மேப்பிற்கு மதிப்பெண் கொடுக்கிறேன் என்ற பெயரில் தனது மார்பகத்தை காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். நம்முடைய பயணத்தின்போது பயணவழிகள் தெரியாவிட்டால் அதனை தெரிந்துகொள்வதற்கான வசதி கூகுள் மேப்பில் உள்ளது.மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ...\nகதி கலங்க வைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு 48 மணிநேரத்தில் அரங்கேறிய சோகம்\nகாதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள பாப்பினஞ்சேரியை சேர்ந்தவர் கமல் குமார் என்ற இளைஞர் ...\nமருமகளை கொலை செய்தது ஏன்\nஇந்தியாவில் மருமகளை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த மாமனாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரை சேர்ந்தவர் ரத்தன் சிங். இவர் மனைவி சுலீந்தர் கவுர். தம்பதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த எட்டு மாதங்களாக இத்தாலியில் தங்கி வேலை செய்து ...\nஅறுபது பேரு��்கு வீடு கட்டுவதற்கான அரச மாணிய கடன் திட்டம் வழங்கி வைப்பு\nஎப்.முபரக் 2018-06-02 திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வோருக்கான \"சுந்துருபியச\" வீட்டின் மிகுதி வேலையினை செய்வதற்கான அரச மானிய அடிப்படையிலான இலகு தவனை வீட்டுக்கடன் பேராறு,மற்றும் பேராத்துவெளி மக்களுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் பேராறு ...\nசிறுமியை பார்த்து கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்ட நடுவர்கள் கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த காட்சி கோடிக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்த காட்சி அரங்கத்தில் நடந்தது என்ன\nபிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி ஒன்றில் சிறுமி ஒருவர் பாடிய பாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த சிறுமி பாடலை பாடும் போதே நடுவர்கள் கண்ணீர் விட்டு கையெடுத்து கும்பிட்டுள்ளனர். அது மட்டும் அல்ல, பாடல் பாடி முடிந்தவுடன், சிறு வயதில் ...\nபாடசாலையில் நிர்வாணமாக நின்று பாடல் பாடிய மாணவிகள்: முகம் சுழித்த பார்வையாளர்கள்\nதென்னாப்பிரிக்காவில் உள்ள ஹோசா இன பள்ளி மாணவிகள் பாரம்பரியம் என்ற பெயரில் பாடல் ஒன்றை குழுவாக இணைந்து பாடியுள்ளனர். அதுவும், உடல் உறுப்புகள் தெரியும் வகையில் முக்கால் நிர்வாணமாக நின்றுகொண்டு இவர்கள் பாடிய பாடல் வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதனை பார்த்துக்கொண்டிருந்த ...\nபண்டத்தரிப்பு, பிரான்பற்று இந்து இளைஞர் வி.கவுக்கு விளையாட்டு உபகரணங்கள்\nவலி.தென்மேற்கு (மானிப்பாய்) பிரதேசசபையின் பண்டத்தரிப்பு 04ஆம் வட்டார உறுப்பினர் அ.ஜோன் ஜிப்றிக்கோவின் வேண்டுகோளின் பேரில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் 2018ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டிலிருந்து பண்டத்தரிப்பு, பிரான்பற்று இந்து இளைஞர் விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 01.06.2018 வெள்ளிக்கிழமை ...\nதிருமணமான 3 மாதத்தில் பலியான பெண்… அதிர்ச்சியூட்டும் சம்பவம்\nஇந்தியாவில் கோவை மாவட்டம் போத்தனூரில் சமையல் எரிவாயு வெடித்து சிதறிய விபத்தில் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். போத்தனூர் பாரதிநகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி அமலா(21). இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்���ு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அமலா சமையல் செய்வதற்காக ஸ்டவ் ...\nதிருகோணமலையில் சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய மூவருக்கு நேர்ந்த கதி\nதிருகோணமலை – சாம்பல்தீவு பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமியை தடுத்து வைத்து அச்சுறுத்திய 20 மற்றும் 23 வயதுடைய இருவரையும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு 15 வயது சிறுவனை ஒரு இலட்சம் ...\nகோட்டைக்கல்லாற்றில் பாரிய டெங்கு சிரமதானம் இடம்பெற்றது\n(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்) களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாற்றில் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகம்,பிரதேச சபை,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள் கூட்டாக இணைந்து டெங்கு சிரமதானம் சனிக்கிழமை(2.6.2018) காலை 8.30 மணியளவில் நடைபெற்றது. கோட்டைக்கல்லாற்றில் டெங்குநோயினால் 27பேர் இணங்காணப்பட்டதையடுத்து மண்முனை தென் ...\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா பிரபலத்தை விளாசும் மக்கள் (புகைப்படம் உள்ளே )\nபாலிவுட் ஹீரோ ஆமிர்கான் மகளுடன் விளையாடும் புகைப்படத்தை கடுமையாக மக்கள் விமர்சித்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் முதல் மனைவி மூலம் ஜுனைத் என்ற மகனும், இரா என்ற மகளும் உள்ளனர், இரண்டாவது மனைவி கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற ...\nகையும் களவுமாக பிடித்த பொலிசார்: உறவுக்கு அழைத்த பிரபல மொடல்\nரஷ்யாவில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் காரை ஓட்டிய பிரபல மொடலை பொலிசார் வழிமறித்த போது அவர்களை அந்த மொடல் உறவுக்கு அழைத்ததால், உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல மொடல் Kira Mayer(24) அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் தன்னுடைய Mercedes காரில் ...\nநயினாதீவு ஆலயம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி \nஎதிர்வரும் 14 ஆம் திகதி நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் போக்குவரத்து ஏற்பாடுகள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.. ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்களின் போக்குவரத்துக்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று யாழ்.மாவட்ட ...\nகாணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை மு��்லையில் பாரிய ஆர்ப்பாட்டம்\nடினேஸ் சற்றுமுன்னர் முல்லைத்தீவு கரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோருக்கான ஆணைக்குழுவின் அலுவலகம் அமைப்பதற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். காணாமல் போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ளவில்லை ஜெனிவா தீர்மானத்திற்கு இவ்வலுவலகம் எதிரானது எனும் பல்வேறு கோரிக்கைகளை ...\n14 வயது சிறுவனுடன் தனிமையில் இருந்த 34 வயது பெண்… பின்பு நடந்த கொடூரத்தை நீங்களே பாருங்கள்\nகொல்கத்தாவை சேர்ந்தவர் கொஸ்தோ மண்டல். இவருக்கு சகாரி என்கிற மனைவியும், சதன் என்கிற 7 வயது மகனும் உள்ளனர்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன், சதன் சில மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு, சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nயாழில் சட்டம் ஒழுங்கு அமைச்சர்-கொடிகாமத்தில் வாள்வெட்டு\nவிரல் நகங்களை வெட்டாத முதியவரின் இடது கை ஊனமடைந்தது\nவடக்கில் இரண்டு நாட்களுக்கு ”கரண்ட் கட்”\nஅலுகோசு பதவிக்கு பொருத்தமானவர் கோத்தாவே\nஒட்டுசுட்டான் சம்பவத்தின் பின்னணியிலேயே கர்ப்பிணி பெண்களின் விபரங்களை கோரியது பயங்கரவாத தடுப்பு பிரிவு\nஅடுத்தமாதம் இரண்டு முக்கிய பரீட்சைகள்- பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு\nகல்வி நிர்வாக அதிகாரிகள் வேலைநிறுத்தம்\n56 நாட்களின் பின்னர் வேல்சாமி கதிர்காமத்தில்\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\nதிரு.திருமதி அஸ்மோ அன்றாடோ கிறிஸ்டியா அன்றாடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-18T10:14:13Z", "digest": "sha1:5D2WRCF6BQQKKL6SKC5IV3MSFMVYIH7N", "length": 15759, "nlines": 132, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: September 2010", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nமுதலில் முட்டியது நானில்லை என்று\nமுரண்டு பிடித்ததில் - பயன் ஏதுமில்லை.\nமூன்றும் முன்னூறும் - முழுவதுமாய் எனக்கே.\nமுந்திச்செல் என்று ஒரு மூளை\nமூன்றும் முன்னூறும்தான் முந்திச் செல்கின்றன\nமுந்தாமல் நான் – முழுக்கட்டுப் பாட்டில்.\nவகை அமெரிக்கா | அனுபவம்\nமுகப்புத்தகத்தில் தன் நிஜமுகத்தை இழந்து\nமுகமெல்லாம் சந்தோஷம் – உலகமெங்கும் நண்பர்கள்\nமுகம்மறந்து போனேன் – உள்ளூர் நண்பர்கள் யாரென்று.\nமுட்டாள், ஐனூறு மில்லியன் முகத்தை ஒருமுகமாக்கி\nஎழுனூறு பில்லியன் மணித்துளிகளை மரணித்துவிட்டானென்று.\nவாய்ப்புகள் நிறைந்த நாட்டில் தற்போது வேலையிழப்பு\nஅதனால் கல்வியின் முகவரியிழப்பு - வேதனை\nகொட்டி கொடுத்திருக்கிறாய் நூறு மில்லியன்\nஇன்று உன் முகமும் தெரிந்தது, அகமும் தெரிந்த்து\nஇருபத்தியாறு வயதில் இணையில்லா – சாதனை.\nவகை அமெரிக்கா | ஈகை\nகுறிலைக் (பம்பு) கண்டேன் வந்தது தாகம்\nநெடிலைக் (பாம்பு) கண்டதும் கொண்டேன் வேகம்\nவிரைந்து வந்து தொட்டேன் இல்லக் கதவு\nமறக்கும் முன் இட்டேன் இந்தப் பதிவு.\nஅன்றும்... இன்றும் – 2\nஅன்று, மாலை வழக்கம் போல் பூப்பந்து விளையாடிவிட்டு சற்று இளைப்பாறும் வேளையில் அந்த வருடத்திற்க்காண விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச்சு வந்தது. உடனே ஒரு மூத்த உறுப்பினர் சொன்னார் சரி அனைவரும் இன்று இரவு யோசித்து வந்து சொல்லுங்கள், இந்த வருடம் சென்ற வருடத்தைவிட சிறப்பாக செய்ய வேண்டும். மற்றவைகளை நாளை பேசலாம். (ஏன் பெரிசு எங்ககிட்ட எல்லாம் ஒரு வார்த்தை கேட்டுபுட்டு சொல்ல மாட்டீங்களா\nஇன்று, நண்பர்கள் ஒருவருக்கொருவர் கைத்தொலைபேசியில் அழைத்து இந்த ஆண்டு கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடத்துவது குறித்து பேச, உடனே ஓரிரு தினங்களில் ஒரு குழுச் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. (என்னப்பா எல்லோருக்கும் ஓ.கே-தான இல்லன்னா சொல்லுங்க சந்திப்ப ரெண்டு நாள் தள்ளி வச்சிக்கலாம்...அது சரி)\nமாலை விளையாட்டு முடிந்தவுடன் மூத்த உறுப்பினர் வழக்கம் போல் தேனீர் அருந்தும் போது அனைவரையும் விழா பற்றிய விருப்பங்களை கேட்டு சிறப்பு விருந்தினராக யாரை அழைப்பது, முதல், இரண்டு மற்றும் மூன்றாம் பரிசுத்தொகை எவ்வளவு, யார் யார் எந்த வேளையை பார்க்க போகிறோம் என்பதும், எப்போது என்பதும் முடிவாகியது. (திண்ணையும் சொம்பும் இல்லாமலேயே தீர��ப்ப சொல்லி முடிச்சிட்டா எப்பூடி ரொம்ப லோக்கலால்ல இருக்கு\nகுழுச் சந்திப்பில் முதல் வேலையாக, வருகை பதிவேட்டில் கையொப்பமிட்டு யார் இந்த நிகழ்வை/குழுவை தலைமை தாங்கி நடத்துவது என்பதற்க்காண வாக்கெடுப்பு மற்றும் வெவ்வேறு குழுக்களின் தலைமை மற்றும் குழு உறுப்பினர்கள் யார் என முடிவு செய்யப்பட்டது. (என்னதான் இருதாலும் படிச்சவங்க இல்லியா ஜனநாயக முறைப்படி நடந்துகிறாங்க... திங்க் குளோபல் ஜனநாயக முறைப்படி நடந்துகிறாங்க... திங்க் குளோபல்\nநான் நம்ம காவல் நிலையம் சென்று புதிதாக வந்துள்ள சட்ட ஒழுங்கு ஆய்வாளரை விழாவிற்க்கு அழைக்கிறேன், அவர் விளையாட்டு பிரியராம். (திடலிலேயே முடிவு எடுத்திடுராங்க, திடமான முடிவாய் எடுக்கிறாங்க).\nநான் நம்ம நகைக் கடைக்கார்ர பார்த்து பரிசுக்காண ஏற்பாட்டை செய்திடுறேன். ( நம்பிக்கையும் வாக்கும் தானே வாழ்க்கை)\nநான் நம்ம அரிசி மண்டி தம்பி, மற்றும் மளிகை கடைகளை பார்த்து உணவுக்கு பொருட்களை தயார் பண்ணிடுறேன். (வருசா வருசா கேட்டாளும், எப்படி அண்ணே உதவி பண்ணுறீங்க... ரொம்ப பெரிய மனசுன்னே)\nநான் நம்ம அச்சகத்துல கொஞ்சம் நோட்டீஸ் அடிக்க சொல்லிட்டு, அப்படியே நிருபரை பார்த்து செய்திதாள்கள்ல வர ஏற்பாடு பண்ணிடுறேன். (ஹேய்... அந்த கலர் நோட்டீஸ்தான சைக்கிள்ல போயி குடுப்பீங்களா இல்லை மாட்டு வண்டியா சைக்கிள்ல போயி குடுப்பீங்களா இல்லை மாட்டு வண்டியா\nடேய் குட்டிப் பசங்களா... நீங்கதாண்டா களப்பணி எல்லாம் செய்யனும்... தயாரா இருங்க. (சின்ன பிள்ளைகலா வேலை செய்தாலும் சிறப்பா செய்வோம்ல)\nவிழாக் குழு தலைவர்... யார் சீஃப் கஸ்ட காண்டாக் பண்ண போறீங்க நம்ம குழுவப் பத்தி ஒரு மெயில் அனுப்பி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க. ஒன்னுக்கு ரெண்டுபேரா பார்த்து பேசுங்க. ஒருத்தவங்கதான் வருவதா இருந்தா அவங்களே எல்லா பரிசையும் கொடுக்கட்டும். ரெண்டு பேர் வந்தா இன்னொருத்தவங்க நம்ம வாலியண்டர்ஸுக்கு மெமண்டோ கொடுக்கிற மாதிரி பண்ணிடலாம் (ரூம் போட்டு யோசிக்கிறாங்க...பிளான் – ஏ, பிளன் – பி எல்லாம் இல்லாட்டி எப்பூடி நம்ம குழுவப் பத்தி ஒரு மெயில் அனுப்பி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க. ஒன்னுக்கு ரெண்டுபேரா பார்த்து பேசுங்க. ஒருத்தவங்கதான் வருவதா இருந்தா அவங்களே எல்லா பரிசையும் கொடுக்கட்டும். ரெண்டு பேர் வந���தா இன்னொருத்தவங்க நம்ம வாலியண்டர்ஸுக்கு மெமண்டோ கொடுக்கிற மாதிரி பண்ணிடலாம் (ரூம் போட்டு யோசிக்கிறாங்க...பிளான் – ஏ, பிளன் – பி எல்லாம் இல்லாட்டி எப்பூடி\nபைனான்ஸ் டீம்: பட்ஜெட் தயார் பண்ணிகிட்டு இருக்கோம், ஸ்பான்ஸர்ஸ் லிஸ்ட் அடுத்த வாரம் தயார் ஆயிடும். (பார்த்து பட்ஜெட்ல துண்டு விழுந்திட போகுது....அவ்வ்வ்வ்வ்)\nலாஜிஸ்டிக் டீம்: நாங்க விளையாட்டு திடல், பந்து மற்றும் வந்து போகிறவர்களுக்காண சாப்படு உதவி/ஏற்பாடுன்னு வேலைய பிரிச்சிக்கிறோம். (ஸ்பான்ஸ்ர்ஸ்க்கு பூத் கொடுக்கனுமா அவங்க எல்லாம் கோவிச்சிக்க போறாங்க)\nகம்மியூனிகேஸன்ஸ் டீம்: நாங்க மெயில் எஸ்கலேசன், கடைகளுக்கு ஃபிளையர்ஸ், நியூஸ் ஜேர்னல்ஸ் போஸ்டிங் (தமிழ் மணத்துல உண்டா) வேலைகள பார்த்துக்கிறோம். (அய்யோ... இன்னொரு ஜங்க் மெய்லா) வேலைகள பார்த்துக்கிறோம். (அய்யோ... இன்னொரு ஜங்க் மெய்லா ஏன் பில்டர் ஆவுல\nயூத் டீம்... நீங்க உங்களுக்கு பிடிச்ச டீம்ல உதவி பண்ணுங்க. உங்க திறமைகள வளர்த்துக்க இந்த விழாவை சரியா பயன்படுத்திக்கோங்க. (அதெல்லாம் நாங்க பண்ணுவோம், நீங்க எல்லாம் உள்குத்து இல்லாம வேலை செய்ங்க)\nஅன்றும் விழாக்கள் சிறப்பாக நடந்தன,\nஇன்றும் விழாக்கள் சிறப்பாக நடக்கின்றன.\nவகை அனுபவம் | குழுப்பணி | நவீனத்துவம்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nஅன்றும்... இன்றும் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t31261-18", "date_download": "2018-07-18T10:40:16Z", "digest": "sha1:TGSTOB4C5ECHWEN3KT4GAKTGAZOQKYFO", "length": 15531, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஏப்ரல் 18ம் திகதி முல்லைதீவு செல்லும் இந்திய நாடாளுமன்ற குழு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஏப்ரல் 18ம் திகதி முல்லைதீவு செல்லும் இந்திய நாடாளுமன்ற குழு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஏப்ரல் 18ம் திகதி முல்லைதீவு செல்லும் இந்திய நாடாளுமன்ற குழு\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் எதிர்வரும் 18ம் திகதி வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅன்றைய தினம் அவர்கள் முல்லை தீவுக்கு சென்று, இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய திட்டங்களை மக்களிடம் கையளிக்கவுள்ளனர். குறிப்பாக முல்லைதீவு பொது வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருத்துவ உபகரணங்களை கையளிக்கவுள்ளதுடன், முல்லைதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஐம்பது வீடுகளையும் பயனாளிகளுக்கு வழங்கவுள்ளனர். இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு உள்நாட்டு போர் தீவிரமடைந்திருந்த நிலையில் முல்லைதீவு மருத்துவமனை எறிகணை தாக்குதலால் முற்றாக சேதமடைந்திருந்தது நினைவில் கொள்ளத்தக்கது.\nஇதேவேளை மறுநாள் ஏப்ரல் 19ம் திகதி யாழ்ப்பாணத்திற்கு செல்வதாகவும், அங்கு காங்கேசன் துறைமுக புனரமைப்பு பணிகளை நேரில் பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது. மேலும் வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜீ.எ.சந்திரசிறீயை சந்திக்கும் இக்குழுவினர் மக்கள் பிரதிநிகளையும் சந்திக்கலாம் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில் இலங்கை நிலைமைகளை நேரில் ஆய்வு செய்ய ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை மேற்கொள்ளவிருந்த திட்டம் இடைநடுவே கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதமது மனித உரிமை சபையின் பிரதிநிதிகளை இலங்கைக்கு முதலில் அனுப்பிவைத்து நிலைமையை ஆராய்ந்த பின்னர் தனது பயணம் திட்டமிடப்படும் என அவர் தெரிவித்திருந்தார். எனினும் அந்த திட்டத்தை இலங்கை அரசு நிராகரித்ததை அடுத்து நவநீதம்பிள்ளையின் பயணம் தற்போது இடைநடுவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143120-topic", "date_download": "2018-07-18T10:57:17Z", "digest": "sha1:LBZD3UHPHYTEMH5MDNR5NZYWBRODOLJP", "length": 16332, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்க�� பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB ம���திரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nகளம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nகளம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்\nநடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினரின் வாரிசுகள்\nபலர் ஏற்கனவே சினிமாவுக்கு வந்துள்ளனர். நடிகர்கள் தனுஷ்,\nசிம்பு, விக்ரம் பிரபு, சிபிராஜ், கவுதம் கார்த்திக், அதர்வா,\nஅருண் விஜய், சாந்தனு, துல்கர் சல்மான், சண்முக பாண்டியன்,\nநடிகைகள் சுருதிஹாசன், ஐஸ்வர்யா, கார்த்திகா, துளசி,\nவிஜய லட்சுமி, வரலட்சுமி சரத்குமார் என்று அந்த பட்டியல்\nதற்போது மேலும் பல சினிமா பிரபலங்களின் வாரிசுகள்\nநடிகர்-நடிகைகளாக களம் இறங்குகிறார்கள். நடிகர் விக்ரம்,\nதனது மகன் துருவை கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார்.\nஇதற்காக தெலுங்கில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக\nஓடி வசூல் குவித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் கதையை தேர்வு\nஇந்த படம் தமிழில் தயாராகிறது. இதில் துருவ்\nகதாநாயகனுக்கான நடிப்பு, நடனம், சண்டை என்று அனைத்து\nபயிற்சிகளும் பெற்று நடிக்கிறார். தந்தையை போல் துருவ்\nவருகையை திரையுலகினர் பரபரப்பாக எதிர்பார்க்கிறார்கள்.\nRe: களம் இறங்கும் வாரிசு நடிகர்-நடிகைகள்\nதமிழ், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக\nஉள்ள மோகன்லால் மகன் பிரணவ், ஆதி என்ற மலையாள\nபடம் மூலம் கதாநாயகனாகி உள்ளார்.\nஇவர் ஏற்கனவே புனர் ஜனி என்ற மலையாள படத்தில் குழந்தை\nநட்சத்திரமாக நடித்து கேரள அரசிடம் இருந்து விருது பெற்றவர்\nஎன்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘பாபநாசம்’\nபடத்தை டைரக்டு செய்த ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார்.\nபடப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.\n1970, 80-களில் தமிழ், இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக\nவலம் வந்த ஸ்ரீதேவி மகள் ஜானவி, தடக் என்ற இந்தி படத்தில்\nநட்சத்திர தம்பதி ராஜ்குமார்-ஜீவிதா மகள் ஷிவானியும் படிப்பை\nமுடித்து நடிப்பு பயிற்சி எடுத்து வருகிறார். இவர் இந்தியில்\nவெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘2 ஸ்டேட்ஸ்’ படத்தின்\nநடிகை லிசி மகள் கல்யாணி ‘ஹலோ’ என்ற தெலுங்கு படம்\nமூலம் கதாநாயகியாகி உள்ளார். இதில் கதாநாயகனாக\nநாகார்ஜுனாவின் மகன் அகில் நடிக்கிறார்.\nசயீப் அலிகானுக்கும் அவரது முத���் மனைவி நடிகை\nஅம்ருதாவுக்கும் பிறந்த பெண் சாரா அலிகான் கேதார் நாத்\nஎன்ற இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.\nதெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகன் மோக்சக்னா,\nஷாருக்கான் மகன் ஆர்யன்கான் ஆகியோரும் கதாநாயகர்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/Pedro-pavittanara-subway-drilling-army.html", "date_download": "2018-07-18T10:51:27Z", "digest": "sha1:VD2LU7QMCS7KHZJTZAYYNGH6EIUMH2FM", "length": 5328, "nlines": 60, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "பருத்தித்துறை சுரங்கப்பாதை புலிகள் பாவித்தனரா? தோண்டும் பணியில் இராணுவம்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » பருத்தித்துறை சுரங்கப்பாதை புலிகள் பாவித்தனரா\nபருத்தித்துறை சுரங்கப்பாதை புலிகள் பாவித்தனரா\nயாழ்-பருத்தித்துறையில் நகரையும் துறைமுகப் பகுதியையும் இணைக்கும் பாரிய சுரங்கப் பாதையொன்று கடந்த மாதம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nபருத்தித்துறை நகரின் மத்தியில் பஸ் நிலையத்தில் வீதி திருத்தப் பணிகள் ஈடுபட்டிருந்த புல்டோசர் வாகனம் வீதியிலுள்ள பாரிய குழியொன்றில் திடீரென்று இறங்கியது. இதன் பின்னர் அந்த குழி நீண்டு கொண்டு சென்றதால் அச்சமடைந்த வீதி புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிறுவனத்தினர் இதனை இராணுவத்தினருக்கு அறிவித்தனர்.\nஇது துறைமுகத்தை நோக்கி செல்லும் சுரங்கப்பாதை தானா என இராணுவத்தினர் ஆய்வுகளை செய்தனர்.\nஇந்நிலையில் இன்று அப்பகுதியை இராணுவத்தினர் சீனப் பணியாளர்களின் உதவியுடன் தோண்டி அது ஊடகங்களில் வெளியாகியது போன்று விடுதலைப் புலிகள் பாவித்த சுரங்க வழிப் பாதைதானா என கண்டுபிடிக்கும் நோக்கில் தீவிரமாக தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/car-kidnap-rape.html", "date_download": "2018-07-18T10:47:17Z", "digest": "sha1:KGICCMXPW4ZN3ECV34OYR7W5YCVYQFRU", "length": 5302, "nlines": 61, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "டெல்லியில் இளம்பெண் வல்லுறவு: காரில் கடத்திய கும்பல்! - TamilDiscovery", "raw_content": "\nHome » India » டெல்லியில் இளம்பெண் வல்லுறவு: காரில் கடத்திய கும்பல்\nடெல்லியில் இளம்பெண் வல்லுறவு: காரில் கடத்திய கும்பல்\nஇந்தியத் தலைநகர் டெல்லியில் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், ஒரு கும்பலால் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநேற்றிரவு டெல்லி சுஷாந்த் லோக் பகுதியில் சுமார் 25 வயது இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.\nஅப்போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று, தனிமையான இடத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.\nபின்னர் அந்த நான்கு பேரும், மயங்கிய நிலையில் இருந்த அப்பெண்ணை அப்பகுதியில் உள்ள வைத்தியசாலையொன்றின் அருகே வீசிவிட்டு தப்பித்துச்சென்றனர்.\nசாலையோரம் பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தது கண்ட அப்பகுதி மக்கள், இவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/sslc-2.html", "date_download": "2018-07-18T10:30:18Z", "digest": "sha1:ERICPSQVTY6DQEMSK55CP2LPWK5O4RJJ", "length": 22758, "nlines": 214, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: SSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறித்த மீளாய்வுக் கூட்டம்!", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சி���ள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறித்த மீளாய்வுக் கூட்டம்\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறித்த மீளாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.\nகடந்த ஆண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் 80 சதவிகிதத்திற்கு குறைவாக தேர்ச்சி விகிதம் பெற்ற 57 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தலைமையாசிரிகள் தங்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்திடவும், மாணவ மாணவியர்களுக்கு புரியும் வண்ணம் செயல்முறை வகுப்புகள் நடத்திடவும், மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் கற்றுத் தரும் முறைகளில் மாற்றம் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். சரிவர பள்ளிக்கு வராத மாணவர்கள் மற்றும் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவர்கள் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்து மாணவர்களுக்கு சிறப்பு கலந்தாய்வு மேற்கொண்டும், மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வர நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.\nஇக்கூட்டத்தில் முதன்மைக்கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_17.html", "date_download": "2018-07-18T10:26:56Z", "digest": "sha1:3FWS24BTYGUED6PUJGVVC4QF3WU3FW2M", "length": 7630, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் சிரமதானம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் சிரமதானம்\nதியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் சிரமதானம்\nமட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.\nநேற்று மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வின்போது விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் உட்பட மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nஇந்த சிரமதான நிகழ்வில் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட மாநகரசபை ஊழியர்கள்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.\nஅன்னை பூபதியின் நினைவு தினத்தை எங்களின் அனுமதியில்லாமல் யாரும் எவ்விதமான நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என அன்னை பூபதியின் குடும்பத்தினர் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ள நிலையில் இந்த சிரமதான நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.\nதமிழ் மக்களின் உரிமைக்காக 1988.04.19 ஆண்டு உண்ணாவிரதம் இருந்து தியாக தீபம் அன்னை பூபதி உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதனை வெறும் அரசியல் நோக்கம் கருதாது தமிழர்களின் தாயக விடுதலைக்காக ஒப்பற்ற தியாகம் செய்த அன்னை பூபதியின் நிகழ்வுகளின் முன்னாயத்த வேலைகளுக்காக இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2012/03/blog-post_31.html", "date_download": "2018-07-18T10:03:29Z", "digest": "sha1:UIGCIQRHEEKOLL75Z3GO4GOJDFLE6HL6", "length": 52117, "nlines": 223, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்” ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அரசியல் , கருணாநிதி , செய்திகள் , தீராத பக்கங்கள் , ஜெயலலிதா � “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்”\n“ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்”\nநாளை முதல் மின்சாரக்கட்டணம் மிகக் கடுமையாக உயர இருக்கிறது. ‘புதிய தலைமுறை’ டிவி வாசித்த கட்டண உயர்வு செய்திகளைக் கேட்டவர்கள் அதிர்ந்துபோய் இருக்கிறார்கள். வாழ்க்கையையே பெரும் சுமையாகிப் போக வைத்த பெருமை ‘அன்புச் சகோதரி’ ஜெயலலிதாவுக்கே இப்போது சேரும்.\n‘தான் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தின் மின்வெட்டை சரிசெய்வதாகவும், கருணாநிதி ஆட்சியின் அலங்கோலங்களைச் சரி செய்வதாகவும்’ இரட்டை விரல் காட்டி காட்டி ஓட்டு கேட்டார் ஜெயலலிதா. பதவிக்கு வந்தவுடன், கருணாநிதியின் பொறுப்பற்ற ஆட்சியைக் காரணம் காட்டி, பஸ்கட்டணம், பால் கட்டணம் எல்லாவற்றையும் அதிரடியாக அறிவித்தார். இதற்குப் பிறகும் என்னை சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் தோற்கடித்துப் பாருங்கள் என சவால் விட்டார். அமைச்சர் பெருமக்கள் எல்லாம் அங்கே முகாமிட்டு, கொடுக்க வேண்டியதைன் கொடுத்து, பெற வேண்டியதைப் பெற்றதும், மமதையில் கொக்கரித்தார் ஜெயலலிதா. அங்கே தோற்றவர்கள் கருணாநிதியல்ல, வை.கோ அல்ல, விஜய்காந்த்தும் அல்ல. மக்களே. கூடவே இந்த விளங்காத ஜனநாயகமும்தான்.\nஅந்தக் கொழுப்பில்தான் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அமலுக்கு வரு���ிறது. இப்போது ‘கருணாநிதி எவ்வளவோ தேவலை’ என அதே வாக்காளர்கள் பேசுகிறார்கள். இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை இப்படித்தான் கருணாநிதி தனது ஆட்சியில், ‘ஜெயலலிதா எவ்வளவோ தேவலை’ என்னும் பேரை சம்பாதித்துக் கொடுத்தார். இந்த இருவரும்தான் தங்களுக்கு எதாவது செய்வார்கள் என மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நம்பிக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்படுத்துவதும், அழிப்பதும் கருணாநிதியும், ஜெயலலிதாவுமே. அவர்களுக்கு இது அதிகாரப் போட்டி. ஆனால் மக்கள் பணயம் வைத்து இழந்து கொண்டு இருப்பதோ தங்கள் வாழ்க்கையை.\nஇவ்வளவு சுமைகளுக்குப் பிறகும் மக்கள் தங்கள் இருவர் மீதும் ஒட்டுமொத்தமாக கோபப்பட மாட்டார்கள் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள். தங்களில் யாராவது ஒருவர் மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிடமுடியும் என்கிற அதீத நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. இருவரும் ஒருவருக்கொருவர் பகைமை கொண்டிருந்தாலும், இருவருமே மக்களின் பகைவர்கள் என ஒருபோதும் அறியப்பட மாட்டோம் என்னும் மமதையை இந்த ஜனநாயகம் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலம், வேர் எல்லாம். அந்த இடத்தில் மக்கள் தங்கள் ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெடியாக வைக்க வேண்டியிருக்கிறது.\nதமிழ்நாட்டில் திமுக, அதிமுக என்னும் இந்த தோற்றம்தான், இந்தியாவைப் பொறுத்த வரையில் காங்கிரஸ், பா.ஜ.க என்னும் தோற்றமாக நீடிக்கிறது. இவர்களில் யார் ஆட்சியில் இருந்தாலும் முதலாளித்துவம் புன்னகைக்கும். ஆட்சியின் பலன்களை அனுபவிக்கும். இவர்கள் அனைவருமே நாசமாய்ப் போகட்டும் என மக்கள் உணர்வதில்தான், மக்களின் காலகாலமான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதற்கு அவர்கள் “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்” என முதலில் பேசத் துவங்க வேண்டும். அது, இந்த நாடு பெருமை பேசும் ஜனநாயகத்திற்கு ஏற்படும் நிலநடுக்கமாக இருக்கும்.\nமக்கள் நாசமாய்ப் போவதற்கு காரணமான இவர்கள் நாசமாய்ப் போவதுதானே சரி\nTags: அரசியல் , கருணாநிதி , செய்திகள் , தீராத பக்கங்கள் , ஜெயலலிதா\nமிக நியாயமான கோபத்தில் எழுதப்பட்டிருக்கும் பதிவை நீங்கள் இடுகை செய்த சூட்டோடு வாசித்தேன்.\nநாம் வாழும் காலம் புதிய தாராளமயத்தால் ஆசீர்வதிக்கப் பட்டிருப்பதை நீ���்களும் அறிவீர்கள். முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மேலும் மோசமான வடிவமான இந்தக் கொள்கையின் அமலாக்கத்தால் மேலை நாடுகளிலேயே மக்கள் உறக்கம் இழந்து வீதியில் கிடக்க, நம்மவர்கள் பலருக்கு என்ன ஏதென்றே தெரிவதில்லை.\nசூரியா நடத்தும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் அபத்தமான கேள்விகள் குறித்து நிறைய பேசப்பட்டுவிட்டது. ஆனால் அந்த அளவு கேள்விகளுக்குக் கூட படித்த இளைய தலைமுறை ஆண்களும், பெண்களும் தேர்வு செய்யும் பதில்கள் மற்றும் அவர்கள் அவற்றைச் சென்றடைய சிந்திக்கும் அணுகுமுறைகள் நம்பிக்கைகளை உடைத்துப் போடுவதாக இருக்கிறது சில நேரம். திரைப்படம் தாண்டி எந்தப் போது அறிவும் அறியாதவர்களாக, அதிக பட்சம் கிரிகெட் பற்றி மட்டுமே பேசுபவர்களாக, இலக்கியம், அரசியல், பொருளாதாரம்...போன்றவற்றை அறிந்திருக்க எந்த வாய்ப்புமே அற்ற வாழ்க்கையை விரும்பி தேர்வு செய்தவர்களாக நிறைந்திருக்கிறதா சமூகம் என்று அச்சம் சூழ்கிறது.\nபெருத்த தன்னுணர்வு, மிகக் குறுகிய வட்டத்திற்குள் வாழ்வு, பிரமிப்பற்ற உலகப் பார்வை, இயற்கையோடு கத்தரித்துக் கொண்ட சிந்தனைப் போக்கு என்பதாக மனிதர்களை உலகமயம் உருமாற்றிக் கொண்டிருக்கிறது. பணத்துக்காக அடித்துக் கொள்கிறார்கள். பணத்தை முன் வைக்கும் போட்டிகளுக்காக உயிரை வருத்திக் கொண்டு வந்து நிற்கிறார்கள். அற்ப நிகழ்வுகளுக்கெல்லாம் ஹூய் ஹூய் என்று அடிவயிற்றிலிருந்து கூவுகிறார்கள். தொலைக் காட்சித் தொடர்களில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். அல்லது எது குறித்தும் கவலை கொள்ளாது எங்கோ பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஜனநாயகத்தின் பயன்பாடு உணர்வும், உணர்ச்சியும், தூய்மையான எண்ணமும், துணிச்சலான செயலாக்கமும், தியாகத்திற்குத் தயாரான உளவியலும் கொண்டவர்களாலேயே உறுதிப் படுத்தப் படும். வசதிக்காக வாழ்பவர்கள், அடுத்த தலைமுறை குறித்த அக்கறை அற்றவர்கள் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவார்கள். சரியாக அனுசரிக்க மாட்டார்கள்.\nமின்வெட்டு இப்போதல்ல, இரண்டு மாதங்கள் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. பஸ் கட்டணம் குறைக்க முடியாது என்று சொல்கிற திமிர் ஆட்சியாளர்கள் வசம் இருந்தது. பாலை அதிக காசு கொடுத்து வாங்கினால் ஒன்றும் குறைந்து போய் விட மாட்டிர்கள் என்று தலையங்கம் எழுதும் பத்திரிகைகள் ��ரசின் பக்கம் இன்னும் இருக்கின்றன. ஆவேசமாக கண்டன இயக்கம் நடத்தும் இடத்தில் சாதாரண மக்கள் யாருக்கோ யாரோ எதுவோ செய்வதாகக் கடந்து போய்க் கொண்டே இருந்தனர். இல்லாத கரண்டுக்கு இரண்டு பங்கு கட்டணம் செலுத்தச் சொல்லும் குரல் ஜெயாவினுடையது அல்ல, முன்பு கருணாநிதியுடையதும் அல்ல. உலக வங்கியினுடையது. பன்னாட்டு நிதி மூலதனத்தினுடையது.\nஅதற்கு எதிரான மாற்றி உருவாக்குவதில் தான் இடது சாரிகள் உறுதியான அணி சேர்க்கைக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். அரசியலில் வெற்றிடம் இருக்க முடியாது. மக்கள் ஆதரவை இழக்காத தவறான காட்சிகளை அம்பலப் படுத்துவது அத்தனை இலேசான விஷயமில்லை. அதனால் தான் மம்தா நாடகம் ஆட முடிகிறது. சசிகலா வெளியேற்றப் பட்டது மாதிரி நடித்து உள்ளே நுழைய முடிகிறது. கருணாநிதி 2G என்றால் என்ன என்று தெரியாத அப்பாவி மாதிரி பேச முடிகிறது.\nவெற்று கோபத்தைவிடவும் சாபத்தைவிடவும் மேலும் தீவிரமான விழிப்புணர்வு வேலையைத் தான் காலம் நம்மிடம் கோருகிறது. இன்னும் தேர்ச்சியான வேலையை.\nஅந்தக் கொழுப்பில்தான் இப்போது மின்சாரக் கட்டண உயர்வு அறிவிக்கப்படுகிறது. அமலுக்கு வருகிறது. இப்போது ‘கருணாநிதி எவ்வளவோ தேவலை’ என அதே வாக்காளர்கள் பேசுகிறார்கள். இதுதான் ஜெயலலிதா ஆட்சியின் சாதனை இப்படித்தான் கருணாநிதி தனது ஆட்சியில், ‘ஜெயலலிதா எவ்வளவோ தேவலை’ என்னும் பேரை சம்பாதித்துக் கொடுத்தார். இந்த இருவரும்தான் தங்களுக்கு எதாவது செய்வார்கள் என மக்கள் நம்பிக்கொண்டு இருக்கின்றனர். அந்த நம்பிக்கையை ஒருவர் மாற்றி ஒருவர் ஏற்படுத்துவதும், அழிப்பதும் கருணாநிதியும், ஜெயலலிதாவுமே. அவர்களுக்கு இது அதிகாரப் போட்டி. ஆனால் மக்கள் பணயம் வைத்து இழந்து கொண்டு இருப்பதோ தங்கள் வாழ்க்கையை.\\\\ 100 % Correct, truth.\nஉண்மை.நமக்குப் பல வருடங்களாக ஒரே நபர்தான் முதல்வராக இருக்கிறார். அவர் பெயர் கருணாலலிதா @ஜெயாநிதி\nஉங்களின் சிந்தனைகளின் முற்பகுதியோடு முழுமையாக ஒத்துப் போகிறேன்.நமது மனிதர்களின் அவலநிலையை வருத்தங்களோடு வெளிப்படுத்ஹ்டி இருக்கிறீர்கள். பிற்பகுதியும் சரியானவையே. சில விளக்கங்கள் மட்டும் சொல்ல வேண்டி இருக்கிறது என நினைக்கிறேன்.\n//கரண்டுக்கு இரண்டு பங்கு கட்டணம் செலுத்தச் சொல்லும் குரல் ஜெயாவினுடையது அல்ல, முன்பு கருணாநிதியு��ையதும் அல்ல. உலக வங்கியினுடையது. பன்னாட்டு நிதி மூலதனத்தினுடையது// என்று தாங்கள் சொல்வது இரண்டு தவறான புரிதல்களை ஏற்படுத்திவிடக் கூடும். உலகத்தையே மாற்றினால்தான், இங்கு மாற்றங்கள் நிகழும் என்பதும், இதில் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோருக்கு எந்தப் பாத்திரமும் இல்லை, யார் வந்தாலும் இதுதான் நிலைமை என்பதுமாக அர்த்தங்கள் இருக்கின்றன. இது மக்களின் கோபத்தை, கட்டுப்படுத்தி நிதானமாக்கும் விளைவுகளையும் ஏற்படுத்தும். அது சரியாக இருக்குமா\nஅரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிடும் என்கிற அச்சமெல்லாம் தேவையில்லை. இதனால்தான் கருணாநிதி விட்டால், ஜெயலலிதா, ஜெயலலிதா விட்டால் கருணாநிதி என மாரடித்துக்கொண்டு இருக்கிறோம்.இவர்கள் இருவருமே உலகமயமாக்கலை, தாராளமயமாக்கலை இங்கு அமல்படுத்துபவர்கள்தாம் என்றால்தான் மக்கள், மாற்றுகளை பற்றி யோசிப்பார்கள். இவர்கள் மீது எழும் கோபம்தான், உலகமயமாக்கலுக்கும், தாராளமயமக்கலுக்கும் எதிரான கிளர்ச்சி என்கிற தளத்தில் நாம் புரிந்துகொண்டால், நமது அரசியல் நடவடிக்கைகள் கூர்மையடையும்.\nஜெயலலிதா ஆட்சி செய்தால் ஜெயலலிதாவை மட்டுமே நாம் விமர்சிப்போம். அதற்குமுன் அதே தப்பைச் செய்த கருணாநிதி ரொம்ப நியாயவானாக ‘கழக ஆட்சியில் என்று’ அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பார். கருணாநிதி ஆட்சி செய்தால் கருணாநிதியை மட்டுமே விமர்சிப்போம். அந்த அம்மா கொடை ரோடு பங்களா, ஆந்திர திராட்சித்தோட்டம் என ரெஸ்ட் எடுத்துக்கொண்டு இருக்கும். ரொம்ப நல்லவர்களாகி இருப்பார்கள். இந்த இரண்டு பேரையும் ஒன்றுபோல் விடாமல் அம்ம்பலப்படுத்துகிற அரசியலை தீவீரப்படுத்த வேண்டும். அதுமட்டும்தான் இந்த கோபத்தின் எளிமையான உள்ளடக்கம்.\nஉண்மைதான்.நான் கிராமத்து மனிதனாய் நடுத்தெருவில் நின்று மண்ணள்ளி தூற்றி இருக்கிறேன். சாபமிட்டு இருக்கிறேன். இவர்கள் இருவரையுமே அப்புறப்படுத்த வேண்டும் என்கிற ஆதங்கம்தான் அதிலிருக்கும் அரசியல். இவர்களை அடித்தால் உலக வங்கிக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வலிக்கும். பலவீனப்படுத்தும்.\nகவனியுங்கள். நான் ஜெயலலிதா, கருணாநிதி என்று சொல்லவில்லை. ஜெயலலிதாக்கள், கருணாநிதிகள் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.\nமாதவ் ராஜ், எஸ்.வி.வி. இருவரின் கருத்துகளும் நிதர்சனமான உண்மை என்பதில�� எந்த சந்தேகமும் இல்லை என்றாலும் இவ்வளவுகாலம் மாறி மாறி இவர்கள் ஆட்சி செய்தும் இவர்கள் செய்த அநியாயங்களை கண்டும் மக்கள் திரும்பத் திரும்ப இவர்களுக்கே ஓட்டு போட்டு வெற்றிப் பெற செய்வது தான் நாம் செய்யும் மாபெரும் தவறு.\nவெட்கங்கெட்டு போயி உங்க கம்யூனிஸ்ட்கள் கூட்டணின்னு - கோபாலபுரம் பக்கமோ, போயஸ் தோட்டம் பக்கமோ பல்லிளிச்சிட்டு வரட்டும். நாக்கை பிடுங்கற மாதிரி கேட்போம்.\nவெட்கங்கெட்டு போயி உங்க கம்யூனிஸ்ட்கள் கூட்டணின்னு - கோபாலபுரம் பக்கமோ, போயஸ் தோட்டம் பக்கமோ பல்லிளிச்சிட்டு வரட்டும். நாக்கை பிடுங்கற மாதிரி கேட்போம்.\nஇருவருமே மக்களின் பகைவர்கள் என ஒருபோதும் அறியப்பட மாட்டோம் என்னும் மமதையை இந்த ஜனநாயகம் அவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இதுதான் இன்றைய பிரச்சினைகளுக்கு மூலம், வேர் எல்லாம். ////// இந்த வரிகள் அரசியல் பாரபட்சமற்று சராசரி மக்களின் மனதில் வேர்விட்டு வன்முறையாக வெடித்தால் மட்டும் சிறந்த ஜனநாயகம் சாத்தியம். ( அமைதியா போராடினா.. கூடங்குளம் நிலைமைதான்.)\nஉங்களது அனைத்து கட்டுரைகளையும் படிக்கின்றவன் என்கிற முறையில் சொல்கிறேன். தற்பொழுது வரும் கட்டுரைகள் உங்களது கோபத்தை அதிகமாக காட்டுகிறது. தீர்வை சற்று நிதானமாக ஆழ யோசித்து இடுகையில் வெளியிட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nரொம்ப அயர்ச்சியாக இருக்கிறது.இந்த இரண்டு பீடைகளையும்\nஒழித்துகட்ட எந்த தேவகுமாரன் வருவான்\nஎந்த வளமும் இல்லாத நாடுகள் எப்போதோ சிகரம்\nதொட்டு விட்டன.ஆனால் உலகில் எங்கும் காணப்படாத\nதேசபக்தி இங்குதான் பீறிட்டு கிளம்புகிறது அதுவும் பாகிஸ்தானுக்கு\nஎதிராக என்றால் கேட்கவே வேண்டாம்.இவர்கள் தேசபக்தி\nஏன் தன் நாட்டிற்கு தேவையான ஒரு அறசீற்றமாக\nஇதுவரை வெடித்து கிளம்பவில்லை.சொல்வதற்கு வருத்தமாக\nஇருந்தாலும் உண்மை இதுதான்.இன்னும் ஐம்பது வருடம் தாண்டி\nஉங்கள் பேரனோ என் பேரனோ எழுதிகொண்டிருப்பான்.\nஎன்ன அப்போது வலைப்பதிவுக்கு பதிலாக முன்னேறிய\nதலைவரே நீங்கள் அவர்களோடு தானே மாறி மாறி கூட்டணியில் இருக்கிறீர்கள் , மேலும் இது ஜெயலலிதா கருணாநிதி\nமோசம் என்ற வார்த்தையை போலி ஜனநாயகம் மோசம் , வோட்டு பொருக்கி அரசியல் மோசம் என்று போட்டுப்பாருங்கள் விடை\nகிடைக்கும். எந்த ஒரு மக்கள் போராட்டத்துக்கும் இறங்காத காங்கிரஸ் கூடங்குளம் விடயத்தில் இணைகிறது . தி மு க\nஅ தி மு க காங்கிரஸ் பா ஜ கா வுடன் உங்கள் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைகிறதே, இதில் உள்குத்து இருக்கிறதா .மேலும் தலைவரே\nஉங்கள் கட்சியில் இருந்த அ முத்து கிருஷ்ணன் கூடங்குளம் சம்பந்தமாய் புத்தகம் போட்டிருக்கிறாரே , அதை படித்துமா கூடங்குளம்\nஉண்மையான விஞ்ஞான தீர்வு என்று நம்புகிறீர்கள் , இதன் பெயர் தான் விஞ்ஞான COMMUNISAMAA\nமக்கள் நாசமாகப் போக காரணமாக இருக்கும் ஜெயலலிதாவோடும், கருணாநிதியோடும் மாறி மாறி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணி வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியும் நாசமாகப் போவதுதான் நியாயம் சார்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்தி��ன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/12-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:41:48Z", "digest": "sha1:IBEG6RHFGBSBEEHMRNR64GIT6K63OMBC", "length": 14837, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் 12 வயது சிறுமி மீது பாலியல் வன்புனர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச ச��யலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\n12 வயது சிறுமி மீது பாலியல் வன்புனர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை: வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு\n12 வயது சிறுமி மீது பாலியல் வன்புனர்வு புரிந்தவருக்கு 15 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\n12 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புனர்வு புரிந்த குற்றத்திற்காக 53 வயதுடைய புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனையை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்களினால் (11.09) நேற்று முன்தினம் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.\nகடந்த 09.09.2012 புதுக்குடியிருப்பு 02ம் வட்டாரம் கோம்பாவில் பகுதியில் தனது மனைவியின் சகோதரியின் மகளின் மகளான 12 வயதுடைய சிறுமி ஒருவரை சந்தியாப்பிள்ளை மார்க் என்ற 57வயதுடைய உறவுமுறையானவர் பாலியல் வன்புனர்வுக் குற்றம் புரிந்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் தாயார் மேற்கொண்ட முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபரை கைது செய்த புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.\nவழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்ததுடன் குறித்த நபர் ஆறு மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nகடந்த 29.05.2017 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகர்வு பத்திரம் வவுனியா மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது. சம்பவம் தொடர்பான சாட்சியங்கள் நெறிப்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது. இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்களினால் எதிரிக்கெதிரான குற்றச்சாட்டிற்கு 15 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபா இரண்டு இலட்சம் நஷ��டஈடு செலுத்துமாறும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.\nஅதைச் செலுத்தத் தவறின் மேலும் இரண்டு வருட கடுழிய சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக ரூபா பத்தாயிரத்தையும் செலுத்துமாறும் அதைச் செலுத்தத் தவறின் ஒரு மாதம் சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் அத் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கினை அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.\nPrevious Postதேவரப்பெரும சிறுநீரகத்தை கொடையளிக்க தீர்மானம் Next Postவெலிக்கடை சிறைச்சாலை படுகொலை விவகாரம் : கோதாவிடம் இன்று விசாரணை\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/06/Olympiad-competition.html", "date_download": "2018-07-18T10:32:12Z", "digest": "sha1:W2LFRWJBAK5MQLT664ECUGEWQDG25SIS", "length": 5473, "nlines": 51, "source_domain": "www.sammanthurainews.com", "title": "ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் மாணவி றீஸ்மா தஹானி..! - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் மாணவி றீஸ்மா தஹானி..\nஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் மாணவி றீஸ்மா தஹானி..\nby மக்கள் தோழன் on 29.6.18 in சம்மாந்துறை\nசம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய தரம் 06 இல் கற்கும் மாணவி A.G.றீஸ்மா தஹானி விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇம் மாணவி எதிர்வரும் ( 30.06.2018) சனிக்கிழமை தேசிய மட்டத்தில் இடம் பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 29.6.18\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிக���் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/tag/dasavatharam/", "date_download": "2018-07-18T10:54:33Z", "digest": "sha1:DAHELWUNVY2WZPKCH2T5IJLRHXHBOXBF", "length": 10916, "nlines": 401, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Dasavatharam « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nPosted by பிரேமலதா மேல் ஜூன் 13, 2008\nகமல்ஹாசன் ஒரு பேட்டியில் “ஒரு படத்தை உங்களிடம் கொண்டு சேர்ப்பது கலைஞர்களுக்கு பிரசவ வேதனை போன்றது” என்று சொல்லியிருப்பார். இரண்டு வருடங்களாகக் காத்திருக்கும் இரசிகனுக்கும் அது பிரசவ வேதனை போன்றதுதான்.\nஇன்று பிரசவமாகிவிட்டது. சந்தோஷச் சமாச்சாரம் என்னவென்றால், குழந்தை நல்ல திடகாத்திரமாக, ஆரோக்கியமாக இருக்கிறது. தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.\nரஜினி ரசிகரா இருப்பாரோ இந்த கழுகுவிழிப்பார்வைக்காரர்\nசிவாஜி படத்துக்கு என்ன எழுதினார்னு நோண்டிப் பார்க்கணும்.\nசின்ன விமரிசனம்னாலும் சரியான போட்டியாய்\nPosted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Review | குறிச்சொல்லிடப்பட்டது: Dasavatharam, Kamal | 3 Comments »\nPosted in சினிமா, தமிழ், திரை விமர்சனம், விமர்சனம், Cinema, Review | குறிச்சொல்லிடப்பட்டது: Dasavatharam, Kamal | Leave a Comment »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/date/2018/06/03", "date_download": "2018-07-18T10:55:09Z", "digest": "sha1:B57ORK4CCXD6EVCBF2XQFXXBVV7KHPW5", "length": 50684, "nlines": 194, "source_domain": "www.tamilcnn.lk", "title": "Sun, Jun 3 - Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs", "raw_content": "\nJune 3, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டவை\nவ.ராஜ்குமாா் பேனா இலக்கியப் பேரவை எதிர் வரும் 09 -06 - 2018 சனிக்கிழமை மாலை 05 மணிக்கு தனது இரண்டாவது பொது வெளி உரைாயடலை நடாத்தவுள்ளது. இதன் போது கவிஞர் ஜே.பிரோஸ்கானின் என் முதுகுப்புறம் ஒரு மரங்கொத்தி கவிதை நூலின் அறிமுகவும் இப்தார் ...\nதிருகோணமலையில் புதிதாக நியமனம் பெற்ற அரச முகாமைத்துவ உதவியாளர்கள்\nவ.ராஜ்குமாா் அண்மையில் அரச முகாமைத்துவ உதவியாளர்களாக திருகோணமலை மாவட்டத்திற்கு 51 இணைத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 10 தினங்களாக திருகோணமலை மாவட்ட செயலகத்தில் பயிற்சி வகுப்புக்கள் நடாத்தப்பட்டதுடன் பயிற்சி நெறியை நிறைவு செய்தமைக்கான சான்றிதழும் சேவை நிலையத்திற்கான பிரதேச செயலக அடிப்படையிலான நியமனக்கடிதமும் மாவட்ட ...\nஇலங்கை கடலில் சிக்கிய அதிஷ்டம்\nசிலாப கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழமைக்கு மாறாக பெருந்தொகை மீன்கள் பிடிபட்டுள்ளதுடன், இதுவொரு அபூர்வ நிகழ்வு என மீனவர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். பருவ மழை ஆரம்பித்த போதிலும் பல்வேறு வகை மீன்கள் பாரியளவு திடீரென சிக்கியுள்ளதாக சிலாபம் மீனவர்கள் ...\nபஸ்ஸில் சென்ற பல்கலை மாணவனின் கை துண்டாகி விழுந்த விபரீதம்\nபெல்மடுல்ல பிரதேசத்தில் பஸ்ஸில் சென்ற பல்கலைக்கழக மாணவனின் கை துண்டாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இரத்தினபுரி - பதுளை வீதியில், பெல்மதுளை, சன்னஸ்கம கிரிவெல்தெனிய சந்தியில் இன்று பிற்பகல் நடந்துள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவனின் கை​யே இவ்வாறு ...\nஇந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு 2018…\nசெய்தியாளர் ;காந்தன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்தும் தெய்வீக கிராம நிகழ்வு 2018 காலம் 03/06/2018 இன்று காலை 8.30 மணியளவில் ஸ்ரீ விக்கினேஸ்வரர் ஆலயம் மற்றும் கோளாவில் விநாயகர் மகா வித்தியாலயத்திலும் ஆலையடிவேம்பு ...\nமண்டூர் மகா வித்தியாலய கல்வி சமூக மேம்பாட்டு ஒன்றியம் நடார்த்தும் சாதனையாளர் பாராட்டு விழா 2018…\nசெய்தியாளர் ;காந்தன் மண்டூர் மகா வித்தியாலய கல்வி சமூக மேம்பாட்டு ஒன்றியம் நடார்த்தும் போட்டோப் பிரதி இயந்திரம் வழங்கலும் சாதனையாளர் பாராட்டு விழாவும் நேற்று காலை 10.00 மணியளவில் மட்/பட்/மண்டூர் மகா வித்தியாலய வளாகத்தில் திரு.கே.பரமானந்தம் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம ...\nமண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பனையறுப்பான் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம்\nமண்முனை மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பனையறுப்பான் கிராமத்தில் யானைகளின் அட்டகாசம் நேரில் சென்று பார்வையிட்டார் தவிசாளர். செ.சண்முகராஜா. (விளாவூர் நிருபர்) காஞ்சிரங்குடா - பன்சேனை பிரதான வீதியில் பனையறுப்பான் கிராமத்தில் 02/ 06/ 2018 நல்லிரவு வேளையில் மக்கள் குடியிருப்பு இடங்களில் புகுந்து கு.தருமேஸ்வரன், ...\nபலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை – எஸ்.சதாசிவம்\nபலர் எதை சொன்னாலும் எந்த கட்சியிலும் நான் இணையப்போவதில்லை என இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொது செயலாளர் எஸ்.சதாசிவம் தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் எதிர்கால அரசியல் திட்டங்கள் தொடர்பாக தெளிவுப்படுத்தம் கூட்டம் ஒன்று 03.06.2018 அன்று நுவரெலியா கூட்டுறவு ...\nஒரு கிரிக்கெட் வீரன் ஆறு ஓட்டங்கள் பெறுவது ஆச்சரியமல்ல. வந்த வேகத்திலேயே ஆட்டமிழந்து வெளியேறுவது ஆச்சரியமல்ல. வெற்றியின் பின்னே அளவுகடந்து கொண்டாடுவதும் கூட அதிசயமல்ல. ஆனால், ஒரே ஒரு வீரனுக்காய் அவன் பங்குபெறும் முழுப்போட்டியையுமே ரசிகர்கள் காண செல்வது ஆச்சரியம் அவனின் ஒவ்வொரு சிக்சர்களையும் அங்குலம் அங்குலமாக கண்டு ...\nயாழ். இந்து கல்லூரி சிவஞான வைரவர் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற சங்காபிஷேம்\nயாழ். இந்துக் கல்லூரியில் வீற்றிருக்கும் சிவஞான வைரவப் பெருமானின் மகா கும்பாபிஷேக தின சங்காபிஷேம்(1008) நேற்று (02.06.2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு மேள கச்சேரியும் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து எம்பெருமான் வீதியுலா காங்கேசன்துறை வீதியூடாக அரசடி வீதிக்கு ...\n பரிதாபமாக உயிரிழந்த காதலி – உடல் அவயங்களை இழந்த காதலன்\nகாலியில் பாடசாலை மாணவர்கள் இருவர் தற்கொலை செய்து கொள்ள முயன்றமை அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாடசாலை மாண���ி ஒருவரும் மாணவன் ஒருவரும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளனர். இந்த தற்கொலை முயற்சியில் பாடசாலை மாணவி உயிரிழந்த நிலையில் மாணவன் ...\n10 வயது சிறுமியை முச்சக்கர வண்டியிலிருந்து தள்ளிவிட்ட இளைஞர்கள்\nதிருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பத்து வயது சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று சென்று தள்ளி விட்ட இரு சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி குறித்த சந்தேகநபர்களை இம்மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் ...\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற கம்பன் விழா\n-மன்னார் நிருபர்- (03-06-2018) மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கிய மன்றம் ஏற்பாடு செய்த கம்பன் விழா இன்று ஞாயிற்றுக்கிழமை(3) காலை 10 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில்,கந்தையா நீலகண்டன் அரங்கில் சைவக்கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் மஹா.தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்வுக்கு ...\nமலையத்தில் கடும் மழை நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\n(க.கிஷாந்தன்) மலையகத்தின் பல பகுதிகளில் 02.06.2018 அன்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வெளியாகி செல்கின்றன. அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனரத்த முகாமைத்துவ மத்திய ...\nமன்னாரில் இடம் பெற்ற சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை\n-மன்னார் நிருபர்- (03-6-2018) தேசிய ஒருமைப்பாடு,நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் சட்ட ரீதியான ஆவணங்களை பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை இன்று (3) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்ற போதும்,தூர ...\nமலையக வீதிகளில் பனி மூட்டம் வாகன சாரதிகள் அவதானமாக செல்லுமாறு வேண்டுகோள்\nஅட்டன் கே.சுந்தரலிங்கம் 03.06.2018 மலையகப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை தொடர்ந்து அட்டன் கொழும்பு பிதான வீதியில் லுகல, பிட்டவல, கினிகத்தேனை, கடவல, தியகல, வட்டவளை உள்ளிட்ட பல இடங்களிலும் அட்டன் நுவரெலியா வீதியில் குடாஓயா, கொட்டகலை, செனகிளயார், தலவாக்கலை, சமர்செட், ரதல்ல நானு ஓயா ...\nவவுணதீவு பிரதேச செயலத்தின் உத்தியோகஸ்தர்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டி\n(வெல்லாவெளி நிருபர்-க. விஜயரெத்தினம்) வவுணதீவு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது. மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு சனிக்கிழமை(2.6.2018) நாவற்காடு பாரத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தின் நிகழ்ச்சித் ...\nமருமகள் செய்த மோசமான செயலால் உயிரை விட்ட மாமனார்: உருக்கமான கடைசி வரிகள்\nஇந்தியாவில் மருமகள் மிரட்டல் காரணமாக மாமனார் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் மாண்டியா நகரை சேர்ந்தவர் மரிஸ்வாமி (60). இவர் மகன் சிவராஜுவுக்கும் ஹேமா என்ற பெண்ணுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. வழக்கறிஞரான ஹேமா திருமணமான சில ...\nஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ என்பதுததான் தமிழர்களின் கண்ணீர்க்கதையாக இருக்கின்றது…\nதுச் செயலாளர் - கி.துரைராசசிங்கம்) அன்றிலிருந்து இந்த நாட்டிலே சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து வந்த எல்லா நிலைமைகளிலும் நாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், எமது தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ ...\n இனிமேல் பேஸ்புக், வாட்சப் உபயோகிக்க கட்டணம் செலுத்த வேண்டுமாம்\nவருமானத்தை அதிகரிக்கவும், போலி செய்திகளை ஒழிக்கவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு வரி விதிக்க உகாண்டா நாடு திட்டம் வகுத்துள்ளது குறிப்பிட்ட செயலிகள் அல்லது சேவைகளை பயன்படுத்துவோர் தினமும் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என பிபிசி செய்தி தெரிவித்து உள்ளது உகான்டா பாராளுமன்றத்தில் ...\nகிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல்\nகளுத்துறை மாவட்டத்தில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக மாணவர்கள் செய்த ஆபத்தான செயல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. குறித்த பகுதியில் மழை பெய்த காரணத்தினால் மைதானத்திர் நீர் நிரம்பி ஈரமாக இருந்துள்ளது. நிலம் ஈரமா�� இருந்தால் கிரிக்கட் விளையாடுவதற்கு சிரமம் ஏற்படும் என்ற ...\nசிங்கள மீனவர்களை எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும்\nவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் அரசாங்கம் வெளியேற்றவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். மருதங்கேணியில் தமிழ் மக்களிற்கு சொந்தமான நிலத்தில் ...\nபல கார்களை திருடி விற்ற கொள்ளையர்கள்: எவ்வளவு பணம் பெற்றார்கள் தெரியுமா\nபிரான்ஸில் 18 வயது முதல் 40 வயதுகளை கொண்ட கொள்ளைக்கார கும்பல் ஒன்று விலை மதிப்புள்ள கார்களை திருடி வந்த நிலையில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர். Val-d’oise மற்றும் Yvelines ஆகிய இரண்டு பகுதிகளில் இருந்து இவர்கள் 51 கார்களை இதுவரை திருடியுள்ளனர். திருடிய கார்களை ...\n13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 32 வயது நபர்: அவருக்கே திருமணம் செய்து வைத்த பெற்றோர்\nஅமெரிக்காவில் 13 வயது சிறுமியை 32 வயதான உறவினர் பலாத்காரம் செய்த நிலையில் சிறுமியின் பெற்றோர் அந்த நபருக்கே சிறுமியை திருமணம் செய்து வைத்தார்கள். இச்சம்பவம் 33 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணான டவுன் டைரி (46) தற்போது அதை ...\nமலையத்தில் கடும் மழை நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nஅட்டன் கே.சுந்தரலிங்கம் 2018.05.03. மலையகத்தின் பல பகுதிகளில் நேற்று முதல் கடும் மழை பெய்து வருவதனால் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நேற்று இரவு முதல் திறக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த நீர் தேகத்தின் கீழ் தாழ் நிலப்பகுதியில் வாழும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அனரத்த ...\nகல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி மாணவர்கள் கல்விச்சுற்றுலா மேற்கொண்டார்கள்\n(க.விஜயரெத்தினம்) கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரி உயர்தர மாணவர்கள் கற்றலை சிறப்பூட்டும் வகையிலும்,புறக்கிருத்திய அனுபவ விடயங்களை தெரிந்து கொள்ளும் வகையில் மூன்றுநாள் சுற்றுலாவை மேற்கொண்டார்கள்.கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முதல்வர் திருமதி. திலகவதி ஹரிதாஸ் தலைமையில் க.பொ.த.உயர்ததரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் இந்த ...\nதூங்கிய காதலனை சுட்டுகொன்ற காதலி: 3 ஆண்டுகளுக்கு பின் அம்பலமான சம்பவம்\nபிரான்சில் தொடர்ந்து சித்திரவதைக்கு உட்படுத்திய காதலனை தூக்கத்தில் சுட்டுக்கொன்ற காதலிக்கு 3 ஆண்டுகளுக்கு பின்னர் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் பிரிட்டானி நகரில் உள்ள Vannes பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் 27 வயது Emilie Tobie என்பவரை ...\nநோட்டன் தியகல பிரதான வீதியில் கற்கள் சரிவு வாகன போக்குவரத்து ஐந்து மணித்தியாலம் தடை\n(க.கிஷாந்தன்) நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தியகல நோட்டன் பிரதான வீதியில் தியகலையிலிருந்து சுமார் 1.05.கிலோ மீற்றர் தொலைவில் 03.06.2018 அன்று அதிகாலை 4.00 மணியளவில் மண் மற்றும் பாரிய கற்கள் ;சரிந்து வீதியில் வீ;ழ்ந்துள்ளதால் இப்பாதையூடான போக்குவரத்து சுமார் ஐந்து மணித்தியாலங்கள் தடைபட்டதாக ...\nகுழந்தை கடத்தல் நாடகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது குழந்தை மீட்பு இரண்டு சந்தேகநபர்கள் கைது\nவவுனியாவில் கடந்த 31-05-2018 கடத்தப்பட்ட வானிசன் என்ற 8 மாத குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்ட நிலையில் இன்று 02-06-2018 இரவு 8.30மணிக்கு தாயும் சேயும் வவுனியாவிற்கு பொலிசாரால் அழைத்து வரப்பட்டனர். குழந்தையும் தாயையும் பார்வையிட்ட வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ரி.எம்.எஸ்.எம் தென்னக்கோன் ...\nவவுனியா கூமாங்குளத்தில் வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல் : ஒருவர் வைத்தியசாலையில்\nவவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று (02.06.2018) இரவு 9.00மணியளவில் வாள்வெட்டு தாக்குதல் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் மோட்டார் சைக்கில் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வவுனியா கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடோன்றில் இரவு 9.00 மணியளவில் மகேந்திரா கப்ரக வாகனத்தில் வந்த ...\nநான் உன்னை காதலிக்கிறேன்: பள்ளி மாணவியிடம் காதலை சொன்ன ஆசியருக்கு நேர்ந்த கதி\nஇந்தியாவில் பள்ளி மாணவியிடம் ஆசியர் ஒருவர் காதலிப்பதாக கூறியதால், அவரை சக மாணவர்கள் அடித்து உதைத்துள்ளனர். மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர், அங்கு படிக்கும் பள்ளி மாணவியிடம் நான் உன்னை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த ...\nஇளைஞர் ��ுவதிகளுக்கு நல்லாட்சியில் முக்கிய கொள்கைகளும் சீர்திருத்ங்கள் பற்றிய கருத்தரங்கு\nஇளைஞர் யுவதிகளுக்கு நல்லாட்சியில் முக்கிய கொள்கைகளும் சீர்திருத்ங்கள் பற்றிய கருத்தரங்குகளை அன்பிற்கு நட்பிற்குமான வலையமைப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். வடக்கு கிழக்கு இளைஞர் யுவதிகளுக்;கு யுத்தற்கு பின்னரான நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய கொள்கைகள் தொடர்பாக எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விழிப்புணர்வூட்டும் ...\nஇளைஞர் மீது வீடு புகுந்து வாள்வெட்டு தாக்குதல்\nவவுனியா கூமாங்குளம் பிள்ளையார் கோவில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூமாங்குளம் பிள்ளையார் வீதியுள்ள வீடொன்றில் பட்டா வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்ட இனந்தெரியாத நபர்கள் வீட்டு வளாகத்திற்குள் சென்று அங்கு ...\nஎன் மகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்: ஆதார புகைப்படங்களுடன் கண்ணீர் விட்ட தாய்\nதமிழ்நாட்டில் கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக பெண்ணொருவர் பொலிசில் புகார் அளித்துள்ளார். நாகர்கோவிலில் இருக்கும் ஏழ்மையான கல்லூரி மாணவிகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதாக புகார் கூறியுள்ள அப்பெண் அது சம்மந்தமான சில புகைப்படங்கள் அடங்கிய சிடிக்களையும் பொலிசாரிடம் அளித்துள்ளார்.இதனிடையில் புகாரளித்த பெண்ணின் ...\nநுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் மண்சரிவு\n(க.கிஷாந்தன்) நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் லிந்துலை நகரப்பகுதியில் பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால் ஒருவழி போக்குவரத்தாக இடம்பெற்று வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த மண்சரிவு 03.06.2018 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்மேடும், கற்பாறைகளும் சரிந்து விழுந்துள்ளதனால் இதனை சீர் செய்வதற்கு ...\nவவுனியாவில் நிதிநிறுவன ஊழியர்களின் அட்டகாசம்; ஒருவர் படுகாயம் தொடரும் உயிர் அச்சுறுத்தல்\nவவுனியா பண்டாரிகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் வவுனியா மில் வீதியிலுள்ள லீசிங் நிறுவன ஊழியர்கள் இருவர் அத்துமீறி உள் நுழைந்து வீட்டு உரிமையாளர்களுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதுடன் அவர் ம��து தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து ...\nகருணா வரிசையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் காட்டிக்கொடுத்தவராக பதிவு செய்யப்படுவார்\nகாக்கை வன்னியன் கருணா வரிசையில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் பதிவு செய்யப்படுவார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறான ஒரு துரோகப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு வற்றாப்பளை மகா வித்தியாலயத்தில் அண்மையில் ...\nபனை தென்னைவள கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை மீது நம்பிக்கையில்லா பிரேரணை\nகிளிநொச்சி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநர் சபை மீது எழுபது உறுப்பினர்கள் கையொப்பம் இட்டு நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரிடம் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது கிளிநொச்சி பனை தென்னை ...\nகிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வருடம் இதுவரை 126 டெங்கு நோயாளிகள் ஒருவர் பலி\nதருமபுரம் உழவனூர் பகுதியில் குடும்பஸ்த்தர் ஒருவர் டெங்குக் காய்ச்சலால் பலியாகியுள்ளார் . நேற்று காலை கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இக்குடும்பஸ்த்தர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 10 நாட்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்றிருந்த இவர் கடந்த 5 ...\nவிசுவமடு கல்லாறுக் கிராமத்திற்கான குடிநீர் விநியோகம்\nபல ஆண்டுகளாக குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வந்த விசுவமடு கல்லாறு கிராமத்தைச் சேர்ந்த 250 குடும்பங்களினுடைய குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாகாணசபையின் குறித்தொகுக்கப்பட்ட 8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கரைச்சிப் பிரதேச சபையின் கண்காணிப்பின் கீழ் இந்த ...\n இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளர் இஸதீன்லத்தீப் சமுக நல்லிணக்கம் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அகம் நிறுவனமும் இணைந்து கல்முனை பிராந்திய பணிமனையில் ...\nபிரெஞ்சு நாடாளுமன்றத��தில ஈழத்தமிழர் மாநாடு\nகடந்த வியாழக்கிழமை 31.05.2018 அன்று ' ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களா' என்ற தலைப்பில் பிரெஞ்சு நாடாளுமன்றமண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது. கம்யூனிஸ்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருமான திருவாட்டிMarie George Buffet, உலகத்தில் மக்களின் ...\nயாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்; இப்தார் நிகழ்வில் மாவை சேனாதிராஜா\nயாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில் 02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் ...\nஅமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் சாவகச்சேரியில் அமைந்துள்ள கலாமன்ற கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. வடக்கு மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் தலைமையில் மாலை மூன்று மணிக்கு நடைபெற்ற இந்த ...\nநயினாதீவு அரச வைத்தியசாலை கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன\nநயினாதீவு அரச வைத்தியசாலையில் அமைந்துள்ள இரு கிணறுகளும் நேற்றையதினம் சூழகம் அமைப்பினால் சுத்தம்செய்யப்பட்டிருந்தன . வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு மத்தி வட்டார உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாட்டில் வைத்தியசாலையின் ஊழியர்களும் பங்காற்றியிருந்தனர் . புங்குடுதீவு ...\nஇணைய வானொலியை இங்கே கேட்கலாம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா\nகொழும்பில் சொகுசு வாழ்க்கையில் பிள்ளைகள் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட தாய்\nஆசிரியையின் தலையை துண்டித்த நபர்.. தலையுடன் 5கிமீ தூரம் ஓடியதால் பரபரப்பு\nஉன் மீது துர்நாற்றம் அடிக்கிறது: லண்டனில் ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு நேர்ந்த இனவெறி தாக்குதல்\nவிஜயகலாவுக்கு எந்த தகுதியும் இல்லை\nவிஜயகலாவின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nஅவசர���ாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்லும் விஜயகலா\nபாடசாலை முடிந்து வீடு சென்ற ஆசிரியைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி\nபதவி விலகுவதாக விஜயகலா அறிவிப்பு\nஇன்றைய ராசிபலன் - 04-07-2018\n“கூட்டமைப்பு கூட்டாட்சி” என யாராவது கண்டு பிடித்தால் அவருக்கு பரிசு\nதிருகோணமலை வெருகல் பிரதேசபையின் கன்னி அமர்வு\nஅரசியல் கைதி சுதாகரனை விடுதலை செய்யக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=22&bc=", "date_download": "2018-07-18T10:23:16Z", "digest": "sha1:3WMQ7E7ST4ORTKN6NI2XRIN7USTCSIZD", "length": 5296, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nவிமான நிலைய பணி தாமதம் ஆவதற்கு மத்திய அரசே காரணம் விஜயகுமார் எம்.பி. பேட்டி, மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பயிற்சி நிறைவு விழா, “திறமையை வளர்த்து நம்பிக்கையுடன் பயணித்தால் வாழ்வில் சாதிக்கலாம்”, பாதுகாப்பு பணியில் 1500 போலீசார் ஈடுபடுகிறார்கள், திற்பரப்பு அருவி- மாத்தூர் தொட்டி பாலத்தில் கலெக்டர் ஆய்வு, உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு நவீன சிகிச்சை டாக்டர்கள் சாதனை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம், காவிரி மேலாண்மை வாரிய விவகாரம்: மார்த்தாண்டம், குலசேகரம் பகுதிகளில் கடைகள் அடைப்பு, ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் குளறுபடி: 6 ஆயிரம் மனுக்களுடன் தாலுகா அலுவலகத்துக்கு வந்த எம்.எல்.ஏ., கன்னியாகுமரியில் 50 அடி உயர மேல்நிலை குடிநீர் தொட்டி மீது ஏறி ஆய்வு செய்த கலெக்டர்,\nபசி உண்டாகும் நேரத்தில் சாப்பிடுவது நல்ல...\nதானியங்களில் உள்ள சத்துகளும் அதனால் கிடை...\nதேங்காய் எண்ணெய்யில் உள்ள மருத்துவ பயன்க...\nகொள்ளு சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...\nநீர் முத்திரை எவ்வாறு செய்வது என்பதை தெர...\nபிரண்டை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிற...\nதே‌ங்கா‌யை உரு‌ட்‌டி வ‌ழிபடுவது எத‌ற்காக...\nஅஷ்டமி, நவ‌மி அ‌ன்று எதையு‌ம் தொட‌ங்க ப...\nபொடுகை விரைவில் விரட்டி ஆரோக்கியமான தலைம...\nதலைமுடி கொட்டுதலை தடுப்பதற்கான அற்புத வழ...\nநெற்றியில் திருநீறு வைத்துக்கொள்வதற்கான ...\nவாஸ்து - மேல் நிலை நீர்த் தேக்கத் தொட்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2011_01_07_archive.html", "date_download": "2018-07-18T10:20:25Z", "digest": "sha1:AJBHKAHVIIPFGOLOHDWAO77FPKH54LI7", "length": 9400, "nlines": 305, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 07 January 2011", "raw_content": "\nசுதந்திர நினைவின் எதிரொலி நம் விழிகளில் கசியும்.\nஊர் செம்மண் தரையில் கை கோர்த்து\nஒரு கவிதை போலச்சிரித்து வந்தாய் என்னுடன்.\nஎன்ற என் கணிப்பீட்டின் மீது\nநீ எதற்காக என்றேனும் அறிவாயா\n2000-10-14 - மூன்றாவது மனிதன் - 2000\nLabels: இன்னொரு மாலைப்பொழுதிற்காய், கவிதை\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-18T10:33:41Z", "digest": "sha1:MILCKPWGUPRVCJEZA5FTXHQ52MD7US5O", "length": 33592, "nlines": 340, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : சிறுகதை: முள் வேலி", "raw_content": "\nகுரல் வந்த திக்கில் திரும்பினான். சாண்டில்யனின் நாவல்களில் சித்திரிக்கப்படும் அரசிளங்குமரியின் அழகினை நிகர்த்த ஒருத்தி எதிரே நின்றிருந்தாள்.\nஅவளை கூர்ந்து பார்த்தவனின் விழிகள் ஒரு நொடிப்பொழுதில் சலனத்துள் அமிழ்ந்து பின் மீண்டன. அதிர்ச்சியுடன் அவளில் மொய்த்த விழிகளை பிய்த்தெடுத்து “தெரியாதே” என்றான்.\nஅவள் முகத்தில் ஏமாற்ற மேகங்கள் கருக்கட்டின.\nதன்னை சுதாகரித்தபடி “நான்தான் சங்கரப்பிள்ளையின்ர கடக்குட்டி பத்மப்பிரியா. நீங்க அப்ப சின்ன வயசில என்னோட விளயாடக்குள்ள பத்மா என்டுதான் கூப்பிடுவீங்க மறந்துட்டிங்களா “\nஅவன் மனசின் மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன.மேகம் உடைந்து திடுதிடுவென மழைகொட்டவாரம்பித்தது. நினைவின் ஓரங்களில் அவனின் பாட்டனின் கடையும்,பத்மாவின் நினைவும் பிம்பங்களாய் விழுந்து பெ���ு வெள்ளமாய் பெருக்கெடுத்தன. ஒரு மரக்கிளையில் சாவகாசமாக அமர்ந்து கொண்டு தன் அலகினைக்கோதியபடி ஓய்வெடுக்கும் ஜோடிப்புறாக்கள் போல் ஒன்றன்பின் ஒன்றாய் நினைவுகளும்..\n“நீ பத்மா எப்புடி இந்தக்கோலத்தில “ அவன் நிஜத்தில் பிரமை பிடித்தவன் போல் பதகளிக்கத்தொடங்கினான். கருப்பு அபாயா, தலையில் சுற்றப்பட்ட துப்பட்டா இடுப்பில் ஒரு குழந்தை அவளின் அலைபாயும் விழிகள் போல் அந்தக்குழந்தையின் துறுதுறுக் கண்கள்.\nஓவசியரின் ஆட்டு மந்தைகளை ஓட்டிச்சென்ற துடுக்கான குட்டியா இவள். பருவத்தின் வனப்பில் பூத்துக்கிடக்கும் அழகின் வனத்தை அள்ளிப்போர்த்தியிருக்கும் அபாயா ஒரு காப்பரண் போல் அவளைச் சுற்றியிருந்தது.\nதுயர சாகரத்தில் அடிபட்டு வாழ்க்கைக்கரையில் தத்தளிக்கும் ஒர் அபலைத்தனம் அவளில் கருவளையமெனப் படர்ந்திருந்ததை உளவியல் ஆலோசகனான அவன் மிக எளிதில் புரிந்து கொண்டான்.\n“நான் இஸ்லாம் மதத்துக்கு வந்து இப்ப ரெண்டு வருஷம் ஸேர். கலியாணம் கட்டிட்டன். இந்தப்புள்ளயும் இங்க வந்து கிடச்சது. அந்த அல்லாதான் என்ன இஞ்ச கொண்டு வந்து சேர்த்தான்.”\nஇடுப்பில் இருந்து திமிறிக்கொண்டிருக்கும் குழந்தை அவளைப்போலவே மூக்கும் முழியுமாக..\n“உன்ர அவரு இப்ப என்ன செய்யுறாரு ” \n“நான் வாண்டு ஒரு வருஷத்தால அவர ஆரோ சுட்டுப்போட்டானுகள்.. காட்டுக்கு மரம் வெட்டப்பபோனவரு, மய்யத்தா வந்தாரு ”\nஅவள் மார்புகள் துயரம் தாழாமல் பொங்கிச்சரிந்தன. குரல் அடைத்திருந்தது.\nஇருபத்தைந்து வருஷத்திற்கு முன் சங்கரப்பிள்ளையும் அவர் குடும்பமும் இவனின் பாட்டனின் வாடிக்கு அடுத்தவாடியில் வசித்து வந்தனர். ஆடு மேய்ப்பதும் பராமரிப்பதும் பத்மா குடும்பத்தின் பரம்பரைத்தொழில் அப்போது இவன் சிறுவனாயிருந்தான்.\nகிராமத்தில் ஒரு வாத்தியாரை வைத்துக்கொண்டு பாடம் நடத்திய காலத்தில் கொட்டகை வாசலில் மணலில் உட்கார்ந்தபடி படித்தது நினைவில் முட்டியது.பிஞ்சுப்புளியங்காயும் உப்புக்கல்லும் மறைத்து வைத்திருக்கும் அவள் இவனுடன் உரசியபடி சண்டை போட்டபடி ஆரவாரத்துடன் வருவாள்.\nஅந்தப்பள்ளிக்கூட வாத்தியார் காலை பத்தரை மணிக்கெல்லாம் மினுமினுத்தவெளி வெட்டைக்கு கிளம்பி விடுவார். அவருக்கு அங்கு ஐந்து ஏக்கர் வயலும், சில ஆடுகளும் இருந்தன. நாங்கள் அரை மணி நேரத்திற்குள் பாடசாலையிலிருந்து நேரே ஆற்றுக்குக்கிளம்பிப்போய் மதியம் சாய்ந்தபிறகு வீட்டிற்கு செல்வோம்.\nபடித்துக்களைத்த எங்களை வீடு அமைதியாக வரவேற்று உள்ளிழுத்துக்கொள்ளும். பத்மா என்னுடன்தான் வீட்டில் சாப்பிடுவாள். அவளை வெளித்திண்ணையில் உட்காரவைத்து உம்மா சோறு போடுவா.\nமுதலாழிமார் கட்டிவரும் கிழமைச்சாமான்களிலும், சேனையில் விளையும் கிழங்குகளின் தயவிலும் பத்மா குடும்பத்தின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.\nதவிர சங்கரப்பிள்ளை நல்ல வேட்டைக்காரர் கட்டுத்துவக்கால் மான் சுட காட்டுக்குப்புறப்படும் போதே, முஸ்லிம் ஆக்கள் உண்ண வேண்டும் என்பதற்காக தக்பீர் சொல்லி அறுக்க முஸ்லிம் ஒருவரையும் கூடவே அழைத்துப்போவார்.\nபுறைவாடிக்கருகில் இறைச்சியை காய வைத்து தேக்க இலையில் பார்சல் பண்ணி எதுவும் எதிர்பார்க்காமல் இவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். உம்மா பதிலுக்கு அரிசி மூடையை அனுப்பி வைப்பா. எருமை மாட்டுத்தயிரை புதுச்சட்டியில் பத்மா காவிக்கொண்டு கிழமைக்கு ஒரு தடவையேனும் வீட்டுக்கு பத்மா வந்து போவாள்.\nஅவன் கடையிலிருக்கும் நேரங்கள் தவிர்த்து ஆற்றிலும் குளத்திலும் அலைந்து திரிவான்.சிறு கத்தியை இடுப்பில் சொருகிக்கொண்டு ஓடைக்கரையில் விறால் மீன் வெட்டித்திரிவதும்,பனம்பழம் பொறுக்குவதும் வயல் வெளிகளில் காடைக்குருவி அடிப்பதுமாக அவர்களின் பொழுதுகள் இனிக்கும்.\nபத்மாவுக்கு ஒர் அண்ணனும் இருந்தான் அவனும் இவர்களுடன் சேர்ந்து கொள்வான். மரமேறுவதில் விண்ணன். வாப்பாவுக்கு இவனில் கடுப்பு அதிகம். படிக்காம என்னத்துக்காம் இந்த தமிழ்க்குட்டியோட கூத்தடிக்கான் என்று உம்மாவிடம் கத்துவார். உம்மா செல்லமாக தலையை வருடிக்கொண்டு சொல்லுவா.\n“அவள் பொட்டப்புள்ள அவளோட ஆத்துலயும் காட்டுலயும் சுத்தாம ஒழுங்கா இருந்து படிங்க மகன் .”\nபத்மா ஆற்றுக்குள் மிதக்கும் தருணங்களில் இவன் வேண்டுமென்றே ஆற்றில் பாய்வான். காமம் கிளைவிடத்தொடங்கிய பருவம் .அவளும்தான் இந்தா அந்தா வெடித்து விடுவேன் என்று பயமுறுத்தும் தோரணையில் பருவத்தின் விளிம்பில் நின்று கொண்டு வினோதம் காட்டினாள்.\n“உன்ட அப்பா அம்மா மற்ற குடும்பமெல்லாம் எங்க பத்மா”\n“இப்ப நான் பத்மா இல்ல ஸேர் சாரா.”\nஅவன் வெட்கத்துடன் நாக்கை கடித்துக்கொண்டான். பேச்சு சுவாரஸ்யத்தில் அவள் புதியபெயரைக்கூட கேட்க மறந்த தனது கவனயீனத்தை நொந்து கொண்டான்.\nஅதைப்புரிந்து கொண்ட அவளின் இதழோரம் இளநகைப்பூத்து பின் மறைந்தது.\nஅது வெயிலும் மழையும் ஏக காலத்தில் அடிப்பது போலிருந்தது.\n“எல்லாரும் அந்தப்பழய இடத்துலதான் இருக்காங்க… குழப்பம் வாரதுக்கு முதல் இந்தப்புள்ளயோட அப்பா மாடு வாங்க அங்க வாரவரு. அப்பதான் நாங்க ஒருத்தர ஒருத்தர் விரும்பினம், அப்பாவுக்கு தெரியாம ஓடிவந்திட்டன். இஞ்ச பள்ளியில கலிமா சொல்லித்தந்து முஸ்லிமாகி நல்லாத்ததான் வச்சிருந்தாரு. அவர சுட்டத்துக்குப்பிறகு அவர்ர தம்பி என்னக் கலியானம் முடிச்சாரு அதுவும் ….”\nவார்த்தைகளின் உயிர் நசுங்க அவள் அதரங்கள் நடுங்கத்தொடங்கின. இடுப்பிலிருந்த குழந்தை நழுவி நழுவி துடித்துக்கொண்டிருந்தது. இவனை பார்த்து விரல் சூப்பியபடி சிரித்தது. மூக்கின் ஓரம் சளியோடி உறைந்திருந்தது.\nசூழல் இருண்ட மவுனத்தில் உறைந்திருந்தது. பள்ளி;க்கிணற்றில் நீர் மொள்ளச்செல்லும் சிறுவர்கள் இவர்களை ஆச்சர்யமாகப்பார்த்தபடி சென்றனர் வெயில் கொதிப்பில் பூமி தகித்துக்கொண்டிருந்தது.ஆடுகள் வீட்டுக்கூரையிலும் மரங்களின் அடியிலும் அசைபோட்டபடி நின்றிருந்தன.\nசங்கரப்பிள்ளையின் பின்னால் பாவாடையும் சட்டையுமாக இரட்டைச்சடை முன் புரள துள்ளித்திரியும் அந்தப்பத்மாதான் அவனுக்குள் தவிர்க்க முடியாமல் வந்து விழுந்தாள்.\n“ஏன் சாரா என்னவோ சொல்ல வந்தாய் \n“இல்ல ஸேர் ஒண்டுமில்ல” அவள் குரல் அடைத்திருந்தது. விழிகளில் நீர் மணிகள் சுரந்து ஒரு சொட்டு கன்னத்தில் சிதறியது. ஸ்காபின் நுனியால் அதை துடைத்துக்கொண்டாள்.அவள் கட்டுடல் அதிர்ந்து நடுங்கியதை இவன் கவனிக்கவே செய்தான்.\n“என்ன விசயமென்டாலும் பயப்பிடாம சொல்லு என்னால முடிஞ்சத செய்யிரன்.”\nஒரு கலகக்காரியாக துடுக்கான சின்னப்பெண்ணாக துள்ளித்திரிந்;த அவள் ஓவென்று உடைந்து அழுகையில் அவன் மனம் நொருங்கிச்சரிந்தது. அவளை தேற்றுவதற்கு வார்த்தைகளின்றி தவித்தான்.\n“.சாரா அழாத கண்ணத்துரச்சிப்போட்டு சொல்லு.”\n“நான் இஸ்லாத்துல வரக்கே எல்லாத்தையும் எல்லாரையும் உட்டுப்போட்டுதான் வந்தனான். ஆரயும் நான் கணக்கெடுக்கல்ல, அவர மட்டும்தான் தெரியும், நம்பி வந்தனான். அவரு போன பிறகு அவர்ர குடும்பம் என்ன பார்த்திருக்கனும்.\nஅவங்களும் என்ன வேண்டாதவளாப்பார்த்தாங்க, கடைசியில ஒரு குடிகாரனுக்கிட்;ட என்ன ஒப்புக்கொடுத்து பாதுகாப்புத்தேடும்படியா ஆயிட்டு. இப்ப ஒரு பிச்சக்காரியா நடுத்தெருவுல நிக்கன்.” அவள் விம்மி விம்மி கேவிக்கொண்டிருந்தாள். வார்த்தைகள் உயிரற்று அவள் காலடியில் சிதறின.\n“இப்ப அவனுக்கும் நான்தான் சோறு போடனும், இந்த ஊருக்க பிச்ச எடுத்தா அப்பாவுக்கு தெரிஞ்சிரும், மானம் போயிரும் தாங்க மாட்டாரு முஸ்லிம் ஆக்கள்ள இருந்த மரியாதையும் இல்லாம போயிடும்., அதனாலதான் வெளியூருல போய் பிச்ச எடுக்கன். ”\nஅவள் விழிகளின் மடை பெருக்கெடுத்தது.\n“ஏன் சாரா அவருக்கு சம்பாதித்து உன்ன காப்பாத்த ஏலாதா\n“அத ஏன் கேக்குரிங்க ஸேர் “\n“அந்தாளு மரம் ஏறக்க விழுந்து காலுடைஞ்சி போச்சி,இது நடந்து ஒரு வருஷமிருக்கும். அந்த நேரம் இவரயும் புள்ளகளயும் காப்பாத்த பிச்ச எடுத்து சோறு போட்டன் அந்த திமிறுதான், கால் நல்லா வந்த பிறகும் கொழுப்பேறிப்போய் வூட்டுல கிடக்கார் . இந்த மனுசனுக்கும் நான்தான் பிச்ச எடுத்து தினமும் நூறு ரூவா கொடுக்கனும் இல்லாட்டி அடியும் உதயும்தான்”\n“காசு குடுக்காட்டி தாண்டியடியில போய் கடனுக்கு தண்ணிவாங்கி குடுக்கனும் பள்ளி ஆக்கள்ட்ட செல்லவும் பயம். தெரிஞ்சா அடிச்சே சாகடிச்சிருவாரு”\nஅவள் குடிசை நிற்கும் திசையில் விழிகளை எறிந்தான்.புதிதாக காணித்துண்டுகள் பெற்றுகுடியேறியவர்களின் குடிசைகளின் மத்தியில் சாராவின் குடிசை உருக்குலைந்து பரிதாபமாகத்தெரிந்தது. சுழன்றடிக்கும் கச்சான் காற்று கிடுகுகளை ஆங்காங்கு இழுத்து வீசி தலை விரிகோலமாக அந்தக்குடிசையை கலைத்துவிட்டிருந்தது.\nசகலதும் கணவன் என நம்பி வந்தவளின் வாழ்க்கையை பிச்சைக்கோலத்தில் பார்க்கையில் மனம் நடுங்கத்தொடங்கியது.\nவாளிப்பான அவள் உடலின் மீது மொய்க்கும்இலையான்களின் தொல்லையிலிருந்தும் அவள் தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தன் வயிற்றுக்கும் பிள்ளைகளின் வயிற்றுக்கும் குடிகாரக்கணவனின் வயிற்றுக்கும் கஞ்சி ஊற்ற வேண்டும். கரும்புத்தோட்டம் போல் சரசரவென நிற்கும் சாராவின் திரட்சியான தோற்றம் அவனுக்குள் திகிலை ஊட்டியது.\n“ஏன் சாரா நீ கைத்தொழில் தெரிஞ்சவள்தானே தெருத்தெருவா அலையாம அத செஞ்சி மானத்தோட வாழன்.”\n“அதுக்கும் நாதியில்லையே ஸேர். அந்தா குடிலுக்குள்ள முடங்கிக்கிடக்கிறானே பாவி அவன் வுடனுமே”\nஅவன் பேச்சற்று சற்று நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற மன அவசம் தொற்றிக்கொண்டது.\nசமூர்த்தி ஊடாக சுயதொழிலுக்கான சிபாரிசை செய்யலாம்.. அவன் சிந்தனையின் ஆழத்தில் அமிழ்ந்து போகும் தருணத்தில் அவர்;களைத்தாண்டி பதற்றத்துடன ஒர் உருவம் சாராவின் குடிசைக்குள் நுழைவதைக்கண்டான்.\nசாராவின் கண்களில் மருட்சியும் கிலியும் நிழலாடியது. அவள் நகங்களை கடிக்கத்தொடங்கினாள்.\n“ஏன்ன சாரா ஏன் உன்ர முகம் மாறிட்டு அவன் யாரு. ஏன் அவனக்கண்டதும் நீ பயந்து நடுங்குறாய் கடன்காரனா \n“இவன் என்ட புருஷன்ட கூட்டாளி, இடுப்புல மறச்சி வச்சி தண்ணி வாங்கிட்டு போறான் .ஒவ்வொரு நாளும் வருவான் இரண்டு பேரும் குடிப்பானுகள். அவனுகளுக்கு நான் மீன் பொரிச்சி கொடுக்கனும். தேத்தண்ணி ஊத்திக்கொடுக்கனும். அவனுக்கிட்ட நிறைய கடன் வேற பட்டிருக்காரு. குடிச்சிட்டு அவன் என்ன படுத்துறபாடு நான் குடிலுக்கு வெளியில வந்து நிற்பன். இல்லாட்டி அவன் போரவரைக்கும் அக்கம் பக்கத்துல போய் கதச்சிருப்பன்.\nஎனக்கு நரகம் மேல் ஸேர். நான் சட்டியில இருந்து அடுப்பில உழுந்த பாவி”\nஅவள் நடுக்கத்துடன் கேவத்தொடங்கினாள். அழுதழுது அவள் முகம் வீங்கிப்போய் இருந்தது. தன் குழந்தையை நெஞ்சுடன் இறுக அணைத்தபடி அவள் நடுங்குவதை பார்க்கத்திராணியற்ற அவன் வானத்தை வெறித்தபடி வெதும்பிக்கொண்டு நின்றான். பிரிக்கமுடியா மௌனம் அவர்களிடை குத்துக்கல்லாக அமர்ந்திருந்தது.\nபிரசுரம் : வாழை மடல்\nவாழைச்சேனை மத்தி பிரதேச சாஹித்ய மலர் 2009\nPosted by ஓட்டமாவடி அறபாத் at 07:24\nகருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்.\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்ட��ம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2011/06/33-4752009.html", "date_download": "2018-07-18T10:27:07Z", "digest": "sha1:O2RUYGOE5CJYQEWDPS6CDOMLEQ6R7ORE", "length": 7118, "nlines": 95, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)\nஇடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம் சென்னை கன்னிமாரா நூலகம் எதிரில் அமைந்துள்ளது.\nநேரம்: மாலை நான்கு மணி (4 மணியளவில்)\nஜீவன ஜோதி அரங்கைக் காட்டும் நிலப்படம்.\nமுதல் பகுதி: (3 மணி)\nகலந்துரையாடல், உலகக் குறும்படங்கள் திரையிடல்\nஇரண்டாம் பகுதி: (4.30 PM - 5.30 PM) - குறும்பட வழிகாட்டல்\nஇந்த மாதம் குறும்பட வழிகாட்டல் பகுதியில் திரைப்பட நடிகர், வி. டி. எம். சார்லி M.A., M.Phil. அவர்கள் பங்கேற்று நடிப்பு தொடர்பாக பேசவிருக்கிறார். திரைப்படங்களில், நடிப்பு எப்போது மிகப்படுத்தப்படுகிறது, இயக்குனர்கள் நடிகராவதன் அவசியம் என்ன போன்ற பல்வேறு காரணிகளை முன்வைத்து சார்லி அவர்கள் பேசவிருக்கிறார்.\nசார்லி திரைப்பட நடிகராக இருந்தாலும், இலக்கியத்தின் மீது தீராக் காதல் கொண்டவர். சென்னையில் நடக்கும் இலக்கியக் கூட்டங்களுக்கு இருக்காய் இல்லையென்றால் தரையில் உட்கார்ந்து நிகழ்வை ரசிக்கும் மனநிலை கொண்டவர்.\nமூன்றாம் பகுதி: (5.30 PM - 6.30 PM ) - குறும்படங்கள் திரையிடல்\nஇந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள்.\nஇந்த மாதம் திரைப்பட இயக்குனர் திரைப்பட இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய குறும்படம் திரையிடப்படுகிறது. எழுத்தாளர் சா. கந்தசாமி அவர்கள் எழுதி சாகித்ய அகடமி விருது பெற்ற \"விசாரணைக் கமிசன்\" நாவலை வசந்த் அவர்கள் குறும்படமாக இயக்கியுள்ளார்.\nகுறும்படத்தின் பெயர் இயக்குனர் பெயர் கால அளவு\n01 மணி / 15 நிமிடங்கள்\nமூன்றாம் பகுதியின் சிறப்பு அழைப்பாளர்:\nஇந்த மாதம் மூன்றாம் பகுதியில் திரைப்பட இயக்குனர் வசந்த், எழ��த்தாளர் சா. கந்தசாமி, இக்குறும்படத்தில் நடித்த, தேனீ முருகன், லட்சுமி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.\nமேலும் விபரங்கள் மற்றும் உறுப்பினர் படிவம் பெற:\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nவலது புறம் செல்லவும் - 13 - இயக்குனர் அகத்தியன்\nபரபரப்பே தூரிகையாய்..... - ஓவியர் ஜீவா\nதமிழ்நதி – மிகுபசி கொண்ட உடல்மொழி\nதமிழ்ஸ்டுடியோ.காம் நடத்தும் 17வது பௌர்ணமி இரவு\nகதை சொல்லி - ஜீ. முருகன்\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 33வது குறும்பட வட்டம்...\nவலது புறம் செல்லவும் - 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://theruppaadakan.blogspot.com/2010/09/blog-post_2332.html", "date_download": "2018-07-18T10:40:59Z", "digest": "sha1:4L3OZ34I7IE2AOF7HUOHCPWJRYQECAGS", "length": 8112, "nlines": 142, "source_domain": "theruppaadakan.blogspot.com", "title": "தெருப்பாடகன்!: நான் என்கிற மிருகம்!", "raw_content": "\nவித்தியாச விரும்பி;விலை போகாத எண்ணங்களுடன்.....\nநிலவை கௌவிச் சென்ற மேகம்\nஎன் தளத்திற்கு வரும் நண்பர்கள் தவறாமல் உங்கள் கருத்துக்களை அல்லது விமர்சனங்களை இட்டுச் சென்றால், என்னை இன்னும் மெருகூட்டிக் கொள்ளவும், சிறப்பாக எழுதவும் அது மிகவும் துணையாக இருக்கும். ஏனென்றால், நல்ல வாசகன் இல்லாத கவிதை இருந்தும் பயனில்லை\nகாதலையும் கவிதையையும் சரிசமமாக நேசிப்பதாலோ என்னவோ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன்... இலக்கியத்தின் மீதான என் புரிதல்கள் அளவில் குறைந்தவை, பாடப்புத்தகத்தில் அவற்றைப் படித்ததோடு சரி. என்னுடையது சிறிய உலகம், அமைதியும் தனிமையும் நிறைந்த சுலப உலகம். அமைதியாக இருப்பதாக எண்ணி, பேச வேண்டிய பல இடங்களில் ஊமையாகிப் போய்விட்டேனோ என்னவோ\nஆங்கிலத்தில் பேச சில எளிய வழி முறைகள் :\nஎன் முற்றத்துக் கவிதைகள் (ஹைக்கூ தொகுதி)\n - ஒரு அறிவியல் நோக்கு\nபத்திரமாய் மடித்து வைத்த ஒரு காதல் கதை\nprof. Stephen Hawking என்னும் வாழும் அதிசயம்\nகாதல் - அழகிய கண்ணாடிக் குவளை\nஒரு சூரியனைச் சுட்டுப் போட்டவள்\nமரண நீரோடையில் ஒரு காதல் பயணம்\nஎன்னைக் கவர்ந்த வேற்று மொழிப் பாடல்கள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/4243/p-s-sriram-join-hands-with-nivin-pauly/", "date_download": "2018-07-18T10:32:14Z", "digest": "sha1:RBW7MEP5B5EFVNAS7PN467XA6HRLMAK6", "length": 5639, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "நிவின் பாலி படத்தில் பி.சி.ஸ்ரீராம் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nநிவின் பாலி படத்தில் பி.சி.ஸ்ரீராம்\nகமல்ஹாசன், மணிரத்னம், ஷங்கர் போன்ற ஜாம்பவன்களின் படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவு செய்து வந்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவான ‘ரெமோ’ படத்திற்கும் ஒளிப்பதிவு செய்தார். இதனை திரையுலகில் பலர் ஆச்சரியமாகப் பார்த்தனர்.\nதற்போது ‘ரெமோ’ படத்தைத் தயாரித்த அதே 24 AM STUDIOS நிறுவனம் நிவின் பாலியை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் கதையை ஆர்.டி.ராஜா எழுத, திரைக்கதை அமைத்து, இயக்கவிருப்பவர் பிரபு ராதாகிருஷ்ணன். இந்தப் படத்திற்கும் பி.சி.ஸ்ரீராமே ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘அறிவு’ சிவகார்த்திகேயன் ‘ஆதி’ ஃபகத் ஃபாசில் – ஜெயிப்பது யார்\nபடப்பிடிப்பில் விக்ரம் செய்த காரியம் அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/hot-deals-apple-iphones-available-cheap-prices-006189.html", "date_download": "2018-07-18T11:01:32Z", "digest": "sha1:32OI7BE2PESSPLNPB57IOCEWKFJPXDDG", "length": 10518, "nlines": 193, "source_domain": "tamil.gizbot.com", "title": "hot deals apple iphones available in cheap prices - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\n5.8-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் ஐபோன் 8.\nசிறந்த டூயல் கேமரா வசதி கொண்ட டாப் 5 ஸ்மார்ட்போன்கள்.\nஇந்தியாவில் ஆப்பிள் ஐபோன் விலை இனி குறையும்.\nசிறந்த 5 அங்குல ஸ்மார்ட்போன்கள்:\nஐபோன்8:கைரேகை ஸ்கேனர் மற்றும் 2பேட்டரியுடன் வருகிறுது\nஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் 10 ஆம் தேதி தனது புதிய மாடல் ஐபோன்களான ஐபோன் 5S மற்றும் ஐபோன் 5cயை வெளியிட்டது. இந்த வெளியீட்டு விழா குபெர்டினோவில் உள்ள ஆப்பிளின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. ஆப்பிளின் புதிய மொ��ைல் ஓஎஸ் ஆன ஐஓஎஸ் 7 இந்த ஐபோன்களில் உள்ளது.\nசெப்டம்பர் 20ஆம் தேதி முதல் இந்த ஐபோன்கள், US, UK, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கபூர், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் சீனா போன்ற நாடுகளில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்தியாவிற்க்கு இந்த ஐபோன்கள் விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய ஐபோன்கள் இந்தியாவிற்க்கு விரைவில் விற்பனைக்கு வர இருப்பதால் பழைய ஐபோன்களின் விலைகள் குறைந்து வருகின்றன. ஐபோன் 5, ஐபோன் 4S, ஐபோன் 4, ஐபோன் 3G, ஐபோன் 3GS ஆகிய ஐபோன்களின் விலைகள் மற்றும் சிறப்பம்சங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nஆப்பிள் ஐபோன் கேலரிக்கு இங்கே கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் ஏ6 டியுல் கோர் 1.2GHZ\nஆப்பிள் ஏ5 டியுல் கோர் 1GHZ பிராசஸர்\nஆப்பிள் ஏ4 1GHZ பிராசஸர்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-motorola-building-x-phone-tablet-might-come-with-bendable-display.html", "date_download": "2018-07-18T11:01:38Z", "digest": "sha1:5ULR7NCHB62EVYPAYREGJSXM7FXHPLTF", "length": 7744, "nlines": 139, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google, Motorola building ‘X’ phone, tablet; might come with bendable display | கூகுள் மற்றும் மோட்ரோலா இணைந்து தயாரிக்கும் \"X\" போன், டேப்லெட்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் மற்றும் மோட்ரோலா இணைந்து தயாரிக்கும் \"X\" போன், டேப்லெட்\nகூகுள் மற்றும் மோட்ரோலா இணைந்து தயாரிக்கும் \"X\" போன், டேப்லெட்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nமதுரையில் பிறந்த கூகுள் சிஇஒ சுந்தர் பிச்சையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nஉங்களுக்கு தொல்லைதரும் அழைப்புகளை தடுக்க உதவும் கூகுள் ஆப்.\nகூகுள் நிறுவனம் மோட்ரோலாவுடன் இனைந்து ஸ்மார்ட் போன் தயாரிக���க முடிவு செய்துள்ளது. இந்த போன் X என்ற எழுத்துரு மூலமாக அறியப்படும்.\nஇதற்கு தலைமைப்பொறுப்பேற்றுள்ள கூகுள் நிறுவனத்தின் மேலாளர் திரு.லியோர் ரோன் இதுபற்றி ஒரு இதழுக்கு பேட்டியளித்துள்ளார். இவர் முன்னர் கூகுள் மேப்ஸ் குழுவுக்கு தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவர் கூறியதாவது, \"புதிய ஸ்மார்ட் போன் அதிக தரமுள்ள கேமரா மற்றும் சிறந்த புகைப்பட சாப்ட்வேர் ஆகியவை இருக்கும். மேலும் இது வளையக்கூடிய வடிவிலான திரையில் வெளியிடப்படும்\" என்றார்.\nதலைசிறந்த நிறுவனங்கள் இணைந்துள்ளன. எனவே இது சிறந்த போனாக இருக்குமென நம்புவோம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157421", "date_download": "2018-07-18T10:57:10Z", "digest": "sha1:AJVVWR4NFSOXHAVMTYPCCIOGM2N2BAVF", "length": 6495, "nlines": 76, "source_domain": "www.semparuthi.com", "title": "விண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்.. – Malaysiaindru", "raw_content": "\nதமிழகம் / இந்தியாஜனவரி 11, 2018\nவிண்வெளித்துறை செயலாளர் மற்றும் இஸ்ரோ தலைவராக தமிழர் நியமனம்..\nஇந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக கிரண் குமார் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவராக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக உள்ள சிவன் பிள்ளை நியமனத்திற்கு கேபினட் நியமன கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.\nதமிழகத்தை சேர்ந்த சிவன் பிள்ளை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல், இந்திய அறிவியல் நிறுவனத்தில் முதுகலை பொறியியல் முடித்துள்ளார். மேலும், மும்பை ஐ.ஐ.டி.யில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். 1982-ம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்த சிவன் பல்வேறு திட்டங்களில் திறம்பட பணியாற்றியுள்ளார்.\nதிருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநராக சிவன் 2015-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்றார். இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிவன், விண்வெளித்து��ை செயலாளர் பதவியையும் சேர்த்து கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெகா ரெய்டில் சிக்காத 1340 கோடி\nகாவிரியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.. 4…\nசிறுமியை சீரழித்தவர்களுக்கு அடி உதை.. கோர்ட்டில்…\nமூட்டையாக பணம், தங்கம் பறிமுதல்.. அருப்புக்கோட்டை…\nதமிழகத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ள எட்டு வழிச்சாலைக்கு…\nவாட்ஸ்-அப் வதந்தியால் மீண்டும் பயங்கரம், ஐதராபாத்…\nஆரணி அருகே கண்ணமங்கலத்தில் சிலை கடத்தலில்…\nபிரேத பரிசோதனைக்காக தாய் உடலை 38…\nசிங்களனை விடுங்க.. இதைப் பாருங்க.. ஆந்திர…\n‘எட்டு வழிச் சாலையால் 700 கோடி…\nகல்லூரி பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி..\nகமல்ஹாசனை ஆண்டவரே என்றுதான் அழைக்க வேண்டுமாம்..…\nமதுக்கடைகளை மதியம் 2 மணிக்கு மேல்…\n50,000 கடனுக்காக குடும்பத்துடன் கொத்தடிமையாக்கப்பட்ட இளைஞரின்…\nபலாத்கார வழக்குகளை விசாரிக்க விரைவு கோர்ட்டுகள்…\nசொர்க்கத்தை அடைவதற்காக 11நபர்கள் தற்கொலை: சிசிடிவியால்…\n8 வழி சாலை: இரண்டாம் கட்ட…\nகாவிரியில் திறக்கப்படும் தண்ணீர் அளவு அதிகரிப்பு..…\nமனித உடலை பதப்படுத்தும் ரசாயனம் கொண்டு…\nமலேசியா மணலை வைத்து இனி மதுரையில்…\nநாட்டையே உலுக்கிய நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு…\nசிலை திருட்டு வழக்கில் 13 ஆண்டுகளாக…\nஇலங்கை கடற்படை மீண்டும் அடாவடி.. தமிழக…\nஜனவரி 11, 2018 அன்று, 11:32 மணி மணிக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t21237-topic", "date_download": "2018-07-18T10:51:08Z", "digest": "sha1:OAZTF3NSSM6T5KI4UIX3V7VW5UISNGET", "length": 38567, "nlines": 264, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா ?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» கா��ா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nகுடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nகுடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nகோவா என்றாலே விடுமுறையைக் கழிப்பதற்கான ஒரு உன்னத சுற்றுலாத் தலம் என்பதை\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nகோவாவில் பீச் எப்படி ஒரு அடையாளமோ, அதேபோல் மது, மற்றொரு அடையாளம். மாநில கலால் வரி குறைவு என்பதால், இங்கு மதுவின் விலை மிகக் குறைவு. டீ கடை , பெட்டிக்கடைகளிலும் மது விற்பனை உண்டு. ஹோட்டல்களில் முதலில் மது வகை குறித்த விலைப் பட்டியல் தான் கொடுக்கிறார்கள்.அதிலும் குறிப்பாக கோவாவின் பாரம்பரியம் முறையில் முந்திரியில் இருந்து தயாரிக்கப்படும் கேஷ்வ் பென்னி, ஓராக் எனும் இருவகை மது இங்கு ரொம்பவே பிரபலமாக உள்ளது. இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பாவின் பல நாடுகளில் இருந்தும் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகள் கோவாவிற்குப் படையெடுக்கின்றனர்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nஅதுவும், கிறிஸ்மஸ் பண்டிகையையும், ஆங்கில புத்தாண்டுப் பிறப்பையும் கோவாவிற்கு வந்து கொண்டாடும் ஐரோப்பிய நாட்டவர் - குறிப்பாக போர்ச்சுக்கீசியர்கள் மிக அதிகம். எனவே டிசம்பர் மூன்றாவது வாரத்தில் இருந்து ஜனவரி முதல் வாரம் வரையிலான காலத்தில் கோவா ஒரு ஐரோப்பிய நாடாகவே காட்சியளிக்கும். அந்த அளவிற்கு சுற்றுலா பயணிகளை கோவா கவர்ந்துள்ளது.\nந��்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nஅவர்களுக்குத் தக்கவாறு ஒன்று இரண்டல்ல, பதினாறு அழகிய கடற்கரைகள் உள்ளன. வட கோவாவில் உள்ள ஆரம்போல், மாண்ட்ரம், மோர்ஜிம், வகாட்டர், அன்சுனா, பாகா, காலங்குட்டா, சிங்கரின், மிராமர் ஆகியனவும், தென் கோவாவில் மஜோர்டா, பெடால்பாட்டிம், கோல்வா, பெனாலிம், வார்க்கா, கேவலோசிம், பலோலெம் ஆகிய கடற்கரைகள் உள்ளன. இவற்றில் கோல்வா, அன்சுனா, காலங்குட்டா, மிராமர் ஆகிய கடற்கரைகள் மிகவும் பிரபலமானவை.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nஅரபிக் கடலையொட்டியுள்ள இந்தக் கடற்கரைகளில் மாலை வேளைகளில் - அதுவும் தங்கள் அன்பு இணையுடன் பொழுதைக் கழிப்பதில் மயங்காத அயல் நாட்டு நெஞ்சங்களே இல்லை எனலாம். சூரியன் மறையும் வேளை மிகவும் அழகானதாகும். ‘குடி’ மகன்களுக்கு இந்த நேரம் அலாதியானது. காலங்குட் பீச்சில் நீர் விளையாட்டுகள் நிறைய இருக்கின்றன. பாராசூட்டில் பறப்பது, கடலில் மோட்டர் பைக்கில் செல்வது போன்ற விளையாட்டுகள் அங்கே உள்ளன.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nவெறும் 15 இலட்சம் மக்களைக் கொண்ட ஒரு சிறிய மாநிலமான கோவா, அரபிக் கடலிற்கும், மேற்கு மலைத் தொடர்ச்சிக்கும் இடையே அமைந்துள்ளதால் அதன் இயற்கை எழில் மட்டுமின்றி, இங்கு வாழும் மக்களும் பண்பாட்டளவில் மிகவும் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள். உணவு, உடை, பேச்சு, பாவனை அனைத்தும் தனித்தன்மையுடன் உள்ளது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nகடற்கரை மட்டுமின்றி, இந்த அழகிய மாநிலத்தை திராகோல், சாபோரா, மாண்டோவி, ஜூவாரி, சால், தால்போன் ஆகிய ஆறுகளும் செழுமைப்படுத்துகின்றன. பழைய கோவாவையும், புதிய கோவாவையும் மாண்டோவி (இதனை மண்டோதரி என்றும் கூறுகின்றனர்) ஆறு பிரிக்கிறது. இந்த ஆற்றில் அந்தி சாயும் பொழுதில் பெரும் படகுகளில் மிதந்துகொண்டு கேளிக்கையில் ஈடுபடுவதும் பெரிதாக நடக்கிறது. வெளிநாட்டுப் பயணிகளின் நிர்வாண சூரியக் குளியல், கடற்குளியல் போன்றவை ஒருகாலத்தில் இங்கு இருந்துள்ளது. இப்போது முற்றிலுமாக தடைச் செய்யப்பட்டுள்ளது. டூபிஸ் உடையில் குளிக்கிறார்கள். அவர்களுக்கான பிரத்தியோக கடைகள் அந்த கடற்கரை கிராமங்களில் உள்ளன. தங்கும் குடிசைகள், மேலைநாட்டு உணவுவிடுதிகள் கோவாவாசிகளால் நடத்தப்படுகிறது. தலைநகரில் ஓடும் மான்டொவி ஆற்றில் ஆடம்பரப் படகு பயணங்கள் வெகுவாக கவர்ந்திழுக்கிறது. இதில் தனியார் படகுகளும் ஈடுபடுகின்றன. அரசு சாந்த மோனிக்கா என்ற சொகுசு படகை இயக்குகிறது. மாலையில் இந்த பயணங்கள் தொடங்குகின்றன. படகில் அந்தக்கால‌ கோவா மற்றும் போர்த்துகீசிய மக்களின் பாரப்பரிய நடனங்கள் நடைபெறுகின்றன. நடனங்கள் கோவா மக்களின் அன்றைய ஆடை அணிகலன்களை விளக்குவதோடு, அவர்களது பாடல், பிர‌தான தொழிலாக இருந்த‌ மீன் பிடித்தலையும், கோவாவின் இயற்கை வளத்தையும், காதலையும் வர்ணிக்கிறது. இவற்றைப் பார்க்க மிகவும் மகிழ்வாக இருக்கிறது. இடையிடையே பார்வையாளர்களும் இந்தக்கால குத்தாட்டத்தை ஆடுகிறார்கள். அதுதான் சகிக்கவில்லை.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nஇயற்கை எழிலை அழித்த முன்னேற்றம்\n33 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் கோவாவிற்குச் சென்றபோது கண்ட காட்சிகள், காலத்தின் ஓட்டத்தில் பெரிதும் மாறியிருக்கின்றன. இதில் கோவாவின் அழகிய சுற்றுச் சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்போதெல்லாம், எந்தப் பக்கம் சென்றாலும் ஒரு அழகிய ஓவியம் போல் கோவா தோற்றமளித்தது. ஆனால், இன்று வானளாவிய கட்டடங்களும், அகலமான விரைவு சாலைகளும் அந்த எழிலை அழித்துவிட்டன. ஆனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் ஏற்பட்ட ‘முன்னேற்ற’ மாற்றத்தினால் சற்றும் தன்னை இழக்காமல் இருப்பது பழைய கோவாதான். பரபரப்பற்ற சாலைகளும், நிதானமான மக்கள் போக்கும், வரலாற்றை சுமந்து நிற்கும் தேவாலயங்களும், அதனையொட்டியுள்ள பரந்த புல்வெளிகளும் மனதிற்கு அதே மகிழ்வைத் தருகின்றன.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nகோவாவிலுள்ள தேவாலயங்களில் மிகவும் பழைமையானதும், மிகுந்த போற்றுதலிற்குரிய கட்டடக்கலைச் சான்றாகவும் திகழும் இந்த தேவாலயம், குழந்தை ஏசுவிற்கானதாகும். மிக உயர்ந்த விதானமும், அழகியச் சிற்பங்களைக் கொண்டதுமான இந்த தேவாலத்தின் உள்ளே சென்றால், உள்ளரங்கின் உச்சத்தில் இருந்து ஒவ்வொரு இடத்திலும் உள்ள சிற்ப வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும். அனைத்தும் மரத்தில் செதுக்கப்பட்டவை. உயர்ந்த தூண்களில் செதுக்கப்பட்டுள்ள மாடங்களில் குழந்தை ஏசுவுடன் மரியா இருக்கும் காட்சியும், மற்ற மாடங்களில் தேவதைகளின் சிறபங்களும் வடிக்கப்பட்டுள்ளது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nஇந்தத் தேவாலயத்தில்தான் புனித ஃபிரான்சிஸ் சேவியரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இத்தேவாயலத்தில் ஒரு கூடத்தில் மாட்டப்பட்டுள்ள ஏசுவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஓவியங்கள் மிகவும் அற்புதமானவை.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nபோம் ஜூசஸ் தேவாலயத்திற்கு எதிரில் அமைந்துள்ள மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்கது புனித ஃபிரான்சிஸ் அசிசி தேவாலயம் ஆகும். 1517இல் கட்டப்பட்டது. அதன் பிறகு இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்த மாடங்களுடன் கூடிய பிரம்மாண்டமான தோற்றத்துடன் கூடியது. இந்தத் தேவாலயத்தின் உட்புறமும் கட்டடக் கலைக்கும், சிற்பக் கலைக்கும் சான்றாக உள்ளன.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nஇவை மட்டுமின்றி, நமது ரோசரி அன்னை தேவாலயம், புனித கதீட்ரல், புனித அகஸ்டின் (இப்போது இடிந்து சிதைந்து ஒரு பக்கம் மட்டுமே நிற்கிறது) ஆகியனவும் கலை, வரலாற்றுப் பெருமைமிக்க தேவாலயங்களாகும்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nகோவாவிலுள்ள தேவாலயங்கள் அனைத்தும் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். கோவா செல்லும் சுற்றுலா பயணிகள், அதன் மெய்யான அமைதி சூழலை அனுபவிக்க வேண்டுமெனில், இங்குதான் தங்க வேண்டும். தங்கு விடுதிகளின் வாடகையும் இங்கு குறைவு. புதிய கோவாவிற்கு போனால், ஆயிரம் ரூபாய்ககு நூறு ரூபாய் மதிப்புதான் இருக்கும் என்பதை அறிக.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nதேவாலயங்கள் மட்டுமல்ல, இம்மாநிலத்திலுள்ள கோவில்களும் மிகச் சிறப்பானவை, அழகாக வடிவமைக்கப்பட்டவை. அவைகளும் இயற்கை சூழலில் எழிலுடன் அமைந்துள்ளன. பாண்டாவில் இருந்து 4 கி.மீ. தூரத்திலுள்ள மஹாலட்சுமி கோவில், தலைநகர் பான்சிமில் இருந்து 28 கி.மீ. தூரத்தில் பெர்மம் என்ற இடத்தில் அமைந்துள்ள துர்க்கைக் கோவில், மர்மகோவாவில் இருந்து 40 கி.மீ.தூரத்திலுள்ள தத்தா மந்திர், சாங்குவேம் தாலுக்காவிலுள்ள மஹாதேவ் கோவில். இது 13வது நூற்றாண்டில் கட்டப்பட்டது. இப்படி ஏராளமான கோவில்களும் கோவாவில் நிறைந்திருக்கின்றன.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nமற்ற எந்த ஒரு சுற்றுலாத் தலத்தையும் விட, கோவா கொண்டிருக்கும் சிறப்புத் தன்மை யாதெனில், இங்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தங்கலாம். தங்குவதற்கு மட்டும் மற்ற சுற்றுலாத் தலங்களை விட இங்கு கூடுதலாக செலவாகிறது.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nஎனக்கும் கோவாக்குப் போக ஆசையாக உள்ளதுப்பா ஹாசிம் அழைத்துச்செல்ல மாட்டீரா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nநண்பன் எனக்கும் கோவாக்குப் போக ஆசையாக உள்ளதுப்பா ஹாசிம் அழைத்துச்செல்ல மாட்டீரா\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nநண்பன் wrote: எனக்கும் கோவாக்குப் போக ஆசையாக உள்ளதுப்பா ஹாசிம் அழைத்துச்செல்ல மாட்டீரா\nநான் கூட்டிட்டுப் போறன் டிக்கட் போடுங்க நீங்க நல்ல சுத்திக் காட்டுவன் தெரியுமா\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: குடிகாரர்களின் சொர்க்க பூமி கோவா \nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சின��மாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2010/12/arika-iyarppiyal.html", "date_download": "2018-07-18T10:41:20Z", "digest": "sha1:HPJYDSOVJBRPPZFI3PLNXMO7LTEVVXSJ", "length": 6988, "nlines": 158, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: arika iyarppiyal", "raw_content": "\nஒரு பனிக் கட்டியில் உப்பைத் தூவி மற்றொரு\nபனிக் கட்டியை அதன் மீது வைத்தால் ஒட்டிக்\n2. பனிக் கட்டி உருகினால் நீர்மட்டம் உயருமா \nவாய் வரை நீருடன் கூடிய ஒரு பீக்கரில் உள்ள நீரில்\nபனிக் கட்டித் துண்டு மிதக்கிறது .புற வெப்பநிலை\nஅதிகமாக இருப்பதால் பனிக்கட்டி உருகத்\nதொடங்குகிறது .உருகிய நீர் வழிந்து வெளியேறுமா\nஅல்லது பனிக்கட்டி உருகவே உருகாதா\n1.பனிக்கட்டியின் மேற்புரப்பரப்பில் ஒரு மெல்லிய\nநீர்ப் படலம் இருக்கும். உப்பை பனிக்கட்டியின் மீது\nதூவினால் அது இந்த நீரில் கரைகிறது. இது\nகுறைத்து விடுகிறது. அதனால் உப்புக் கரைந்த\nநீராலான பனிக்கட்டியின் வெப்பநிலை 0 டிகிரி C க்கு\nகீழே குறைந்து விடுகிறது . எனினும்\nஅந்நிலையிலும் கூட பனிக்கட்டியின் புறப்\nபரப்பில் உருகவே செய்கின்றன . மற்றொரு\nபனிக்கட்டியை அதன் மீது வைக்க அவற்றில்\nஉள்ள நீர் படலங்களால் ஒருங்கிணைகின்றன .\nஎல்லா உப்பும் கரைந்து முடிந்த பின்பு ,\nபனிக்கட்டியின் உருகு நிலை 0 டிகிரி C க்கு\nஉயருகிறது . இதனால் பனிக்கட்டிகளிடையே\nஉள்ள நீர்ப்படலம் உறைந்து விடுகிறது .\nஅதனால் இரு பனிக்கட்டித் துண்டுகளும்\n2.நீர் மட்டம் மாறாதிருக்கும் . ஏனெனில்\nபனிக்கட்டியின் எடை மிதப்பு விசையினால்\nஈடுசெயயப்படுகிறது . அதாவது பனிக்கட்டியினால்\nவெளியேற்றப்பட்ட நீரின் எடைக்குச் சமமாக\nஅப் பனிக்கட்டியின் எடை இருக்கிறது .எனவே\nபனிக்கட்டி உருகும் போது அதனால்\nஇடம் பெயர்த்தப்பட்ட நீரின் கனஅளவிற்குச்\nசமமான கன அளவுள்ள நீராக மாறுகிறது .\nஇன்றைக்குதான் முதல் முதலாக உங்கள் வலைப்பதிவைப் பார்த்தேன்.. பல சிறப்பான இடுகைகளை எழுதியிருக்கிறீர்கள்..\nவிண்மீன்களைப் பார்க்கும்போது அவை வெண்ணிறமுள்ளவை போ...\nசின்னக் குமிழும் பெரிய குமிழும் சோப்புக் கர...\nகிரேபியஸ் (Graffias ) என்ற பீட்டா (beta) ஸ்கார்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-18T10:38:30Z", "digest": "sha1:MCYYAHBSKXRLQGIJ5P2YB3XNQITY77OQ", "length": 8995, "nlines": 111, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: அன்னையர் தினம்", "raw_content": "\nபத்து மாதம்... பத்து மாதம்...\nஆனால் சுமந்து பெற்றாளே அம்மா\nவெளியே போய்விட்டு வீட்டுக்குள் வந்ததும்\nகருவிலே தாங்கி மடியிலே வளர்த்து\nஈன்றெடுப்பாள் அன்னை - அவளை\nஎடுத்துவைக்கவா முடியுமா - இல்லை\nநம்மோடு தம்மில் சுமந்தவள் அல்லவா தாய்\nபாலூட்டி சீராட்டி வளர்த்த நம் தாயை\nஅன்பினில் எம்மைச் செதுக்கிய எம் தாயை\nஇன்று எத்தனை பேர்தான் நினைக்கின்றோம்\nதானும்கூட இருந்த நண்பர் ஒருவர்\nவெளியே வந்து என்னிடம் சொன்னார்\nஎன் அம்மாவின் அருமை'' என்று\nபோதிமரத்தின் கீழே கவுந்து கிடந்தாலும்\nஞானம் வருவதில்லை எம்மில் பலர்க்கு\nதாய்மை மட்டும் பெண்களுக்கும் - அவளை\nதாங்கிப் பிடிக்கும் மட்டும் ஆண்களுக்கும் தம்\nதாயின் அருமை தெரிவது குறைவு\nஅவள் ஊட்டிய பாலே உதிரமாய்\nஎங்கள் உடம்பிலே ஓடுவது உண்மையென்றால்\nஇனி வருவதெல்லாம் அன்னையர்க்கு தினமே.\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/12/rajini-google-tamil.html", "date_download": "2018-07-18T10:52:23Z", "digest": "sha1:MOIEO2J7YZ2GK2OFD5CKC2D647CXR2NR", "length": 3986, "nlines": 63, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "ரஜினி பிறந்தநாளை கொண்டாடுகிறதா கூகுள்?", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nரஜினி பிறந்தநாளை கொண்டாடுகிறதா கூகுள்\nLabels: சினிமா, தொழில்நுட்பம், நகைச்சுவை, மொக்கை\nவரும் 12-12-2012 அன்று நடிகர் ரஜினிக்கு பிறந்தநாள் என்பது நிறைய பேருக்கு தெரியும். அதே நாளில் கூகுள் நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றையும் அறிவித்துள்ளது. ஒரு வேளை ரஜினி பிறந்த நாளை கூகுள் கொண்டாடுகிறதா\nGreat Online Shopping Festival என்ற பெயரில் வரும் டிசம்பர் 12-ஆம் தேதி கூகுள் நிறுவனம் இணைய ஷாப்பிங் திருவிழா நடத்துகிறது. இதில் பல்வேறு வர்த்தக இணையதளங்கள் பங்கேற்கின்றன. அந்த ஒரு நாள் மட்டும் சிறப்பு தள்ளுபடிகளுடன் சில நிறுவனங்கள் இந்தியா முழுவதும் இலவச டோர் டெலிவரியும் செய்கின்றன.\nதிருவிழா நடைபெறும் இடம்: www.gosf.in/\nஉங்கள் பணத்தை செலவழிக்க தயாரா\nஒரு வேளை இனி 13-13-13 னு ஒன்னு வராது, அதே போல அடுத்து 12-12-12 வர ஆயிரம் வருஷம் இருக்கு. அதனால இருக்குமோ :-)\nகூகிள் ரஜினி பிறந்த நாளை கொண்டாடும் அளவுக்கு ரஜினி ஒன்றும் சாதித்து விடவில்லை...\nசிறந்த நடிகர் தான் ,ஆனால் தனது சில ’’வாய்ஸ் ‘’களினால் சிறந்த நடிகர் என்ற கவுரவத்தையும் இழந்து விட்டார் :-(\nரஜினி பிறந்தநாளை கொண்டாடுகிறதா கூகுள்\nநடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2010/11/30.html", "date_download": "2018-07-18T10:45:30Z", "digest": "sha1:EEMULSUULJ4IHD7DB542AOTKBBGWSHX3", "length": 14132, "nlines": 240, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "எதையாவது சொல்லட்டுமா - 31", "raw_content": "\nஎதையாவது சொல்லட்டுமா - 31\nஇங்கு இதுதான் எழுத வேண்டுமென்பதில்லை. மனதில் படும் எதையாவது எழுதுவதுதான் இந்தப் பகுதி. அதை எல்லோரும் படிக்கும்படியாக எழுத வேண்டும். இதுதான் என் நோக்கம். உண்மையில் தினமும் எதையாவது எழுதலாமா என்று யோசிப்பதுண்டு. ஆனால் முடிவதில்லை.\nசில ஆண்டுகளுக்கு முன் நடந்த சில நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். சி சு செல்லப்பா சென்னை திருவல்லிக்கேணியில் தனியாக வீடு வாடகை எடுத்துக்கொண்டு அவருடைய மனைவியுடன் வந்துவிட்டார். இருவரும் வயதானவர்கள். முடியாதவர்கள். சி சு செல்லப்பாவின் புதல்வர் பங்களூரில் தன் குடும்பத்துடன் வசித்து வந்து கொண்டிருந்தார். சி சு செவால் புதல்வருடன் இருக்க முடியவில்லை. துணிச்சலாக வந்து விட்டார். கூட அவருடைய உறவினர் சங்கரசுப்பிரமணியன் வசித்து வந்தார். சங்கரசுப்பிரமணியனின் தாயார் சி சு செல்லப்பாவின் மனைவியின் மூத்த சகோதரி. அவர் சென்னையில் இருந்த இந்தத் தருணத்தில்தான் நான் அவரைச் சந்தித்தேன்.\nசி சு செல்லப்பாவை முதன் முதலாக க.நா.சுவின் இரங்கல் கூட்டம் போது சந்தித்தேன். அப்போது அவர் அழுக்கு வேஷ்டியும், சட்டையும் அணிந்திருந்தார். எளிமையான மனிதர். அந்தக் கூட்டத்தில் என்ன பேசினார் என்பது ஞாபகத்தில் இல்லை. ஆனால் படபடவென்று பேசிக் கொண்டிருந்ததாக தோன்றியது. சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுவை உண்மையாகப் பிடிக்காது. சி சு செ ஒருசிலரைப் பற்றியே அதாவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார். மணிக்கொடி எழுத்தாளர்களைத் தவிர வேறு யாரும் எழுத்தாளர்கள் இல்லை என்று கூட சொல்வார். ஆனால் க.நா.சு அப்படி அல்ல. அவர் இப்போது எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களைப் பற்றியும் படித்துவிட்டு அபிப்பிராயம் சொல்வார். சி சு செ கொஞ்சம் பிடிவாதக்காரர். அவருக்கு இலக்கு பரிசு கிடைத்தபோது அதை அவர் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனால் அந்தப் பரிசுத் தொகையில் புத்தகம் கொண்டுவர வேண்டுமென்று விரும்பினார்.\nஅதுதான் சி சு செல்லப்பாவின் 'என் சிறுகதைப் பாணி' என்ற புத்தகம். அந்தப் பரிசு வழங்கும் தினத்தில் சிறப்பாகவே கூட்டம் நடந்தது. சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களைக் கூப்பிட்டு கெளரவம் செய்தார்கள். சி சு செல்லப்பா உற்சாகமாகப் பேசினார். ஆனால் சி சு செல்லப்பா அப்போது வந்து கொண்டிருந்த பத்திரிகைகளைப் படிப்பாரா என்பது சந்தேகம்.\nஒரு இலக்கியச் சிந்தனை நிகழ்ச்சியின்போது, சி சு செல்லப்பா அங்கு கூடியிருந்த பதிப்பாளர்களைச் சந்தித்து தன்னுடைய சுதந்திர தாகம் என்ற மெகா நாவலை பிரசுரம் செய்ய முடியுமா என்று கேட்டுக் கொண்டிருந்தார். யாரும் அந்தப் புத்தகத்தைப் போட தயாராய் இல்லை. அந்தத் தருணத்தில்தான் எனக்கு சி சு செல்லப்பா மீது இரக்க உணர்ச்சியே ஏற்பட்டது.\nஅவர் 80 வயதிற்குமேல் அந்தப் புத்தகத்தை தானாகவே வெளியிடும்படி நேர்ந்தது. அந்தப் புத்தகம் கொண்டுவர, மணி ஆப்செட்டை அவருக்கு அறிமுகம் செய்தேன். அவர்கள் புத்தகம் சிறப்பாக வர எல்லா உதவியையும் செய்தார்கள். சி சு செல்லப்பா அந்த வயதில் துணிச்சலாக அவர் புத்தகத்தை வெளியிட்டார். அவர் ஒரு சாதனை வீரர். அப்புத்தகம் பற்றி விமர்சனம் எல்லாப் பத்திரிகைகளிலும் வெளிவந்து அவருக்கு பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது.\nஇந்தத் தருணத்தில்தான் நான் அடிக்கடி சி சு செல்லப்பாவை அவர் வீட்டில் சந்திப்பேன். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட எதாவது கொடுப்பார். சி சு செல்லப்பா அந்தக் காலத்தில் உள்ள நண்பர்களைப் பற்றி பேசுவார். பி எஸ் ராமையா மீது அளவு கடந்த அன்பு அதிகம். க.நா.சு, மெளனி பற்றி சிலாகித்துச் சொல்ல மாட்டார். க.நா.சு பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. க.நா.சுவை சென்னையில் ஒரு இடத்தில் குடி வைக்க சி சு செல்லப்பா ஏற்பாடு செய்திருக்கிறார். க.நா.சுவால் வாடகைக் கொடுக்க முடியவில்லை. ஒரு சமயம் வீட்டுக்காரர் அவர் தங்கியிருக்கும் இடத்தைப் பார்க்க வந்தபோது அதிர்ச்சியாகி விட்டது அவருக்கு. க.நா.சு குடியிருந்த வீடு காலியாக இருந்ததோடு அல்லாமல், நாலைந்து மாத வாடகை வேறு தரவில்லையாம். வீட்டுக்காரர் சி சு செல்லப்பாவைப் பிடித்துக் கொண்டு விட்டார். சி சு செல்லப்பாவிற்கு க.நா.சுமீது கோபமான கோபம்.\nஇந்தச் சம்பவத்தை சி.சு செல்லப்பா என்னிடம் சொன்னபோது எனக்கு க.நா.சு மீதுதான் வருத்தம் ஏற்பட்டது. எந்த ஒரு நிலையில் அவர் வீட்டை காலி செய்திருக���க வேண்டும்\nகுமரி எஸ். நீலகண்டன் said…\nமுடிந்த அளவு இந்த தொடரை தினமும் எழுத முயலுங்கள்.இலக்கிய உலகம் இன்னும் பழைய ஆராதனைக்குரிய படைப்பாளிகளுடன் பரிணமிக்கும். இதைத் தொடர்ந்து உங்களின் அடுத்த இடுகையாய் மதியழகனின் வீடு கவிதை. ஒரு இலக்கியவாதிக்கு இல்லாத வீடும் இலக்கியமாய் நினைவுகளைத் தந்து விட்டு இடிபடுகிற வீடென வீடு எப்படி எல்லாம் குடி கொள்கிறது மனதில்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nநான், பிரமிள், விசிறி சாமியார்....16\nஎதையாவது சொல்லட்டுமா - 31\nஎதையாவது சொல்லட்டுமா / 30\nஎதையாவது சொல்லட்டுமா / 29\nநான், பிரமிள், விசிறி சாமியார்....15\nக நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.......1\nக நா சுவைப் பற்றிய மதிப்பீடுகள்.....1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000035017/gallant-guy-to-gok_online-game.html", "date_download": "2018-07-18T10:08:30Z", "digest": "sha1:QA3R2XNO2ZKRDBI77L6AMGXF4D25JGCH", "length": 10872, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன்\nவிளையாட்டு விளையாட Gok செய்ய கம்பீரமான பையன் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Gok செய்ய கம்பீரமான பையன்\nநீங்கள் அட்டைகள் பல வரிசைகளில், சதுர குழு இருப்பீர்கள். அவர்கள் ஒவ்வொரு எண்ணிக்கை, காட்டுகிறது. அதை பார்க்கும் பொருட்டு, நீங்கள் அட்டை மடிக்க வேண்டும். முக்கிய பிரச்சனை அதே மாதிரி ஒவ்வொரு அட்டை ஜோடி, கண்டுபிடிக்க. அனைத்து அட்டைகள் வரிசைப்படுத்தப்பட்ட முறை, நோக்கம் சந்தித்திருக்கும். நீங்கள் சம்பாதித்த புள்ளிகள் கணக்கிட முடியும், மற்றும் அது இன்னும் சுவாரசியமான மாறும் இருந்து அடுத்த நிலை, அங்கு பணி மிகவும் சிக்கலான கூடுதல் பொருட்களை, போகலாம். . விளையாட்டு விளையாட Gok செய்ய கம்பீரமான பையன் ஆன்லைன்.\nவிளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் சேர்க்கப்பட்டது: 28.02.2015\nவிளையாட்டு அளவு: 0.26 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் போன்ற விளையாட்டுகள்\nBakugan ஆன்லைன் நிறம் விளையாட்டு\nஜென்டில்மேன் Ta Ta Ta 2\nகாமிக் நட்சத்திரங்கள் 3 போரிடுவது\nஇரவு விருந்து விளையாட்டு RSVP\nவிளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் பதித்துள்ளது:\nGok செய்ய கம்பீரமான பையன்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Gok செய்ய கம்பீரமான பையன் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nBakugan ஆன்லைன் நிறம் விளையாட்டு\nஜென்டில்மேன் Ta Ta Ta 2\nகாமிக் நட்சத்திரங்கள் 3 போரிடுவது\nஇரவு விருந்து விளையாட்டு RSVP\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/39-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/1314-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-oats-chappthi.html", "date_download": "2018-07-18T10:44:01Z", "digest": "sha1:3BKCSGD3ILGLUCCZIHDLV7PQBBTET3DP", "length": 2864, "nlines": 56, "source_domain": "sunsamayal.com", "title": "ஓட்ஸ் சப்பாத்தி(oats chappthi) - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nPosted in சர்க்கரை நோயாளிகளுக்கு\nபொடித்த ஓட்ஸ் - 1 கப்\nகோதுமை மாவு - 3 கப்\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் எண்ணெய் – சிறிதளவு\nஓட்ஸினை கடாயில் போட்டு நன்றாக வறுத்துக் கொள்ளவும்.பின்பு அதனை பொடித்து வைத்துக் கொள்ளவு���்\nபொடித்த ஓட்ஸ் கோதுமை மாவு, உப்பு, தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாக பிசைந்து கொள்ளவும்.பிசைந்த மாவினை 10 நிமிடங்கள் ஊற விடவும். பிறகு சிறிய உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.\nபின்பு அதனை சப்பாத்திகளாக தேய்த்துக் கொள்ளவும்\nபின்பு தோசை கல்லினை காய வைத்து சப்பாத்திகளை சுடவும்\nசுவையான ஓட்ஸ் சப்பாத்தி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2006/06/blog-post_10.html", "date_download": "2018-07-18T10:20:24Z", "digest": "sha1:NDXKJYHH4KNMSZBQCMFL3WCZGHVDIGNR", "length": 5960, "nlines": 156, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: இரும்பிதயங்கள்", "raw_content": "\nஇவ்வுள்ளங்களின் துடிப்பும், கதறலும், இரத்ததுளிகளும் வல்லரசு நாடுகளுக்கும், வல்லரசாய் வளரும் நாடுகளுக்கும், நல்லுள்ளம் இருந்தும் மேற்கத்திய ஜெண்டில் தன்மையை விட முடியா நாடுகளுக்கும், அப்பேயாச்சிக்கும், பத்திரிக்கா தர்மத்தை பயிரென வளர்க்கும் ஊடகங்களுக்கும், எத்தனை துயரம் பார்த்தாலும் இவையெல்லாம் வாழ்வின் நியதிகளுள் அடங்கும் என்ற மோன நிலையை அடைந்த (என்னையும் சேர்த்துக்கொள்கிறேன்...) மேன்மைத் தமிழ் இனத்திற்கும் காணிக்கையாகட்டும்\nகவலப்படாதீங்க, நமக்கு \"சிறீலங்கன் ரத்னா\" நிச்சயம் \n:(((( - என்னால் ஆனது..\nமூனாகானா, ரத்னாவுக்காகவெல்லாம் ஊடக பாரமுகங்கள் நேர்வதில்லை., பின்னால் காரணம் பெரியதொன்று உண்டு.\nபொன்ஸ், அப்பேயாச்சி (ஆச்சி)யையும் சேர்த்து சொல்லலாம்தான். ஆனால் எழுத வந்தது பேயாட்சி.\n\"அப்பிடிப்போடு அடிசில்\" வலைப்பதிவை கொஞ்சம் அப்டேட் செய்யுங்களேன்...\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_5149.html", "date_download": "2018-07-18T10:52:03Z", "digest": "sha1:L7GXNMGZTEWD6RTX7HNFWB5CT6SLQJ3R", "length": 16185, "nlines": 198, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: பார்த்தேன் ரசித்தேன் - எனக்கென ஏற்கனவே", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nபார்த்தேன் ரசித்தேன் - எனக்கென ஏற்கனவே\nஎனக்கென ஏற்���னவே பிறந்தவள் இவளோ\nஇதயத்தை கயிருகட்டி இழுத்தவள் இவளோ\nஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்\nஎன்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..\nஎன்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே\nஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை\nமீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை\nஎனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே\nஉயிரே உயிரே உடம்பில் சிறந்தது எது வென்று\nஅதை இன்று தான் கண்டு பிடித்தேன்\nகண்ணே உன்னை காட்டியதால் என் கண்ணே சிறந்ததடி\nஉன் கண்களை கண்டதும் இன்னொரு கிரகம் கண்முன்\nகாதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள்\nகாதல் என்ற ஒற்றை நூல் தான் கனவுகள்\nஎன் மனமென்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது\nஎன் மனமென்னும் கோப்பையில் இன்று உன் உயிர் நிறைகின்றது\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ\nஇதயத்தை கயிருகட்டி இழுதவள் இவளோ\nஎன்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே\nமார்புக்கு திரையிட்டு மறைக்கும் பெண்ணே\nமனசையும் மறைக்கதே என் வயதை வதைக்காதே\nபுல்வெளி கூட பனிதுளி என்னும் வார்த்தை பேசுமடி\nஎன் புன்னகை யாழி ஒரு மொழி சொன்னால் காதல் வாழுமடி\nவார்த்தை என்னை கைவிடும்போது மௌனம்\nபேசுகிறேன் என் கண்ணீர் வீசுகிறேன்\nஎல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன்\nஎல்லா மொழிக்கும் கண்ணீர் புரியும் உனக்கேன்\nஎனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ\nஇதயத்தை கயிருகட்டி இழுதவள் இவளோ\nஒளி சிந்தும் இரு கண்கள் உயிர் வாங்கும் சிறு இதழ்கள்\nஎன்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே ஆ..\nஎன்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே\nஎன்னுளே என்னுளே ஏதேதோ செய்கிறதே\nஓர பார்வை பார்க்கும் போது உயிரில் பாதி இல்லை\nமீதி பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை\nஎனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே\nLabels: உன்னி கிருஷ்ணன், பரத்வாஜ், பார்த்தேன் ரசித்தேன், வைரமுத்து, ஹரிணி\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\nமன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்துளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - கனா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது வெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t20-topic", "date_download": "2018-07-18T10:52:54Z", "digest": "sha1:K7MTF2QL3JUB766GNPP2777OE23SF2J6", "length": 13701, "nlines": 104, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "கணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» ���ந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nகணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nகணணியில் சிக்கிக்கொண்ட சீடியை வெளியே எடுப்பதற்கு\nநீங்கள் அடிக்கடி சீடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த சூழ்நிலையில் நீங்கள் என்றாவது சிக்கி இருப்பீர்கள்.\nஆம் உங்கள் சீடி கணணியின் சீடி டிரைவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும்.\nஎத்தனை முறை சீடி டிரைவின் எஜெக்ட் பட்டனை அழுத்தினாலும் அப்படியே டிரைவ் வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சீடி வெளியே எடுக்கும்படி கிடைக்கும் என்பதனைப் பார்க்கலாம்.\nமுதலில் சீடி டிரைவ் திறக்கப்பட்டு சிடி இருக்கும் அந்த பிளாஸ்டிக் ட்ரே வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்த சூழ்நிலையை சமாளித்து சீடியை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.\nவழி 1: மை கம்ப்யூட்டர் ஐகானில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் டெஸ்க்டொப்பில் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் ஸ்டார்ட் மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணணியின் டிரைவ்கள் அனைத்தும் காட்டப்படும்.\nஇதில் Devices with removable stroage என்ற பிரிவில் சீடியின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட சீடி ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள பேக்கேஜ் என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த டிரைவ் காட்டப்படும்.\nஇதன் மீது ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் Eject என்ற பிரிவில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் சீடி டிரைவில் உள்ள எஜெக்ட் பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் சீடி டிரைவ் திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.\nவழி 2: பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். சீடி டிரைவின் எஜெக்ட் பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள்.\nஇப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.\nஇந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். எஜெக்ட் செய்யும் போது இயங்கும் இன்டர்னல் லாக் உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் டிரைவின் கதவு திறக்கும்.\nஉடனே சீடியை எடுத்துவிட்டு மீண்டும் டிரைவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் சீடி வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-18T10:07:29Z", "digest": "sha1:GRMSLX7Y6ZNXRK7EXDGEGLIC5EIJQUG2", "length": 17936, "nlines": 164, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: கரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர���களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nகரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்\nதகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்\nஇடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர்\nநாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு\nதொடர்புக்கு ; திரு வாசுதேவன் - 9790314533\nமக்களாட்சியைக் காக்க வாரீர் வாரீர்\nதகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்\nஇடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர்\nநாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு\nநிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் திரு வாசுதேவன் ; 9790314533\nமக்களாட்சியைக் காக்க வாரீர் வாரீர்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nவேட்பாளர்களை நிராகரிக்க வாக்காளர்களுக்கு உரிமையுண்...\nவீடு மனை வாங்கும்போது நாம் ஏமாறாமல் இருக்க காணொளி\n பேச்சு பேச்சாத் தான் இருக...\nதனியார் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை\nசொத்து பிணையில்லை லட்சக்கணக்கில் மானியத்துடன் வங்...\nபோலி கேம்பஸ் இண்டர்வியூ - கல்லூரிகள்+ கம்பெனி ஹச் ...\nஉங்களால முடியாதுன்னு எனக்கு தெரியும் உங்கள் நண்பர்...\nகிடப்பில் இருக்கும் கோரிக்கை மற்றும் புகார் மனுக்க...\nஎம் எல் ஏ, எம். பி க்கள் கைவரிசை - அரசுப் பணிக்க...\nமான்புமிகு மக்கள் சேவகர்களின் சிபாரிசு அம்பலம் - த...\nஅதிகரிக்கும் தற்கொலை மரணங்கள்-நடவாமல் இருக்க தீர்வ...\nபின்வாங்கியது அரசு மக்கள் போராட்டத்திற்கு வெற்றி\nஉச்சநீதி மன்றம் உத்தரவை வாபஸ் பெற்றது இந்தியன் குர...\nகரூரில் ஊர்வலம் மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம்\nகரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட���டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந...\nநேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்\nதனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/10/today-rasipalan-1102017.html", "date_download": "2018-07-18T10:16:02Z", "digest": "sha1:7DGHCETWDET5MPQ6AKNN6XSASR4CDGMZ", "length": 17864, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 1.10.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வேலை அமையும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்\nகணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை\nபிள்ளைகள் நீண்ட நாள் கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். நெடு நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்\nபழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்\nகுடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே\nஇங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சி தங்கும்-. உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகணவன் - மனைவிக்குள் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை\nதன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-07-18T10:56:15Z", "digest": "sha1:C5CX6TCCY5WBY7MX5MKUASZALSEPQYBD", "length": 12131, "nlines": 184, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியவில்லை - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nகுற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியவில்லை\nநல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த முடியாது போயுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nபதுளையில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nகடந்த அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.\nவிசாரணைகளை நடத்திய போதிலும் இதுவரை குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்த முடியாது.\nஎதிர்க்கட்சியினர் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பது உறுதியாகி வருகிறது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.\nஅதேவேளை கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கி பலருக்கு எதிராக சட்டம் செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் பீ. ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.\nஅரசாங்கம், எதிர்க்கட்சி அல்லது வேறு எதில் அங்கம் வகித்தாலும் பொதுமக்களின் பணத்தை கொள்ளையிட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nPrevious Postஒருவர் ஏத��னும் தவறிழைத்தால், 12000 முன்னாள் போராளிகளும் நாளை ஆயுதம் ஏந்தி போராடுவார்கள் என கருதுவது பிழையானது-இராணுவத் தளபதி Next Postஅமெரிக்க டொலர் ஏன் சரிகிறது\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shamili-romance-sudeep-ks-ravi-kumar-film-035147.html", "date_download": "2018-07-18T11:01:41Z", "digest": "sha1:JPVJIT5XXNQTAVZMNYON3354GCDO62JK", "length": 11733, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கே.எஸ். ரவிக்குமார் படத்தில் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஷாமிலி | Shamili to romance Sudeep in KS Ravi Kumar film - Tamil Filmibeat", "raw_content": "\n» கே.எஸ். ரவிக்குமார் படத்தில் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஷாமிலி\nகே.எஸ். ரவிக்குமார் படத்தில் விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் ஷாமிலி\nசென்னை: அஜீத்தின் மச்சினச்சி ஷாமிலி கே. எஸ். ரவிக்குமார் இயக்கும் படத்தில் கன்னட ஹீரோ சுதீப் ஜோடியாக நடிக்க உள்ளாராம்.\nகுழந்தை நட்சத்திரமாக சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கியவர் ஷாமிலி. மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் நடிப்பில் அசத்திய ஷாமிலிக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.\nபெரிய பெண்ணாக ஆனதும் ஷாமிலி சித்தார்த்துடன் சேர்ந்து ஓயே என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.\nஒரு படத்தில் ஹீரோயினாக நடித்த ஷாமிலி அதன் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் மீண்டும் நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். தனக்கு ஏற்ற கதாபாத்திரம் உள்ள கதைக்காக காத்திருந்தார்.\nகே.எஸ். ரவிக்குமார் கன்னட ஹீரோ சுதீப்பை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். தமிழ் மற்றும் கன்னடத்தில் எடுக்கப்படும் அந்த படத்தில் சுதீப் ஜோடியாக ஷாமிலியை நடிக்க வைக்க உள்ளார்களாம்.\nகே.எஸ். ரவிக்குமார் சுதீப்புடன் ஏற்கனவே பணியாற்ற வேண்டியது. ஆனால் ரஜினிக்காக அவர் விட்டுக் கொடுத்தார். இதையடுத்து தான் கே.எஸ். ரவிக்குமார் சுதீப் படத்தை ஒத்தி வைத்துவிட்டு ரஜினியை வைத்து லிங்கா படத்தை எடுத்தார்.\nசுதீப் சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்��ுள்ள புலி படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் முதன்முதலாக சோலோ ஹீரோவாக ஒரு தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்க உள்ளது.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\n: மச்சினி ஷாமிலி விளக்கம்\nஅடடா.. இந்த ஷாமிலியை \"அஞ்சலி\" பாப்பா விட மாட்டேங்குதே.. துரத்துதே\nஓவர் சம்பளம் கேட்டு அடம்பிடித்தாரா அஜீத் மச்சினி\nவீரசிவாஜியில் விஜய் ரசிகையாக நடிக்கும் அஜித் மைத்துனி\nதளபதிடா: அஜீத் மைத்துனி ஷாம்லி ஒரு தீவிர விஜய் ரசிகையாம்\nஷாலினி தங்கை ஷாமிலியும் ஹீரோயின் ஆகிறார்\nகமலைக் காப்பி அடிக்கப்போகும் கன்னட பிக்பாஸ்\nவீட்டு வாடகை தரல சார்: பிரபல நடிகர் மீது ஹவுஸ் ஓனர் போலீசில் புகார்\nஇந்த போட்டோவில் இருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா\nஎங்களை பார்த்தா எப்படி தெரியுது: நடிகர், மனைவியை எச்சரித்த ஜட்ஜய்யா\n'பத்மாவதி'க்காக சுந்தர்.சியின் சங்கமித்ராவை கைவிட்ட பிரபலம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110748", "date_download": "2018-07-18T10:52:39Z", "digest": "sha1:RVOEFBT7FDDJGVI5M5XEFDXAN7DMXK7D", "length": 35793, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "எம்.எஸ். அலையும் நினைவுகள்-2", "raw_content": "\n« பலூன் கோடாரி -விஷால் ராஜா\nஎம்.எஸ் பூனையைப்போன்றவர் என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு. பூனை நம் வீட்டிலேயே வளர்ந்தாலும் கூட அதன் வழிகள் நமக்கு தெரிந்திருப்பதில்லை. முற்றிலும் எதிர்பாராத இடத்தில் நம் வீட்டுப்பூனையை நம்மால் பார்க்க முடியும். அது அளிக்கும் துணுக்குறல் நம் உடனிருக்கும் அந்த எளிய அழகிய இனிய விலங்கு நாமறியாத பல ஆழத்து அடுக்குகள் கொண்டது என்ற எண்ணத்தை உருவாக்கும். எம்.எஸ்.குறித்து நாம் சொல்வதெல்லாம் நமக்கு அவர் மிகக் கவனமாக அளந்து அளித்த எம்.எஸ் பற்றித்தான். அவரை நாம் இன்னமும் கூட முற்றிலும் புதிய ஆளுமையாகக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளது.\nஎம்.எஸ் எனக்குப்பழக்கமாகி ஏழெட்டு ஆண்டுகளுக்குப்பின் ஒருமுறை என் அப்பாவின் படத்தை அவர் தற்செயலாக பார்க்க நேர்ந்தது. “அய்யோ, இது தங்கப்பன் பிள்ளைல்லா நம்ம ஃப்ரண்டாக்குமே” என்றார். என் அப்பா எம்.எஸின் அணுக்கமான நண்பர். அவரும் பத்திரப்பதிவு நிலையத்திலேயே பணியாற்றினார். அப்பா பெயர் எம்.எஸ் மனதில் அவருடைய விளிப்பெயராகிய தங்கப்பன்பிள்ளை என்று பதிவாகியிருந்தது. பாகுலேயன்பிள்ளை என்பது மங்கலாக நினைவிருந்தது. அவர் என்னிடம் அவருடைய நண்பர்களைப்பற்றி சொல்வதில்லை என்பதனால் நண்பரின் மகன் நான் என்பது தெரியாமலேயே இருந்தது. தந்தையின் நண்பரே தனக்கும் நண்பராக தற்செயலாக அமைவது கதைகளில் வரும் திருப்பம்போல் இருப்பதாக அருண்மொழி சொன்னாள்\nஎம்.எஸ் பிறந்த திருப்பதிசாரம் அவருடைய ஆளுமையில் ஒரு ஆழமான பாதிப்பை உருவாக்கியிருக்கிறது என்று தோன்றியது. எழுத்தாளர் கிருத்திகா திருப்பதிசாரத்தில் பிறந்தவர் வாசவேஸ்வரம் என்ற பெயரில் அவர் சித்தரித்திருக்கும் அந்த தென்குமரி மாவட்ட கிராமம் திருப்பதிசாரமே என்று கொள்ள இடமிருக்கிறது. வாசவேஸ்வரம் ஒரு தேங்கிப்போன கோயில்மையச் சிற்றூர். கிருத்திகா காட்டுவது அக்ரஹாரத்து வாழ்க்கையை ஒருவருக்கொருவர் நெருக்கமான உறவு கொண்டு ஒருவரையொருவர் வேவு பார்த்து ஒருவருக்கொருவர் உதவி வாழும் ஒரு எறும்புப்புற்று வாழ்க்கை அது. ஏறத்தாழ அத்தகைய வாழ்க்கைதான் அன்று அங்கே இருந்திருக்கும்.\nதிருவாழிமார்பன் [ஸ்ரீனிவாசனின் தமிழ்ப்பெயர்] தொன்மையான ஆலயம். அதற்கிணையான ஊர். நம்மாழ்வாரின் அன்னை பிறந்த ஊர் என்பது தொன்மம். இவ்வூரால் இப்பகுதியில் திருவாழி என்ற பெயர் முன்பு நிறைய இருந்தது. ஊர் நடுவே இருக்கும் எப்போதும் நீர் வற்றாத பெரிய குளம். கோயிலையும் குளத்தையும் சுற்றி அமைந்த தெருக்கள். எம்.எஸ்ஸின் வீடு மிகப்பழமையானது தாழ்ந்த ஓட்டுக்கூரையும் உள் முற்றமும் கொண்டது. நடுவில் அவ்வப்போது வெளியில் வாழ்ந்தாலும் கூட அவ��் வாழ்க்கையின் பெரும்பகுதி அங்குதான் நிகழ்ந்தது. அவர் மறைந்ததும் அவருடைய பூர்விக வீட்டில்தான்.\nஎம்.எஸ்ஸின் தனிவாழ்க்கையைப்பற்றி அதிகமாக எனக்குத் தெரியாது. அவர் என்னுடன் அதைப்பற்றிப் பேசியதே இல்லை அதுவும் அவருடைய தலைமுறைகளின் இயல்புகளில் ஒன்று. என்னுடைய வாழ்க்கையின் அனைத்து செய்திகளையும் அவரிடம் நான் சொல்லியிருக்கிறேன் ஆனால் என்னிடம் என்ன சொல்லவெண்டுமென்பதை அவர்தான் முடிவு செய்வார். மிகச் சுருக்கமாக, மிக அரிதாக ஆங்காங்கே அவர் சொன்ன செய்திகளைக்கொண்டு மட்டுமே அவர் தனிவாழ்க்கையை அறிந்திருக்கிறேன்.\nஎம்.எஸின் தம்பிதான் புகழ்பெற்ற எழுத்தாளரான மா.அரங்கநாதன். ஆனால் இளமையிலேயே அவருடன் எம்.எஸுக்கு உறவு கசந்துவிட்டது. எம்.எஸ் மா.அரங்கநாதனுடன் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எந்தவிதமான தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. மா.அரங்கநாதன் மறைந்தபோதுகூட செல்லவில்லை.மா. அரங்கநாதன் முதிய வயதில், பணி ஓய்வுபெற்றபின்னர்தான், எழுத ஆரம்பித்தார். முதல்முறையாக மா.அரங்கநாதனின் பொருளின்பொருள் கவிதை என்ற [கொஞ்சம் அசட்டுத்தனமான] விமர்சனநூலை நான் வாசித்து அதைப்பற்றி சுந்தர ராமசாமியிடம் பேசியபோது அவர்தான் அவர் எம்.எஸின் தம்பி என்று சொன்னார். ஆச்சரியத்துடன் நான் அதைப்பற்றி எம்.எஸிடம் கேட்டபோது “அதைப்பத்தி பேசவேண்டாம்” என்று சொன்னார். பிறகு நான் ஒரு சொல்லும் பேசவில்லை.\nமா.அரங்கநாதன் குறுகிய காலத்திற்குள் தனக்கென ஓர் அடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டார். கதைகளின் களம் திருப்பதிச்சாரம்தான். எம்.எஸ்ஸிடம் பலகதைகளைப்பற்றி பேசவேண்டுமென நினைப்பேன்.எம்.எஸ் அதை விரும்பமாட்டார் என அறிந்திருந்தேன். ஒரே ஒருமுறை மா.அரங்கநாதனின் ஒருகதைபற்றி அவரிடம் கேட்டேன். ராமர் வந்து தூங்குபவனை எழுப்புவது பற்றிய கதை. எதிர்பாராமல் புன்னகைத்தபடி “நல்ல கதை, இல்ல” என்றார். அவருக்கு மா.அரங்கநாதன் நல்ல சிறுகதையாசிரியர் என்ற எண்ணம் இருந்தது என்பதை பின்னர் பலமுறை குறிப்பாலுணர்ந்துள்ளேன். ஆனால் எம்.எஸ். அதைச் பிறகெப்போதுமே சொல்லவில்லை.\nஎம்.எஸ். இன்னொரு திருப்பதிச்சார எழுத்தாளரான கிருத்திகாவைப்பற்றியும் உயர்ந்த கருத்து கொண்டிருக்கவில்லை. “மனசிலே ஈடுபாடில்லாம சும்மா எழுதப்பிடாது” என்று என்னிடம் வாசவேஸ்வரம் பற்றிச் சொன்னார். “திருப்பதிச்சாரம்கிற ஊர விட அவ வாசித்த வேற அக்ரஹாரங்களோட சாயலும் அவளோட கசப்புகளும்தான் அதிலே இருக்கு. அதுக்கு பெரிய மதிப்பு எப்பவுமே வரப்போறதில்லை” நான் “ஏன்” என்றேன். “எந்த ஒருவிஷயத்தையும் வெளிய நின்னு மேலோட்டமா விமர்சனம் பண்றதுக்கு இலக்கியத்திலே எடமில்லை. உள்ளுண்மைன்னு ஒண்ணு உண்டு. உள்ளபோயி மானசீகமா வாழ்ந்தா மட்டுமே கெடைக்கிறது. அத எழுதணும்”என்றார் எம்.எஸ்.\nஎம்.எஸ் மிக இளமையிலேயே அவர் மணம் புரிந்துகொண்டார். அவருடைய மனைவிக்குச் சிறு செவிச்சிக்கல் உண்டு. அவருடைய ஒரே மகன் கற்றல் குறைபாடும் சிறு நரம்புச்சிக்கலும் கொண்டவர். மகனை அரசு ஊழியத்திற்கு எம்.எஸ் மிகுந்த சிரமத்திற்கிடையே கொண்டு வந்தார். கடைநிலை ஊழியராக பணியாற்றியவர் வலிப்பு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டுக்கொண்டிருந்திருக்கிறார். அதனால் சிறுநீரக சிக்கல்கள் உருவாகி சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்தார்.\nமகனின் மறைவு எம்.எஸ்ஸுக்கு ஒரு பெரிய துயரமாக இருந்தாலும் மிக விரைவிலேயே இலக்கியம் வழியாக அதிலிருந்து வெளியேறினார். இரவு பகலாக மெய்ப்பு பார்ப்பதென்பது துய்ரங்களிலிருந்து ஒரு புதிய வெளியைக்கண்டடைவதும் கூடத்தான். மகன் இறந்த செய்தியை ஒட்டி அவரை காணச்சென்றபோது மெய்ப்பு பார்த்துக்கொண்டிருந்தார். “நான் இப்போதுமா” என்று கேட்டபோது “இது ஒண்ணுதானே எல்லாததையும் கடந்து போறதுக்கான வழி” என்று கேட்டபோது “இது ஒண்ணுதானே எல்லாததையும் கடந்து போறதுக்கான வழி” என்று சிரித்துக்கொண்டார். சிலநாட்களுக்குப்பின் மீண்டும் சந்தித்தபோது “ஒரு ரெண்டாயிரம் பக்கம் ப்ரூஃப் பாத்தா ரொம்ப தூரத்துக்கு வந்துர்ரோம்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார். மகனுக்கு இரு மகள்கள். இறுதிக்காலத்தில் தன் பேத்திகளுடன் தான் அவர் குடியிருந்தார்.\nஎம்.எஸ் விரிந்த நட்பு வட்டம் கொண்டவர். சுந்தர ராமசாமி அவரை பூனை என்று சொன்னது அதனால்தான். பூனையின் வழித்தடங்களில் ஓரிருமுறை நான் பயணம் செய்திருக்கிறேன். செல்லுமிடங்கள் அனைத்திலும் அவர் குழந்தைகளிடம்தான் முதன்மையாக நெருக்கமாக இருப்பார் என்பதை கவனிக்கிறேன். வடிவீஸ்வரத்தில் அவருடைய பழைய நண்பர் ஒருவருடைய வீட்டுக்கு செல்லும்போது நானும் உடன் சென்றேன். என்னை வழியில் சந்தித்ததனால் அவர் சேர��த்துக்கொண்டார். வீட்டுக்குள் நுழைந்ததுமே சின்னக்குழந்தைகள் அவரை நோக்கி ஓடிவந்தன. தன் பையைத்திறந்து அதிலிருந்து பனையோலையால் செய்யப்பட்ட சிறிய காற்றாடிகளை எடுத்து ஆளுக்கொன்றாகக் கொடுத்தார்.\nகுழந்தைகளுக்கு அத்தகைய தனிப்பரிசுகள் அளிக்கும் மகிழ்ச்சி சாதாரணமானதல்ல. ஏனெனில் வழக்கமாக நாம் இனிப்போ பரிசுகளோ வாங்கிச் செல்லும்போது அந்த குழந்தைகளைப்பற்றி எண்ணுவதில்லை, ஒரு வழக்கம் அது அவ்வளவுதான். குழந்தைகளை எண்ணி வாங்கிச்செல்லும் பொருட்கள் அவர்களை மகிழச்செய்கின்றன. அவற்றின் பண மதிப்பு குழந்தைகளுக்கு முக்கியமில்லை. அவற்றை வாங்கியவருக்குள் உள்ள உண்மையான குழந்தைத்தனம் தான் அவர்களை கவர்கிறது. அவர்களுடன் மானசீகமாக விளையாடும் ஒருவரால் வாங்கப்பட்ட பொம்மைகள் அவை என்பதனாலேயே அவை மிக முக்கியமானவையாகின்றன.\nஎம்.எஸின் பை மந்திரவாதியின் உபகரணப்பெட்டி போல அவர்களுக்குத் தோன்றும். ஒவ்வொரு முறையும் எங்கள் வீட்டுக்கு அவர் வரும்போது சைதன்யா அந்தப்பெட்டியைத்தான் மிகுந்த ஆவலுடன் வரவேற்பதை கவனித்திருக்கிறேன். அதன் அருகிலேயே அவள் சப்பணம் போட்டு அமர்ந்துகொள்வாள். ஒருபோதும் அவர் அவளை ஏமாற்றியதில்லை உள்ளிருந்து அவர் எடுக்கும் ஒவ்வொன்றும் அந்த கணம் உலகத்தில் புதிதாக பிறந்து வந்தது போல இருக்கும். பலவகையான பொம்மைகள், விந்தையான கற்கள். மேலும் ஏதோ உள்ளே இருக்கிறது என்ற மர்மத்தை எம்.எஸ் தக்கவைத்துக்கொள்வார். அதை தானாகவே திறந்துபார்க்க சைதன்யாவை அனுமதித்ததே இல்லை.\nஇயல்பாகப் பேசிக்கொண்டே இருந்துவிட்டு திடீரென்று பையை எடுத்துக்கொண்டு ஒரு சொல் அல்லது தலையாட்டலுடன் கிளம்புவதும் அவருடைய பாணி. அன்று சென்ற இல்லம் அவருடன் பணியாற்றிய ஒருவரின் மைந்தருடையது. அப்படி பலவகையான உறவுகள் அவருக்கிருந்தது. சுந்தர ராமசாமியின் கடையில் வேலை பார்த்து பிரிந்துசென்ற ஒருவருடன் முப்பதாண்டுகள் நட்பாக இருந்தார்.அவருடன் எந்த வகையான நட்பு அத்தனை ஆண்டுகாலம் நீடித்ததென்பது மிக ஆச்சரியமானது தான் ஆனால் எம்.எஸ் இலக்கியத்திற்கு புறம்பான அத்தகைய பலவகையான உறவுகளை பேணும் தன்மை கொண்டிருந்தார்.\nஎங்கள் வீட்டுக்கு எம்.எஸ் வரத்தொடங்கியது 2000-ல் நான் நாகர் கோவிலில் குடியேறியபோது. அதற்கு முன்பு மூன்று முறை பத்மநாபபுரத்தில் எனது இல்லத்துக்கு வந்திருக்கிறார். பார்வதிபுரத்தில் இறங்கி பையைத்தூக்கியபடி எங்கள் வீட்டுக்கு வருவார். பெரும்பாலும் உற்சாகமாக நான் பேசிக்கொண்டிருப்பேன் அருண்மொழி அவருக்கு தோசையோ மற்றவித உணவுகளோ சமைப்பாள். வேண்டுமென்றால் சாப்பிடுவார், பிகுவெல்லாம் இல்லை. வேண்டியதைச் சொல்லி சமைக்கக் கேட்பதுமுண்டு. குழந்தைகளிடம் விளையாடிக்கொண்டிருப்பார். பெரும்பாலான தருணங்களில் என்னுடைய இலக்கிய எண்ணங்களை அவரிடம் விரிவாக, ஊக்கமாகப் பகிர்ந்துகொள்வேன். அரைப்புன்னகையுடன் கேட்டுக்கொண்டிருப்பார். வேதசகாயமோ ஏ.கே.பெருமாளோ மற்ற நண்பர்களோ வருவார்களென்றால் பத்துநிமிடம் பேசிவிட்டு உடனே கிளம்பிவிடுவார். எந்த விவாதத்திலும் எம்.எஸ். கருத்து என ஒருவரி கூட சொன்னதில்லை. புன்னகைதான் அவருடைய தரப்பு.\nசைதன்யாவுக்க்கும் அஜிதனுக்கும் அவர் மிக விசேஷமான ஒரு உறவாக நீடித்தார். ஒருமுறை சைதன்யாவிடம் “யார் வருவது பார் எம்.எஸ்ஸா” என்று நான் கேட்டேன். அவள் எட்டிப்பார்த்துவிட்டு “எம்.எஸ் தாத்தா இல்லை வேறொரு சாதாரண தாத்தா” என்று சொன்னாள். அவள் வாழ்க்கையில் ஒரு அசாதாரணமான தாத்தாவாகவே எம்.எஸ் நினைவில் நின்றிருக்கிறார்.\nஎம்.எஸின் ஈடுபாடுகளில் ஒன்று சுருக்கெழுத்து. அவர் தட்டெழுத்து நிபுணரும்கூட. நெடுங்காலம் நாகர்கோயிலிலும் திருவனந்தபுரத்திலும் நிகழ்ந்த தட்டெழுத்து ,சுருக்கெழுத்து பயிற்சி வகுப்புகளில் இலவசமாக பாடம் நடத்தியிருக்கிறார். தேர்வுகளில் நடுவராகவும் பணியாற்றிவந்தார்.தன் இல்லத்திற்குத் தேடிவருபவர்களுக்குப் பயிற்சியளித்திருக்கிறார். குறிப்பாக அதிகம் படிக்கமுடியாத பெண்கள் தட்டச்சு சுருக்கெழுத்து வழியாக வேலை ஒன்றில் அமர்ந்து பொருளியல்விடுதலை அடைவதை அவர் அவசியமான ஒன்றாக கருதினார். அதற்காக தன் பொழுதுகளைச் செலவழிப்பதை பெரிய சேவையென்றும் எண்ணினார்.\nஇலக்கியநண்பர்களுக்கு தெரியாத எம்.எஸின் இன்னொரு நட்புச்சுற்றம் நாகர்கோயிலில் வெவ்வேறு அரசுப்பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெற்ற அவருடைய நண்பர்களால் ஆனது. அவர்களெல்லாம் கன்யாகுமரியில் ஒவ்வொரு பௌர்ண்மியன்றும் கூடுவதென்பது 1992 முதல் வழக்கமாக ஆகியது. எம்.எஸ். உடல் உபாதைகள் இல்லாதவர் என்பதனால் பெரும்பாலும் அது தவறியதே இல்லை. நண்பர்���ள் மறைந்துகொண்டே இருந்தனர். இறுதியாக கன்யாகுமரியில் தேவிகுமரி ஸ்டோர் என்ற கடைவைத்திருந்த நண்பரும் எம்.எஸும் மட்டுமே எஞ்சினர். எம்.எஸ் அதன்பின் கடற்கரைக்குச் செல்வதில்லை. அந்தக் கடையில் சென்றமர்ந்து திரும்பவந்துகொண்டிருந்தார். அந்நண்பரும் மறைந்தபின் அந்தக்கடை அவர் மைந்தரால் நடத்தப்பட்டது. பழகிய பூனை போல் எம்.எஸ் பௌர்ணமிநாளில் அந்தக் கடைக்குச் சென்று அவ்விளைஞரை பார்த்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். அவரால் நடமாட முடியும் காலம் வரை.\nபூனை தன் எல்லையை தானே வரையறை செய்துவைத்திருக்கும். அதன் நடமாட்டத்தடங்கள் மாறுவதில்லை. அது செல்லும்போது புல் அசைவதில்லை. ஓசை எழுவதில்லை. எங்கு எப்படித்தாவினாலும் மிகச்சரியாக நான்கு கால்களில் விழுந்துவிடும். எம்.எஸ். நடுவே சில தவறான முடிவுகளால் வீட்டை இழக்கும்நிலை ஏற்பட்டது. பின்னர் பல நண்பர்களின் உதவியுடன் அதை மீட்டுக்கொண்டார். பிறந்த ஊரிலேயே கிட்டத்தட்ட ஒருநூற்றாண்டுக்காலம் வாழ்வதென்பது ஒரு பேறு. எம்.எஸுக்கு அது வாய்த்தது.\nஎம்.எஸின் இறுதியூர்வலம் அவருடைய இல்லத்திலிருந்து தொடங்கி அவருடைய தெருக்களினூடாகச் சென்று அவருடைய ஊரின் சுடுகாட்டை அடைந்தபோது மிகச்சரியாக பூனை திரும்பவும் கால்பதித்துவிட்டது என நினைத்துக்கொண்டேன்\nமையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்\nபூ - கடிதங்கள் மேலும்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 38\nபெரியம்மாவின் சொற்களுக்கு சர்வதேசப் பரிசு\nஇந்தியப் பயணம் 9 – நல்கொண்டா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/04/11112949/1156377/thanjavur-big-temple-chithirai-festival-on-tomorrow.vpf", "date_download": "2018-07-18T10:13:29Z", "digest": "sha1:HAYTIZCWH7GS4FBYZ5X3K3G6LRGYYBV5", "length": 15674, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது || thanjavur big temple chithirai festival on tomorrow", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது\nபிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nபிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் சித்திரை திருவிழா நாளை (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nபிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இந்த கோவிலை மாமன்னன் ராஜராஜசோழன் கி.பி.1004-ம் ஆண்டு கட்டத்தொடங்கி 1010-ம் ஆண்டு கட்டி முடித்தார். மாமன்னன் ராஜராஜன் காலத்தில் பெரியகோவிலில் நடந்த திருவிழாக்கள் பற்றி கோவில் கல்வெட்டுகள் கூறுகின்றன. காலப்போக்கில் நின்றுபோயிருந்த இந்த விழாக்களை தஞ்சையை ஆண்ட நாயக்கர், மராட்டிய மன்னர்கள் பெரியகோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் என்று 18 நாட்கள் விழாவாக நடத்தினர். ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் இந்த திருவிழாவில் 15-ம் நாளன்று தேரோட்டம் நடைபெற்றுள்ளது.\nகாலப்போக்கில் தேர் சிதிலமடைந்த நிலையில் 100 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. புதிதாக ��ேர் செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நாளை(வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 7.30 மணி முதல் 8 மணிக்குள் கொடி மரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்படுகிறது. மாலை பஞ்சமூர்த்திகள் படிச்சட்டத்தில் புறப்பாடு நடக்கிறது.\nவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சாமிபுறப்பாடு நடைபெறுகிறது. மேலும் பரதநாட்டியமும், திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 26-ந் தேதி நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு மேல் பெரியகோவிலில் இருந்து விநாயகர், சுப்பிரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர், தியாகராஜர்-கமலாம்பாள் ஆகிய பஞ்சமூர்த்திகள் ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு தேர் மண்டபத்தை வந்தடைவார்கள். அங்கு தியாகராஜர்-கமலாம்பாள் மட்டும் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். அதைத்தொடர்ந்து காலை 5.40 மணிக்கு மேல் 5.50 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.\nதேர் தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளிலும் வலம் வரும். 4 ராஜவீதிகளிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக தேர் நிறுத்தப்படுகிறது. பின்னர் தேர் நிலை மண்டபத்தை வந்தடைகிறது. 29-ந் தேதி மாலை கொடியிறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஇந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது - விமானி கதி\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nபிள்ளைகளுக்கு இறைவனின் நாமத்தை சூட்டுவது ஏன் தெரியுமா\nதென்காசி மேல சங்கரன் கோவிலில் ஆடித்தபசு விழா\nவனபத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா தொடங்கியது\nஅகத்தியர் சிறை பிடித்த காவிரி\nநெல்லையப்பர் கோவில் சித்திரை திருவிழா தீர்த்தவாரி\nநாகர்கோவில் கிருஷ்ணசாமி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடக்கம்\nதிண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சித்திரை திருவிழா தொடங்கியது\nசங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\n1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/04/12182223/1156700/England-Women-lose-to-India-in-seriesdeciding-third.vpf", "date_download": "2018-07-18T10:12:21Z", "digest": "sha1:ZK4NTKRJMRKXVSAY5JG4PPZZNCGE3TJ6", "length": 15389, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா || England Women lose to India in series-deciding third ODI in Nagpur", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\n3-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை வென்றது இந்தியா\n3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. #INDWvENGW\n3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை அபாரமாக வீழ்த்தி தொடரை கைப்பற்றியது. #INDWvENGW\nஇந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் ��ொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்ற நிலையில் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.\nடாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்தின் டெனியல் வயட்டும், டேமி பியூமவுண்டும் களமிறங்கினர். பியூமவுண்ட் 4 ரன்னிலும், வயட் 17 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் எல்லென் ஜோன்ஸ் உடன், கேப்டன் ஹீத்தர் நைட் இணைந்து ரன் குவித்தார். ஹீத்தர் நைட் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் ஜோன்ஸ் நிலைத்து நின்று விளையாட எதிர்முனையில் வந்தவர்கள் பெரிய அளவில் ரன் எடுக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.\nஜோன்ஸ் 94 ரன்னில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 201 ரன் எடுத்தது. இந்திய அணி பந்துவீச்சில் ஜூலன் கோஸ்வாமி, ராஜேஷ்வரி கயக்வாத், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.\nஇதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ஜெமிமா ரொட்ரிகஸ், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். ஜெமிமா 2 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.\nஇவர் அவுட்டானதும் அடுத்து வந்த மிதாலி ராஜ், ஸ்மிரிதி மந்தனா உடன் இணைந்து பொறுப்புடன் விளையாடினார்.\nஅரைசதம் கடந்த மந்தனா 53 ரன்களில் காயம் காரணமாக ஓய்வு பெற்றார். அதன்பின் வந்த தீப்தி ஷர்மா நிலைத்து நிற்க, இந்திய அணி 45.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. மிதாலி ராஜ் 74 ரன்களுடனும், தீப்தி ஷர்மா 54 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணியில் அன்யா ஷ்ரப்சோலே 2 விக்கெட் வீழ்த்தினார்.\nஇந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-1 என இந்திய அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் ஸ்மிரித் மந்தனா பிளேடர் ஆப் தி சீரிஸ் விருது பெற்றார். #INDWvENGW\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஇந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது - விமானி கதி\nஅன���த்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- சர்துல் தாகூர், முகமது ஷமி, ரிஷப் பந்த், குல்தீப் யாதவிற்கு இடம்\nஐசிசி தரவரிசை- இரண்டு சதம் அடித்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் ஜோ ரூட்\nபிரெஞ்ச் தடகளம் - ஈட்டி எறிதல் வீரர் நிரஜ் சோப்ரா தங்கம் வென்றார்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் - கோவை கிங்ஸ் 2-வது வெற்றி பெறுமா\nஅணி தேர்வில் முன்னேற்றம் தேவை - விராட் கோலி\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு - வைரலாகும் வீடியோ\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karaikkudibloggers.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-18T10:08:27Z", "digest": "sha1:2DI5KVUYUL3JOUKBQHKE4HR3LCAES7B4", "length": 8552, "nlines": 137, "source_domain": "karaikkudibloggers.blogspot.com", "title": "காரைக்குடி வலைஞர்கள்!!: August 2009", "raw_content": "\nநம் வலையுலகம் போல அன்புள்ளங்கள் உலாவும் இடங்கள் மிகவும் அரிது\nஉடனடியான விமரிசனங்களும் கிடைத்துவிடுவது மேலும் மேலும் நம்மை எழுதத் தூண்டுகிறது.\nஇதற்கு ஒருபடி மேலே சென்று சிங்கைப் பதிவ��்களும், தமிழ்வெளி திரட்டியும் இணைந்து நமது எழுத்துக்களுக்கு மேலும் ஒரு கவுரவமாக நம்மை சிங்கப்பூர் அழைத்துச் செல்கிறார்கள்\nநான் இந்தப்போட்டியில் அரசியல் சமூகம் பிரிவில் 4. வது தலைப்பில் எழுதியுள்ளேன்.\nபிரிவு-1: அரசியல் / சமூகம் (அச)\nஇந்தப் பிரிவில் எழுதப்படும் கருத்தாக்கங்கள் அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் politics@sgtamilbloggers.com\n1) பெண்ணிய மாயையும், தொடரும் ஆணாதிக்கமும்\n2) தமிழகத்தின் தண்ணீர்த் தேவையும் அரசியல் நாடகங்களும் -அன்றும் இன்றும்\n3) சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் பலமும் பலவீனமும்\n4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும்\n5) திராவிட இயக்கத் தோற்றம், வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி\n6) இந்தித் திணிப்பை எதிர்த்ததால் நமக்கு விளைந்த நன்மை தீமைகள்\n7) இந்திய தேசிய நீரோட்டத்தில் கரைந்து போன தமிழக உரிமைகள்\n8) தமிழினத்தின் அடிமை வரலாறும் பண்பாட்டுத் தழுவலும்\n9) சமூக அரசியலில், சாதி மதம், ஆதிக்க சக்திகள், அடிமைத்தனம்\n10) மக்களை மயக்கும் அரசாங்கத்தின் இலவச அறிவிப்புகளும், நன்மை தீமைகளும்\n11) உணர்ச்சிப் பிழம்பான இனமான உணர்வும், அரசியல் பிழைப்பிற்கான மூலதனமும்\n12) உலகத் தமிழர்கள் ஒன்றிணைப்பின் தேவையும், தடைகளும்\n13) பெரியார் மண்ணில் தலித்களின் நிலையும் பிற மாநிலங்களில் தலித்களின் நிலையும்\n14) சமூக அரசியல் தளங்களில் புறக்கணிக்கப்படும் தமிழக மீனவர்கள்\n15) உலக மயமாக்கல் தமிழகத்தில் ஏற்படுத்திய விளைவுகள்\n4) ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் - பலமும் பலவீனமும்\nஇந்தத் தலைப்பில் நான் எழுதியுள்ளேன். என்னோடு இதே தலைப்பில் மோதினாலும் சரி இல்லை வேறு தலைப்பில் எழுதினாலும் சரி, விரைவில் எழுத அன்புடன் அழைக்கிறேன்\nபோட்டி இல்லாவிட்டால் நல்லா இருக்காது\nநமக்காக 15.8.2009 என்ற போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் மாற்றப்பட்டுள்ளது...\nகீழே இது தொடர்பான அவர்களின் இடுகை காண்க\nசிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி இணைய தளம் இணைந்து நடத்தும் மணற்கேணி 2009 போட்டிக்கான படைப்புகளை அனுப்பும் இறுதி நாள் 15.8.2009 ஆக இருந்தது தற்போது\nமாற்றப்பட்டுள்ளது, இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்....\nஇது வரை படைப்புகளை அனுப்பியவர்களுக்கு மிக்க நன்றி... அனைவரும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுகின்��ோம்...\nபோட்டி முழு விபரம் படிக்க இத்தளம் செல்க\nமூன்று பேர் இலவசமா சிங்கப்பூர் போகலாம்-டிக்கெட் என்னிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips-description.php?id=43cca4b3de2097b9558efefd0ecc3588", "date_download": "2018-07-18T10:46:26Z", "digest": "sha1:BXZYPSM4674T4MY5JWK3EUMJJW667DUO", "length": 7389, "nlines": 68, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஇங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி புதிய சாதனை, ஆடி செவ்வாய்க்கிழமை: அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்தனர், கல்லூரி நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளை போலீஸ் வலைவீச்சு, இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது, குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின, குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம்; மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை படகு போக்குவரத்து பாதிப்பு, கன்னியாகுமரியில் கடல் சீற்றம்; திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து, தக்கலை அருகே கொட்டும் மழையில் கணவருடன் சேர்த்து வைக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டம், குமரி மாவட்டத்தில் மழை: கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு, ரசாயனம் கலக்கப்படுவதாக புகார் எதிரொலி - சின்னமுட்டம் துறைமுகத்தில் மீன்கள் விற்பனை சரிவு,\nஆவாரம் பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள்\nவெயிலில் வெளியே செல்லும்போது ஆவாரம் இலையை தலையில் வைத்து கட்டி சென்றால் உஷ்ணம் தாக்காது. கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதை தடுக்கும் ஆவாரம் பூ.\nஃப்ரெஷ் ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.\nஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டுங்கள். தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் ஊற்றி குளித்தால் முடி பளபளப்பாகும்.\nஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து மெல்லிய துணியால் சலித்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொட��்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் குணமாகும்.\nஆவாரம் பூக்களுடன் பருப்பு, வெங்காயம் சேர்த்து கூட்டு போல் செய்து சாப்பிட்டு வந்தால், உடம்பின் பளபளப்பு கூடும்.தண்ணீரில் ஒன்றிரண்டு ஆவாரம் பூக்களை ஊற வைத்து, அந்தத் தண்ணீரைக் குடியுங்கள். அதீத தாகத்தை போக்கும். சிறுநீரைப் பெருக்கும். உடல் துர்நாற்றத்தை துரத்தும்.\nஆவாரம் பூக்களை வதக்கி ஒரு மெல்லிய துணியில் சுற்றி கண்களில் ஒத்தி எடுங்கள். சூட்டினால் ஏற்படும் கண் நோய் குணமாகும். ஆவாரம் பட்டையை கஷாயம் வைத்து, வாயைக் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் போகும்.\nஆவாரம்பூ, அதன் பட்டை, பனங்கல்கண்டு, வால் மிளகு, ஏலக்காய் சேர்த்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சி, அதில் பால் கலந்து குடித்து வர, உடம்பு வலுவடையும். சர்க்கரை நோயும் கட்டுக்குள் அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000022757/different-types-of-billiard_online-game.html", "date_download": "2018-07-18T10:10:38Z", "digest": "sha1:EKT7XXWN7UQQTUVMJEQLEFWUXCSQQAKU", "length": 11329, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட பில்லியர்ட் பல்வேறு வகையான ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பில்லியர்ட் பல்வேறு வகையான\nபயன்பாடு உங்கள் பணி அட்டவணை மையத்தில் ஒரு முக்கோண வடிவத்தில் அளிக்கப்படும் என்று பந்துகளில் மிகப்பெரிய சாத்தியம் எண் pocketed முயற்சி ஆகும். உங்கள் கோல் குச்சி மிக அண்மையிலுள்ள தொடக்க தேர்வு செய்யலாம், பந்துகளில் மிகப்பெரிய சாத்தியம் எண் இலக்கை தாக்கும் என்று துல்லியமான ஷாட் முன்னெடுக்க. . விளையாட்டு விளையாட பில்லியர்ட் பல்வேறு வகையான ஆன்லைன்.\nவிளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான சேர்க்கப்பட்டது: 29.04.2014\nவிளையாட்டு அளவு: 0.59 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.87 அவுட் 5 (31 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான போன்ற விளையாட்டுகள்\nஎக்ஸ்ட்ரீம் பில்லியர்ட்ஸ் - 2\nபில்லியர்ட்ஸ் அதிரடி - 3\nபில்லியர்ட் பிளிட்ஸ் 5 - ஸ்னூக்கர் ஸ்டார்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nவிளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பில்லியர்ட் பல்வேறு வகையான உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஎக்ஸ்ட்ரீம் பில்லியர்ட்ஸ் - 2\nபில்லியர்ட்ஸ் அதிரடி - 3\nபில்லியர்ட் பிளிட்ஸ் 5 - ஸ்னூக்கர் ஸ்டார்\nஒரு கரடி கொண்ட ஜுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969100/blow-to-the-ball-2_online-game.html", "date_download": "2018-07-18T10:33:39Z", "digest": "sha1:QMFEHLNLMTEWY6FNLTR47SWJQFWDBD65", "length": 10212, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பந்து 2 தாக்கியதால் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ��� Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பந்து 2 தாக்கியதால்\nவிளையாட்டு விளையாட பந்து 2 தாக்கியதால் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பந்து 2 தாக்கியதால்\nநீங்கள் ஒரு கால்பந்து பந்தை அடித்த எப்படி இதுவரை என்ன நினைக்கிறாய் நான்கு கிலோமீட்டர் அடித்த . விளையாட்டு விளையாட பந்து 2 தாக்கியதால் ஆன்லைன்.\nவிளையாட்டு பந்து 2 தாக்கியதால் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பந்து 2 தாக்கியதால் சேர்க்கப்பட்டது: 23.11.2011\nவிளையாட்டு அளவு: 2.75 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பந்து 2 தாக்கியதால் போன்ற விளையாட்டுகள்\nரக்பி உலக கோப்பை அமெரிக்கா\nஜான் டெர்ரி இருங்கள். பாதுகாவலர்களாக கிங்\nஉலக கோப்பை வினாடி வினா\nவிளையாட்டு பந்து 2 தாக்கியதால் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பந்து 2 தாக்கியதால் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பந்து 2 தாக்கியதால் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பந்து 2 தாக்கியதால், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பந்து 2 தாக்கியதால் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nரக்பி உலக கோப்பை அமெரிக்கா\nஜான் டெர்ரி இருங்கள். பாதுகாவலர்களாக கிங்\nஉலக கோப்பை வினாடி வினா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/87596-legendary-trumpet-player-frank-dubier-is-no-more.html", "date_download": "2018-07-18T10:36:30Z", "digest": "sha1:I5EAJAKZNROBH6TCTWE4CGOVM6AERNQM", "length": 26711, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier | legendary trumpet player, Frank Dubier is no more", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்��� இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\n‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier\nநேற்று ஒரு வாட்ஸ் அப் இசைக் குழுமத்தில் நண்பர் எடி, ஒரு செய்தியைப் பகிர்ந்தார். படித்ததும் ஒரு நிமிடம் பக்கென்றது.\nஅதற்குக் கொஞ்சநேரம் முன்புதான் காரில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’ பாடலைக் கேட்டுக்கொண்டே வந்தேன். அதில் பல்லவி முடிந்ததும், முதல் இடையிசையில் ஆரம்பிக்கிற ட்ரம்பெட்... Frank Dubierன் கைவண்ணம்.. இல்லையில்லை.. மூச்சு\nஉடனே அவரைப் பற்றித் தேடிப் போகத்துவங்கி அந்தப் புகழ்பெற்ற காற்றிசைக்கலைஞனைப்பற்றி தெரிந்துகொண்டேன். எத்தனையெத்தனை அற்புதமான இசையை அள்ளி வழங்கியிருக்கிறார் மனிதர்\nபட்டத்து ராணி பார்க்கும் பார்வை..\nஎன்று பரபரவென மனதுக்குள் நுழைந்த MSV பாடல்களாகட்டும்..\nஎன்று இளையராஜா தந்த, இதயம் கவர்ந்த பாடல்களாகட்டும்...எத்தனை பாடல்களை அதன் Interlude எனப்படும் இடையிசைக்காகவே ரசித்திருப்போம் \nஅதுவும்.. மன்றம் வந்த தென்றலுக்கு பாடலின் இடையிசையில் ஒலிக்கும் ட்ரம்பெட்டை ரசிக்காமல் அந்தப்பாடலைக் கடக்கவே இயலாது. அதுபோலவேதான் 'சங்கீத மேகம்' பாடலும்\nஇதுபோன்ற அத்தனை பாடல்களிலும் முகம் தெரியாத எத்தனையோ இசைக்கலைஞர்கள் தங்கள் முழு இரசனையையும், திறமையையும் காட்டித்தான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். நமக்கு வெளியில் தெரிவதெல்லாம், பாடகரின் குரலும், பின்னணி இசையின் அழகும் மட்டுமே ஆனால், அதில் எத்தனை வாத்தியங்கள் ஆனால், அதில் எத்தனை வாத்தியங்கள் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எத்தனை திறமைசாலிகள் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் எத்தனை திறமைசாலிகள் அவர்களின் சுவாசத்தில் இசை எவ்வளவு கலந்திருந்தால், நம்மை கட்டிப்போடும் இசையை, தனது வாத்தியங்களை வருடி, முத்தமிட்டு, மீட்டி நமக்குள் புகுந்திருப்பார்கள்\nஅவ்வாறு, இசையமைப்பாளர் கொடுத்த குறிப்புகளை வைத்துக்கொண்டு, இம்மி பிசகாமல் வாசிக்கும் கலைஞர்கள்தான் ரசிகனுக்கும், இசையமைப்பாளருக்குமான பாலமாக இருக்கிறார்கள்.\nஅப்படிப் பாலமாகச் செயல்பட்டு, மேற்சொன்ன பாடல்களில் தன் முத்திரையைப் பதித்த ட்ரம்பெட் ஜாம்பவான்தான் Frank Dubier. ஜாஸ் இசையை 50களில் சென்னையில் பரவ விட்டவர்.\nசென்னையின் ஆங்கிலோ இந்தியக் குடும்பம். அவரது தாய் ஒரு பியானோ மற்றும் வயலின் கலைஞர். சிறுவன் ஃப்ராங்க் 7 வது வயதில் ட்ரம்ஸ் கற்றுக்கொள்கிறான். பிறகு வயலினில் தேர்ச்சி பெறுகிறான். நாள் செல்லச்செல்ல, அவனது ஆர்வம் காற்றுக்கருவிகளுக்குள் செல்கிறது. முதலில் ட்ரம்பெட் பிறகு க்ளாரிநெட், சாக்ஸஃபோன், புல்லாங்குழல் என்று வாசிக்கப் பழகி, முழுநேர காற்றுக்கருவிக் கலைஞனாக உலகுக்குத் தெரிய வருகிறான். மெட்ராஸ் கவர்னர் பேண்டில் வாசிக்கத் துவங்குகிறான். பிறகு ஜிம்கானா க்ளப்பில் வாசிக்கிறான்.\nஅப்போதெல்லாம் திரையிசையில், ஜாஸ் இசைக்க இவர்கள் குழுவைத்தான் நாடுவார்கள். அப்படி நாடப்பட்டு, MS விஸ்வநாதன் இசையில் பல பாடல்களுக்கு கிளாரினெட், ட்ரம்பெட், சாக்ஸஃபோன் வாசித்திருக்கிறார். அப்படி வாசித்த பாடல்கள்தான் மேலே பார்த்தவை\nபிறகு, இளையராஜாவும், இவரும் ஒரே இடத்தில் நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார்கள். பின்னாளில், இளையராஜா இசையமைப்பாளரான பிறகு.. அவரை அழைத்து, தனது பல பாடல்களுக்கு வாசிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். நாம் இன்று ரசித்துக் கேட்கும் பலப்பல பாடல்களின் இடையிசையில் இதயம் தொடுபவர் Frank தான்..\nதிரை இசை இசைத்தாலும், அவரது ஜீவனாக இருந்த ஜாஸை கடைசிவரை விடவில்லை ��வர் உலக நாடுகளின் ஜாஸ் குழுமங்களில் ‘ஃப்ராங்க் துபேர்’ மிகப் பிரபலம். பல உலக நாடுகளில் தனிக் கச்சேரிகள் செய்திருக்கிறார். தனது பெயரிலேயே ஒரு ஜாஸ் குழுவும் நடத்தியிருக்கிறார். பலப்பல மேடைகளில் கச்சேரிகளை அலங்கரித்து, நமது காதுகளையும், தன் காற்றிசையால் அலங்கரித்த ஃப்ராங்க் துபேர் இன்று இல்லை. கடையடைப்பு, சமரசப்பேச்சு, டெல்லி போலீஸ் என்று நீங்கள் பரபரப்பாக நிகழ்ச்சிகளை வாட்ஸப்பில் பரப்பிக்கொண்டிருந்தபோது, அமைதியாக தனது கடைசிக்காற்றைச் சுவாசித்துக் காற்றில் கரைந்து சென்றிருக்கிறார். ஃப்ராங் துபேர் என்ற அந்த மாபெரும் காற்றிசைக் கலைஞன்.\nசென்று வாருங்கள் Frank.. உங்கள் இசையோடு நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.\nஇப்போது… அவருக்காகவே, இன்னுமொருமுறை மேலே பட்டியலிட்ட பாடல்களைக் கேட்பீர்கள்தானே \nஊரைச் சுற்றிவந்த உருளைக்கிழங்கு வண்டியின் கதை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... என்ன செய்கிறது எஸ்.பி.கே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n‘மன்றம் வந்த தென்���லுக்கு’, ‘சங்கீத மேகம்’ பாடல்கள் புகழ் ட்ரம்பெட் கலைஞன் மறைந்தார் #FrankDubier\n'என் மாமியாரின் அந்த ஒரு கண்டிஷன்' - கிடுகிடு அஞ்சனா\nதாதா சாஹேப் பால்கே’ இயக்குநர் கே.விஸ்வநாத் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\n'சினிமாவை கெடுத்தது யாரு தெரியுமா..’ - அலேக் ராதாரவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/solar-generators", "date_download": "2018-07-18T10:52:25Z", "digest": "sha1:IYCU2Q7D7WO2H5XPTJZNG5K2L3DCF7DY", "length": 5406, "nlines": 107, "source_domain": "ikman.lk", "title": "சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள் | Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nஇரத்மலானை உள் சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nகொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சூரிய மற்றும் ஜெனரேட்டர்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=127104", "date_download": "2018-07-18T10:20:22Z", "digest": "sha1:IMVCGBB7IQKW7V6BW722LHKCQMRU3J3R", "length": 8865, "nlines": 82, "source_domain": "www.kuriyeedu.com", "title": "வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nHome / செய்திகள் / வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nவீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nஅனு April 16, 2018\tசெய்திகள் Comments Off on வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி 32 Views\nதிஸ்ஸ – மாத்தறை பிரதான வீதியின் அம்பலாந்தோட்டை மிரிஜ்ஜவல சந்தியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் பஸ் வண்டி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.\nஇன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வருமே உயிரிழந்துள்ளனர்.\nஹசலக பிரதேசத்தைச் சேர்ந்த, தந்தை, தாய், மற்றும் அவர்களது ஒரு வயது மற்றும் 8 வயது இரு பிள்ளைகள் ஆகியோரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\nவிபத்தில் முச்சக்கரவண்டி முற்றாக சேதமடைந்துள்ளதோடு, பஸ்ஸுக்கும் சிறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பஸ் சாரதிக்கோ, பயணிகளுக்ககோ எவ்வித காயங்களும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதேவேளை பஸ்ஸின் சாரதி ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nPrevious மஹிந்தானந்த அழுத்தகமகே பிணையில் விடுதலை\nNext புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 95 மில்லியன் ரூபா வருமானம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த 40 வயதுடைய ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 7.93 கிராம் …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உன���்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/156334", "date_download": "2018-07-18T10:45:40Z", "digest": "sha1:3AFNX47WJ7WT3KQTRLTAATH7TE67GCLA", "length": 18300, "nlines": 101, "source_domain": "www.semparuthi.com", "title": "ரஜினிக்கு இவ்வளவுதான் மக்கள் செல்வாக்கா? – Malaysiaindru", "raw_content": "\nசினிமா செய்திடிசம்பர் 14, 2017\nரஜினிக்கு இவ்வளவுதான் மக்கள் செல்வாக்கா\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளதாக லயோலா கல்லூரியின் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.\nமேலும் இந்த கருத்துக் கணிப்பில் ரஜினியின் செல்வாக்கு பிற நடிகர்களோடு ஒப்பிட்டால் மிகவும் குறைவாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஆர்.கே.நகரில் வரும் 21ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், சுயேட்சையாக டிடிவி தினகரன் ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவுகிறது.\nஇதுகுறித்த ஒரு சுவாரசிய கருத்துக்கணிப்பு முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன.\nபேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மக்கள் ஆய்வு மைய அமைப்பின் கருத்து கணிப்பில் கிடைத்த விவரங்கள் பற்றி, இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். ராஜநாயகம் கூறியதாவது: இப்போது வாக்களித்தால் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிகம் பேர், தினகரனுக்குதான் வாக்களிப்போம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.\nஇதில் மற்றொரு சுவாரசிய தகவலும் உள்ளது. நடிகர் விஷாலுக்கு 15.2 சதவீதம் மக்கள் ஆதரவு அளித்துள்ளார்களாம். இவர் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்து கடைசிவரை இழுபறிக்கு உள்ளாகி வேட்புமனு தள்ளுபடிக்கு ஆளானவர். மக்கள் கருத்தை வைத்த��� பார்த்தால் விஷால் போட்டியிருந்தால் களம் வேறு மாதிரி மாறியிருக்கும் என தெரிகிறது.\nஅதேபோல விஜய்க்கு 11.3 சதவீதமும், கமலுக்கு 10.7 சதவீதமும், ரஜினிக்கு 5.1 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது.இதில் கவனிக்க வேண்டியது ரஜினிக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவுதான். ‘நீண்ட காலமாக’ அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக சொல்லி வரும் ரஜினி, விஷால், விஜய் போன்ற இளம் நடிகர்களைவிடவும் குறைவான அரசியல் செல்வாக்கு பெற்றுள்ளதாகவே இந்த கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.\nரஜினி நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவர் அரசியலில் இறங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்து ஏமாந்தனர். மக்கள் மன்றத்தில் ரஜினி அரசியல் செல்வாக்கு சரிந்துள்ளதால்தான் அவரும் அரசியலுக்கு வர தயங்குகிறாரோ என்ற கேள்விகளை எழுப்புகிறது இந்த கருத்து கணிப்பு.\nபிரபல நடிகர் கிருஷ்ணாவை நடுக்காட்டில் சுற்றி…\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப்…\n’பேரன்பு’ அதிசயிக்கத்தக்க சினிமாவெல்லாம் இல்லை :…\nதமிழ்படம் 2வால் புதுவாழ்வு பெற்ற பிரபலம்\nதியேட்டர் அடாவடிகளுக்கு ஆப்பு வைத்த மகாராஷ்டிரா…\nசினிமா விமர்சனம் – கடைக்குட்டி சிங்கம்\nசினிமா விமர்சனம் – தமிழ்படம்-2\nசூர்யா படத்திற்கு நிகரான வசூலா தமிழ்ப்படம்-2\nஅமெரிக்காலயே தியேட்டரை அதிர வைத்த ‘தமிழ்…\nபோலீசாரிடம் முன்அனுமதி பெறாமல் போராட்டத்தில் ஈடுபடமாட்டேன்\nமனைவியின் மானத்தை காப்பாற்ற முடியாத ரஜினி.\nசர்கார் போஸ்டர் விவகாரம்: நடிகர் விஜய்…\nபோதைப் பொருள் வாங்க தெருவில் பிச்சை…\nகாலா இத்தனை கோடி நஷ்டமா\nபள்ளியில் சொல்ல கூடாதாம்.. படத்தின் பெயரில்…\nசினிமா விமர்சனம்: Mr. சந்திரமௌலி\n80 வயதை தாண்டிய பிரபல நடிகர்…\nபுலிப் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு கல்கத்தா…\nரஜினி முதல்ல இதை செய்யுங்க, அப்புறம்…\n‘தமிழை கழித்து விட்டால் இந்தியா கழிந்து…\nரஜ்னீஷ் சாமியார் வாழ்க்கை படத்தில், அமீர்கான்\nதான் பிறந்த சமூகத்தையே கேவலப்படுத்தி விட்டார்…\nயார் அரசியலுக்கு வந்தாலும் வரவேற்பேன், ஆனால்…\nசிகரெட் நிறுவனங்களில் இருந்து கோடி கணக்கில்…\nடிசம்பர் 14, 2017 அன்று, 7:31 மணி மணிக்கு\nரஜினி என்கிற தனிமனிதனுக்கு செல்வாக்கு இருப்பதாக ஒருவித மாயையை உண்டாக்கிக் கொண்டிருப்ப���ர்கள் சொல்வாக்கில்லாத அவரின் ரசிகர்கள் தான் என்பது ரஜினிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அதனால் தான் தன்னுடைய புதுப்பட ரிலீசின் போதும் மட்டும் அவர் அரசியல் குறித்து வாயைத் திறப்பதும் பிறகு மூடிக்கொள்வதும் வழக்கம். அதுபோலத்தான் அடுத்தடுத்து வரவிருக்கும் 2.0 லூத்திக்கொள்ளக்கூடாது, மற்றும் காலா காலைவாரிவிடக்கூடாது என்பதற்காக வழக்கமாக விடும் வருவேன், ஆனா வரமாட்டேன் எனும் அறிக்கையை மீண்டும் தூசித் தட்டி வெளியே விட்டிருக்கிறார். ரஜினி ரசிகர்களின் மாயை என்று தணியுமோ அன்று அவர் இருக்க மாட்டார். மற்றபடி விஜய்க்கு இருக்கும் அரசியல் ஆதரவு கூட ரஜினிக்கு இல்லை என்பது வெட்கக்கேடான விஷயம் என்பது அவருக்கும் தெரியும்.\n‘என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு ‘பவுன்’ தங்கக் காசு கொடுத்த தமிழன் ____ அற்றவன் அல்லவா ஒங்குத்தமா அவங்குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல ஒங்குத்தமா அவங்குத்தமா யாரை நான் குத்தம் சொல்ல\nடிசம்பர் 15, 2017 அன்று, 10:42 மணி மணிக்கு\nஏன் தான் தமிழ் நாட்டு தமிழன்கள் வெறி பிடித்து இவன் மேல் இருகிரன்கள் என்று தெரிய வில்லை. ஒவ்வொரு முறையும் தன் படம் வெளியாகும் பொழுது இவன் ரஜினிகாந்த் இப்படி வேசம் போடுவது இவனது வாடிக்கை. நமது நாட்டில் கூட ஒரு முறை வந்து இருந்தபொழுது ஒரு தொகை கொடுப்பதாக சொன்னான். இதை தொட்டு மறைந்த திரு. ஆதி. குமணன் அவரின் பார்வை பகுதியில் பகுதியில் இதை தொட்டு பல முறை எழுதி இருந்தார். நமது டி.எச்.ஆர் அறிவுப்பாளர்கள் ஒரு நாள் முழுதும் இவனின் பிறந்தநாளை வசை பாடிநான்கள். நமக்கு என்ன கிடைக்க போகிறது. நமது நாட்டிள் சுதந்திரம்திற்காக போராடிய துன். சம்பந்தனை பற்றி அவரின் பிறந்தநாள் அன்று என்ன செய்கிறான்கள். இந்த ரஜினிகாந் தமிழன்களுக்கு என்ன செய்து இருக்கான் இதுவரை. ஒருமுறை மறைந்த திருமதி. மனோரமா அவர்கள் கூட இந்த ரஜினிகாந்த் மீது அதிக விமர்சனம் செய்தார். அதாவது இவன் சம்பாதிக்கும் பணத்தை கர்நாடதாகத்தில் முதலிடு செய்து உள்ளன் என்று.\nடிசம்பர் 16, 2017 அன்று, 10:24 காலை மணிக்கு\n இதெல்லாம் பத்திரிக்கைகள் செய்கின்ற அசிங்கங்கள் பொறுத்துக் கொள்ளத் தான் வேண்டும்\nடிசம்பர் 16, 2017 அன்று, 12:54 மணி மணிக்கு\nரஜினி என்ற தனி மனிதன் உலக புகழ் பெற்று விலங்குவதற்கு தமிழ் தான் முக்கிய காரணம் தமிழ் சினிமா உல���ெல்லாம் புகழ் பெறுவதற்கு இந்த தனி மனிதனின் பங்களிப்பு முக்கியமானது என்றால் அது தவறில்லை தமிழ் சினிமா உலகெல்லாம் புகழ் பெறுவதற்கு இந்த தனி மனிதனின் பங்களிப்பு முக்கியமானது என்றால் அது தவறில்லை ஒரு தனி மனிதனின் வளர்ச்சியில் ஏன் இந்த வயித்தெரிச்சல் ஒரு தனி மனிதனின் வளர்ச்சியில் ஏன் இந்த வயித்தெரிச்சல் சினிமா ஒரு வியாபாரம் தமிழ் நாட்டு சினிமா வளர்ச்சிக்கு தமிழனை விட மற்றவர்கள் தான் அதிக பங்கு ஆட்ரி இருக்கிறார்கள் தமிழன் தன் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கே எதையும் செய்யாத சோம்பேறிகள் தமிழன் தன் தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கே எதையும் செய்யாத சோம்பேறிகள் வழங்கள் ஆயிரம் இருந்தும் சிறப்புடன் வாழ தெரியாத ஜந்துக்கள் வழங்கள் ஆயிரம் இருந்தும் சிறப்புடன் வாழ தெரியாத ஜந்துக்கள் ஜாதி வெறியும் இதைத்தவிர வேறு ஏதும் தெரியாத சோம்பேறிகள் தன் சொந்த திறமையை கொண்டு ஊறு விட்டு ஊறு வந்து தெரியாத மொழியை கற்று கொண்டு தன் சொந்த திறமையை கொண்டு ஊறு விட்டு ஊறு வந்து தெரியாத மொழியை கற்று கொண்டு கற்று தேர்ந்த அந்த மொழியிலேயே உலக புகழடைந்து கற்று தேர்ந்த அந்த மொழியிலேயே உலக புகழடைந்து உயர்ந்த நிலையில் வசதியுடன் செல்வாக்கோடு வாழும் ஒரு தனி மனிதனை பாராட்டும் மண பக்குவம் வரவேண்டும் உயர்ந்த நிலையில் வசதியுடன் செல்வாக்கோடு வாழும் ஒரு தனி மனிதனை பாராட்டும் மண பக்குவம் வரவேண்டும் மும்பையில் மாற்று துணி இல்லாத மும்பையில் மாற்று துணி இல்லாத ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழி இல்லாத ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழி இல்லாத சிவாஜி ராவ் என்ற இன்று உலக புகழ் பெற்ற ரஜினி என்ற தனிமனிதனை பட்றி கடல் கடந்து நாடு கடந்து இன்று நானும் நீங்களும் பேசுவதே அவரின் வளர்ச்சி \nடிசம்பர் 17, 2017 அன்று, 11:51 காலை மணிக்கு\nரஜினியை நான் குற்றம் சொல்ல மாட்டேன். தமிழன் அவரைத் தலையில் தூக்கிக்கொண்டு ஆடுகிறான் என்பதாக திராவிட ஊடகங்கள் தான் செய்திகள் போடுகின்றன தமிழர்களுக்கும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கும் நடக்கும் ஒரு வகையானப் போர் இது தமிழர்களுக்கும் தமிழர்கள் அல்லாதவர்களுக்கும் நடக்கும் ஒரு வகையானப் போர் இது தமிழனை மட்டம் தட்டும் போக்கை இந்த ஊடகஙள் கையாளுகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157423", "date_download": "2018-07-18T10:57:21Z", "digest": "sha1:GY3CJ4VUSCUS5S23O3ZJNSXMHTTVJHRV", "length": 6547, "nlines": 74, "source_domain": "www.semparuthi.com", "title": "ஆண்டுகளே உருண்டோடுகின்றன! நீதி இன்னும் கிடைக்கவே இல்லை!! – Malaysiaindru", "raw_content": "\nதமிழீழம் / இலங்கைஜனவரி 11, 2018\n நீதி இன்னும் கிடைக்கவே இல்லை\n நீதி இன்னும் கிடைக்கவே இல்லை – லசந்தவின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைப்பு\nபடுகொலைசெய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று நினைவுகூரப்பட்டுள்ளது.\nபொரளை கனத்தையிலுள்ள அவரது நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅவரது குடும்ப உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும், மனித உரிமைகள் அமைப்பினரும் இதில் பங்கேற்றிருந்தனர்.\n“லசந்த விக்கிரமதுங்க படுகொலைசெய்யப்பட்டு 9 ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை” என்று மனித உரிமைகள் அமைப்புகள் சுட்டிக்காட்டி வருகின்றன.\nஇந்நிலையில், நேற்றைய தினமும் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக குற்றவாளிகளுக்கு அரசு தண்டனை வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.\nவிஜயகலா விவகாரம்: வடக்கு முதலமைச்சரிடம் சி.ஐ.டி…\nபுலிகள் தலைவர்களும் விமானிகளும் தப்பிச் சென்றுள்ளனர்…\nஆஸ்திரேலியாவில் இருந்து 18 அகதிகள் இலங்கைக்கு…\nசிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nஇலங்கை: ‘தூக்கிலிட கயிறு தயாராக இருக்கின்றது;…\nஅதிரடியாக ஆரம்பமாகியுள்ள நாடு கடந்த அரசின்…\nகாணாமல் போனோர் பணியகத்தின் கிளிநொச்சி அமர்வு…\nவடக்கு- கிழக்கில் எந்தவொரு படைமுகாமும் மூடப்படாது…\nஇலங்கையில் அடுத்து நடக்கப்போகும் யுத்தம்..\nபுதிய பூதத்தை வெளியே கொண்டுவந்துள்ள விஜயகலா\nஸ்ரீலங்கா மீதான ஐக்கிய நாடுகள் சபையின்…\nஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைக்கும் மேற்குலக நாடுகள்\nசிங்கள அரசுக்கு புலி அச்சம் எதுவரை…\nஎழுபது ஆண்டுகள் கடந்தும் தேசியப்பிரச்சினைக்கு தீர்வில்லை-…\nவிஜயகலா கூறியதிலும் நியாயம் இருக்கிறது\nஇலங்கை அரசைக் காப்பாற்றும் முயற்சியில் கனடா\nதனிக்கட்சி ஆரம்பிப்பாரா வடக்கு முதல்வர்\nமுள்ளிவாய்க்காலில் கண்டுபிடிக்கப்பட்ட விடுதலை புலிகளின் ஆயுதங்கள்\nஇலங்கை இராணுவத்தால் தனிமையில் வசிக்கும் தமிழ்…\nஉலகில் சித்திரவதைகள் நடைபெறும் மிகமோசமான நாடுகளில்…\nவிடு��லை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்…\nஇலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா\nஇனப்பிரச்சினையை தீர்க்க மீண்டும் ஆயுதங்களுடன் வாருங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2012/09/", "date_download": "2018-07-18T10:51:27Z", "digest": "sha1:R43UMSGWHCSBENMGT2JA4XUBKSKOJIKK", "length": 34726, "nlines": 709, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: September 2012", "raw_content": "\nசனி, 29 செப்டம்பர், 2012\nவெள்ளி, 28 செப்டம்பர், 2012\nவியாழன், 27 செப்டம்பர், 2012\nபுதன், 26 செப்டம்பர், 2012\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nஞாயிறு, 23 செப்டம்பர், 2012\nPosted by Nagendra Bharathi at ஞாயிறு, செப்டம்பர் 23, 2012 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 21 செப்டம்பர், 2012\nவியாழன், 20 செப்டம்பர், 2012\nPosted by Nagendra Bharathi at வியாழன், செப்டம்பர் 20, 2012 கருத்துகள் இல்லை:\nபுதன், 19 செப்டம்பர், 2012\nசெவ்வாய், 18 செப்டம்பர், 2012\nPosted by Nagendra Bharathi at செவ்வாய், செப்டம்பர் 18, 2012 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 17 செப்டம்பர், 2012\nPosted by Nagendra Bharathi at திங்கள், செப்டம்பர் 17, 2012 கருத்துகள் இல்லை:\nசனி, 15 செப்டம்பர், 2012\nவியாழன், 13 செப்டம்பர், 2012\nதிங்கள், 10 செப்டம்பர், 2012\nஞாயிறு, 9 செப்டம்பர், 2012\nவெள்ளி, 7 செப்டம்பர், 2012\nபுதன், 5 செப்டம்பர், 2012\nபில் அப் தி ப்ளாங்க்சும்\nதிங்கள், 3 செப்டம்பர், 2012\nPosted by Nagendra Bharathi at திங்கள், செப்டம்பர் 03, 2012 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 2 செப்டம்பர், 2012\nகறி , மீன் சாப்பிடறது\nசிலர் இறந்து போய் விட்டார்கள்\nசனி, 1 செப்டம்பர், 2012\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகோயில் வாழ்க்கை ------------------------------------- கர்ப்பக் கிரகத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை உட் பிரகாரத்தில் ஓடி விளையாடி வெளிப...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவிவசாயி கனவு ----------------------------- வானம் பார்த்ததும் வயலை உழுததும் விதை விதைத்ததும் நாத்து நட்டதும் களை எடுத்ததும் மருந்து...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-18T10:58:49Z", "digest": "sha1:UQUAJMC2SAXRPF2TKB3XIKGIBICS76U4", "length": 104638, "nlines": 389, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: February 2010", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\nஅந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.\nஅவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.\nஅவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.\nஉள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.\nமிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.\nபின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா\nஅவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”\n”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் ச���வையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”\n“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறீர்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”\n“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”\nஅவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.\nஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.\nLabels: சிறுகதை, வாழும் கலை\nஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்திய ஒரு முறை கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சி (ganzfeld experiment). இம்முறை ஓல்ஃப்காங்க் மெட்ஸ்கர் என்ற ஜெர்மானியரால் 1930களில் வேறொரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டது. சுமார் 1970 ஆம் ஆண்டிற்கு மேல் மிகப் பிரபலமாகி பல ஆழ்மன ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டது.\nஇந்த ஆராய���ச்சியில் தகவலைப் பெறுபவர் ஒரு தனியறையில் தனித்து விடப்படுவார். அவர் சாய்வு நாற்காலியில் கண்களை மூடியபடி ஓய்வாக அமர்த்தப்படும் அவருடைய மூடிய கண்களின் மீது பாதியாக வெட்டப்பட்ட பிங்பாங்க் பந்துகள் வைக்கப்பட்டிருக்கும். காதுகளில் ஹெட்போன்கள் வைக்கப்பட்டு ஒரேமாதிரியான இசை தொடர்ந்து கேட்கும். முகத்தில் சிவப்பு விளக்கொளி விழும்படி வைக்கப்பட்டிருக்கும். தகவல் அனுப்புபவர் வெளியே இருந்து ஏதாவது ஒரு பொருளை மனதில் நினைத்து அந்தத் தகவலை உள்ளே உள்ளவருக்கு அனுப்புபவர். அரை மணி நேரம் நீளும் இந்த ஆராய்ச்சியில் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருப்பவர் தன் மனதில் தோன்றுவதை சத்தமாகச் சொல்லிக் கொண்டிருப்பார். அதை டேப் செய்தோ, கையால் எழுதியோ குறித்துக் கொள்வார்கள்.\nஆழ்மன ஆராய்ச்சியாளர்கள் டீட் ரேடின், டேரில் ஜே.பெம், சார்லஸ் ஹொனொர்டன் ஆகியோர் இந்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிமுறையில் ஆழ்மன சக்திகள் நன்றாகச் செயல்புரிகின்றன என்று தங்கள் அனுபவங்கள் மூலம் கூறினாலும் ஆராய்ச்சியாளர்கள் சூசன் ப்ளாக்மோர், ரே ஹைமன் ஆகியோர் இந்த ஆராய்ச்சிகளில் பல குறைகள் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். சார்லஸ் ஹொனொர்டன் செய்த கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகளில் சிலவற்றில் அந்த அரை மணி நேரம் தகவல் பெறுபவர் சொல்லிக் கொண்டு வரும் வர்ணனைகள் தகவல் அனுப்புபவர் இருக்கும் சூழ்நிலைகளையும் தெளிவாக விவரிப்பதாக இருந்ததாம்.\nஆனால் உண்மையில் அந்த ஆராய்ச்சி முறையைப் பார்க்கும் போது அது ஒருவரைத் தியான மனநிலைக்கு அழைத்துச் செல்லத் துணை புரிகிறது என்றே தோன்றுகிறது. நம் கவனத்தைச் சிதற வைக்கும் புலன்களில் முக்கியமானவை கண்களும் காதுகளும் தான். அவற்றை அடைத்து, தொடர்ச்சியாக ஒரே போன்ற இசை கேட்டுக் கொண்டிருக்கையில் தியான நிலைக்கு அது உதவுகிறது. அதைத் தான் கன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சியில் செய்கிறார்கள்.\nஏறத்தாழ அதே கால கட்டத்தில் (1970 களில்) தான் கலிபோர்னியாவில் உள்ள SRI என்றழைக்கப்படும் ஸ்டான்ஃபோர்டு ஆராய்ச்சி நிறுவனம் (Stanford Research Institute) பல வித்தியாசமான ஆராய்ச்சிகளை இன்கோ ஸ்வான், மற்றும் பேட் ப்ரைஸ் (Pat Price) என்ற முக்கியமான ஆழ்மனசக்தி வல்லுனர்களை வைத்து நடத்தியது.\nஅவர்களில் ஸ்வான் பற்றி முன்பே (ஆழ்மன சக்திகள் 12ல்) சிறிது குறிப்பிட்டு இருந்தோம். புகழ்பெற்ற விஞ்ஞானியான ரஸ்ஸல் டார்க் ஒரு ஆராய்ச்சியில்\nஒரு காகிதத்தில் '49\\'b020'S, 70\\'b014'E' என்பதை மட்டும் எழுதி ஸ்வானிடம் தந்து அவருக்கு அதைப் பார்த்ததும் கிடைக்கும் தகவல்களை எல்லாம் சொல்லச் சொன்னார். சிறிது நேரம் கண்களை மூடியிருந்த ஸ்வான் கண்களைத் திறக்காமல் தான் கண்டவைகளை சொல்ல ஆரம்பித்தார்.\n“எனக்கு இது ஒரு தீவு போலத் தோன்றுகிறது. நிறைய பாறைகள் உள்ளன. மிகவும் கச்சிதமாகக் கட்டப்பட்ட சில கட்டிடங்கள் தெரிகின்றன. அதில் ஒன்று ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது. ஒரு ரேடார் ஆண்டெனாவும், ரவுண்ட் டிஸ்கும் தெரிகிறது. வடமேற்கில் ஒரு விமானத் திட்டு தெரிகிறது.....” என்று சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்னது போலவே அந்த எண்கள் குறிக்கும் அட்சரேகை தீர்க்கரேகை உடைய, தெற்கு இந்து மகா சமுத்திரத்தில் உள்ள, கெர்க்யூலன் என்ற சிறிய பிரெஞ்சுத் தீவில் எல்லாம் சரியாக அப்படியே இருந்தன.\nSRI நடத்திய ஆராய்ச்சிகளில் மிகவும் பிரபலமானவர் பேட் ப்ரைஸ். ஒரு போலீஸ் அதிகாரியான அவர் தன் ஆழ்மன சக்தியால் பல குற்றவாளிகளை பெரிய சிரமமில்லாது கண்டுபிடிக்கக் கூடியவராக இருந்தார். அது SRI ஆராய்ச்சியாளர்கள் கவனத்தைக் கவர்ந்தது. அவரை வைத்து அவர்கள் செய்த ஆரம்ப ஆராய்ச்சிகள் கற்பனையையும் மிஞ்சும்படி இருந்தன.\nஅமெரிக்க CIA அதிகாரி ரிச்சர்டு கென்னட் என்பவர் செய்த ஆராய்ச்சியில் பேட் ப்ரைஸ் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய சுரங்க முகாம் ஒன்றை மிக நுணுக்கமானத் தகவல்களுடன் விவரித்தார். National Security Agency (NSA)ன் கட்டுப்பாட்டில் இருக்கும் நாட்டின் மிக மிக ரகசியமான தகவல்களை ஆழ்மன ஆராய்ச்சிகளால் தர முடியும் என்று நம்ப முடியாத அரசாங்கம் அவரை ரஷிய உளவாளியாக இருக்கக்கூடும் என்று கூட சந்தேகித்தது. அவர்கள் சந்தேகத்தைப் போக்க பேட் ப்ரைஸ் ரஷிய ரகசிய தளவாடங்களையும் கண்டறிந்து சொல்வதாகக் கூறினார். ரஷியாவில் வட யூரல் மலைகளில் ஒன்றான நரோட்னைனா என்ற மலையின் அடிவாரத்தில் இருந்த ரகசிய தளவாடத்தைப் பற்றியும், அங்கு அதிகமாக இருந்த பெண் ஊழியர்களைப் பற்றியும், ரேடார் டிஷ்கள் பற்றியும் விவரித்துச் சொன்னார். பின்பே அமெரிக்க அரசாங்கத்தின் சந்தேகம் நீங்கியது. இது போல பல ராணுவ ரகசியத் தளவாடங்கள், உயர் கருவிகள் பலவற்றை நுண்ணிய விவரங்களுடன் பேட் ப்ரைஸிடம் இருந்து பெற்���ார்கள். (ஸ்டாலின் காலத்தில் வாசிலிவ் என்ற ஆழ்மன சக்தியாளரை வைத்து அவர்களும் அமெரிக்க ரகசியங்களைப் பெற்றார்கள் என்று சொல்லப்படுவதையும் நாம் முன்பு கூறியது நினைவிருக்கலாம்).\nSRI பாரடே கூண்டில் பேட் ப்ரைஸை அமர வைத்துப் பல ஆராய்ச்சிகள் நடத்தினார்கள். துரதிர்ஷ்டவசமாக 1975 ஆம் ஆண்டு மர்மமான முறையில் பேட் ப்ரைஸ் இறந்து போனது ஆழ்மன ஆராய்ச்சிகளுக்குப் பெருத்த நஷ்டம் என்று CIA யின் உயர் அதிகாரிகளும், ஆழ்மன ஆராய்ச்சியாளர்களும் கருதினார்கள். அவருடைய மரணம் ரஷிய உளவாளிகளால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்ற வதந்தி அக்காலத்தில் நிலவியது. அவர் மேலும் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தால் தங்கள் அனைத்து ராணுவ ரகசியங்களும் வெளியே வந்து விடும் என்ற பயத்தில் ரஷியா அவரைக் கொல்லும் முயற்சிகளை எடுத்திருக்கக் கூடுமா என்ற சந்தேகத்திற்கு பதில் கிடைக்கவில்லை.\nகன்ஸ்ஃபெல்டு ஆராய்ச்சிகள், SRI நடத்திய ஆராய்ச்சிகள், மற்றும் ஃபாரடே கூண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெற்றி பெற்றவைகளையும், வெளிப்படும் அலைகளையும் மேலும் நுணுக்கமாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தார்கள். அப்போது மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மிக நுண்ணிய மின்காந்த அலைகளையொத்த அலைகள் பற்றி அவர்கள் அறிய நேரிட்டது. Bioelectromagnetics என்ற விஞ்ஞானத் துறையின் கீழ் அந்த ஆழ்மன சக்தி அலைகளும் ஆராயப்பட்டன. அந்த அலைகள் பற்றி ஆராய்ச்சியாளர்கள் அறிந்ததை நாமும் காண்போமா\nஅமெரிக்காவின் உலகப்புகழ் பெற்ற விம்பில்டன் ஆட்டக்காரர் ஆர்தர் அஷெ (Arthur Ashe) 1983 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சையின் போது பெற்ற ரத்தம் எய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம் அவர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டு மரணத்துடன் போராடிக் கொண்டிருந்த போது அவருடைய ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்ந்தனர். உலகெங்குமிருந்து அவர் ரசிகர்கள் கடிதங்கள் மூலமாகத் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தனர்.\nஅதில் ஒரு ரசிகர் மிகுந்த வருத்தத்துடன் எழுதியிருந்தார். “கடவுள் ஏன் உங்களை இந்தக் கொடிய நோயிற்குத் தேர்ந்தெடுத்தார் என்பது எனக்கு விளங்கவில்லை”\nஆர்தர் அஷே பதில் எழுதினார். “உலகமெங்கும் ஐந்து கோடி குழந்தைகள் டென்னிஸ் விளையாட ஆரம்பிக்கிறார்கள். ஐம்பது லட்சம் குழந்தைகள் டென்னிஸை முறைப்படி ஆடக் கற்கிறார்கள். ஐந்த�� லட்சம் பேர் திறமை பெறுகிறார்கள். ஐம்பதாயிரம் பேர் களத்திற்கு வருகிறார்கள். ஐந்தாயிரம் பேர் க்ராண்ட் ஸ்லாம் அளவை எட்டுகிறார்கள். ஐம்பது பேர் விம்பில்டன் வரை வருகிறார்கள். நான்கு பேர் அரையிறுதி ஆட்டம் வரையும் இருவர் இறுதி ஆட்டம் வரையும் வருகிறார்கள். அதுவரை வந்து நான் அதிலும் வென்று விம்பில்டன் கோப்பையை என் கையில் ஏந்தி நின்ற போது “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்கவில்லை. இன்று இந்தக் கொடிய நோயின் வலியில் துடிக்கும் இந்த நேரத்தில் “கடவுளே ஏன் இதற்கு என்னை மட்டும் தேர்ந்தெடுத்தாய்” என்று நான் கடவுளைக் கேட்பது நியாயமாகாது”\nடென்னிஸ் விளையாட்டில் மட்டுமல்ல வாழ்க்கை விளையாட்டிலும் அவர் அடைந்திருந்த தேர்ச்சி நம்மை வியக்க வைக்கிறதல்லவா இந்த மனப்பக்குவம் எத்தனை பேருக்கு வரும்\nஇதே கருத்தை கம்ப இராமாயணத்திலும் ஓரிடத்தில் இராமன் வாயால் நாம் கேட்கிறோம். காட்டிற்குச் செல்லும் இராமனுடன் காடு வரை வந்த சுமந்திரன் என்ற அமைச்சர் இராமனின் அந்த நிலைக்கு வருத்தப்படும் போது இராமன் சொல்கிறான். “இன்பம் வந்தால் இனிமையானது என்னும் போது துன்பம் வந்தால் மட்டும் அதைத் துறந்து விட முடியுமா\n(இன்பம் வந்துறும் எனில் இனியது ஆயிடைத்\nதுன்பம் வந்துறும் எனில் துறக்கல் ஆகுமோ\nஇன்பமும் துன்பமும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். நாணயத்தை ஏற்றுக் கொள்பவன் அதன் ஒரு பக்கத்தை மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியாது என்பதைப் போலவே வாழ்க்கையிலும் இன்பத்தை மட்டுமே வேண்டுதலும் நிஜ வாழ்க்கைக்கு ஒத்து வராத ஆசை.\nஉலகிற்கு வரும் போது எதையும் நாம் எடுத்து வரவில்லை. பெற்றதெல்லாம் இங்கிருந்தே பெறப்பட்டது. உலகத்தை விட்டுச் செல்லும் போது அவை அனைத்தையும் விட்டே செல்ல வேண்டி இருக்கிறது. சில சமயம் நாம் இங்கு இருக்கும் போதே சிலவற்றை இழக்க நேரிடுகிறது. விதி பலவந்தமாய் நம்மிடம் இருந்து சிலவற்றைப் பறித்துக் கொள்கிறது. கண்ணதாசன் ஒரு திரைப்பாடலில் சொல்வது போல “இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லை என்றால் அவன் விடுவானா\nஆர்தர் அஷெ கூறுவது போல நமக்கு நன்மைகள் வந்து குவிகிற போது யாரும் “எனக்கு மட்டும் இத்தனை தந்தாயே ஏன்” என்று கேட்பதில்லை. பெற்ற நன்மைகளுக்கு நாம் நன்றி கூடத் தெரிவி���்பதில்லை. நன்மைகளைப் பெற்றது நமது சாமர்த்தியத்தால் என்று பெருமைப்படுகிறோம். அப்படி நன்மைகளைப் பெறுவது இயல்பே என்பது போல் நடந்து கொள்கிறோம். ஆனால் தீமைகள் நம் வாழ்க்கையில் நடந்து விட்டாலோ பழி போட ஆட்களைத் தேடுகிறோம். கடவுளிடம் “என்னையே ஏன் சோதிக்கிறாய்” என்று கேட்கிறோம். ஏதோ உலகில் கஷ்டப்படும் ஒரே மனிதர் நாம் தான் என்பது போல் நடந்து கொள்கிறோம்.\nஆர்தர் அஷெ போல் கடுமையான சூழ்நிலைகளிலும் உண்மையை உணர்ந்து தெளிகிற மனப்பக்குவம் பெறுவது அவ்வளவு சுலபமல்ல. என்றாலும் மாற்ற முடியாத சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்ளும் போது அவற்றின் கடுமைகளை நாம் மிகவும் குறைத்துக் கொள்கிறோம். இனி என்ன செய்யலாம் என்று ஆக்க பூர்வமாக சிந்திக்க ஆரம்பிக்கிறோம்.\nஅந்த மனமாற்றமும் பக்குவமும் அடைவது ஒரு நாளில் அடையக்கூடியது அல்ல. முதலில் மாற்ற முடியாத சிறிய அசௌகரியங்களை முகம் சுளிக்காமலும், முணுமுணுக்காமலும் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள். இந்த சிறிய அசௌகரியங்களால் குடிமுழுகி விடப் போவதில்லை என்று உங்களுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அந்த அசௌகரியங்களை உங்களுக்கு சவாலாக நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி நினைத்துக் கொள்ளும் போது பொறுத்துக் கொள்ளுதல் வெற்றி என்று ஆகிவிடுவதால் பொறுத்துக் கொள்ளுதல் எளிதாகிறது. அப்படியே படிப்படியாக உங்கள் சகிப்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.\nநல்லவைகளையே பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பே என்றாலும் தீயவைகளும் வரக்கூடும் என்பதை உணர்ந்திருங்கள். உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் இது இயற்கையான விதி தான். இதற்கு நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். வந்ததை ஏற்றுக் கொண்டு இதை எப்படிக் குறைக்கலாம், அல்லது நீக்கலாம் என்று சிந்தித்து செயல்படுங்கள். அது நீக்கவோ, குறைக்கவோ முடியாததாக இருக்குமானாலும் அந்த விதியை ஏற்றுக் கொள்ளுங்கள். பெற்றிருக்கும் எத்தனையோ நன்மைகளை எண்ணிப் பாருங்கள். அத்தனை நன்மைகளுக்கு இடையில் இது போன்ற ஓரிரு தவிர்க்க முடியாத தீமைகள் வருவது இயல்பே என்று சமாதானமடையுங்கள்.\nஇது போன்ற சிந்தனைகள் பலப்படும் போது, உண்மைகள் உணரப்படும் போது, உங்கள் மன அமைதி ஒருபோதும் குறைவதில்லை.\nஆழ்மனதின் சக்திகளை விண்வெளியில் ஆராய்ந்த மனிதர் வேறு யாருமல்ல நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதர்களில் ஒருவரான எட்கார் டீன் மிட்சல் தான். 22-06-1972 அன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.\n”அப்போலோ 14 விண்வெளிக்கலத்தில் நிலவிற்குப் போய் வருகையில் நான் உலகின் முதல் விண்வெளி ஆழ்மன ஆராய்ச்சியைச் செய்தேன். நட்சத்திரம், சிலுவை, வட்டம், நெளிவு வரி, சதுரம் ஆகிய ஐந்து சின்னங்களை 25 வரிசைகளில் தொடர்பில்லாமல் மாறி மாறி வைத்தேன். அதை அமெரிக்காவில் உள்ள நான்கு மனிதர்கள் யூகிக்க முயன்றார்கள். அந்த ஆராய்ச்சி வெற்றிகரமாக அமைந்தது. குருட்டாம் போக்கில் யூகித்து சொல்வதானால் 3000 தடவை செய்யும் யூகங்கங்களில் ஒரு முறை மட்டுமே சாத்தியமாகும் வெற்றியாக அது இருந்தது.”\nஇளமையில் இருந்தே விஞ்ஞானத்திலும், மெய்ஞானம் மற்றும் ஆழ்மன சக்திகளிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தவர் எட்கார் மிட்செல். பலரது ஆழ்மன ஆராய்ச்சிகளை ஆர்வத்துடன் கவனித்து வந்த அவருக்கு சந்திரனுக்குச் செல்ல வாய்ப்பு கிடைத்த போது அவரைப் போலவே ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலர் இது போன்ற ஆராய்ச்சியை விண்வெளியில் ஏன் செய்து பார்க்கக் கூடாது என்று கேட்டனர். இது போன்ற சந்தர்ப்பம் கிடைப்பது அரிது என்ற அவர்களைப் போலவே எண்ணிய எட்கார் மிட்செல் ஒத்துக் கொண்டார்.\nசந்திரனுக்குக் கிளம்புவதற்கு மூன்று வாரங்களுக்கு முன் நான்கு பேர் கொண்ட குழு அமைந்தது. அந்தக் குழுவில் இருவர் பௌதிக விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பாய்ல் மற்றும் டாக்டர் மேக்சி. மற்ற இருவர் ஆழ்மன சக்திகள் கொண்டவர்கள். அவர்களில் ஒருவர் சிகாகோவில் தன் சக்திகளால் அக்காலத்தில் பிரபலமான ஓலோஃப் ஜான்சன்.\nசந்திரனுக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களில் முழுமையாக ஈடுபட்டிருந்த எட்கார் மிட்செலுக்கு நேரமின்மை காரணமாக அந்த ஆராய்ச்சிகள் எப்படி இருக்க வேண்டும் என்று அந்த நால்வருமே கலந்து தீர்மானித்தனர். எட்கார் மிட்சல் ஓரிரு முறை அவர்களிடம் சென்று அந்த ஆராய்ச்சி முறையில் மாதிரி பயிற்சிகளில் ஈடுபட்டார்.\nஅப்போலோ 14ல் இருவர் உறங்குகின்ற நேரத்தில் ஒருவர் விண்கலத்தைக் கண்காணிப்பது என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. எட்கார் மிட்செல் தான் உறங்குவதற்கு முன் சில நிமிடங்கள் ஆழமன ஆராய்ச்சி��்கு எடுத்துக் கொண்டார். ஒவ்வொரு வரிசையிலும் உள்ள சின்னங்களை மனதில் நினைத்து அதை பூமியில் உள்ள நண்பர்களுக்கு அனுப்ப ஒவ்வொரு சின்னத்திற்கும் 15 வினாடிகள் எடுத்துக் கொண்டார்.\nஇந்தத் தனிப்பட்ட ஆராய்ச்சியை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தும் எண்ணம் ஆரம்பத்தில் எட்கார் மிட்சலுக்கு இருக்கவில்லை. ஆனால் விண்கலம் பூமிக்கு வந்து விண்வெளியில் இருந்து அனுப்பிய தகவல்களும், பூமியில் பெற்ற தகவல்களும் சரிபார்க்கப்படும் முன்பே அவர்களது குழுவின் ஓலோஃப் ஜான்சன் பத்திரிகைகளுக்கு இந்த ஆராய்ச்சி பற்றி சொல்லி விட்டார். பின் வேறு வழியில்லாமல் எட்கார் மிட்சலும் அது பற்றி தெரிவிக்க வேண்டியதாயிற்று. பின் அந்த இரு தகவல்களையும் சரிபார்க்கையில் எட்கார் மிட்சல் நியூயார்க் டைம்ஸிற்குத் தெரிவித்தபடி அது வெற்றிகரமான அளவுக்குப் பொருந்தியே இருந்தது.\nநாசா(NASA)வின் பல விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் தனித்தனியாக இந்த ஆழ்மன ஆராய்ச்சி பற்றி ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டார்கள் என்றாலும் வெளிப்படையாக அதைப் பற்றிப் பேசத் தயங்கினார்கள் என்று எட்கார் மிட்செல் நாசாவில் இருந்து ஓய்வு பெற்ற பின் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.\nஎது எப்படியோ அந்த விண்வெளிப்பயணம் எட்கார் மிட்சலுக்கு ஒரு மகத்தான அனுபவமாக இருந்தது. விண்வெளியில் அந்த இயற்கையின் பிரம்மாண்டத்தை கண்கூடாகத் தரிசிக்கையில் மனிதனின் வேற்றுமைகளும், குறுகிய எண்ணங்களும் அர்த்தமில்லாமலிருப்பதை அவரால் உணர முடிந்தது. அது போல ஆழ்மன ஆராய்ச்சிகளின் வெற்றிக்குப் பூமியில் பல மைல் தூரங்கள் ஒரு தடையல்ல என்பதைப் பல ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தி இருந்தாலும், பூமியைத் தாண்டியும் கூட அந்த அகண்ட இடைவெளி ஒரு பொருட்டல்ல என்பதை அவரால் அந்தப் பயண ஆராய்ச்சி மூலம் உணர முடிந்தது.\nஅவர் 1973ல் The Institute of Noetic Sciences (IONS) என்ற அமைப்பை ஏற்படுத்தினர். மனிதனின் ஆழ்மனம் பற்றியும், அதன் உணர்நிலைகள் பற்றியும் ஆராய்ச்சி செய்வதே அந்த அமைப்பின் பிரதான நோக்கமாக இருந்தது. இன்றும் கூட அந்த அமைப்பு கலிபோர்னியாவில் பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆழ்மன சக்தியைத் தன் தனிப்பட்ட வாழ்வில் எட்கார்மிட்செல் உணரும் சந்தர்ப்பமும் ஏற்பட்டது. அவர் சிறுநீரகத்தில் புற்றுநோய் ���ற்பட்டு விட அதை தொலைதூரத்தில் இருந்து வான்கூவரைச் சேர்ந்த ஆடம் ட்ரீம்ஹீலர் என்ற புனைப்பெயரில் அறியப்படும் ஒரு ஆழ்மனசக்தி பெற்ற இளைஞன் குணமாக்கினான். வான்கூவரில் இருந்தே அந்த இளைஞன் டிசம்பர் 2003ல் இருந்து ஜூன் 2004 வரை அந்த நோயைக் குணப்படுத்த தன் ஆழ்மனசக்தியைப் பிரயோகித்தான் என்று எட்கார் மிட்செல் தெரிவித்தார்.\nஆழ்மனசக்திகள் பற்றிக் குறிப்பிடுகையில் அது குறித்து பழங்கால இந்திய, திபெத்திய சம்ஸ்கிருதப் படைப்புகளில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்று எட்கார் மிட்செல் கூறுகிறார். அந்த நூல்களில் சொல்லப்படுகிற நிர்விகல்பசமாதி என்ற தியானநிலையில் மனிதனின் ஆழ்மன சக்திகள் மிக உயர்ந்த அளவுக்கு விழிப்படைகின்றன என்று ஆராய்ச்சிகளின் மூலம் அறிந்ததாக அவர் கூறுகிறார்.\nஎதையும் வெளிநாட்டுக்காரர்களும், விஞ்ஞானமும் கூறினால் ஒழிய கற்பனை, கட்டுக்கதை என்று முடிவெடுக்கும் மனநிலை நம் நாட்டில் நிறையவே இருந்து வருகிறது. நம் முன்னோர் அடைந்திருந்த உயர் அறிவார்ந்த நிலையை ஒத்துக் கொள்ளவோ, திறந்த மனத்துடன் ஆராயவோ நாம் முற்படுவதில்லை. எட்கார் மிட்சல் போன்றவர்களே ஒத்துக் கொண்டு பாராட்டுகிறார்கள் என்பதை அறிந்த பின்னாவது நாம் அந்த மனநிலையை மாற்றிக் கொள்வது தானே அறிவு\nதுவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டிய ஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது. உதாரணத்திற்கு 1912ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். “கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது”.\nஅவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின் ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர். ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில் இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.\n1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப் போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.\n(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்)\nலின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப் பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெள��யில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.\nஎடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.\n1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation for Research on the Nature of Man. என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.\nமுறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொரு மைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.\nஅவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.\n“விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது” என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.\nஎத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு “உண்மையில் இப்படி இருக்க முடியுமா” என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா\nகம்ப இராமாயணத்தில் இராமன் பேச்சிழந்து நின்ற இடம் ஒன்று தான். அது வாலியை வீழ்த்திய பின் அவனுடைய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்ற இடம். விற்போரில் வீழ்ந்த வாலி சொற்போர் தொடுத்த போது இராமன் நிராயுதபாணியாக மௌனமாகவே நின்றான்.\nவாலி இராமன் மீது பெரும் நம்பிக்கை வைத்தவன். சுக்ரீவன் இராமன் துணையுடன் போருக்கு அழைத்த போது தாரை வாலிக்கு எச்சரிக்கை விடுக்கிறாள். இராமன் துணையுடன் அவன் வந்திருக்கக்கூடும் என்கிறாள். ஆனால் வாலி அவளைக் கடிந்து கொள்கிறான்.\nதம்பியர் அல்லது தமக்கு வேறு உயிர்\nஇம்பரின் இலது என எண்ணி ஏய்ந்தவன்\nஎம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை\nஅம்பிடைத் தொடுக்குமோ அருளின் ஆழியான்\n(“தம்பிகளை விட தனக்கு உயிர் வேறு இல்லை என்கிற அளவு பாசம் வைத்துள்ள அருட்பெருங்கடலான இராமன் நானும் என் தம்பியும் நடத்தும் சண்டையில் அம்பை எய்துவானா\nஅந்த அளவு வைத்த நம்பிக்கை பொய்த்த போது, இராமன் மறைந்திருந்து அம்பைத் தொடுத்த போது, அவனுக்கு இராமன் மீது வந்த கோபம் இயல்பானது தானே. தம்பி மனைவியை அபகரித்தது குற்றம் என்ற வாதம் அவனிடம் எடுபடவில்லை. மனித தர்மத்தை விலங்குகள் எங்களிடம் எதிர்பார்ப்பது என்ன நியாயம் என்றவன் விட்ட சொற்கணைகள் மிகவும் கூர்மையானவை.\nவீரம் அன்று; விதி அன்று; மெய்ம்மையின்\nவாரம் அன்று; நின் மண்ணினுக்கு என்னுடல்\nபாரம் அன்று; பகையன்று: பண்பு ஒழிந்து\nஈரம் இன்றி இது என் செய்தவாறு அரோ.\n(இது வீரம் அல்ல; விதி அல்ல; தர்மம் அல்ல; உன் மண்ணுக்கு நான் பாரம் அல்ல; உனக்கு நான் பகைவனும் அல்ல; அப்படியி���ுக்கையில் பண்பில்லாமல், இரக்கமில்லாமல் ஏன் இப்படிச் செய்தாய்\nவாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்\n நீ பரதன் முன் தோன்றினாயே\nதீமை தான் பிறரைக் காத்துத் தான் செய்தால் தீங்கு அன்றாமோ\nதாய்மையும் அன்றி நட்பும் தர்மமும் தழுவி நின்றாய்.\n(கொடுத்த வாக்கையும் மரபையும் காத்து உயிர் விட்ட தூயவன் தசரதனின் மைந்தனே நீ போய் பரதனுக்கு முன்னால் பிறந்தாயே. தீமையை அடுத்தவர் செய்யாமல் காத்து பின் அதை நீயே செய்தால் அது தீங்கில்லாமல் போய் விடுமா நீ போய் பரதனுக்கு முன்னால் பிறந்தாயே. தீமையை அடுத்தவர் செய்யாமல் காத்து பின் அதை நீயே செய்தால் அது தீங்கில்லாமல் போய் விடுமா\nஇப்படியெல்லாம் கேட்ட வாலிக்குப் பதில் சொல்ல முடியாமல் கம்பனின் இராமன் ஊமையாக நின்றான். வால்மீகியின் இராமன் வாலிக்குப் பதில் சொல்கிறான். “ஆம் நான் அப்படித் தான் சேய்தேன். அதில் என்ன தவறு நீ ஒரு வானரம் தானே. நீ வேட்டையாடுவதற்கு ஏற்ற பிராணி. என்னைப் போன்ற அரசர்கள் உன்னை வேட்டையாடுவதற்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் மறைந்து நின்றோ, வேறு தந்திரங்களைக் கொண்டோ வேட்டையாடுவதில் தவறில்லை. உன்னை எனக்குத் தகுந்த எதிரியாக நினைத்து நான் ஏன் உன்னிடம் நேரிட்டு சண்டையிட வேண்டும் நீ ஒரு வானரம் தானே. நீ வேட்டையாடுவதற்கு ஏற்ற பிராணி. என்னைப் போன்ற அரசர்கள் உன்னை வேட்டையாடுவதற்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் மறைந்து நின்றோ, வேறு தந்திரங்களைக் கொண்டோ வேட்டையாடுவதில் தவறில்லை. உன்னை எனக்குத் தகுந்த எதிரியாக நினைத்து நான் ஏன் உன்னிடம் நேரிட்டு சண்டையிட வேண்டும்\nஆனால் கம்பனின் இராமன் உயர் பண்பின் சிகரம். வாலியின் குற்றச்சாட்டில் இருக்கும் நியாயத்தையும் உணர்ந்தவன் போல அவன் அப்படி எல்லாம் பேசவில்லை. எதிரில் நின்று போரிடுபவர்களின் பலத்தில் பாதியைப் பெற்று விடும் வரத்தை வாலி பெற்றிருந்ததால் தான் மறைந்து நின்று அம்பெய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இராமனுக்கு இருந்தது. அதையும் சொல்லி வாதம் செய்யவில்லை கம்பனின் வீரம் மிகுந்த இராமன். கம்பனில் இலக்குவன் தான் வாலிக்கு எல்லா பதிலையும் சொல்கிறான். இராமனுடைய தர்மசங்கடமான மௌனம் இறந்து கொண்டிருந்த வாலிக்கு இரக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியே சமாதானம் சொல்லிக் கொள்கிறான்.\nஆவியைச் ���னகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த\nதேவியைப் பிரிந்த பின்னர் திகைத்தனை போலும் செய்கை\n(உன் உயிரை, ஜனகன் பெற்ற அன்னத்தை, பாற்கடலைக் கடைந்த போது அமிர்தத்தோடு வந்த தேவியை இழந்த பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பினால் தான் இப்படிச் செய்தாய் போலும்)\nவசை பாடிய வாலி இராமன் இறைவன் என்பதை மரணத்தருவாயில் உணர்ந்து எல்லாமே நீ தான் என்று துதிக்கவும் செய்கிறான்.\nதன்னைத் தொழுது இறந்த வாலி இராமன் மனதில் உறுத்தலை ஏற்படுத்தி இருக்க வேண்டும். வாலியின் மகன் அங்கதனிடம் பொன்னால் செய்த உடை வாளைத் தந்ததைக் கம்பன் இப்படிக் கூறுகிறான்.\nதன் அடி தாழ்தலோடும், தாமரைத் தடங்கணானும்,\nபொன் உடை வாளை நீட்டி “நீ இது பொறுத்தி’ என்றான்.\nஎன்னலும் உலகம் ஏழும் ஏத்தின; இறந்து வாலி\nஅந்நிலை துறந்து வானுக்கு அப்புறத்து உலகன் ஆனான்\n”நீ இது பொறுத்தி” என்று இராமன் சொல்வது பல பட்டிமன்றங்களில் காரசாரமான விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது. “நீ இதைப் பெற்றுக் கொள்” என்ற அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்று சிலரும், வாலியிடம் கேட்காத மன்னிப்பை அங்கதனிடம் கேட்கும் விதமாக “நீ இதைப் பொறுத்துக் கொள்” என்று இரட்டை அர்த்தத்தில் கூறுவதாகச் சிலரும் கூறுகிறார்கள்.\nஇரண்டாவது விதமாகவே இராமன் கூறியிருக்க வேண்டும் என்று கூறுபவர்கள் மேலே சொன்ன பாடலில் மூன்றாவது அடியைக் காரணம் காட்டுகிறார்கள். அப்படிச் சொன்னவுடன் ஏழு உலகங்களும் வாழ்த்தின என்றால் அது வெறும் வாளைத் தந்த செய்கைக்காக இருக்காது, இராமன் தன் செய்கைக்காக வருந்தி அந்த சொற்களைச் சொல்லியதாலேயே அவன் பெருந்தன்மைக்கு மெச்சியே ஏழு உலகங்களும் வாழ்த்தி இருக்க வேண்டும் என்பது அவர்கள் வாதம்.\n(கிருஷ்ணாவதாரத்தில் ஒரு வேடன் தவறாக அம்பை எய்ததால் கிருஷ்ணர் உயிரை விட நேர்ந்தது. அவ்வேடன் துக்கத்துடன் கிருஷ்ணரிடம் மன்னிப்பைக் கோரிய போது கிருஷ்ணர் “இது உன் பிழை அல்ல. இது நான் சென்ற அவதாரத்தில் சம்பாதித்தது” என்று கூறியதாகச் சொல்வார்கள்.)\nவால்மீகியும் கம்பனும் ஒருசில இடங்களில் வேறுபடுகிறார்கள். கம்பன் அப்படி வேறுபடுவதன் மூலம் அந்தக் கதாபாத்திரங்களை மேலும் மெருகுபடுத்துகிறான் என்பதற்கு வாலி வதம் ஒரு நல்ல உதாரணம்.\nமெஸ்மர் காலத்தில் அவர் பரிகசிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படாதவராக இருந்தாலும் அவர் காலத்திற்குப் பின் வந்தவர்களை ஒரு உண்மை நிறையவே சிந்திக்க வைத்தது. அவருக்கு எதிராக ஆயிரம் வாதங்கள் அக்கால அறிவியலறிஞர்கள் முன் வைத்த போதும் பல நோயாளிகளை கும்பல் கும்பலாக அவர் குணமாக்கியதைப் பெரிய அற்புதமாகவே பலரும் நினைத்தனர். (விஞ்ஞானம், மருத்துவம் எல்லாம் பெருமளவு நவீனமாக்கப்பட்ட இன்றைய நாட்களில் கூட இது சாத்தியமில்லாததாகவே இருக்கிறதல்லவா\nபல மேலை நாடுகளிலும் ஆழ்மன சக்திகள் முறையாக ஆராயப்பட வேண்டிய விஷயம் என்ற சிந்தனை எழ ஆரம்பித்தது. 1882ல் லண்டனில் மனோசக்தி ஆராய்ச்சிக் கழகம் (Society for Psychical Research (SPR)) ஆரம்பிக்கப்பட்டது தான் விஞ்ஞான முறைப்படி ஆராய முற்பட்ட முதல் அமைப்பு. பின் பல நாடுகளிலும் அதைப் பின்பற்றி பல அமைப்புகள் ஆரம்பிக்கப்பட்டன.\n1888ல் ப்ரெஞ்சு மனோதத்துவ நிபுணர் சார்லஸ் ரிச்சட் என்பவர் விளையாட்டு சீட்டுகளை வைத்து பல ஆராய்ச்சி செய்தார். முதல் முறையாக புள்ளி விவரப்படி ஆராய்ச்சி செய்த அவர் நம் ஆறறிவுக்கு அப்பாற்பட்ட அதீத மனோசக்தி இருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது என்று தன் கட்டுரையில் வெளியிட்டார்.\n1908ல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜே.ஜே.தாம்சன் என்பவர் மனிதர்களுக்கிடையில் மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று கருத்து தெரிவித்தார்.\nசிக்மண்ட் ஃப்ராய்டு போன்ற மனோதத்துவ அறிஞர்களும், மனித வரலாற்றை ஆராய்ந்த அறிஞர்களும் மொழிகள் தோன்றாததற்கு முந்தைய காலத்தில் மனிதன் சைகளையும், சத்தங்களையும் உபயோகிப்பதற்கும் முன்னால் மனோசக்தி மூலமாகவே கருத்துப் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்க வேண்டும் என்று கூறினர். பின்னால் இது மனிதன் மறந்த கலையாகி விட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.\nஇந்தக் கருத்தோடு ஜே.ஜே.தாம்சன் தெரிவித்த மின்காந்த அலைகளாய் தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்று தெரிவித்த கருத்தையும் சேர்த்துப் பார்த்த போது தாம்சன் சொன்னபடியே இருக்கலாமோ என்று சந்தேகித்த அறிவியலறிஞர்கள் அதை ஆராய்ந்தறிய முற்பட்டனர்.\nஅவர்களுக்கு அந்த ஆராய்ச்சிக்கு உதவியது மைக்கேல் ஃபாரடே என்ற விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு கூண்டு. 1836ல் அவரால் உருவாக்கப்பட்ட அந்தக் கூண்டு அவர் பெயராலேயே “ஃபாரடே கேஜ் (Faraday Cage) என்று அழைக்கப்பட்டது. எளிமை���ாகச் சொல்ல வேண்டுமென்றால் அது ஒரு மின்காந்தக் கவசம். அந்தக் கூண்டில் உள்ளிருந்து வெளியேயோ, வெளியேயிருந்து உள்ளேயோ மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள் போன்றவை போக முடியாதபடி அவர் வடிவமைத்திருந்தார். அதை பிறகாலத்தில் வந்த விஞ்ஞானிகள் மேலும் நுட்பமாக மேம்படுத்தி இருந்தார்கள். சிறிய கூண்டு முதல் பெரிய அறை வரை ஃபாரடே கூண்டுகள் பல அளவுகளில் ஆராய்ச்சிக்குப் பயன்படும்படி வடிவமைக்கப்பட்டன.\nதொலை தூரத்திற்கு எண்ண அலைகள் மூலம் செய்திகள் அனுப்ப முடிந்த, தூரத்தில் இருந்த பொருள்களையும், தகவல்களையும் அறிய முடிந்த சில அபூர்வ மனிதர்கள் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஃபாரடே கூண்டில் அமர வைத்து ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தப்பட்டார்கள். அந்தக் கூண்டின் உள்ளே அமர்ந்திருந்த நபர் வெளியே உள்ள குறிப்பிட்ட ஒரு நபருக்கு ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்த தகவலை அனுப்புவது, தூரத்தில் ஒருவர் மனதில் நினைத்திருந்த அல்லது வைத்திருந்த ஒரு பொருள் என்னவென்று அறிவது போன்ற ஆராய்ச்சிகளை நடத்தினார்கள்.\nபெரும்பாலான ஆராய்ச்சிகள் மிகச்சரியான முடிவுகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அனுப்பிய தகவல்களும், பெற்ற தகவல்களும் பெரும்பாலான சமயங்களில் பொருந்தி வந்தன. மின்காந்த அலைகள் மூலம் தகவல்கள் பரிமாற்றம் ஃபாரடே கூண்டில் இருந்து நடைபெற சாத்தியமில்லை. ஆனால் மனோசக்தி மூலம் தகவல்கள் வெற்றிகரமாகப் பரிமாற்றம் நடந்துள்ளன. பின் அந்த மன அலைகளின் தன்மை தான் என்ன என்பதற்கு இன்று வரை விஞ்ஞான ஆராய்ச்சிக்கு விடை கிடைக்கவில்லை.\nதொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளில் இன்னும் ஒரு படி மேலே போய் வெளியே சாதாரண இடங்களில் இருந்து மனோசக்தியைப் பயன்படுத்தி அனுப்பிய, பெற்ற தகவல்களின் வெற்றித் தன்மையை விட ஃப்ராடே கூண்டில் இருந்து அனுப்பிய, பெற்ற வெற்றித் தன்மைகள் எண்ணிக்கை அளவிலும், தன்மை அளவிலும் மேம்பட்டு இருந்தன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆராய்ச்சியாளர்களை மேலும் குழப்பியது.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடரை தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற பு���்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண���மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kurumban.blogspot.com/2009/06/blog-post_19.html", "date_download": "2018-07-18T10:12:47Z", "digest": "sha1:AR3OFU7DYP2UVW7EVI2ZFN3PRS43ZDQS", "length": 5160, "nlines": 145, "source_domain": "kurumban.blogspot.com", "title": "எண்ணச் சிதறல்கள்: தினமணி கருத்துப்படம் - நாட்டு நடப்பு", "raw_content": "\nவருக வருக. நீங்க நினைக்கற மாதிரி இடுகை இல்லைன்னா என்னை கோபிக்கக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன். ஏன்னா எதிர்பார்ப்பே ஏமாற்றத்துக்கு காரணம் இல்லையா\nவெள்ளி, ஜூன் 19, 2009\nதினமணி கருத்துப்படம் - நாட்டு நடப்பு\n(1)தோற்றப்போனதுக்கு காரணம் இப்ப தான் தெரிஞ்சுது, மக்களே இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு மனு போடுங்க, உங்களுக்கு தந்தி தான் கொடுக்கத்தெரியுமுன்னா தந்தி கொடுங்க.\n(2)தமிழக கேப்டன் பெயருக்கு இழுக்கு சேர்த்திட்டார் இந்த கிரிக்கெட் கேப்டன்.\n(3) 33% கிடைக்குமான்னே தெரியல 50% கேட்குறீங்களே.\n(4) புழல் சிறையில் வெல்டிங் குமாரை போட்டு தள்ளுனதால வந்த பயம். பயப்படுறதுல்ல நியாயம் இருக்கத்தான் செய்யுது.\nபதித்தது குறும்பன் @ 6/19/2009 09:41:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகதை எழுதிட்டேன். வலைப்பதிவுக்கு வந்த நோக்கம் நிறைவேறியது. இன்னும் நிறைய கதைகள் எழுதனும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nIndian Express - 10ம் வகுப்பு பொது தேர்வு\nதினமணி கருத்துப்படம் - நாட்டு நடப்பு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/07/Nude-couple-fight-road-China.html", "date_download": "2018-07-18T10:45:46Z", "digest": "sha1:LTAQXDKIQBKQHAE25MOFQYOZ4M776I2M", "length": 5237, "nlines": 59, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "வீதியில் நிர்வாணச் சண்டையில் ஈடுபட்ட விசித்திர தம்பதி: சீனாவில் பரபரப்பு! - TamilDiscovery", "raw_content": "\nHome » Amazing » வீதியில் நிர்வாணச் சண்டையில் ஈடுபட்ட விசித்திர தம்பதி: சீனாவில் பரபரப்பு\nவீதியில் நிர்வாணச் சண்டையில் ஈடுபட்ட விசித்திர தம்பதி: சீனாவில் பரபரப்பு\nசீனாவில் நிர்வாணமாக வீதியில் சண்டையிட்ட தம்பதிகள் இருவரின் படங்கள் சில இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்நாட்டின் குவாண்டொங் மாகாணத்தின் டொன்குஹான் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவரும் வீதியோரம் நின்று சண்டையிட்டுள்ளதுடன் பின்னர் வீதியின் நடுவுக்கே வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமுதலில் கணவன் தனது ஆடைகளைக் களைந்ததாகவும் அவரைத் தொடர்ந்து மனைவியும் அவ்வாறே செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்களால் அப்பகுதியில் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் ஆனால் இருவரும் அதனை பொருட்படுத்தவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் பின்னர் ஒருவாறு சமாதானமாகி இருவரும் அவ்விடத்தை விட்டுச் சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆண் பின்னர் ஆடையை அணிந்த போதிலும் பெண் நிர்வாணமாகவே அங்கிருந்து சென்றுள்ளனர்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/03/blog-post_6266.html", "date_download": "2018-07-18T10:50:06Z", "digest": "sha1:ITC6TKKIUDVHLPHB6E55JILRPRI2CQYH", "length": 15679, "nlines": 193, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: ர��தம் - நதியே நதியே", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nரிதம் - நதியே நதியே\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nநதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே\nஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nநடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடல்லோ\nசமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ\nசிறு நதிகளே நதியிடும் கரைகளே\nகரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே\nசிறு நதிகளே நதியிடும் கரைகளே\nகரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே\nதினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்\nஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே\nகங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்\nஜல் ஜல் ஜல் என்ற நடையிலே\nதினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்\nஜில் ஜில் ஜில் என்ற ஸ்ருதியிலே\nகங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்\nஜல் ஜல் ஜல் என்ற நடையிலே\nகாதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்\nநீரின் அருமை அறிவாய் கோடையிலே\nவெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்\nநீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே\nதண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ\nதண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ\nதண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ\nதண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nவண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே\nவளைவுகள் அழகு, உங்கள் வளைவுகள் அழகு\nஹோ.. மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல்\nநதிகளின் குணமே, அது நங்கையின் குணமே\nசிறு நதிகளே நதியிடும் கரைகளே\nகரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே\nசிறு நதிகளே நதியிடும் கரைகளே\nகரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே\nதினம் மோதும் கரை தோறும்,ஆட ஆறும் இசை பாடும்...\nகங்கை வரும், யமுனை வரும்,வைகை வரும், பொருணை வரும்...\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nதேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி\nதாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி\nபூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்\nநீர் நினைத்தால் பெண் நினைத்தால்\nகரைகள் யாவும் கரைந்து போக கூடும்\nநதியே நதியே காதல் நதியே நீயும் பெ��்தானே\nஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nதீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா\nLabels: உன்னி மேனன், ஏ ஆர் ரகுமான், ரிதம், வைரமுத்து\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nபையா - அடடா மழைடா\nபையா - பூங்காற்றே பூங்காற்றே\nபையா - சுத்துதே சுத்துதே பூமி\nபசங்க - ஒரு வெட்கம் வருதே வருதே\nசர்வம் - சிறகுகள் வந்தது\nசிவா மனசுல சக்தி - ஒரு கல்\nஅறை எண் 305 -ல் கடவுள் - குறை ஒன்றும் இல்லை\nஜெயம் கொண்டான் - நான் வரைந்து வைத்த சூரியன்\nநான் அவன் இல்லை - ஏன் எனக்கு மயக்கம்\nபையா - துளி துளி துளி மழையாய்\nபையா - என் காதல் சொல்ல\nபொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்\nரிதம் - நதியே நதியே\nரிதம் - காற்றே என் வாசல்\nகன்னத்தில் முத்தமிட்டால் - வெள்ளை பூக்கள்\nகாதலுக்கு மரியாதை - என்னை தாலாட்ட\nகாதலன் - என்னவளே அடி\nகலைஞன் - எந்தன் நெஞ்சில்\nசாமுராய் - ஆகாய சூரியனை\nகாதலர் தினம் - என்ன விலை அழகே...\nவிண்ணை தாண்டி வருவாயா - ஹோஸான\nவிண்ணை தாண்டி வருவாயா - மன்னிப்பாயா\nவிண்ணை தாண்டி வருவாயா - ஓமன பெண்ணே\nஆயிரத்தில் ஒருவன் - உன் மேல ஆச தான்\nஎன்றும் அன்புடன் - துள்ளி திரிந்ததொரு காலம்\nபுன்னகை மன்னன் - ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்\nஏழு ஜி ரெயின்போ காலனி - நினைத்து நினைத்து பார்த்தே...\nஇயற்கை - காதல் வந்தால்...\nஅயன் - விழி மூடி யோசித்தால்\nஅலை பாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்\nஜோடி - வெள்ளி மலரே வெள்ளி மலரே...\nஇந்திரா - தொடத்தொட மலர்வதென்ன\nஜீன்ஸ் - பூவுக்குள் ஒழிந்திருக்கும்\nஜீன்ஸ் - அன்பே அன்பே\nடூயட் - அஞ்சலி அஞ்சலி\nஎன் சுவாச காற்றே - தீண்டாய் மெய்\nஇந்தியன் - பச்சைக் கிளிகள் தோளோடு\nடிஷ்யூம் - பூ மீது யானை\nடிஷ்யூம் - பூமிக்கு வெளிச்சமெல்லாம்\nஆட்டோ கிராப் - ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nயாரடி நீ மோகினி - வெண்மேகம்\nவல்லவன் - லூசு பெண்ணே\nவெயில் - ஓ... உருகுதே\nஎம் குமரன் - நீயே நீயே\nஎம் குமரன் - ஐயோ\nமஜா - சிச்சிசிச்சிசீசீ... என்ன பழக்கம் இது...\nஎம் குமரன் - சென்னை செந்தமிழ்\nகுருவி - தேன் தேன் தேன்\nகருப்பசாமி குத்தகைக்காரர் - உப்பு கல்லு தண்ணீருக்...\nகுரு - ஆருயிரே மன்னிப்பாயா\nசித்திரம் பேசுதடி - வாளை மீனுக்கும்\nபீமா - எனதுயிரே எனதுயிரே\nஅஞ்சாதே - கண்ணதாசன் காரைக்குடி\nஅழகிய தமிழ் மகன் - கேளாமல் கையிலே\nஅஞ்சாதே - கத்தாழக் கண்ணால\nஅ ஆ - மயிலிறகே... மயிலிறகே\nதசாவதாரம் - முகுந்தா முகுந்தா\nதசாவதாரம் - கல்லை மட்டும் கண்டால்\nகிரீடம் - அக்கம் பக்கம் யாரும் இல்லா\nபிரியசகி - முதன் முதல் பார்த்தேன்\nஉன்னாலே உன்னாலே - உன்னாலே உன்னாலே\nதீபாவளி - காதல் வைத்து\nமனசெல்லாம் - நீ தூங்கும் நேரத்தில்\nதீபாவளி - போகாதே போகாதே\nபச்சை கிளி முத்து சரம் - உன் சிரிப்பினில் உன் சிரி...\nசிவாஜி - ஸஹானா சாரல் தூவுதோ\nமொழி - காற்றின் மொழி...\nசிவாஜி - ஒரு கூடை sunlight..\nநான் கடவுள் - பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்\nநினைத்தாலே இனிக்கும் - அழகா பூக்குத்தே\nஅயன் - நெஞ்சே நெஞ்சே நீ எங்கே\nகாதல் ஓவியம் - சங்கீத ஜாதிமுல்லை\nகோவா - இதுவரை இல்லாத உணர்விது\nகோவா - ஏழெழு தலைமுறைக்கும்\nதாம் தூம் - அன்பே என் அன்பே\nதசாவதாரம் - ஒ ஒ சனம் ஒ ஒ சனம் ஒ ஒஹ்\nசுப்ரமணியபுரம் - கண்கள் இரண்டால் உன்\nயாரடி நீ மோகினி - எங்கேயோ பார்த்த மயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/12/tnc.html", "date_download": "2018-07-18T10:51:35Z", "digest": "sha1:6QMQT2F4XVH7HC57IXHZHMDXZJTPIAG6", "length": 17040, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாற்­றத்தை ஏற்­ப­டுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும் – சட்டத்தரணி சுகாஸ் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாற்­றத்தை ஏற்­ப­டுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும் – சட்டத்த��ணி சுகாஸ்\nவடக்கு மாகாண முத­ல­வர் எங்­க­ளு­டன் இணைந்து பய­ணிப்­பதை நாம் விரும்­பு­கின்­றோம். அதற்­கான கத­வு­கள் எப்­போ­தும் திறந்­தி­ருக்­கும். எமது கட்­சி­யில் ஒட்­டுக்­கு­ழுக்­கள், விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதிரானவர்கள் ஆகி­யோரை தவிர்ந்த அனை­வ­ரும் இணைந்து கொள்ள முடி­யும்.\nஇவ்­வாறு தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யைச் சேர்ந்த சட்டத்தரணி சுகாஸ் தெரி­வித்­தார்.\nதமிழ்த் தேசிய மக்­கள் பேர­வை­யின் வேட்­பா­ளர்­கள் அறி­முக நிகழ்வு வட்­டுக்­கோட்­டை­யி­லுள்ள பேர­வை­யின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது. அதில் உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்:-\nஎமது கட்­சி­யில் வேட்­பா­ளர்­க­ளாக கள­மி­றங்­கி­யுள்ள அனை­வ­ரும் தேசியத்தை மதிப்­ப­வர்­கள், ஊழ­லற்­ற­வர்­கள். நாங்­கள் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து 2010 ஆம் ஆண்டு பிரிந்­த­மைக்கு முக்­கிய காரணம் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது கொள்­கை­யி­லி­ருந்து முழுமை­யாக வில­கிச் சென்­ற­மையே. நாம் அப்­போது பிரிந்து சென்­றது சரி­யான முடி­வு­தான் எனச் சில கட்­சி­கள் தற்­போது உணர்­கின்­ற­னர்.\nதற்­போ­தைய அர­சி­யல் சூழ்­நி­லை­யில் தமிழ் மக்­கள் கூட்­ட­மைப்­பின் பாதை தொடர்­பில் விழிப்­ப­டை­யாது விட்­டால் பின்­னர் எந்­தக் காலத்திலும் மக்­களை காப்­பற்ற முடி­யாத நிலைமை ஏற்­ப­டும். தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு நிக­ராக நாம் பய­ணிக்க வேண்­டிய தேவை உள்­ளது. நாம் சில பொது அமைப்­புக்­களை எம்­மு­டன் இணைத்து தமிழ் தேசி­யப் பேரவை என்ற உரு­வாக்­கத்­து­டன் பய­ணிக்­கின்­றோம்.\nநாம் தமிழ் மக்­க­ளி­டை­யில் இந்த உள்­ளு­ராட்சி தேர்­த­லில் இருந்து மாற்­றத்தை எதிர்­பார்க்­கின்­றோம். நாம் அபி­வி­ருத்­திப் பணி­க­ளில் பின்னிற்­க­மட்­டோம். தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் மக்­க­ளி­டை­யில் ஒற்­றை­யாட்­சியை சமஸ்டி என்று கூறி திணிக்க முனை­கின்­ற­னர்.\nதமிழ் தேசி­யத்­துக்கு ஈ.பி.டி.பி கட்­சி­யி­னர் எந்­த­ள­வுக்கு விரோதமானவர்­களோ மக்­க­ளுக்கு எத்­த­கைய கொடு­மை­களை செய்தார்­களோ அதே செயல்­களை தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் அங்கம் வகிக்­கும் புளொட் அமைப்­பும் மேற்­கொண்­டது. இந்த தேர்­த­லில் இருந்து தமிழ் மக்­கள் மாற்­றத்தை ஏற்­ப­���ுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும். நாம் வழி தவறி சென்­றால் மக்­க­ளா­கிய நீங்­கள் எங்­களை தூக்கி எறி­யுங்­கள்.\nவடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தேசி­யப் பாதை­யில் பய­ணிக்­கின்­றார். அவர் அங்­கம் வகிக்­கும் தமிழ் தேசி­யக் கூட்­ட­மைப்பு தடம் மாறி செல்­கின்­றது என அண்­மை­யி­லும் கூட சுட்டிக்காட்டியிருந்தார். அவர் தமிழ் மக்­கள பேர­வை­யின் கொள்கைகளை மதிக்­கின்­றேன் என்று கூறி­யுள்­ளார். நாமும் தமிழ் மக்கள் பேர­வை­யின் கொள்­கையை மதிக்­கின்­றோம். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை எம்­மு­டன் இணைந்து செயற்­பட வேண்­டும் என்று மீண்­டும் அழைக்­கின்­றோம் என அவர் அங்கு மேலும் தனது கருத்தை முன்வைத்தார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புல���களது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/information-to-know/veenai-thirumurai-musical-instruments", "date_download": "2018-07-18T10:31:01Z", "digest": "sha1:G43KY375AOTRZQGT5PDPWQPNXDFKYP66", "length": 54415, "nlines": 656, "source_domain": "shaivam.org", "title": "Veenai - Ancient music instruments mentioned in thirumurai - வீணை - திருமுறை காட்டும் இசைக்கருவிகள்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\nவீணை (திருமுறை குறிப்பிடு���் இசைக்கருவிகள்)\nவீணை மாந்தர்தம் பால்நறு நெய்மகிழ்ந் தாடி வளர்சடை மேற்புனல் வைத்து\nமோந்தை முழாக்குழல் தாளமோர் வீணை முதிரவோர் வாய்மூரி பாடி\nஆந்தை விழிச்சிறு பூதத்தர் பாச்சி லாச்சிரா மத்துறை கின்ற\nசாந்தணி மார்பரோ தையலை வாடச் சதுர்செய்வ தோவிவர் சார்வே. 1.44.5\nகண்ணுமூன்றும் உடையதன்றிக் கையினில் வெண்மழுவும்\nபண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்ததென்னே\nஎண்ணுமூன்று கனலுமோம்பி எழுமையும் விழுமியராய்த்\nதிண்ணமூன்று வேள்வியாளர் சிரபுரம் மேயவனே. 1.47.6\nசுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரை மொண்டெறியப்\nபழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே. 1.65.6\nகமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே. 1.73.8\nகோடல் கோங்கங் குளிர்கூ விளமாலை குலாயசீர்\nஓடு கங்கை ஒளிவெண் பிறைசூடு மொருவனார்\nபாடல் வீணைமுழ வங்குழன் மொந்தைபண் ணாகவே\nஆடு மாறுவல் லானும் ஐயாறுடை ஐயனே. 2.6.1\nமறையி னான்ஒலி மல்கு வீணையன்\nநிறையி னார்நிமிர் புன்ச டையனெம்\nபொறையி னானுறை யும்பு கலியை\nநிறையி னாற்றொழ நேச மாகுமே. 2.25.6\nதிரைசேர்க்குந் திருந ணாவே. 2.72.2\nதகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரல\nவகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்\nபுகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி\nநகைமலி முத்திலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள். 2.84.7\nவேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்\nமாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்\nஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி\nஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல\nஅடியா ரவர்க்கு மிகவே. 2.85.1\nஅழல தோம்பிய அலர்மிசை யண்ணலும்\nகழலுஞ் சென்னியுங் காண்பரி தாயவர்\nமழலை வீணையர் மகிழ்திரு வலஞ்சுழி\nசுழலு மாந்தர்கள் தொல்வினை யதனொடு\nபாடல் வீணையர் பலபல சரிதையர்\nஆடல் பேணுவர் அமரர்கள் வேண்டநஞ்\nஈட மாவது இருங்கடற் கரையினில்\nகேடி லாதகே தீச்சரங் கைதொழக்\nவாய்மூ ரடிகள் வருவாரே. 2.111.3\nவாய்மூ ரடிகள் வருவாரே. 2.111.8\nகீதமுன் இசைதரக் கிளரும் வீணையர்\nபூதமுன் இயல்புடைப் புனிதர் பொன்னகர்\nகோதனம் வழிபடக் குலவு நான்மறை\nவேதியர் தொழுதெழு விசய மங்கையே. 3.17.2\nஇன்புடை யாரிசை வீணை பூணரா\nஎன்புடை யாரெழில் மேனி மேலெரி\nமுன்புடை யார்முத லேத்தும் அன்பருக்\nகன்புடை யார்கருக் குடியெம் மண்ணலே. 3.21.6\nவேத மலிந்தஒலி விழவின்னொலி வீணையொலி\nகீத மலிந்துடனே கிளரத்திகழ் பௌவமறை\nஓத மலிந்துயர்வான் முகடேறவொண் மால்வரையான்\nபேதை யொடும்மிருந்தான் பிரமாபுரம் பேணுமினே. 3.56.7\nபண்ணுலாம் பாடல்வீணை பயில்வானோர் பரமயோகி\nவிண்ணுலா மால்வரையான் மகள்பாகமும் வேண்டினையே\nதண்ணிலா வெண்மதியந் தவழும்பொழிற் சாத்தமங்கை\nஅண்ணலாய் நின்றஎம்மான் அயவந்திய மர்ந்தவனே. 3.58.8\nபண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்\nஎண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்\nபெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான்\nவிண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே 3.61.4\nமாசில்மனம் நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்\nஈசன்மறை யோதியெரி ஆடிமிகு பாசுபதன் மேவுபதிதான்\nவாசமலர் கோதுகுயில் வாசகமும் மாதரவர் பூவைமொழியுந்\nதேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே. 3.74.4\nகையம ரும்மழு நாகம்வீணை கலைமான் மறியேந்தி\nமெய்யம ரும்பொடிப் பூசிவீசுங் குழையார் தருதோடும்\nபையம ரும்மர வாடஆடும் படர்சடை யார்க்கிடமாம்\nமையம ரும்பொழில் சூழும்வேலி வலஞ்சுழி மாநகரே. 3.106.5\nபரசு பாணியர் பாடல் வீணையர்\nபட்டி னத்துறை பல்லவ னீச்சரத்\nதரசு பேணிநின் றாரி வர்தன்மை\nவெய்யவன்பல் உகுத்தது குட்டியே வெங்கண்மாசுணங் கையது குட்டியே\nஐயனேயன லாடிய மெய்யனே அன்பினால்நினை வார்க்கருள் மெய்யனே\nவையமுய்யவன் றுண்டது காளமே வள்ளல்கையது மேவுகங் காளமே\nஐயமேற்ப துரைப்பது வீணையே ஆலவாயரன் கையது வீணையே. 3.115.7\nகுடமால் வரைய திண்டோ ளுங்\nஅஞ்ச வருவது மில்லை. 4.2.4\nசேர்வானைக் கண்டாள் கொல்லோ. 4.6.6\nமுளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர்\nவளைத்தெழு சடையினர் மழலை வீணையர்\nதிளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன்\nகிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே. 4.10.1\nதாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன்\nகோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான்\nஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை\nஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே. 4.19.10\nமாமறைக் காட னாரே. 4.33.6\nகொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும்\nஅக்கரை யணிவர் போலும் ஐந்தலை யரவர் போலும்\nவக்கரை யமர்வர் போலும் மாதரை மையல் செய்யும்\nநக்கரை யுருவர் போலும் நாகஈச் சரவ னாரே. 4.66.9\nவிடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்கு\nகொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தை\nவடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் ���ாளரவுந்\nதடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே. 4.111.8\nகட்டி யொக்குங் கரும்பி னிடைத்துணி\nவெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார்\nஅட்ட மூர்த்திஅண் ணாமலை மேவிய\nநட்ட மாடியை நண்ணநன் காகுமே. 5.5.6\nகொக்க ரைகுழல் வீணை கொடுகொட்டி\nபக்க மேபகு வாயன பூதங்கள்\nஒக்க ஆட லுகந்துடன் கூத்தராய்\nஅக்கி னோடர வார்ப்பர்ஆ ரூரரே. 5.7.1\nகுரவ னார்கொடு கொட்டியுங் கொக்கரை\nவிரவி னார்பண் கெழுமிய வீணையும்\nமருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்\nபரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே. 5.51.7\nகோணன் மாமதி சூடியோர் கோவணம்\nநாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை\nபாணில் வீணை பயின்றவன் வீரட்டங்\nகாணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே. 5.53.1\nவேத னைமிகு வீணையின் மேவிய\nகீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்\nபோத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை\nநாத னைந்நினைந் தென்மனம் நையுமே. 5.61.4\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே. 5.90.1\nபாதங்கள் நல்லார் பரவி யேத்தப்\nபத்திமையாற் பணிசெய்யுந் தொண்டர் தங்கள்\nஏதங்கள் தீர இருந்தார் போலும்\nஎழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்\nவேதங்க ளோதியோர் வீணை யேந்தி\nவிடையொன்று தாமேறி வேத கீதர்\nபூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே. 6.2.10\nபட்டுடுத்துத் தோல்போர்த்துப் பாம்பொன் றார்த்துப்\nபகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்\nசிட்டராய்த் தீயேந்திச் செல்வார் தம்மைத்\nதில்லைச்சிற் றம்பலத்தே கண்டோ மிந்நாள்\nவிட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே\nஓதுவதும் வேதமே வீணை யுண்டே\nகட்டங்கங் கையதே சென்று காணீர்\nகறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே. 6.2.11\nபாடுமே யொழியாமே நால்வே தமும்\nபடர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்\nசூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்\nசுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்\nகூடுமே குடமுழவம் வீணை தாளங்\nகுறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்\nதாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6.4.5\nவெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை\nவிரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்\nகந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்\nகறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்\nநொந்தார்போல் வந்தென தில்லே புக்கு\nநுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்\nஅந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்���ெய்\nஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே. 6.9.2\nவீறுடைய ஏறேறி நீறு பூசி\nவெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்திக்\nகூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு\nகுழையாடக் கொடுகொட்டி கொட்டா வந்து\nபாறுடைய படுதலையோர் கையி லேந்திப்\nபலிகொள்வா ரல்லர் படிறே பேசி\nஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே. 6.9.6\nவிரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு\nவெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தித்\nதிரையேறு சென்னிமேல் திங்கள் தன்னைத்\nதிசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்\nஅரையேறு மேகலையாள் பாக மாக\nஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்\nபுரையேறு தாமேறிப் பூதஞ் சூழப்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே. 6.13.9\nகைகிளரும் வீணை வலவன் கண்டாய்\nகாபாலி கண்டாய் திகழுஞ் சோதி\nமெய்கிளரும் ஞான விளக்குக் கண்டாய்\nமெய்யடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்\nபைகிளரும் நாக மசைத்தான் கண்டாய்\nபராபரன் கண்டாய்பா சூரான் கண்டாய்\nவைகிளருங் கூர்வாட் படையான் கண்டாய்\nமறைக்காட் டுறையும் மணாளன் றானே. 6.23.2\nதிருமணியைத் தித்திக்குந் தேனைப் பாலைத்\nதீங்கரும்பின் இன்சுவையைத் தெளிந்த தேறற்\nகுருமணியைக் குழல்மொந்தை தாளம் வீணை\nகொக்கரையின் சச்சரியின் பாணி யானைப்\nபருமணியைப் பவளத்தைப் பசும்பொன் முத்தைப்\nபருப்பதத்தி லருங்கலத்தைப் பாவந் தீர்க்கும்\nஅருமணியை ஆரூரி லம்மான் றன்னை\nஅறியா தடிநாயேன் அயர்த்த வாறே. 6.29.1\nபாதந் தனிப்பார்மேல் வைத்த பாதர்\nபாதாள மேழுருவப் பாய்ந்த பாதர்\nஏதம் படாவண்ணம் நின்ற பாதர்\nஏழுலகு மாய்நின்ற ஏக பாதர்\nஓதத் தொலிமடங்கி யூருண் டேறி\nஒத்துலக மெல்லா மொடுங்கி யபின்\nவேதத் தொலிகொண்டு வீணை கேட்பார்\nவெண்காடு மேவிய விகிர்த னாரே. 6.35.2\nஅறைகலந்த குழல்மொந்தை வீணை யாழும்\nஅந்தரத்திற் கந்தருவர் அமர ரேத்த\nமறைகலந்த மந்திரமும் நீருங் கொண்டு\nவழிபட்டார் வானாளக் கொடுத்தி யன்றே\nகறைகலந்த பொழிற்கச்சிக் கம்ப மேயக்\nகனவயிரத் திரள்தூணே கலிசூழ் மாடம்\nமறைகலந்த மழபாடி வயிரத் தூணே\nஎன்றென்றே நானரற்றி நைகின் றேனே. 6.40.2\nகுற்றாலங் கோகரணம் மேவி னானைக்\nஉற்றால நஞ்சுண் டொடுக்கி னானை\nயுணராவென் நெஞ்சை யுணர்வித் தானைப்\nபற்றாலின் கீழ்ங் கிருந்தான் தன்னைப்\nபண்ணார்ந்த வீணை பயின்றான் தன்னைப்\nபுற்றா டரவார்த்த புனிதன் தன்னைப்\nபுண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே. 6.43.2\nஎண்மேலும் எண்ண முடையாய் போற்றி\nஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி\nபண்மேலே பாவித் திருந்தாய் போற்றி\nபண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி\nவிண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி\nமேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி\nகண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி\nகயிலை மலையானே போற்றி போற்றி. 6.57.7\nகறுத்ததொரு கண்டத்தர் காலன் வீழக்\nகாலினாற் காய்ந்துகந்த காபா லியார்\nமுறித்ததொரு தோலுடுத்து முண்டஞ் சாத்தி\nமுனிகணங்கள் புடைசூழ முற்றந் தோறுந்\nதெறித்ததொரு வீணையராய்ச் செல்வார் தம்வாய்ச்\nசிறுமுறுவல் வந்தெனது சிந்தை வௌவ\nமறித்தொருகால் நோக்காதே மாயம் பேசி\nவலம்புரமே புக்கங்கே மன்னி னாரே. 6.58.6\nதாட்பாவு கமலமலர் தயங்கு வானைத்\nதலையறுத்து மாவிரதந் தரித்தான் றன்னைக்\nகோட்பாவு நாளெல்லா மானான் றன்னைக்\nகொடுவினையேன் கொடுநரகக் குழியில் நின்றால்\nமீட்பானை வித்துருவின் கொத்தொப் பானை\nவேதியனை வேதத்தின் பொருள்கொள் வீணை\nகேட்பானைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்\nகேடிலியை நாடுமவர் கேடி லாரே. 6.67.4\nதலைகலனாப் பலியேற்ற தலைவன் றன்னைக்\nகொக்கரைசச் சரிவீணைப் பாணி யானைக்\nகோணாகம் பூணாகக் கொண்டான் றன்னை\nஅக்கினொடும் என்பணிந்த அழகன் றன்னை\nஅறுமுகனோ டானைமுகற் கப்பன் றன்னை\nநக்கனைவக் கரையானை நள்ளாற் றானை\nநாரையூர் நன்னகரிற் கண்டேன் நானே. 6.74.7\nகுழையார் திருத்தோடு காதிற் கண்டேன்\nகொக்கரையுஞ் சச்சரியுங் கொள்கை கண்டேன்\nஇழையார் புரிநூல் வலத்தே கண்டேன்\nஏழிசை யாழ்வீணை முரலக் கண்டேன்\nதழையார் சடைகண்டேன் தன்மை கண்டேன்\nதக்கையொடு தாளங் கறங்கக் கண்டேன்\nமழையார் திருமிடறும் மற்றுங் கண்டேன்\nவாய்மூர் அடிகளைநான் கண்ட வாறே. 6.77.7\nவெய்யவன்காண் வெய்யகன லேந்தி னான்காண்\nவியன்கெடில வீரட்டம் மேவி னான்காண்\nமெய்யவன்காண் பொய்யர்மனம் விரவா தான்காண்\nவீணையோ டிசைந்துமிகு பாடல் மிக்க\nகையவன்காண் கையில்மழு வேந்தி னான்காண்\nகாமரங்கம் பொடிவீழ்த்த கண்ணி னான்காண்\nசெய்யவன்காண் செய்யவளை மாலுக் கீந்த\nசிவனவன்காண் சிவபுரத்தெஞ் செல்வன் றானே. 6.87.7\nசடையொன்றிற் கங்கையையுந் தரித்துக் கொண்டார்\nசாமத்தின் இசைவீணை தடவிக் கொண்டார்\nஉடையொன்றிற் புள்ளியுழைத் தோலுங் கொண்டார்\nஉள்குவார் உள்ளத்தை ஒருக்கிக் கொண்டார்\nகடைமுன்றிற் பலிகொண்டார் கனலுங் கொண்டார்\nகாபால வேடங் கருதிக் கொண்டார்\nவ��டைவென்றிக் கொடியதனில் மேவக் கொண்டார்\nவெந்துயரந் தீர்த்தென்னை யாட்கொண் டாரே. 6.96.10\nவிரையுண்ட வெண்ணீறு தானு முண்டு\nவெண்டலைகை யுண்டொருகை வீணை யுண்டு\nசுரையுண்டு சூடும் பிறையொன் றுண்டு\nசூலமுந் தண்டுஞ் சுமந்த துண்டு\nஅரையுண்ட கோவண ஆடை யுண்டு\nவலிக்கோலுந் தோலு மழகா வுண்டு\nஇரையுண் டறியாத பாம்பு முண்டு\nஇமையோர் பெருமா னிலாத தென்னே. 6.97.9\nகோணல்மாமதி சூடரோகொடு கொட்டிகாலர் கழலரோ\nவீணைதானவர் கருவியோ விடையேறுவேத முதல்வரோ\nநாணதாகவோர் நாகங்கொண்டரைக் கார்ப்பரோநல மார்தர\nஆணையாகநம் மடிகளோநமக் கடிகளாகிய அடிகளே. 7.33.5\nதக்கைதண்ணுமை தாளம்வீணை தகுணிச்சங்கிணை சல்லரி\nகொக்கரைகுட முழவினோடிசை கூடிப்பாடிநின் றாடுவீர்\nபக்கமேகுயில் பாடுஞ்சோலைப்பைஞ் ஞீலியேனென நிற்றிரால்\nஅக்கும்ஆமையும் பூண்டிரோசொல்லும் ஆரணீய விடங்கரே. 7.36.9\nகொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே\nபொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்\nதுங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்\nவெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்\nவிகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 7.42.9\nவிட்டதோர் சடைதாழ வீணைவிடங் காக\nவீதிவிடை யேறுவீர் வீணடிமை யுகந்தீர்\nதுட்டரா யினபேய்கள் சூழநட மாடிச்\nசுந்தரராய்த் தூமதியஞ் சூடுவது சுவண்டே\nவட்டவார் குழல்மடவார் தம்மைமயல் செய்தல்\nமாதவமோ மாதிமையோ வாட்டமெலாந் தீரக்\nகட்டியெமக் கீவதுதான் எப்போது சொல்லீர்\nகடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே. 7.46.4\nவித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டு\nமுத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனே\nகொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்\nஅத்தனிவ் வழிபோந்த அதிசயம் அறியேனே. 7.85.6\nஇன்னிசை வீணையில் இசைத்தோன் காண்க 8.திருவா.2.35\nஇன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்\nஇருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்\nதுன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்\nதொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்\nசென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்\nதிருப்பெருந் துறையுறை சிவபெரு மானே\nஎம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 8.திருவா.371\nபொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே\nபூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே\nமின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே\nவீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே\nதன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே\nதானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே\nஇன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே\nஎன்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 8.திருவா.640\nகடலொடு மேகங் களிறொடும் ஓசை\nஅடவெழும் வீணை அண்டரண் டத்துச்\nசுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை\nதிடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே 10.607\nவீணையும் தண்டும் விரவி இசைமுரல்\nதாணுவும் மேவித் தருதலைப் பெய்தது\nவாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்\nகாணியும் அங்கே கலக்கின்ற வாறே. 10.2929\nவிச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர்\nஅச்சா ரணர்அரக்க ரோடசுரர் - எச்சார்வும்\nசல்லரி தாளந் தகுணிதந் தத்தளகம்\nகல்லலகு கல்ல வடம்மொந்தை - நல்லிலயத்\nதட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை\nகட்டழியாப் பேரி கரதாளம் - கொட்டும்\nகுடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்\nஇடமாந் தடாரி படகம் - இடவிய\nமத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால்\nஎத்திசை தோறும் எழுந்தியம்ப - ஒத்துடனே\nமங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும்\nகிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத் 11.300\nமேன்மை நான்மறை நாதமும் விஞ்சையர்\nகான வீணையின் ஓசையும் காரெதிர்\nதான மாக்கள் முழக்கமும் தாவில் சீர்\nவான துந்துபி ஆர்ப்பும் மருங்கெலாம் 12.0014\nபண்தரு விபஞ்சி எங்கும் பாத செம்பஞ்சி எங்கும்\nவண்டறை குழல்கள் எங்கும் வளர் இசைக் குழல்கள் எங்கும்\nதொண்டர் தம் இருக்கை எங்கும் சொல்லுவ திருக்கை எங்கும்\nதண்டலை பலவும் எங்கும் தாதகி பலவும் எங்கும் 12.0082\nவேத ஓசையும் வீணையின் ஓசையும்\nசோதி வானவர் தோத்திர ஓசையும்\nமாதர் ஆடல் பாடல் மணி முழவோசையும்\nகீத ஓசையும் மாய்க் கிளர்உற்றவே 12.0087\nபோர்வைத் தோல் விசி வார் என்று இனையனவும் புகலும் இசை\nநேர் வைத்த வீணைக்கும் யாழுக்கும் நிலை வகையில்\nசேர்வுற்ற தந்திரியும் தேவர் பிரான் அர்ச்சனை கட்கு\nஆர்வத்தின் உடன் கோரோசனையும் இவை அளித்து உள்ளார் 12.1054\nகோதையர் குழல் சூழ் வண்டின் குழாத்து ஒலி ஓர் பால் கோல\nவேதியர் வேத வாய்மை மிகும் ஒலி ஒரு பால் மிக்க\nஏதம் இல் விபஞ்சி வீணை யாழ் ஒலி ஒரு பால் ஏத்தும்\nநாத மங்கலங்கள் கீத நயப்பு ஒலி ஒரு பாலலாக 12.3098\nநந்தி சிவபெருமானிடம் வேண்டிய வரங்கள்\nசச்சரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசலஞ்சலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசல்லரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசிரந்தை (திர��முறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nகல்லவடம் -திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்\nசிலம்பு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nசின்னம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதகுணிச்சம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதக்கை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதடாரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதட்டழி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதத்தளகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்டு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதண்ணுமை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதமருகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாரை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதாளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுத்திரி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுந்துபி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதுடி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதூரியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதிமிலை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nதொண்டகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nநரல் சுரிசங்கு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடகம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபடுதம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபணிலம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபம்பை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபல்லியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறண்டை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபறை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபாண்டில் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபிடவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nபேரிகை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமத்தளம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமணி (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமருவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரசு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுரவம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருகியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுருடு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமுழவு (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nமொந்தை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nயாழ் (திர��முறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவங்கியம் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவட்டணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவயிர் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீணை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவீளை (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\nவெங்குரல் (திருமுறை குறிப்பிடும் இசைக்கருவிகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.balabharathi.net/?tag=%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-and-tagged-autisam", "date_download": "2018-07-18T10:51:09Z", "digest": "sha1:5KNSKIJXTQQ2UDSL4TKOWYDQAJ3Y2EM7", "length": 12803, "nlines": 107, "source_domain": "blog.balabharathi.net", "title": "குழந்தை வளர்ப்பு and tagged Autisam | யெஸ்.பாலபாரதி", "raw_content": "\nஇன்று அனேக வீடுகளில் பெற்றோர் சந்திக்கும் சங்கடங்களில் ஒன்று, படுக்கையில் குழந்தை சிறுநீர் கழித்தல். இதைச் செய்யும் குழந்தையிடம் பல பெற்றோர் நடந்துகொள்ளும் விதம், கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கிறது. ஆனால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதென்பது, குழந்தைப் பருவத்தில் பல குழந்தைகள் செய்யும் காரியம்தான். இது இயல்பான ஒன்றுதான் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், உறங்கச் செல்லும்போதே, இன்று … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு\t| Tagged குழந்தை, குழந்தை வளர்ப்பு and tagged Autisam, சிறுநீர் கழித்தல், படுக்கை\t| Leave a comment\nஒரே மாதிரி தோன்றினாலும் ஒவ்வொரு ஆட்டிச நிலையாளார்களும் ஒவ்வொரு விதம். அவர்தம் பெற்றோருக்கு ஏற்படும் அனுபவங்களும் விதவிதமானவை. ஆனாலும்.. ஆட்டிச நிலையிலிருக்கும் நான்கு வயதுடைய ஒரு குழந்தையை வைத்திருக்கும் பெற்றோருக்கு, பதினெட்டு வயதுடைய இளைஞனை பராமரிக்கும் பெற்றோருடைய அனுபவம் பெரியதாக உதவா விட்டாலும் கூட ஒருவேளை பயன்படலாம். ஆனால் அவர்கள் பகிரத் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், அனுபவம், அப்பா, ஆட்டிசம், ஆட்டிஸம், தகவல்கள், தன் முனைப்புக் குறைபாடு, மதியிறுக்கம், மனிதர்கள், விளம்பரம்\t| Tagged ஆட்டிச நிலையாளர், ஆட்டிச பெற்றோர் சந்திப்பு, ஒன்றுகூடல், குழந்தை வளர்ப்பு and tagged Autisam, சந்திப்பு, தகவல்கள் and tagged Autisam, Gathering, My Experience with Autism\t| Leave a comment\n19. ஆட்டிசம்- சில பத்திய உணவுகள்\nஆட்டிசம் தொடர்பான முந்தைய கட்டுரைகளில் ஒன்றில் இக்குழந்தைகளுக்கான பத்தியமும் ஒவ்வாமையும் பற்றி எழுதியிருந்தேன். இவர்களுக்கு முக்கியமான பலன் அளிக்���க் கூடிய சில உணவு வகைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம். இக்குழந்தைகளின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று அதீத துறுதுறுப்பு (Hyper Activity). ஆட்டிசக் குழந்தைகள் மட்டுமல்ல இன்றைய குழந்தைகளில் பெரும்பாலானோர் இப்பிரச்சனை உடையவர்களாகவே இருக்கிறார்கள். ஹைப்பரைக் குறைப்பதில் … Continue reading →\nPosted in Autism, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், குழந்தை வளர்ப்பு, மதியிறுக்கம்\t| Tagged AUTISM, AUTISM - ஆட்டிசம், ஆட்டிசம், ஆட்டிஸம், ஒவ்வாமை, கட்டுரை, கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள், குழந்தை, குழந்தை வளர்ப்பு, குழந்தை வளர்ப்பு and tagged Autisam, கோதுமை, தகவல்கள் and tagged Autisam, தெரபி, நடத்தை சீராக்கல் பயிற்சிகள், பத்தியம், பால், பேச்சுப் பயிற்சி, வளர்ச்சிக்கான பயிற்சிகள், behavioral therapies, developmental therapies, educational therapies, GFCF Diet, sensory problems, speech therapy\t| 1 Comment\nமேலும் அறிய படத்தினைச் சொடுக்குக\nதமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்… – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்\nகாவலர்களுக்கு – ஆட்டிசம் விழிப்புணர்வு பட்டறை\nமேன்மை இதழில் வெளியான நேர்காணல்\nபள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்\nஆட்டிசம்: பெற்றோரின் கையிலிருக்கும் 10 மந்திரச்சாவிகள்\nஆட்டிசம்: நம்பிக்கை தரும் மனிதர்கள் -கர்ட் ஹர்பெர் (curt harper)\nதன் முனைப்புக் குறைபாடு (26)\nபதிவர் சதுரம் ;-)) (16)\nசெயல்வழி கற்றல் – அர்விந்த் குப்தா\nAutisam AUTISM AUTISM - ஆட்டிசம் behavioral therapies developmental therapies educational therapies sensory problems speech therapy அனுபவம் அப்பா அரசியல் அரசியல்வாதிகள் ஆட்டிசம் ஆட்டிஸம் இணையம் ஈழத்தமிழர் ஈழம் எழுத்தாளர்கள் கட்டுரை கருணாநிதி கல்வி வளர்ச்சிக்கான பயிற்சிகள் கவிதை குழந்தை குழந்தை வளர்ப்பு சமூகம் சினிமா சிறுகதை சிறுவர் இலக்கியம் சிறுவர் கதை செல்லமே ஞாநி நகைச்சுவை நடத்தை சீராக்கல் பயிற்சிகள் நூல் அறிமுகம் பதிவர்கள் பதிவர் சதுரம் ;-)) புத்தக வாசிப்பு புனைவு பேச்சுப் பயிற்சி மும்பை வளர்ச்சிக்கான பயிற்சிகள் வாசிப்பனுபவம் வாசிப்பனுபவம், புத்தகங்கள் விடுபட்டவை விளம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/amitabhs-sign-language-national-anthem-going-viral/", "date_download": "2018-07-18T11:00:08Z", "digest": "sha1:RZJOPVAS7XKSXZNO4QE4ASOTAVKWYNCV", "length": 13253, "nlines": 144, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai வைரலாகிறது, அமிதாப்பின் ஜாடை மொழி தேசியகீதம்! - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந���திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nவைரலாகிறது, அமிதாப்பின் ஜாடை மொழி தேசியகீதம்\nமறைந்த வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய ’ஜன கண மன’ என தொடங்கும் பாடல் நமது சுதந்திர இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 27-12-1911 அன்று கல்கத்தா நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடந்தபோது முதன்முதலாக இந்தப் பாடல் பாடப்பட்டது. தாகூரின் உறவினரான சரளாதேவி சவுதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.\nபிரிட்டிஷ் முடியாட்சியிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1950-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் “ஜன கன மண’ பாடல் இந்தியாவின் தேசிய கீதமாகவும் “வந்தே மாதரம்’ தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அறிவித்தார்.\nதேசிய கீதத்தை ஒரு நிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது. தேசிய கீதம் பாடும் போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் அனைத்து அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.\nதேசிய கீதம் அறிமுகமான காலத்தில் அனைத்திந்திய வானொலியின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது. திரையரங்குகளில் திரைப்படத்தின் முடிவில் தேசியக்கொடி திரையிலும் தேசிய கீதம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை இல்லை. பொதுவாக 52 வினாடிகளுக்கு இந்தப் பாடல் இசைக்கப்படுவது மரபாக உள்ளது.\nவங்காள மொழியில் இயற்றப்பட்ட தமிழக அரசின் சார்பில் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக அரசு பாடநூல்களில் இடம்பெற்றுள்ளது.\n மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும், வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அட���யச் செய்கிறது.\nநின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி வெற்றி’ என்பது இந்த நாட்டுப் பண்ணின் பொருளாக அமைந்துள்ளது.\nஇந்த தேசிய கீதத்தின் பொருளை வங்காள மொழி அறியாத மக்கள் தங்களது மொழியின் மூலம் அறிந்துகொள்ள இயலும். ஆனால், பேச்சுத்திறன் மற்றும் கேட்கும் திறனை இழந்தவர்களுக்கும் நமது தாய்நாட்டின் பெருமையும், தேசிய கீதத்தின் அர்த்தமும் சென்று சேர வேண்டும் என்ற ஆர்வத்தில் இவர்களுக்கான ஜாடை மொழி தேசிய கீதத்தை வீடியோவாக உருவாக்க மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனி அமைச்சகம் தீர்மானித்தது.\nமத்தியப் பிரதேசம் அரசு மற்றும் பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் டெல்லி செங்கோட்டை பின்னணியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மாற்றுத் திறனாளிகளுடன் சேர்ந்து தேசிய கீதத்தின் பொருளை ஜாடை மொழியில் பாடுவது போல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வீடியோ கடந்த ஆண்டில் வெளியானது.\nஇதுவரை பல்வேறு தரப்பினரால் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு பலகோடி மக்களின் கண்களையும், கருத்தையும் இந்த வீடியோ கவர்ந்திழுத்து வைரலாகி வருகிறது.\nவரும் 15-ம் தேதி நாட்டின் 70-வது சுதந்திர தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ள நிலையில் கண்ணைக்கவரும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கும்…\nஷாருக்கானுடன் இணைந்த பிங்க் கூட்டணி\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-07-18T10:25:19Z", "digest": "sha1:C4XZ7VTJFRCHV4ZHMJDBMARK2XZSKIX5", "length": 12487, "nlines": 151, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: பய��ம்", "raw_content": "\nஞாயிறு, 5 செப்டம்பர், 2010\nசில நாட்களாக பனி நிமித்தம் காரணமாக யாருக்கும் கருத்துரை இடமுடியவில்லை . பயண நாட்களும் நெருங்கியதால், யாருடைய வலைதளத்தையும் பார்க்க நேரமில்லை. தாயகம் செல்வது என்று நினைத்தவுடன், மனது புள்ளிமான் போல் குதித்து ஓட ஆரம்பித்து, இன்னும்\nநிற்கவில்லை. உற்றார் உறவினர்களையும் காணும் சந்தோசம்,எதற்கும் நிகர் இல்லை. இது அனைவருக்கும் உரிய ஓன்று. என்னுடைய வலை தளத்திற்கு வந்து என்னை ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும், இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மற்றவை இறைவன் நாடினால்.\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் ஞாயிறு, செப்டம்பர் 05, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாயகப் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.\n7:48 பிற்பகல், செப்டம்பர் 05, 2010\nஅஸ்ஸலாமு அலைக்கும், இளம் தூயவன் சந்தோஷமாக போய்விட்டு நல்லபடி திரும்பிவர துஆ செய்கிறேன். உங்கள் குடும்பத்தார்களுக்கு என் சலாம் சந்தோஷமாக போய்விட்டு நல்லபடி திரும்பிவர துஆ செய்கிறேன். உங்கள் குடும்பத்தார்களுக்கு என் சலாம் குடும்பத்தோடு சிறப்பாக பெருநாளைக் கொண்டாடுங்கள். ஈத் முபாரக்\n8:24 பிற்பகல், செப்டம்பர் 05, 2010\nவாழ்த்துக்க‌ள் ந‌ண்ப‌ரே... விடுமுறை ந‌ல்ல‌ப‌டியாக‌ அமைய‌ வாழ்த்துக்க‌ள்..\n9:38 பிற்பகல், செப்டம்பர் 05, 2010\n2:21 முற்பகல், செப்டம்பர் 06, 2010\n5:44 முற்பகல், செப்டம்பர் 06, 2010\nவெல்கம் பேக் ஹோம் ...\n12:08 பிற்பகல், செப்டம்பர் 06, 2010\nபயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். ஊரில் அனைவரையும் நலம் விசாரித்ததாக சொல்லவும்.\n2:00 பிற்பகல், செப்டம்பர் 06, 2010\nஎம் அப்துல் காதர் சொன்னது…\npuchase எல்லாம் முடிஞ்சிடிச்சா பாஸ்\n3:42 பிற்பகல், செப்டம்பர் 06, 2010\n10:03 பிற்பகல், செப்டம்பர் 06, 2010\n1:29 முற்பகல், செப்டம்பர் 07, 2010\nஇறைவன் அருளால் நலமே சென்று,\nஊரில் சிறப்பாக, மகிழ்வோடு நாட்கள்\nசென்றிட நல்வாழ்த்துக்கள், இளம் தூயவன்\nவாய்ப்புக்க அமைந்தால் வலைப் பக்கமும்\n8:46 முற்பகல், செப்டம்பர் 07, 2010\nகருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றியையும் ,அனைத்து மக்களுக்கும் அமைதியான, நோய் நொடி அற்ற வாழ்க்கை அமைய இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன், அனைவருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கின்றேன் . இப்படிக்கு உங்கள் சகோதரன் இளம் தூயவன்.\n3:34 பிற்பகல், செப்டம்பர் 07, 2010\n2:09 பிற்பகல், செப்டம்பர் 08, 2010\nஅன்புள்ள சகோதரர் இளம் தூயவன் அவர்களுக்கு\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் யாவருக்கும்\nஎன் இதயங்கனிந்த ரமதான் பெருநாள் வாழ்த்துக்கள்\n12:16 முற்பகல், செப்டம்பர் 09, 2010\nஉங்கள் உள்ளத்திலும், இல்லத்தில் மகிழ்வும் சாந்தியும் திகழ வாழ்த்துக்கள்\n10:58 முற்பகல், செப்டம்பர் 11, 2010\nதாயகபயணம் இனிதே நடந்து,நல்ல படி திரும்பி வர வாழ்த்துக்களும்,துஆக்களும்\n10:44 முற்பகல், செப்டம்பர் 13, 2010\nஊர் செல்வதென்றாலே தனி குதுகலம் தான்\nநல்ல்ல படியால போய் வாங்க.\nஇறைவன் சந்தோஷத்தையும், மன நிம்மதியையும் கொடுக்கட்டும்\n12:37 முற்பகல், செப்டம்பர் 15, 2010\nabul bazar/அபுல் பசர் சொன்னது…\nதாயகப் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் தூயவன்.\n9:52 பிற்பகல், செப்டம்பர் 18, 2010\nநலமான பயணமும்,அனுபவங்களும் அமைய இறைவனை வேண்டுகிறோம்\n6:28 முற்பகல், செப்டம்பர் 22, 2010\nஉங்கள் தளத்திற்கு வந்து வந்து செல்கின்றோம். சந்தோசமாக விடுமுறையை கழித்தி விட்டு வாருங்கள்.\n2:24 முற்பகல், அக்டோபர் 14, 2010\n8:22 முற்பகல், அக்டோபர் 28, 2010\nசந்தோஷமாக போய்விட்டு நல்லபடி திரும்பிவர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக. உங்கள் குடும்பத்தார்களுக்கு என் சலாம் சொல்லவும். குடும்பத்தோடு சிறப்பாக பெருநாளைக் கொண்டாடுங்கள். ஈத் முபாரக்..\n8:52 பிற்பகல், நவம்பர் 06, 2010\nஎன்ன நானா... நோன்புப் பெருநாளைக்கு முன்பு ஊருக்கு போனீங்க, ஹஜ் பெருநாளும் வந்தாச்சு லாங் லீவு கிடைச்சிருக்கா நல்லபடி வந்து தொடருங்க. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் என் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்\n6:22 முற்பகல், நவம்பர் 16, 2010\n8:22 முற்பகல், நவம்பர் 26, 2010\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamthooyavan.blogspot.com/2011/01/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:16:05Z", "digest": "sha1:IN4NDZZMQWE4U5QEDOJUR4R6LOVH2SED", "length": 13787, "nlines": 212, "source_domain": "ilamthooyavan.blogspot.com", "title": "தூயவனின் அடிமை: மன உறுதி", "raw_content": "\nசனி, 15 ஜனவரி, 2011\nஇடுகையிட்டது தூயவனின் அடிமை நேரம் சனி, ஜனவரி 15, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதுக்கு தானா மனசுல உறுதி வேணும்னு சொல்லுவாங்களா\n7:05 பிற்பகல், ஜனவரி 15, 2011\nமனதில் உறுதி இல்லான்னால் என்ன் வாழ்க்கை\n7:18 பிற்பகல், ஜனவரி 15, 2011\nஎன்ன பாஸ் ஒரே கவிதையா இருக்கு\nஎதுன்னாலும் பேசி தீர்த்துக்கலாம். தல அப்துல் காதர் என்னான்னு கொஞ்சம் கேட்டு சொல்லுங்க :)\n10:55 பிற்பகல், ஜனவரி 15, 2011\n- இந்தச் சீரிய கருத்தை\n6:43 முற்பகல், ஜனவரி 16, 2011\n7:35 பிற்பகல், ஜனவரி 16, 2011\nஉண்மைதான் தூயவன்.மனம் சோர்ந்தாலே உடம்பில் உற்சாகம் குறைகிறதுதானே \n3:54 முற்பகல், ஜனவரி 17, 2011\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n4:46 முற்பகல், ஜனவரி 17, 2011\nசூப்பரா எழுதி இருக்கிறீங்க சகோ.\n6:01 முற்பகல், ஜனவரி 17, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n10:54 முற்பகல், ஜனவரி 17, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n10:55 முற்பகல், ஜனவரி 17, 2011\nவாங்க பாஸ், ஸ்டார்ஜன் புறப்பட்டச்சா சும்மா கவிதை வருதா என்று ஒரு சின்ன டெஸ்ட்.\n11:06 முற்பகல், ஜனவரி 17, 2011\nவாங்க பாஸ், எல்லாம் உங்கள் ஊக்கம் தான். இன்று கவிதை எழுதும் அளவிற்கு போய் உள்ளது.\n11:09 முற்பகல், ஜனவரி 17, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n11:11 முற்பகல், ஜனவரி 17, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n11:12 முற்பகல், ஜனவரி 17, 2011\nMANO நாஞ்சில் மனோ கூறியது..\nவாங்க நண்பரே, உங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n11:15 முற்பகல், ஜனவரி 17, 2011\nஅலைக்கும் சலாம் , வாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n11:20 முற்பகல், ஜனவரி 17, 2011\nநிச்சயம் மனதில் உறுதி வேண்டும்.\n8:27 பிற்பகல், ஜனவரி 17, 2011\nஉடலை பாதித்தால் மனதை பாதிக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் மனதை பாதித்தால் அது கண்டிப்பாய் உடலை பாதிக்கும்\n2:05 முற்பகல், ஜனவரி 18, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n9:44 முற்பகல், ஜனவரி 18, 2011\nவாங்க நண்பரே, கருத்துக்கு மிக்க நன்றி.\n9:45 முற்பகல், ஜனவரி 18, 2011\n2:36 பிற்பகல், ஜனவரி 18, 2011\n2:36 பிற்பகல், ஜனவரி 18, 2011\nஆம் இது சுழல் வட்டம் போன்றது. உடல்நோய் மனத்தைப் பாதிக்கும். மனத்தில் உள்ள அழுத்தம்,நோய் யாவும் உடல் நோயைத் தீவிரமாக்கும்.\n1:06 முற்பகல், ஜனவரி 19, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n3:14 முற்பகல், ஜனவரி 19, 2011\nவாங்க டாக்டர், கருத்துக்கு மிக்க நன்றி.\n3:15 முற்பகல், ஜனவரி 19, 2011\nநல்ல கருத்துக்கள்.நிறைய கவிதை நூல்கள் படியுங்கள். மெருகு கூடும்.\n6:53 முற்பகல், ஜனவரி 19, 2011\nவாங்க நண்பரே,கருத்துக்கும் மிக்க நன்றி.\n7:13 முற்பகல், ஜனவரி 19, 2011\nகவிதை நிறைய சிந்திக்க ���ைத்து விட்டது இளம்தூயவன்.\n7:17 முற்பகல், ஜனவரி 19, 2011\nவாங்க சகோதரி, கருத்துக்கு மிக்க நன்றி.\n8:48 முற்பகல், ஜனவரி 19, 2011\n\"நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாக இருந்தால், உடல் முழுவதும் சரியாக இருக்கும். அது கெட்டுவிட்டால், உடல் முழுவதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள் அது இதயமாகும்\" என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி, முஸ்லிம்)\nஇந்த ஹதீஸ் மன உறுதியை வலியுறுத்தி சொல்லப்பட்டது உங்கள் கவிதையின் கருத்தும் இதை ஒத்துள்ளது அருமை சகோ. வாழ்த்துக்கள்\nஇந்த இடுகையையும் பாருங்க சகோ\n10:48 முற்பகல், ஜனவரி 19, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவீழ்கிறது 30 ஆண்டு சர்வாதிகாரம்\nபெட்ரோல் விலை: பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடி...\nசிந்திக்க சில துளிகள் (14)\nஹஜ் செய்யும் முறை (1)\nநாகூர், தற்பொழுது சவுதி அரேபியா தம்மாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=26&bc=", "date_download": "2018-07-18T10:33:13Z", "digest": "sha1:56ZIXT4MWPJWCIJMDJ5VWTUZIHCVIKS5", "length": 5485, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.24 கோடி நிதி ஒதுக்கீடு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல், நாகர்கோவிலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம், நாகர்கோவிலில் போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர் போராட்டம், மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் சாலை மறியல், காரில் கடத்திய 700 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை, மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் பள்ளியாடி பழையபள்ளி திருத்தலத்தில் சமபந்தி விருந்து, கடல்நீர் ஊருக்குள் புகாமல் தடுக்க தூண்டில் வளைவை நீட்டிக்க வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை, அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் சீமான்–என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு, சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தம் அதிகாரிகள் நடவடிக்கை, குமரி மாவட்டத்தில் மழை: பேச்சிப்பாறை பகுதியில் 27.4 மில்லி மீட்டர் பதிவு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு,\nபு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌க்கு இல‌ந்தை பழ‌ம்...\nபு���் மற்றும் அல்சருக்கு தீர்வு தரும் நாட...\nஅற்புத மருத்துவ குணங்கள் கொண்ட இயற்கை மர...\nபொலிவான சருமத்தை பெற எளிமையான அழகு குறிப...\nஇயற்கை மருத்துவத்தில் பயன்படும் திரிபலாவ...\nசளி, மூக்கடைப்பு, மூச்சுத்திணறல்… பனிக்க...\n30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்...\nரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுபாட்டில்...\nசெல்சிதைவை தடுப்பதோடு, புற்று நோய் வராமல...\nதலைவலியை குணமாக்க இதோ இருக்கு பாட்டி வைத...\nவெறும் வயிற்றில் செம்பருத்தி பூக்கள் சாப...\nதொப்பையைக் கரைக்கும், இதயநோயைத் தடுக்கும...\nஎலி, பெருச்சாளி, மூஞ்சுறு, தேள், பூரான் ...\nஇருமல், மார்பு சளியை குணமாக்கும் சித்த ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://muthusabarathinam.blogspot.com/2011/04/blog-post_05.html", "date_download": "2018-07-18T10:31:44Z", "digest": "sha1:NEMS26XROZD3IV4GWUXWTKTSRFRKVI7I", "length": 8005, "nlines": 127, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: என்ன வேண்டும்? எழுந்துவா...", "raw_content": "\nPosted by முத்துசபாரெத்தினம் at 9:16 AM\nசிந்தித்து செயல்பட அறிவுறுத்தும் நல்ல கவிதை. பாராட்டுக்கள், அம்மா\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந்து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்ட�� ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=6c1bd7eb27d3c024b41d2207bbea0842&topic=1352.msg308219", "date_download": "2018-07-18T10:53:50Z", "digest": "sha1:R7762WPFVHN7LNA5DMCSTWQNKPX7LEAS", "length": 6155, "nlines": 196, "source_domain": "www.friendstamilchat.in", "title": "தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு", "raw_content": "\nதமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nAuthor Topic: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு (Read 67870 times)\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nமுகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\n\"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் \"\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nRe: தமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\nதமிழ் வளர்ப்போம்- வார்த்தை விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/04/blog-post_45.html", "date_download": "2018-07-18T10:28:59Z", "digest": "sha1:J7AAPTV65VQ5G7GFUBE34GEYJSLZMRWC", "length": 6827, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூக மயபடுத்தும் பலகாரச் சந்தை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூக மயபடுத்தும��� பலகாரச் சந்தை\nபாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூக மயபடுத்தும் பலகாரச் சந்தை\nபாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூக மயபடுத்தும் பலகாரச் சந்தை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் இன்று இடம்பெற்றது\nமண்முனை வடக்கு பிரதேச செயலக கலாசார அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் பாரம்பரிய உணவு காலாசாரத்தை சமூகமயபடுத்தும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பலகாரச் சந்தையும் விற்பனையும் மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் கே .குணநாதன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது .\nதமிழர்களின் பாரம்பரிய உணவு கலாசாரத்தினையும் , மக்களின் சுகாதாரத்துடனான போஷாக்கினையும் மற்றும் பொருளாதாரத்தினையும் வலுப்படுத்தும் நோக்குடன் சித்திரைப் புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரிய உணவு உற்பத்தியினையும் பாரம்பரிய உணவு தொடர்பான உணவுசார் செயல்பாடுகளை மீண்டும் ஊக்குவித்தது சமூகத்திற்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வாக இந்த பலகாரச் சந்தை நிகழ்வு இன்று நடைபெற்றது .\nஇந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன் உட்பட பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , கலாசார உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர் .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:49:42Z", "digest": "sha1:Z27VXTLL3NEMMQJF2LQCLTFY2VPPZVWP", "length": 16015, "nlines": 429, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "குழந்தைப் பருவம் « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nஉலகமயமாகிவிட்ட இந்த உலகில் இளம் வயது அனுபவங்களை கவிதையாய் வடித்திருக்கும் இந்தப்பதிவைப் பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.\nஇதைப் பார்த்ததும், ஏதோ பர்ஸனாலிடி டெவலப்பமன்ட் கோர்ஸைப் பத்தி எழுதறதா நினைச்சுக்காதீங்க. இது நாம் ஏன் இப்ப இந்த பர்ஸனாலிடியோட இருக்கோம்ங்கறதைப் பத்தி இருக்கிற சில தியறிகள் (theories).\nஇதெல்லாம் conclusiveனு சொல்ல முடியாது, but தெரிஞ்சு வெச்சுக்கறதில தப்பில்லைனு நினைக்கிறேன். Could be useful to young parents in raising their children. எது எப்படியோ, நாம எப்படி வளர்த்தாலும், நம்ம குழந்தைங்க கிட்ட “என்னை நீங்க சரியை வளர்க்கலை” னு வாங்கிக் கட்டிக்கப்போறது என்னவோ உறுதி. சந்தேகம்னா லதா வைக்கேளுங்க. 🙂\nSome time-pass: நீங்க என்ன Personality typeனு தெரிஞ்சுக்கனுமா\nஇந்த பாட்டு தான் எங்கவீட்டில் இப்ப எல்லாரும் முணுமுணூக்கும் பாட்டு .. இதை கேக்க எம்பித்ரீயா கிடைக்குதாம் பாக்க வீடியோ கிடைக்குது .. நீங்களூம் பாருங்க.. உங்கவீட்டு குட்டீஸுக்கு போட்டு காட்டுங்க அவங்களும் தாளமிட்டு ரசிப்பாங்க… பாட்டு வரிகள் வேணுமா.. இங்க வாங்க… பதிவுகளிலே கிடைக்கும் லிங்குகளை பிடிச்சு போய் டவுன்லோட் செய்துக்குங்க .. என்ஜாய்\nPosted in Asia, ஆசியா, குழந்தைப் பருவம், சினிமா, திரை விமர்சனம், பொழுதுபோக்கு, மீடியா, விமர்சனம், Childhood, Cinema, Media, Movie, Movie review | 1 Comment »\nPosted by பிரேமலதா மேல் ஓகஸ்ட் 14, 2007\nசின்னவயது ஞாபகங்களைத்தூண்டிவிடுவது ஜெயஸ்ரீயின் ஸ்பெஷாலிட்டி. இது பல்லாங்குழி (பன்னாங்குழி) விளையாட்டு.\nபன்னாங்குழி சம்பந்தமான சில இணைப்புகள்:\nஇவங்க தேங்காய்ப் பால் தித்திக்குதோ இல்லையோ – இவங்க மலரும் நினைவுகள்.. நினைச்சாலே இனிக்குதுங்க. 🙂\n“பாட்டி, நாளைக்கு எனக்கு 10 டம்ளர் திருக்கண்ணமுது செஞ்சு தரியா\nPosted by பிரேமலதா மேல் ஜூன் 29, 2007\nIt is my favourite subject. இப்பவும் என்னோட ஒவ்வொரு shortcomingsக்கும் என்னை வளர்த்தவங்களைத்தான் குறை சொல்லுவேன் ( 😀 ). நான் எவ்வளவு கரெக்க்ட்டுன்னு எனக்கு சந்தோசமாயிருக்கு. 😀\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2016/01/01/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D-13/", "date_download": "2018-07-18T10:41:11Z", "digest": "sha1:DFRYSPYGHU2UTPQIOGGVJYIMYSOPD25J", "length": 45889, "nlines": 82, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஒன்பது – வெய்யோன் – 13 |", "raw_content": "\nநூல் ஒன்பது – வெய்யோன் – 13\nபகுதி மூன்று : சிறைபெருந்தாழ் – 1\nஇளவேனிற்காலத்தின் தொடக்கம் பறவையொலிகளால் நிறைந்திருந்தது. ஒவ்வொரு பறவையும் அதற்கென்றே உயிரெடுத்ததுபோல் ஓர் ஓசையை எழுப்பிக்கொண்டிருந்தது. அஸ்தினபுரியின் சிற்றவையில் துரியோதனன் நீள்மஞ்சத்தில் கால்நீட்டி அமர்ந்திருக்க அவன் முன் போடப்பட்ட வெண்பட்டு விரிக்கப்பட்ட சிறிய இசைக்கட்டிலில் அமர்ந்து வங்கத்து சூதன் விருச்சிகன் பாடிக்கொண்டிருந்தான். துரியோதனனின் வலப்பக்கம் சாளரத்தருகே போடப்பட்ட பீடத்தில் சாய்ந்து வெளியே காற்றில் குலுங்கிய மரக்கிளைகளை நோக்கிக்கொண்டிருந்தான் கர்ணன். இடதுபக்கம் பானுமதி தன் இருக்கையில் அமர்ந்திருந்தாள்.\nஇளைய கௌரவர்கள் நால்வர் மட்டுமே அறைக்குள் இருந்தனர். தங்கள் தாழ்ந்த பீடங்களில் பெரிய கைகளை ஊன்றி முகம் தளர அமர்ந்திருந்தனர். பிறர் எல்லைக்காவல் சீரமைப்புக்காக சப்தசிந்துவின் கரைகளுக்குச் சென்றிருந்த துச்சாதனனை தொடர்ந்திருந்தனர். சூதனுக்குப் பின்னால் இரு முதிய சூதர்கள் மரத்தாளமும் ஒற்றைத்தந்தி முழவுமாக நின்றனர். அவன் தன் கையிலிருந்த குடவீணையை பாம்புவிரலால் சுண்டி வண்டென முரளச்செய்து அதன் மென்சுதிக்கு குரலை உலவச்செய்து பாடிக்கொண்டிருந்தான்.\nசூதன் பாடிக் கொண்டிருந்ததை துரியோதனன் உளம் கொள்ளவில்லை. உச்சிப்பொழுதின் மிகையுணவுக்குப்பின் அரைத்துயிலில் விழிகள் சரிய பட்டுத்தலையணைகள் மேல் உடலழுத்தி கைகள் தளர அவன் படுத்திருந்தான். கர்ணன் அச்சொற்களிலும் அவை தொட்டு தன் உள்ளே எழுந்த சித்திரங்களிலும் சித்தம் உலாவ விட்டு அங்கிலாதவன் போல் அமர்ந்திருந்தான். கால்முட்டின் மடிப்பில் ஊன்றிய கையில் தாடையை வைத்து சிறிய உதடுகள் ஒட்டியிருக்க, சற்றே தாழ்ந்த இமைகள் கண்களை பிறை வடிவாக மாற்ற, காற்றில் உலையும் குறுஞ்சுருள்கள் சூழ்ந்த வெண்ணிற முகம் சிறிய மூக்குடன் கொழுவிய கன்னங்களுடன் ஏதோ கனவிலென நிலைத்திருக்க, பானுமதி அக்கதைக்குள் இருந்தாள்.\n“அரசே, அழகிய அரசியே, அவையே, கேளுங்கள் இப்பிறப்பு வரிசையை பிரம்மனின் மைந்தன் அங்கிரஸ். அவருக்கு உதத்யர், பிரஹஸ்பதி என்று இரண்டு மைந்தர்கள் பிறந்தனர். அன்றிருந்த வழக்கப்படி தமையனும் இளையவனும் ஒரே மனைவியையே கொண்டிருந்தனர். உதத்யரால் கருவுற்ற மமதை அவரது தவக்குடிலில் இருந்தபோது இளையவர் பிரஹஸ்பதி மமதையை எண்ணி காமம் கொண்டு உள்ளே வந்தார். மதம் கொண்டெழுந்த யானையைப்போல வந்து அவர் அவளை உறவுகொள்ள அழைக்க பதறி எழுந்து கை நீட்டி மமதை அதை தடுத்தாள். “இது முறையல்ல. இவ்வுடலும் உள்ளமும் உங்கள் இருவருக்கும் உரியதே. ஆயினும் வயிறு ஒருமுறை ஒருவர் கருவை ஏற்பதற்கே வாய்த்துள்ளது. இப்போது நான் உங்களுடன் இருப்பதற்கு நூல் ஒப்புதல் உண���டெனினும் என் உடல் ஒப்பவில்லை” என்றாள்.\nஅந்த இளவேனில்காலம் முழுக்க துணைவியின்றி தனித்து வாழ்ந்த பிரஹஸ்பதி தவத்தில் தன்னை ஒடுக்கி முடிவிலியை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது கீற்றிளநிலவென ஒரு மைந்தனை அந்த செந்நிறக் குருதிப்பாதையில் கண்டார். அருகே சென்று அவன் விழிகளை நோக்கினார். அவை சிறிய கரிய விதைகளைப்போல ஒளிகொண்டிருந்தன. இதழ்கள் விரிய நகைத்து அவன் “என் தருணம் இது தந்தையே” என்றான். “ஆம்” என்று எண்ணிய அக்கணமே பிரஹஸ்பதி மலைபிளந்து நிலமதிர்வதுபோன்ற பெருங்காமத்தை உணர்ந்தார். அவ்விசையில் விழித்துக்கொண்டு எழுந்து வெளியே வந்து கருவறைமணம் பெற்ற ஆண்விலங்கு போல கிளம்பி வந்தார்.\nதவம் என்பது குவிதல். அரசே, தவம் எதில் குவிகிறதோ அது எல்லையற்ற விசை கொள்கிறது. காமமென்றாகிய தவம் கொண்டிருந்த பிரஹஸ்பதி துணைவியின் மன்றாட்டை செவிகொள்ளவில்லை. சித்தத்தை சிதறடித்து ஞானத்தை திரிப்பதில் காமத்திற்கு நிகரென பிறிதொன்றுமில்லை. காமம் கொண்ட களிறு பாறையில் மத்தகத்தை முட்டி உடைத்துக் கொள்கிறது. காமம் கொண்ட குரங்கு முகிலில் பாய்ந்து ஏற எண்ணி மரஉச்சியில் இருந்து தாவுகிறது. காமம் கொண்ட மான் நீர்ப்பாவையை துணையென்றெண்ணி ஆழ்சுனையில் குதிக்கிறது. காமம் கொண்ட பறவை வேடனின் வலையை வயலென்று மயங்குகிறது.\n“பெண்ணே, இத்தருணத்தில் ஒரு சொல்லும் என் சித்தத்திற்கு ஏறாது. காமமன்றி பிறிதெதுவும் இன்றென்னை செலுத்தாது” என்று சொல்லி அவள் இரு கைகளையும் இறுகப்பற்றி மூங்கில் பட்டைகளாலும் ஈச்ச இலைகளாலும் அமைக்கப்பட்ட அத்தவக்குடிலின் உள்ளறைக்கு இழுத்துச் சென்றார் பிரஹஸ்பதி. இளம்கருவால் குருதி உண்ணப்பட்டு மெலிந்த கழுத்தும் வெளிறிய உதடுகளும் உடலும் தேமல்படர்ந்த தோள்களும் கொண்டிருந்த மமதை அவரை உந்திவிலக்க முடியாதவளாக கண்ணீர் வார அழுதபடி “என்னை விட்டுவிடுங்கள்… என் மேல் கருணை கொள்ளுங்கள். உத்தமரே, என் கருவை அழிக்காதீர்கள்” என்று கெஞ்சி அழுதாள்.\n“அறம் பிழைக்கலாகாது இளையவரே. நெறிமணமும் குலமணமும் மட்டுமல்ல, கொடுமணங்கள் அனைத்துமேகூட கருவுறுதல் என்னும் பெருங்கடமைக்காக என்றுணர்க கருவுற்ற பெண் தன் உடல்மேல் தானே உரிமை கொண்டவள் அல்ல. பார்த்திவப் பரமாணுவாக அவளுடைய குருதியில் இறங்கி உயிர் கொண்டு, உளம் கொண்டு, இங்க���ளேன் நான் எனும் ஆணவம் கொண்டு எழுந்த பிரம்மம் அவளை தன் பீடமெனக் கொள்கிறது. என் உளமும் உடலும் உங்களுக்கும் உரியதாயினும் அதை உங்களுக்கு அளிக்கும் பொறுப்பு என் கருவாழும் குழந்தைக்குரியது. சொல் கேளுங்கள். ஆணவம் தவிருங்கள்” என்றாள்.\nஆனால் பிரஹஸ்பதி கடும் சினம்கொண்டு தன் மார்பிலும் அருகிருந்த தூணிலும் அறைந்து “இப்போது என் உடலில் கனிந்து துளித்து நிற்கும் விந்துவும் பிரம்மத்தின் ஒரு துளியே. அதில் முளைக்கும் உயிரும் இப்புவி காண எழுந்ததுதான். நெறிகளை நீ எனக்கு சொல்ல வேண்டியதில்லை. இப்புவியில் உள்ள அனைத்து உடல்களும் பிரம்மம் வெளிவரக் காத்திருக்கும் விதைகள் என்று நானும் அறிவேன். காமமென என் உடலில் எழுந்தது முடிவிலியின் பெருவிழைவே. இதைத் தவிர்க்க என்னால் முடியாது” என்றார்.\nஅழுதபடி கைகூப்பி “என்னை தவிருங்கள். என் உடல் மேல் கருணை கொள்ளுங்கள். பெண்ணென்று பிறந்த பிழைக்காக நான் பெருநிலை அடைய முடியாமல் ஆக்காதீர்கள்” என்று மமதை கண்ணீர் விட்டாள். அவர் அவளை தோள்பற்றி அணைக்க முயல அவள் உடல்சுருக்கி கண்களை மூடி “என் உடல் உங்களுக்காக மலராது” என்றாள். பிரஹஸ்பதி அவளைப்பற்றி இழுத்துச் சென்று அருகிருந்த சுடர்நெருப்பின் அருகே நிறுத்தி “இத்தருணத்தில் எனக்கு நீ காமம் அளிக்கமாட்டாய் என்றால் இச்சுடரைத் தொட்டு அணைத்து நீ என்னை விலக்குவதாகச் சொல். இனி எனக்கு நீ துணைவியல்ல என்றுரைத்து குடில் விட்டு வெளியே செல்கிறேன். செய்க\n இருவருக்கும் துணைவி என்று கைபற்றி நான் இவ்வில்லத்திற்கு வருகையில் சான்று நின்றது இச்சுடரல்லவா என் வயிறு திறக்கும் மைந்தர் உங்களுக்கும் நீர்க்கடன் செய்யவேண்டும் என்பது அன்று உருவான மூதாதையரின் ஆணை அல்லவா என் வயிறு திறக்கும் மைந்தர் உங்களுக்கும் நீர்க்கடன் செய்யவேண்டும் என்பது அன்று உருவான மூதாதையரின் ஆணை அல்லவா” என்றாள். “ஆம். அவ்வாறென்றால் என்னுடன் இரு. இன்று என் உடலில் ததும்பும் என் மைந்தனைப் பெற்று எனக்களி. இல்லையெனில் மூதாதையருக்கு முன் உன் சொல்லை சுருட்டி திரும்ப எடுத்துக் கொள்” என்றார் பிரஹஸ்பதி.\n“இச்சுடரை தொட்டணைத்து அச்சொல்லை திரும்ப எடுத்துக்கொள்ள என்னால் முடியும். ஆனால் உளம்கனிந்து உங்களுடன் இருந்த இனியபொழுதுகளின் நினைவுகளை எப்படி எடுத்துக் கொள்���ேன் அவை என்னில் இருக்கையில் நீங்கள் என் கணவர் அல்லவென்று எப்படி சொல்லமுடியும் அவை என்னில் இருக்கையில் நீங்கள் என் கணவர் அல்லவென்று எப்படி சொல்லமுடியும் இச்சுடரை அணைத்து பின் ஒரு கணமேனும் உங்களை என் கணவர் என்று எண்ணினேன் என்றால் நான் கற்பிழந்தவள் ஆவேன். இல்லை, இப்பிறப்பில் ஒருபோதும் சுடர் தொட்டு அணைத்து உங்களை விலக்க என்னால் இயலாது” என்றாள் மமதை. “வா இச்சுடரை அணைத்து பின் ஒரு கணமேனும் உங்களை என் கணவர் என்று எண்ணினேன் என்றால் நான் கற்பிழந்தவள் ஆவேன். இல்லை, இப்பிறப்பில் ஒருபோதும் சுடர் தொட்டு அணைத்து உங்களை விலக்க என்னால் இயலாது” என்றாள் மமதை. “வா அவ்வண்ணமெனில் என்னுடன் இரு. என் அனலுக்கு அகல் ஆகுக உன் உடல். என்னுள் எழும் சுடர் உன்னில் பற்றிக் கொள்ளட்டும்” என்று சொல்லி அவள் கூந்தலை சுற்றிப்பிடித்து இழுத்து மஞ்சத்திற்கு கொண்டு சென்றார் பிரஹஸ்பதி.\n“அரசே, அரசமர்ந்த இனியவளே, நால்வகை முறைகளும், முறைசெலுத்தும் அறமும், அறமுணர்ந்த முனிவரும், அம்முனிவர் எடுக்கும் சொற்களும், அச்சொற்களில் அனலென அமைந்த பிரம்மமும் ஆகிய இப்புவி என்றும் பெண்களின் விழிநீரால் நனைந்து விதைமுளைத்து பசுமைகொள்வது என்பார்கள் காவியம் கற்றவர்கள். வேதநூலுணர்ந்தவரோ, நூலுக்கு அப்பால் உறையும் முடிவிலியை தொட்டறிந்தவரோகூட பெண்ணின் பெருந்துயரை அறியாதிருக்கும் மாயத்தால் நம்மை ஆட்டுவிக்கின்றது ஊழ். பெண்ணுக்கிழைக்கும் பெருந்தீங்குகளாலேயே ஆண் மீண்டும் மீண்டும் அவள் மைந்தன் என பிறக்கிறான். ஆண்மேல் கொண்ட பிரேமையாலேயே அவள் மீண்டும் மீண்டும் அவனை கருவுறுகிறாள்” என்றான் சூதன். ஆம் ஆம் ஆம் என்றது ஒற்றைத்தந்தி.\nகண்ணீருடன் பிரஹஸ்பதியுடன் இருந்த மமதை தன்னுள் கருவடிவாய் எழுந்தருளிய தேவன் இருளாழத்தில் குரலெழுப்புவதை கண்டாள். இருண்ட பாதைகளில் நுரைக்கும் வெய்யநீரில் சுழித்தோடி அவள் சென்று சேர்ந்த செந்நிறப் பெருங்கூடம் நீளுருளை வடிவமாக இருந்தது. அதன் உள்ளே நுரைக்குமிழிகள் மிதந்த செவ்வொளி நிறைந்திருக்க நடுவே கருநிறப் பேருடலுடன் மிதந்தவன் போல் நின்றிருந்த மைந்தன் நீலமணியென சுடரும் அழகிய விழிகள் கொண்டிருந்தான். அவன் கைகளும் கால்களும் மீன்சிறகுகள் என துழாவிக்கொண்டிருந்தன.\n நான் இப்புவி ஆள விழையும் பேராற்றல் கொண்டவன் என்பதை அறிய மாட்டீர்களா நீங்கள் இங்குள்ளவை எனக்கே அரிதானவை அல்லவா இங்குள்ளவை எனக்கே அரிதானவை அல்லவா” என்றான். செவ்வொளிக்கு அப்பால் நீலச்சுடரென எரிந்த அவ்விழிகளை நோக்கி மண்டியிட்டு கைகூப்பி அவள் சொன்னாள் “நான் எளியவள். என் உடலை பகிர்ந்து அளித்தவள். உள்ளத்தால் அந்த அடிமைநீட்டில் கைச்சாத்திட்டவள். என் பிழையன்று. பொறுத்தருள்க” என்றான். செவ்வொளிக்கு அப்பால் நீலச்சுடரென எரிந்த அவ்விழிகளை நோக்கி மண்டியிட்டு கைகூப்பி அவள் சொன்னாள் “நான் எளியவள். என் உடலை பகிர்ந்து அளித்தவள். உள்ளத்தால் அந்த அடிமைநீட்டில் கைச்சாத்திட்டவள். என் பிழையன்று. பொறுத்தருள்க\nகடும்சினம் கொண்டு அங்கு ஆலமர விழுதுகளைப் போன்று நிரைபரவி நின்று நெளிந்த தூண்களையும் சுருங்கி விரிந்தது போல் அசைந்த சுவர்களையும் ஓங்கி அறைந்து பெருங்குரலெடுத்து அம்மைந்தன் கூவினான் “இது என் தவக்குடில். இங்கு சென்ற பதினான்கு பிறவிகளில் நான் அடைந்த தவப்பயன்கள் அனைத்தையும் துளித்துளியென ஊறிச் சுரந்து எடுத்துக் கொண்டு என்னை நிரப்புகிறேன். என் அகம் மண் நிகழ்ந்து தொட்டு எழுப்பப்போகும் அனைத்தையும் இங்கே தொடக்கங்கள் என சமைத்துக் கொள்கிறேன். அன்னையே இங்கு நான் இயற்றும் தவத்தில் எனைச்சூழ்ந்து ஒலிக்க வேண்டியவை என் மூதாதையர் இம்மண்ணில் விட்டுச் சென்ற நுண்சொற்கள் மட்டுமே. பிறிதொரு உயிரின் துயரும் விழைவும் அல்ல. தவமென்பது தனிமையே என்றறியாதவரா நீங்கள் இங்கு நான் இயற்றும் தவத்தில் எனைச்சூழ்ந்து ஒலிக்க வேண்டியவை என் மூதாதையர் இம்மண்ணில் விட்டுச் சென்ற நுண்சொற்கள் மட்டுமே. பிறிதொரு உயிரின் துயரும் விழைவும் அல்ல. தவமென்பது தனிமையே என்றறியாதவரா நீங்கள்\n“நான் எளியவள். சிறியவள். ஏதும் செய்ய இயலாதவள்” என்பதற்கப்பால் மமதையால் ஒன்றும் சொல்வதற்கு இயலவில்லை. கைகளை விரித்து தன் உடலையும் சூழ்ந்துள்ள அனைத்தையும் அறைந்து உறுமியும் அமறியும் அம்மைந்தன் சுற்றிவந்தான். “ஒப்பமாட்டேன். இங்கு பிறிதொருவன் நுழைய ஒப்பமாட்டேன்” என்றான். அவ்வறையின் சிறுவாயிலை முட்டும் ஒலி கேட்டு நின்று செவிகூர்ந்து “யாரது” என்றான். அவள் உதடுகளை அழுத்தி அமைதியாக நின்றாள். “யாரது” என்றான். அவள் உதடுகளை அழுத்தி அமைதியாக நின்றாள். “யாரது யாரது” என்றான் இளமைந்தன் சிம்மக்குரலில். சிறுவாயில் சொல்லெழுந்த உதடுகளென திறக்க வெண்ணிற சிறு மகவு ஒன்று உள்ளே தவழ்ந்து வந்தது. இனிய விழிகளால் அவனை நோக்கி இதழ்விரியச் சிரித்து “மூத்தவரே, என்னிடம் கனிவுகொள்க நான் உங்கள் அடிபணிந்து இப்புவியில் வாழவிழையும் இளையோன்” என்றது.\nஇரைமேல் பாயும் சிம்மம் என கைவிரித்து அவனை நோக்கிச் சென்று “இது என் தவக்குடில். என் தனிமையில் இக்கறை படிய ஒருபோதும் ஒப்பேன்” என்றான் மைந்தன். “செல் விலகிச்செல்” என்று கூவியபடி தன் வலக்காலால் ஓங்கி உதைத்து அவ்வெண்ணிறத் தவழ்குழந்தையை வெளியே தள்ளினான். மழலைக் குரல் எடுத்து அழுதபடி இளையவன் அவ்வறையின் சிறிய செந்நிற வாயிலை இரு கைகளாலும் பற்றிக் கொண்டான். “மூத்தவரே, மூத்தவரே, என் ஊழ் என்னை இங்கனுப்பியது… என்னிடம் கனிவுகொள்க” என்றான். “விலகிச் செல் மூடா” என்றான். “விலகிச் செல் மூடா இப்புவியில் நீ நிகழப்போவதில்லை” என்றபடி அம்மைந்தன் இளமகவின் புன்தலையை ஓங்கி மிதித்து வெளியே தள்ளி வாயிலை மூடினான்.\nசினம் மேலும் எரிந்த முகத்துடன் பற்களைக் கடித்தபடி திரும்பி “செல்க சென்று சொல் உன் இளைய கணவனிடம். என் தவம் கலைத்த அவன் அதற்காக வருந்துவான்” என்றான். அவள் “இரு மலைகளுக்கு நடுவே ஓடும் ஆறு என என்னை உணர்கிறேன். எனது வழியே வேறு. உங்கள் தனிமையின் உயரங்களும் கனிவுறைந்த குளிரும் நான் அறியாதவை. அவ்வண்ணமே ஆகுக சென்று சொல் உன் இளைய கணவனிடம். என் தவம் கலைத்த அவன் அதற்காக வருந்துவான்” என்றான். அவள் “இரு மலைகளுக்கு நடுவே ஓடும் ஆறு என என்னை உணர்கிறேன். எனது வழியே வேறு. உங்கள் தனிமையின் உயரங்களும் கனிவுறைந்த குளிரும் நான் அறியாதவை. அவ்வண்ணமே ஆகுக” என்றபடி பின் நடந்து மீண்டும் வெய்ய நீரோடும் இருண்ட ஓடைகளில் மிதந்து திரும்பி வந்தாள்.\nசுவர்களுக்கு அப்பால் பிரஹஸ்பதியின் சினந்த பேரோசையை அவள் கேட்டாள். மஞ்சம் விட்டு எழுந்து தன் புலித்தோல் ஆடையை அள்ளி உடல் சுற்றி அணிந்தபடி வெகுளி பெருகி உடல் நடுங்க கலைந்த சடைமுடிக்கற்றைகள் தோளில் புரள “என்ன நிகழ்ந்தது நான் அறிந்தாக வேண்டும். என்ன நிகழ்ந்தது நான் அறிந்தாக வேண்டும். என்ன நிகழ்ந்தது” என்று அவர் கூவிக் கொண்டிருந்தார். அறைக்குள் ஆடிய சித்திரத் திரைச்சீலையில் விழிகொண்டு எழுந்து அவள் அவ்வறையை ���ோக்கினாள். மஞ்சத்தில் தன் மரவுரி ஆடையை அள்ளி இடையையும் முலைகளையும் மூடிக்கொண்டு உடல் சுருட்டி தலை குனிந்து விழிநீர் வார அமர்ந்திருந்த மமதையை அவள் கண்டாள்.\nநீண்ட கருங்கூந்தல் தோளிலிருந்து இடைவரை சரிந்து மஞ்சத்தில் விழுந்து கிடந்தது. விம்மலில் மெலிந்த சிறுதோள்கள் அதிர்ந்தன. பிரஹஸ்பதி திரும்பி “யார் தட்டியது என் வாயிலை சொல், இங்கு நான் காமம் ஆடுகையில் என் தோளை தன் குளிர்க்கைகளால் தொட்டது யார் சொல், இங்கு நான் காமம் ஆடுகையில் என் தோளை தன் குளிர்க்கைகளால் தொட்டது யார்” என்றார். அவள் “அறியேன்… நானறியேன்” என்றாள். “நீ பிறிதொருவனை உளம் கொண்டாய். காமமாடும் ஆடவனை தொட்டுக் கலைப்பது அப்பெண் நினைக்கும் பிறிதொரு ஆண்மகன் மட்டுமே” என்றார் பிரஹஸ்பதி. “நானறியேன்… நானறியேன்” என்று அவள் அழுதாள்.\n“இந்த வாயிலே முட்டப்பட்டது” என்று கூவியபடி சிறிய வாயிலைத் திறந்து “யார் யாரது” என்று அலறினார். குனிந்து அங்கே கிடந்த வெண்ணிறமான சிறிய குழந்தைச் சடலத்தை இழுத்து அவள் முன் போட்டார். “இவனைக் கொன்றது யார் மண் நிகழ்ந்து வேதச்சொல் உணர்ந்து அறம் பெருக்கி விண்ணகம் நிறைக்கவிருந்த முனிவன் இவன். இவனைக் கொன்றது யார் மண் நிகழ்ந்து வேதச்சொல் உணர்ந்து அறம் பெருக்கி விண்ணகம் நிறைக்கவிருந்த முனிவன் இவன். இவனைக் கொன்றது யார் சொல்” என்றார். அவள் விழிதூக்கி “இது உங்களுக்கும் உங்களுக்கு நிகரான பிறிதொருவருக்குமான போர். நடுவே இருப்பது முலையும் கருப்பையும் குருதிப்பாதையும் கண்ணீர் ஊற்றும் கொண்ட இவ்வுடல் மட்டுமே” என்றாள்.\nஇடையில் கைவைத்து ஒரு கணம் அவளை நோக்கி நின்ற பிரஹஸ்பதியின் நெஞ்சு நீள் மூச்சுகளால் எழுந்து அதிர்ந்தது. பற்கள் கடிபட்டு அறைபடும் ஒலி கேட்டது. “நானறிவேன். அவனை நானறிவேன்” என்றபடி குனிந்து அவள் வயிற்றில் கையை வைத்து “குருதிக் குகையில் வாழும் சிறியவனே, இதை இயற்றியது நீயா” என்றார். அறை சூழ பேரொலி எழுந்தது “ஆம். நானே. என் பெயர் தீர்க்கஜோதிஷ். இத்தவக்குடிலில் இப்போது என் விழிகள் மட்டுமே திரண்டுள்ளன. உளம் திரட்டி, உடல் அமைத்து, தசை சிறுத்து, எலும்பு இறுக்கி நான் வெளிவர இன்னும் பத்து மாதங்கள் உள்ளன.”\nகைகளைத் தூக்கி “நீ வரப்போவதில்லை மைந்தா இது என் தீச்சொல்” என்றார் பிரஹஸ்பதி. உரக்க நகைத்து “நான��� வருவது முன்னரே வகுக்கப்பட்ட ஊழ். உங்கள் தீச்சொல் பிரம்மனின் நெறியை தடுக்கப்போவதில்லை” என்றான் தீர்க்கஜோதிஷ். பிரஹஸ்பதி “ஆம், நதியை மலையேற்ற எவராலும் முடியாது. ஆனால் திசை மாற்றுவது எளிது. இதோ என் இக்கணம் வரைக்குமான முழுச்சொல்லையும் எடுத்து உன் மேல் தொடுக்கிறேன். நீ விழியிழந்தவனாவாய். இன்று முதல் தீர்க்கதமஸ் என்று அழைக்கப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக இது என் தீச்சொல்” என்றார் பிரஹஸ்பதி. உரக்க நகைத்து “நான் வருவது முன்னரே வகுக்கப்பட்ட ஊழ். உங்கள் தீச்சொல் பிரம்மனின் நெறியை தடுக்கப்போவதில்லை” என்றான் தீர்க்கஜோதிஷ். பிரஹஸ்பதி “ஆம், நதியை மலையேற்ற எவராலும் முடியாது. ஆனால் திசை மாற்றுவது எளிது. இதோ என் இக்கணம் வரைக்குமான முழுச்சொல்லையும் எடுத்து உன் மேல் தொடுக்கிறேன். நீ விழியிழந்தவனாவாய். இன்று முதல் தீர்க்கதமஸ் என்று அழைக்கப்படுவாய். ஆம், அவ்வாறே ஆகுக” என்றபின் தன் வலக்கையை ஓங்கி தொடை மேல் அறைந்து கூர்நகங்களால் அத்தசையைப் பிய்த்து எழுந்த குருதியை கையில் பற்றி தூக்கி நெற்றிப்பொட்டில் அழுத்தி சொல்லனல் ஆக்கி “இங்கு திகழ்க என் சொல்” என்றபின் தன் வலக்கையை ஓங்கி தொடை மேல் அறைந்து கூர்நகங்களால் அத்தசையைப் பிய்த்து எழுந்த குருதியை கையில் பற்றி தூக்கி நெற்றிப்பொட்டில் அழுத்தி சொல்லனல் ஆக்கி “இங்கு திகழ்க என் சொல்” என்று அவள் வயிற்றின் மேல் உதறிவிட்டு திரும்பினார்.\nஅவர் காலடியில் இடறியது அந்தக் குழந்தையின் வெண்ணிறச் சடலம். முழந்தாளிட்டு அதை அள்ளித் தூக்கி “என் மைந்தா” என்றார். அது விழிதிறந்து இறப்பு வெளிறிய ஒளியென பரவிய விழிகளால் அவரை நோக்கியது. “என் மைந்தா” என்று பிரஹஸ்பதி அழுதார். “தந்தையே, இனி நான் மண்நிகழலாகுமா என் செயற்பெருக்கு இப்புவியில் ஆற்றப்படாது எஞ்சுகையில் மீண்டும் மூதாதையரிடம் சென்று சேர என்னால் இயலாதே” என்றது அக்குழந்தை. “ஆம், இதற்கு விடை என்னிடம் இல்லை. கருவில் கலையும் குழந்தைகள், மழலை மாறாது இறக்கும் மைந்தர்கள் தங்கள் வினை முடிக்க சென்று காத்திருக்கும் விண்ணுலகம் ஒன்றுள்ளது போலும். அதை நான் அறியேன்” என்றார் பிரஹஸ்பதி.\n“நான் எங்கு செல்லவேண்டும் தந்தையே நான் பார்த்திவப் பரமாணுவாக கருவில் ஒருகணம் ஊறியிருந்தேன் என்றால் மட்டுமே மிருத்யூதேவி என்னை அணுக முடியும். இன்று நான் உங்கள் உளம்கொண்ட ஒரு தினவு மட்டுமே அல்லவா நான் பார்த்திவப் பரமாணுவாக கருவில் ஒருகணம் ஊறியிருந்தேன் என்றால் மட்டுமே மிருத்யூதேவி என்னை அணுக முடியும். இன்று நான் உங்கள் உளம்கொண்ட ஒரு தினவு மட்டுமே அல்லவா” என்றான் மைந்தன். “நானறியேன். நானறியேன்” என அவர் அழுதார். கையூன்றி எழுந்தமர்ந்த குழவி சினந்த பெருங்குரலில் “மூடா, நான் உன் மூதாதை. என் வழியென்ன” என்றான் மைந்தன். “நானறியேன். நானறியேன்” என அவர் அழுதார். கையூன்றி எழுந்தமர்ந்த குழவி சினந்த பெருங்குரலில் “மூடா, நான் உன் மூதாதை. என் வழியென்ன சொல்” என்றது. “என்னை பொறுத்தருளுங்கள் எந்தையே. காமத்தால் விழியிழந்தேன்” என்றபின் எழுந்து திரும்பி நடந்தார். அவரது வெண்ணிற நிழலென தொடர்ந்து சென்றது அவ்வெளிறிய சிற்றுடல் மகவு.\nசித்ரகூடத்தின் ஏழுகாடுகளில் தவப்பயணம் முடித்து இல்லம் திரும்பிய முதற்கணவர் உதத்யர் செய்தி அறிந்து சினம் கொண்டார். “என் இளையோனை நான் பழிக்கமாட்டேன். அது ஆணின் இயல்பு. கருவுற்ற பெண்ணை நோக்கி காமம் கொள்வது விலங்குகளின் இயல்பு. அது அப்பெண்ணில் எழும் உயிரின் எழில் விடுக்கும் அழைப்பு. ஆனால் கொண்ட கருவை பேணி பிறப்பு அளிக்காத சிறு விலங்குகள்கூட உலகில் இல்லை. பிழை செய்தவள் நீ” என்றார். “இழிமகளே, என் மைந்தன் விழியற்றவனாக ஆனது உன்னால்தான் என்று உணர்க\n“நான் என்ன செய்திருக்க முடியும்” என்றாள் அவள். “சிற்றுயிர்களும் அறிந்த வழி ஒன்றுண்டு கீழ்மகளே. முற்றிலும் ஒவ்வாத ஒன்றின் முன் அவை ஓசையின்றி உயிர்விடுகின்றன” என்றார் உதத்யர். மமதை “எங்கு விலங்கு எங்கு தெய்வம் என்றறியாததுதானே மானுடனின் பிழை” என்றாள் அவள். “சிற்றுயிர்களும் அறிந்த வழி ஒன்றுண்டு கீழ்மகளே. முற்றிலும் ஒவ்வாத ஒன்றின் முன் அவை ஓசையின்றி உயிர்விடுகின்றன” என்றார் உதத்யர். மமதை “எங்கு விலங்கு எங்கு தெய்வம் என்றறியாததுதானே மானுடனின் பிழை பணிவது பத்தினியின் கடமை என்பதால் அதை செய்தேன்” என்றாள். உதத்யர் திரும்பி அவ்விழிகளை நோக்கி “பெண்ணே, எவருக்கும் அவர் பெயர் தற்செயலாக அமைவது அல்ல. அப்பெயர் சூட்டப்படும் கணத்தை அமைக்கும் தெய்வங்கள் அவர் இயல்பை அறியும். அவர்கள் அப்பெயராக முழுதமையும் கணமும் வரும்” என்றார்.\n“மமதை என்னும் பெயர்கொண்ட நீ பெரும்பற்றினால் ஆன உளம் கொண்டவள். சொல் அவ்வுறவில் ஒரு கணமேனும் நீ மகிழவில்லையா அவ்வுறவில் ஒரு கணமேனும் நீ மகிழவில்லையா” அவள் விழி தாழ்த்தி “ஆம், என் உடல் மறுத்தபோதும் உள்ளம் மயங்கியது உண்மை. ஏனெனில் நான் விரும்பும் ஆண்மகன் அவர்” என்றாள். “அதுவே உன் பிழை. அப்பிழையை தன் வாழ்நாள் முழுக்க சுமக்கப்போகிறவன் உன் மைந்தன்” என்றார் உதத்யர்.\nஅவள் நெஞ்சுடைந்து அழுது உடல் மடிந்தமர நீள்மூச்சுடன் திரும்பிய உதத்யர் “அகம் நடுங்குகிறது. என் மைந்தன் சூரியன் இல்லாத நீளிருள் உலகில் வாழவிருக்கிறான். தீர்க்கதமஸ் முடிவுறா இருள்” அச்சொல்லால் அச்சுறுத்தப்பட்டவள் போல மெய்ப்பு கொண்டு அவள் திரும்பி நோக்க “முடிவுறா இருள் எத்தனை பேருருக் கொள்ளும் சொல் எத்தனை பேருருக் கொள்ளும் சொல் பிரம்மத்திற்கு நிகரானது” என்றார். அப்போதுதான் அதன் முழுவிரிவை உணர்ந்தவள் போல் தன் நெஞ்சை கைகளால் அள்ளிக் கொண்டாள்.\n“மறு கரையற்ற ஒன்று எங்கும் இருக்கலாகாது பெண்ணே. மீட்பற்ற சொல் ஒன்று எங்கும் திகழலாகாது. அவ்வண்ணம் ஒன்று இருக்கும் என்றால் அதுவும் பிரம்மமே” என்ற உதத்யர் இடறிய குரலில் “எந்தையரே, முடிவற்ற இருள் அவனுக்கு பிரம்மம் என தோன்றுவதாக தந்தையின் நற்சொல்லென இதை உரைக்கிறேன். ஆம், அவ்வண்ணமே ஆகுக தந்தையின் நற்சொல்லென இதை உரைக்கிறேன். ஆம், அவ்வண்ணமே ஆகுக” என்றுரைத்து தன் கமண்டலத்தையும் கோலையும் எடுத்துக்கொண்டு குடில் நீங்கி அடர்கானகம் ஏறி மறைந்தார். அவர் காலடிகளை நோக்கியபடி கண்ணீருடன் அவள் அமர்ந்திருந்தாள்.\n← நூல் ஒன்பது – வெய்யோன் – 12\nநூல் ஒன்பது – வெய்யோன் – 14 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« டிசம்பர் பிப் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=127106", "date_download": "2018-07-18T10:27:38Z", "digest": "sha1:HBBSJNVDQFAUEOHHLOMA2UWP5YQFCS7Q", "length": 8610, "nlines": 81, "source_domain": "www.kuriyeedu.com", "title": "புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 95 மில்லியன் ரூபா வருமானம் – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nHome / செய்திகள் / புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 95 மில்லியன் ரூபா வருமானம்\nபுத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 95 மில்லியன் ரூபா வருமானம்\nஅனு April 16, 2018\tசெய்திகள் Comments Off on புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு 95 மில்லியன் ரூபா வருமானம் 20 Views\nசித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.\nசித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு கொழும்பிலிருந்து அனைத்து நகரங்களுக்கும் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாக சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி தெரிவித்துள்ளார்.\nபயணிகளின் நலன் கருதி விசேட பஸ் சேவைகள் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தள்ளது.\nபோக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 76 மில்லியன் ரூபாவென சபையின் பிரதி பொது முகாமையாளர் பி எச் ஆர் டி சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்\nPrevious வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி\nNext ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11���் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nமரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157425", "date_download": "2018-07-18T10:51:37Z", "digest": "sha1:TIZMSMIGQ7B6EO4QKGG76F4YY4ZOJH2S", "length": 10884, "nlines": 85, "source_domain": "www.semparuthi.com", "title": "ரவுப் தங்கச் சுரங்க வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றம் மலேசியாகினிக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது – Malaysiaindru", "raw_content": "\nதலைப்புச் செய்திஜனவரி 11, 2018\nரவுப் தங்கச் சுரங்க வழக்கு: மேல்முறையீட்டு நீதிமன்றம் மலேசியாகினிக்கு எதிராகத் தீர்ப்பு அளித்தது\nமலேசியாகினி செய்தித்தளம், ரவுப் ஆஸ்திரேலியன் கோல்டு மைன் (ஆர்எஜிஎம்) க்கு ரிம200,000 இழப்பீடு வழங்கும்படி புத்ரா ஜெயாவில் மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.\nநீதிபதி அபாங் இஸ்கந்தர் அபாங் ஹசிம் தலைமையிலான மூவர் அடங்கிய அமர்வு அவதூறானது என்று கருதப்பட்ட மூன்று கட்டுரைகளையும் இரண்டு வீடியோக்களையும் வெளியிடுவதற்கான தடையுத்தரவையும் அனுமதித்தது.\nமேலும், வழக்கின் செலவுத் தொகையாக ரிம150,000 – ஐ ஆர்எஜிஎம்முக்கு வழங்கும்படியும் மலேசியாகினிக்கு உத்தரவிடப்பட்டது. வழக்குரைஞர் சிசில் ஆப்ரகாம் ஆர்எஜிஎம்மைப் பிரதிநிதித்தார்.\nதீர்ப்பை வழங்கிய அமர்வில் நீதிபதிகள் மேரி லிம் மற்றும் ஸுராயா ஓத்மான் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.\nஉயர்நீதிமன்றம் மலேசியாகினிக்கு ஆதரவாக வழங்கியிருந்த தீர்ப்பைத் தள்ளுபடி செய்யும் முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று நீதிபதி ஸுரையா கூறினார்.\nரவுப் தங்கச் சுரங்கத்தின் நடவடிக்கைகள் பகாங், புக்கிட் கோமன் குடியிருப்பாளர்களை பாதிக்கிறது என்று மலேசியாகினியில் வெளியிடப்பட்ட அறிக்கைகளும் வீடியோக்களும் முரட்டுத்தனமாக இருந்ததோடு குற்றம் சாட்டும் மற்றும் கெடுதல் செய்கிற தொனியைக் கொண்டிருந்தன என்று நீதிபதி ஸுரையா கூறினார்.\nஉயர்நீதிமன்றமும் அக்கட்டுரைகள் அவதூறானவையாகக் கருதியது. ஆனால், ரேனோல்ட்ஸ் தற்காப்பு கோட்பாட்டின் கீழ் பொதுநலம் சார்ந்த பொறுப்பான எழுத்தாளரிசத்திற்கு விலக்கு உண்டு என்ற விதியைப் பயன்படுத்தியதில் நீதிபதி தவறிழைத்து விட்டார் என்றார் ஸுரையா.\nஇவற்றின் அடிப்படையில். ரவுப் தங்கச் சுரங்கத்தின் மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது என்று ஸுரையா கூறினார்.\nமேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு பின்னடைவாகும், மலேசியாகினிக்கு மட்டுமல்ல, இதர செய்தியாளர்களுக்கும்கூட, என்று மலேசியாகினியின் முதன்மை ஆசிரியர் ஸ்டீபன் கான் இத்தீர்ப்பு பற்றி கருத்துரைக்கையில் கூறினார்.\nமலேசியாகினிக்கு ஆதரவான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று கூறிய ஸ்டீபன், ரிம350,000 ஒரு பெருந்தொகை. மலேசியாகினி தற்காப்பு நிதிக்கு வாசகர்கள் மனமுவந்து நன்கொடை வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nஇன்று வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மலேசியாகினி உச்சநீதிமன்றத்துக்கு (பெடரல் நீதிமன்றம்) மேல்முறையீடு செய்யும் என்று அவர் மேலும் கூறினார்.\nமலேசியாகினிக்காக உயர்நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றில் இலவசமாக வழக்காடிய வழக்குரைஞர்கள் ஜேம்ஸ் கோங் மற்றும் ஷாரெட்ஸான் ஆகிய இருவருக்கும் ஸ்டீபன் நன்றி கூறினார்.\n வெளிநடப்பை அகோங் கிண்டல் செய்தார்\nஇந்தியர்களின் அடையாளப் பத்திரங்கள் விவகாரம் அமைச்சரவைக்கு…\nமாவ்கோம் தலைவருக்கு ரிம85,000 சம்பளமா\nஇரண்டாவது சுற்று விசாரணைக்காக எம்ஏசிசி-இல் நஜிப்\nநஜிப் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படலாம் என்று…\nஇஸ்தானா நெகாராவில் மகாதிர் இன்னும் காத்துக்…\nமகாதிர்: ஹரப்பான் 112க்கும் கூடுதலான இருக்கைகளைப்…\nகிட் சியாங் இஸ்கந்தர் புத்ரியில் போட்டியிடுகிறார்\n, விவாதம் நடத்த இசி…\nசுஹாகாம் பற்றிப் பலருக்குத் தெரியவில்லை, நீதிபதிகளுக்குக்கூட\nலங்காவியை மேம்படுத்த ரிம1.3 பில்லியன் ஒதுக்கீடு,…\nவாழ்க்கைச் செலவின உயர்வால் வாக்காளர்கள் ஹரப்பான்…\nமலேசியாகினி ரிம350,000 நிதி திரட்டும் இலக்கை…\nஇனரீதியான பிளவைத் தடுக்கவே பிரதமர் வேட்பாளராக…\nமன்னிப்பு கேட்பதால் மட்டும் கடந்தகாலக் குற்றங்களிலிருந்து…\nகொடுக்கப்படாத இழப்பீட்டை பெற முன்னாள் பால்மர…\nதமிழ் எங்கள் உயிர் என்பதால் இந்த…\nடிஎல்பி-க்கு எதிரான 350 கிமீ நீண்ட…\nபினாங்கு வெள்ளம் “கடவுளின் செயல்”, பிஎன்…\nநஜிப்புக்கு ‘மறைப்பதற்கு ஒன்றுமில்லை 3’ சொற்போர்…\n1எம்டிபி சம்பந்தப்பட்ட கேள்விகளை அவைத் தலைவர்…\nதியன் சுவா சிறையிலிருந்து அக்டோபர் 27…\nஜொகூரில் பீர் விழா, நடத்தலாம் என்கிறார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:46:05Z", "digest": "sha1:6ASY7MLD4XFD4QIWBJXZ67Q5VIRDANJB", "length": 9310, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» தேவையற்ற போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மிக கடுமையாக செயற்படும் !", "raw_content": "\nஅமெரிக்காவிற்கு எதிராக ஈரான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nதேவையற்ற போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மிக கடுமையாக செயற்படும் \nதேவையற்ற போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மிக கடுமையாக செயற்படும் \nஏற்றுக்கொள்ளக்கூடிய தொழிற்சங்க உரிமைகளுக்காக அன்றி வேறு அரசியல் காரணங்களுக்காக தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுத்தால் அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக செயற்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,\nதேவையற்ற போராட்டங்களை முன்னெடுத்தால் நாட��டில் அமுலில் உள்ள அனைத்து சட்டங்களையும் பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதற்காகவே மக்கள் அரசாங்கத்துக்கு வாக்களித்துள்ளதாகவும் அதற்கமைய பொது மக்களின் சொத்துக்களை பாதுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nநாடாளுமன்றத்தில் இன்று அத்தியவசிய பொதுச் சேவை சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தொடர்பான பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது கூட்டு எதிரணி கலகம் ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டதாகவும் அதனை ஏற்றுகொள்ள முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.\nஎனவே , இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அமைச்சர் என்ற வகையில் கேட்டுக் கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதமிழர் தேவைகளை பகிரங்கப்படுத்துவோர் பயங்கரவாதிகளல்லர்\nதமிழ் மக்களின் தேவைகளை பகிரங்கப்படுத்துவோரை இந்த அரசாங்கம் பயங்கரவாதிகளாகவே நோக்குவதாக, வடக்கு மாகாண\nவடக்கின் நிலை குறித்து ஆராய சட்டம் ஒழுங்கு அமைச்சர் யாழ். விஜயம்\nவடக்கின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆராய்ந்து, நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் சார்பில் நடவடிக்கை முன்ன\nஆட்சி மாற்றத்திற்காக நல்லாட்சி பெற்ற பணம் எங்கே\nமஹிந்தவை தோற்கடிக்க அமெரிக்காவிடமிருந்து பெற்ற 585 மில்லியன் டொலர் பணத்தை இந்த அரசாங்கம் என்ன செய்தத\nமத்தள விமான நிலையத்துக்கு வந்துள்ள புதிய ஆபத்து\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்துக்கு விற்பனை செய்ததைப் போன்று மத்தள விமான நிலையத்தையும் இந்த\nஅரசாங்கத்திடம் தாமதக் கட்டணம் கோரும் ஜப்பான் நிறுவனம்\nவிலைமனுக்கோரல் நடைமுறைக்கு புறம்பாக மத்திய அதிவேக வீதியின் 3ஆம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கான ஒப்பந்தத்\nஅமெரிக்காவிற்கு எதிராக ஈரான் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி\nபிள்ளையானுக்கு ஆதரவாக மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உர���\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரதமர் வாக்குறுதி\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=21190", "date_download": "2018-07-18T11:04:24Z", "digest": "sha1:FIPFCAN74C3TVJMT7ZLPF2FWDQVCSKDJ", "length": 16159, "nlines": 243, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » பொது » விஜய பாரதம்- தீபாவளி மலர்\nவிஜய பாரதம்- தீபாவளி மலர்\nஆசிரியர் : பதிப்பக வெளியீடு\n(பக்கம்: 426) விஜய நகர சாம்ராஜ்யம் ஹம்பி எனும் நகரத்தை தலைநகராகக் கொண்டு சீரும் சிறப்புமாக ஆட்சி செய்த முறை, ஜெயா வெங்கட் ராமன் கட்டுரை அருமையாகத் தெரிவிக்கிறது, அந்த ஹம்பி நகரின் கலைச் சிற்பங்கள் மலரின் அட்டையை அலங்கரிக்கின்றன.\nசுவாமி சிவானந்தரின் கட்டுரை, இந்து மதத்தின் உயர்வை விளக்குகிறது. சுவாமி சின்மயானந்தர், மு.சீனிவாசன், பருத்தியூர் டாக்டர் கே.சந்தானராமன், ஆர்.பி.சாரதி, ராமசுப்பு, பின்னலூர் மு.விவேகானந்தன் ஆகியோரின் கட்டுரைகள் நம்மறிவிற்கு விருந் தாக அமைந் துள்ளன.\nகாஞ்சி மகா பெரியவரும், ஸ்ரீகுருஜி கோல்வல்கரும் சந்தித்துப் பேசிய பேட்டியில், ஊழலுக்கு தீர்வு பற்றி இருவரும் பேசியது இன்றும் பேசப்படும் விஷயம். காந்த லட்சுமி சந்திரமவுலி, எம்.என்.மணி, டாக்டர் சியாமா ஆகியோரின் பேட்டிக் கட்டுரைகளும் மிக அருமை.\nகவுதம நீலாம்பரன், இந்திரா சவுந்தர் ராஜன், படுதலம் சுகுமாரன், புஷ்பா தங்கதுரை, ஜ.ரா.சுந்தரேசன், அசோகமித்திரன், ஐஸ்வர்யன், விமலா ரமணி ஆகியோரின் சிறுகதைகள் படிக்க மிக்க ஆவலைத் தூண்டி, மனநிறைவைத் தருகின்றன. பீஷ்மர் பற்றி அஸ்வினி எழுதியுள்ளார்.\nகட்டுரைகளின் கீழ்ப்பகுதிகளில் ஆதிசங்கரரின் பஜ கோவிந்தம் பாடலுக்குரிய பொருளும், மனுஸ்மிருதியின் வாக்கியங்களுக்குரிய பொருளும், பண்டித மதன்மோகன் மாளவியாவின் சுபாஷிதம் சுலோகங்களுக்கான பொருளும் தந்திருப்பது, விஜய பாரதத்திற்கு மேலும் பெருமை சேர்க்கிறது.\nபடித்தும், பாதுகாத்தும் வைக்க வேண்டிய அருமையான மலர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2012/02/132.html", "date_download": "2018-07-18T10:53:44Z", "digest": "sha1:ZVCXS7P6OKTFQVY62XQGYJSJXY27JCD5", "length": 8742, "nlines": 113, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: இந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரிப்பு", "raw_content": "\nஇந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அதிகரிப்பு\nசர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக இணையதளமான ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கடந்த ஒரு ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளது.\nஇந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளதாம். இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளதாம்.சீனாவில் சமூக இணையதளங்களைப்பயன்படுத்துவதற்க்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு இதனை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.\nஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப்பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து இது கணக்கிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 12:11 AM\nஅமீனா உங்களுடைய ப்ரொபைல் படம் ரொம்ப சூப்பர்.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nமுதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.\nஹ்ம்ம் அப்படின்னா முகநூல் பயனிட்டாளர் சோம்பேறின்னு சொல்றிங்க விஜி\nஅந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.\nஅந்த சோம்பேறிகள் லிஸ்டில் நான் கிடையாது என்பதை பெருமையாக சொல்லிக்கொள்வேன்.\n@சுவனப்பிரியன்:கண்டிப்பாக அதில் ஒரு அடிமைத்தனம் ஏற்படுவதை மறுப்பதற்கில்லை. உங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நன்றி.\nஉங்களது வருகைக்கு கருத்திற்கும் நன்றி ஐயா.\n@ பாலா : அந்த சோம்பறிகள் லிஸ்டில் நானும் இருக்கிறேன் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய கருத்திற்க்கு நன்றி.\nதைரியமா அளவோடு பயன்படுத்துங்க. தப்பில்லை. என்னுடைய ப்ளாக் எழுத்தை முடிவுக்கு கொண்டுவந்தது இந்த முகநூல் தான் என்பது உண்மை.\nபாம்பு கடித்தாலும் மருந்தடித்தாலும் சாகத்தான் வேண்...\nவிளையாடுவதையே மறந்துபோன இன்றைய மழலையர்கள்\nசாமீ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் \nஇந்தியாவில் சோம்பேறிகளின் எண்ணிக்கை 132 சதவீதம் அத...\nஅலை பேசி கொலை பேசி ஆக வேண்டாமே.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=27&bc=", "date_download": "2018-07-18T10:34:56Z", "digest": "sha1:FZUICWHBVWKI3ATLTS2VGOM2F4SFD6GR", "length": 5018, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது: 23,926 மாணவ-மாணவிகள் எழுதினர், காதலியின் தாயாரை கொன்று பேரலில் அடைத்த வாலிபர் போலீசுக்கு பயந்து தற்கொலை, அகதிகள் முகாமில் இருந்து தப்பிய இளம்பெண் டெல்லியில் நடந்த விபத்தில் பலி, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது: குமரி மாவட்டத்தில் 24,122 மாணவர்கள் எழுதுகிறார்கள், கூட்டுறவு சங்க தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இணைப்பதிவாளர் தொடங்கி வைத்தார், புத்தன்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் 7–வது நாளாக ஆர்ப்பாட்டம், மரண பயத்துடன் ஆழ்கடலில் இருந்து கரைதிரும்பிய விசைப்படகு மீனவர்கள், இடி, மின்னலுடன் பலத்த மழை: பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு, மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சி: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நள்ளிரவில் ஒடுக்கு பூஜை,\nவாய் துர்நாற்றத்தை போக்க 10 வழிகள்...\nஉடல் ஆரோக்கியம்: சில நம்பிக்கைகளும்...\nஉயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது பீட்ரூட...\nமுதுகு வலியை ஏற்படுத்தக் கூடிய காரணங்கள்...\nமாரடைப்பு வருவதற்கான காரணங்களும், அறிகுற...\nபெண்கள் உடம்பில் உள்ள தேவையில்லாத முடியை...\nஎதற்கெல்லாம் வெற்றிலை பயன்படுகிறது தெரிய...\nகருமை நிறம் கொண்ட அடர்த்தியான அழகான முடி...\nமஞ்சள் காமாலை தாக்கமும் தீர்வுகளும்...\nஎலும்புகளின் அடர்த்தி குறைவு பிரச்சனையை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayilravanan.blogspot.com/2010/04/blog-post_26.html", "date_download": "2018-07-18T10:20:40Z", "digest": "sha1:DTVBULI2DDAGMXKHQKE2PGXYG2O3H7Z2", "length": 30415, "nlines": 253, "source_domain": "mayilravanan.blogspot.com", "title": "மயில்ராவணன்: யதார்த்த சினிமாக்களின் வருகை", "raw_content": "\nஒரு விஜய்யோ ஒரு அஜித்தோ அல்லங்கேல் ஒரு\nசிம்புவோ ஒரு தன���ஷ்ஷோ, இன்னும் சில தோக்களோ,\nவோக்களோ சோக்களோ நடிக்கவே முடியாத நடித்தாலும் குப்பையாய் போய் விடக்கூடிய யதார்த்த படங்களின் வரவு தமிழ்சினிமாவை பிரம்மாண்டங்களில் இருந்து மீட்டு வளர்த்தெடுக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது தான். பருத்திவீரன், வெண்ணிலா கபடிக்குழு, சுப்பிரமணியபுரம், வைகை என்று மிக மெதுவாய் காலடி வைத்த இந்தப் போக்கு இன்னமும் மந்த நிலையில் தான் நுழைகின்றன என்று சொன்னாலும் அது மிகையாகாது.\nயதார்த்தப் படங்களில் கிராபிக்ஸ் கலக்கல்கள் தேவையில்லை. செலவீனங்கள் குறைவு. நகரங்களில் முப்பது நாட்கள் ஓடினாலே வெற்றி. நான் கடவுள் தோற்றுப் போனதற்கு காரணம் அதன் நாயக பிம்பம் தான். அநீதிகள் அழிக்கப்பட வேண்டும் என்பது எம்ஜிஆர் பார்முலா. எப்பேர்பட்ட விஷப்பூச்சியாக இருந்தாலும், அது வெளிக்கிரக ஜந்துவாக இருந்தாலும் மனிதனால் வெற்றி கொள்ள முடியாத சமாச்சாரம் அல்ல என்பது அங்கிலத் திரைப்படங்களின் பார்முலா.\nஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் பாடல்களின் ரசிகனாய் இருந்த எனக்கு இன்று கிம்கிடுக் என்கிற கொரிய மொழி இயக்குனரின் படங்கள்தான் பிடிக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இவரின் படங்கள் கொரியாவில் மூன்று நாட்கள் தான் ஓடும் என்பது அதைவிட ஆச்சரியம். எனது வாலன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.மொழி புரியாத படங்களை பார்பதில் தான் அவனுக்கு ஆர்வம்.’தி வே ஹோம்’லிருந்து ‘இன்னோசண்ட் வாய்சஸ்’ வரை பார்க்கிறான்.இரவு பனிரெண்டு மணி என்றாலும் தூங்காமல் பார்ப்பவனுக்கு தமிழ்படம் புதுசு என்று பார்க்கச் சொன்னால் ‘போப்பா’ என்று தூங்கச் சென்றுவிடுகிறான்.அந்த திருநீறு பூசாத கிறுஸ்துவ பையன் விஜய் நடித்த படம் சன் டீவியில் டமீர் டுமீர் என்று விளம்பரம் ஓடுவதால் அந்தப் பையனின் படம் என்றால் அரை மணிநேரம் பார்ப்பான்...பார்த்துக் கொண்டிருக்கிறானா என்று எட்டிப் பார்த்தால் தூங்கியிருப்பான்.நல்ல விமர்சனம்.\nஅண்ணா நீ எழுதுற மாதிரிதான் அங்காடித் தெருவுல கதாநாயகி பேசினாள் என்றான் தம்பி. இதென்றா வம்பு’உள்ளார கூட்டிப் போய் அண்ணாச்சி என் மாரைப் பிசைஞ்சான்’ அப்படின்னு நாயகனிடம் சொல்றா’உள்ளார கூட்டிப் போய் அண்ணாச்சி என் மாரைப் பிசைஞ்சான்’ அப்படின்னு நாயகனிடம் சொல்றா ’ஏலே தம்பி என்னலே சொல்றே ’ஏலே தம்பி என்னல�� சொல்றே அப்படியாகலே அந்தப் பொண்ணு சொல்லுச்சு அப்படியாகலே அந்தப் பொண்ணு சொல்லுச்சு ஏ நடவே சட்டுனு போயி அந்தப் படத்தைப் பார்ப்போம்”, என்று முதலாக பெண்டிங் வைத்திருந்த ‘அவள் பெயர் தமிழரசி’ படம் பார்த்தேன்.\nபடம் ஓடத்துவங்கிய ஆரம்ப காட்சிகளிலேயே பழைய நினைவுகளை அது கிளறிவிட்டது வாய்பபாடியில் நான் தோல் பொம்மையாட்டத்தை பார்த்த காலம் 1978. ராமாயணம் தான். ராமன், லெட்சுமணன் இருவரும் விடும் அம்புகள் எதிராளிகளின் நெஞ்சில் பாய்கின்றன. டக்கு டக்கு, டக்கு டக்கு டக். இரண்டு மரக்கட்டைகளை அடித்து ஒலி எழுப்புவது.அனுமன் இலங்கை நோக்கி வானில் பறக்கையில் பிண்ணனி நீலம், சிவப்பு,மஞ்சள் பல்புகள் மாறி மாறி ஒளிவிடுகின்றன. ஒளி நின்று வழக்கமான வெள்ளி நிற ஒளி வந்ததும் அனுமன் இலங்கையில் நிற்பான். அனுமனுக்காகவும் , ராமன், லட்சுமணன்,ராவணனுக்காகவும் டப்பிங் வாய்ஸ் கொடுத்தவர் ஒரே ஆள்.\nபள்ளிக்கூடம் சென்று வந்ததும் பொறுப்பாய் படிப்பு. ஏழு முப்பதிற்கு ரெக்கார்டு போட்டு விடுவார்கள். அப்பாவிடம் சில்லறை வாங்கி ஓட்டம் தான். அதிசயம் ஒருநாளும் கோபித்துக் கொள்ளாமல் ஐம்பது பைசா சொடுத்தார். நண்பர்கள் நாங்கள் மொன்னையன், சொட்டையன் தமாஸ் காட்சிகளுக்காகத்தான் காத்திருப்போம். என் பத்து பைசாவை கொடுடா மொன்னை வக்காலி தோல் பொம்மலாட்டம் முடியும் வரை மொன்னையனிடம் சொட்டயன் கொடுத்த பத்து பைசாவை வாங்க முடியவில்லை. பத்து நாட்கள் தொடர்ந்து தூக்கம் கெட்டு பார்த்தால் எனக்கு ஆசன வாய் துவாரத்தில் மூன்று நாட்கள் பின்னர் வர்ணம் வர்ணமாக கழிவுகள் வெளியேறியது கூட நடந்தது.\nபடத்தில் சொன்னது போலவே அந்தக்கலை அழிந்துவிட்டதுதான். ஆனால் புதியனவற்றை வரவேற்கும் நாம் ஒரு கலை சாவதற்காக வருத்தமே படக்கூடாது.ஏலே நாங்களும் ஈக்கு மாரு குச்சியால பொம்மை ஒட்டி ஆட்டியிருக்கம்பி நாங்களும் ஈக்கு மாரு குச்சியால பொம்மை ஒட்டி ஆட்டியிருக்கம்பி ஏலா சும்மா அதை ஆட்டிக்கிட்டே இருக்கமுடியாமாலே ஏலா சும்மா அதை ஆட்டிக்கிட்டே இருக்கமுடியாமாலே ஒரு விசயம் உண்மைதான். தோல் கூத்து முடிந்த நாள் மழை வந்தது ஒரு விசயம் உண்மைதான். தோல் கூத்து முடிந்த நாள் மழை வந்தது மழை வரும் என்று சொன்னார்கள் மழை வரும் என்று சொன்னார்கள் அண்ணன்மார் கதையை கூத்து கட்டி ஆடினார்கள்.���ள்ளூர் ஆட்கள் கூட படுகள நிகழ்ச்சிக்காக விரதமிருந்து கலந்து கொண்டார்கள்.கூத்து முடிந்த நாள் மழை வந்தது\nகூத்து முடியும் வரை பெண் வேடமிட்ட ஆணுக்கு உள்ளூர் பென்கள் சேலை கட்டி விட்டார்கள்.அவனை நிசமாகவே காதலித்தார்கள்.அவன் கூடவே சிலர் படுத்தார்கள்.அவன் மீது காதலாய் திரிந்தார்கள்.அவனுடன் கூடவே ஊர் ஊராக போகவும் ஆசைப்பாட்டார்கள். கூடவே சென்று வேறு ஊர்பெண்கள் மீது அவன் மையல் கொண்டு விடாமல் இருக்க,தான் மட்டுமே அவனிடம் நொட்டிக் கொள்ள ஆசைப்பட்ட பிசாசுகள் இன்று ஒன்றுமே நடவாதது போல் ஊருக்குள் திரிகின்றன.\nதமிழரசி சின்னப்பெண். தோல்பொம்மை கூத்துக்காரப்பெண்.அவள் மீது பிரியமாய்த் திரிகிறான் நாயகன். உள்ளூரிலேயே அவர்கள் தங்கிவிட ஏற்பாடு செய்கிறான். பசங்க படம் வந்தபிறகு தான் இப்படி சிறுவர்களை வைத்து ரீல் நகர்த்தும் வேலையை இயக்குனர்கள் தைரியமாய் செய்கிறார்கள்.கதாநாயகி பாஸாகி பாஸாகி படிக்கிறாள்.நாயகன் பெயில் ஆகிவிடுகிறான். கண்டிப்பாக இதுதான் யதார்த்தம்.ஆனால் இதுவரை நாம் பாஸாகி மெடல் குத்திக் கொள்ளும் நாயகர்களைத் தான் திரையில் பார்த்திருக்கிறோம்.ஸ்டேட் பர்ஸ்ட் என்று வேறு நம் காதில் வாழைப்பூவையே சொருகுவார்கள்.\nநண்பர்கள் கருத்துப்படி எங்கே நாயகி நைசாக நழுவி விடுவாளோ என்று நாயகன் நாயகியை பலாத் பண்ணி விடுகிறான். அவளின் படிப்பு கெடுகிறது. அவள் அம்மா தூக்கில் தொங்குகிறாள் ... நாயகி மகாராஸ்டிரா போகிறாள்.நாயகன் தேடிப் போகிறான் ... ஐய்யோடா சாமி போதும்டா என்றாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிந்து போன யதார்த்த திரைப்படம் வழக்கமான திரைப்பட காட்சிகளுக்கு தாவி ஓடுகிறது போதும்டா என்றாகி விடுகிறது. ஒரு மணி நேரத்திற்கு முன்பே முடிந்து போன யதார்த்த திரைப்படம் வழக்கமான திரைப்பட காட்சிகளுக்கு தாவி ஓடுகிறது வழக்கம் போல நம்மை நோகடித்து தியேட்டரை விட்டு அனுப்புகிறது\nஅடுத்ததாக துணிக்கடை சேல்ஸ்மேன் தான் கதாநாயகன் என்று பலராலும் எழுதப்பட்ட,\nபேசப்பட்ட படம் அங்காடித்தெரு.கிரிக்கெட் ஆடுவதற்காக சைக்கிள் டியூப்பை ரப்பர் பேண்ட் போல வெட்டி பந்து தயாரித்து ஆடுவது வழக்கமே திரையில் முதலாக வருகிறது அதில் அடிபட்டால் எப்படி வலிக்கும் என்பது அடியேனுக்கு தெரியும். வலி உயிர் போய் வரும்.எல்ல��ம் பந்து வாங்க காசில்லா கொடுமையால் வரும் வினைதான். வாத்தியாரிடமோ, அப்பாவிடமோ பெயில் ஆகி அடிதின்று படித்தால் தான் படிப்பு ஏறும். உள்ளூர் தெருவில் ஒரு கேரக்டர் அடிதின்று வெட்கப்படுகின்றது பெய்ல் ஆகி நகரம் நோக்கி குடும்ப சூழல் காரணமாக விளையாட்டுத் தனங்களை விட்டு\nதிருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு படையெடுத்து வரும் வெளியூர் ஆட்களின் கதிகள் இப்படித்தான். ஒரே குடோனில் அடைந்து கிடக்க வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் கம்பெனியிலேயே வெள்ளை நிற வில்லைகள் கொத்தாய் எடுத்து நீட்டும். ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை பெண்களுக்குத்தான்இந்த ஜென்மத்தில் நீ ஆண்உனக்கு மார் இல்லை பிசையஉனக்கு மார் இல்லை பிசைய அடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது அடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது என் தந்தை காக்காய் இப்போது என் தந்தை காக்காய் இப்போது என் தாத்தா உடும்பாகி விட்டார்.எனது அப்பிச்சி கடவுளாகி விட்டார்.\nசூர்யா என்கிற நடிகரை ’அயன்’ என்கிற திரைப்படத்தில் கண்டு பிரமித்தேன். என்ன ஒரு குறுகிய வளர்ச்சி அதை விட பிரமிப்பு தமன்னா அதை விட பிரமிப்பு தமன்னா நெஞ்சே நெஞ்சே நீ எங்கே நெஞ்சே நெஞ்சே நீ எங்கேநானும் அங்கே பக்கத்திலிருந்த காதலியிடம் சொன்னேன். “ரொம்ப அட்டகாம்டி” அவள் ஏற்கனவே ‘உன்னாலே உன்னாலே’ படம்பார்த்த போது சொன்னாள். இப்புடி ஒரு படம் பார்த்துட்டோம் நம்ம லைஃப்ல” அவள் ஏற்கனவே ‘உன்னாலே உன்னாலே’ படம்பார்த்த போது சொன்னாள். இப்புடி ஒரு படம் பார்த்துட்டோம் நம்ம லைஃப்ல இனி ரெண்டு பேரும் போய் மருந்து குடித்து செத்துடலாம் .... என்னா படம் இனி ரெண்டு பேரும் போய் மருந்து குடித்து செத்துடலாம் .... என்னா படம் என்றாள். ஆனால் ஜீவா தான் செத்துப் போனார். இப்போது ஜீவா இல்லை. சாகலாம் என்று சொன்ன காதலியும் வேறு காதலனைத் தேடிக் கொண்டாள். அனாதையாயாகத் தான் அங்காடித்தெருவை பார்க்க கடவுள் என்னை நிர்பந்தப்படுத்தி விட்டார். ஆனால் அங்காடித்தெருவை காதலியின் துணையின்றி தனியாக பார்ப்பவன் நிச்சயம் பாவம் செய்தவன் தான்.\nபேப்பர் செய்தி போல சாலையோரத்தில்\nதூங்கும் மனிதர்கள் மீது டாட்டா சுமோ ஏறிப்போகிறது நாயகிக்கு கால் போகிறது என்று மன நிம்மதியோடு வீடு செல்ல ஒருவரையும் இந்தப்ப���ம் விட்டுவைப்பதில்லை நாயகிக்கு கால் போகிறது என்று மன நிம்மதியோடு வீடு செல்ல ஒருவரையும் இந்தப்படம் விட்டுவைப்பதில்லை யதார்த்த படங்கள் வருவது நல்லது தான். ஆனால் இவைகள் எல்லாமே மிகை யதார்த்தப் படங்கள் யதார்த்த படங்கள் வருவது நல்லது தான். ஆனால் இவைகள் எல்லாமே மிகை யதார்த்தப் படங்கள் சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும் என்பதால் வரும் பிரச்சனை சினிமா சினிமாவாகவே இருக்க வேண்டும் என்பதால் வரும் பிரச்சனைஇவைதான் கேலிக்கூத்து அங்காடித்தெருவில் முக்கியமான காமெடி இருக்கிறதுஅது துணிக்கடை விளம்பர படத்திற்கு நடிக்க வரும் சிநேகாவும்அது துணிக்கடை விளம்பர படத்திற்கு நடிக்க வரும் சிநேகாவும் அவரது நடிப்பும்அந்தப் பாடல் அதைவிட தமாஸ் நினைத்துப் பாருங்கள் சூர்யா சேல்ஸ் மேனாக இதில் நடித்திருந்தால் நினைத்துப் பாருங்கள் சூர்யா சேல்ஸ் மேனாக இதில் நடித்திருந்தால்\nLabels: திரைப்படம், வா.மு.கோமு, விமர்சனம்\nதமிழ் சினிமாக்களை குறித்த ஒரு அலசல் பார்வை.\n// ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை பெண்களுக்குத்தான்இந்த ஜென்மத்தில் நீ ஆண்உனக்கு மார் இல்லை பிசையஉனக்கு மார் இல்லை பிசைய\nஅடுத்த ஜென்மத்தில் எனக்கு கரையானாக பிறப்பு இருக்கிறது என் தந்தை காக்காய் இப்போது என் தந்தை காக்காய் இப்போது என் தாத்தா உடும்பாகி விட்டார்.எனது அப்பிச்சி கடவுளாகி விட்டார்.\nஇந்த யாதார்த்த சினிமாக்களைப் பற்றிய கருத்தில் நானும் உடன்படுகிறேன் . . இவற்றைப் பார்க்கப் போனால், கொடூரமாக நம்மை அழவைத்து, மிகை எதார்த்தத்தை நம் மேல் திணித்து அனுப்புவதே இவர்களது வாடிக்கையாகி விட்டது. .\nஇன்னொன்று . . இப்படங்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னால், சில பேர் கொலைவெறியோடு நம் மேல் பாய்வது ஏனென்றும் எனக்குப் புரியவில்லை :-)\nஏனுங்க கமெண்ட் எதும் போட்டா கடிச்சு வெச்சுருவிங்களா\nகலக்கலான கட்டுரை மயில். எழுத்து நடை அபாரம்.\nகோமுவோட பலமே இந்த எள்ளல் தான் சாரே.\nஇதுக்குத்தேன் நிறைய ஒலக சினிமால்லாம் பாக்கக் கூடாது. நம்ம படம் பாத்தமா, அழுவுனமான்னு போய்க்கிட்டே இருக்கோனும். ஆமாம்\nஉங்க அண்ணன் அனுப்புறத டைப்படிக்கவே முழுக்கோழி திங்கோனுமாட்டிருக்கு நான் வேறு சைவம் :)\nடைப்பிங் மட்டும் தாண்ணே நான். எழுத்து வாமுகோமுவூட்டு.\nஉங்க அண்ணன் அனுப்புறத டைப்படிக்கவே முழுக்கோழி திங்கோனுமாட்டிருக்கு நான் வேறு சைவம் :)\"\nசரி உடுங்க , நல்லா முருங்கைக்காய் சாம்பார் வைச்சு சாப்பிடுங்க , சரியாப் போயிரும், பாக்யராஜ் மாதிரி ஆயிரலாம்\n// ஆண்களுக்கு பிரச்சனை அவ்வளவு இல்லை பெண்களுக்குத்தான்இந்த ஜென்மத்தில் நீ ஆண்உனக்கு மார் இல்லை பிசையஉனக்கு மார் இல்லை பிசைய\nஎன்னத்த சொல்ல.பொருளுக்கு அலையும் பொருளற்ற வாழ்க்கையாயிருக்கு. அவிங்கவிங்களுக்கு அவிங்கவிங்க துன்பம்...\nநாவல் தேகம். சாரு தேகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/05/blog-post_12.html", "date_download": "2018-07-18T10:40:22Z", "digest": "sha1:ZJF5GNUBO6WARBBPOEYN35CZX6X2Q6US", "length": 30572, "nlines": 397, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: ரசவாதம்", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nதன்யா அப்படிச் சொல்வாள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை.\n\"ஆர் யூ ஃப்ரி நௌ...\" என்றாள் இண்டர்காமில்.\n\"ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்....அங்கே வரேன்....\"\nநேரே என் சீட்டுக்கு வந்தாள். புன்முறுவலித்தாள்.\n\"வீட்டுக்கு வந்திருந்தேன். சாரு சொன்னாளா...\"\n\"படிப்பு எல்லாம் எப்படி இருக்கு.\"\n\"ஏதோ பெயிண்டிங் பண்றேன்....முடிஞ்சப்புறம் காண்பிக்கறேன்னீங்களே, முடிஞ்சுடுச்சா...\"\nஎன் குரலில் அலுப்பு. பதில்களில் வெறுமை. முக இறுக்கம். எதுவோ அவளுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.\n\"சங்கர்....உங்ககிட்டே மனசு விட்டுப் பேசணும்னு வந்திருக்கேன். என்னோட பர்சனல் விஷயம்\" என்றாள் கண்களில்\n\"வந்து....எப்படி சொல்றது...ஓக்கே...நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்....அதனாலதான் தைரியமா பேசறேன்.....எனக்கு....எனக்கு....\"\nபோகிற இடமெல்லாம் புத்துணர்ச்சி பரப்பும் உற்சாகப் பந்து அவள். எப்போதும் புன்சிரிப்பும், 'ஏதாவது உதவி தேவையா'\nஎன்ற உதவிக் கரமும் அவளை நேசத்துக்கு உரியவளாகச் செய்திருந்தன. மற்றவர்களின் ஆர்வம் உணர்ந்து பேசுகிற தன்மை அவளுக்கே உரியது.\nஅவளுக்குள்ளும் ரகசியமா....அதுவும் என்னிடம் பகிரும் விதமாய்...என்னவாக இருக்கும்\n\"சங்கர்...இதை நான் சொல்லலேன்னா ஏதோ என்னைக் கண்டே பயப்படறேன்னு தோணிரும்...ஐயாம் நாட் எ ஹிபோகிரைட்..\nயெஸ்....உங்களை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...ஐ அட்மிட் இட்...\" என்றாள் பட்டென்று.\nபார்வை விலகாமல் ....கண் சிமிட்டாமல் என்னைப் பார்த்தாள். முகத்தின் குழந்தைத்தனம் மாறவில்லை.\nஎனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இயக்கங்கள் அற்றவன் போல அமர்ந்திருந்தேன்.\n\"ஆனா.....இப்ப கொஞ்ச நாளா....உங்களை பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா இருக்கு...சங்கர்.....என் மனசுல துடிப்புள்ள ஒரு உருவம்தான் சங்கரா நிக்கிது...என் கண்ணெதிரில் இருக்கிற நிஜ மனுஷன்....எதோ பிரமை பிடிச்சாப்பல...மனசுக்குள்ளே பேசி....எங்கேயோ வெறிச்சு...நோ....திஸ் ஈஸ் நாட் மை சங்கர்...ஹி இஸ் ஸம்திங் எக்ஸலெண்ட்....\"\nஎன்னுள் ஏதோ உடைந்தது. என்னவென்று சொல்வேன். எனக்குள் உதயமாகும் புதுப்புது துடிப்புகள் எல்லாம் உணர்வாரும், தூண்டுவாரும் இன்றி ஜீவனற்றுப் போகிற அவலம். எனக்கும் என்னை ரசிக்கிற மனிதர்கள் தேவை என்பதை எப்படிச் சொல்வேன்\nஅழலாம் போலிருந்தது. என் மனசு பார்வையில் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் மேஜை மீதிருந்த பேப்பர் வெயிட்டை கைகளில் உருட்டியபடி வேடிக்கை பார்த்தேன்.\n\"என்னால நம்பவே முடியலே சங்கர்...எவ்வளவு ஆக்டிவா இருக்கிறவரு நீங்க...இது ஏதோ டெம்பரரி ஸெட் பேக்...ஜஸ்ட் ஏதோ ஒரு மயக்கம்...நிச்சயமா உங்களால இதிலேர்ந்து விடுபட முடியும். என்னால அந்த பெயிண்டிங்கை மறக்கவே முடியாது சங்கர்...அந்த குட்டிப் பையன் வீட்டு வாசல்ல அவன் அம்மாவுக்காக காத்திருக்கிறது...நீங்க எனக்கு வொரி ஃபர்ஸ்ட் காண்பிச்ச ஓவியம்... ஞாபகமிருக்கா...\" என்றாள் முகமெல்லாம் பரவசமாய்.\nஎனக்கும் அது தொற்றிக் கொள்ள பழைய நினைவுகளில் இனிமையாய் அமிழ்ந்தேன்.\n\"அந்த சங்கரை மறுபடி நான் பார்க்கணும்...எனக்கு ஆசையா இருக்கு\n'இல்லை....என்னால் முடியாது' என்கிற பதில் கொஞ்சம் கொஞ்சமாய் வலுவிழந்தது.\nஎதிரில் முழுமையாய் .....என்னை மனப்பூர்வமாய் நேசிக்கிற ஒரு ஜீவன் அமர்ந்து....என் ரசனைகளைப் பகிர்ந்து...தூண்டி விட்டு...\n'ஏதாவது செய்யணும்' என்கிற வேகம்தான் வந்தது.\nமெலிதாகச் சிரித்தேன்...கண்களில் பழைய தன்னம்பிக்கை சுடர்விட.\n\"சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எங்கே போனாலும்...எப்படி இருந்தாலும்...என்னால உங்களை மறக்கவே முடியாது....\"\n\"சாருவை மறுபடி பார்க்கணும்\" என்றாள்.\n\"இந்த ஸண்டே வாயேன்....வேற கமிட்மெண்ட்ஸ் இல்லேன்னா....\"\n\"உனக்கு ஒரு ஸர்ப்ரைஸ் இருக்கும். ��ன்னோட பெயிண்டிங்\" என்றேன் குதூகலமாய்.\n\"இந்த நிமிஷ சங்கர்தான் நிஜம்....இவரைத்தான் நான் அடிக்கடி பார்க்கணும்....சா¢யா...\"\nவீடு திரும்பும்போது கூட ஊதுபத்தி தொட்ட கைவிரலாய்...மனசுக்குள் மணம்.\nசாரு என்னைப் பார்த்ததும் சிரித்தாள்.\nபிஸ்கட், டீ வந்தது. திடீரென்று நினைத்துக் கொண்டவளாய்ச் சொன்னாள்.\n\"நான் இதுல சேரட்டுமா... எனக்கும் மாறுதலா இருக்கும்\" என்றாள் ஏதோ ஒரு ஃபார்மை நீட்டி.\nவாங்கிப் பார்த்தேன். லயன்ஸ் கிளப்.\n'இஸ் யுவர் ஹஸ்பெண்ட் எ லயன்' என்ற வரியைக் காட்டினாள்.\n\"என்ன எழுதட்டும்...'யெஸ்'னா....எப்ப பார் கர்....புர்...னு இருக்கீங்களே\" என்றாள் விளையாட்டாய்.\nமனசுக்குள் காலையிலிருந்து திமிறிக் கொண்டிருந்த உற்சாகம்....என்னை மாடிக்கு விரட்டிக் கொண்டிருந்தது.\nபடியேறினேன். பின் தொடர்ந்தாள். இவள் எதற்கு வருகிறாள். புது வழக்கமாய்....\nமாடி அறையில் இன்னொரு ஆச்சர்யம் காத்திருந்தது.\nஅரைகுறையாக முடித்திருந்த பெயிண்டிங் ஸ்டாண்டில் பொருந்தப்பட்டு...தயார் நிலையில் .....பிரஷ்....கலர்கள்...\n\"உங்களுக்காகத்தான்...\" என்றாள் திரும்பிப் பார்த்ததும்.\nபுரிந்தது. இவளிடம் தன்யா பேசியிருக்கிறாள்.\n\"என்ன பெண் அவள்....நினைக்க நினைக்க மனசுக்குள் நெகிழ்ந்து போனேன்.\n'ஐயோ பாவம்....உங்களைப் புரிஞ்சுக்காத மனைவி' என்கிற ரிதியில் பேசியிருந்தால் என் தன்னிரக்கம் அதிகமாகியிருக்கும்.\n'அவளும் மனுஷிதானே....நீங்க அவளைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்களா' என்று கேட்டிருந்தால் பதிலுக்கு வாதம் பண்ணியிருப்பேன், சீண்டப்பட்டவனாய்...\nஎன்னை மட்டும் தனியாளாய் அளவிட்டு...எனக்கும் உணர்த்தி...'இதுதான் நீ...இப்படி இரேன்' என்கிற பாவனையில் பேசி...ரசவாதம் நிகழ்த்தி விட்டாள்.\nநிச்சயம் இதே போலத்தான் சாருவிடமும் பேசியிருப்பாள்.\nமனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது. அப்படியிருந்தாலும் பாசிட்டிவாய் தூண்டுகிற நேசமும் இணைந்து விடாது. இரண்டும் சேர்ந்தவளாய் தன்யா....\nஎன் கை பிரஷ்ஷில் வண்ணங்கள் புது ராகம் இசைக்க ஆரம்பித்தன.\nசார். மிகவும் அற்புதமான கதை. என்னை எங்கேயோ கொண்டு சென்று விட்டது.\nமுடிவுதான் முடிவில்லாததாக உங்கள் பாணியில் ஒரு மாதிரியாக கொண்டு போய் நிறுத்தி விட்டீர்கள்.\nஅது தான் என் குருநாதர் ரிஷபன் அவர்களின் தனித்தன்மை என்பதும் புரிந்தது.\nதன்ய�� போல நம்மை ஊக்குவித்து, உசிப்பிவிடுபவர்களும், சாரு போல நம்மை அமைதிப்படுத்தி, இதுதான் யதார்த்தம் என்று சொல்பவர்களும் நிறைந்த உலகில், நாம் சிக்கித்தவித்து மனதால் தத்தளிப்பது, கதையில் வெகு அருமையாகக் கையாளப்பட்டுள்ளது. பட்டும் படாததுமாகத்தான் எழுத வேண்டிய நிலையில் நாம்; ஒத்துக்கொள்கிறேன்.\nஎன் மனமார்ந்த பாராட்டுக்கள். எழுதிய உங்கள் விரல்களை மானசீகமாக எடுத்து என் கண்களில் ஒத்திக்கொண்டேன்.\nஅருமையான ஆழமான கதை. புரிதல்கள் இருந்துவிட்டால் வாழ்க்கையே அழகிய ஓவியம்தான்.\n'அவளும் மனுஷிதானே....நீங்க அவளைப் புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்களா' என்று கேட்டிருந்தால் பதிலுக்கு வாதம் பண்ணியிருப்பேன், சீண்டப்பட்டவனாய்...\nஎன்னை மட்டும் தனியாளாய் அளவிட்டு...எனக்கும் உணர்த்தி...'இதுதான் நீ...இப்படி இரேன்' என்கிற பாவனையில் பேசி...ரசவாதம் நிகழ்த்தி விட்டாள்.\n...... சின்ன சின்ன வரிகளில், ஆழமான உணர்வுகள் ...... அருமை\nஅழகான சொல்லோவியம்.புரிதலும் நிதானமும் கடைபிடிக்கும் உறவுகள் ஒரு வரப்பிரசாதம். எனக்கும் ஏதாவது வரையவேண்டும் போல் இருக்கிறது.\n//மனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது. அப்படியிருந்தாலும் பாசிட்டிவாய் தூண்டுகிற நேசமும் இணைந்து விடாது. இரண்டும் சேர்ந்தவளாய் தன்யா....//\nதன்யா என் மனதில் தனியா நிற்கிறாள் [ஆனால் வேறு ஒரு பெயரில்.]\nமற்றையவர்களின் ஊக்கம் தான் எங்களின் திறமைகளை மெருகேற்ற உதவும் என்பதற்குச் சான்றாக உங்களின் கதை.\nஅருமையான படைப்பாக இருக்கிறது, வரிக்கு வரி இடை வெளி விட்டு, வசன நடைகளுக்கு ஏற்றாற் போல பிரித்து எழுதிய விதம் படிப்பதற்கு இன்னும் இலகுவாக இருக்கிறது.\nநல்ல கரு . அழகாய் சென்று கச்சிதமாய் முடித்திருக்கிறீர்கள்\nஉற்சாகமூட்டும் அழகான மென்மையான கதை சார்.\nரசவாதம்தான் - நீங்கள் நிகழ்த்தியிருப்பதும்\nவெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள்..தன்யாவைப்போல் ரசவாதம் ஏற்படுத்திக் கொண்டு....(missing you,Dhanya)\n/\"சங்கர்...நேசிக்கிறது ரொம்ப அற்புதமான விஷயம்...இன்னைக்கு நாம இங்கே இருக்கோம்...நாளைக்கு எங்கேயோ...ஆனா....எங்கே போனாலும்...எப்படி இருந்தாலும்...என்னால உங்களை மறக்கவே முடியாது....\"/\n//மனிதரை அளவிடுகிற திறமை எல்லோருக்கும் வந்து விடாது. அப்படியிருந்தாலும் பாசிட்டிவாய் தூண்டுகிற நேசமும் இணைந்து விடாது. இரண்டும் சேர்ந்தவளாய் தன்யா....//\nஒரு ரசவாதம் அருமையாய் உருவாகி.....\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999971130/springelastic-cube_online-game.html", "date_download": "2018-07-18T10:41:39Z", "digest": "sha1:PFDDPKPQCHYQIYLCTJY5OMERICU3SQSF", "length": 9798, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது\nவிளையாட்டு விளையாட கன சதுரம் எதிர்க்கிறது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கன சதுரம் எதிர்க்கிறது\nஒரு சிறிய பிரமை மீது கன சதுரம் நடத்த முயற்சி, அனைத்து சிதறி அங்கு சேகரிக��க, மற்றும் தடை முழுவதும் வர வேண்டாம். . விளையாட்டு விளையாட கன சதுரம் எதிர்க்கிறது ஆன்லைன்.\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது சேர்க்கப்பட்டது: 30.03.2012\nவிளையாட்டு அளவு: 0.24 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.8 அவுட் 5 (5 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது போன்ற விளையாட்டுகள்\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கன சதுரம் எதிர்க்கிறது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபந்துகளில் பற்றி ஒரு விளையாட்டு\nவேறுபாடுகள் தேடி - நட்பு மேஜிக் ஆகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/07/14/1s178991.htm", "date_download": "2018-07-18T10:11:16Z", "digest": "sha1:FXLMGIS6MYQFKNWM4SPWMNTCFOIMUCUW", "length": 5925, "nlines": 40, "source_domain": "tamil.cri.cn", "title": "நேட்டோ-ரஷிய தொடர்பு பற்றி நேட்டோ தலைமைச் செயலாளரின் கருத்து - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nநேட்டோ-ரஷிய தொடர்பு பற்றி நேட்டோ தலைமைச் செயலாளரின் கருத்து\nநேட்டோ-ரஷியச் செயற்குழுவின் தூதர் நிலை கூட்டம் 13ஆம் நாள் பிரசல்ஸில் நடைபெற்றது. உக்ரைன் நிலைமை, ஆப்கான் பிரச்சினை முதலியவை பற்றி இரு தரப்பினரும் விவாதித்தனர்.\nநேட்டோ தலைமைச் செயலாளர் ஜீன்ஸ் ஸ்டோல்டேன்பெர்க் இக்கூட்டத்துக்கு பின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசுகையில், இரு தரப்பும் மனம் திறந்த, ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தின என்றும், நேட்டோவும், ரஷியாவும் தங்கு தடையற்ற தொடர்பு வழிமுறையை நிலைநிறுத்துவது, இரு தரப்புக்கும் மிக முக்கியமான��ு என்றும் தெரிவித்தார்.\nஉக்ரைன் நிலைமை குறித்து, இரு தரப்புக்குமிடையே அடிப்படை ரீதியான கருத்து வேற்றுமை இன்னமும் நிலவுகின்றது. ஆப்கான் பிரச்சினை குறித்து, ஆப்கானின் நிதானம், இப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆப்கான் அரசுக்கு ஆதரவளிப்பது, நேட்டோ மற்றும் ரஷியாவின் பொது நலன்களுக்குப் பொருந்தியதாக இருக்கின்றது என்று ஸ்டோல்டேன்பெர்க் தெரிவித்தார். (மீனா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinimai.forumieren.com/t562-topic", "date_download": "2018-07-18T10:26:08Z", "digest": "sha1:WDAMVZTC4IR564PASCXJB35KVUGL6JPJ", "length": 10920, "nlines": 186, "source_domain": "thamilinimai.forumieren.com", "title": "உன்னை விட்டால் எதுவுமில்லை", "raw_content": "அன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை\nதேடி சோறு தினம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செய்கை செய்து நரை கூடி கிழப்பருவம் எய்தி கொடும் கூற்றுக்கிறையாகி மாயும் சில வேடிக்கை மனிதரை போலவே நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ......\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nநீ என்னோடு இருக்கிறாய் ....\nநீதிமன்ற கூண்டில் நின்று ....\nஎனக்கு உன்னை விட்டால் ....\nஇது காதலர் கவிதை அல்ல\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஎல்லாம் உங்கள் வசமாகும் ....\nஇது காதலர் கவிதை அல்ல\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஅதுவே உன்னத தியானம் ...\nஅதுவே உன்னத நிம்மதி ....\nஇது காதலர் கவிதை அல்ல\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nகாதல் இல்லா ஊரில் ...\nகாதல் இல்லா இதயம் ....\nஇது காதலர் கவிதை அல்ல\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஇன்னொரு உயிர் வாழ ...\nமற்ற உயிரையும் கொள்ளும் ...\nஇது காதலர் கவிதை அல்ல\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஇங்கு காதல் என்பதை எல்லாவற்றிலும்\nஅன்புவையுங்கள் என்பதுபோல் தான் எழுதிவருகிறேன்\nதனித்து இருபால் கவர்ச்சி காதல் அல்ல\nஎல்லா வற்றையும் காதல் செய்\nஞானிகள் கூட இறைவன் மீது காதல் செய்தனர்\nசமூக தொண்டர்கள் சமூகத்தின் மீது காதல் கொண்டனர்\nஇவற்றை தான் சொல்கிறேனே தவிர தனித்து\nமனிதரை காதலியுங்கள் என்று கூறவில்லை\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nசெய்ய முன் காதலை ....\nகாதல் என்றும் தோற்காது ....\nஇன்ப துன்பம் உண்டு ...\nஇது காதலர் கவிதை அல்ல\nLocation : இலங்கை - யாழ்ப்பாணம்\nRe: உன்னை விட்டால் எதுவுமில்லை\nஅன்புடன் வரவேற்கும் தமிழ் இனிமை :: தமிழ் இனிமை வரவேற்கிறது :: பொது :: உங்கள் சொந்த கவிதைகள்\nJump to: Select a forum||--அறிவிப்பு|--தமிழ் இனிமை வரவேற்கிறது |--விதிமுறைகள் |--தமிழ் |--ஆன்மீகம் | |--ஆன்மீக செய்திகள் | |--ஆன்மீக கதைகள். | |--ஆலய வரலாறுகள் | |--ஈழத்து ஆலயம்கள் | |--பக்தி கானம்கள் | |--அம்மன் பாடல்கள் | |--சிவன் பாடல்கள் | |--விநாயகர் பாடல்கள் | |--முருகன் பாடல்கள் | |--ஐயப்பன் பாடல்கள் | |--ஹனுமன் பாடல்கள் | |--மந்திரம்,சுப்ரபாதம் | |--இஸ்லாமிய,,கிறிஸ்த்துவ கீதம்.. | |--சினிமா | |--புதிய பாடல்கள் | |--பழைய பாடல்கள் | |--சினிமா செய்திகள் | |--காணொளிகள் | |--கணிணிச் செய்திகள் |--விஞ்ஞானம் |--பொது | |--கவிதை | |--உங்கள் சொந்த கவிதைகள் | |--நகைச்சுவை | |--கதைகள் | |--பொன்மொழிகள் | |--பழமொழிகள் | |--தத்துவம்,, | |--மருத்துவம் |--மருத்துவ கட்டுரைகள் |--சித்த மருத்துவம் |--கைவைத்தியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2007/07/blog-post_13.html", "date_download": "2018-07-18T10:19:23Z", "digest": "sha1:IAYHKGL5XV44A546EYYIOO22JAKIPMIS", "length": 48122, "nlines": 214, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: தமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவெள்ளி, ஜூலை 13, 2007\nதமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்\nஅண்மையில சில சுவாரசியமான விவாதங்களைப் பார்க்க முடிஞ்சுது - குறிப்பா லட்சுமி மற்றும் மோகன்தாசுக்கு இடையில் நடைபெற்று வரும் / வந்த 'சிவாஜி' குறித்த விவாதங்கள். அந்தப் படத்த நான் இன்னும் பாக்கல்ல - பாக்கறதா உத்தேசமும் கிடையாது. லட்சுமியோட வாதம் முதலில் கவனத்தை கவர்ந்தது. அவர் கூறும் கருத்து - பெண்களை (அல்லது ஒரு குறிப்பிட்ட பெண்ணை) 'கொஞ்சமே கொஞ்சம்' புத்திசாலித்தனத்துடனாவது இப்படத்தில் சித்தரித்திருக்க வேண்டும் என்பதாகப் புரிந்து கொள்கிறேன். அதுக்கு மோகன்தாஸ் எதிர்வினையாற்றி மொத்த ஆண்குலத்தின் சார்பா சில கருத்துகளைத் தெரிவிச்சதில் எனக்கு அவ்வளவா உடன்பாடு கிடையாது. ஒரு ஆண் என்ற முறையில், திறமையுள்ள பெண்களையே விரும்பியிருக்கிறேன், தொடர்ந்து விரும்பவும் செய்வேன் என்ற உறுதிமொழி அளித்துவிட்டு (அப்படியே மோகன்தாசின் கூற்றில் உண்மையில்லை என்பதையும் நிரூபித்துக் கொண்டு) எனது வாதத்தைத் தொடர்கிறேன்.\nஇங்க நான் உதாரணமா குறிப்பிட விரும்பும் ஒரு படம் Kill Bill. படம் ஒரு பெண்ணை மையமாகக் கொண்டது. அவளது எதிரிகளும் பெண்களே. படத்தில் நிறைய சண்டைக் காட்சிகள் வரும், நன்றாகப் படமாக்கப்பட்டிக்கும். கொஞ்சம் உன்னிப்பா கவனிச்சீங்கன்னா, அவள் ஆண்களை வெகு சுலபமா வீழ்த்தி விடுவாள். அவர்கள் நூற்றுக்கணக்கா வந்தாலும் அவர்களையெல்லாம் ஒரு சில நிமிடங்களில் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவாள். ஆனா எதிரில் சண்டையிடுவது பெண் என்னும்போது மட்டும் வெகு நேரப் போராட்டத்துக்குப் பிறகே அவளால வெற்றியடைய முடியும். இது ஏன் அப்படின்னா, அதைப் படைத்தவரின் மனநிலையை ஒத்தே அவர் வெளியிடும் படைப்பும் அமையும்ன்னு அதை அப்படியே ஏத்துக்க வேண்டியதுதான். பெண்களை சண்டைக்கலையில் திறமை மிக்கவர்களாகக் காட்ட வேண்டும் என்ற படைப்பாளியின் முடிவை நாம கேள்வி கேட்க முடியாது, அப்படி கேள்வியில்லாமல் ஏற்றுக் கொண்டுதான் இருக்கிறோம் (படத்தை வெற்றியாக்கியதன் மூலமாக). Crouching tiger........, Charlie's Angels, போன்ற படங்களிலும் இத்தகைய கருத்தை வெளிப்படுத்தியிருப்பார்கள். அவையும் வெற்றியடைந்தனன்னு நினைக்கறேன்.\n ஆண்களை விட அவ வலு மிக்கவளாகவே இர��க்கட்டும்....... ஆனாலும், அவளை சில நிமிடங்களாவது தாக்குப் பிடிக்கக் கூடியவர்களா ஆண்களை சித்தரிச்சிருக்க'லாம்', 'லாம்'ன்னு பல லாம்களை அடுக்குவது எவ்வளவு அபத்தமானதா இருக்கு இன்னைக்கு பெண்களை 33% ஆவது புத்திசாலிகளா காட்டணும்ன்னு கேப்போம். அப்பறம், சிறுபான்மையினரை குற்றவாளிகளாவோ, தீய பழக்கம் உடையவர்களாவோ காட்டக்கூடாதுன்னுவோம். அதுக்கு அப்பறம் எரிபொருள் சேமிக்கிறதுக்காக இனிமே ஹீரோக்கள் பஸ்லயோ, டிரெயின்லயோ பயணம் செய்யற மாதிரிதான் காட்சி அமைக்கணும், கார்ல போற மாதிரி காட்டினா நல்ல 'முன்மாதிரி'யா இருக்காதுன்னுவோம். ஏற்கனவே, சினிமால புகை பிடிக்கக்கூடாது, தண்ணியடிக்கக்கூடாது, முத்தம் குடுத்துக்கக்கூடாதுன்னு சட்டம் போட்டு தடை செஞ்சாச்சு. தமிழ்ல பேர் வைக்க'லாமே'ன்னு (வன்மையாவே) அறிவுறுத்தியாச்சு. இவ்வளவு விதிகள் / வழிகாட்டுதல்களையும் கடந்து ஒரு படைப்பாளிக்கு புனைய எதாவது கதை மிஞ்சுமான்னு பாக்கணும்.\nStereotypeகள் தொடரணும்ன்னு சொல்லல்ல. பெண்கள் சில குறிப்பிட்ட நடிகர்களின் படங்களில் சற்று சாமர்த்தியம் குறைந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள்ன்னா அதை ஒத்துக்கறேன். ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும். (நடிகை) லட்சுமி, சுஜாதா, ஸ்ரீதேவி, சரிதா, சுகாசினி, ரேவதி, ராதிகா போன்ற நடிகைகள் பல படங்களில் சுயசிந்தனையாளர்களா காட்டப்பட்டிருக்காங்க. அவங்கல்லாம் பாலசந்தர் பட நாயகிகள் எனப்படும் 'தாழ்த்தப்பட்ட' கேட்டகிரில வர்றாங்களான்னு தெரியல. ஒரு சில நாட்களுக்கு முன்பு நான் பார்த்த '16 வயதினிலே', அதே இயக்குனரின் 'சிகப்பு ரோஜாக்கள்'ன்னு நிறைய top-of-the-mind உதாரணங்களைத் தர முடியும். 'மிஸ்டர் சுகாசினியின் பெண்கள்' அப்படீன்னு மதுரா ஒரு தனிப்பதிவே போடுமளவுக்கு உதாரணங்கள் உண்டு.\nபழைய எம்ஜியார் படம் ஒண்ணு டிவில போய்க்கிட்டு இருந்தது. பேர் தெரியல. ஆனா கதை என்னன்னா, ஒரு துஷ்டப் பெண்ணரசி, பகடை விளையாட்டுல தந்திரம் செஞ்சி வேற்று நாட்டு அரசர்களை எல்லாம் தனக்கு அடிமைகளாக்கி, அவர்களது நாடுகளையும் தன்வசப்படுத்துகிறாள் என்பதுதான். இன்னொரு உதாரணம் - \"வாராய் நீ வாராய்............. போகுமிடம் வெகு தூரமில்லை, நீ வாராய்........\" என்ற பாட்டி��் காட்சியமைப்பு ஞாபகமிருக்கும்ன்னு நினைக்கிறேன். தன்னை மலையிலிருந்து தள்ளிவிடப்போகும் கணவனை தந்திரத்தால் வென்று உயிர் தப்பும் பெண்ணை பற்றிய காட்சி அதுன்னு நினைக்கிறேன். ஆக, பெண்களை அறிவுக் கூர்மை மிக்கவர்களாக (பெண்ணியமெல்லாம் பேசப்படாத) அந்தக்காலத்திலிருந்தே காட்டி வந்திருக்கிறார்கள் என்பதுதான் இதிலிருந்து நான் நிறுவ முயலுவது.\nஒரு பாத்திரப் படைப்பு என்பது முற்றும் முழுவதுமாக ஒரு படைப்பாளியின் உரிமை. சரஸ்வதி நிர்வாணமாக இருக்கிறாளா என்பது அவளைப் படைப்பவன் கையிலேயே உள்ளது. அவ்வாறு இருந்திருக்கக் கூடாது என்பதெல்லாம் கலை வன்முறையே. அதே போலத்தான் ஒரு படைப்பாளியின் பாத்திரப் படைப்பை கேள்விக்குள்ளாக்குவதுவும்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/13/2007 08:20:00 பிற்பகல்\n//திறமையுள்ள பெண்களையே விரும்பியிருக்கிறேன், தொடர்ந்து விரும்பவும் செய்வேன் என்ற உறுதிமொழி அளித்துவிட்டு (அப்படியே மோகன்தாசின் கூற்றில் உண்மையில்லை என்பதையும் நிரூபித்துக் கொண்டு) எனது வாதத்தைத் தொடர்கிறேன். //\nஜூலை 13, 2007 8:32 பிற்பகல்\nஜூலை 14, 2007 4:19 முற்பகல்\nசுடலைமாடன், வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. உங்களது விவாத இழையைப் பார்த்தேன். சுவாரசியமான விவாதத்தைத் தொடங்கி, நல்ல பல தகவல்களை வழங்கியுள்ளீர்கள். நீங்கள் அவற்றில் கூறிய எவற்றையும் மறுக்கவில்லை. தகவல்கள் என்ற வரையில் நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே உண்மைதான்.\nநான் கூறியதெல்லாம், ஒரு குறிப்பிட்ட பாத்திரப் படைப்பை கேள்வி கேட்கும் உரிமை நமக்கு உள்ளதா என்பதுதான். படைப்பாளியின் சுதந்திரம் என்று ஒன்று உண்டு. தனக்குத் தோன்றியதை தோன்றிய வண்ணம் வெளிப்படுத்துவதற்கான அடிப்படை உரிமை அது. அதை விமர்சனம் செய்ய (trash செய்ய) நமக்கு உரிமை உள்ளது. புறக்கணிக்கவும் உரிமை உள்ளது. ஆனால் அவன் படைப்புகள் எவ்வாறிருக்க வேண்டும் என்று நாம் நிர்ணயிக்க முயலுவது அவனது சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும் என்பதுதான் நான் இவ்விடுகையின் மூலமாக வெளிப்படுத்துவது.\nசமுதாய மாற்றத்தை திரையரங்குகளில் தேடுவதால் வரும் பிரச்சனை இது. திரைப்படம் என்பது ஒரு முகக்கண்ணாடியைப் போல்தான். பொதுவில் புழங்கும் stereotypeகள்தான் திரைக்கும் வருகின்றன. நான் கண்ணாடியில் பார்க்கும் பிம்பம் எனக்குப் பிடிக்கவில்லை ��ன்றால் தவறு என் மீதுதான். சமுதாயம் திருந்தினால் படைப்புகளும் அதைப் பிரதிபலிக்கும். ஆகவே, நாம் கவனம் செலுத்த வேண்டியது நம் மீதுதான். ஒரு படைப்பாளியின் சிந்தனையைச் சிறையிடுவதில் அல்ல.\nநீங்கள் பட்டியலிட்டுள்ள தவறான சித்தரிப்புகளை நான் நியாயப்படுத்தவில்லை என்பதையும் ஒரு தகவலுக்காக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.\nஜூலை 14, 2007 9:15 முற்பகல்\nசுடலை மாடனின் அதே ஆச்சரியம்/ஏமாற்றம் தான் எனக்கும்.\nபடைப்பு என்று ஒன்றை வெளியில் விட்ட பிறகு அதனைக் கேள்விக்குள்ளாக்குவதில் தவறில்லை என்பது என் கட்சி.\nஅதுவும் சிவாஜி போன்ற அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பிக் கொண்டு வரும் திரைப்படங்கள், சித்தரிக்கும் சமகால வாழ்க்கையையும் அதை வானளாவ புகழ்ந்து இன்னும் உயரே உயரே தூக்கி வைக்கும் ஊடகங்களும் இருக்கும் வரை அதன் தவறுகளையும் எடுத்துக் காட்ட வேண்டியது அவசியம் தான்.\nஏற்கனவே எங்கோ சுட்டிக் காட்டியது போல், நமது சமூகம் என்பது சினிமாக்களாலும் கதைகளாலும் கூட கட்டமைக்கப்படுகிறது. கில்லி பார்த்து கொலை செய்பவர்கள் இருக்கிறார்கள் என்னும் போது, சமூகம் திருந்தினால் தான் சினிமாக்கள் திருந்தும் என்று சொல்வது சரியாக தெரியவில்லை..\nமொழி காட்டிய சமூகம் இன்றைய இந்தியாவில் இல்லை.. ஆனால் அந்தப் படம் பார்த்து 10% மக்களாவது வித்தியாசமான உடல்நலம் உள்ளவர்களை மதிக்கக் கற்றுக் கொண்டால் சமூகம் மாறத் தொடங்கும் இல்லையா\nஜூலை 16, 2007 12:09 பிற்பகல்\nஒரு படைப்பின் தவறுகளைச் சுட்டிக்காட்டக் கூடாது என்று நான் கூறவில்லையே ஒரு படத்தில் ஒரு பாத்திரம் சற்று சாமர்த்தியம் குறைவானவராகக் காட்டப்படுகிறார். அவர் பெண் என்பதால்தான் அவ்வாறு காட்டப்படுகிறார் என்ற அடிப்படையில் அது புரிந்துகொள்ளப்பட்டு அதற்குத் தீர்வுகளும் (அதாங்க, புகழ்பெற்ற 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு) முன்வைக்கப்பட்டன. அத்தகைய புரிதலையும் அதற்கான தீர்வையும் நான் விமர்சித்திருக்கிறேன். முக்கியமாக, அந்தத் தீர்வு படைப்பாளியின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாக உள்ளது என்ற என் கவலையைத் தெரிவித்திருக்கிறேன். இனி வரும் படங்களில் பத்து பெண் பாத்திரங்களில் ஒரு பாத்திரம் தங்களுக்கு ஒவ்வாத வகையில் படைக்கப் பட்டிருந்தாலும், தங்களது 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு கடைபிடிக்கப்படவில்லை என்று கண்டனம் தெரிவிக்கும் நிலை ஏற்படக்கூடும். அதற்கு பயந்து 'எதற்கு வம்பு' என்று எல்லா பெண் பாத்திரங்களையுமே polictically correctஆக படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு படைப்பாளிகள் தள்ளப்படுவார்கள் இத்யாதி, இத்யாதி.\nநேற்று தொல்லைக்காட்சியில் 'புன்னகை மன்னன்' படம் போய்க் கொண்டிருந்தது. அதில் இருநூறு ரூபாய்களுக்கு ஆசைப்பட்டு ஒரு தந்தை தனது மகன் பயணம் செய்யும் வண்டியிலேயே தன்னை அறியாமல் வெடிகுண்டு வைப்பது போல் ஒரு காட்சி வரும். மகனின் அறியப்பட்ட எதிரியிடமிருந்து கூலி வாங்கிக் கொண்டு அவரது ஆணையை நிறைவேற்றுவதற்குமுன் கொஞ்சம் கூடவா ஒருவனுக்கு சந்தேகம் வந்திருக்காது என்று நமக்கு கேள்விகள் எழலாம். ஆனால் பாத்திரப் படைப்பு அவ்வாறுதான் படைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடப்பதற்கு சாத்திக்கூறுகளும் உள்ளன என்ற அடிப்படையில் அக்காட்சியை ஏற்றுக் கொண்டு நகருகிறோம். இங்கு அத்தகைய அடிமுட்டாளாகச் சித்தரிக்கப்படுபவர் ஒரு ஆண். சமையல் தொழில் செய்து வருபவர். குடிப்பழக்கம் உடையவர். ஆகவே இங்கு அவரை எந்தப் பிரிவின் பிரதிநிதியாகக் கொள்ளுவது Which group should get offended by that portrayal\n'மொழி' பட சமுதாயம் இன்று இந்தியாவில் இல்லை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்றுத் தெரியவில்லை. நகர்புற வாழ்க்கையில் சற்று வசதிகள் அதிகமாக இருப்பது போல் காட்டப்பட்டிருப்பது ஒரு exaggeration. ஆனால் ஒரு வித்தியாச உடல்நலம் உடையவர் இவ்வளவு தன்னம்பிக்கையோடு வாழ்வது என்பதில் எனக்கு அவ்வளவாக வியப்பில்லை. அத்தகைய உதாரணங்களை நிகழுலகிலும் கண்டிருக்கிறேன். உங்கள் உதாரணத்தை வைத்தே ஒரு கேள்வி: இதே 'மொழி' படம் ஒரு 30-40 வருடங்களுக்கு முன் வராமல் இப்போது வருவதற்கான காரணம் இன்றைய சூழலில் முன்பை விட அதிக வாய்ப்புகள் அவர்களுக்கு இருப்பதால், 'தன்னம்பிகையோடு உலா வரும் ஒரு வித்தியாச உடல்நலமுடையவர்' என்ற பாத்திரத்தை credibility பிரச்சனையின்றி ஒரு படைப்பாளியால் இன்று படைக்க முடிகிறது. Fiction reflects reality :)\nWord verification - haplog.com போன்ற அன்புத் தொல்லைகளைத் தவிர்க்கத்தான் :)\nஜூலை 16, 2007 2:09 பிற்பகல்\n//'மொழி' பட சமுதாயம் இன்று இந்தியாவில் இல்லை என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்றுத் தெரியவில்லை. //\nதன்னம்பிக்கையுடன் வலம் வரும் ஜோவைச் சொல்லவில்லை.. அவரை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மற்றவர்களை...\nமற்றபடி, எத்தனை ரஜினி படங���களில் நீலாம்பரிகள் காட்டப்பட்ட அளவுக்கு சௌந்தர்யாக்கள் (கதாபாத்திரம் பெயர் மறந்துவிட்டது) புத்தியுள்ளவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்..\n'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடுன்னு எதைச் சொல்றிங்க சமீபத்தைய விவாதங்களில் வந்திருந்தால் எனக்குத் தெரியாது.. [லக்ஷ்மியின் முதல் இடுகையை மட்டும் தான் நான் படித்தேன்.. தாஸின் எதிர்வினை எப்படி இருக்கும்னு தான் முன்னமே தெரியுமே சமீபத்தைய விவாதங்களில் வந்திருந்தால் எனக்குத் தெரியாது.. [லக்ஷ்மியின் முதல் இடுகையை மட்டும் தான் நான் படித்தேன்.. தாஸின் எதிர்வினை எப்படி இருக்கும்னு தான் முன்னமே தெரியுமே\nஜூலை 16, 2007 5:35 பிற்பகல்\nநானும் லட்சுமியின் முதல் இடுகையைத்தான் குறிப்பிடுகிறேன் ('முட்டாள் மனைவிகளும்...'). அதில் அவர் தெரிவித்த கருத்து:\n//எனக்கு என்னான்னா, அண்ணிங்களையும் இனி படங்களில் கொஞ்சமே கொஞ்சம் மூளையுள்ளவர்களாக காண்பித்தால் தலைவருக்கு வரும் இந்த எக்ஸ்ட்ரா பிரச்சனைகள் இருந்திருக்காதில்லையா படமும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே முடிஞ்சுடுமில்லையா படமும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே முடிஞ்சுடுமில்லையா இந்த படம்தான் என்றில்லை, எண்ணிறந்த பல படங்களில் அற்புத ஹீரோக்கள் கூட அழகுச்சிலைகளாகவும் அறிவற்றவர்களாகவுமிருக்கும் ஹீரோயின்களால்தான் கடைசியில் மாட்டிக்கொள்வார்கள். அதை தவிர்க்கவாவது கொஞ்சம் அறிவுள்ள ஹீரோயின்களாய் காண்பிக்கலாமே...//\nஇதைத்தான் 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு என்று சுருக்கமாகக் குறிப்பிட்டேன். இத்தகைய எதிர்பார்ப்பில் முழு நியாயம் இருப்பதாகத் தோன்றினாலும், படைப்பாளிச் சுதந்திரம் போன்ற கோணங்களிலிருந்து இது பிரச்சனைக்குரிய எதிர்பார்ப்பே என்பதுதான் எனது கருத்து.\n//மற்றபடி, எத்தனை ரஜினி படங்களில் நீலாம்பரிகள் காட்டப்பட்ட அளவுக்கு சௌந்தர்யாக்கள் (கதாபாத்திரம் பெயர் மறந்துவிட்டது) புத்தியுள்ளவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை உங்களுக்கே விட்டுவிடுகிறேன்..//\nஎனக்கு ரஜினி படங்களைப் பற்றி அதிகம் தெரியாது, அவற்றைப் பார்ப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டதில்லை. எனக்குத் தெரிந்த வரை, அவற்றிற்கென்று சில குணாதிசயங்கள் உண்டு. பெண் விடுதலை, பெண்களின் முன்னேற்றம், etc. are not a part of that feature-set.\nஜூலை 16, 2007 6:42 பிற்பகல்\n// ஆனா, ஒட்டு மொத்த தமிழ் சினிமால வர்ற பெண் பாத்திரங்கள் எல்லாமே அவ்வாறுதான் சித்தரிக்கப்படுகிறார்கள்ன்னா அதை என்னால நிச்சயமா மறுக்க முடியும்.// இது நிச்சயமாய் என் கருத்தல்ல. இதே விவாதத்தின் அடுத்த பதிவில் நான் தெளிவாகவே சொல்லியிருந்தேன். இதை சோதித்தறிய விருப்பமிருப்பின் இங்கே பார்க்கலாம். ஆனாலும் நான் பாலச்சந்தர் பட நாயகிகள் என்ன பாவம் செய்தார்கள் என்பதை விளக்க தனி பதிவுதான் போடணும். விரைவில் போட முயற்சிக்கிறேன்.\n// அவர் பெண் என்பதால்தான் அவ்வாறு காட்டப்படுகிறார் என்ற அடிப்படையில் அது புரிந்துகொள்ளப்பட்டு அதற்குத் தீர்வுகளும் (அதாங்க, புகழ்பெற்ற 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு) முன்வைக்கப்பட்டன. //\nநான் ஏதோ சிவாஜி படத்தை மட்டும் பார்த்துவிட்டு இப்படி விமர்சிப்பதாக இருந்தால் என் புரிதல் நிச்சயம் தவறுதான். ஒரு இயக்குனர் ஆட்டிவைக்கும் படியெல்லாம் ஆட வேண்டிய அவசியம் என்றிலிருந்து ரஜினிக்கு இல்லாது போனதோ அன்றிலிருந்து இன்று வரை அவரது எல்லா படங்களிலும் ஊடாக ஒலிக்கும் இந்த பெண்களை மட்டம்தட்டும் தொனி தொடர்ந்து அவரை கவனித்து வரும் யாருக்கும் எளிதில் புரிபட்டு விடும்.\n\"அதிகமா கோபப்படும் பெண்ணும், அதிகமா ஆசைப்படும் ஆணும் உருப்பட முடியாது\"\n\"பெண் பிள்ளையோ போகும் வரை ஆண் பிள்ளையோ சாகும் வரை\"\n\"ஒரு பெண்ணை பார்க்கும் போதே கும்பிடணும் போல இருக்கும். ஒரு சில பெண்களை பார்க்கும் போதே ****** போல இருக்கும்.\"\nஎன்பது தொடங்கி பெண்களுக்கு கையில் பிரம்பின்றி அவரெடுத்த வகுப்புகளும் அவர் உதிர்த்த முத்துக்களும் ஏராளம்.\nஒருவரது சுதந்திரமென்பது அடுத்தவரை தொந்தரவு செய்யாத வரைதான் என்கிற வரையரை படைப்பாளிகளுக்கும் பொருந்தும்தானே படைப்பாளி எதை நியாயப்படுத்துகிறார் என்பதில் தானே அவரது அரசியல் பிரதிபலிக்கிறது படைப்பாளி எதை நியாயப்படுத்துகிறார் என்பதில் தானே அவரது அரசியல் பிரதிபலிக்கிறது அந்த வகையில் ரஜினியின் ஆளுமைக்குட்பட்டு தயாரிக்கப் படும் எல்லா படங்களிலும் மனுதர்ம அடிப்படையில்தான் பெண்களுக்கான வரையரைகள் இருக்கின்றன. அவரது அந்த நிலைப்பாடே என்னளவில் எதிர்புக்குரியது. படைப்பாளிகளுக்கு சுதந்திரம் அவசியம்தான். ஆனால் அவர்களும் இச்சமூகத்தின் ஒரு அங்கம் என்கி�� அளவில் சில தார்மிகக் கடமைகள் உடையவராய் இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பென்ன அவ்வளவு தவறா அந்த வகையில் ரஜினியின் ஆளுமைக்குட்பட்டு தயாரிக்கப் படும் எல்லா படங்களிலும் மனுதர்ம அடிப்படையில்தான் பெண்களுக்கான வரையரைகள் இருக்கின்றன. அவரது அந்த நிலைப்பாடே என்னளவில் எதிர்புக்குரியது. படைப்பாளிகளுக்கு சுதந்திரம் அவசியம்தான். ஆனால் அவர்களும் இச்சமூகத்தின் ஒரு அங்கம் என்கிற அளவில் சில தார்மிகக் கடமைகள் உடையவராய் இருக்க வேண்டுமென்கிற எதிர்பார்ப்பென்ன அவ்வளவு தவறா ஹிட்லரின் நாஜி கருத்தாக்கங்களை ஆதரித்தும் கூட சில அற்புத கலை படைப்புகளுண்டு. அவற்றையெல்லாம் அவற்றின் படைப்புத்தரத்துக்காக கூட ஆதரித்து விட முடியாதில்லையா ஹிட்லரின் நாஜி கருத்தாக்கங்களை ஆதரித்தும் கூட சில அற்புத கலை படைப்புகளுண்டு. அவற்றையெல்லாம் அவற்றின் படைப்புத்தரத்துக்காக கூட ஆதரித்து விட முடியாதில்லையா பேச்சு சுதந்திரமிருக்கிறதென்பதால் கூட வேலைக்கு போகும் பெண்களெல்லோரும் நடத்தை கெட்டுப் போய் கலி முத்திப்போயிடும் என்று ஒரு மடத்தலைவர் சொன்னதை கூட எவ்வித எதிர்ப்புமின்றி கடந்து போய்விட முடியுமா என்ன பேச்சு சுதந்திரமிருக்கிறதென்பதால் கூட வேலைக்கு போகும் பெண்களெல்லோரும் நடத்தை கெட்டுப் போய் கலி முத்திப்போயிடும் என்று ஒரு மடத்தலைவர் சொன்னதை கூட எவ்வித எதிர்ப்புமின்றி கடந்து போய்விட முடியுமா என்ன அதைப் போலவே இதையும் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயமாய் பார்க்கிறேன்.\nகடைசியா ஒரே ஒரு டவுட்டு...\n//அதாங்க, புகழ்பெற்ற 'கொஞ்சமே கொஞ்சம்' கோட்பாடு)// புகழ் பெற்ற, கோட்பாடு .... ஆஹா.. எனக்கு எங்கயோ மிதக்கறா மாதிரி இருக்கே... மெய்யாலுமே சொல்றீங்களா, இல்லை என் போலவே இதும் வஞ்சப்புகழ்ச்சிதானா\nஜூலை 17, 2007 9:01 பிற்பகல்\nவிரிவான விளக்கத்திற்கு நன்றி. உங்களுடைய 'மங்களம்' இடுகை வரை இந்த விவாதத்தில் வந்த எல்லாத்தையுமே படிச்சிட்டேன். இருந்தாலும் சுட்டிக்கு நன்றி. அதில் பண்டைய கிரேக்க சமுதாயம் பற்றிய தகவல்கள் நான் அறிந்திருக்காதவை.\nபடங்களில் மனு தர்ம கோட்பாடுகளை வலியுறுத்தும்படி வசனங்கள் வந்தால் அதை எதிர்த்து வழக்கு தொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன். யாரும் முயற்சி பண்ணாங்களான்னு தெரியல. வழக்கில் வெற்றி அடைய முடியாமப் போனாலு���், இனிவரும் படங்கள்லயாவது ஜாக்கிரதையா இருப்பாங்க. ஹிந்தியில் My Wife's Murder என்று வந்த படத்தின் தெலுங்கு மூலம் 'மத்யானம் ஹத்யா' என்ற தலைப்பில் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் வெளியானது. 'உங்கள் மனைவி இறந்தால் மகிழ்ச்சி அடைவீர்களா' என்ற வரியைக் கொண்ட சுவரொட்டிகள் வாயிலாக அது விளம்பரப்படுத்தப்பட்டது. அதை எதிர்த்து மகளிர் அமைப்புகள் போராடி, நீங்கள் கூறுவது போல் 'கொஞ்சமே கொஞ்சம்' பாதிப்பாவது ஏற்படுத்த முடிந்தது. (தகவல்கள் இங்கே மற்றும் இங்கே). அதேபோல், நீங்கள் குறிப்பிடும் சர்ச்சைக்குரிய வசனங்களையும் எதிர்த்து (இந்திய அரசியல் சட்டம் முன்நிறுத்தும் 'சமத்துவம்' என்ற கொள்கையுடன் முரண்படுவதாக உள்ளது என்ற அடிப்படையில்) சட்ட ரீதியாக எதாவது முயற்சி செய்திருக்கலாம், இனிமேலாவது செய்ய வேண்டும்.\nஅதே நேரத்தில், சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவையும் திருப்திப் படுத்தறதுக்காக, அப்பிரிவைச் சேர்ந்தவங்க எல்லாரையும் நல்லவங்களாவும் வல்லவங்களாவும் காட்டிக்கிட்டே இருக்கணும்ங்கற கட்டாய நிலை படைப்பாளிக்கு வந்துடக்கூடாதுங்கறதுதான் நான் இங்க சொல்ல முயற்சி பண்றது.\nசர்ச்சைக்குரிய வசனங்கள் பத்தி பேச்சு வந்ததனால எனக்கு ஒரு சந்தேகம் - பல படங்கள்ல பெண்களே \"நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா போய் ஒரு புடவைய கட்டிக்கோ\", \"மீச வச்ச ஆம்பிளையா இருந்தா என்னோட மோதிப்பாரு\" போன்ற வசனங்களை பேசற மாதிரி வருதே போய் ஒரு புடவைய கட்டிக்கோ\", \"மீச வச்ச ஆம்பிளையா இருந்தா என்னோட மோதிப்பாரு\" போன்ற வசனங்களை பேசற மாதிரி வருதே இதுல பிரச்சனை இருக்கா, பிரச்சனையே இல்லையா இதுல பிரச்சனை இருக்கா, பிரச்சனையே இல்லையா ஆண் Vs. பெண் மோதல் என்று காட்சி அமையும்போது எதிராளியின் பாலினத்தை இழுத்து விமர்சனம் செய்வது இயல்புதானே ஆண் Vs. பெண் மோதல் என்று காட்சி அமையும்போது எதிராளியின் பாலினத்தை இழுத்து விமர்சனம் செய்வது இயல்புதானே ( கவனிக்கவும்: நியாயமானதுன்னு சொல்லல்லை) நீங்கள் குறிப்பிட்ட ரஜினியின் வசனங்களையும் அப்படி contextடோடு புரிந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கா\nஉங்கள் 'புகழ்பெற்ற' கோட்பாடு பற்றி - வஞ்சப் புகழ்ச்சியெல்லாம் கிடையாதுங்க. நெசமாலுமே புகழ்பெற்ற கோட்பாடுதான் அது :) ஆகவே, நீங்க தாராளமா 'எங்கயோ' மிதக்கலாம்.\n'மிஸ்டர் பாலச்சந்தரின் பெண்கள்' பற்���ிய இடுகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nஜூலை 18, 2007 12:53 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவெற்று விவாதங்கள் தரும் அயர்ச்சி\nதமிழ்த்திரையில் பெண்கள் பற்றிய விவாதம்\nஒரு வேற்று மொழியில் சில வெளிப்பாடுகள்\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2008/03/blog-post_06.html", "date_download": "2018-07-18T10:20:22Z", "digest": "sha1:PZYXQLJPBBYSLE54E4FZQM2HL2XFKRXV", "length": 10621, "nlines": 244, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: அன்பில்லாத அனானிக்கு!!!!!", "raw_content": "\nசென்றமுறை என்னை திட்டபோது எனக்கு பயங்கர கோபம் வந்தது.\nமீண்டும் உனது (என்ன உனது உன் போதுமே) பின்னூட்டத்தை பார்த்த பொழுது\nஉன் மீது பாவமாக இருக்கிறது, நீ சிறுவனோ அல்லது மனம் பேதலிதவனோ என்று சந்தேகம் வருகிறது.\nசென்றமுறையே நீ ஒரு ஆணாக இருந்தால் நேருக்கு நேர் சண்டைக்கு வா என்று அழைத்தேன். ஆனால் நீ வரவில்லை. நீ பெண்ணாய் இருப்பாயோ என்று இப்பொழுது எனக்கு சந்தேகம் வருகிறது. எனக்கு பெண்களுடன் சண்டை போட்டு பழக்கமில்லை அதனால் உன்னை சண்டைக்கு அழைத்ததற்கு வருந்துகிறேன்.\nமேலும் நீ வலைக்கு புதிதா இல்லை தெரியாது போல் நடிகிறாயா என்றும் தெரியவில்லை தெரியவில்லை.\nஎனது வலைப்பூவில் IP checker இருக்கிறது, நீ பின்னூட்டம் போட்டால் அது முதலில் என் மெயிலுக்கு தான் வரும். அதில் நீ அனுப்பிய நேரமும் எனக்கு தெரியும். அந்த நேரத்தில் என் வலையில் யார் இருந்தார்கள் என்று என்னால் கண்டுபிடிக்கமுடியும்.\nதெரியவில்லை என்றால் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பார்.\nநான் வலைக்கு சண்டை பட வரவில்லை.இத்துடன் உன் சித்து விளையாட்டுகளை முடித்து கொள்வது நல்லது. இல்லை என்றால் நான் cyber crime -ல் கம்ப்ளைன்ட் செய்ய வேண்டியிருக்கும்.\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அரசியல், சைகோ, விவாதம்\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\n���ாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nஅடல்ஸ் ஒன்லி +18 குறுந்தகவல் நகைசுவைகள்\n\"நேக்கு நாக்கு தள்ளிதே\" - சினிமா விமர்சனம்\nதிருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக...\nதிட்டுதல், ஏசுதல், வைதல்,பேசுதல் இன்னும் பிற வட்டா...\nதலைப்பு வைக்க தெரியாத தற்\"குறி\"களுக்கு\nஎன்று தனியும் இந்த பிராந்தி தாகம் மற்றும் தமிழக அர...\nகனவுகள் நிறைந்த தூக்கமும் மற்றும் மேட்ரிக்ஸ் படத்த...\nஎனக்கு ஏன் கவிதை பிடிப்பதில்லை\nபின்நவீனத்தை கண்டு பயம் ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_87.html", "date_download": "2018-07-18T10:29:23Z", "digest": "sha1:P5MXAHDC47MBEWSWHKFTGS3K6KC2AFEN", "length": 12216, "nlines": 75, "source_domain": "www.maddunews.com", "title": "மூன்றில் ஒரு பகுதியினரே சுத்தமான குடிநீரை பெறுகின்றனர் –மட்டு.அரச அதிபர் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மூன்றில் ஒரு பகுதியினரே சுத்தமான குடிநீரை பெறுகின்றனர் –மட்டு.அரச அதிபர்\nமூன்றில் ஒரு பகுதியினரே சுத்தமான குடிநீரை பெறுகின்றனர் –மட்டு.அரச அதிபர்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ளும் நிலையுள்ளதாக ஏனையவர்களும் சுத்தமான குடிநீரைப்பெற்றுக்கொள்ள அனைத்து தரப்பினரும் ஆதரவு வழங்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.\nசர்வதேச குடிநீர் தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.\nசர்வதேச குடிநீர் தினத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு வியாழக்கிழமை காலை வெல்லாவெளியில் நடைபெற்றது.\nபோரதீவுப்பற்று பிரதேச செயலகமும் பாம் பவுண்டேசன அமைப்பினரும் யுஸ் எயிட் நிறுவனமும் இணைந்து ஏற்பாடுசெய்த சர்வதேச குடிநீர் தின நிகழ்வு வெல்லாவெளி கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நட��பெற்றது.\nபோரதீவுப்பற்று பிரதேச செயலக பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.\nசிறப்பு அதிதிகளாக யுஸ் எயிட் நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் அலினா ரெஸி,பாம்பவுண்டேசன் பணிப்பாளர் சுனில் டொம்பொல,பிரதேச சுகாதார அதிகாரி குணசேகரம்,மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரதிப்பணிப்பாளர் எம்.சி.எம்.றியாஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது தற்போதைய கால நிலை மாற்றத்தினால் நீரில் ஏற்பட்டுவரும் மாற்றங்களும் அதனை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்த கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.\nஅத்துடன் வரட்சியில் அதிகளவு பாதிக்கப்படும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டமும் இருக்கும் நிலையில் வறட்சி காலத்தில் எதிர்நோக்கப்படும் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நீண்டகால திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச திணைக்களங்களின் தலைவர்கள்,அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.\nஇதன்போது குடிநீர் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாம் பவுண்டேசன் ஊடாக மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் விநியோக திட்டம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டது.\nஇதன்போது போரீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட விவேகாந்தபுரம்,திருக்கொண்ரை முன்மாரி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டமும் அதிதிகளினால் திறந்துவைக்கப்பட்டது.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்,\nநிலைபேறான அபிவிருத்தி என சர்வதேச ரீதியில் பிரகடனப்படுத்துவதில் மிகவும் பிரதானமானதாக தூயநீரை மக்களுக்கு வழங்குதல் காணப்படுகின்றது.\nமாவட்ட சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே தூய நீரை பெறுவதாக அறிய முடிகின்றது. ஏனையவர்களுக்கான தூய நீரினை வழங்குவதற்காக அரசாங்கமும் ஏனைய அரச சார்பற்ற நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டு வருகின்றது.\nஎதிர்காலத்தில் நாங்கள் தூய நீர் கிடைக்காத மூன்றில் இரண்டு பகுதி மக்களை கருத்தில் கொண்டு ஏற்பாடுகளை செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றோம். நீரை பயன்படுத்;துபவர்கள் அதனை மிகவும் சிக்கனமாகவும் சரியான முறையில் முகாமை செய்தும் பயன்படுத்த வேண்டும். எங்களுடைய பழக்கவழக்கங்களினால் நாங்கள் நீரை வீண்விரயமாக்குவது அதிகமாக காணப்படுகின்றது.\nநீரானது இலவசமாக கிடைப்பதனால் நாங்கள் அதனை சரியான முறையில் பயன்படுத்துவதில்லை. ஆகையால் நாங்கள் நீரை மிகவும் சிக்கனமாகவும் சிறந்த வகையிலும் பயன்படுத்துவது சம்பந்தமாக கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருக்கின்றோம்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/28/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:41:36Z", "digest": "sha1:TJFV24CUFZHE5CBGRCJBE4WYZAGK6RLA", "length": 12704, "nlines": 85, "source_domain": "www.tnainfo.com", "title": "வடமாகாண சபை மீது குற்றம் சாட்டுவது அறிவிலித்தனமானது: பொ.ஐங்கரநேசன் | tnainfo.com", "raw_content": "\nHome News வடமாகாண சபை மீது குற்றம் சாட்டுவது அறிவிலித்தனமானது: பொ.ஐங்கரநேசன்\nவடமாகாண சபை மீது குற்றம் சாட்டுவது அறிவிலித்தனமானது: பொ.ஐங்கரநேசன்\nவடமாகாணசபை வினைத்திறன் அற்றதென்று விமர்சிப்பவர்கள் அரசியல் உள்நோக்கத்துடனேயே அதைச் செய்கிறார்கள் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணம் அராலி மேற்கு முத்தமிழ் சனசமூக நிலையத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவடக்கு மாகாணசபை மூன்றரை வருடங்களைக் கடந்துவிட்ட போதும் ஊழல்கள் செய்ததைத் தவிர வேறு எதனையும் சாதிக்கவில்லை என சிலரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nபிரேரணைகளை நிறைவேற்றியுள்ளதே தவிர வினைத்திறனாகச் செயற்படவில்லை என்று சிலரால் மாகாணசபையிலேயே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன இதுதவிர மக்கள் மத்தியிலும் இதே கருத்துக்களைப் பரப்பி வருகின்றார்கள்.\nவிமர்சனங்கள் ஒரு பயிருக்கு உரம் இடுவது போன்று இருக்க வேண்டுமே தவிர, அதன் வேரையே அறுத்து விடுவதாக இருக்கக் கூடாது.\nஇப்போது வடக்கு மாகாணசபை மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்கள் எல்லாம் மாகாணசபையை வளப்படுத்தும் நோக்கிலோ, வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கிலோ முன்வைக்கப்படவில்லை.\nமாறாக, மாகாணசபையை பலவீனப்படுத்துவதாகவும், வடமாகாண சபைமீது மக்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவுமே அவை உள்ளன.\nஇலங்கையின் ஒன்பது மாகாணசபைகளில் வடக்கு மாகாணசபையே ஆகக் குறைந்த வயதுடைய மாகாணசபை. ஏனைய மாகாணசபைகள் 30 வருடங்களை எட்டியுள்ள நிலையில் வடக்கு மாகாணசபை இப்போதுதான் மூன்றரை வருடங்களைக் கடந்து வந்திருக்கிறது.\nஇந்நிலையில், ஏனைய மாகாணசபைகளுடன் ஒப்பிட்டு வடமாகாண சபை எதுவுமே செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுவது அறிவிலித்தனமானது.\nதென் இலங்கை மாகாண சபைகள் வயதால் மூத்தவை மாத்திரம் அல்ல எப்போதுமே மத்திய அரசாங்கத்தின் ஆசீர்வாதமும் பெற்றவை. முழுமையான அதிகாரப் பகிர்வு அம்மாகாணங்களுக்கு அவசியம் இல்லாத ஒன்று.\nஆனால், வடக்கு மாகாணசபைக்கு அவ்வாறான நிலை இல்லை. எந்த அபிவிருத்தியை அல்லது வேலைத் திட்டத்தை முன்னெடுத்தாலும் நாம் விரும்பிய விதத்தில் விரும்பிய நேரத்தில் அவற்றை முடிக்க முடியாதவாறு மத்திய அரசாங்கத்தின் அதிகாரத் தலையீடுகள் பெரும் தடைகளாகவே இருக்கின்றன.\nமூன்று தசாப்த காலப் போரில் சமூக, அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் யாவும் சிதைவடைந்த நிலையிலேயே வடக்கு மாகாணம் உள்ளது. இவற்றை சீரமைப்பதற்கு மூன்று தசாப்த காலம்கூடப் போதாது.\nஇந்த நிலையில், மூன்றரை வயதுடைய மாகாணசபையை, அதன் அமைச்சர்களை, முதலமைச்சரை கையாலாகாதவர்களாக விமர்சிப்பது, மக்கள் மத்தியில் இருந்து எம்மை அந்நியப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது ஆகும்.\nமுதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது தலைமையிலான வடக்கு மாகாணசபையைத் தங்களது காலில் குத்துகின்ற ஒரு முள்ளாகவே தென் இலங்கை அரசியல் வாதிகள் உணருகிறார்கள்.\nவடக்கு மாகாணசபை தமிழ் மக்களின் தன்னாட்சி உரிமைக் கோரிக்கைக்குப் பலம் சேர்த்து விடுமோ என்ற அச்சம் அவர்களில் தொற்றிக் கொண்டுள்ளது.\nஇதனாலேயே எம்மவர்கள் சிலரைக் கொண்டே, வடக்கு மாகாணசபை நிர்வாகத்தின் மீது மக்களை வெறுப்படைய வைக்கும் விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postதமிழரின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வு ��ழங்க வேண்டும்: சம்பந்தன் Next Postவரிகளை எளிதாக மாற்றவோ குறைக்கவோ முடியாது\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/3_5.html", "date_download": "2018-07-18T10:08:00Z", "digest": "sha1:36W2RUZ7ORN64OELGQXHPJABGG3LKMDF", "length": 4726, "nlines": 35, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "நைஜீரியாவில் 3 பெண் தீவிரவாதிகள் கைது….!! | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » நைஜீரியாவில் 3 பெண் தீவிரவாதிகள் கைது….\nநைஜீரியாவில் 3 பெண் தீவிரவாதிகள் கைது….\nநைஜீரியாவில் அரசுக்கு எதிராக போகோஹாரம் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அங்குள்ள போர்னோ மாகாணத்தில் இது உருவானது. வன்முறை தாக்குதல்களில் ஈடுபடும் இவர்கள் ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.\nகடந்த ஏப்ரல் மாதம் பள்ளி மாணவிகள் 200 பேரை இவர்கள் கடத்தி சென்றுவிட்டனர். அவர்களை இன்னும் மீட்க முடியவில்லை.\nபோகோஹாரம் அமைப்பில் ஆண்கள் மட்டுமே தீவிரவாதிகளாக இருந்து வந்தனர். ஆனால் அதில் பெண்கள் பிரிவும் இயங்குவது தற்போது தெரியவந்தது. இளம்பெண்கள் மற்றும் விதவைகள் இந்த தீவிரவாத அமைப்பில் உள்ளனர்.\nஅவர்களில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதகாலி நகருக்கு சென்ற இவர்கள் சந்தேகத்தின் பேரில் பிடிபட்டனர். இந்த தகவலை நைஜீரியாவின் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flipboard.com/@gsudharsan1985", "date_download": "2018-07-18T11:28:46Z", "digest": "sha1:ZSDR2CCG6FAFFWQT4BAQ6BW73WLOYLYI", "length": 5524, "nlines": 29, "source_domain": "flipboard.com", "title": "Tamil on Flipboard", "raw_content": "\nவேலையில்லா பட்டதாரி - விமர்சனம்\nதினமலர் விமர்சனம் » வேலையில்லா பட்டதாரி

தினமலர் விமர்சனம்

நம் நாட்டில் படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் பிரச்னைகளைப் பற்றி …\nகிரிக்கெட் விளையாட்டை கெடுக்க லண்டன் சென்ற அனுஷ்கா சர்மா | Anushka Sharma went to London to spoil cricket\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

20 ஜூலை, 2014 - 11:16 IST

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டித் …\nஏ.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்காவின் கவுரவ டாக்டர் பட்டம் | A R Rahman to receive honorary doctorate from Berklee\n18 ஜூலை, 2014 - 11:56 IST

கடந்த 20 ஆண்டுகளாக இசைத்துறையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புரிந்து வரும் சாதனைகளை பாராட்டி அமெரிக்காவின் ப்ர��க்லீ இசைக் …\nஆந்திராவிற்கு சமந்தாவை முன்வைத்து வியாபாரமாகும் அஞ்சான்\n18 ஜூலை, 2014 - 12:53 IST

வேட்டை படத்திற்கு பிறகு லிங்குசாமியும், சிங்கம்-2 படத்திற்கு பிறகு சூர்யாவும் இணைந்துள்ள படம் அஞ்சான். இந்த படத்தில் …\nநயன்தாராவைத் தொடர்ந்து ஜெய் ஜோடியாகிறார் த்ரிஷா\nமுன்னணி நடிகர்கள்...

சமீபகாலமாக முன்னணி நாயகர்களுடன் மட்டுமே திரிஷா ஜோடி சேர்ந்து வருகிறார். ஆனால், அவரது சக நடிகையான நயன்தாரா ராஜாராணி படத்தில் …\nவரலாறு காணாத அதிரடி... 18,000 பேரை வேலையை விட்டு நீக்குகிறது மைக்ரோசாப்ட்\nநோக்கியாவுக்கு ஆப்பு

சமீபத்தில் வாங்கிய நோக்கியா செல்போன் நிறுவன ஊழியர்கள் பலரை குறைக்கிறது மைக்ரோசாப்ட் மற்றும் தனது சாப்ட்வேர் நிறுவனத்தையும் கூட்ட …\nஇந்தியர்கள் யாரும் இல்லை-மத்திய அரசு\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/powerful-lakshmi-mantras-diwali-017667.html", "date_download": "2018-07-18T10:04:44Z", "digest": "sha1:2SGLOZHNDQJW4G5AAVCE5NNDLP2SQ335", "length": 12078, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீபாவளி அன்று இதை சொன்னால் பல ஆச்சரியங்கள் நிகழும் தெரியுமா? | Powerful Lakshmi Mantras for Diwali - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீபாவளி அன்று இதை சொன்னால் பல ஆச்சரியங்கள் நிகழும் தெரியுமா\nதீபாவளி அன்று இதை சொன்னால் பல ஆச்சரியங்கள் நிகழும் தெரியுமா\nதீபாவளி என்பது புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிக்கும் ஒரு பண்டிகை மட்டுமல்ல. தீபாவளி நாளில் கடவுளை மந்திரங்கள் சொல்லி வழிபட்டால் உங்களது வீட்டில் செல்வம் செழிக்கும். என்றுமே பணப்பற்றாக்குறை இருக்காது. நீங்கள் எல்லா வளங்களும் பெற்று வாழலாம். இது குபேர லட்சுமி மந்திரமாகும். இதனை நீங்கள் தினமும் காலையும் மாலையும் கூறி வந்தாலும் குபேர லட்சுமியின் பலன் கிடைக்கும். சகல கிரக தோஷங்களும்,பாவமும் தீர்ந்து அஷ்ட ஐஸ்வர்யமும் லட்சுமி கடாட்சமும், பெயர் புகழும் உண்டாகி செல்வந்தனாய் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை..\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து ஆதிக்க மகா குபேர மங்கள\nசர்வ பாக்கிய சுதர்சன சங்கு சக்கர பத்ம கதாயுத லட்சுமி நாராயண தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்,க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் அஷ்ட ஐஸ்வர்ய சம்பத்து யோக அம்ச\nகுபேர சக்கரவர்த்தி தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ராஜ வசீகர யோக குபேர தன தானிய சம்பத்து வசிய\nஐஸ்வரிய குபேர தேவாய நமஹ\nமந்திரம் 4, 5, 6\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மனோ தைரிய வாக்கு ஞான வசிய வீர குபேர தேவதாயை நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ தேஜோ லட்சண கீர்த்தி வசிய மகா ஜய விஜய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ காரிய சித்தி வசிய ஜய குபேர தேவாய நமஹ\nமந்திரம் 7, 8, 9\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் மகா ஜய விஜய அம்ச குபேர சக்கரவர்த்தி தேவதாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தன குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஞான குபேர தேவாய நமஹ\nமந்திரம் 10, 11, 12\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வீர குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் யோக குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹரீம் க்லீம் சர்வ சௌபாக்கிய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தேஜஸ் குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சர்வ ஜன வசிய குபேர தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் காந்த சக்தி தேவாய நமஹ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஜய விஜய தேவாய நமஹ\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஇந்த நாட்டுல எல்லாம் நம்ம ஊர் மாதிரியே தீபாவளி கொண்டாடுவாங்க\nஇங்கல்லாம் தீபாவளியை எப்படி கொண்டாடறாங்கன்னு தெரிஞ்சுக்க ஆசையா\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் மிகவும் நல்லது\nரசம் சுவையா செய்ய வரலைன்னு கவலையா இதோ யம்மியா ரசம் பண்ண ட்ரிக்ஸ்\nஇந்த தீபாவளிக்கு காரசாரமான மைதா பிஸ்கட் ரெசிபி செஞ்சு அசத்துங்க\nஇந்த பொங்கலுக்கு ஈஸியா ஜிலேபி செய்வது எப்படி\nபட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராமங்கள்\nதீபாவளி கொண்டாட இவ்வளவு காரணங்கள் இருக்கா\nதீபாவளியன்று ஏன் பட்டாசு வெடிக்கப்படுகிறது தெரியுமா\nதீபாவளிக்கு நீங்கள் பூஜைக்கு தேவையானஅவசியம் வாங்க வேண்டிய பொருட்கள்\n நீங்க தீபாவளி அப்போ இத சாப்பிட கூடாதுனு தெரியுமா\nBoldsky உடனடி செய்தி அலர்ட் பெற\nOct 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகல்லூரியில் கேட்கப்படுகிற அதிக கட்டணத்திற்காக மாணவர்கள் தேர்ந்தெடுத்த இந்த வழி சரியா\n வீட்டு வைத்தியத்தை கொண்டே உங்கள் புண்ணான பாதங்களை குணப்படுத்தலாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=28&bc=", "date_download": "2018-07-18T10:26:57Z", "digest": "sha1:SBUCF525M6TBH6PXYKRAE4EDX37GM73W", "length": 5371, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nகன்னியாகுமரியில் 2–து நாளாக கடல் சீற்றம்; சுற்றுலா பயணிகள் குளிக்க தடை, குரங்கணி காட்டுத்தீயில் பலியான குமரி மாவட்ட என்ஜினீயரின் உடல் சொந்த ஊரில் தகனம், சின்னமுட்டம் துறைமுகத்தை கிழக்கு கடற்கரை பகுதியுடன் மீண்டும் இணைக்க வேண்டும், சூறாவளி காற்று எச்சரிக்கை: கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதியிலேயே கரை திரும்பினர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை, குமரி மாவட்டத்தில் காவலர் பணிக்கான தேர்வை 9,194 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு, குமரி மாவட்டத்தில், 2–ம் கட்டமாக 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வினியோகம், எச்.ராஜாவை கண்டித்து சாலை மறியல்-ஆர்ப்பாட்டம், ஆற்காடு அருகே புதைக்கப்பட்ட உடலை அப்புறப்படுத்திவிட்டு மணல் கடத்தல், சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி: கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது,\nவயிற்றில் உண்டாகும் அமிலத்தன்மையை விரைவி...\nவயிற்று புண் மற்றும் கண் பார்வை குறைபாட்...\nஉடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம் ப...\nஇயற்கையான முறையில் முகம் பளிச்சிட அழகு ட...\nகண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கும்...\nகைவசம் வசம்பு இருந்தால் போதும்...\nவாதயாராயணன் இலையின் மருத்துவ குணங்கள்...\nமுகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளை கட்டுப...\nவெறும் வயிற்றில் மூலிகை நீர் குடிப்பதால்...\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நன்...\nகருமையை நீக்கி முகத்தை பொலிவுறச் செய்யும...\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்...\nமுகத்திற்கு அடிக்கடி டிஸ்யூ பயன்படுத்தலா...\nபெண்கள் விரும்பும் கண்ணாடி வளையல்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rkmp.co.in/category/fistags/fis/package-of-practices/crop-protection-with-vernacular-names/pests", "date_download": "2018-07-18T10:37:01Z", "digest": "sha1:7KJWOAA3YKIG2NRIHYYYU46BJPFCU26X", "length": 42024, "nlines": 467, "source_domain": "rkmp.co.in", "title": "Pests | Rice Knowledge Management Portal - Rice,Paddy,Dhan,Chawal,Rice Research Domain, Rice Extension Domain, Rice Farmers Domain ,Rice General Domain, Rice Service Domain,RKMP,Rice in India,Rice Government Schemes, Rice ITKs, Rice FLDs, Rice Package of Practices", "raw_content": "\nநெல் பயிரில் புகையான் தாக்குதல்\nநெல் பயிரை தாக்கும் புகையான் பூச்சியைக் கட்டுப்படுத்த பின்வரும் தொழில்நுட்பங்களைக் கையாண்டு பயிரைக் காக்கலாம் என்று, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குநர் சே.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகார், சம்பா பருவத்தில் நெல் பயிரை குறிப்பாக, ஐ.ஆர்.-64, பிபிடி மற்றும் ஜலகர பொன்னி போன்ற ரகங்கள் புகையான் பூச்சி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன.\nஅறிகுறிகள்: இந்தப் பூச்சி தாக்கும் வயல்களில் வட்ட வட்டமாக பயிர்கள் தீயில் காய்ந்தது போலக் காணப்படும். இந்தப் பூச்சித் தாக்குதலுக்கு உள்ளான பயிர்கள் மஞ்சள் நிறமாக மாறி பின்னர் முற்றிலும் காய்ந்து விடும்.\nநெல் பயிரின் தண்டு உடைந்து சாய்ந்துவிடும். இதனால், மகசூல் முற்றிலும் பாதிக்கப்படும். தண்டுப் பகுதியில் துர்நாற்றம் வீசும்.\nஇந்த வகையான புகையான் பூச்சிகள் பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் நெல் பயிரின் தண்டுப் பகுதியின் அடியில் நீர்ப்பகுதிக்கு சற்று மேலே இருந்து கொண்டு தண்டின் சாற்றை உறிஞ்சி எடுக்கும்.\nஇதனால், தண்டுப் பகுதி செயலிழந்து மடிந்து பயிர்கள் சாய்கின்றன. தண்ணீர் தேங்கியுள்ள வயல்களிலும், தழைச் சத்து அதிகம் இட்ட வயல்களிலும் இந்தப் பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே, பயிர் பால் பிடிக்கும் முன்பே காந்து பதராகிவிடும். ஆகையால், பூச்சிக் கட்டுப்பாடு முறைகளை கையாள்வது அவசியமாகிறது.\nபுகையான் கட்டுப்பாடு முறைகள்: பயிருக்கு அதிக தழைச்சத்து இடுவதைத் தவிர்க்க வேண்டும்.\nயூரியாவை மேலுரமாக 3 அல்லது 4 முறை பிரித்து இட வேண்டும். நன்மை செய்யும் பூச்சிகளைப் பாதுகாக்க வேண்டும். வயலில் உள்ள நீரை சுத்தமாக வடித்துவிட்டு வேர்களில் நன்குபடும்படி கீழ்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கைத்தெளிப்பான் கொண்டு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.\nபூப்பதற்கு முன்பு: 5 சத வேப்பங்கொட்டை கரைசல், இமிடா குளோப்ரிட் 200 எஸ்.எல். 50 மி.லி, இமிடா குளோப்ரிட் 17.8 சி.எல். 100 மி.லி., தயோ குளோப்ரிட் 240எஸ்.சி. 200 மி.லி., தயோமிதாக்சாம் 25 டபிள்யூ.ஜி 40 மி.லி., மோனோ குரோட்டோபாஸ் 36 எஸ்.எல். 500 மி.லி.\nபூத்த பிறகு: வயலில் நீரை வடிகட்டிவிட்டு ஏக்கருக்கு 10 கிலோ கார்பரில் 10 சதத் தூளைப் பயிரின் அடிப் பகுதியில் படும்படி தூவ வேண்டும்.\nபுகையானுக்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் பூச்சி மருந்துகளான செயற்கை பைரிதராய்டுகள், மீதைல் பாரத்தியான், குயினால்பாஸ் போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து நெல் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.\nமேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றார் சே.ராதாகிருஷ்ணன்.\nகார் நெல் பயிரில் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தும் முறை\nகடையம் வட்டாரத்தில் கார் பருவத்தில் பரவலாக சாகுபடி செய்துள்ள அம்பை 16 ரகத்தில் ஆங்காங்கே குருத்துப்பூச்சி தாக்குதல் தென்படுகிறது. குருத்துப்புச்சி தாக்குதலினால் அதிக அளவில் மகசூல் இழப்பு ஏற்படும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகள் நெல் பயிரின் இலைகளின் நுனியில் குவியல் குவியலாக முட்டையிடும். இம்முட்டைகள் பழுப்பு மற்றும் மஞ்சள் நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும். இம்முட்டையிலிருந்து வெளிவரும் இளம் மஞ்சள் நிற புழுக்கள் நெல் பயிரின் தூர்களை தாக்கி சேதம் எற்படுத்தும். நெல் பயிரின் சிம்புகள் பாதிக்கப்பட்டவுடன் அழுகி காய்ந்துவிடும். கையினால் இழுத்தவுடன் வந்துவிடும். பொதி பருவத்தில் தாக்குதல் ஏற்பட்டால் வெண்கதிர் வரும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை தற்போது தவறாது கார் நெல் சாகுபடியில் கடைபிடிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கார்நெல் சாகுபடியான வயல் வரப்புகளில் களைகள் இன்றி சுத்தமாக வைத்திருக்கவேண்டும். குருத்துப்பூச்சியின் தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஒரு ஏக்கரில் 5 இனக்கவர்ச்சி பொறிகளை வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்து குருத்துப்பூச்சியின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தவேண்டும். ஒரு ஏக்கரில் 5 விளக்கு பொறிகளை வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கவேண்டும். வேப்பம் புண்ணாக்கு கரைசல் 5 சதம் அல்லது வேப்பம் எண்ணெய் மருந்தை தெளித்து குருத்துப்பூச்சிகள் முட்டை இடுவதை தவிர்க்கலாம்.முட்டைகளை அழிக்கக்கூடிய நன்மை செய்யும் ஒட்டுண்ணியான ட்ரைகோகிராம்மா ஜப்பானிக்க��் பயன்படுத்த வேண்டும். நடவு வயலில் இளம் குருத்துகள் பாதிப்பு 10சதவீதத்திற்கு மேல் காணப்பட்டால் கீழ்க்கண்ட மருந்துகளில் ஏதேனும் ஒன்றுடன் டேங்கிற்கு 10 மி.லி., ஒட்டும் திரவம் சேர்த்து தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். புரொப்பன்னாபாஸ் 2 மில்லி நீர்(400மிலி/ஏக்கர்) அல்லது கோரஜன் 60மில்லி/ஏக்கர், கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 1.5 கிராம்/லிட்டர் நீர் (300கிராம்/ஏக்கர்). நெல் நடவு வயலில் ஒரே நேரத்தில் தழைச்சத்து உரங்களை அதிகளவில் இடக்கூடாது. மூன்று நான்கு தடவைகளாக பிரித்து இடவேண்டும். எக்காரணத்தை கொண்டும் ஒரு தடவையில் ஏக்கருக்கு 25 கிலோவிற்கு மேல் யூரியா உரமிடக்கூடாது. அடியுரமாக 17 கிலோ பொட்டாஷ் மற்றும் இரண்டாவது மேலுரமிடும்போது (நடவு செய்த 30வது நாள்) 17 கிலோ பொட்டாஷ் உரத்தினை ஒரு ஏக்கருக்கு இடவேண்டும். திருந்திய நெல் சாகுபடி முறையை கடைபிடித்தால் குருத்துப்பூச்சி தாக்குதல் குறையும். ஒன்றுக்கு மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை கலந்து தெளிக்ககூடாது. சிபாரிசு செய்யப்படும் அளவு பூச்சிகொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டும். அடிக்கடி தேவையில்லாமல் பூச்சி மருந்து தெளிக்கக்கூடாது. பொருளாதார சேதநிலை அறிந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த உடன் 1 ஏக்கரில் 5 எண்கள் குருத்துப்பூச்சி இனக்கவர்ச்சி பொறிகளை வைத்தால் நெல் பயிரில் பூச்சி மருந்து அடிக்காமல் குருத்துப்பூச்சியை கட்டுப்படுத்தலாம். இனக்கவர்ச்சி பொறிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையம் கடையம் மற்றும் ஆழ்வார்குறிச்சியை தொடர்பு கொள்வும். எனவே கடையம் வட்டார விவசாய பெருமக்கள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து நடப்பு கார் பருவத்தில் குருத்துப்பூச்சி தாக்குதலை தவிர்த்து அதிக மகசூல் பெற கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கிருஷ்ணபிள்ளை கேட்டுக்கொள்கிறார்.\nநெற்பயிரில் இலைச் சுருட்டுப் புழுவை தடுக்கும் முறைகள்\nவேளாண்மை உதவி இயக்குநர் ராஜசேகர் விவசாயிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது நெல்லை மாவட்டம் கடையம் வட்டாரத்தில் பரவலாக நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் இலைச்சுருட்டுப்புழுக்களின் தாக்குதல் அதிகமாக காணப்படும். பெத்தான்பிள்ளைகுடியிருப்பு, சம்பன்குளம், ஆம்பூர் பகுதிகளில் சாகுபட�� செய்துள்ள சாவித்திரி நெல் பயிரில் இலைசுருட்டுப்புழு தாக்குதல் அதிகம் காணப்படுகிறது.\nஇப்பூச்சிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் காணப்படுகிறது. மழை குறைவாகவும், மேகமூட்டமாக இருக்கும் சூழலில் இவற்றின் தாக்குதல் அதிகமாக இருக்கும். தாய் அந்துப் பூச்சிகள் வெளிரிய பழுப்பு நிறத்தில் பளபளக்கும் மஞ்சள் கலந்த பழுப்பு நிற இறக்கையுடன் காணப்படும்.\nவயல்கள் மற்றும் வரப்புகளில் உள்ள புற்களை நீக்கி வயலைச் சுத்தமாக வைத்திட வேண்டும். அதிகமாக தழைச்சத்து அதாவது யூரியா போட்ட வயல்கள், குருனை மருந்தான போரேட், கார்போபியூரான் போடப்பட்ட வயல்களில் பாதிப்பு அதிகமாக காணப்படும். நிழல் உள்ள இடங்களில் மற்றும் பயிர் நெருக்கமாக அதிக தழைச்சத்து பெற்று வளமாக இருக்கும் இடங்களில் முதலில் தாக்குதல் தென்படும் தழைச்சத்து ஒரு ஏக்கருக்கு 25 கிலோவுடன் 35 கிலோ பொட்டாஷ் உரத்தை இரு தடவையாக பிரித்து இடவேண்டம். மேலும் ஒரு ஏக்கருக்கு டிரைக்கோ கிரம்மா கைலோனிஸ் ஓட்டுண்ணியை 5சிசி என்ற அளவில் வாரம் ஒரு முறை வயலில் உலவ விட்டால் இப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.\nபூச்சி மருந்தை காலை அல்லது மாலை வேளைகளில் வயலில் நீரை நன்கு வடித்துவிட்டு ஒரே மருந்தை திரும்ப திரும்ப தெளிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் அடித்து பூச்சிகளை தடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/nimal-siripala-de-silva-government-warning.html", "date_download": "2018-07-18T10:49:53Z", "digest": "sha1:O2NWLERNHADKL53NQKN7IUXBVYDYUZAJ", "length": 6138, "nlines": 62, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயன்றால் தகுந்த மருந்து அளிக்கப்படும்: அரசாங்கம் எச்சரிக்கை! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » கூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயன்றால் தகுந்த மருந்து அளிக்கப்படும்: அரசாங்கம் எச்சரிக்கை\nகூட்டமைப்பு நாட்டை பிளவுபடுத்த முயன்றால் தகுந்த மருந்து அளிக்கப்படும்: அரசாங்கம் எச்சரிக்கை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து பார்க்கையில் நாட்டை பிளவுபடுத்துவதற்கான வழி தெரிவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை வாக்கு சேகரிக்க மாத்திரம் பயன்படுத்தாது அதற்கு மேல் செல்லுமாயி��் அதற்கான தகுந்த மருந்து அரசாங்கத்திடம் உள்ளதென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார்.\nதேர்தல் விஞ்ஞாபனத்தை நாட்டை பிளவுபடுத்த கூட்டமைப்பு பயன்படுத்தாதிருந்தால் தாம் மகிழ்ச்சி அடைவோம் என நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் தற்போதுள்ள தேர்தல் முறையின் கீழ் வன்முறைகளை 100% கட்டுப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.\nபெருந்தோட்ட பகுதியில் எந்தவொரு அரசியல் கட்சியும் தன்னாட்சி கோரவில்லை என்றும் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட அவர்கள் முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதொண்டமான் மற்றும் திகாம்பரம் ஆகியோரின் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது பாரிய சக்தி எனவும் பெருந்தோட்ட மக்கள் அரசுடன் கைகோர்த்துள்ளதாகவும் நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Vaazhththukkal-Cinema-Film-Movie-Song-Lyrics-Kannil-vandhadhum-needhaan/3449", "date_download": "2018-07-18T10:04:42Z", "digest": "sha1:IEJAV2BNT2D457WKRFTQ46JQZWLRBJ7C", "length": 11250, "nlines": 121, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Vaazhththukkal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kannil vandhadhum needhaan Song", "raw_content": "\nActor நடிகர் : Madhavan மாதவன்\nMusic Director இசையப்பாளர் : Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\nKannil vandhadhum needhaan கண்ணில் வந்ததும் நீதான்\nPookkal rasithadhu eppoadhu பூக்கள் இரசித்தது எப்போது\nUn meala aasappattu ullukkulla உன் மேல ஆசப்பட்டு உள்ளுக்குள்ள\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம்\nதரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி அம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nஉத்தமபுத்திரன் En nenjil chinna ilai என் நெஞ்சில் சின்ன இலை உன்னைக்கொடு என்னைத்தருவேன் Unnai kodu enna tharven உன்னைக்கொடு என்னை தருவேன் சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\n4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் குட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை உழைப்பாளி Oru maina maina kuruvi ஒரு மைனா மைனா குருவி\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே மாநகர காவல் ThOdi raagam paadavaa தோடி ராகம் பாடவா\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... அம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் பேசும் தெய்வம் Nooraandu kaalam vaazhga நூறாண்டு காலம் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2007/12/", "date_download": "2018-07-18T10:37:00Z", "digest": "sha1:NOXEJAX4AEK4RD56SWN2KDKYHSRFD4PC", "length": 16662, "nlines": 162, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: December 2007", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nவெள்ளி, டிசம்பர் 28, 2007\nஇத்தனை நாளா தமிழ்மணத்தின் கருவிப்பட்டையை இடுகையோட தலைப்புக்குப் பக்கத்தில வச்சிருப்பீங்க (ஆலோசனைகள் / உதவிப்பக்கங்களைப் பார்த்து).\nஅதுல ஒரு சிக்கல் என்னன்னா, என்ற நிரல் முற்றிலுமாக நீக்கப்பட்டிருக்கும் . அதுதான், நமது குறிக்கோள்.\n6. இந்த திருத்ததை சேமித்துக் கொண்டு, மீண்டும் 'Layout' -> 'Edit HTML' பகுதிக்கு போங்க. அங்க Upload a template from a file on your hard drive வசதியைப் பயன்படுத்தி, நீங்கள் மாற்றிய modified.xml கோப்பை வலையேற்றுங்க. இதைச் செய்யும்போது சில சமயம் \"We're sorry, but we were unable to complete your request.\" என்பது போன்ற பிழைச் செய்திகள் வரலாம். அப்படீன்னா சரியான ராகு காலத்தில் இதைச் செய்யத் தொடங்கினீங்கன்னு அர்த்தம். ஒரு 1 - 2 மணி நேரம் கழித்து முயற்சி செய்து பாருங்க. வேலை செய்யலாம். (i.e. there's a problem at Blogger end, which might become ok after sometime).\n7. திருத்திய templateஐ வலையேற்றிய பிறகு, பெரும்பாலும் இந்தப் பிரச்சனை சரியாகி இருக்கும். \"உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா\"ங்கிற மாதிரி புதுப் பிரச்சனைகள் எதாவது வந்ததுன்னா, எந்த மாற்றமும் செய்யாத original.xml கோப்பை வலையேற்றுங்க. பழைய பிரச்சனைகளோட இயங்கும் தளம் மீண்டும் கிடைக்கும்.\nநண்பர் சின்னப்பையனின் பதிவில் ' said...' என்றுதான் பின்னூட்டாளர��களின் பெயர் தோன்றுகிறது (அதாவது அவர்களின் பெயர் தோன்றுவதே இல்லை). பரிசோதனையில் தெரிய வந்தது, code கீழ்க்கண்டவாறு இருக்கிறது:\nஅதாவது no recursions. அப்படியும் கூட, to_unicode நிரல் இருப்பதாலேயே பின்னூட்டாளர்களின் பெயர் மறைந்து விடுகிறது. ஆகவே, அதை முற்றிலுமாக நீக்குவதுதான் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/18/2008 09:44:00 பிற்பகல் 37 கருத்துகள்:\nலேபிள்கள்: வலைப்பதிவர் உதவிக் குறிப்பு, Blogger template tips\nதிங்கள், ஜூலை 14, 2008\nமதன், ரதி. பருவத்தை எட்டிப்பார்க்கும் வயசு இருவருக்கும். தாய் தேவியின் பாதுகாப்பில் மதன். ரதியோ தந்தை சிவாவின் பொறுப்பில்.\nசமூகம் உயர் கணினிகளின் உதவி கொண்டு இளவட்டங்களைக் கட்டிப்போட்டு வெகு காலங்களாகி விட்டது. அவர்கள் எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் பெற்றொர்களுக்கு முப்பரிமாண ஒளிபரப்பு சென்று கொண்டே இருந்தது, அவர்களது கைக்கணினிகள், உடற்கணினிகள், இப்படி எதில் வேண்டுமானாலும். அதன் மூலமாகவே தங்கள் மக்களை இடைவிடாது கண்டித்துக் கொண்டிருந்தார்கள் அவ்வப்போது, \"அங்கே அவனோடு என்ன பேச்சு\", \"என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற\", \"என்ன அவளைப் பாத்து ரொம்பத்தான் இளிக்கிற பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது பல்லெல்லாம் கழண்டு விழுந்துடப் போவுது\" என்ற ரீதிகளில். பெற்றோர் தம் குழந்தைகள் எதிர் பாலாரிடம் நட்பாயிருப்பதை விட ஒரே பாலாரிடம் நட்பு பாராட்டுவதை இன்னமும் தீவிரமாக எதிர்த்தார்கள்.\nஇந்நிலையில் ரதியும் மதனும் தங்கள் விதியை நொந்து கொண்டு, தத்தமது அறைகளிலிருந்து மின் நட்புத் தளங்களை வலம் வந்து கொண்டிருந்தார்கள் (அதுவும் பெற்றோர்களின் மேற்பார்வையைத் தப்பவில்லை). இந்த மின் நட்புத் தளங்களில் இள வயதினர் வேறொரு மொழியை உருவாக்கி அதிலேயே பேசிக் கொண்டிருந்தார்கள், வெளி உலகைச் சேர்ந்தவர்களுக்கு அது அவ்வளவாக விளங்கவில்லை. இம்மொழிக்கு விளக்கவுரைகளும் வந்து கொண்டுதானிருந்தன. ஆனால் இளைஞர்களோ அதை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தார்கள். ஆகவே விளக்கவுரைகளும் பயன்றறுப் போய், பெற்றோர்களுக்கு தங்கள் மக்களின் மொழி புரியாமலேயே இருந்து வந்தது.\nரதியும், மதனும் கிடைத்த இந்த இடைவெளியில் காதல் பரிமாறிக் கொண்டார்கள். அதற்கு முன் பரஸ்பரம் அறிமுகமாகிக் கொண்டார்கள். ரதி த��க்கு யூனிக்ஸ் (UNIX) பிடிக்குமென்றாள். மதன் வாயைப் பிளந்தான். தனது கணினியிலுள்ள விண்டோஸை கடந்து அவன் வேறெதையும் அறிந்ததில்லை. தனக்கு கவிதை நன்றாக வருமென்றும், குறிப்பாக பெண்ணை வர்ணித்து கவிதை எழுதுவது தனக்கு விருப்பமான பொழுதுபோக்கு என்றும் கூறினான். தன்னை வர்ணித்து ஒரு கவிதை கூறும்படி கேட்டாள். அதற்கு அவளுக்குக் கிடைத்த பதில், அதுவரை அவள் அறிந்திருந்த shell scripts அனைத்தையும் விஞ்சியது. காதல் வயப்பட்டார்கள்.\nவிரல் நுனிக்காதல் விரைவில் சலித்தது. கவிதைப் பரிமாற்றங்கள் விரகத்தை அதிகரிக்கவே செய்தன. அவசர நிலை விரைவில் எட்டப்பட்டது. இனியும் தாமதிக்காமல் செயலில் இறங்க வேண்டுமென்பதை இருவருமே உணர்ந்தார்கள். மின் நட்பு தளத்தின் 'சிறப்புச் சேவையை' நாடுவதென முடிவு செய்தார்கள். தங்கள் சேமிப்பைச் செலவிட்டு, அதற்குப் பதிவும் செய்து கொண்டார்கள். விரைவிலேயே இருவருக்கும் வந்து சேர்ந்தன, அதற்குத் தேவையான உபகரணங்கள், பாடப் புத்தகங்களோ என்று எண்ண வைக்கும் வெளித் தோற்றத்தோடு. கண்காணிப்புகளிலிருந்துத் தப்ப வேண்டுமல்லவா\nஇனி தங்கள் நோக்கத்துக்கு இடையூறாக இருக்கப் போவது சிவாவும் தேவியும்தான் என்பதை உணர்ந்தார்கள். ரதிக்கு சிவாவைப் பற்றி அதிகம் கவலையில்லை. அவனது கணினியை ஏற்கனவே ஊடுருவி, அறிய வேண்டிய தகவல்களை அறிந்து கொண்டுவிட்டாள். ஆகவே, அவனது கண்காணிப்பான்களை ஏமாற்றுவது கடினமல்ல. ஏற்கனவே செய்து வருவதுதான். பிரச்சனை தேவியிடமிருந்துதான். ரதியைப் போலவே (அல்லது அவளை விடப் பன்மடங்கு) கணினியில் மேதமை படைத்தவள் தேவி. அவர்களது வீட்டையே ஒரு உயர்கணினியின் பாதுகாப்பில் வைத்திருந்தாள். வெறுத்துப் போய் அரற்றினான் மதன், 'ரதி, என்னை தேவியின் பிடியிலிருந்து காப்பாற்று' என்று. அவளுக்கே அதன் சாத்தியம் குறித்து சற்று சந்தேகம் இருந்த போதும், \"கவலைப்படாதே, உன்னை எல்லா கட்டுக்காவலிலிருந்தும் மீட்கிறேன்\" என்று ஆறுதல் கூறினாள்.\nரதியின் அறிவுறுத்தலின் பேரில் தனது கணினியில் அவள் அனுப்பிய நிரல்களை நிறுவினான். அது வடிவமைத்தபடி, தேவியின் கணினியிலும் சென்று நிறுவிக் கொண்டது. தனது மகனின் கணினி அறிவு பற்றி தெரிந்திருந்ததாலும், அவனது கணினியிலிருந்து ஊடுருவல் ஏற்படும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திருக்காததாலும் இத்தகைய தாக்குதலிலிருந்து தேவி தன் கணினியைப் பாதுகாத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு ஊடுருவப்பட்ட இரு பெற்றோர்களின் கண்காணிப்பான்களுக்கும் போலியான ஒளிபரப்புகள் அனுப்பும் ஏற்பாடுகள் செய்யபட்டன. ஒரு பதினைந்து நிமிட நேரம் நீடிக்கும் வகையில் இந்த போலி ஒளிபரப்பு அமைக்கப்பட்டது. அதற்கு மேல் என்றால் ஊடுருவிய நிரலியின் அளவு அதிகமாகி, வேண்டாத சந்தேகங்களைக் கிளப்பி விடும் என்று அஞ்சினாள் ரதி. இந்த போலி ஒளிபரப்புகள், தங்கள் மக்கள் படித்துக் கொண்டோ அல்லது வேறு வழக்கமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டோ இருப்பது போன்ற தோற்றத்தை அந்த இரு பெற்றோர்களுக்கும் அளிக்கக் கூடியதாய் இருந்தன.\nஒரு பதினைந்து நிமிட ஏமாற்று நாடகத்தை ஏற்பாடு செய்த நிறைவில் மற்றும் மகிழ்ச்சியில், மதனும் ரதியும் அந்த 'சிறப்புச் சேவையை' பெறுவதற்கு ஆயத்தமானார்கள். விரைவஞ்சலில் (பாடப்புத்தக உறையில்) வந்த உணர்விகளையும் (sensors) உணர்விப்பிகளையும் ( ;) ) அணிந்து கொண்டு, மெய் நிகர் (virtual reality) அறைக்குள் இருவரும் பிரவேசம் செய்தார்கள், கலவியில் (அல்லது அதைப் போன்ற ஒரு அனுபவத்தில்) ஈடுபடுவதற்கு.\n1. இது போட்டிக்குன்னு சொன்னா பொதுமாத்துதான் விழும். அதனால, இது சும்மா ஜாலிக்குதான்.\n2.இதைப் படிச்சிட்டு \"Keanu Reeves\" நடிச்ச படம் எதாவது ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஏன்னா அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை, அல்லது பாதி தூக்கத்தில் பார்த்தேன், இப்படி எதாவது ஒண்ணை வச்சிக்கோங்க.\n3. நூட்ப ரீதியா நோண்டாதீங்க. படிச்சா அனுபவிக்கணும், ஆராயக்கூடாது.\n4. நுண்ணரசியல் பார்ட்டிங்களுக்கு - மேலே (#3) சொன்னதுதான் உங்களுக்கும்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/14/2008 09:53:00 பிற்பகல் 4 கருத்துகள்:\nலேபிள்கள்: அறிவியல் புனைவு, sci-fi\nதங்களை 'அறிவுப் பூசாரிகள்' என்று அறிவித்துக் கொண்ட சிலர் அண்மைய சில தினங்களாக ரொம்பவே கொந்தளித்துப் போயிருக்கிறார்கள். அவர்களின் தரப்பிலும் ஓரளவுக்கு நியாயமில்லாமலில்லை. ஒரு வசதியை வெகு நாட்களாக அனுபவித்துவிட்டு அது இல்லாமல் போகும் தருணத்தில் ஏமாற்றம் ஏற்படுவது இயற்கையே. 'காமம்' உள்ளிட்ட பல பிரச்சனைக்குரிய சொற்கள் கொண்ட தலைப்புகளுக்கும், முதல் சில வரிகளுக்கும் 'தடா' விதித்துள்ளது தமிழ்மணம். இந்தச் சொற்களால் நிச்சயமாக எந்தப் பிரச்சனையும் கிடையா���ுதான். இவற்றைக் காண நேர்வதால் கன்னியாகுமரியும் காஷ்மீரும் இடம் மாறி விடப்போவதில்லைதான். ஆனால், வணிகக் கட்டாயங்கள் உள்ள எந்தவொரு அமைப்பும் வெகுசனப் பார்வைக்கு ஒத்திசைந்தே தனது நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். (\"ஒரு பேச்சிலராக உங்கள் படுக்கையறையில் நீங்கள் ஒட்டக்கூடிய கவர்ச்சி போஸ்டர்களை உங்கள் அலுவலக வரவேற்பறையில் ஒட்ட உங்கள் நிறுவனம் அனுமதிக்குமா\" என்பது போன்ற உவமைக் கேள்விகளைக் கேட்டுக் கொள்ளவும்).\nஇந்த episodeஇன் உச்சப்பட்ச காமெடி என்று நான் நினைப்பது, இந்த அறிவுப் பூசாரிகளின் சந்நதத்தைத்தான். செத்துப்போன மார்க்கீ த சாதே / நீட்ஷேயின் ஆவி உடலுக்குள் புகுந்து கொண்டு விட்டதோ என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் \"moronகளே, கேளுங்கள்\" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, \"அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே\" என்று Zarathushtraவைப் போல் அருள்வாக்கு கூறினார் ஒருவர். புரட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரரோ மண்டியிட்டு தோழமையுடனும் (கோழைமையுடனும்) தமிழ்மணத்திற்கு மன்னிப்பு வாக்குமூலம் எழுதுகிறார். பாதிக்கப்பட்டவரோ, \"அவங்க மட்டும் படுக்கையறையில பின்னியெடுக்கறாங்களே\" என்று தனது ஆதங்கத்தை வெளியிடுகிறார். இன்னொருவர் \"கலாச்சாரக் காவலுக்கு எதிராக கணினி ரவுடி ஆவேன்\" என்று சூளுரைக்கிறார். இந்த சூளுரையின் விளைவாக நமக்கெல்லாம் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன என்பது குறித்து எந்தத் தகவலுமில்லை. அதை நினைத்து இன்னமும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன்........ இல்லை.\nஇப்படி தணிக்கைகள் நிறைந்த சூழலில் கலக எழுத்துக்கு இடமே கிடையாதா என்றால் இருக்கிறது. எந்த ஒரு நிறுவன அமைப்பையும் சாராது ஒரு எதிர் அமைப்பை உருவாக்குவதுதான் இதற்கான தீர்வு. நான் முன்பே இது குறித்து எழுதியிருக்கிறேன். தேடல் என்ற இணையத்தின் மிக அடிப்படையான நுட்பத்தைப் பயன்படுத்தி, எந்தவொரு திரட்டியையும் சாராமல் பதிவர்களால் இயங்க முடியும். முன்பு எல்லாப் பதிவர்களுக்கும் பொதுவான தமிழ்ப்பதிவுகள் என்ற குறிச்சொல்லைப் பரிந்துரைத்தேன். இப்போது குறிப்பிட்ட வகையான எழுத்துகளுக்கு அதற்கேற்ற பெயரை யாரேனும் தேர்வு செய்து கொள்ளலாம். (உ-ம். 'காமம்', அல்லது 'கலகம்', இத்யாதி) அப்படித் தேர்வு செய்து கொண்டு, இத்தகைய தணிக்கைக்கப்பாற்பட்ட எழுத்துகளை அந்த பொதுவான குறிச்சொல்லைக் கொண்டு குறித்து, அதை வாசகர்கள் மத்தியிலும் பிரபலப்படுத்தினால், நாங்கள் திரட்டிகளில் படிக்க முடியாத அவ்வெழுத்துகளை தேடுபொறிகளின் வாயிலாகப் படித்துக் கொள்வோம். கலக எழுத்து என்றில்லை - சில தினங்களுக்கு முன்பு ஒரு பதிவர் சமையல் குறிப்புகளுக்கென்று ஒரு திரட்டியை உருவாக்குவதாகத் தெரிவித்திருந்தார். அவ்வளவு மெனக்கெடத் தேவையே இல்லை. எல்லா சமையல் பதிவர்களையும் 'சமையல் குறிப்பு' என்று குறிச்சொல் இடுமாறு கேட்டுக் கொண்டால், அதற்கான தேடல் பக்கம், செய்தியோடை, என்று எல்லாமே தயாராக உள்ளது.\nதேடுபொறிகள் என்றால் technorati இருக்கிறது. அதைத் தவிர Icerocket, Google Blog search, reddit, delicious போன்ற சேவைகளும் இருக்கின்றன. நமது நண்பர் மாஹிர் உருவாக்கிய தமிழூற்றும் இருக்கிறது. பெரும்பாலும் இந்தத் தேடுபொறிகள் தாமாகவே crawl செய்து உங்கள் இடுகைகளை தங்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்கின்றன. அல்லது இவை எல்லாமே ping வசதியளிக்கின்றன. அவற்றைக் கொண்டு இத்தளங்களில் ping செய்து, உடனடியாக உங்கள் பதிவு தேடல்களில் கிடைக்குமாறும் செய்யலாம்.\nநம் அறிவு ஜீவிகளுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த புரட்சிகளைப் பற்றியெல்லாம் நன்றாகத் தெரிந்துள்ளது. பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதோடு, இன்றைய நிகழ்காலத்தில் நடக்கும் புரட்சிகளைப் பற்றியும் சிறிது தெரிந்து கொள்வார்களானால் நன்றாக இருக்கும். மேலும், கருத்துச் சுதந்திரத்திற்கு காவடி ஏந்தும் எல்லா அறிவு ஜீவிகளும் தங்கள் பதிவுகளில் தவறாது பின்னூட்ட மட்டுறுத்தலைச் செயல்படுத்தி இருக்கும் முரண்பாட்டைக் குறித்தும் குறிப்பிட விரும்புகிறேன்.\nகண்டிப்பாக கலகம் செய்யுங்கள், ஆனால் அதை ஒப்பாரி வைக்காமல் செய்யுங்கள். அல்லது ஒப்பாரியும் ஒரு கலக வடிவமா\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 7/12/2008 09:08:00 முற்பகல் 39 கருத்துகள்:\nலேபிள்கள்: அறிவு ஜீவிப் போர்வை, தணிக்கை, தமிழ்மணம்\nஞாயிறு, ஜூன் 29, 2008\nஇந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து\nமுதலில் சில பின்னணி விவரங்கள்:\nஉலகெங்கிலும் மின்சக்தி / எரிபொருள்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரிச்சிக்கிட்டே போகுது. இந்தியாவும் இதுக்கு விதிவிலக்கு கிடையாது. ஒரு பில்லியனுக்கு அதிகமான ஜனத்தொகை, அதுவும் பெருகிக்கிட்டே போகும் நிலையில் அனைவருக்கும் மின்வசதி செய்து கொடுப்பது சுலபமானது கிடையாது.\nஎண்ணை / நிலக்கரி வளங்கள் குறைஞ்சிக்கிட்டு வருது, ஒரு நாள் இவை மொத்தமா தீர்ந்து போய்விடக்கூடிய நிலையும் ஏற்படலாம். அவற்றின் விலையேற்றம், மற்றும் இந்த எரிபொருட்களால் உலகளாவிய சூடேற்றம் / வானிலை மாற்றங்கள் போன்ற பின்விளைவுகளும் ஏற்படுது. அவற்றுக்கு மாற்று எரிபொருட்கள்ன்னா சூரிய ஒளி, காற்று, அலைகள் போன்ற புதுப்பிக்கக்கூடிய வளங்கள் இருக்கு. ஆனாலும் அவையால் எண்ணை / நிலக்கரி போன்ற பரவலை அடைய முடியாது. ஆங்காங்கே முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றலாம். முற்றும் முழுவதுமா அவற்றை நம்பி இருக்க முடியாது. ஆக, இந்த எண்ணை / நிலக்கரிக்கு ஒரு நம்பகமான மாற்றுன்னா அது அணுசக்தியாதான் இருக்க முடியும்.\nஅணுசக்திங்கும் போது, அது அணு ஆயுதத் தயாரிப்புக்கும் திசை திருப்பப்படும் அபாயம் இருக்கிறது. இதைக் காரணமா வச்சிக்கிட்டு ஏராளமான அரசியல் முன்னெடுப்புகள் நடந்துக்கிட்டு இருக்கு, போர்கள் உட்பட.\nஅணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறது முற்றிலும் பாதுகாப்பானதான்னு கேட்டா \"நிச்சயமா\" அப்படீன்னு அடிச்சு சொல்றதுக்கு தயாரா இருக்காங்க அணுசக்தித் துறையைச் சார்ந்தவங்க. அவங்க சொல்வதன்படி, அணுமின் நிலையங்களிலிருந்து உருவாகும் கதிரியக்கக் கழிவுகளை அதல பாதாளத்தில் ஆயிரங்காலத்துக்கு புதைத்து வைக்கணும், எந்தக் குறுக்கீடும் இல்லாம. அப்படி பாதுகாத்தா அவை கதிரியக்கத்தன்மையை முற்றிலும் இழந்துவிடும், அவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களும் அகன்று விடும். கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு. இன்னும் பத்து வருஷத்துக்குள்ள என்னல்லாம் நடக்கும்ன்னே சொல்ல முடிய மாட்டேங்குது. ஆயிரமாண்டுகளுக்கு நாம புதைத்து வைக்கிற கழிவுகள் ஒரு பாதிப்புமில்லாம அப்படியே பத்திரமா இருக்கும்ன்னு எந்த அடிப்படையில் உறுதி செய்து கொள்வது\n தேவையில்லைன்னுதான் தோணுது, பின்ன ஏன் இந்த நிலைமை இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேக்ககூடாதுங்கறீங்களா அப்போ இதுக்கு விடைதான் என்ன அப்போ இதுக்கு விடைதான் என்ன இதுவா அப்படின்னா நம்மால் உடன்படக்கூடிய தீர்வுதானா இது\nஅணுசக்தி நமக்கு நிச்சயம் தேவை என்பதில் உறுதியா இருக்கோமா, அதோட அணு ஆயுதம் நமக்குத் தேவையில்லை என்பதிலும் உறுதியா இருக்கோமா அப்படீன்னா இந்தோ - அமெரிக்க அணு ஒப்பந்தம் ஒரு சரியான முடிவுதான். இருந்தாலும், இந்த ஒப்பந்தம் இல்லாமலேயே நம்மால் அணுசக்தித் தன்னிறைவை அடைந்திருக்க முடியுமா என்ற கேள்வியும் வருது. அது முடியுமானால் நமக்கு ஒவ்வாத இந்த 123 ஒப்பந்தத்தையே கையெழுத்திட்டிருக்க வேண்டாமே\nகிட்டத்தட்ட நாற்பது வருடங்களா மேற்கூறிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்காம இருந்திருக்கோம், அது ஒருதலைபட்சமா இருக்கு என்ற அடிப்படையில். இப்போ திடீர்ன்னு ஏன் நம் கொள்கையில் மாற்றம் இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது இந்த மாற்றத்துக்கான கட்டாயம் எப்படி ஏற்பட்டது சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே சரி இந்தக் கொள்கை மாற்றம் தேவையானதுன்னு வச்சிக்கிட்டாலும், அதை வெளிப்படையா அறிவிக்கலாமே அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே அறிவித்து, நேரடியாக இந்த NPT தடை ஒப்பந்தத்திலேயே கையெழுத்திடலாமே ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை ஏன் 123 என்ற மறைமுகமான பின் வாசல் அணுகுமுறை முட்டாள்களை அடிமுட்டாள்கள் ஆக்கும் முயற்சியா இது\nபின்வரும் பகுதியில், மேலே கேட்டிருக்கிற கேள்விகளை விரிவா விவாதிக்கலாம்.\nநம்மோட மின்சக்தி உற்பத்தித் திறனை மிக அதிக அளவுக்கு அதிகரிக்கணும்ங்கிறதுல எந்த வித சந்தேகமும் இருக்க முடியாது. நம்மோட கிராமங்களுக்கெல்லாம் தடையற்ற மின்சக்தி கிடைக்கணும், அவையும் உலகப் பொருளாதாரச் சந்தையில் போட்டி போடும் அளவுக்கு அவற்றை முன்னேற்றணும். அதுக்கு அத்தியாவசியமானது போதிய அளவு கிடைக்கக்கூடிய மின்சாரம் என்பதில் சந்தேகமே கிடையாது. மேலும், எண்ணை நிலக்கரி வளம் குறைஞ்சிக்கிட்டும் அவற்றோட விலை உயர்ந்துக்கிட்டும் இருக்கும் நிலையில், மற்ற புதுப்பிக்கக்கூடிய வளங்களைய்ல்லாம் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்ன்னு உறுதியா தெரியல. ஆகவே, அவற்றுக்கு சரியான மாற்றாக அணுசக்தி ஒன்றுதான் இருக்க முடியுமென்பதிலும் சந்தேகமில்லை. ஏறகனவே உலகின் மொத்த மின்சார உற்பத்தியில் ஆறில் ஒரு பங்கு அணுசக்தியிலிருந்துதான் வருது. இந்தியாவில் இந்த விழுக்காடு 3%தான். இதை 2050ஆம் ஆண்டுக்குள்ள 25%ஆ அதிகரிக்கணும்ங்கிற இலக்கு பற்றி பேசப்படுது. அதுக்குத் தடையா இருக்கக்கூடிய ஒரே காரணம், நம்மிடம் போதிய அளவுக்கு யுரேனியம் என்ற தாதுப் பொருள் இல்லாததுதான்.\nஅணுமின் உற்பத்தியில் ஒரு விரும்பத்தகாத அம்சமும் இருக்கு. அதுதான் கதிரியக்கக் கழிவுகள். அவற்றை அதல பாதாளத்தில் தனிமைப்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் பாதுகாப்பா விட்டு வைத்தால்தான் அவை கதிரியக்கத்தன்மையை இழக்கும். இந்தக் கழிவுகள் எரிபொருட்களின் மிச்சம் மீதி மட்டுமில்லாம, அத்தகைய பொருட்களோட தொடர்பு ஏற்பட்ட சாதாரண மற்ற பொருள்களும் ஆகும். அதாவது ஒரு கையுறை அல்லது ஒரு வேற உபகரணங்கள் கொண்டு கதிரியக்கப் பொருட்களைக் கையாளும் பட்சத்தில் அந்த உபகரணங்களும் கதிரியக்கத்தன்மை அடையுது. ஆகவே, அவற்றையும் சேர்த்து ஆயிரங்காலத்துக்கு பாதுகாக்க வேண்டியதுதான். இல்லைன்னா அவற்றால் உலகத்து உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. அமெரிக்க நெவாடா மாநிலத்தில் ஏற்படுத்தப்படவுள்ள இத்தகைய நிலவறை மற்றும் அதற்கு எழுந்துள்ள எதிர்ப்புகள் பற்றி இந்தப் பக்கத்தில் காணலாம். Seismic activity எனப்படும் நிலநடுக்கங்கள் எங்கெங்கே ஏற்படும், அதிலிருந்து முற்றிலும் பாதுகாப்பா இந்தப் பொருட்களை வைத்துக் கொள்ள முடியுமா என்பது போன்ற சந்தேகங்களெல்லாம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதோட, செர்னோபில் போன்ற ஆபத்துகளையும் மறக்க முடியுமா\nஇப்போது, அணு ஆயுதங்கள் பற்றிய சர்ச்சை குறித்து: அணு ஆயுதங்கள் தயரிக்கப்பட்டது வருத்தமானதே. ஒரு முறை பயன்படுத்தப்பட்டதுவும் அதை விட வருத்தமானதே. அவை இன்றைக்கும் கணிசமான அளவில் கிடங்குகளில் காத்திருப்பது மிக மிக வருத்தமானதே. அப்படியானால் நாற்பது வருடங்களாக செயல்பட்டு வந்த அணுஆயுதத் தடை ஒப்பந்தங்கள் (NPT, CTBT போன்றவை) சாதித்ததுதான் என்ன இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுக���ின் வசம் 15000 அணு ஆயுதங்கள் உள்ளனவாம். (இந்தியா உட்பட) கையெழுத்திடாத நாடுகள் வசம் சில நூறு அணு ஆயுதங்கள் உள்ளனவாம். இதில் யாரால் அதிக ஆபத்து இப்போ இந்த NPT ஒப்பந்தத்தைப் பற்றி: உலக நாடுகளை அணுஆயுதத் திறன் கொண்ட நாடுகள் அப்படீன்னும் அணு ஆயுதமற்ற நாடுகள் அப்படீன்னும் பிரிக்குது இந்த ஒப்பந்தம். ஆணு ஆயுதமுள்ள நாடுகள்ன்னு அமெரிக்கா, ருஷ்யா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், மற்றும் சீனா ஆகிய நாடுகள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கு. மற்ற எல்லா நாடுகளும் இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதமற்ற நாடுகள்தான். இதில் ஆயுதமுள்ள நாடுகள் என்ன ஒப்புதல்களை அளிச்சிருக்குன்னா, தங்களுடைய அணு ஆயுதங்களையும் தொழில்நுட்ப ரகசியங்களையும் பிற நாடுகளுக்கு வழங்க மாட்டோம்ன்னுதான். தங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம்ங்கிற உத்தரவாதத்தை இந்த நாடுகள் வழங்கவில்லை என்பதை கவனிக்கணும். இந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது போடும் நிபந்தனையென்னன்னு பாத்தா, \"இப்போது இருக்கும் அணு ஆயுதமற்ற நிலையிலயே அப்படியே தொடர்வோம்\" என்ற வாக்குறுதியைத்தான் இந்த நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து எதிர்பார்கின்றன. ஆதாவது, \"அணு ஆயுத சோதனைகள், இன்ன பிற முயற்சிகளைச் செய்ய மாட்டோம்\" அப்படீன்னு உத்தரவாதம் குடுக்கணுமாம் நாமல்லாம். ஆனா இந்த நாடுகளோ, ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தாலும் \"எங்களுடைய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது\"ன்னு அறிக்கை விடறாங்க. அதாவது, தடை அவங்களுக்கு கிடையாது, நமக்குத்தான்.\nஇந்த ஒருதலைபட்சமான தடை ஒப்பந்தத்தை சரியான காரணத்திற்காகவே நாம நாற்பது வருடங்களா எதிர்த்து வந்திருக்கோம். அதனால் நமக்கு ஏற்பட்ட தீண்டத் தகாத நிலையையும் பொறுத்துக்கிட்டே, அதில் உறுதியா இருந்தோம். எவ்வளவோ ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அந்த நிலைப்பாட்டில் நாம மாறவில்லை. இப்போது திடீர் மாற்றத்துக்கான காரணமென்ன இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே இந்த 123 ஒப்பந்தத்தில் கையெழுத்திட���டது, அணு ஆயுத சோதனைத் தடையை ஏற்றுக் கொண்டது போலத்தான். அதாவது, கிட்டதட்ட NPTயில் கையெழுத்திட்டது போலத்தான். அதை இன்று செய்ய வேண்டிய நிர்பந்தம் என்னன்னுதான் புரியவில்லை. அப்படியொரு நிர்பந்தம் இருந்தது உண்மைன்னா அதை மக்களிடம் சரியாக் கொண்டு போயிருக்கலாமே வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே வெளிப்படையாவே இன்னின்ன காரணங்களால் நமது அணு ஆயுதக் கொள்கையில் மாற்றமேற்பட்டிருக்குன்னு அறிவிச்சிருக்கலாமே அப்படியில்லாம, கொள்கையில் எந்த மாற்றமுமில்லைன்னு பொய் சொல்லிகிட்டு திரியறது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான்.\nஇந்த இறக்குமதி யுரேனியம் இல்லாத நிலையில், நம்மிடம் அபரிமிதமாக உள்ள தோரியம் என்ற மற்றொரு அணுசக்தி எரிபொருள் குறித்தும் சோதனைகள் நடந்துக்கிட்டு இருந்தது, இன்னமும் நடந்துக்கிட்டு இருக்கு. (உலகின் 25% தோரியம் வளம் நம்மிடம்தான் உள்ளது) இது மட்டும் வெற்றியடைஞ்சதுன்னா நம்முடைய எரிபொருள் கொண்டே தேவைப்படும் அணுமின்சாரத்தை தயரிக்கும் வாய்ப்புள்ளது. ஆனா, இந்த 123 ஒப்பந்தத்தினால் யுரேனியம் எளிதில் கிடைக்கக்கூடிய நிலையில், இத்தகைய சோதனை முயற்சிகள் பின்னுக்குத் தள்ளப்படும் அபாயமுள்ளது. நமது வெளியுறவுக் கொள்கையை சமரசம் செய்யாமலேயே, அணு மின்சாரத் தன்னிறைவு அடைவதற்கான ஒரு வாய்ப்பு தவறவிடப்பட்டுள்ளதுன்னுதான் சொல்ல முடியும். ஆட்சி கவிழ்ந்த பிறகாவது இது பற்றியெல்லாம் யோசிப்பாங்களான்னு பாக்கணும்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 6/29/2008 02:00:00 பிற்பகல் 10 கருத்துகள்:\nவியாழன், ஜூன் 19, 2008\nஉங்களுக்கே உங்களுக்காக ஒரு இணையத்தளம் உருவாக்கியிருக்கேன். ஆர்குட், facebook, myspace போன்ற சமூக உறவாடல் தளங்கள் (social networking sites) பற்றி கேள்விபட்டிருப்பீங்க. அவற்றில் பெரும்பாலும் இளைஞர்கள் / பால்ய வயதினரோட ஆதிக்கமே அதிகமா இருப்பதையும் உணர்ந்திருப்பீங்க. அவங்களோட கும்மி, கூத்து, வெட்டிப்பேச்சு, (சில) புரோஃபைல்களிலுள்ள அரை நிர்வாணப் புகைப்படங்கள், இப்படி பல காரணங்களால அந்தத் தளங்கள் உங்களோட ரசனைக்கும் முதிர்ச்சிக்கும் ஏற்றவாறு இல்லாம போயிருக்கலாம். அல்லது அத்தகைய தளங்களில் உறுப்பினராவதால் ஏற்படக்கூடிய பயன்கள் ( :) ) பற்றியும் உங்களு��்குத் தெளிவில்லாம இருந்திருக்கலாம்.\nமேலும் இந்த web 2.0, சமூக ஊடகம் போன்ற வளர்ச்சிகளில் நம்ம பெரியவர்கள் எந்தளவுக்கு கலந்துக்கறாங்கன்னும் தெரியல. எனக்குத் தெரிஞ்சி பல பெரியவர்கள் வலைப்பதியறாங்க. ஆனா, அதையும் விட எவ்வளவு பேர் (உ-ம். இங்க தீவிரமா வலைப்பதியும் பல இளவட்டங்களின் பெற்றோர்கள் மற்றும் வயதான குடும்பத்தினர்) இந்த வலைச்சூழலை விட்டு ஒதுங்கியே இருக்காங்கன்னும் யோசிக்கணும். ஒரு வேளை இணையம் என்பதே, இளைஞர்கள் மட்டுமே புழங்கக்கூடிய, மற்றவர்களுக்குக் கலாச்சார அதிர்ச்சிகளை வழங்கும் ஒரு இடமா ஆயிட்டதான்னு யோசிக்கத் தோணுது. சரி, பில்டப்பை நிறுத்திட்டு விஷயத்துக்கு வர்றேன்.\nவயதில் பெரியோர்களை முதன்மைப்படுத்தியும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் அவர்களுக்குரிய இடமளித்தும் இயங்கும் வகையில் ஒரு சமூக உறவாடல் தளத்தை உருவாக்கியிருக்கேன். அதை www.mello.in என்ற முகவரியில் காணலாம். (பெயர்க்காரணம் - 'mellow' என்ற, 'முதிர்ச்சி', 'மென்மை' போன்ற குணங்களைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் திரிபு). இத்தகைய தளங்களின் பொதுவான அம்சங்களான புரோஃபைல் ஏற்படுத்திக் கொள்ளும் வசதி, மற்ற பயனர்களுடன் நட்புறவுகள் (relationships) ஏற்படுத்தும் வசதி, வலைப்பதிவு வசதி, குழுக்கள்(groups) ஏற்படுத்தும் வசதி, குழுக்களுக்குள் உரையாடும் வசதி (discussion forums), மின்னஞ்சல் முகவரி இல்லாமலேயே தனிச்செய்திகள் (private messages) பரிமாறிக்கொள்ளும் வசதி, போன்றவை இதிலும் இருக்கு. ஆனா அவை மட்டுமில்லாம சில சிறப்பு அம்சங்களையும் புகுத்தியிருக்கேன். அந்த சிறப்பு அம்சங்களாவன:\nஉறவுகளில் மூன்று வகையான தேர்வுகள் - நண்பர் (Friend), நெருங்கிய நண்பர் (Buddy), மற்றும் நலம் விரும்பி (Well-wisher) ஆகியவை\nமேற்கண்ட உறவு முறை அடிப்படையில் தான் வெளியிடும் ஒரு படைப்பு / தகவலுக்கு பார்வையாளர்களைத் தேர்வு செய்யும் வசதி. அதாவது, எல்லா தகவல் / ஆக்கங்களையும் பொதுப்பார்வைக்கு வைக்கும் நிர்பந்தம் இல்லாமல், சில தகவல்கள் மற்றும் ஆக்கங்களை 'நண்பர்களுக்கு மட்டும்' அல்லது 'நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும்' அப்படீன்னு வரையறுக்கும் வசதி.\nவேலை வாய்ப்புகள் பகுதி - ஓய்வு பெற்ற / பெறப்போகும் நிலையில் உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்புச் செய்திகள், மற்றும் அத்தகைய விளம்பரங்களுக்கு (CV கோப்புகள் இத்யாதிகளோடு) விண்ணப்பிக்கு���் வசதி\nஉடல்நலம் சார்ந்த பகுதி - உடல்நலப் பதிவுகள் (Wellness updates - குடும்பத்தினர் / நெடுநாளைய நண்பர்களின் - அதாவது மேற்கூறிய 'நலன் விரும்பி' அப்படீன்னு குறிக்கப்பட்டவர்களின் பார்வைக்கு மட்டும் கிடைக்கக்கூடியவை), மருத்துவ / உடல்நலன் சார்ந்த துறையினருக்கு சிறப்புப் பயனர் கணக்குகள் (இந்த சிறப்புக் கணக்கை வேண்டும் மருத்துவத் துறையினர் மற்றும் இதர உடல்நலன் சார்ந்த நிபுணர்கள் அன்புடன் வரவேற்கப்படுகிறார்கள். தயவு செய்து வழக்கமான கணக்கை ஏற்படுத்திக் கொண்டு, என்னைத் தொடர்பு கொள்ளவும். உங்கள் கணக்கை மேம்படுத்தித் தருகிறேன்)\nவோட்டுரிமை / பயனர் மதிப்பெண்கள் - நல்ல இடுகைகள், பின்னூட்டங்கள், மற்றும் பயனர்களை அடையாளம் காட்டி முதன்மைப்படுத்தும் வசதி\nஇப்படி சில தனித்துவங்கள் இருக்குன்னு சொல்லலாம். இவற்றை நான் சொல்றதை விட நீங்களே அனுபவித்து உணர்வது மேலும் சிறப்பா இருக்கும். இப்போதைக்கு நானும் என்னோட தசாவதாரங்களும்தான் அங்க உறவாடிக்கிட்டு இருக்கோம். உங்க நண்பர்கள் குழாமோட, குடும்பத்திலுள்ள பெரியவர்களோட வந்து இந்தத் தளத்தைச் சிறப்பிக்குமாறு எல்லா பதிவுலக நண்பர்களையும் கேட்டுக்கறேன். எம்மொழியும் சம்மதம் என்பதால் நீங்க எந்த மொழியில் வேண்டுமானாலும் உறவாடலாம், மற்றும் வேற்று மொழியினர் / வேற்று நாட்டவர்கள் உங்கள் நண்பர்களா இருந்தா, அவர்களையும் அன்போட அழைக்கலாம். இந்தப் பதிவை விட விரிவான அறிமுகம்(ஆங்கிலத்தில்) இங்க இருக்கு. அதற்கு மேலயும் சந்தேகங்களிருந்தா தயங்காமல் கேளுங்க.\nதொழில்நுட்பக் குறிப்புகள் - இதை Drupal CMS கொண்டு உருவாக்கினேன். PHP, MySQL, Javascript, Jquery ஆகிய தொழில்நுட்பங்களின் கூட்டுக் கலவைதான் இந்தத் தளம்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 6/19/2008 12:48:00 பிற்பகல் 4 கருத்துகள்:\nவெள்ளி, ஜூன் 13, 2008\nஇன்னைக்கி எனக்கு ஒரு மின்மடல் வந்தது (அனுப்புனர் முகவரியில் செந்தில்ங்கிற பேர் இருந்தது). எதோ தளத்திலிருந்து எந்த கைப்பேசிக்கும் sms அனுப்பலாம்ன்னு. போய் பாத்தா Google தளம் மாதிரியே வடிவமைக்கப்பட்டிருக்கு. அப்பறம் உங்க google கணக்கையும் கடவுச்சொல்லையும் கேட்குது :) 'w3schools.in'ங்கிற domain name, whois பண்ணியதில் யாரோ சிவக்குமார்ன்னு ஒரு புண்ணியவான் பேர்ல register ஆகியிருக்கு. அவருக்கு இதுல சம்மந்தம் இருக்கான்னு தெரியல.\nஇதுதான் தள முகவரி. தப்பித் தவ��ி கூட உங்க கடவுச்சொல்லையெல்லாம் இந்த மாதிரி தளங்களில் குடுத்துடாதீங்க.\nதமிழனை தமிழனே ஏமாற்றும் அவலம் என்னைக்குத்தான் நிக்குமோ\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 6/13/2008 05:09:00 பிற்பகல் 8 கருத்துகள்:\nதிங்கள், ஜூன் 09, 2008\nதொலைக்காட்சியில ஒரு விவாத நிகழ்ச்சி நடந்துக்கிட்டு இருந்தது. Workoholic எனப்படும் 'வேலையே கதி'ன்னு இருப்பவர்கள் தங்களை நியாயப்படுத்திக்கிட்டும், எதிர் தரப்பினர் (பெரும்பாலும் முதல் தரப்பினரின் குடும்பத்தினர்) இவங்கள குறை சொல்லிக்கிட்டும், விவாதம் செஞ்சிக்கிட்டு இருந்தாங்க. அதுல ஒரு கணவன் - மனைவி தம்பதி. கணவன் 'வேலையே கதி' என்று இருப்பவர்கள் தரப்பிலும், அவரது மனைவி எதிர் தரப்பிலும் கலந்துக்கிட்டாங்க. மனைவி கணவனைப் பற்றி முறையீடு செஞ்சிக்கிட்டு இருந்தாங்க, அவங்களுக்கு மணமாகி ஐந்து மாதங்கள்தான் ஆகியிருக்குன்னும், கணவர் வேலையிலிருந்து திரும்பறதுக்கு தினமும் இரவு இரண்டு மணி ஆயிடுதுன்னும் சொன்னாங்க மனைவி. கணவர் தன் பங்குக்கு தன்னுடைய தியாகங்கள் பற்றி பட்டியலிட்டுக்கிட்டு இருந்தார் - மணமாவதுக்கு முன்னாடி வார இறுதிகளில் கூட அலுவலகத்துக்கு வேலை செய்யப் போயிக்கிட்டு இருந்ததாவும், கல்யாணத்துக்குப் பிறகு மனைவிக்காக அதைத் தியாகம் செஞ்சிட்டு வீட்டிலேயே இருக்கிறதாவும் :) தன்னுடையது எப்போதும் சிந்திச்சிக்கிட்டே இருக்க வேண்டிய வேலைன்னும், அதனால வேலைக்கு கால நேரமெல்லாம் பாக்க முடியாதுன்னும் சொன்னார். அதிலிருந்து அவர் மென்பொருள் துறையினரா இருக்கணும்ன்னு ஊகிச்சேன் (அந்த விவரம் சொல்லப்பட்ட போது நான் சரியாக கவனிக்கல்ல, தவறா இருந்தா தெரிவியுங்க). நானும் அந்தத் துறையைச் சேர்ந்தவன்ங்கிற முறையில் அவரோட தகவல்களை ஒத்துக்கறேன். சில சமயம் சிக்கல்கள் விடுபடுவதற்கு நினைத்ததை விட அதிக நேரமாகி விடலாம். அந்த சமயங்களில் கொஞ்சம் கூடுதல் நேரம் செலவழிச்சி அவற்றின் தீர்வுகளை அடைய வேண்டிய கட்டாயங்கள் ஏற்படலாம். ஆகவே, அவர் சொன்னதில் பெரிய பிரச்சனையில்லை, மனைவிக்காக சனிக்கிழமைகளைத் 'தியாகம்' செய்கிறேன்னு கூறியதை தவிர்த்து.\nஆனா அதுக்கப்பறம் நடுவர் அவரைப் பார்த்து ஒரு கேள்வியைக் கேட்டார் - நீங்க எதுக்கு முன்னுரிமை குடுப்பீங்க மனைவிக்கா, வேலைக்கான்னு. நண்பர் ஒரு அரை நிமிடம்தான் யோசித்தார் (அல்ல��ு அவ்வளவு நேரம் கூட எடுத்துக் கொள்ளவில்லை). வேலைக்குத்தான் முன்னுரிமைன்னு பதில் சொன்னார். ஒரு பெரிய பாறாங்கல் எதாவது இருந்தா அதை அந்தாள் தலையில் தூக்கிப் போடணும் போல இருந்தது, தொலைக்காட்சியில் இதைப் பார்த்துக்கிட்டு இருந்த எனக்கே. நேரில் கேட்டுக்கிட்டிருந்த அவரோட மனைவிக்கு எப்படி இருந்திருக்கும்ன்னு விவரிக்கத் தேவையில்லை. அதெப்பபடி இப்படி ஒரு பதிலை முகத்தில் அறைஞ்ச மாதிரி சொல்ல முடியுது கூடவே இருக்கப்போற மனைவியின் உணர்வுகளைப் பற்றிக்கூட சிந்திக்கத் தெரியாத / விரும்பாத ஒருத்தன், வேற சிந்தனைகள் செஞ்சி வேலை செய்யறதுனால யாருக்கு என்ன லாபம் கூடவே இருக்கப்போற மனைவியின் உணர்வுகளைப் பற்றிக்கூட சிந்திக்கத் தெரியாத / விரும்பாத ஒருத்தன், வேற சிந்தனைகள் செஞ்சி வேலை செய்யறதுனால யாருக்கு என்ன லாபம் இதே மனநிலையைத்தானே தன்னுடைய சகப் பணியாளர்கள், தன் கீழ் பணி செய்பவர்கள் ஆகியோரிடமும் வெளிப்படுத்துவான் இதே மனநிலையைத்தானே தன்னுடைய சகப் பணியாளர்கள், தன் கீழ் பணி செய்பவர்கள் ஆகியோரிடமும் வெளிப்படுத்துவான் (விட்டால் மேலதிகாரி / வாடிக்கையாளர்களிடமும்). என்னதான் கம்பியூட்டரோட சிந்திச்சி கொலாவினாலும், இறுதியில் உங்கள் வெளியீடுகளெல்லாம் உணர்வுகளைக் கொண்ட மனிதர்களின் பயன்பாட்டுக்காகத்தானே (விட்டால் மேலதிகாரி / வாடிக்கையாளர்களிடமும்). என்னதான் கம்பியூட்டரோட சிந்திச்சி கொலாவினாலும், இறுதியில் உங்கள் வெளியீடுகளெல்லாம் உணர்வுகளைக் கொண்ட மனிதர்களின் பயன்பாட்டுக்காகத்தானே உணர்வுகளைப் பற்றிய புரிதல் / மரியாதை இல்லாம தன்னை workoholicன்னு சொல்லிக்கறவங்க, தங்கள் பதவிக்கே தகுதியற்றவங்கன்னு சொல்லத் தோணுது.\nமேலும் பல அம்சங்களை கவனிச்சேன். இந்த workoholics என்பவர்களுக்கு தங்களைப் பற்றிய அதீத மதிப்பீடுகள் இருப்பதையும் கவனிக்க முடிந்தது. இந்த நாடே தங்களால்தான் முன்னேறுதுன்னு கூசாம சில பேர் சொன்னாங்க :) தங்களைப் போலில்லாதவங்கல்லாம் சோம்பேறிகள் என்ற எண்ணமும் அவர்களிடமிருப்பதைக் காண முடிந்தது. எதிர் தரப்பில் பேசிய ஒரு தொழிலதிபர் ஒரு அருமையான கருத்தை சொன்னார். வருங்காலம் என்பது கணிக்க முடியாத ஒன்று (future is a mystery), எனவே வருங்காலத்தில் கிடைக்கப்போகிற பலன்களுக்காக இன்றைய வாழ்க்கையைச் சிதைத்துக் கொள்வது மூடத்தனம்ன்னு. உடனே அதற்கு எதிர்வினையாக ஒரே கொந்தளிப்பு, 'வேலைப் பிரியர்கள்' என்று சொல்லிக் கொள்பவர்களிடமிருந்து. நாங்கல்லாம் ரொம்ப productive, நாங்க இப்படி இருக்கிறதுனாலதான் நீங்கல்லாம் வாழ்க்கையை நல்லா அனுபவிக்க முடியுதுன்னு. எனக்கு ஒரு சந்தேகம் - productiveஆ இருக்கிறவங்களுக்கு ஏன் தங்கள் வேலையைச் செய்ய அதிக நேரம் தேவைப்படுது எனக்குத் தெரிந்த வரை, குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்து முடிப்பதுதான் productivity. அதிக நேரத்தில் அதே வேலையையோ, அதற்கும் குறைவாகவோ செய்து முடிப்பதை inefficiency / செயல்திறன் குறைவுன்னுதான் சொல்ல முடியும்.\nவேலைப்பரியராக ஒருவர் இருப்பதற்கு என்ன காரணம் இருக்க முடியும்ன்னு யோசிக்கணும். ஒரு மோசமான வேலைச் சூழலிலிருந்து ஒரு சுமாரான அல்லது நல்ல வேலைச் சூழலுக்கு மாறும்போது ஆகான்னு விசுவாசம் பொத்துக்கிட்டு வரும் :) அந்த விசுவாசத்தில் அதிக உழைப்பை வழங்குவோமா, மேலதிகாரியை குஷிப்படுத்துவோமான்னு கிடந்து அலைபாயும் மனசு. இது ஒரு காரணமா இருக்கலாம். மேலும் இதையே சாதகமாப் பயன்படுத்தி, தட்டிக் குடுத்து வேலை (தன்னோட வேலையையும் சேர்த்து) வாங்கற மேலதிகாரிகளும் காரணமா இருக்கலாம். Dangling carrots / ஆசைக் காட்டி மோசம் செய்யறதுன்னுல்லாம் இதுக்குப் பேர் உண்டு. அல்லது வேலைச் சூழலே ஒருவருக்கு வீட்டுச் சூழலை விட இதமானதாக இருக்கலாம். நேரத்துக்கு வீட்டுக்கு வந்தா அது என்னாச்சு, இது என்னாச்சுன்னு கேள்விகள் வரும். குழந்தைகள், வீட்டு வேலைகள்ன்னு பொறுப்புகள் அதிகமாகும். அலுவலகத்திலேயே இருந்துட்டா இதையெல்லாம் தட்டிக் கழிச்சிடலாம் :)\nஇது போன்ற போக்கை நிறுவனங்களும் ஆத,ரிப்பதால், ஒரு போட்டி மிகுந்த சூழல் ஏற்படுது, எல்லாரும் அதிக நேரம் வேலை செய்யறாங்க, அதனால நானும் அதிக நேரம் வேலை செஞ்சாகணும்ன்னு. நாளடைவில் பணியாளர்கள் மீதான நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளும் அதிகமாயிடுது, குடுக்கற ஊதியத்தில் அதிக அதிகரிப்பு இல்லாமலேயே. இப்படி தன்னைச் சுரண்டும் திட்டத்திற்கு தானே துணை போவதில்தான் போய் முடியுது. அது அவங்களை மட்டும் பாதிச்சுதுன்னா கூட வருத்தப்பட்டுட்டு அடுத்ததப் பாக்கப் போயிடலாம். ஆனா அவங்களை மட்டுமில்லாம அவங்க குடும்பங்களையும் பாதிக்கும்போதுதான் இது பற்றி தீவிரமா சிந்திக்கத் தோணுது, இதுக்க�� என்ன தீர்வுன்னு. அரசின் தலையீடு பல விஷயங்களில் தேவைப் படுவதைத்தான் இந்த உதாரணங்களெல்லாம் நமக்கு உணர்த்துது.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 6/09/2008 06:35:00 பிற்பகல் 4 கருத்துகள்:\nலேபிள்கள்: பணி, வேலை, workoholics\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 5/14/2008 10:01:00 பிற்பகல் 4 கருத்துகள்:\nசனி, பிப்ரவரி 23, 2008\nஒரு ஆயிரம் சொச்சம் பேர் இந்த மின்னஞ்சல் பட்டியல்ல மாட்டிக்கிட்டு முழிச்சிக்கிட்டு இருக்கோம் :) போன பதிவுல இந்தப் பிரச்சனைக்கு ஒரு தற்காலிகத் தீர்வு சொல்லியிருந்தேன். இப்போ இதுக்கு நிரந்தரமா ஒரு தீர்வு இருக்கும் போலயிருக்கு. நீங்க gmailஐப் பயன்படுத்துபவரா இருந்தா, நீங்க செய்ய வேண்டியதெல்லாம் இவ்வளவுதான்:\nஅந்தப் பட்டியல்ல இருந்து randomஆ ஒரு மின்னஞ்சலை தேர்ந்தெடுங்க. உங்களுக்கு முன்ன பின்ன தெரியாதவங்களா இருந்தா இன்னமும் நல்லது. (அந்தப் பட்டியல்ல இருக்கிற பெரும்பாலோர் அப்படிப்பட்டவங்கதான்)\nஇப்பொ Create a filter படிவத்தை திறங்க. அதில் \"To\" என்றிருக்கும் பெட்டியில் நீங்க தேர்தெடுத்த மின்னஞ்சலை ஒட்டுங்க. அதுக்கப்பறம் \"Test search\"ஐ அழுத்தினீங்கன்னா, இதுவரைக்கும் வந்த வேண்டாத மெயில் எல்லாம் அந்தத் தேடலில் கிடைக்கும். ஆக, வடிகட்டி வேல செய்யுதுன்னு அர்த்தம்.\nஇப்பொ next step பொத்தானை அழுத்துங்க. அதில் வரும் தேர்வுப் பட்டியலில், skip the inbox, delete it ஆகிய ரெண்டையும் தேர்வு செஞ்சி, create the filter பொத்தானை அழுத்துங்க. அவ்வளவுதான்.\nஇதுக்குப் பிறகு, true known, untrue unknown இப்படி யாரு அந்தப் பட்டியலைப் பயன்படுத்தி எரிதம் அனுப்பினாலும், மற்றும் அதுக்கு யாரு reply to all அனுப்பினாலும், அதெல்லாம் போயி சேருமிடம் குப்பைப் பெட்டிதான்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 2/23/2008 08:06:00 பிற்பகல் 14 கருத்துகள்:\nபுதன், பிப்ரவரி 20, 2008\nசமீப காலமா பதிவுலகில் பல வகையான எரிதங்கள் சுத்திக்கிட்டிருக்கு. அதை எப்படி எதிர்கொள்றதுன்னு சில உதவிக் குறிப்புகள்:\nஇந்த மடல்களை Report spam செய்யறதுனால எந்த பிரயோசனமும் இருக்காது. எவ்வளவு முகவரிகளைத்தான் தடை செஞ்சிக்கிட்டே இருக்க முடியும் (அந்தப் பட்டியல்ல ஆயிரக்கணக்கான முகவரிகள் இருக்கும் போலயிருக்கு). மேலும், தானாகவே அஞ்சல் செய்து கொள்ளும் virus mail போன்றவற்றை report செய்தால், நண்பர்களின் முகவரிகள் (அவர்கள் எந்தத் தவறும் செய்யாத போது) தடை செய்யப்படும் ஆபத்தும் இருக்கு.\nஅதை விடப் பிரயோசனம் இல்லாத வேலை, 'reply to all' போட்டு தன்னை மட்டும் பட்டியல்ல இருந்து நீக்கி விடும்படி வேண்டுகோள் வைக்கறதுதான். அதைப் பின்பற்றி ஒரு பத்து பேர் அதே வேண்டுகோளை வைப்பாங்க (தன் பங்குக்கு யாரோட முகவரியையும் நீக்காம. அவங்களாலையே செயல்படுத்த முடியாத ஒண்ணை எப்படி மத்தவங்க கிட்ட இருந்து எதிர்பாக்க முடியுதோ தெரியல).\nஎனக்குத் தெரிஞ்சி இதை வெற்றிகரமா வீழ்த்தக்கூடிய ஒரு உத்தி - mail filters. சில விதிகளைக் குறிப்பிட்டு, இத்தகைய மடல்கள் உங்க அஞ்சல் பெட்டிக்கே வராம அழிக்கப்பட்டு விடும்படி உங்கள் மின்னஞ்சல் கணக்கை setup செய்யலாம். உ-ம், subject lineஐ குறிப்பிட்டு, இந்த subjectடோட வர்ற எல்லா மடல்களையும் அழிக்க சொல்லலாம். அல்லது ஒரு குறிப்பிட்ட நபர் கிட்டயிருந்து வர்ற மடல்களை தடுக்கலாம். அல்லது, மடலில் குறிப்பிட்ட சொற்கள் இடம்பெற்றிருந்தா அவற்றை filter செய்ய சொல்லலாம் (e.g. 'pls remove me', 'வாழ்த்துக்கள்', etc).\nவருத்தமான விஷயம் என்னன்னா, இந்த மாதிரி filter செய்யறதுக்கான options ரொம்ப குறைச்சலா இருக்கு. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலான பெறுனர்களுக்கு அனுப்பப்படும் மடல்கள் (i.e. recipient-count > n) எல்லாத்தையும் தடுக்கும்படி ஒரு filtering option இருந்தா இது எல்லாத்தையும் ஒழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம். கூகிள், யாஹூ நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் இந்த வேண்டுகோளை உங்க பெரிய தலைங்க கிட்ட போட்டு வையுங்க மாஹா ஜனங்களே\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 2/20/2008 08:54:00 பிற்பகல் 20 கருத்துகள்:\nசெவ்வாய், ஜனவரி 29, 2008\nஅட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்\n'அட்சய பாத்ரா' என்ற தொண்டு நிறுவனத்தை அறிமுகம் செய்து இம்சை என்ற பதிவர் ஒரு இடுகையை வெளியிட்டிருக்கிறார், கண்டிப்பாகப் படியுங்கள். அவர்களின் தளத்தைப் பார்வையிட்டுக் கொண்டே வந்ததில் எனது பிரமிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களது சேவையால் பள்ளிகளில் drop-out rate எனப்படும் 'மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்று விடும் விகிதம்' குறைந்துள்ளது என்று கணக்கெடுத்து வெளியிட்டுள்ளார்கள். சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல், எந்தவொரு சிறிய நல்லிணக்க முயற்சியும் பாராட்டப்பட வேண்டியதே. அதனால் எவ்வளவு சிறியவொரு மாற்றத்தை ஏற்படுத்த முடிந்தாலும் அதுவும் பலரது வாழ்வில் ஒளியேற்றக்கூடிய சாத்தியமுள்ளது என்ற வகையில் இந்த முயற்சிக்கு எனது முழு ஆதரவு.\nஆனாலும், ஒரு சில உறுத்தல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. முதலில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து ஆராய்ந்தேன். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தினர் என்ற தகவல் கிடைத்தது. பாராட்டப்பட வேண்டியதுதான். என்றாலும் நிறுவனங்கள் social responsibility என்ற பெயரில் செய்யும் கேலிக்கூத்துகளை சற்று எச்சரிக்கை உணர்வுடனேயே அணுகி வந்திருக்கிறேன். நர்மதைத் திட்ட எதிர்ப்புக் குழு, போபால் விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காகப் போராடும் குழுக்கள், போன்ற மக்கள் இயக்கங்கள் அளிக்கும் நம்பகத்தன்மையை இந்த நிறுவன ஆதரவு தொண்டுக் குழுக்கள் ஏனோ அளிப்பதில்லை. (ஏன் என்பது பிறகு)\nதளத்தின் மற்ற பக்கங்களையும் புரட்டிக் கொண்டு வந்த போது ஒரு செய்தி அடிக்கடி repeat ஆவது போல் இருந்தது. அதாவது, அவர்கள் குழந்தைகளுக்காகத் தயாரிக்கும் உணவு யாருடைய கையும் படாமல் சுத்தமாகத் தயாரிக்கப்படுகிறது என்ற செய்தி. சத்துணவுக் கூடங்களில் பல்லி விழுந்த உணவெல்லாம் பரிமாறப்படலாம் என்ற நிலையோடு ஒப்பிடுகையில் இது ஆறுதலான ஒரு நிலைதான். ஆனாலும் மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் 'யார் கையும் படாமல் தயாரிக்கப் பட்டது' என்ற செய்தி அவர்களது மனநிலையை வெளிப்படுத்துகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. யாருடைய வீட்டிலும் யாரும் கையுரைகளை அணிந்து கொண்டு உணவு தயாரிப்பதில்லை. கைப்பட தயாரித்த உணவைத்தான் நாம் அனைவரும் விரும்பி உண்டு கொண்டிருக்கிறோம்.அவர்களது சமையலறைகளில் பாதுகாப்பு கருதி எடுக்கும் கையுரை அணிதல் போன்ற நடவடிக்கைகளைக் குறை கூறவில்லை. ஆனால் அதை அடிக்கொரு முறை கூறிக்கொள்ளும் நோக்கம் என்ன என்பதுதான் யோசிக்க வைக்கிறது. \"எங்கள் ஊழியர்கள் எத்தகையவர்களாக இருந்தாலும் அவர்கள் கை பட்டு அசுத்தமாகாத உணவுதான் எங்களால் விநியோகிக்கப் படுகிறது\" என்ற மேட்டுக்குடிச் சிந்தனைதான் இப்படி பக்கத்திற்குப் பக்கம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதோ என்றொரு ஐயம். வலைத்தளத்தைப் படித்து ஆதரவளிக்க முன்வரக்கூடிய இதர மேட்டுக்குடியினருக்கும் இது தேவையான செய்தியாக இருக்கக் கூடும் என்பதே இங்கிருக்கும் அவல நிலை.\nஅதே போல் repeat ஆகும் இன்னொரு செய்தி - இத்திட்டத்தால் பலனடைந்த குழந்தைகளின் குடும்பச் சூழல் பற்றிய தகவல்களில் \"தந்தை குடிகாரன்\" என்ற செய்தி (விமர்சனத் தொனியில்). \"குழந்தைக்கு உணவளிக்க வக்கில்லாமல் தண்ணியடிக்கும் தந்தை\" என்ற மேட்டுக்குடிப் பார்வைதான் இது. எனது வீட்டுக்கெதிரே ஒரு வீட்டை உடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வீட்டின் கூறைப்பகுதிதான் (concrete roof) வலிமையானது என்பது தெரிந்திருக்கலாம். அதை ஒரு ஐந்து பேர் ஒரு பெரிய சுத்தியல் போன்ற கருவியைக் கொண்டு தகர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த வேலையைச் செய்யகூடிய மக்களை எந்த வேலையும் செய்ய வைக்கலாம் என்பதே எனக்கு ஏற்பட்ட உணர்வு (ஆங்கிலத்தில் தெளிவாகக் கூறுகிறேன் - if somebody could be motivated to do this work, they can be motivated to do anything else) . முகமது யூனுஸ் போன்றவர்களோடு நான் வேறுபடுவது இங்குதான். தன்னை முன்னேற்றிக் கொள்ளும் உத்வேகமில்லாதவர்கள் என்று ஆண்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி வைத்து விட்டவர்கள் அவர்களே. Sorry for digressing - நான் கூற வருவது, வாழ்க்கை கடினமானது. அந்த சுத்தியல் கூலியாட்கள் இரவு தூங்குவதற்காக செய்ய வேண்டியதைச் செய்தால்தான் அவர்களால் தூங்க முடியும் என்பது நம்மைப் போன்ற மேட்டுக்குடிகளுக்குப் புரியவே புரியாது.\nஇப்போது million dollar macro-economic கேள்வி. இலவச மதிய உணவுதான் தீர்வா என்ற கேள்வி. தமிழகத்தில் புரட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டம். அரசின் குற்ற உணர்வால் உந்தப்பட்டு எடுத்த முடிவு. மனிதர்களின் வாழ்வு முறைகளை, வாழ்வாதாரங்களை திரும்பிப் பெற முடியாத வண்ணம் (irreversible) மாற்றியமைத்து அவர்களை வீடின்றி, நிலமின்றி, அகதிகளாக அலைய விட்ட அரசு, அவர்களது ஏழ்மைக்குக் காரணமான அரசு, மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து அவர்களுக்கு சோத்துப் பிச்சை போட்டது. தொடர்ந்து வந்த தனியார்மயமாக்கம், மேலும் லட்சக்கணக்கானோரை நிலமற்றவர்களாக்கி, அவர்களை வறுமைக்கோட்டுக்கு கீழே தள்ளியது. அந்த தனியார்கள் இப்போது social responsibility என்று பகல் வேஷம் போட்டுக் கொண்டு, குற்ற உணர்வால் உந்தப்பட்டு சோத்துப் பிச்சை போடுகிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது.\nகாலை மிதித்து சாரி சொல்லாமல் செல்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை விட காலை மிதித்து சாரி சொல்பவர்கள் உயர்ந்தவர்களே. இவர்கள் இருவரையும் விட உயர்ந்தவர்கள், யார் காலையும் மிதிக்காமல் கவனமாக செல்பவர்கள்ன்னு சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கறேன்.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/29/2008 03:03:00 பிற்பகல் 9 கருத்துகள்:\nலேபிள்கள்: மதிய உணவு���் திட்டம், akshaya patra\nபுதன், ஜனவரி 23, 2008\nஅண்மையில் சில பதிவுலக மூத்தவர்கள் வெளியிட்டிருக்கிற சில கருத்துகளால் வாயடைச்சி போயிருக்கேன். அந்த வியப்பை பதிவு செஞ்சிடலாமுன்னு.........\nஓஷோவையும் பெரியாரையும் ஒப்பிட்டு சுகுணா திவாகர் ஒரு இடுகை வெளியிட்டிருக்காரு. அதுல மு.சுந்தரமூர்த்தி பின்வரும் கருத்து தெரிவிச்சிருக்காரு:\n//இருவரும் பாலுறவு இன்பத்தின் தேவையை வலியுறுத்தும் அதேவேளையில் கருவுறுதலை நிராகரிக்கின்றனர்.//\nகொஞ்சம் சிரமம் பாக்காம அவரது கருத்தை மொழி பெயர்த்தோம்ன்னா:\nஉண்மையில் அதற்கு நேர்மாறாக இருக்க வேண்டும். இனவிருத்தியை ஊக்குவிப்பதற்கே உடலுறவு இன்பமயமானதாக உள்ளது. மனித இனத்தைத் தவிர மற்ற உயிரினங்கள் அனைத்தும் உடலுறவை இனவிருத்திக்காகவே மேற்கொள்கின்றன. அதிலுள்ள இன்பத்தை ஒரு பொருட்டாகவே எண்ணுவதில்லை. ஆனால் மனிதர்கள் மட்டும், (இனவிருத்தி என்கிற) தேவை இல்லாத போதும் இன்பத்திற்காக உடலுறவில் ஈடுபடுகிறார்கள், அவர்களது (தேவைக்கதிகமாக உண்பது போன்ற) மற்ற தேவையற்ற பழக்கங்களைப் போலவே. உடலுறவை ஆதரிக்கும் ஆனால் மகப்பேற்றை எதிர்க்கும் இத்தகைய அறைகூவல்கள் புரட்சிகரமானவையாகத் தோன்றலாம், ஆனால் அவை பகுத்தறிவு அடிப்படையில் எழுபவை அல்ல. இவை பெண் விடுதலையை வரம்புக்கு மீறி எடுத்துச் செல்பவை.\nஇந்தக் கருத்திலுள்ள அனுமானங்கள், போதிக்கப்படும் நெறிகள், ஒரு தனிநபர் முடிவுக்குள் மூக்கை நுழைக்கும் அத்துமீறல்............... இப்படி எதில் ஆரம்பிச்சி சொல்றது உடலுறவு இன்பமா இருக்கு, சாப்பாடு இன்பமா இருக்கு, இசை இன்பமா இருக்கு, ஒரு மலரின் மணம் இன்பமா இருக்கு......... இவை அனைத்துக்கும் எதாவது காரண காரியம் இருந்துதான் இப்படி இன்பமா இருக்கா உடலுறவு இன்பமா இருக்கு, சாப்பாடு இன்பமா இருக்கு, இசை இன்பமா இருக்கு, ஒரு மலரின் மணம் இன்பமா இருக்கு......... இவை அனைத்துக்கும் எதாவது காரண காரியம் இருந்துதான் இப்படி இன்பமா இருக்கா அந்த காரணத்துக்கு கர்த்தா யாரு அந்த காரணத்துக்கு கர்த்தா யாரு 'இயற்கை அன்னை'ன்னு எதாவது கற்பிதமா 'இயற்கை அன்னை'ன்னு எதாவது கற்பிதமா இன விருத்தி ஏற்படாம உடலுறவு கொண்டா யாருடைய உணர்வுகள் / நம்பிக்கைகள் புண்படுத்தப்படுது இன விருத்தி ஏற்படாம உடலுறவு கொண்டா யாருடைய உணர்வுகள் / நம்பிக்கைகள் புண்படுத்தப்படுது நான் கூடலைக் கொண்டாடுவதால் உங்கள் தட்டிலிருக்கும் உணவு பறிக்கப்படுதா நான் கூடலைக் கொண்டாடுவதால் உங்கள் தட்டிலிருக்கும் உணவு பறிக்கப்படுதா மேலே கூறியிருக்கிற (போதும் நிறுத்திக்கோன்னு சொல்ற) கருத்துக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடு மேலே கூறியிருக்கிற (போதும் நிறுத்திக்கோன்னு சொல்ற) கருத்துக்கும் மத அடிப்படைவாதத்திற்கும் என்ன வேறுபாடு பெண் விடுதலைக்குன்னு எதாவது வரம்பு இருக்கா பெண் விடுதலைக்குன்னு எதாவது வரம்பு இருக்கா யாருடைய விடுதலைக்கும் எதுவும் வரம்பு இருக்கா யாருடைய விடுதலைக்கும் எதுவும் வரம்பு இருக்கா அந்த வரம்பை விதிக்கும் யோக்கியவான் யாரு அந்த வரம்பை விதிக்கும் யோக்கியவான் யாரு\nஇதைப்போலவே, நான் வாயடைச்சி போன இன்னொரு கருத்து, காசி 'ப்ளாக் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி' என்ற இடுகையில் பின்னூட்டத்தில் தெரிவிச்ச பின்வரும் கருத்து:\nஆங்கில வலைப்பதிவுகளில் புனைவுகள் எழுதுபவர் பத்தில் ஒன்றுகூட இல்லை, ஆனால் தமிழனை கற்பனையிலேயே மூழ்கடிக்க போட்டிபோட்டுக்கொண்டு பத்திரிகைகளோடு இப்போது வலைப்பதிவுகளும் வரிந்துகட்டுகின்றன. இது சரியான அறிகுறியல்ல (இதை இங்கே சொல்வது பலருக்கும் பிடிக்காது என்று தெரிந்தாலும் இதுதான் உண்மை). காத்திரமான வாழ்வியல் சிந்தனைகள், அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள தகவல்கள் அதிகம் எழுதப்படாததும், எழுதப்படுபவை கவனம் பெறாததும் இதனாலேயே. என்று எழுத்தாளனாகும் ஆசையை விட்டொழிக்கிறாரோ அன்றே ஒரு வலைப்பதிவர் தன் முழு வீச்சையும் வெளிப்படுத்த முடியும். மாறாக பத்தியாளனாக (columnist) ஆசை வையுங்கள் என வேண்டுகோளை முன்வைக்கிறேன்.\nபோதனைகள்........ போதனைகள்................. :) ஆங்கில வலைப்பதிவுகள் ஏதோ உயர்வான இடத்திலிருப்பவை என்பது போன்ற அனுமானங்கள். எது நல்ல 'அறிகுறி', எது அல்ல என்று அறிந்து தெளிந்த தொனி. என்ன மாதிரியான வெளியீடுகள் வெளி வரலாம்கிறத தீர்மானிக்கும் அதிகாரம் அதைப் படைப்பவரைத் தவிர வேறு யாருக்கும் கிடையாது. கோலம், சமையல் குறிப்பிலிருந்து, கடித் துணுக்குகள் வரை எதை வேண்டுமானாலும் ஒருவர் தனது பதிவில் வெளியிடலாம். போணியாகும் சரக்கு எதுவானாலும் அதைக் கடைப்பரப்பலாம். கதை கவிதைகளுக்கு ஒரு பெரிய வாசகர் வட்டம் இருக்கு நான் பார்த்த வரை. (நானும் அ��்த வட்டத்துக்குள்ள இருக்கேன்.) அது நல்ல அறிகுறியா இல்லையா என்பது பற்றியெல்லாம் கவலைப்படாம அத்தகைய வெளியீடுகள் மேலும் மேலும் தொடரணும்.\nஇறுதியா சொல்லிக்க விரும்பறது............ எப்படி வேணா இருங்க.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/23/2008 09:13:00 பிற்பகல் 12 கருத்துகள்:\nஞாயிறு, ஜனவரி 20, 2008\n(குறிப்பு - தலைப்பில் வல்லெழுத்து மிகுதல் வேண்டுமென்றே தவற விடப்பட்டுள்ளது. காணாமல் போன 'க்' கை வேண்டிய இடத்தில் நிரப்பிக் கொள்ளவும்)\nஜல்லிக்கட்டுங்கற 'வீர' விளையாட்டு சங்க காலங்களிலிருந்தே நடைபெற்று வருதுன்னு ஒரு குமிழை ஊதி ஊதி பெருசாக்கிக்கிட்டே போகிற இன்றைய நிலையில், அந்தக் குமிழை ஒரு சின்னக் குத்தூசி கொண்டு லேசா குத்தியிருக்காங்க இந்தப் பக்கத்தில்.\nஒரு மிரண்டு ஒடும் வாயில்லா ஜீவனை கூட்டத்தோடு கூட்டமா விரட்டிப் பிடித்துத்தான் நம்ம தொன்மையான தமிழ் மரபைக் கட்டிக்காக்கணும்ங்கிற பரிதாபமான நிலையில் நம்ம தமிழ் மரபும் இல்லைன்னுதான் நினைக்கறேன். புலிகளைக் கொல்வது வீரமா ஒரு காலத்தில் பார்க்கப்பட்டு வந்தது. இப்பொ project tigerன்னு வந்து அவை அரசாலும் சட்டத்தாலும் பாதுக்காக்கப்படற நிலை இன்னைக்கி நிலவுது. அது மட்டுமில்லாம, SPCA, Blue Cross அப்படீன்னெல்லாம் நாகரீகத்தின் அறிகுறிகள் நம்ம இருண்ட பிரதேசங்களிலயும் தலைதூக்க ஆரம்பிச்சிருக்கு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, நாம எப்படி நடத்தப் படணும்ன்னு எதிர்பார்க்கிறோமோ அதே மாதிரி நம்மைச் சார்ந்து வாழும் ஜீவன்களையும் நடத்துவோம். (மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். - லூக்கா 6:31)\nஅடுத்த வருசமாவது இந்த கோரப் பழக்கம் தடை செய்யப்படும்கிற நம்பிக்கையில்........\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/20/2008 10:36:00 பிற்பகல் 1 கருத்து:\nசனி, ஜனவரி 19, 2008\nதிருமணத்திற்குத் தாலியோ, சேர்ந்து வாழ்வதற்குத் திருமணமோ தேவையில்லைன்னுதான் நினைக்கறேன். திருமணம் என்பதே பொருளாதாரம் சம்மந்தப்பட்டதுதான். இருவருக்குமே பொருளாதாரக் கட்டாயங்கள் இல்லாத போது (அப்படி அமைவது பலருக்கு சாத்தியமாகாமல் போகலாம்), திருமணம் என்ற ஏற்பாடும் தேவையற்றதுதான்.\nபுகுந்த வீடு பொறந்த வீடு வகையறாக்களைப் பற்றி கருத்து கூற விரும்பல்ல. (ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் வீட்டில் ��ற்றவர்களுக்கு வேலையில்லை என்பது எனது கருத்து)\nதாலி கட்டுதல் பெண்ணடிமைத்தனம்தான். வேறு மதங்களில் இருவருக்கும் மோதிரம் அணிவிக்கும் பழக்கமுள்ளது. அது ஒரு சமத்துவ நிலையாகப் படுகிறது. இங்கு மனைவிக்கு மட்டும் தாலி என்னும் போது, அது ஒரு பக்க சாய்வு நிலையாகத் தெரிகிறது.\nதிருமணத்திற்குப் பிறகு வேற்று மனிதர்களுடன் காதல் கொள்ளலாமான்னா, அது கூடாதுன்னுதான் தோணுது. Free love பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சியம் கிடையாது. 'இருவருக்கும் சம்மதமென்றால் இருவரும் வேற்று மனிதர்களைக் காதலிக்கலாம்' அப்படின்னுல்லாம் சொல்ற அளவுக்கு எனக்கு இன்னும் முதிர்ச்சி ஏற்படல்ல.\nfantasyகளை ஒருவருக்கொருவர் தெரியப்படுத்துவதா வேண்டாமா என்று பொதுப்படையாக கூற முடியாது. வாழ்க்கைத் துணையின் மனநிலையைப் பொறுத்து அதை அவரவர்கள் முடிவு செய்வது நல்லது.\nஇவையெல்லாம் திருமணத்திற்கு தாலி தேவையா அப்படீன்னு ஒருத்தர் வெளியிட்டிருக்கிற இடுகைக்கு நான் அளித்த பின்னூட்டம். பொது நலன் கருதி அதை இங்க மீள் பதிவு செஞ்சிருக்கேன் :)\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/19/2008 09:58:00 பிற்பகல் 4 கருத்துகள்:\nவெள்ளி, ஜனவரி 11, 2008\nஒரு லட்ச ரூபாய் கார்க் கனவுகள்\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/11/2008 07:14:00 பிற்பகல் 1 கருத்து:\nவியாழன், ஜனவரி 03, 2008\nஒரு சக வலைப்பதிவர் ஒருத்தங்க தப்பித் தவறி தன்னோட புது வருட வாழ்த்துச் செய்தியை ஒரு நீளமான மின்னஞ்சல் பட்டியலுக்கு அனுப்பிட்டாங்க. அதுக்குப்புறம் தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுக்கிட்டாங்க. அதோட \"reply to all' பண்ண வேண்டாம்ன்னு வேண்டுகோள் வேற வச்சிட்டாங்க. ஆனா, வேண்டுகோளுக்கெல்லாம் செவி சாய்க்கிற ரகமா நாம அடுத்த புத்தாண்டு வரைக்கும் இந்த வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருக்கும் போல இருக்கு.\nஅந்தப் பட்டியல்ல தமிழ் தெரியாதவங்க பலரோட மின்னஞ்சல் இருக்கு. அதோட, பலரின் அலுவலக மின்னஞ்சல்கள் வேற அதில இடம் பெற்றிருக்கு. முக்கியமான அலுவலக மடல்களை எதிர்பாத்துக்கிட்டு இருக்கும்போது நம்ம பதிவுலகத்தோட விளையாட்டுத்தனமான வாழ்த்துச் செய்திகள் வந்துக்கிட்டே இருந்துதுன்னா (அதுவும் புரியாத மொழியில), அது ஏற்படுத்தக் கூடிய எரிச்சலை என்னால உணர முடியுது. மேலும் மேலும் நம்ம பதிவுலக நட்புக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தறோம்ன்னாவது நாம உணரணும்.\nபுது வருட��் போதும். அடுத்த வேலையை கவனிப்போம். அதெல்லாம் முடியாது, நான் வாழ்த்தித்தான் ஆவேங்கறீங்களா அப்பொன்னா ஆளை வுடுங்க, நான் இந்த விளையாட்டுக்கு வரல்ல.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 1/03/2008 11:50:00 பிற்பகல் 27 கருத்துகள்:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n\"வசிக்க ஒரு வீடு, பிழைக்க ஒரு வேலை\"\nஅழையா விருந்தினனாக......... ஈழம் குறித்த தொடர்பதிவ...\nஇந்தோ - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து\nஅட்சய பாத்திரம் ஏற்படுத்திய எண்ணங்கள்\nஒரு லட்ச ரூபாய் கார்க் கனவுகள்\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2014/01/", "date_download": "2018-07-18T10:13:32Z", "digest": "sha1:KFR2ZEZ2DZGMVHCZNGT2UYTKYLB7BJYD", "length": 30763, "nlines": 308, "source_domain": "www.akaramuthala.in", "title": "சனவரி 2014 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சனவரி 2014\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nஇன்ஃபோசிசு(மகநே்திர நகரில்) பொங்கல் விழாக் காட்சிகள் செங்கல்பட்டு அருகே அமைந்த மகேந்திரநகரில் உள்ள இன்ஃபோசிசு நிறுவனத்தில் 21.01.14 செவ்வாய் அன்று தமிழர் திருநாளாகிய பொங்கல்விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அன்று காலை அலுவலகத்திற்கு வந்த அனைவரையும் மேளதாளத்துடன் வரவேற்று உற்சாகமாக விழா தொடங்கப்பட்டது. பொங்கல் வைப்புப் போட்டி, கோலப்போட்டி, பம்பரப்போட்டி, உறியடிப் போட்டி ஆகியனவற்றில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். மாலை மதுரை ஐயா கலைக்கூடத்தினரின் தப்பாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, மயிலாட்டம், காளையாட்டம் முதலான நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. அனைவரும் உற்சாகத்துடன்…\nஎண்மருக்குத் தமிழக அரசின் விருதுகள் வழங்கப் பெற்றன\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nபண்ருட்டி ராமச்சந்திரன் முதலான எண்மருக்குத் தமிழக அரசின் சிறப்பு விருதுகளை முதல்வர் செயலலிதா வழங்கினார். தமிழுக்குத் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் பெயராலும், தன்னலமற்ற தலைவர்கள் பெயராலும் தமிழ்நாடு அரசால் விருதுகள் ஏற்படுத்தப்பட்டு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2014-ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருது தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி என்பவருக்கு வழங்கப்பட்டது. பிற விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 26.1.2014 அன்று தலைமைச் செயலகத்தில் முதல்– அமைச்சர் செயலலிதா வழங்கினார்; தமிழ்நாடு அரசின் விருதுகளான தந்தை பெரியார் விருதினை-சுலோச்சனா சம்பத்துக்கும், பேரறிஞர்…\nநெல்லை சுரண்டையில் மொழிபோர் ஈகியர் பொதுகூட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nஎன் மொழி என் உரிமை – பேரணி.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nஎன் மொழி என் உரிமை – சென்னையில் நடந்த மொழி உரிமைப் பேரணி. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக இருக்க , தமிழக மண்ணில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்கள் தமிழ் மொழியைத்தான் அலுவல் மொழியாகப் பயன்படுத்த வேண்டும் . ஆனால் நடுவண் அரசு நிறுவனங்கள் இந்தியை அலுவல் மொழியாகப் பயன்படுத்துகிறது . இந்திக்கு என்று நான்கு மாநிலங்கள் இருக்கையில் இந்தி அல்லாத பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன மொழியால் தமிழர்கள் மட்டுமின்றி இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களும்…\nதைப்பூச நன்னாளில் வடலூரில் ஒளி வழிபாடு…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 2 கருத்துகள்\n– செயசிரீ சங்கர் “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” தைப்பூசம் என்பது தை மாதத்தில் பூச நட்சத்திரமும் முழுநிலவுநாளும் கூடி வரும் நன்னாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். தைப்பூசத்தில் சிறப்புகள் பல இருந்தாலும், தைப்பூச ஒளி வழிபாட்டு விழா முதன்மையான ஒன்றாகும். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாக வருடா வருடம் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைத்துருகிக் கண்ணாடியில் அவன் காட்சியைக் கண்ட வள்ளலார் இராமலிங்க அடிகளார், தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய …\nஅகவிழி பார்வையற்றோர் விடுதி 8ஆம் ஆண்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nஇராசா முத்தையா மேனிலைப்பள்ளி மேனாள் மாணாக்கர் சந்திப்பு-தை13,2045/ 26.01.2014\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nகரூர் திருக்குறள் பேரவையின் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nகரூர் திருக்குறள் பேரவை சார்பாகத் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம் 11-01-14 அன்று நடைபெற்றது. கவிஞர் நாமக்கல் நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்தார். திருக்குறள் போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ரூ1500 விலைகொண்ட 10 தொகுதிகள் கொண்ட சைவ சமய விளக்க நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. மேனாள் கல்லூரி முதல்வர் கருவை பழனிச்சாமி, கவிஞர் கடவூர் மணிமாறன், பாவலர் பள்ளபட்டி எழில் வாணன், மணப்பாறை திருக்குறள் நாவை சிவம் , வழக்கறிஞர் கரூர் தமிழ் இராசேந்திரன், கவிஞர் கருவூர் கன்னல், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nஇந்தித்திணிப்பு எதிர்ப்பு அல்லது இந்தி முதன்மை எதிர்ப்பு என்பனபோல் கூறாமல் ‘இந்தி எதிர்ப்பு’ என்றே கூற விரும்புகிறோம். ஏனெனில், இதுவரை நாம் அவ்வாறு அழைத்தும் கல்விமொழி, இரண்டாம் மொழி, மூன்றாம் மொழி, ஆட்சிமொழி முதலான போர்வைகளில் இந்தி நம்மை இறுக்கிக் கொண்டே உள்ளது. இருப்பினும் அதை உணராமலும் அதில் இன்பங் கண்டும் நாம் தமிழுக்கு அழிவு தேடிக் கொண்டிருக்கிறோம். 1965 இல் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம், 1967 இல் ஆட்சியை மாற்றியது. அப்பொழுது ஓட ஓட விரட்டப்பட்ட பேராயக் கட்சி இன்னும்…\nசெந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nஇன்தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்துச் செந்தமிழ் காகச் செந்தீ மூழ்கிய சின்னச்சாமியைப் போற்றுதும் நாளும் தமிழ்மொழி காக்கத் தம்முயிர் ஈயும் உரவோர் உண்மையை உணர்ந்து ஒழிமின் மறந்தும் தமிழை மாய்க்கும் புன்செயல். எரியில் மூழ்கி எம்தமிழ் காக்க வேண்டும் சூழ்நிலை விரிதல் நன்றோ தமிழ்மொழி காக்கத் தம்முயிர் ஈயும் உரவோர் உண்மையை உணர்ந்து ஒழிமின் மறந்தும் தமிழை மாய்க்கும் புன்செயல். எரியில் மூழ்கி எம்தமிழ் காக்க வேண்டும் சூழ்நிலை விரிதல் நன்றோ இந்தியின் முதன்மை எம்தமிழ் அழிக்கும் அழிசெயல் என்பதை அறியார் யாரே இந்தியின் முதன்மை எம்தமிழ் அழிக்கும் அழிசெயல் என்பதை அறியார் யாரே நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும் வல்வினை ஒழிமின் நல்லுயிர் கொடுத்து நற்றமிழ் காக்க வல்லோர் எழுமுன் வண்டமிழ் மாய்க்கும் வல்வினை ஒழிமின் வண்டமிழ் போற்றுமின் தீந்தமிழ் மறவன் சாமியை நினைத்து ஆம்நற் றொண்டு ஆற்றுமின் தமிழ்க்கே –…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சனவரி 2014 கருத்திற்காக..\nதமிழ்நாட்டு அரசு அலுவல்களில் தமிழ்ப் புலவரும் பணிபுரியலாம் எனும் செய்தி வெளிவந்துளளது. இச்செய்தி வெளிநாட்டார்க்கு நகைப்பை விளைவிக்கும். ஆங்கில நாட்டில் ஆங்கிலத்தில் புலமையுற்றோரும், ஏனைய நாடுகளிலும் அவ்வந்நாட்டு மொழிகளிலும் புலமைபெற்றோரே அலுவல் துறைகளில் முதன்மையிடம் பெறுகின்றனர். தமிழ்நாட்டிலும், தமிழ் ஆட்சிமொழியானபிறகு தமிழ்ப்புலமை பெற்றோரே தமிழ்நாட்டு அரசு அலுவல் துறைகளில் அமர்த்தப்படல் வேண்டும். ஆனால் இன்னும் தமிழ்ப்புலமைப் பட்டம் பெற்றோர்க்கு உரிய இடம் அளிக்கப்படவில்லை தமிழ்ப் புலமையுற்றோர் பணிதேடிச் செல்லுங்கால் ஆங்கிலப் புலமை பெற்றிருந்தம், அதனுடன் தமிழ்ப்புலமை பெற்றிருப்பதால் அதற்காக இகழப்படுகின்றனராம். என்னே…\n1 2 … 6 பிந்தைய »\n குற்றமற்றவர்களைத் தண்டிப்பது குறித்துக் கவலைப்படவில்லையா\nஈழத்தமிழர்க்கு அனைத்து உரிமையும் வழங்குக\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பர���சளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87-798872.html", "date_download": "2018-07-18T10:56:14Z", "digest": "sha1:UDOA5BJYAITLEOVTAXJDLAOZKWVVDQMT", "length": 9581, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திண்டுக்கல் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காட்டுமாடு உயிருடன் மீட்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nதிண்டுக்கல் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காட்டுமாடு உயிருடன் மீட்பு\nதிண்டுக்கல் அருகே தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்த காட்டுமாடு, வனத்துறையினரின் முயற்சியால் உயிருடன் மீட்கப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டம், நொச்சியோடைப்பட்டி அடுத்துள்ளது கவரையாப்பட்டி கிராமம். அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக் கிணற்றில், காட்டுமாடு ஒன்று விழுந்துவிட்டதாக அந்த பகுதியைச் சேர்ந்த பாகனஅம்பலம் என்பவர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.\nஅதன்பேரில் சிறுமலை வனச்சரகர் வி.ஏ.சரவணன், வனவர் ச.முத்துராமலிங்கம், டி.இளங்கோவன் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தண்ணீர் இல்லாத 50 அடி கிணற்றில் விழுந்து கிடந்த காட்டுமாட்டை மயக்க ஊசி செலுத்தி, கிரேன் மூலம் மீட்பதற்கு வனத்துறையினர் முடிவு செய்தனர்.\nமீட்புப் பணிகளில் வனத்துறையினருக்கு உதவியாக, திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அதிகாரி டி.புருஷோத்தமன் தலைமையில் 8 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.\nகோவையில் உள்ள வனத்துறை கால்நடை மருத்துவர் மனோகரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் திண்டுக்கல் வந்தார். கிணற்றுக்குள் பாதி தூரம் இறங்கிய அவர், காட்டுமாட்டுக்கு மயக்க ஊசியை செலுத்தினார்.\nபின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் சேர்ந்து, காட்டு மாட்டை கயிறு கட்டி கிரேன் மூலம் மீட்டனர். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த காட்டுமாடு, பின் காட்டுக்குள் ஓடிச் சென்றது.\nஇதுகுறித்து சிறுமலை வனச்சரகர் வி.ஏ.சரவணன் தெரிவித்தது: அண்மையில் பெய்த மழையால் சிறுமலை பகுதி பசுமையாக காட்சி அளிக்கிறது. ஆனாலும் காட்டுப் பகுதியில் போதிய அளவு தண்ணீர் இல்லை. இதனால் தண்ணீர் தேடி காட்டுமாடுகள் தோட்டப் பகுதிக்கு வருவது வழக்கம்.\nஅவ்வாறு கடந்த 3 நாள்களுக்கு முன், ஒரு வயது கன்றுடன், க��ட்டுமாடு தண்ணீர் தேடி வந்துள்ளது. கடந்த 2 நாள்களாக கிணற்றுக்குள் தவித்த காட்டுமாட்டிற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டது. கால்நடை மருத்துவர் மூலம் மயக்க மருந்து செலுத்தி, உயிருடன் மீட்டுள்ளோம். கிணற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட சிறிது நேரத்தில், மயக்கம் தெளிந்து காட்டுக்குள் சென்றுவிட்டது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/videos/video-news/2017/may/08/%E0%AE%95%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-11293.html", "date_download": "2018-07-18T10:13:08Z", "digest": "sha1:FU7AWPF4EGG3FUD6ODVLUS3AMKQYDWNZ", "length": 4614, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "கேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nகேஜரிவாலுக்கு எதிராக காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்\nதில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை கோரி, தில்லியில் இளைஞர் காங்கிரஸார் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/01/blog-post_20.html", "date_download": "2018-07-18T10:58:17Z", "digest": "sha1:RQJQF5EJTBQJRS2WIA7WWLUOWQV4UQB6", "length": 34445, "nlines": 757, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: அரசியலால் தரம் தாழும் கலைஞர்கள்!!!", "raw_content": "\nஅரசியலால் தரம் தாழும் கலைஞர்கள்\nஅரசியலால் தரம் தாழும் ���லைஞர்கள்\nரசிகர்கள் கூட்டம் கொண்ட ஒவ்வொரு கலைஞனுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கு. அந்த தனித்தன்மைய இழக்குறப்போதான் ரசிகர்கள்கிட்டயும், பொது மக்கள் கிட்டயும் அவர்களோட மதிப்பு குறைய ஆரம்பிக்குது. இப்போ பெரும்பாலன கலைஞர்கள் தங்களோட திறமைகளை அரசியல் சார்ந்த பிரச்சாரங்களுக்கு பயன்படுத்துறது தான் ரொம்ப வேதனையான விஷயம்.\nஎனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு நகைச்சுவையாளர்கள்ல ஒருத்தர். திண்டுக்கல் ஐ லியோனி. எதை மிஸ் பண்ணாலும் பண்ணுவேனே தவிற பண்டிகை நாட்கள்ல டிவில வர்ற இவரோட பட்டிமன்றங்களை மிஸ் பண்றதே இல்லை. எங்கள் வாழ்வும் எங்கள் வழமும் மங்காத தமிழென்று சங்கே முழங்குன்னு இவரு ஆரம்பிக்கிறதே செமையா இருக்கும். இப்போதைக்கு டிவில நா பாக்குற ஒரு சில ப்ரோகிராம்ல இவரோடதும் ஒண்ணு. இன்னும் எப்போ டிவிடி வாங்கப் போனாலும் இவரோட பட்டிமன்ற DVD இருந்தா கண்டிப்பா வாங்கிடுவேன்.\nஉங்கள்ல எத்தனை பேருக்கு லியோனிய புடிக்கும்னு தெரியல. ஆனா அவர மாதிரி நான்ஸ்டாப் காமெடி யாராலயும் பண்ண முடியாது. மூணு மணி நேரம் கூட அசால்ட்டா தொடர்ந்து பேசி மக்கள சிரிக்க வைக்கிற திறமையுடையவர். எங்க ஊருக்கு அவர் ஒருதடவை வந்து நடத்துன பட்டிமன்றத்துல, சிரிச்சி சிரிச்சி கிட்டத்தட்ட எனக்கு வயித்து வலியே வந்துருச்சி.\nஅன்றாட வாழ்க்கையில நடக்குற விஷயங்களயே, அவரோட பாணில நமக்கு சொல்லும்போது, செம்ம காமெடியா இருக்கும். அதுமட்டும் இல்லாம பலகுரல் மன்னனான இவர் பட்டிமன்றங்கள பாத்துத்தான் இப்படி கூட சில பழைய பாட்டுங்க இருக்கான்னு தெரிஞ்சிது. குறிப்பா “சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே.. சுப்ரமண்யா சுவாமி… உனை மறந்தேனோ… “ பாட்டு. இத அவர் பாடி கேட்டா அந்த சுகமே தனி.\nசரிப்பா… இதெல்லாம் தான் எங்களுக்கே தெரியுமே.. உனக்கென்ன ப்ரச்சனை இப்போன்னு வெறிக்காதீங்க. லியோனி ஒரு தீவிர திமுக ஆதரவாளர்ன்னு எல்லாருக்கும் தெரிந்ததே. இப்போ ஒரு ரெண்டு வருஷமாவே, கலைஞர் டிவில ஒளிபரப்பாகும் அவரோட பட்டிமன்றங்கள்ல காமெடின்னு அவர் பண்றதுன்னு பாத்தா அதிமுகவ வச்சோ இல்லை ஜெயலலிதாவ வச்சோ தான். அந்த பட்டிமன்றத்துக்கும், அதுக்கும் சம்பந்தம் இருக்கோ இல்லியோ, வலுக்கட்டாயமா அதிமுகவையும், ஜெயலலிதாவையும் தாக்குற மாதிரியான வசனங்கள் நிச்சயம் இல்லாம இருக்காது.\nஉதாரணமா போன வாரம் நடந்த பொங்கல் சிறப்பு பட்டிமன்றத்துல,..ச்ச சாரி தமிழ்த்தாண்டு சிறப்பு பட்டிமன்றத்துல, லியோனியும் மதுக்கூர் ராமலிங்கமும் ஜெயலலிதா கேஸ் ரிசல்ட்டுல ஒருத்தர் லட்டு சாப்பிட்டு, உடனடியா தீர்ப்பு மாறிய உடனே அவர் ரியாக்‌ஷன் மாறியதப் பத்தியும், பதவியேற்பு விழாவுல ஓ.பி அழுததப் பத்தியும் தான் அதிகமா பேசி காமெடி பண்ணிட்டு இருந்தாங்க. அத அவங்க ஓட்டும் போது சிரிப்பு வந்தாலும், ஒரு விஷயம் யோசிக்க வச்சிது. ஓ.பி பதவியேற்பு விழாவுல அழுதத லியோனி மட்டும் இல்லை, ரொம்ப பேரு அத ஒரு மிகப் பெரிய காமெடியப் போலவும், நாடகம் என்பது போலவும் சித்தரிச்சிருக்காங்க. சரி இப்போ அரசியல்ங்குற விஷயத்த ஒதுக்கி வச்சிட்டு, அவர ஒரு மனுஷனா பாப்போம்.\nஒரு மனுஷனுக்கு கண்ணீர் வர்றதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. Just like that ஒருத்தருக்கு கண்ணீர் வராது. உதாரணமா ஒரு கோரமான விபத்தோ, இல்லை ஒரு கோரமான மரணமோ நடந்தா கூட “அய்யயோ என்ன இப்டி ஆயிடுச்சி” ன்னு ஒரு உதட்டளவு ஃபீலிங் தான் நம்மிடத்துல வருமே தவிற கண்ணீர் வராது. ஈழத்துல ஆயிரக்கணக்குல செத்து மடிஞ்சாங்களே அதப்பாத்து கூட எத்தனை பேருக்கு கண்ணீர் வந்துச்சி அதப்பாத்து கூட எத்தனை பேருக்கு கண்ணீர் வந்துச்சி ஒரு கையில தட்டுல தோசைய வச்சிக்கிட்டு “என்ன கொடுமை இது ஒரு கையில தட்டுல தோசைய வச்சிக்கிட்டு “என்ன கொடுமை இது என் தமிழினம் அழிகிறதே.. இந்த ராஜபக்சேவ கொல்லனும்னு” வாயால வசனம் பேசுனவங்க தானே அதிகம். இவ்வளவு ஏன் என் தமிழினம் அழிகிறதே.. இந்த ராஜபக்சேவ கொல்லனும்னு” வாயால வசனம் பேசுனவங்க தானே அதிகம். இவ்வளவு ஏன் தேர்ந்த நடிகர்கள்ல கூட ஒருசிலரத் தவிற, க்ளிசரின் இல்லாம யாருக்கும் கண்ணீர் வர்றதில்லை.\nஅப்படி இருக்கும்போது, ஓ.பி அழுது நாடகம், ஓ.பி அழுது நாடகம்னு சொல்றது எந்த விதத்துல நியாயமா இருக்க முடியும் சரி இப்போ ஓ.பி யோட பார்வையில கொஞ்சம் பாப்போம்.\nஒரு வேள சோத்துக்கு வழியில்லாம ரோட்டுல பிச்சை கேக்குற ஒருத்தன்கிட்ட போய் நீங்க ஒரு பத்துரூவா காச போட்டீங்கன்னா, உங்க பேரக்குழந்தைங்க வரைக்கும் நல்லாருக்கனும்னு வாழ்த்துவாங்க. பயங்கர பணக்கஷ்டத்துல இருக்க ஒருத்தனுக்கு, அவன் கேக்காமலேயே நீங்க வேணும்ங்குற பணத்த குடுத்து அவன் கஷ்டத்துலருந்து காப்பாத்துனீங்கன்னு வைங்களேன்.. அவனுக்கு அப்புறம் நீங்கதான் சாமியே. இப்போ ஓ.பி பொசிசனுக்கு வருவோம்.\nகட்சில எத்தனையோ பேர் இருந்தாலும், ஓ.பிய செலக்ட் பண்ணி, ஒரு மாநிலத்தோட மிக உயர்ந்த ஒரு பதவிய குடுத்து ஒரு அம்மா வச்சிக்க சொன்னா, அந்த அம்மாவ ஓ.பி எந்த லெவல்ல வச்சிருப்பாரு கடவுள் மாதிரி தெரியாதாய்யா அந்தம்மா ஜெயில்ல இருக்கும்போது பதவியேத்துக்குறப்போ அவருக்கு அழுகை வர்றதுல என்ன காமெடி இருக்கு அந்தம்மா எதுக்காக ஓ.பிகிட்ட குடுத்துட்டு போச்சிங்குறது வேற விஷயம். இருந்தாலும் ஓ.பிய பொறுத்த அளவு அது எவ்வளவு பெரிய விசயம்.\nஇத பெரிய நகைச்சுவையா build up பண்ற திமுக ஆட்கள் கொஞ்சம் யோசிச்சி பாருங்க. 50 வருசமா கேங்கும் நம்ம தான் லீடரும் நம்மதான். 90 வயதிலும் ஓய்வில்லாம உழைக்கிறோம். யாரு உழைக்க சொன்னது ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.. பையனுக்கு 60 வயசாயிருச்சி. இன்னும் அந்தப் பதவிய பையனுக்கு குடுக்கனும்ங்குற மனசு கூட இல்லைங்கும் போது சுத்தி நிக்கிறவனுக்கு நம்மள பாத்த எப்படி அழுகை வரும் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே.. பையனுக்கு 60 வயசாயிருச்சி. இன்னும் அந்தப் பதவிய பையனுக்கு குடுக்கனும்ங்குற மனசு கூட இல்லைங்கும் போது சுத்தி நிக்கிறவனுக்கு நம்மள பாத்த எப்படி அழுகை வரும் அண்ணேன் எப்ப கிளம்புவாறு திண்ணை எப்ப காலியாகும்னு தான் பாத்துக்கிட்டு இருப்பாய்ங்க. 11வது தடவையும் ஒருமனதா நம்ம தான் தலைவரு. அந்த \"ஒரு மனது\" தலைவரோட மனதா மட்டும் தான் இருக்கும்.\nஎல்லாம் நம்ம லியோனியால வந்தது. இப்போ வர வர அவரோட பட்டிமன்றங்கள்ல அவரோட அந்த இயல்பான நகைச்சுவை காணாம போயி, artificial லான அரசியல் நகைச்சுவைகளை புகுத்திக்கிட்டிருக்காரு. அரசியல்லயே ஊரிப்போனவங்க, இத வச்சித்தான் பொழப்பு நடத்தனும். அவங்களுக்கு இப்படி பேசுறத தவிற வேற வழி இல்லை. ஆனா ஒரு தனித்திறமையுள்ள சிறந்த நகைச்சுவையாளர், ஒரு குறிப்பிட்ட கட்சியோட விளம்பரங்களுக்காக அந்தத் பயன்படுத்துறது ரொம்ப வேதனையா இருக்கு.\nகுறிப்பு : இந்தப்பதிவு நிச்சயம் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்து எழுதப்பட்டதல்ல. ஊடகங்களில் சித்தரிக்கப்படும் ஒரு விஷயம் தவறென மனதிற்கு பட்டதால் எழுதப்பட்ட பதிவு.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: அரசியல், ஓ, சினிமா, பன்னீர்செல்வம்\n பட்டிமன்த்துல இந்தமாதிரியா அரசியல் நெடிகள் அடிக்க ஆரம்பிச்சதுல ��ருந்து எனக்கும் உங்கள மாதிரியான பீலிங் தான் .\nஓபிஎஸ்ஸூக்கு சொன்னது மத்தவங்களுக்கு பொருந்தாதா\nஇதுமாதிரி எதாவது சொல்லனும்னு சொல்றவங்களுக்காக தான் இந்த பதிவே.. ஓரளவு ரீசனோட எழுதிருக்கேன்னு தான் நினைக்கிறேன்.\nஐ – கபிம் குபாம்\nஅரசியலால் தரம் தாழும் கலைஞர்கள்\nதங்களுக்குத் தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/25/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-18T10:39:45Z", "digest": "sha1:ZUFLXI7FHSSKDJDEJN33OOWY66C5PPGB", "length": 10555, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு\nஉண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு\nகாணாமலாக்கப்பட்ட தமது உறவுகளின் நிலையை அறிந்து கொள்ளும் நோக்கில் வவனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும். அப்படி ஏதாவது நடந்தால் அரசாங்கத்துக்கு வழங்கிவரும் ஒத்துழைப்பை மீளாய்வுசெய்ய வேண்டிவருமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எச்சரித்தார்.\nதிறைசேரிமுறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை பற்றிய சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களை அரசாங்கம் நிறைவேற்றாதுள்ளது. இது விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்கின்றார் என்பதற்காக ஒட்டுமொத்த கூட்டமைப்பினரோ அல்லது தமிழ் மக்களோ சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வார்களென கருதக்கூடாது.\nயுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆளும் கட்சியில் உள்ள எவருக்காவது கூற முடியுமா\nமாறி ,மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் ஆணைக்குழுக்களை அமைப்பது, அந்த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் குப்பைத் தொட்டிக்குள் போடப்படுகின்றமை என்பதே நீடித்து வருகிறது. காணாமல் போனவர்கள் குறித்து ஆராய கடந்த அரசு குழுவொன்றை அமைத்திருந்தது. இக்குழுவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் சாட்சியமளித்திருந்தனர். இந்த சாட்சிகள் தற்பொழுது குப்பையில் போடப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களின் உறவினர்கள் வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇதில் பெண்கள் மற்றும் வயதானவர்களே கலந்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு ஏதாவது நடந்தால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். காணாமல் போனவர்களின் உறவுகள் உள்ளடங்கலாக வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆதரவிலேயே தேசிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.என்றும் அவர் தெரிவித்தார்.\nPrevious Postஅரசாங்கம் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் செயற்பாட்டினால் பொதுமக்கள் அதிருப்தி – சம்பந்தன் Next Postரவிராஜ் கொலை வழக்கு மனுவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது\nதமிழ் ��மைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/running-may-help-you-quit-smoking-study-reveals-017558.html", "date_download": "2018-07-18T10:16:17Z", "digest": "sha1:Z6XUNXBAYOWDKMJBYGQMA5MWQGKUJY63", "length": 14633, "nlines": 129, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீய பழக்கங்களை ஒழிக்க ஓட்டப் பயிற்சி! புதிய கண்டுபிடிப்பு ! | Running may help you to quit smoking- Study reveals - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீய பழக்கங்களை ஒழிக்க ஓட்டப் பயிற்சி\nதீய பழக்கங்களை ஒழிக்க ஓட்டப் பயிற்சி\nநாம் பல வருடங்களாக பழக்கத்தில் கொண்டுள்ள விஷயங்களை திடீரென்று முழுவதுமாக விடுவது என்பது கடினமான ஒரு செயல். அது நகம் கடிக்கும் பழக்கமாக இருக்கலாம், புகை பிடிப்பது, மது அருந்துவது, இப்படி எந்த ஒரு வழக்கத்தையும் உடனடியாக விடுவது அதுவும் முற்றிலும் நமது வா��்க்கையில் இருந்து விலக்குவது என்பது உண்மையில் மிகவும் கடினம்.\nபுகை பிடிக்கும் பழக்கத்தை மூன்று வாரங்கள் விட்டவர், மனைவியுடன் கொண்ட கருத்து மோதலில் வெளியில் சென்று மூறு வாரங்கள் விலக்கி வைத்த பழக்கத்தை மீண்டும் தொடர தொடங்குவார், நமது மன அழுத்தம் தீய பழக்கத்தை நம்மிடமிருந்து விலக்கி வைக்க இடம் கொடுப்பது இல்லை.\nயூனிவர்சிட்டி ஆஃப் கொலம்பியா ஒரு புதிய ஆய்வை நடத்தியது . அந்த ஆய்வில், ஓட்ட பயிற்சிக்கும், தீய பழக்கங்களை நிறுத்துவதற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் ஒரு ஆழமான ஆய்வை தொடங்கினர். அந்த ஆய்வின் பெயர் \"விடுவதற்காக ஓடு\" Run to Quit என்பதாகும்.. ஒரு குழுவை உருவாக்கி, புகை பிடிப்பதை நிறுத்துவதற்காக ஓட்ட பயிற்சியை தொடங்கினர்.\n2016ம் ஆண்டு 168 புகை பிடிப்பவர்கள் இந்த சோதனைக்கு சம்மதித்தனர். பாதிக்கும் குறைவானவர்கள் தான் முழு பயிற்சியையும் முடித்தனர். 51% பேர் முழுமையாக புகை பழக்கத்தை நிறுத்தியிருந்தனர். நிஜமாகவே ஓட்ட பயிற்சி நல்ல மாற்றத்தை தந்தது.\nஒரு குிறிக்கோளை அடைய மற்றவர்களின் ஆதரவு மிகவும் முக்கியம். கடினமான ஒரு செயலை செய்யும்போது சமூகம் அதற்கான ஆதரவை தெரிவிக்கும் போது வெற்றி நமதாகிறது என்பதை இது விளக்குகிறது.\nஒவ்வொரு குழுவில் இருக்கும் ஓட்ட பயிற்சி உறுப்பினருக்கும், மற்ற குழுவில் உள்ளவர்களிடம் கருத்துக்களை பகிர்வதற்கான வழி கிடைத்தது. உறுப்பினர்கள் அல்லாதவரும் கருத்துகளை பரிமாற முடிந்தது. இதுவே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. தனி நபரால் கடினமாக உணரும் ஒரு செயல், குழுவாக செய்யும் போது எளிய முறையில் நிறைவடைகிறது.\nசைக்கோதெரபிஸ்ட், நதாலி தியோடோர் ஒரு சுவாரஸ்யமான கருத்தை பதிவு செய்கிறார். செய்ய முடியாத அல்லது செய்வதற்கு கடினமான செயலை செய்ய நினைத்து அந்த நினைப்பில் பின் வாங்காமல் இருப்பவர்களுக்கு சுயமாகவே ஒரு ஆற்றல் உருவாகிறது.\nஇந்த ஆற்றல் அவர்களை வெற்றிகரமான முறையில் தீய பழக்கத்தை விடுவதற்கு உதவுகிறது. ஒருவரின் ஆற்றலை மேம்படுத்த ஒட்டப்பயிற்சி ஒரு சிறந்த செயல் என்று அவர் கூறுகிறார். ஒட்டப்பயிற்சியை தொடங்க அதிக அளவு முயற்சியும் அர்ப்பணிப்பும் தேவை .\nஇதனை ஏற்படுத்திக் கொண்டு ஓட்ட பயிற்சியை தொடங்கும்போது, அவர்களால் எந்த ஒரு வேலையை��ும் இதே அர்ப்பணிப்போடும் முயற்சியோடும் செய்ய முடியும் . மற்றும் அவர்களின் சுய மதிப்பீடும் அதிகரிக்கும் என்று அவர் கூறுகிறார். ஓட்ட பயிற்சி உடலை மட்டும் அல்ல மனதையும் வலிமையாக்குகிறது . இந்த வலிமை அவர்கள் வாழ்வில் இன்னும் பல சிறந்த மாற்றங்களை உருவாக்கும் என்று மேலும் குறிப்பிடுகிறார்.\nபொதுவாக புகை பிடிக்கும் பழக்கம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் அதிகமான சூழ்நிலையில் தான் அதிகரிக்கிறது. ஓட்ட பயிற்சி இந்த மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது. மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. இதனால் தீய பழக்கங்களின் தேவை குறைகிறது.\nஓட்ட பயிற்சியின் போது எண்டோரபின் என்ற ஹார்மோன் சுரக்கிறது. இது மன நிலையை சோர்வாகாமல் புத்துணர்ச்சியுடன் வைக்கிறது. புகை பழக்கத்தை நிறுத்துவதால் ஏற்படும் மனச்சோர்வை இது குறைக்கிறது.\nபொதுவாக உடற்பயிற்சி மனம் மற்றும் உடலை அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. மன அழுத்தத்தில் பாதிக்காதபடி மகிழ்ச்சியோடு இருந்தால் மீண்டும் தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் இருக்க கூடும்.\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nபாம்பு கடித்துவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்... என்னவெல்லாம் செய்யக்கூடாது\nகைப்பை உபயோகிக்கும் பெண்ணா நீங்கள்\nசுகர் வந்தா புடிச்சத சாப்பிட முடியாதுன்னு யார் சொன்னா... இதோ உங்களுக்காகவே 10 ஸ்பெஷல் ரெசிபி\nஇந்த சின்ன விதைகளுக்குள் ஒளிந்திருக்கும் பல ரகசியங்கள்.. என்னனு தெரிஞ்சிக்கணுமா\nபாட்டி வைத்தியத்துல வாழைச்சாறை வெச்சு இத்தனை நோயை குணப்படுத்த முடியுமாம்...\nநாளைல இருந்து உப்பு தண்ணியில வாய் கொப்பளிக்க ஆரம்பிங்க... ஏன்னு தெரியுமா\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\nகுளிச்சு முடிச்ச பின்கூட சில சமயங்களில் சருமம் அரிக்குதே அது ஏன்னு தெரியுமா\nஓம் எனும் ரெண்டு எழுத்துக்குள்ள இவ்ளோ அற்புதங்கள் ஒளிஞ்சிருக்கா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=123943", "date_download": "2018-07-18T10:25:36Z", "digest": "sha1:D3BUH4J5PJDS64A6ZMHO34WJWONIOPJ5", "length": 8484, "nlines": 79, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவ��த்த மாவை (காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nHome / காணொளி / தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவை (காணொளி)\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவை (காணொளி)\nஅனு March 21, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவை (காணொளி) 52 Views\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றஇதமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு,யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.\nநிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவை சேனாதிராஜா…………………………………\nPrevious தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வுகள்(காணொளி)\nNext தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறு��்தல்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/03/blog-post_8850.html", "date_download": "2018-07-18T10:37:07Z", "digest": "sha1:HPJPRDRXUEIEGRXFJKQ2XQL7HCNSMQKI", "length": 30257, "nlines": 336, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome செய்திகள் தொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்\nதொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்\nஓருவழியாக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க திமுகவும், காங்கிரசும் கூட்டணி அமைத்துவிட்டன. ஆனால், இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உள்ளனரா என்பது கேள்விக்குறியே.\nசென்றமுறை சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி பெருவாரியாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அப்போதே ஆட்சியில் பங்கு கிடைக்கும் என காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் எண்ணினர். ஆனால், காங்கிரஸின் தில்லி தலைமையும், தமிழக காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் மௌனம் சாதித்தனர்.\nஇதனால் திமுகவும் காங்கிரசைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது.இதுமட்டுமல்லாமல் அரசுப் பணியிடங்கள் நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவைகளில் இருந்து, ஒப்பந்தப் பணிகள், டாஸ்மாக் மதுக்கூடம் அமைப்பதுவரை அனைத்தும் திமுகவினரே வைத்துக் கொண்டனர்.\nகூட்டணிக் கட்சியான காங்கிரசாருக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை எனவும் மாறாக அதிமுகவினர் பலர் திமுக ஆட்சியில் பயனடைந்துள்ளனர் எனவும், அரசு விழாக்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் காங்கிரசார் புலம்பி வந்தனர்.\nஇந்நிலையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் மத்திய அரசுக்குப் பெரும் நெருக்கடியைத் தந்தது. இதற்குக் காரணம் திமுகதான் என்பதை காங்கிரஸ் தொண்டர்கள் புரிந்துள்ளனர். இவ்வளவு நெருக்கடியிலும் திமுகவுடன் மீண்டும் கூட்டணி தேவையா எனக் குரல் கொடுத்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களின் கருத்துகளை காங்கிரஸ் தொண்டர்கள் பெருவாரியாக வரவேற்றனர்.\nமேலும், சட்டப் பேரவைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சு வார்த்தையில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதும், ஆட்சியில் பங்கு தரமுடியாது என திமுக கூறியதும் காங்கிரஸ் தொண்டர்களைப் பெரிதும் பாதித்தது.இச்சூழலில் மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகும் என திமுக தலைமை அறிவித்ததும் தமிழகத்தின் பல இடங்களில் காங்கிரஸ் தொண்டர்களும், திமுக வினரும் கூட பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.\nஇவர்களுக்கு இடையே தேர்தல் களத்தில் தலைவர்கள் எப்படி ஒற்றுமையை ஏற்படுத்தப் போகிறார்கள். மொத்தத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கட்சியை முதுகில் தூக்கிச் சுமப்பதை காங்கிரஸ் தொண்டர்கள் விரும்பவில்லை. மூன்றாவது அணி அமைப்பது அல்லது தனித்து நிற்பது என்ற முடிவையே அவர்கள் விரும்புகின்றனர்.\nதிமுக தலைமையிலான கூட்டணியை அறவே வெறுக்கின்றனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களும், தில்லி தலைமையும் தங்களது சுயலாபத்துக்காக காங்கிரஸ் தொண்டர்களின் உணர்வுகளை மதிப்பதில்லை.இதன் தாக்கம் பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்கின்றனர் காங்கிரஸ் அடிமட்டத் தொண்டர்கள்.\nமுந்தைய பதிவுகள்: 1. 'குடும்பத்தைக் காப்பாற்றுங்கள்'\n2. தமிழனுக்காக வருந்திய ஜெர்மன் மனசு\n3. ஜனாதிபதியும், சாக்கடை பன்றியும்\n4 . இப்படி படித்தால் சென்டம் நிச்சயம்.\n5 . கொலைகாரனாக மாறப்போகும் கமல்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nதொண்டர்களை மதிக்காத கட்சிகளின் நிலை -தேர்தலுக்கு பிறகு தெரியும்.\nநல்ல கருத்தை சொல்லியிருக்கிங்க... இருந்தாலும் கூட்டணியில இருக்கிற குழப்பத்தை யாராலயும் தீர்க்க முடியாது.\nஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\nகாங்���ிரஸ் தொண்டர்களின் மனக்குமுறலை தினமணி பதிவு\nசெய்ததை அப்படியே பகிர்ந்துள்ளீர்கள். நன்றிகள்.\nஅதெல்லாம் சரிங்க, காங்கிரஸ் தொண்டர்கள் அப்படிங்கிறவங்க யாருங்க\nஅவுங்க எம்பூட்டு பேரு இருப்பாங்க\n(ஒரு வேளை இத மனசுல வச்சுத்தான் திமுக ஆட்டம் காமிக்குதோ)\nதற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்பது மத்தியில் ஆட்சியில் இருப்பது தான் (சி.பி.ஐ அவுங்க கண்ட்ரோல் தானுங்க)\nதொண்டர்களை மதிக்காத கட்சிகளின் நிலை -தேர்தலுக்கு பிறகு தெரியும்.\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\nநல்ல கருத்தை சொல்லியிருக்கிங்க... இருந்தாலும் கூட்டணியில இருக்கிற குழப்பத்தை யாராலயும் தீர்க்க முடியாது. --- காலையில ஆளைக் கானோம்..\nதொண்டர்கள் சோர்ந்துவிட்டால் தலைவர்கள் காலிதான்\nஅதெல்லாம் சரிங்க, காங்கிரஸ் தொண்டர்கள் அப்படிங்கிறவங்க யாருங்க\nஅவுங்க எம்பூட்டு பேரு இருப்பாங்க\n(ஒரு வேளை இத மனசுல வச்சுத்தான் திமுக ஆட்டம் காமிக்குதோ)/////// Ha..ha..ha...\nதற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சியின் பலம் என்பது மத்தியில் ஆட்சியில் இருப்பது தான் (சி.பி.ஐ அவுங்க கண்ட்ரோல் தானுங்க)\nகாங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல;தி.மு.க.தொண்டர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கவிழ்க்கத்தான் போறாங்க\n//இந்தக் கூட்டணியை வெற்றி பெறச்செய்ய திமுக தொண்டர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் மனத்தளவில் தயாராக உள்ளனரா என்பது கேள்விக்குறியே//\nதிமுக புலிவாலைப் பிடித்தது மாதிரி. உழைத்தே தீர வேண்டும். ஆனால், திமுக தொகுதிகளிலேயே காங்கிரஸ் ஆப்பு வைக்கும்.\nஆனால், தி.மு.க ஆட்சிக்கு வர வேண்டுமென்றால், எல்லாத் தொகுதிகளிலும் கட்சிபாகுபாடின்றி பாடுபடும். அந்த விஷயத்தில் திமுக கில்லாடிதான்\nதொண்டர்கள் சோர்ந்துவிட்டால் தலைவர்கள் காலிதான்\n///இவனுங்களுக்கு அது தெரிய மட்டேங்குதே...\nகாங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல;தி.மு.க.தொண்டர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கவிழ்க்கத்தான் போறாங்க\nஎங்க போயிட்டிங்க சார். திடீர்னு நம்ம பக்கம் வந்திருக்கீங்க. சந்தோஷமா இருக்கு.\n///- காலையில ஆளைக் கானோம்..///\nநண்பா.. இந்த வாரம் பகல் ஷிப்ட்... வேலையையும் கொஞ்சம் பாக்கனுமில்ல....\nஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\n///எப்பவும் தண்ணி அடிக்கிற ஞாபகமாகவே இருங��க...\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\n///- காலையில ஆளைக் கானோம்..///\nநண்பா.. இந்த வாரம் பகல் ஷிப்ட்... வேலையையும் கொஞ்சம் பாக்கனுமில்ல....--- சும்மாதான் கேட்டேன் நண்பா... வேலைதான் முக்கியம்... நான் எங்க Headmaster என்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க.. எப்பவமே Computer labதான்... கணிணி ஆசிரியா் அதனால எஸ்கேப்...\nஎதுவுமே தனித்துப் போடியிட்டால் ஜெயிக்குமா என்பதுதன் கேள்வி இங்கு\nஅ தி மு க போல் ஆகும்\nஎதுவுமே தனித்துப் போடியிட்டால் ஜெயிக்குமா என்பதுதன் கேள்வி இங்கு --- கரெக்ட்டு..\nஅ தி மு க போல் ஆகும்\nஏற்கனவே திமுக போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் எனவும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் திமுகவினர் எதிராக வேலை பார்ப்பார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது,\n///தமிழ்வாசி - Prakash சொன்னது…\n///- காலையில ஆளைக் கானோம்..///\nநண்பா.. இந்த வாரம் பகல் ஷிப்ட்... வேலையையும் கொஞ்சம் பாக்கனுமில்ல....--- சும்மாதான் கேட்டேன் நண்பா... வேலைதான் முக்கியம்... நான் எங்க Headmaster என்னை ஒன்னும் சொல்லமாட்டாங்க.. எப்பவமே Computer labதான்... கணிணி ஆசிரியா் அதனால எஸ்கேப்...////\nஎனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1. (150 வது பதிவாக)\nஏற்கனவே திமுக போட்டியிடும் தொகுதியில் காங்கிரஸ் தொண்டர்கள் வேலை பார்க்க மாட்டார்கள் எனவும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதியில் திமுகவினர் எதிராக வேலை பார்ப்பார்கள் என்றும் பேச்சு அடிபடுகிறது,\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\nதொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்\nவாசகர்களை மதிக்காத பதிவர்களின் நிலை என்னவாகுமோ அதே நிலை தான்.\nதொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்\nவாசகர்களை மதிக்காத பதிவர்களின் நிலை என்னவாகுமோ அதே நிலை தான்.\n..அப்புறம் ஒவ்வொரு பத்தி ஆரம்பிக்கும்போதும் போல்ட் லெட்டரில் ஆரம்பிக்கிறீர்கள்..அதனால் முந்தையதின் தொடர்ச்சியாகத் தோன்றவில்லை..தனித் தனி பிட்டோ என்று தோன்றுகிறது..ஒரே கட்டுரைக்கு அந்த போல்டு லெட்டர் அவசியமா வாத்யாரே..\nகூட்டணி இல்லாமல் எந்த கட்சியும் தனியாக ஜெயிப்பது\nநம்ம பக்கம் ஒரு தொடர் ஓடிச்சே.உங்களை ஆளையே காணோமே\nநிச்சயம் அதன் தாக்கம் இருக்கும்....தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருக்க முடியாது....\nதொண்டர்களை மதிக்காத கட்சிகள் நிலை என்னவாகும்\nவாசகர்களை மதிக்காத பதிவர்களின் நிலை என்னவாகுமோ அதே நிலை தான்.\nநம்ம பக்கம் ஒரு தொடர் ஓடிச்சே.உங்களை ஆளையே காணோமே..\nநிச்சயம் அதன் தாக்கம் இருக்கும்....தொண்டர்கள் ஒற்றுமையுடன் இருக்க முடியாது....\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2013/10/blog-post_29.html", "date_download": "2018-07-18T10:27:45Z", "digest": "sha1:7X4LTJKI46BTCI55VPFR62TX2GE6SCUV", "length": 10694, "nlines": 148, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: நிலாச்சருகு", "raw_content": "\nநான் இருக்குமிடம் முதியோர் வீடு\nஅலை அடித்து சாய்ந்த மரமென\nஅந்த அலை அரித்து சென்ற மணலென\nமுதிர்ந்து விட்டது என் யாக்கை\nகனாக் கண்ட வாழ்வெங்கே – கால்\nசுட்டிய விழிப்பார்வை எங்கே – என்\nசரிந்த நடை அழகு எங்கே – நான்\nசுவாசித்த காற்றெங்கே – என்னை\nசுற்றித்திரிந்த வீதிகள் அழிந்தே தான் போயின\nமூட்டுவலியும் முதுகுவலியும் மிச்சமாய் ஆகின\nதோள் கொடுத்த தோழர்கள் காணாமல்; போனார்கள்\nசொந்தங்களும் பந்தங்களும் சொல்லாமல் ஏகினர்\nஆடி அடங்கிப் போகும் தருணம்\nமிச்சமிருக்கும் ஆசைகள் முளைத்து எழும்\nஇந்த வயதும் குறைய வழியில்லை\nஇது நான் முடியும் வேளை.\nஉணரச் செய்து போகும் அருமையான கவிதை\nஎன்று ஒருமுறை எழுதியிருந்தேன்.. ஆரோக்கியமாக உடலையும், மனத்தையும் பேணுவதே வாழ்வில் முக்கியம். அது இல்லாதவரை அனைத்தும் சூரியனைக் கண்ட் பனியாய்ப் பறிபோய்விடும்.தங்களின் னிலாச் சருகு கூட வற்றிவிட்ட இந்த ஆரோக்கிய வறட்சியைக் காட்டும் தாகமே. கர்த்தர் கைகொடுப்பாராக\n@ காளியப்பன்: உங்கள் கவிதை கூட மிகவும்\nஅழகாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருக்கிறது.\nஉணர்வு மிக்க கவிதை அருமை வாழ்த்துக்கள்\nஎன் தமிழ்மணம் வோட்டு பிளஸ் +1 போட்டாச்சு\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nகாற்று வழி காதினிலே....(லண்டன் தமிழ் வானெலிக்காக எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2008/05/blog-post_25.html", "date_download": "2018-07-18T10:30:49Z", "digest": "sha1:3X2CSMFWTK5XKB6TKK3EPW5HITDGUEKI", "length": 9150, "nlines": 134, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: தமிழ்த்தாயே நீ வாழி!", "raw_content": "\nஇயைந்த மொழி தமிழ் மொழியாம்\nமுருகன் முதல் அருகன் வரை\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 1:28 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nஉன் மடியில் மரித்துவிட ஆசை...\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=41&bc=", "date_download": "2018-07-18T10:15:58Z", "digest": "sha1:3RYCNYICIQ3Q2JTNSYPBQTR4X3WEZRYI", "length": 4412, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nபொங்கல் விடுமுறையின் போது அரசு பள்ளிக்கூடத்தை சூறையாடிய மர்ம கும்பல், வியாசர்பாடி போலீஸ் நிலைய வளாகத்தில் வாகன குவியல்கள், காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது, தீய செயலின் விளைவுகள் வாழ்வில் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்” மாதா அமிர்தானந்தமயி பேச்சு, இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம், இன்று காணும் பொங்கல்: மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை, பொங்கல் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது, நாய் பிடிக்கும் வண்டியில் ஏறி பயணம் செய்த மக்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்: அரசு பள்ளியில் படித்து ‘இஸ்ரோ’ தலைவராக உயர்ந்த சிவன், பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு புறப்பட்டதால் பஸ்- ரெயில்களில் மாணவர்கள் கூட்டம் அலைமோதியது,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/03/2.html", "date_download": "2018-07-18T10:30:56Z", "digest": "sha1:SBOFZ4HC53CVSIEJHFSX4PBQQ7VRP5BR", "length": 20781, "nlines": 335, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: என் மேல் விழுந்த மழைத்துளியே 2", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஎன் மேல் விழுந்த மழைத்துளியே 2\nகல்யாண வேலைகள் ஜரூராய் நடக்க ஆரம்பித்தன. எனக்கும் அந்தப் பெண்ணுக்கும்\nஇப்படி மொட்டையாய் சொன்னால் யாருக்குத்தான் புரியும்\nஅன்று நடந்த சம்பவங்கள் திடுக்கிடும் திருப்பங்களுடன் இருந்தன. உள்ளே அலறல் கேட்டதும் ஓடினோம்.\nஅம்மா என்னிடம் சொன்னதற்கு நேர்மாறாக கணேசனை சம்மதிக்க வைக்க வழி இல்லாமல் பண்ணி விட்டான்.\n\"எனக்கு இந்தப் பொண்ணு வேணாம்.\"\nபெண்ணின் அப்பாவுக்கு ஷுகர், பிபி எல்லாம் உண்டு என்று யாரோ உரக்கக் கிசுகிசுத்தார்கள்.\n\"வேணாம்.. அமைதியா இரு..\" என்று திரும்பத் திரும்ப சொல்லி அவர் பிபியை அதிகப் படுத்தினார்கள். சொம்புத் தண்ணீருடன் ஒருவர் வந்து நின்றார், மயக்கம் போட்டால் அடித்து எழுப்புவதற்காக.\nஇந்த முஸ்தீபுகளைப் பார்த்து கணேசன் அம்மா மயக்கம் போட, சொம்பை அவர் மேல் ஊற்றினோம்.\n\"நான் இந்தப் பொண்ணுன்னு நினைச்சிட்டேன். இப்ப என்னால வேற ஒருத்திக்கு சம்மதம் சொல்ல முடியாது\" என்று கீறல் விழுந்த ரிகார்டாய் கணேசன் சொல்லிக் கொண்டிருந்தான்.\nவந்த பெண் முகத்தில் அசாதாரண நிம்மதி தெரிந்தது.\n'தப்பிச்சோம்டா சாமி' என்று குல தெய்வ பிரார்த்தனை மனசுக்குள் ஓடுவது தொண்டை நரம்பு அசைவில் புலப்பட்டது.\nக��ேசன் அப்பா பெண்ணின் அப்பா காலைப் பிடிக்கிற பாவனையில் நின்று மன்னிப்பு கேட்டார்.\n\"ஊர் முழுக்க சொல்லிட்டோம். இன்னிக்கு நிச்சயம் ஆவுதுன்னு.. இப்ப எந்த மூஞ்சியை வச்சுகிட்டு நான் வெளியே போவேன்\"\nபெண்ணின் அப்பா சகிக்காத மூஞ்சியுடன் கேட்டார். பெண்ணின்\nமாமா தோற்றத்தில் டிடயர்ட் போலீஸ் மாதிரி பலசாலியாய், பெரிய தொப்பையாய் ஒருவர் ஹூங்காரம் செய்தார்.\nடிபன் காப்பி உண்டா இல்லையா என்று உறுதிப்படுத்திக் கொள்ள அவர் செய்த உறுமல் கணேசன் அப்பாவை மிரட்டிவிட்டது.\n\"தம்பி கொஞ்சம் வெளியே வா\" என்றார் என்னிடம்.\nநான் எதற்கு என்று புரியாமல் வெளியே போனேன்.\n\"தம்பி.. இந்த நிமிஷம் எங்க மானம் உன் கையில இருக்குப்பா..\"\n\"இந்தப் பெண்ணை நீ கட்டிக்க சம்மதம் சொல்லு.. நான் வந்து உங்கப்பா, அம்மா கால்ல விழுந்து பர்மிஷன் வாங்கறேன்..\"\nஅடப் பாவி மனுஷா.. நானா.. என்று மிரள்வதற்குள் இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதே என்று மனப் பிசாசு சொன்னது.\n\"நான்.. நான்..\" என்றேன் குழறலாக.\n\"நீ வா.. மத்ததை நான் பார்த்துக்கறேன்\"\nஅடுத்த நிமிடம் சீன் மாறி விட்டது.\nகணேசன் ஓரம் தள்ளப்பட்டு நான் நடுநாயகமானேன்.\nகேசரி பஜ்ஜி சுடச் சுட என் முன் வைக்கப் பட்டது.\nஎன் கனவுக் கன்னி வந்தாள்.\n\"அவங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு கேளுங்க\" என்றேன் பெரிய மனிதத் தோரணையுடன்.\nகாப்பி டம்ளரைத் தரும் போது விரலால் கிள்ளி விட்டுப் போனாள். ஒரு சிறுமி ஓடி வந்து ரகசியமாய் வீட்டு ஃபோன் நம்பரை துண்டு சீட்டில் எழுதித் தந்துவிட்டுப் போனது.\n\"அப்புறம் என்ன.. எல்லாம் நல்லபடியா முடிஞ்சாச்சே.. \"\nயாரோ உரக்கச் சிரித்தார்கள். பெண்ணின் அப்பா (ஷுகர்) கேசரியை இன்னொரு தடவை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். பஜ்ஜி பொன்முறுவலாய் ஒரு ஃபுல் பிளேட்டைக் காலி செய்து சர்க்கரை தூக்கலாய் ஸ்ட்ராங்க் காப்பியும் இறங்கியது.\n\"புவனி கல்யாணம் முடிஞ்சாச்சு. இனிமே எனக்கு என்ன ஆனாலும் சரி\" என்று கத்தினார் மகிழ்ச்சியாய்.\nகணேசன் தான் பாவம். அவன் ரசித்த பெண்ணை மறுபடி பார்க்கத் தவித்துக் கொண்டிருந்தான்.\nஎனக்கு அவன் பக்கம் திரும்ப நேரமில்லை. புவனி.. புவனேஸ்வரி.. என்று ஜபித்தபடி குத்து மதிப்பாய் அவள் வரக் கூடிய திசைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.\nகிளம்புமுன் ஒரு தடவை தரிசனம் கிடைத்தது.\nகாரில் வரும் போதுதான் பயம் பீரிட்டுக் கிளம்பியது. என் வீட்டில் என்னை வெட்டிப் போடப் போகிறார்கள்.\n'அந்தாள்தான் சொன்னா உனக்கு அறிவு எங்கே போச்சு..'\nசரமாரியாய் சாடப் போகிறார்கள். பயந்து கொண்டே போனால் ஊரில் எதிர்பாராத திருப்பம்.\n'நம்ம வீட்டுக்கு ஒருத்தி வர வேளை.. உந்தங்கச்சிக்கு உடனே முடிஞ்சிருமாம்.. பூசாரி சொன்னார்டா'\n\"என்னால எதுவும் பேச முடியலம்மா\"\n\"போவுதுரா.. எப்படியோ நல்லது நடந்தா சரி\"\nஅப்புறம் நான் இல்லாத நேரம் அப்பாவிடம் சொன்னார்களாம்.\n'இவன் சரியான திருடன்.. லேட் ஆவும்னு இப்படி ஏற்பாடு செஞ்சிருப்பான்.. உங்க புள்ளை அப்படியே குணத்துல உங்க சில்மிஷத்தோட பொறந்திருக்கான்'\nஅப்பா பாவம் எதுவும் பேச முடியாமல் எனக்காக வாங்கிக் கட்டிக் கொண்டாராம்.\nஇங்கே ஒரு பக்கம் என் கல்யாண வேலைகள் நடக்க, இன்னொரு பக்கம் கணேசனின் போராட்டம்.\n(அடுத்த பதிவுல நிச்சயமா முடிச்சிருவேன் \nபாதில இருந்த படிச்சாலும் இண்டேறேச்டிங்கா இருக்கு தொடருங்கள்\nதொடருங்கள். அருமை. ஆனால் வழக்கமான உங்கள் ஸ்டைல் - லைட்டா மிஸ்ஸிங்\nநல்ல பல எதிர்பாராத திருப்பங்கள். நல்லாவே போயிட்டுருக்கு. முற்றிலும் வித்யாசமானதொரு கதையாக உள்ளது.\n/சொம்பை அவர் மேல் ஊற்றினோம்/ - ஆகுபெயர்\nபக்கத்து வீட்டுப் பெண் என்ன ஆனாள்\nமுடிச்சிருவேன்னா என்னமோ பொடி வச்சாமாதிரி இருக்கே. முடிச்சி வச்சிருங்க:))\nநானும் காத்திருக்கிறேன் அடுத்த பதிவுக்காக \nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nஎன் மேல் விழுந்த மழைத்துளியே 3\nஎன் மேல் விழுந்த மழைத்துளியே 2\nஎன் மேல் விழுந்த மழைத்துளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2011/03/blog-post_975.html", "date_download": "2018-07-18T10:23:31Z", "digest": "sha1:ZNPLKUJPSKUKSRBVGOEROOBSZPT2R5GV", "length": 14258, "nlines": 143, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nவியாழன், 31 மார்ச், 2011\nஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி\nதேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி\nநேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி\nமாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி\nசீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் வியாழன், மார்ச் 31, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் ...\nபிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.\nஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி ...\nஇந்தப் பூமியின் வயது,எண்ணற்ற பிறப்பு இறப்புக்களைக்...\nவிதியின் விளையாட்டுக்கு சான்று .\nகழுகாரைப் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம்\nதேவர்கள், அசுரர்கள் இன்று அவர்கள் எல்லாம் எங்கே\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் ���ோன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்களுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_144.html", "date_download": "2018-07-18T10:11:17Z", "digest": "sha1:PTGRI6KQPUBVEHVTOEKN6WTQZ7CY2BFP", "length": 10423, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "எதிர்கால வர்த்தக நடவடிக்கை என்ற தலைப்பில் கருத்தரங்கு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஎதிர்கால வர்த்தக நடவடிக்கை என்ற தலைப்பில் கருத்தரங்கு\nஎதிர்கால வர்த்தக நடவடிக்கை என்ற தலைப்பில் இலங்கை வர்த்தக சம்மேளனம் எதிர்வரும் 17ஆம் திகதி கருத்தரங்கொன்றை நடத்தவுள்ளது.\nஉள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து அவர்களது தயாரிப்புக்களை சர்வதேச சந்தையில் பிரபல்யப்படுத்துவதே இந்த கருத்தரங்கின் நோக்கமாகும்.\nஉள்ளுர் தயாரிப்புக்களுக்கு பெறுமதிசேர் சேவைகளை உள்ளடக்குவதும் இந்தத் திட்டத்தின் மற்றுமொரு நோக்கமாகும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபத�� மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/10/02/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%C2%AD%E0%AE%95%C2%AD%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5/", "date_download": "2018-07-18T10:34:04Z", "digest": "sha1:32YI2S3PWUYGVVOXUOJISL7REFWBZFVD", "length": 9234, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும் | tnainfo.com", "raw_content": "\nHome News அடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்\nஅடைக்­க­லம் புகுந்­தோரை விரட்டுவது குற்­ற­மா­கும்\nஒரு நாட்­டி­லி­ருந்து இன்­னொரு நாட்­டுக்கு அடைக்­க­லம் தேடி வரு­ப­வர்­களை விரட்­டி­ ய­டிப்­பது பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­தின்­படி மாபெ­ரும் குற்­ற­மா­கும்.\nமியன்­மார் நாட்­டில் அரங்­கேற்­றப்­பட்­டுள்ள இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கை­யை­ய­டுத்து அங்­கி­ருந்து அடைக்­க­லம் தேடி இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளைப் பாது­காப்­பது அர­சின் கட­மை­யா­கும்”\nஇவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன்.\nகொழும்­பில் ரோஹிங்ய முஸ்­லிம் மக்­கள் மீது பௌத்த பிக்­கு­மா­ரும், சிங்­கள இன­வா­தி­க­ளும் நடத்­திய அட்­டூ­ழி­யங்­கள் குறித்து கருத்­துத் தெரி­விக்­கும்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.\nநாட்­டில் இன­வா­தச் செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டும் சிலர், அக­தி­க­ளாக இலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­களை விரட்­டி­ய­டிக்­கும் நட­வ­டிக்­கை­யி­லும் ஈடு­பட்­டுள்­ள­னர். இது ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. இந்த நட­வ­டிக்கை ஐ.நாவின் பன்­னாட்டு ஏதி­லி­கள் சட்­டத்­துக்கு முர­ணா­னது.\nஇலங்கை வந்­துள்ள ரோஹிங்ய முஸ்­லிம் மக்­க­ளுக்கு ஏதி­லிக் குடி­யி­ருமை வழங்கி அவர்­க­ளைப் பாது­காப்­பாக வைத்­தி­ருப்­பது அர­சின் கட­மை­யா­கும். இந்­தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­கான உரிய நட­வ­டிக்­கையை அரசு எடுக்­க­வேண்­டும். அந்த மக்­க­ளுக்கு மனி­த­நே­யத்­தின் அடிப்­ப­டை­யில் உதவ வேண்­டும்.\nநாட்­டில் இந்த ஆட்­சி­யி­லும் இடை­இ­டையே இன­வா­தச் செயற்­பா­டு­கள் அரங்­கே­று­கின்­றன. நாட்­டின் அமை­தி­யை­யும் நல்­லி­ணக்­கத்­தை­யும் குழப்­பி­ய­டிக்­கும் இந்­தச் செயற்­பா­டு­க­ளுக்கு அரசு உட­ன­டி­யாக முற்­றுப்­புள்ளி வைக்க வேண்­டும் என்­றார்.\nPrevious Postஅப்பாவி சிங்கள மக்களை தவறாக வழிநடத்தாதீர்கள் – பீரிசிடம் சம்பந்தன் கோரிக்கை Next Postஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழ���சுக்கட்சி: இரா.சம்பந்தன்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/motherhood-and-mental-health/baby-on-the-way/article/yoga-helped-me-stay-healthy/", "date_download": "2018-07-18T10:28:48Z", "digest": "sha1:R3D7CZN2FV66NMSAMYYWQ3HM5L7S73E6", "length": 27879, "nlines": 74, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "யோகாசனம் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்தது:: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nயோகாசனம் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்தது\nயோகாசனம் எனக்கு ஆரோக்கியத்தைத் தந்தது\nகர்ப்பகாலம் என்பது நிறைய மகிழ்ச்சியும் குறிப்பிடத்தக்க பதற்றமும் நிறைந்த காலகட்டம். கர்ப்பமாக உள்ள ஒரு பெண் தன் குழந்தைக்கு எதுவெல்லாம் சரியோ அதையெல்லாம் செய்ய விரும்புகிறார். குழந்தைக்கு எது சரி என்பதைப்பற்றி அவருடைய குடும்பத்தினரும் நண்பர்களும் அறிவுரை சொல்லத்தொடங்குகிறா���்கள், அவரைச்சுற்றியுள்ள எல்லாரும் அவரை மேலும் அக்கறையுடன் கவனித்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ, அவர் தன்னைவிடத் தன்னுடைய குழந்தைமீது அதிக கவனம் செலுத்தத் தொடங்குகிறார்.\nஎனக்கும் இதே அனுபவம்தான். நான் முதன்முறையாகக் கர்ப்பமானபோது, நான் ஓர் MNCயில் வேலைபார்த்துக்கொண்டிருந்தேன், அத்துடன், யோகாசனமும் சொல்லித்தந்துகொண்டிருந்தேன். யோகாசன வகுப்புக்கு நெடுநேரம் பயணம் செய்யவேண்டியிருந்தது. ஆகவே, நான் அதை நிறுத்திவிட்டேன். இப்படித் திடீரென்று என் வாழ்க்கைமுறை மாறியதாலும், என் அலுவலகத்தில் எனக்கு வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்புகளாலும், கர்ப்பமான சில மாதங்களில் எனக்கு ஹைபோதைராய்டிஸம் வந்தது. இதற்காக எனக்குச் சில மருந்துகள் தரப்பட்டன.\nநான் கர்ப்பமானபோது என் எடை 50கிலோ. அடுத்த சில மாதங்களில், நான் 78கிலோவைத் தொட்டேன். என்னுடைய ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. குழந்தை பிறந்தபிறகு என்னைப் பார்க்கவந்த நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என் எடையைப்பற்றிதான் பேசினார்கள். கொஞ்சம்கொஞ்சமாக, என்னுடைய தன்னம்பிக்கை குறைந்தது.\nபிரசவத்தின்போது நிகழ்ந்த சில தவிர்க்கமுடியாத சூழ்நிலைகளால் எனக்குச் சிசேரியன்தான் செய்திருந்தார்கள். ஆனாலும், குழந்தை பிறந்து எட்டே வாரங்களில் நான் யோகாசனத்தைத் தொடங்கினேன். மன உறுதி, யோகாசனத்தைப் பயன்படுத்தி நான் விரும்பியதை ஆரோக்கியமானமுறையில் எட்டுவேன் என்று நான் எனக்கும் பிறருக்கும் நிரூபிக்க விரும்பினேன். என் மகனுக்கு ஒரு வயதானபோது, என் தைராய்ட் அளவுகள் இயல்பான நிலையை எட்டியிருந்தன, நான் மருந்துகள் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தேன், கர்ப்பத்தின்போது என் உடலில் சேர்ந்த எடையில் பெரும்பகுதியைக் குறைத்திருந்தேன்.\nநான் இரண்டாவதுமுறை கர்ப்பமானபோது, யோகாசனத்தையே முழுநேரத் தொழிலாக ஏற்றுக்கொண்டேன். இதனால், என்னால் ஆரோக்கியமாக இருக்கமுடிந்தது. இந்தமுறை தைராய்ட், BP, எடை உயர்வு என்று எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லாம் நல்லபடியாக நடந்தது. பிரசவம் நடந்து எட்டு வாரங்களில் நான் மீண்டும் வகுப்புகளைத் தொடங்கினேன்.\nபல பெண்களால் கர்ப்பக்காலகட்டத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்ள இயலுவதில்லை. அவர்கள் அதனை ஒரு நோய்போல நினைக்கிறார்கள். இதற்குக�� காரணம், அழுத்தம்தான். இந்த ஒன்பது மாதங்களில் அழுத்தத்தை உண்டாக்கும் பொதுவான சிந்தனைகள், உடல் செயல்பாடுகள் இவை:\nமுதல் ட்ரைமெஸ்டர்: உடல்சார்ந்த ஆரோக்கியப்பிரச்னைகள் (குமட்டல், களைப்பு, காலைநேரத்தில் வாந்தி, மயக்கம்). தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்ற உண்மையை அந்தப்பெண் ஜீரணித்துக்கொளவே சிறிதுகாலமாகும், அதன்பிறகுதான் அவர் அதற்காகத் தன்னுடைய வாழ்க்கைமுறையை மாற்றிக்கொள்ளத் தொடங்குவார். முதன்முறையாகக் குழந்தை பெறப்போகும் பெண்கள் கர்ப்பம், பிரசவத்தை எண்ணிப் பதற்றம்கொள்ளக்கூடும்.\nஇரண்டாவது ட்ரைமெஸ்டர்: முதுகுவலி, குழந்தை நல்லபடியாகப் பிறக்கவேண்டுமே என்கிற பதற்றம்\nமூன்றாவது ட்ரைமெஸ்டர்: முதுகுவலி, கால், கைகள் வீங்குதல், படபடப்பு, பிரசவத்தை எண்ணிப் பதற்றம்\nமகிழ்ச்சியான தாய், மகிழ்ச்சியான குழந்தை\nகர்ப்பமாக உள்ள ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தினரின் உடல் மற்றும் உணர்வு ஆதரவைப் பெறவேண்டியது அவசியம். கர்ப்பமாக உள்ள சில பெண்கள், முதல் ட்ரைமெஸ்டரின்போது களைப்பாக, குமட்டலாக உணர்வார்கள், மூன்றாவது ட்ரைமெஸ்டரின்போது கனமாக, உப்பியிருப்பதுபோல் உணர்வார்கள். இரண்டாவது ட்ரைமெஸ்டரின்போதுதான் பெரும்பாலான பெண்கள் சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியோடும் இருப்பார்கள். அதுதான் உடற்பயிற்சியைத் தொடங்கவேண்டிய நேரம். இதுபோன்ற நேரத்தில் மிக நல்ல, மிகப் பாதுகாப்பான உடற்பயிற்சி, யோகாசனம்.\nகர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்தால், நோய் எதிர்ப்புச்சக்தி மேம்படும், தன்னம்பிக்கை பெருகும், ரத்தவோட்டம் அதிகரிக்கும். இதனால் மூச்சும் ஒழுங்காகும். ஆரோக்கியமான உடல், ஆரோக்கியமான மனத்துக்கு வழிவகுக்கும், அதேபோல் ஆரோக்கியமான மனம், ஆரோக்கியமான உடலுக்கு வழிவகுக்கும். கர்ப்பமாக உள்ள ஒரு பெண்ணுக்குள் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன. சில பெண்களுக்குத் தைராய்ட் பிரச்னைகள் வருகின்றன, கர்ப்பகால நீரிழிவுப்பிரச்னை வருகிறது, அல்லது, அவர்களுடைய ரத்த அழுத்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் அழுத்தம் தொடர்பானவை, இவற்றை யோகாசனத்தால் குணப்படுத்தலாம்.\n\"மனஹ் ப்ரசன்ன உபாய யோகா\": யோகா என்பது, மகிழ்ச்சியான மனத்துக்கான பாதை. கர்ப்பமாக உள்ள ஒரு பெண் ஆசனங்கள், பிராணாயாம உத்திகள் மற்றும் ��்ரியாக்களைக் கற்றுக்கொண்டு தன்னுடைய எண்ண வேகத்தைக் கட்டுப்படுத்தினால், அவரது பதற்றம் குறையும். நேர்விதமான மனப்போக்கினால் அழுத்தத்தை வெல்லும் ஒரு பெண் தன்னம்பிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் உணர்கிறார்.\nகர்ப்பமாக உள்ள பெண்களுக்கு உதவக்கூடிய சில ஆசனங்கள், பிராணாயாமங்கள் இவை:\n(குறிப்பு: கர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்ய விரும்பும் பெண்கள் முதலில் தங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும். அவர்கள் தங்களால் இயன்ற ஆசனங்களைமட்டுமே செய்யவேண்டும், பயிற்சிபெற்ற நிபுணர் ஒருவருடைய கண்காணிப்பில்மட்டுமே யோகாசனத்தில் ஈடுபடவேண்டும்.)\nபடகோனாசனம் அல்லது பட்டாம்பூச்சி ஆசனம்\nஇந்த ஆசனத்தைக் கர்ப்பத்தின் ஒன்பது மாதங்களிலும் செய்யலாம்\nஇப்போது, முழங்கால்களை வளைத்துத் தங்களுடைய பாதங்களை ஒன்றாகக் கொண்டுவர முயற்சிசெய்யவேண்டும்.\nதொடைகளை மேலும் கீழும் நகர்த்தவேண்டும். மூச்சைக் கவனிக்கவேண்டும்\nஉபவிஸ்ட கோனாசனம் அல்லது இழுக்கப்பட்ட கோணம்\nஇந்த ஆசனத்தை முதல் மற்றும் இரண்டாவது ட்ரைமெஸ்டரின்போது செய்யலாம். மூன்றாவது ட்ரைமெஸ்டரின்போது இந்த ஆசனத்தைச் செய்தால், முதுகுக்கு ஆதாரம் கொடுக்கவேண்டும், உதாரணமாக, சுவரில் சாய்ந்து உட்காரவேண்டும்.\nதரைக்குச் செங்குத்தாக அமரவேண்டும். கால்களை இயன்றவரை அகல விரிக்கவேண்டும்.\nமெதுவாக, இரண்டு கைகளையும் தொடைகளில் வைக்கவேண்டும், முதுகுத்தண்டுக்கு ஆதரவளிக்கவேண்டும்\nஇப்போது, இடக்கையை உயர்த்தி மெல்ல வலப்பக்கம் உடலை நீட்டவேண்டும்\nஅடுத்து, வலக்கையை உயர்த்தி, இதையே இடப்பக்கம் செய்யவேண்டும்\nஇது ஒரு சுற்று ஆகும். இப்படி தினமும் 5 சுற்றுகள் செய்யலாம்\nபூனை அல்லது புலி மூச்சுவிடல்:\nஇந்த ஆசனத்தைப் பிரசவக்காலம்முழுவதும் செய்யலாம்.\nஇரண்டு கைகள், இரண்டு கால்களால் நிற்கவேண்டும். கைகள், தொடைகள், குதிகால்கள் ஆகியவை தோள்களுக்கு நேர்கோட்டில் இருக்கவேண்டும்\nஇப்போது, மூச்சை நன்கு வெளிவிடவேண்டும், கழுத்தைக் கீழே நகர்த்தி முதுகெலும்பைக் குழிக்கவேண்டும்\nமூச்சை உள்ளிழுக்கவேண்டும், மேலே கூரையைப்பார்க்கவேண்டும்\nஇது ஒரு சுற்று ஆகும். இப்படி ஒரு நாளைக்குச் சுமார் 5-7 சுற்றுகள் செய்யலாம்\nஒன்பது மாதம் காத்திருந்து குழந்தை பிறந்துவிட்டது, இப்போது, ���ீட்டுக்குத் திரும்பும் பெண் தன்னுடைய உலகமே தலைகீழாக மாறியிருப்பதை உணர்வார். பொதுவாகப் புத்தகத்தில் படிப்பதும் நிஜத்தில் நிகழ்வதும் ஒன்றோடொன்று பொருந்துவதில்லை, குறிப்பாக, குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை இது சற்றும் பொருந்தாது, தன்னைக் கவனித்துக்கொள்வது, குழந்தையைக் கவனிப்பது என அனைத்திலும் அவர் திகைப்பைச் சந்திப்பார்.\nஇந்தக் காலகட்டத்தில், ஒரு பெண்ணுக்கு நிறைய ஆதரவு தேவை. அடுத்த சில வாரங்கள், அவருடைய வாழ்க்கையே குழந்தையைக் கவனித்துக்கொள்வதைச் சுற்றிதான் அமையும். உடலளவிலும் உணர்வளவிலும் அவர் களைத்துப்போவார். ஒருவேளை அவருடைய குழந்தை புதிய சூழலைச் சமாளித்து வளர்கிறது என்றால், தாய்க்குக் கொஞ்சம் சிரமம் குறைவு. இல்லையென்றால், குழந்தைவளர்ப்பு பெரிய சிரமமாகிவிடும். இதுபற்றி நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின்படி பார்த்தால், பத்தில் ஒரு பெண்ணுக்குப் பேறுகாலத்துக்குப் பிந்தைய மனச்சோர்வு வருகிறது. குழந்தை பிறந்த முதல் வாரத்திலேயே இந்தப் பிரச்னை வரலாம், அல்லது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் எப்போதுவேண்டுமானாலும் வரலாம், பொதுவாக இதனை யாரும் கவனிப்பதே இல்லை. சமூகம் அமைத்திருக்கிற தர அளவுகோல்களின்படி, தாய்மார்களால் சரியான நேரத்தில் உதவிகோர இயலுவதில்லை. 'என்னால் என் குழந்தையைக் கவனித்துக்கொள்ள இயலவில்லை' என்று சொன்னால் சமூகம் என்ன நினைக்குமோ என்று அவர் கவலைப்படுகிறார். மற்றவர்கள் தன்னை ஏற்றுக்கொள்ளமாட்டார்களோ என்ற பயத்தில், உதவிகோராமலிருந்துவிடுகிறார். இதுபோன்ற நேரத்தில் அந்தத் தாய்க்குப் போதுமான ஆதரவு கிடைக்காவிட்டால், அவர் குழந்தையிடமிருந்து மனத்தளவில் விலகியிருப்பதாக உணரக்கூடும், அல்லது, குழந்தையைக் கையில் எடுக்கவோ, கவனித்துக்கொள்ளவோ விருப்பமில்லாமலிருக்கக்கூடும். பல தாய்மார்கள் தாங்கள் தங்களுடைய குழந்தையைக் கொன்றுவிடுவோமோ, காயப்படுத்திவிடுவோமோ என்றுகூட நினைக்கிறார்கள். அவர்கள் சத்தம்போட்டுக் கத்த விரும்புகிறார்கள், அல்லது, காரணமில்லாமல் அழ எண்ணுகிறார்கள். கர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்கிற பெண்களுக்கு இந்தப் பிரச்னைகள் வரும் வாய்ப்புக் குறைவு. காரணம், அவர்கள் அமைதியாக இருக்கவும், எதையும் வற்புறுத்தாமல் வாழ்க்கையை அதன்போக்கில் விடவும் கற்றுக்கொள்கிறார்கள்.\nகுழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் ஆறு அல்லது எட்டு வாரங்களில் யோகாசனம் செய்யத்தொடங்கலாம். இதனால், அவர்கள் அமைதியாவார்கள், உடல் அவர்கள் பேச்சைக்கேட்கும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். சில யோகாசனங்கள் கர்ப்பப்பையைச் சுருக்க உதவுகின்றன, கர்ப்பகாலக் கொழுப்பை ஒழுங்குபடுத்துகின்றன. கர்ப்பமாக உள்ள பெண்ணின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது, ஹார்மோன் நிலைகளைச் சமநிலைப்படுத்துவது ஆகியவற்றுக்கும் யோகாசனம் உதவுகிறது.\nபல நேரங்களில், மருத்துவர்கள் கர்ப்பிணிப்பெண்களின் உடல்நலத்தைமட்டுமே கவனிப்பார்கள், அவரது உணர்வுத் தேவைகளைப்பற்றி அதிகப்பேர் பேசுவதில்லை. பிரசவத்துக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஒரு பெண்ணுக்கு ஆதரவு தேவைப்பட்டால், அவர் சரியான நபரை அணுகவேண்டும். அவருக்கு அசாதாரணமான எண்ணங்கள் ஏற்பட்டால், அல்லது, அவரது நடவடிக்கைகள் அசாதாரணமாக அமைந்தால், அவர் தனது மருத்துவரிடம் பேசவேண்டும், அந்த மருத்துவர் அவரை ஓர் ஆலோசகர், ஒரு பயிற்சிபெற்ற யோகா ஆசிரியரிடம் அனுப்பி வழிகாட்டுவார். இதன்மூலம், தாய், குழந்தை இருவருடைய நலனும் காக்கப்படுகிறது. யோகாசனத்தைப் பின்பற்ற, நல்லநேரத்தைத் தேடிக் காத்திருக்கவேண்டியதில்லை. எல்லா நேரமும் நல்லநேரம்தான் கர்ப்பமாக இருக்கும் ஒருவர் யோகாசனம் செய்ய விரும்பினால், பயிற்சிபெற்ற தெரபிஸ்ட் ஒருவரை அணுகுவது நல்லது.\nகர்ப்பகாலத்தில் யோகாசனம் செய்ய விரும்பும் பெண்கள் முதலில் தங்களுடைய மகப்பேறு மருத்துவரிடம் இதைப்பற்றிப் பேசவேண்டும். பயிற்சிபெற்ற நிபுணர் ஒருவருடைய கண்காணிப்பின்கீழ்மட்டுமே இந்த ஆசனங்களைச் செய்யவேண்டும், தங்களால் இயன்ற ஆசனங்களைமட்டுமே செய்வது நல்லது.\nநயனா காந்த்ராஜ், 'பிம்பா யோகா'வின் நிறுவனர். பெங்களூரில் கர்ப்பகால யோகா வகுப்புகளை வழங்கிவருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக அவர் யோகாசனம் கற்றுத்தருகிறார்.\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-07-18T10:53:05Z", "digest": "sha1:MP6URXGJ5HJKSWO2KLF6J7MSP5NNVEB2", "length": 14957, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "சர்வதேச யோகா தினம்: சீனாவில் களைகட்டும் பி��ம்மாண்ட ஏற்பாடுகள்", "raw_content": "\nமுகப்பு News சர்வதேச யோகா தினம்: சீனாவில் களைகட்டும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்\nசர்வதேச யோகா தினம்: சீனாவில் களைகட்டும் பிரம்மாண்ட ஏற்பாடுகள்\nசர்வதேச யோகா தினத்தின் மூன்றாம் ஆண்டு கொண்டாட்டங்கள் சீனாவில் வெகு விமர்சையாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nபீஜிங் நகரின் சீன பெருஞ்சுவர், நாட்டின் முக்கிய நகரங்களில் உள்ள பூங்காக்களில் யோகா சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தப்படுகிறது. 2015ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து யோகா சார்ந்த நிகழ்வுகள் சீனாவில் பிரபலமாகி உள்ளது.\nஇதோடு சர்வதேச யோகா தினம் அனுசரிக்க ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கோரிக்கை விடுத்ததற்கு சீனா ஆதரவளித்தது.\nசர்வதேச யோகா தினத்தை அனுசரிப்பதற்கான அனுமதி பெற்று சீனாவின் யுனன் மின்சு பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக யோகா கல்லூரி ஒன்றை இந்தியா, சீனா சார்பில் துவங்கப்பட்டன.\nசீன பெருஞ்சுவரில் மாபெரும் யோகா தின விழா இன்று நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சீனாவின் 12 நகரங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளில் சுமார் 20,000-க்கும் அதிகமானோர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகில் யோகா தின கொண்டாட்டங்கள் இந்தியாவுக்கு அடுத்தப்படியாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நாடாக சீனா இருக்கும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகுவான்ஷொவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ள விழாவில் இந்தியாவில் இருந்து யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.\nஇந்தியா-சீனா யோகா கல்லூரி, டன்குவான், ஷோங்ஷான் மற்றும் ஃபோஷான் உள்ளிட்ட இடங்களில் ஐந்து நாட்கள் யோகா பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.\nயோகா பயிறச்சையை ஊக்குவிக்கும் வகையில் 20 பேர் கொண்ட யோகா பயிற்சியாளர்கள் நாடு முழுக்க யோகா பயிற்சிகளை வழங்க இருக்கின்றனர். 22 முதல் 30 வயதுடைய பத்து ஆண் பயிற்சியாளர்களும், பத்து பெண் பயிற்சியாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்தியா, சீனா மட்டுமின்றி ஜப்பான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து கியூபா உள்ளிட்ட நாடுகளில் யோகா தினம் கொண்டாட்டங்கள் துவங்கியுள்ளன. அமெரிக்காவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை வளாகம் யோகா தினத்தை குறிக்கும் ம���ன்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர பிரான்ஸ், அமெரிக்காவின் வாஷிங்டன், ஹங்கேரி, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் யோகா தினத்தை கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமுன்னணி பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nமுன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னணி பாடசாலையின் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே ஹெரோய்ன் போதைப்பொருள் பக்கற்றுக்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குளியாப்பிட்டிய பகுதியில்...\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவித்துள்ளதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். குறித்த தகவல் பொய்யானது என தெரிவித்து அவரது ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள...\nஆடி மாதம்- மேஷ ராசிக்காரர்களின் முழுவதுமான பலன்கள்\nமேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும்....\nமின்மானியில் முறைகேடு செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த சாவகச்சேரி நீதிமன்றம்\nமின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீடாகச்...\nசென்னையில் 8 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த காமவெறியர்கள்- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nசென்னையில் 11 வயது மாற்று திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தில்350 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்��ளை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-07-18T11:01:11Z", "digest": "sha1:36SSDCVEHJU5WTFRBOQR3QH5PXKMOVZM", "length": 16794, "nlines": 110, "source_domain": "universaltamil.com", "title": "தலைமுடி நன்கு வளர்வதற்கு என்ன செய்யலாம்...??", "raw_content": "\nமுகப்பு Life Style தலைமுடி நன்கு வளர்வதற்கு என்ன செய்யலாம்…\nதலைமுடி நன்கு வளர்வதற்கு என்ன செய்யலாம்…\nஇப்பொழுது நமக்கு தேவையான பியூட்டி பொருட்களை எல்லாம் வீட்டிலேயே உருவாக்கும் முறை வந்துவிட்டது. இதன் மூலம் நாம் எந்தவொரு கலப்படமும் இல்லாமல் நூறு சதவீதம் இயற்கையான பொருட்களை நமது சருமம் மற்றும் முடி பராமரிப்புக்கு பெற முடிகிறது.\nஅதாவது முகத்திற்கான பேஸ் பேக்ஸ், மாஸ்க், ஆயில் மற்றும் பல வீட்டிலேயே தயாரிக்க முடிகிறது. எனவே இப்பொழுது உங்கள் கூந்தலுக்கான ஹெர்பல் ஷாம்புவை வீட்டிலேயே தயாரிப்பது பற்றி பார்க்கலாம்.\nமுதலில் மார்க்கெட்டிற்கு சென்று உங்களுக்கு தேவையான பொருட்களை சரியான அளவில் ஹெர்பல் ஷாம்பு தயாரிக்க வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த ஹெர்பல் ஷாம்புவை வீட்டில் தயாரிப்பதால் உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.\nஇந்த ஹெர்பல் ஷாம்புவிற்கு வாங்கக் கூடிய பொருட்கள் எல்லாம் நமது பட்ஜெட்டில் அடங்கக்கூடியவை. ஒரு பாட்டில் ஷாம்பு தயாரிக்க 100 ரூபாய் போதுமானது.\nஇதில் பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் எளிதாக மார்க்கெட்டில் கிடைக்கக் கூடியவை. எனவே நீங்கள் எப்பொழுது எல்லாம் ஷாம்பு தயாரிக்க நினைக்கிறீர்களோ அப்பொழுது எல்லாம் பொருட்கள் கிடைக்குமா கிடைக்காதா என்���ு அதற்கு முன்னரே தயாராக வேண்டிய நிலை இல்லை.\n3 . தினமும் பயன்படுத்துவதற்கு சிறந்தது\nதினமும் ஷாம்பு பயன்படுத்துதல் நல்லது. சுற்றுச்சூழல் மாசுக்கள் மற்றும் தூசிகள் போன்றவற்றால் நமது முடி அழுக்காகி விடும். எனவே தினமும் ஷாம்பு பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. நீங்கள் வீட்டில் தயாரித்த இந்த ஷாம்புவை தினமும் பயன்படுத்தினால் உங்கள் முடிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அதன் வேர்களுக்கு கொண்டு செல்கிறது.\nவீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பு 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம் 1/2 கப் உலர்ந்த நெல்லிக்காய் 1/2 கப் உலர்ந்த சிகைக்காய் 10 பூந்தி கொட்டை 1.5 லிட்டர் தண்ணீர்\n1. முதலில் ஒரு வட்டவடிவிலான ஸ்டீல் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சரியான அளவில் கலக்க வேண்டும். இதனுடன் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். தூங்குவதற்கு முன் மூடி போட்டு மூடி விட வேண்டும்.\n2. மறுநாள் காலையில் எழுந்து இந்த கலவையை மிதமான தீயில் வைத்து சூடுபடுத்த வேண்டும். தோராயமாக 2 மணி நேரம் கொதிக்க விட வேண்டும். இந்த கலவையானது கருப்பு மற்றும் சோப்புத் தன்மை கிடைக்கும் வரை கொதிக்க விட வேண்டும்.\n3. இது நடந்த பிறகு தண்ணீரை மட்டும் வடிகட்டி ஒரு கண்ணாடி ஜாரில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஹெர்பல் ஷாம்பு உங்கள் வீட்டிலேயே தயாராகி விட்டது.\nகவனத்தில் வைக்க வேண்டியவை :\nநீண்ட நாட்களுக்கு ஸ்டோர் பண்ணி பயன்படுத்த வேண்டும். இந்த ஹெர்பல் ஷாம்பு எல்லா வகையான கூந்தலுக்கும் சிறந்தது. என்ன யோசிக்கிறீங்க இப்பொழுதே இந்த ஹெர்பல் ஷாம்புவால் உங்கள் கூந்தலை அழகாக்கி மற்றவர்களை பொறாமையில் ஆழ்த்துங்கள் .\nமுன்னணி பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nமுன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னணி பாடசாலையின் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே ஹெரோய்ன் போதைப்பொருள் பக்கற்றுக்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குளியாப்பிட்டிய பகுதியில்...\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை\nமுன்னா���் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவித்துள்ளதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். குறித்த தகவல் பொய்யானது என தெரிவித்து அவரது ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள...\nஆடி மாதம்- மேஷ ராசிக்காரர்களின் முழுவதுமான பலன்கள்\nமேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும்....\nமின்மானியில் முறைகேடு செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த சாவகச்சேரி நீதிமன்றம்\nமின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீடாகச்...\nசென்னையில் 8 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த காமவெறியர்கள்- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nசென்னையில் 11 வயது மாற்று திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தில்350 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-07-18T11:02:53Z", "digest": "sha1:T3N4D5CNOOE6TKW3RTDUEAN6B4M4DCT3", "length": 14265, "nlines": 87, "source_domain": "universaltamil.com", "title": "பைரவா பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது. – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema பைரவா பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது.\nபைரவா பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது.\nபாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.\nபி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்.\nகதை, திரைக்கதை, வசனம், எழுதி – பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.\nஇப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nபைரவா திரைப்படத்தின் டீசர் வெற்றிக்கு பின் பைரவா ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் “ பைரவா ட்ரைலர் “ டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது. பைரவா ட்ரைலர் புத்தாண்டு விருந்தாகவும் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது. இது வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த ட்ரைலர்கள் படைத்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்து. இளையதளபதி விஜயின் பைரவா ட்ரைலர் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி வெளிவந்த பைரவா ட்ரைலரை இது வரை 5மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.\nஇளையதளபதி விஜயின் பைரவா திரைப்படத்த��� சென்சார் குழுவினர் இன்று பார்த்து , படத்தை பாராட்டி படத்துக்கு “ U “ சான்றிதழ் வழங்கியுள்ளனர். “ U “ சான்றிதழ் பெற்றுள்ள பைரவா பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது.\nமுன்னணி பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nமுன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னணி பாடசாலையின் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே ஹெரோய்ன் போதைப்பொருள் பக்கற்றுக்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குளியாப்பிட்டிய பகுதியில்...\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவித்துள்ளதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். குறித்த தகவல் பொய்யானது என தெரிவித்து அவரது ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள...\nஆடி மாதம்- மேஷ ராசிக்காரர்களின் முழுவதுமான பலன்கள்\nமேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பணப்புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும்....\nமின்மானியில் முறைகேடு செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த சாவகச்சேரி நீதிமன்றம்\nமின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீடாகச்...\nசென்னையில் 8 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த காமவெறியர்கள்- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nசென்னையில் 11 வயது மாற்று திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தில்350 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்களை கிற��்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/20/151273782-13876.html", "date_download": "2018-07-18T10:41:18Z", "digest": "sha1:6YGNUFOPDHPOEY2IU6HT4Y4WMT7VD2JY", "length": 13975, "nlines": 87, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "காற்பந்தாட்டத்தில் இளையர்கள் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n‘ஃபுட்சால்’ எனப்படும் காற்பந்தாட்டத்தைப் பற்றி பலரும் அறிந்திருந்தாலும் உள்ளரங்கு காற்பந்துத் திடலில் நடைபெறும் இந்த விளையாட்டு குறித்து முழுமையாக அறிந்திருப்பவர்கள் சிலர்தான். அந்த விளையாட்டு முறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதில் பல முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார் 36 வயது ஜெஸ்பர் ரிச்சர்ட் தோமஸ். காற்பந்து விளையாட்டு மீது அலாதி பிரியம் கொண்டிருக்கும் இவருக்கு, சிறு வயது முதலே ‘ஸ்த்ரீட்’ காற்பந்து விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனுபவம் உண்டு. இவர் விளையாடியுள்ள பல்வேறு ஃபுட்சால் அணிகளில் ஒன்று ‘டோர்செட் பாய்ஸ்’.\nகடந்த 2010 முதல் 2015ஆம் ஆண்டு வரை இந்த அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடி வெற்றிபெற்ற பெருமை இவருக்கு உண்டு. அதிகம் பிரபலம் இல்லாத ஃபுட்சால் போட்டிகள் மீது ஆர்வம் பெருகி வந்த நிலையில், இந்த விளையாட்டில் பயிற்சி அளிப் பதற்கு தேவையான உரிமத்தைப் பெற விரும்பினார் ஜெஸ்பர். சிங்கப்பூர் காற்பந்து சங்கத்தின் அப்போதைய பயிற்சி மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஜித்தா சிங்கின் பரிந்துரைக்கு இணங்க 2014ல் மலேசியாவில் ‘ஏஎஃப்சி ஃபுட்சால் 1ஆம் நிலை பயிற்றுவிப்பு’ சான்றிதழைப் பெற்றார். இந்த நிபுணத்துவ சான்றிதழைப் பெற்றதுடன் சிங்கப்பூரின் முதல் ஃபுட்சால் பயிற்றுவிப்பாளர் என்ற பெருமையைப் பெற்றார் ஜெஸ்பர். சிங்���ப்பூர் திரும்பிய இவருக்கு சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் (எஸ்ஐடி) ஃபுட்சால் மன்றத்தில் பயிற்றுவிப்பாளர் பணி காத்திருந்தது.\nஅதேவேளையில், சிங்கப்பூர் ஆகாயப் படையின் ஃபுட்சால் அணியை வழிநடத்தினார். இவரின் தலைமைத்துவத்தின் கீழ் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை அந்த அணி தொடர்ச்சியாக பல போட்டிகளில் வென்றது. அத்துடன், இவ்வாண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ‘ஏஐஏ’ வட்டாரப் போட்டியில் சிங்கப்பூரின் ‘ஏஐஏ’ ஃபுட்சால் அணியை மூன்றாவது நிலைக்கு இட்டுச் சென்ற ஜெஸ்பர் இந்தோனீசியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் பல்வேறு அணிகளுக்கு ஃபுட்சால் பயிற்சி அளித்து வருகிறார். உள்ளரங்கு காற்பந்துத் திடலில் ஐந்து பேர் கொண்ட அணிகள் பொருதும் ஃபுட்சால் போட்டியுடன் வழக்கமான காற் பந்துப் போட்டியை ஒப்பிடுகையில் போட்டி விதிமுறைகள் வேறுபடு கின்றன. திடலின் அளவும் காற்பந்தின் அளவும் வேறுபடும். தொழில்முறை காற்பந்து வீரராக சிறந்து விளங்க ஃபுட்சால் அடித்தளம் வகிக்கிறது என்ற ஜஸ்ப்பர், புகழ்பெற்ற தென் அமெரிக்க காற்பந்து வீரர்கள் பலரும் தொடக்கத்தில் ஃபுட்சால் விளையாடியதைச் சுட்டிக் காட்டினார்.\nசரவாக்கில் ஃபுட்சால் பயிற்சி வகுப்பு ஒன்றில் விளையாட்டாளருக்கு காற்பந்து உத்திகளைக் கற்றுத் தரும் காற்பந்து விளையாட்டு மீது அலாதி பிரியம் கொண்டிருக்கும் ஜெஸ்பர் ரிச்சர்ட் தாமஸ். படம்: ஜெஸ்பர்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-jul-15/announcement", "date_download": "2018-07-18T10:41:49Z", "digest": "sha1:3NIFYSH6LPAKN4BR3DAIFYUF3FWHCHSH", "length": 13275, "nlines": 386, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - சுட்டி விகடன் - Issue date - 15 July 2018 - அறிவிப்பு", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென��ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nசுட்டி விகடன் - 15 Jul, 2018\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம் - சுட்டி ஸ்டார் 2018 - 19\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2013/04/vaanambaadi-paattaruvi.html", "date_download": "2018-07-18T10:53:40Z", "digest": "sha1:RPJSYHPZSXU42FGNCAAPSHMZEE7LPP27", "length": 6654, "nlines": 178, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: வானம்பாடி-பாட்டருவி", "raw_content": "\nஇசை : பாடல் : பாரதிதாசன்\nகுரல்கள் : நித்யஸ்ரீ மகாதேவன் வருடம் :\nதேனை அருந்திச் சிறுதும்பி மேலேறி\nமெல்லிசை பயின்று மிகஇனிமை தந்ததுவோ\nவானூர்தி மேலிருந்து வல்ல தமிழிசைஞன்\nவையத்து மக்கள் மகிழக் குரல்எடுத்துப்\nநீநம்பாய் என்று நிமிர்ந்தஎன் கண்ணெதிரில்\nவானம்பா டிக்குருவி காட்சி வழங்கியது\nஏந்தும்வான் வெள்ளத்தில் இன்பவெள்ளம் தான்கலக்க\nநீந்துகின்ற வானம் பாடிக்கு நிகழ்த்தினேன்.\nஉன்றன் மணிச்சிறகும் சின்னக் கருவிழியும்\nஎன்றன் விழிகட்கே எட்டா உயர்வானில்\nதேடிக்கொண் டேயிருப்பார் தென்பாங்கை உன்பால்\nLabels: இயற்கை, நித்யஸ்ரீ மகாதேவன், பாரதிதாசன்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2011/11/blog-post_27.html", "date_download": "2018-07-18T10:15:05Z", "digest": "sha1:GLPIBXE3KDSXTONRZI3CUBMMBXYWB6HJ", "length": 12303, "nlines": 167, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: ஒரு நடிகனின் கதை..", "raw_content": "\nஇவ்வுலக மோரங்க நாடக மேடை\nநவ்வுத லோடே* ஆடவர் மடந்தையர்\nபவ்விய மாகவே படைத்தனர் பாத்திரம்\nசெவ்விய வாழ்வதும் செத்துமோர் வீழ்வும்\nஅவ்வளவே யதன் நுழைவும் புறமும்..\nமானிடன் வாழ்வது மாந்திடில் அறிவாய்\nஊனுடன் உயிரதும் கொண்டது கோலம்..\nதேனதும் தேளதும் கொட்டிடும் வாழ்வில்\nஏனது கேட்டிடில் ஏழது அங்கமாய்..\nமுதலாம் அங்கம் முற்றுமே அறிந்திடா\nநுதலது சிறந்திடும் மழலையின் வாழ்வாம்.\nமுதலது தேவை பசிக்கொரு உணவாய்\nஅதனது இழப்பில் அழுகையும் சிணுங்கலும்\nவதனம் நிறைத்திடும் மென்னகை முழுமையாய்…\nஈரது பருவம் பாலகன் தோற்றம்\nகூரிய அறிவும் கொண்டதோர் கல்வியும்\nவாரிய கூந்தலும் வண்டதன் குணமும்\nநேரிய தோற்றமும் நேர்மையும் கொண்டொரு\nஓரது நத்தையின் நடையதில் தயக்கம்..\nமூன்றா மங்கம் காதலில் மயங்கும்\nதோன்றா கவிதைகள் தோன்றியே முயங்கும்\nஆன்றோர் பகர்ந்தது ஆங்கே கசந்திடும்\nஊன்றிடும் காதலில் ஆட்டமும் பாடலும்\nதோன்றிடும் உலகம் தோழியின் முகமதில்..\nஅங்கமது நான்கினில் பலவகை உறுதிகள்\nஎங்கது காணினும் வீரமே முழங்கிடும்\nதொங்கிடும் வாளது தலையதன் மீதினில்\nபொங்கிடும் வீரமோ விதியையும் வளைக்கும்..\nஅங்கமே போயினும் மானமே உயிராம்…\nஐந்ததன் அங்கமோ அன்புடன் அறிவுரை\nஐம்பதைத் தொட்டிடும் அனுபவ நியாயமும்\nவயிறது விரிந்திடும் கண்ணது அயர்ந்திடும்\nஅயரா அனுபவம் அருங்கதை கூறிடும்\nவயிரமாய் வார்த்தைகள் வந்திடும் வளமதாய்..\nஆறினில் அடங்கிடும் ஆண்மையின் தோற்றம்\nவேறது உடலென வளைந்திடும் கூனதில்\nஏறிய இடைத்துணி இறங்கிடும் நழுவியே\nதேறிடா நயனங்கள் சுருங்கிடும் தேடலில்\nகூறிடும் வாழ்க்கையின் கொடியதோர் முடிவை..\nஏழா மதனது அங்கமே இறுதியாம்\nவாழா ததொரு வாழ்வினை ஏங்கிடும்\nகோழையாய்ச் சுருங்கிடும் குழந்தையாய் மனதும்\nதோழமை தேடியே தொலைந்தவை யாசித்து\nஏழையின் ஐம்புலன் போய்த்திரை விழுமே..\n• நவ்வுதல் - மிகுந்த ஆர்வமுடன் விரும்புதல்\nஎழுத ஊக்குவித்த ஷேக்ஸ்பியருக்கு நன்றி.\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 11:34 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில கு��ிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2011/06/blog-post_27.html", "date_download": "2018-07-18T10:49:38Z", "digest": "sha1:DSPJS2TXWZKCVYU7PPOGWYKOHIU3VTU5", "length": 5884, "nlines": 93, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: ஊர் சுற்றலாம் வாங்க - திற்பரப்பு நீர்வீழ்ச்சி", "raw_content": "\nஊர் சுற்றலாம் வாங்க - திற்பரப்பு நீர்வீழ்ச்சி\nகுமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு இயற்கை எழில்\nகொஞ்சும் நீர்வீழ்ச்சியாகும். இங்கு 12 சிவாலய ஓட்டங்களில் ஒன்றான\nமகாதேவர் கோவில் உள்ளது. சுற்றுலா பயணிகளின் சொக்கமாக திகழும்\nஇங்கு நவீன சிறுவர் பூங்கா, நீச்சல் குளம், படகு சவாரி ஆகிய வசதிகள்\nசெய்யப்பட்டு ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகளை வரவேற்க்க\nதயாராய் இருக்கிறது. திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில்\nஅமைக்கப்பட்டுள்ள படகு சவாரி மூலம் இயற்க்கை எழில் கொஞ்சும்\nகோதையாற்றின் அழகையும், அற்புதத்தையும் ரசிக்கலாம்.இது நாகர்\nகோவிலில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 8:07 AM\nமனோவோடு சேர்ந்து ஒரு சுற்றுச் சுற்றி விட்டு வந்துட்டீங்க\nநன்றி ஐயா. இருவரும் ஒரே ஊர்தான். ஆனால் இணையம் ��ூலம்தான் நட்பு ஆரம்பம்.\nமனோவுடன் இணைந்து, குட்டிக் குற்றாலம், திற்பரப்பில் குளித்து மகிழ்ந்திருக்கிறீங்க..\n* வேடந்தாங்கல் - கருன் *\nமனோ வுடன் பயண அனுபவங்கள்..\nநன்றி நிருபன்சார், நன்றி கருன் சார்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவலைசரத்தில் உங்களை பற்றி எழுதி உள்ளேன் நேரம் இருந்தால் பார்க்கவும்\nகூட்டான்சோறு பகுதி - 2\nஎன்னோட வலைப்பக்கமும் வந்திட்டுப் போங்க\nகக்கு - மாணிக்கம் said...\nஇனிய அனுபவங்கள்தான். படங்கள் அழகு. நானும் திற்பரப்பு அருவி பற்றி நண்பர் சொல்ல கேட்டதுண்டு. அவசியம் அவருடன் செல்வேன்.\nஅது சரி....நம்ம மனோவுக்கு தொப்பை ஏன் இப்படி \"அஞ்சு மாச புள்ளைத்தாச்சி \" மாதிரி இருக்கு விஜி\nஊர் சுற்றலாம் வாங்க - திற்பரப்பு நீர்வீழ்ச்சி\n(எங்கள் ) ஊர் சுற்றலாம் வாங்க -கன்னியாகுமரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthusabarathinam.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-07-18T10:39:03Z", "digest": "sha1:WKQE77DTZZBX5DRVX5HXMYRE7QWGBD2H", "length": 7742, "nlines": 114, "source_domain": "muthusabarathinam.blogspot.com", "title": "சும்மாவின் அம்மா: அன்னை அன்னை அன்னை!", "raw_content": "\nதாமரை மகளின் கலையினை ஈந்தார்\nதத்தித் தவழும் அவனோ தங்கக்\nதைநெல் போல மெய்யொடு வளர்ந்த\nபாரதி பாட்டின் சுவையைப் பிறர்க்கு\nPosted by முத்துசபாரெத்தினம் at 9:55 AM\nகூடி வாழ்ந்தால் கோடி நன்மை என எண்ணுபவள்... பிடித்த மேற்கோள். வாழ்க்கை தவமிருந்து பெற்றவரம் பரிசோதிப்பதற்காக அல்ல சாதிப்பதற்காக.\nபச்சைக் குழந்தையிலே பக்கத்தில் வந்தமர்ந்து பார்க்கின்ற வேலையெலாம் பார்த்தவுடன் செய்திடுவாய் பள்ளியில் படிக்கையிலே பக்குவமாய்ச் சமையல், ...\nபழம்வேண்டி புவிசுற்றி பழம்நீயாய் ஆனவனே வேழமுகன் தம்பிஉந்தன்-----ஒயிலாட்டம் ஞாலமெல்லாம் ஆடிவரும்--மயிலாட்டம் கற்பனையில் பாருங்களே கண்டு...\nஎட்டுக்கண்ணும் விட்டெரிக்கும் செட்டிநாட்டுச் சாப்பாடு\nபாசிப்பருப்பு மசியலுக்கு பக்குவமாய் உப்பிட்டு உருக்கி நெய் ஊத்தி சீரகமும் பூண்டும் அதில சிக்கனமாத் தட்டிப்போட்டு கருவேப்பிலை கிள்ளிப் ப...\nஉ சிவமயம் முருகன் துணை வணக்கம் என் இனியதமிழ்க் கவிதைக் குழந்தைகளெல்லாம் இறையருளால் உருவானவை. துபாய் கவிதை பிறந்த சூழ்நில...\nதொந்திக் கணபதி உன் தூய திருவடியை நம்பிக் கைதொழுதேன் நாளும் துணைவருக கோலமயில் மீதிருக்கும் நீதிவடிவானாய்\n மனைக்குவரும் மக்களெல்லாம் மல்லாந���து பார்க்கவைத்து\nபாக்கதுக்கும் படிக்கதுக்கும் பகட்டாகத் தானிருக்கு பதில் எழுதப் போனாக்க பசுந்தமிழே தெரியலே இருவருமாச் சேந்துவந்து இதப்போட்டு அதப்போட்டு ...\nகாரைக்குடி மிகநல்ல ஊர். வாழ்வின் தேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் கல்லுக்கட்டியைச் சுற்றி கொப்புடைய அம்மனை ஒரு பெரிய பிரகாரம்வந்தால...\nமோல்மேனு குறிச்சியெல்லாம் ஓல்டுமேனுக்[கு] ஆகிப்போச்சு ஆல்வீ டு ரெண்டாங்கட்டு கோல்போட்ட கிரிக்கெட்டாச்சு\nஅதிகாலை இரண்டுமணி அவசரமாய் எழுந்துவந்து அரிசிபருப்பு ஊறவச்சு வெரசாப் பல்லுவெளக்கி வெறகடுப்பப் பத்தவச்சு வேகமாப் பருப்பெடுத்து வெஞ்சனச்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2012/08/", "date_download": "2018-07-18T10:39:31Z", "digest": "sha1:3WIRZBQYS5Q7TQW4LHWWZDHFXQ34RKUZ", "length": 6298, "nlines": 128, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: August 2012", "raw_content": "\nபுன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம். குரும்படம்.\nஅகிரா நிதிலன் இயக்கியுள்ள புன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம்....அற்புதமான குரும்படம். அகிரா நிதிலன் தமிழ் சினிமாவில் தனக்கென் ஒரு இடத்தை பிடிப்பார். மகேந்திரனின் , பாரதிராஜாவின் அடுத்த தலைமுறை இயக்குனர். தமிழ் சினிமாவினை உலக சினிமாக்களுக்கு முன் மாதிரி ஆக்குவார். இந்த குரும்படத்தை பாருங்க..என்னைப்போல நீங்களும் அழுவீங்க.\nஅண்ணல் அம்பேத்கரையும் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான இம்மானுவேல் சேகரனையும் அரசு இரும்பு கம்பி கூண்டுக்குள் வைப்பதன் பொருள் என்னவாக இருக்க முடியும்\nஅவர்கள் யார் என்று அறிந்துக்கொள்ள முடியாமல் இறந்தும் அவர்களை கண்டு அச்சமுற செய்யும் அளவுக்கு அவர்களை கொடியவர்களாக கருதும் அறிவீலிகள் நிறைந்தது தமிழ்நாடு என்று தானே பொருள்\n# தேவை அடிப்படை கல்வி. இரும்புக்கூண்டுகள் அல்ல \nLabels: அம்பேத்கர், சாதீ வண்கொடுமைகள்... 0 comments |\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nபுன்னகை வாங்கினால் கண்ணீர் இலவசம். குரும்படம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நலனும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sidthan.blogspot.com/2011/03/blog-post_325.html", "date_download": "2018-07-18T10:14:21Z", "digest": "sha1:Q4SIH32NEJDIJKICB2MAZ5POBTKQIKQ4", "length": 21004, "nlines": 168, "source_domain": "sidthan.blogspot.com", "title": "அபிநயா தாரணி: தேவர்கள், அசுரர்கள் இன்று அவர்கள் எல்லாம் எங்கே???", "raw_content": "\nஅண்டத்தில் உள்ளதே பிண்டம் மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா\nஞாயிறு, 13 மார்ச், 2011\nதேவர்கள், அசுரர்கள் இன்று அவர்கள் எல்லாம் எங்கே\nதேவர்கள், அசுரர்கள்னு புராணங்களில் படித்துள்ளோமே, இன்று அவர்கள் எல்லாம் எங்கே\nஎனக்கு தெரிந்த வகையில் ஒரு சின்ன விளக்கம்:\nஅசுரர்கள் பாதாள உலகிலும் தேவர்கள் மேலுலகிலும் மனிதர்கள் பூலோகத்திலும் வாழ்ந்தனர்.\nஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வாழ்ந்த யுகம். அசுரர்களும், தேவர்களும் பூமியின் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தனர்.\nராமர் அயோத்தியுலும் ராவணன் இலங்கையிலும் வாழ்ந்தனர்.\nபகவான் கிருஷ்ணன் வாழ்ந்த யுகம்.\nஅசுரர்களும் தேவர்களும் ஒரே குடும்பத்தில் வாழ்ந்தனர்.\nஅசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.\nசில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.\nஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.\nசில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்…\nஏதோ என்னளவில் தோன்றிய ஒரு விளக்கம்.\nஅசுரகுணம்,தேவகுணம் என்பது நம் அனைவருக்குள்ளும் ஒளிந்துதான் இருக்கிறது தேவகுணம் எனும் சாத்விக குணம் மட்டும் இருந்தால் மனிதன் கோழையாகிவிடுவான்.அதனால் அசுரகுணம் at times வருவது நல்லதே.ரவுத்ரம் கொள் ஆனால் ரவுத்ரத்துக்கும் ஒரு எல்லை உண்டு.அதுதாண்டாம இருந்தால் அசுரகுணம் வரவேற்கப்படக்கூடியதே ரவுத்திரம் இரு பக்கமும் கூர்மையைக் கொண்டுள்ள கத்தி. அது இருவரையும் பதம் பார்த்துவிடும். ஒரு குழந்தை பசில இருக்கும் போது பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.\nஅதை பார்த்து அந்த பசியப் போக்கறது தெய்வ குணம்.\nவயசானவரோ, கர்ப்பிணி பெண்களோ பஸ்ல நின்னுட்டு வரும் போது அவுங்கள பார்த்து வருத்தப்படுவது மனித குணம்.\nநம்ம ஏழுந்திரிச்சி அவுங்களுக்கு சீட்டு கொடுக்கறது தெய்வ குணம்….\nஅசுரர்களும் தேவர்களும் ஒரே மனிதனுக்குள் வாழ தொடங்கிவிட்டனர்.\nசில நேரம் நாமே தேவராகி அடுத்தவர் கஷ்டப்படும் போது உதவுவோம். நம்மை வருத்தப்படுத்தி அடுத்தவருக்காக உதவும் அந்த சில நேரங்களில் நாம் தேவராகிறோம்.\nஒரு சில நேரங்களில் நாமே நமது சுய நலத்திற்காக பிறரை கஷ்டப்படுத்தி அசுரராகிறோம்.\nசில நேரங்களில் உதவ முடியாமல் மனதளவில் வருத்தப்பட்டு மனிதனாகி நிற்கிறோம்… ஏன் இந்தக் காலத்தில் அவதாரங்கள் நிகழ்வதில்லை என்பதற்கு வாரியார் சுவாமிகளைப் போன்ற ஆன்றோர்கள் சொன்னது இது தான். அந்தக் காலத்தில் ஒரு இராவணன், ஒரு கம்சன், ஒரு சகுனி, ஒரு துரியோதனன், ஒரு சிசுபாலன், ஒரு ஜராசந்தன் என்று இருந்தார்கள். இந்தக் காலத்தில் ஒவ்வொரு மனிதனும் தருமனும் துரியோதனனுமாக இருப்பதால் மனதளவிலேயே அவதாரங்கள் நிகழ்கின்றன இது தான் அத்வைததின் அடிப்படை தத்துவம். மனதில் உள்ள அசுர குணத்தை விலக்கி தெய்வ குணத்தைக் காண் என்பது.\nகடவுள் தூரத்தில் இருந்து மேற்பார்வைப் பார்த்தது எல்லாம் அந்த யுகங்கள்.\nநம் உள் கிடப்பவர் தான் கட வுள்\nஅவரை காண உன்னை தோண்டி போய் கெட்ட குணங்களை அகற்று என்பது\nஇடுகையிட்டது abinaiya abinaiya நேரம் ஞாயிறு, மார்ச் 13, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபத்து தலை தெய்வீக நாகம்\nமறைந்து வாழ்த்த மலை சித்தர்கள்\nசாத்திர மச்ச யோக பலன்கள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் பிறக்கி���ார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் ...\nபிரதோஷ காலங்கள் ஐந்து வகைப்படும்.\nஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி ...\nஇந்தப் பூமியின் வயது,எண்ணற்ற பிறப்பு இறப்புக்களைக்...\nவிதியின் விளையாட்டுக்கு சான்று .\nகழுகாரைப் பற்றி எனக்கு தெரிந்ததெல்லாம்\nதேவர்கள், அசுரர்கள் இன்று அவர்கள் எல்லாம் எங்கே\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமிகசக்தி வாய்ந்த அதர்வண வேத வசியம்\nவசியம் என்ற மிகசக்தி வாய்ந்த அதர்வண வேத கலையை மகிழ்ச்சியான குடும்ப வாழ்வுக்கு பயன் படும் உத்திகள் பற்றிய விளக்கங்கள் இந்த தளத்தில் பாதிவு ச...\nஇரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்...\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன\nவிபரீத ராஜ யோகம் என்றால் என்ன யோகங்கள் என்பது பல வகைப்படும். அதாவது சந்திரனில் இருந்து குரு இந்த இடத்தில் இருந்தால் ஒரு யோகம், மற்ற...\nகோபத்தின் உச்சம் வராஹி .மந்திரம். கிரி சக்கரம்\nவராஹி. மனித உடலும், வராஹ{பன்றி} முகமும் கொண்டவள். கோபத்தின் உச்சம் தொடுபவள். ஆனால் அன்பிலே , ஆதரவிலே மழைக்கு நிகரானவள். இவள் லல...\nஸ்ரீ கருடப் புராணம் பறவை வேந்தனான கருடன் ஸ்ரீ பரமாத்வாவை நோக்கி, ஒ ஜெகன்னாதா பரந்தாமா உலகத்தில் ஜீவர்கள் ஏன் ��ிறக்கிறார்கள்...\nகொஞ்சம் அமானுஷ்யமாய் தோன்றினாலும், இந்த மாதிரி தலைப்புகளில் 'ஞானவெட்டியான்' போன்ற பெரியவர்கள் இது தொடர்பாக எழுதியிருந்தாலும் இந்தள...\nவிரும்பியதைக் கொடுக்கும் பைரவ வழிபாடு ஸ்ரீ பைரவர் வரலாறு\nஎதிரிகளுக்குப் பயம் தந்து தன்னை அண்டியவர்களுக்கு அருள் செய்வதால் இவருக்குப் பைரவர் என்று பெயர். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத...\nகருப்ப ஸ்வாமி கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா\nஇவரைப் பற்றிய செய்திகள் படிப்பதற்கே ஆச்சர்யமாக உள்ளது . இவர் கடவுளின் அவதாரம் என்பதா இல்லை ஒரு கிராம வீரனைப் போன்றவரா என்பதில் ஆண்டாண்ட...\nஇந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங்களிலும் சைவம், வைணவம் என்றெல்லாம் உண்டு. சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகியவை சிவ கோ...\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nபயம் உண்டாக்கும் ராஜ நாகங்கள் | கொக்கரக்கோ\nமச்ச ஜாதகம் பெண்களுக்கு (1)\nமாகாலட்சுமி மாதிரி சாமுத்ரிகா லட்சணம் (1)\nசித்தர்கள். நீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/301/2017/08/01/1s179379.htm", "date_download": "2018-07-18T10:23:20Z", "digest": "sha1:C4HRG5MCMNIWX3OOSPXPBBG7RD6Y6NFS", "length": 4563, "nlines": 38, "source_domain": "tamil.cri.cn", "title": "சீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு மாநாடு - China Radio International", "raw_content": "• முந்தைய வடிவம் • எழுத்துரு\n• சீன வானொலி • தமிழ்ப் பிரிவு • எங்களைப் பற்றி • தொடர்பு கொள்ள\n•சுற்றுலா •பண்பாடு •சீன மொழி •சீனாவின் திபெத் •நேயர் மன்றம் •பொன்விழா •APP\nசீன மக்கள் விடுதலை படை உருவாக்கப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு மாநாடு\nசீன மக்கள் விடுதலை படை நிறுவப்பட்டதன் 90ஆம் ஆண்டு நிறைவு மாநாடு ஆகஸ்ட் முதல் நாள் காலை பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மா மண்டபத்தில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் இம்மாநாட்டில் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்தினார். (மீனா)\nநகல் எடுக்க அனுப்புதல் முதல் பக்கம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்ய\n• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை\n• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்த��� வைக்கப்பட்டுள்ளது\n• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு\n• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து\n• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி\n• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு\n• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி\n• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்\n• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை\n• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது\nநிலைப்பாட்டு ஆவணத்தை சீனா வெளியிட்டதற்கான காரணம்\nசீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=119097", "date_download": "2018-07-18T10:56:42Z", "digest": "sha1:J4FHL4JSLZTKTILIIXOTBDC3JKL2TYUF", "length": 11923, "nlines": 82, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉக்ரைனிடம் கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் - அமெரிக்கா - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nஉக்ரைனிடம் கிரிமியாவை ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் – அமெரிக்கா\nகிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான பொருளாதார தடைகள் தொடரும் என அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.\nஅமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஆண்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர் இதுவரை ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசியது இல்லை.\nஜெர்மனி மற்றும் வியட்நாமில் நடந்த பொருளாதார மாநாடுகளில் இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தது மட்டுமின்றி, தொலைபேசி வாயிலாகவும் பேசி இருக்கின்றனர்.\nஇந்த நிலையில் இரு வல்லரசுகளின் தலைவர்களும் சந்தித்து பேசுவதற்கான நடவடிக்கைகளை வெள்ளை மாளிகையும், கிரம்ளின் மாளிகையும் மேற்கொண்டு வந்தன. இதில் 3-வது நாட்டில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுவது என முடிவு செய்யப்பட்டது.\nஅதன்படி ஐரோப்பிய நாடான பின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் இந்த பேச்சுவார்த்தையை நடத்துவது என தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சந்திப்பு அடுத்த மாதம் (ஜூலை) 16-ந்தேதி நடப்பதாக இருதரப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன.\nமுதலில் இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையிலும், பின்னர் தங்கள் நாட்டு பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் அவர்கள், கூட்டு பிரகடனம் ஒன்றையும் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும் வரை ரஷியா மீதான தடைகள் தொடரும் என அமெரிக்கா அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக நேற்று கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ், ‘கிரிமியாவை தங்கள் நாட்டுடன் ரஷியா இணைத்து கொண்டதை நாங்கள் அங்கீகரிக்கவில்லை. ஏற்றுக்கொள்ளவுமில்லை. எனவே, கிரிமியாவை உக்ரைனிடம் ஒப்படைக்கும்வரை ரஷியா மீதான பொருளாதார தடைகளை விலக்கிகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.\n1991-ல் சோவியத் யூனியன் என்ற அமைப்பு உடைந்து பல சிறிய நாடுகளாக பிளவுபட்ட பின்னர் கடந்த 2014-ல் உக்ரைன் நாட்டின் கிரிமியா பகுதியை ரஷியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.\nஉக்ரைன் விவகாரத்தில் கிரிமியா பகுதி மக்கள் அவர்களின் விருப்பத்தின்பேரிலேயே தங்கள் நாட்டுடன் இணைந்ததாக ரஷியா தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், இவ்விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகவே இருந்தது.\nகிரிமியாவை ரஷியா நாட்டின் தெற்கு பகுதியில் சேர்த்து கொள்வது தொடர்பாக அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்திருந்த உத்தரவு செல்லாது என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. கிரிமியாவை இணைத்தது தொடர்பான ரஷ்யாவின் ஆணையை தள்ளுபடி செய்வதாக உக்ரைன் நாட்டின் ஐ.நா தூதர் வோலோடைமர் எல்சென்கோ தெரிவித்துள்ளார்.\nஉக்ரைனில் இருந்து கிரிமியா என்ற தனிநாட்டை பிரித்து உருவாக்க நடைபெற்ற போரில் சுமார் 10 ஆயிரம் பேர் பலியான நிலையில், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பூசல்கள் அதிகரித்த�� வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஆரம்பத்தில் இருந்தே குரல் எழுப்பி வந்துள்ளது\nஅமெரிக்கா உக்ரைனிடம் கிரிமியாவை ஒப்படைக்க வேண்டும் தடைகள் தொடரும் ரஷியா மீதான 2018-07-04\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nசீன பொருட்கள் மீது பெரும் வரிவிதிப்பு – டிரம்ப் அதிரடி அச்சுறுத்தல்\nஐ.நா. பாதுகாப்பு சபை இன்று கூடுகிறது;அமெரிக்கா, ரஷ்யா பொறுமை காக்க வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலாளர்\nஐரோப்பிய யூனியனின் 14 நாடுகளும் அமெரிக்காவும் ரஷிய தூதரகத்தை மூடுகிறது;60 அதிகாரிகள் வெளியேறம்\nஆசிரியர்களுக்கு துப்பாக்கி வழங்கப்படும்: ட்ரம்ப் பேச்சல் மீண்டும் சர்ச்சை\nவடகொரியாவுக்கு செல்லும் சரக்கு கப்பலை தடுக்க வேண்டும்:வான்கூவர் கூட்டமைப்பில் அமெரிக்கா\nடிரம்ப் இனவெறி பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் – ஆப்பிரிக்கா நாடுகள்; டிரம்ப் மறுப்பு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/04/direct-download-fiel-hosting-sites.html", "date_download": "2018-07-18T10:54:38Z", "digest": "sha1:YHPXD3O75O47MXDNCVORHRLXRMBNTO2X", "length": 14429, "nlines": 104, "source_domain": "tvs50.blogspot.com", "title": "தரவிறக்க தளங்களில் நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவது எப்படி? | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nதரவிறக்க தளங்களில் நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவது எப்படி\nRapidshare, Zshare, Megaupload, DepositFiles , DivShare உள்ளிட்ட தரவிறக்க தளங்களில் பல கிளிக்குகளை தவிர்த்து பக்கங்களை தாண்டி நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவது எப்படி என்பதை விளக்கும் பதிவு இது .\nஇணையதள பாவனையாளர்கள் மத்தியில் தரவிறக்க தளங்கள் மிக பிரபலமாக உள்ளன. சினிமா, மென்பொருள் உள்ளிட்ட எந்தவகையான கோப்பு என்றாலும் அவற்றில் ஏற்றி மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே அவற்றின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம். இவற்றில் Rapidshare, Zshare, Megaupload, DepositFiles , DivShare போன்றவை முக்கியமானவை. இந்த தளங்கள் கட்டுப்படுத்தப்பட்ட இலவச சேவையையும், பல மேம்படுத்தப்பட்ட சலுகைகளுடன் கட்டண சேவைகளையும் அளிக்கின்றன.\nஇலவச சேவையை உபயோகிப்போருக்கு பல எரிச்சலூட்டும் விஷயங்கள் அந்த தளங்களில் இருக்கும். பல கேள்விகள் கேட்டு பல கிளிக்க்குகள் மூலம் விளம்பரங்கள் தெரிய செய்��தற்காக அதிக பக்கங்களை திறப்பார்கள். இறுதியில் Coutdown மூலம் தரவிறக்க லிங்க் பெறுவதற்கு குறைந்தபட்சம் முப்பது வினாடிகளாவது காத்திருக்க வேண்டி இருக்கும். அந்த வினாடிகள் ஓடும் போது வேறு வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தில் வேறு பக்கங்களை பார்த்து கொண்டிருப்போம். மறந்து சில நிமிடங்கள் தாமதித்தால் \"Download Link Expired\" என்று பிழை செய்தியும் தோன்றும். தரவிறக்கும் ஆசையே போய் தளத்தை மூடிவிட்டு வந்து விடுவோம்.\nவிளம்பரங்கள் மூலம் வருமானம் பெறவும், எரிச்சலடைபவர்களை கட்டண சேவைக்கு மாற்றவும் இந்த உத்திகளை செய்கிறார்கள்.\nஇந்த இம்சைகளில் இருந்து விடுபட Skipscreen என்ற பயர்பாக்ஸ் நீட்சி (Extension) உதவுகிறது. இந்த லிங்க்கை கிளிக் செய்து அந்த நீட்சியை தரவிறக்கம் செய்து உங்கள் பயர்பாக்ஸ் இணைய உலாவியில் நிறுவி கொள்ளுங்கள். இனி உங்கள் தரவிர்றக்க லிங்க்குகளை பயர்பாக்சில் திறங்கள். நீங்கள் மேற்கொண்டு எந்தவித கிளிக்குகளும் செய்யாமல் இந்த Skipscreen பயர்பாக்ஸ் நீட்சியானது உங்கள் தரவிறக்க லிங்க்கை கொண்டுவந்து தந்து விடும்.\nஇதுபற்றி மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் இந்த வீடியோவை பார்க்கவும்.\nகுறிப்பு : அடுத்தடுத்த தரவிறக்கங்களுக்கு இடையில் சில மணிநேரங்கள் கால இடைவெளி கட்டுபாடுகளை சில தரவிறக்க தளங்கள் கொண்டுள்ளன. அவற்றிலிருந்து தப்பிக்க / தவிர்க்க இந்த நீட்சி உதவாது.\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்கள் கணினியின் இணைய இணைப்பானது dynamic IP வகையைச் சேர்ந்ததாக இருந்தால் ஒரு முறை ரூட்டர் / மோடம் - இந்தக் கருவியை அணைத்துவிட்டு, உங்கள் உலவியின் குக்கீஸை நீக்கிவிட்டு மீண்டும் ரூட்டர் - மோடம் கருவையை ON செய்தால் - கணினிக்கு வேறு ஒரு மாற்று IP கிடைக்கும். அதன் மூலம் நேரக்கட்டுப்பாட்டைத் தகர்க்கலாம்.\nஆனால் Static IP ஆக இருப்பின் TVS50 கூறியதை வழிமொழிகிறேன்.\nநீங்கள் தவறுதலாக புரிந்து கொண்டிருகிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் பதிவில் கூறி உள்ள வழிமுறை அடுத்தடுத்த தரவிறக்கங்களுக்கு இடையில் சில மணிநேரங்கள் கால இடைவெளி பிரச்சினைக்கான தீர்வு இல்லை. இலவச முறை மூலம் செய்யும் போது பல பக்கங்களை கடக��க வேண்டி இருக்கும். அதனை தவிர்ப்பதற்கான வழிமுறை. அடுத்தடுத்த தரவிறக்கங்களுக்கு இடையில் சில மணிநேரங்கள் கால இடைவெளி பிரச்சினைக்கு உங்கள் வழிமுறை மிகச்சிறந்த தீர்வு. பகிர்தலுக்கு மிக்க நன்றி\nஅந்தப் பின்னூட்டம் உங்கள் பதிவின் கீழே உள்ள குறிப்பிற்கானது.\nநான் உங்கள் பதிவின் கீழே குறிப்பிட்டுள்ள குறிப்பு: அதற்கான ஒரு ஐடியாவைத்தான் குறிப்பிட்டேன்.\nஅந்தக் குறிப்பின் சாட்சியைக் காப்பி செய்து பின்னூட்டத்தில் போடமுடியவில்லை. அதனாலே ஏற்பட்ட பிரச்சினை இது. நன்றி. ஓட்டு போட்டுட்டேன். நீங்கள் காப்பி செய்வதைத் தடைசெய்வதற்கு ஒரு ஸ்க்ரிப்ட்டை சேர்த்திருக்கிறீர்கள். குட். ஆனால் அதுவே எனது பின்னூட்டத்தில் குழப்பத்தை உண்டாக்கிவிட்டது.\nஓஓஒ.... அப்ப குழம்பியது நான்தான்... :)\nவாங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழம்பிய குட்டையிலும் மீன் பிடிப்போம்.\nஇந்தக் காலத்தில் இப்படியெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது. :)\nபயனுள்ள தகவல்.பகிர்வுக்கு மிக்க நன்றி.\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nபுதிய பாண்டா க்ளவுட் ஆண்டிவைரஸ் இலவசம்\nஇலவச ஆன்லைன் ஃபைல் கன்வெர்டர்\nDevice Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்...\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு\nசென்னையில் பிஎஸ்என்எல் IPTV அறிமுகம்\nபிளாக்கின் உள்ளேயே படங்களை திறக்க டிப்ஸ்\nதரவிறக்க தளங்களில் நேரடியாக தரவிறக்க லிங்க் பெறுவத...\nவோடாபோன் விளம்பரங்களில் 'வெள்ளான்களின்' அட்டகாசம்\nஒரே மாதிரி படங்கள் - கூகிள் லேப்ஸ் புதிய சேவை\nபெரிய படங்களின் அளவை எளிய முறையில் குறைக்க\nவிண்டோஸ் எக்ஸ்பி இலவசமாக 2 கருப்பு 'தீம்'கள்\nமைக்ரோசாப்ட் ஷேர்பாயிண்ட் டிசைனர் 2007 இலவசம்\nவிஜய் டிவி தற்போது டிஷ் டிவி சௌத் சில்வர் பேக்கில்...\nமுழுநீள திரைப்படங்கள் யூடுப் தளத்தில் - Not Illega...\nபிளாக்கரில் மொபைல், ஈமெயில் மூலம் பதிவிடுவது எப்பட...\nUSB டிரைவ் தொலைந்து போனால் தொடர்பு கொள்ள மென்பொருள...\nIZArc இலவச மென்பொருள் : கோப்புகளை சுருக்குதல் & து...\nபனிக்கரடியிடம் கடி வாங்கிய அம்மணி : வீடியோ\nYoutube-ல் Playlist உருவாக்��ுவது எப்படி\nஉண்மை சம்பவம் : எருமைகளை கண்டு ஓடிய சிங்கங்கள்\nஇணைய பக்கங்களின் படங்களை Disable செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2016/01/", "date_download": "2018-07-18T10:33:07Z", "digest": "sha1:MYELTUW463JGRXU5XEOPVZCGC24XVU2W", "length": 33098, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "சனவரி 2016 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சனவரி 2016\nஅரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\n[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.] அரசியல் அதிர்வலை ஏற்படுத்திய மக்கள்நலக்கூட்டணி மாநாடு மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே மதுரை மக்களுக்கு அங்கே ஓர் அரசியல் மாநாடு நடைபெறும் என்ற அறிகுறியே காணப்படவில்லை. மதுரைத் தெருக்களை அணிசெய்தவை திருமலை நாயக்கர் விழா, தொடர்பான அம்மாவிற்கு நன்றி அறிவிப்பு. அழகிரியின் பிறந்தநாள், தாலின் வருகை முதலான சுவரொட்டிகளே இருநாள் முன்னர் நடைபெற்ற தமிழ்த்தேசியப்பேரியக்கத்தின் மொழிப்போர் 50 மாநாடு பற்றிய 1000 சுவரொட்டிகள் இருந்த இடம் தெரியா அளவிற்கு மேற்குறித்த சுவரொட்டிகள்தாம் இருந்தன. அதுபோல், மதுரையில் மக்கள் நலக்கூட்டணி மாநாடு 26 /…\nமக்கள்நலக்கூட்டணியின் மதுரை மாநாட்டுப் படங்கள் – முதல் பகுதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\n12.01.2047 / 26.01.2016 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மக்கள்நலக்கூட்டணியின் மாநாட்டு ஒளிப்படங்கள் – பகுதி 2\nபேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nபேரறிஞர் அண்ணா நினைவு நாளில் பேரா.மறைமலை வானொலி உரை பேரறிஞர் அண்ணா நினைவுநாளை முன்னிட்டுத் தை 20, 2047 / பிப்.03,2016 அன்று இரவு 7.00 மணிக்கு – சென்னை, மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி முதலிய – அனைத்துத் தமிழக வானொலி நிலையங்களிலும் பேரா.முனைவர் இலக்குவனார் மறைமலை நினைவுரை ஒலிபரப்பாகிறது.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nதனித்தமிழ் இயக்கம் 100 மொழிப்போர் 50 மொழிஞாயிறு பாவாணர் 114 தலைமை: முனைவர் வே.நெடுஞ்செழியன் முன்னிலை: பேரா.இரா.சங்கர் வரவேற்புரை: மா.க.சிவக்குமார் நன்றியுரை: கி.பூவேந்தரசு சிறப்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் அழைத்து மகிழ்நர் : தலைவர் :அருள்வேந்தன் பாவைச்செல்வி செயலர்: கே.கே.சா பொருளர் : சி.எசு.துரை\nபழந்தமிழர் கணிதம் தேடுவோம் வாரீர் – அழைக்கிறார் தமிழ்த் தொண்டர் பொள்ளாச்சி நசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nதமிழர் கணக்கியல் – பழந்தமிழர் கணிதம். தேடுவோம் வாரீர் தமிழ் எண் உருக்கள்தாம் கடல் கடந்து சென்று தேய்ந்து, உருமாறி நாம் இப்பொழுது பயன்படுத்துகிற எண்களாக மாறி நம்மை அடைந்துள்ளன. ஒன்று முதல் எட்டு வரையிலான எண்கள்தாம் முதலில் காணப்பட்டன. சுழியம், தொன்பது என்பவை தொடர்ச்சிக்காக இணைக்கப்பட்டவை. தமிழர் கற்றிருந்த ௬௪ (64) கலைகளிலும் இந்த எண்ணுருக்களின் அடிப்படை அமைந்திருக்கலாம். ‘எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்’ என்பதன் வழி எண்ணுக்கான நூல்கள் நிறைய இருந்திருக்கலாம். அவை அனைத்தும் இப்பொழுது இல்லை. கணக்கதிகாரம்…\nமொழிபெயர்ப்பறிஞர் ம.இலெ.தங்கப்பா – தேவமைந்தன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nமொழியாக்க அறிஞர் ம.இலெ.தங்கப்பா ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குப் படைப்புகளை மொழிபெயர்ப்பவர்கள் தமிழுலகில் மிகுந்துள்ளனர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், அதைவிட அதிகமாகத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புச் செய்து வருபவர் ம.இலெ. தங்கப்பா. மொழிபெயர்ப்பு என்று மட்டும் சொல்லிக் கொண்டு வந்தவர்கள் இப்பொழுது மொழியாக்கம் என்ற சொல்லையும் சேர்த்துக்கொண்டு விட்டனர். எல்லாம் ஆங்கிலத்தின் தாக்கத்தால்தான். ‘Translation’ என்பதற்கு ஈடாக மொழிபெயர்ப்பு என்ற சொல்லையும், ‘Trans-creation’ என்பதற்கு ஈடாக மொழியாக்கம் என்ற சொல்லையும் இன்று புழங்குகிறார்கள். இதிலும் இன்னொரு வேறுபாட்டைப் படைத்திருக்கிறார்கள். மொழியாக்கம், மொழிபெயர்ப்பை விடவும் தரத்தால் உயர்ந்தது…\nமாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பொது மருத்துவ முகாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nகாப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான பொது மருத்துவ முகாம் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்தியக் காப்புறுதிக்கழகத்தின் பள்ளி மாணவர்களுக்கான திங்கள் பொது மருத்துவ முகாம் நடை பெற்றது. முகாமிற்கு வந்திருந்தோரை பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ . சொக்கலிங்கம் வரவேற்றார். காப்புறுதிக்கழகத்தின் கிளை மேலாளர் மோகன சுந்தரம் தலைமை தாங்கினார். காப்புறுதிக்கழகத்தின் வளர்ச்சி அதிகாரிகள் தமிழரசு ,பெரியசாமி முன்னிலை வகித்தனர்.மருத்துவர் ஏழுமலை பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்களின் உடல்களையும் ஆய்வுசெய்தனர். மாணவர்களிடம் உடல் சார்ந்த நோய்களைக் கண்டுபிடித்து அவற்றை…\nஅனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nநான் கூற விரும்புவது இதுதான். காலப் போக்கில் இந்தி மொழியை நாட்டின் சட்டப்படியான இணைப்பு மொழியாக ஆக்குவதைப் பற்றி நீங்கள் சிந்திக்கும் முன், உண்மையிலான இணைப்பு மொழியாக இந்தியை ஆக்கும் வழியில் நீங்கள் செயல்படவேண்டும். எனதருமை நண்பர் வாசுபேயி தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அதில் இருக்கும் தமிழ் இலக்கியத் தேனை ஆழ்ந்து பருகினாரானால், நிச்சயம் அவர் தமிழ் மொழியைத்தான் இந்தியாவின் இணைப்பு மொழியாகத் தேர்ந்தெடுப்பார் என்று கூறிக்கொள்கிறேன். அனைத்துத் தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக ஆகவேண்டும்\nசார்சா இரோலா பகுதியில் முதல் வாரந்தோறும் பல்மருத்துவ முகாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nசார்சா இரோலா பகுதியில் தமிழர்களுக்காகத் திறக்கப்பட்டுள்ள தமிழ் பல் மருத்துவமனையான அல் சுரூக்கு பல்வகை மருத்துவமனையில் பல் மருத்துவ இலவச முகாம் அனைத்து மாதமும் முதல் வாரம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சிராசுதீன் பற்களுக்கு தேவையான அனைத்து விதமான சிகிச்சைகள் குறித்து இலவச ஆலோசனை வழங்குவார். முகாமில் பங்கேற்க விரும்புவோர், 06 – 5685 022 , 0562861120 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைவரும் பயன்பெறும் வகையில்…\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nமதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரி���க்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 3 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2 இலக்கு தவறிய மொழிப்போர் 50 மாநாடு – இலக்குவனார் திருவள்ளுவன்\nமொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 2\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nமதுரையில் தை 10, 2047 / சனவரி 24, 2016 அன்று தமிழ்த்தேசியப்பேரியக்கம் நடத்திய மொழிப்போர் 50 மாநாட்டின் ஒளிப்படங்கள் தொகுப்பு 2 (படங்களை அழுத்திப் பெரிதாகக் காண்க.) காண்க : – மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 1 மொழிப்போர் 50 மாநாட்டு ஒளிப்படங்கள் – தொகுப்பு 3\nபரிசுபெற்ற மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணாக்கர்க்குப் பாராட்டு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nபெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி அரசு உதவி பெறும் மாணவர் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு வெற்றி பெற்றதற்குப் பாராட்டு ஈகியர்(தியாகிகள்) நாள்விழா : கே.எம்.எசு..கல்வி அறக்கட்டளை சார்பில் நடுநிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர் வி.வசந்த குமார் முதல் பரிசை வென்றார். இதே பள்ளியின் மாணவர் கண்ணதாசன், மாணவி தனம் ஆகியோர் சிறப்புப் பரிசுகள் பெற்றனர். பொற்கிழிக்கவிஞர் அரு.சோமசுந்தரன், குன்றக்குடி மடத்தின் ஆதீனப்புலவர் பரமகுரு…\nபா.ச.க.வை அசைத்துப்பார்க்கும் வாய்ப்பு அதிமுக மக்கள் சார்பாளர்களுக்கு\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ள��வன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீர��ழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_95.html", "date_download": "2018-07-18T10:44:18Z", "digest": "sha1:Q6NUMZAMROLSXEQ7DQS2ZNUYDRJZO6SY", "length": 25741, "nlines": 223, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: எமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு!", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்த��ரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அ��ிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு ���ேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஎமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு\nஅதிரை நியூஸ்: ஜூலை 01\nகுறிப்பிட்ட சில நாடுகளுக்கு செல்லும் எமிரேட்ஸ் விமானங்களில் கேபின் பேக்கேஜ்களுக்கு புதிய கட்டுப்பாடு\nஅமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து அல்லது அதன் வழியாக வரும் அல்லது போகும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்களில் கேபின் பேக்கேஜ் எனப்படும் கை பைகளில் குறிப்பிட்ட சில பொருட்களை கொண்டு செல்ல புதிய கட்டுப்பாடுகள் பாதுகாப்பு காரணங்களை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nஎமிரேட்ஸ் விமானங்களில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் இதே தடத்தில் பறக்கும் பிற விமானச் சேவைகளுக்கும் பொருந்தும். இப்புதிய உத்தரவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் அமெரிக்கா அரசு பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து இங்கும் அமுலுக்கு வந்துள்ளது.\n350 மில்லி லிட்டர் அல்லது மில்லி கிராமிற்கு மேற்பட்ட மாவு, காபித்தூள், நறுமணம் மற்றும் மசாலா பொருட்கள், காஸ்மெட்டிக் பொருட்கள் மற்றும் பாலுணவு பொருட்கள் போன்ற தூள் நிலையில் உள்ள பொருட்களை கேபின் பேக்கேஜில் வைத்து கொண்டு செல்ல தடைவிதிக்கப்படுகிறது. செக்கின் பேக்கேஜ் (Check-In) எனப்படும் பயணப் பொதியினுள் வைத்து கொண்டு செல்ல தடையில்லை.\nதுபை, மிலன் (இத்தாலி), ஏதென்ஸ் (கிரீஸ்) போன்ற சர்வதேச விமான நிலையங்களிலும் இப்பொருட்கள் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பயணிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு குப்பையில் வீசப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளின் பால் பவுடர், தூள் வடிவில் உள்ள மருந்துகள் மற்றும் மனித சாம்பல் (அஸ்தி) ஆகியவை இச்சட்டத்திலிருந்து விளக்களிக்கப்பட்டுள்ளது. டூட்டி ப்ரீ ஷாப்புகளில் வாங்கப்படும் தூள் வடிவிலான பொருட்கள் ஏதுமிருந��தால் அவை டூட்டி ப்ரீ கடைகளில் வாங்கப்பட்டதற்கான அத்தாட்சியுடன் மூடிமுத்திரையிடப்பட்ட பைகளில் மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018 ஜனவரி முதற்கொண்டே 'ஸ்மார்ட் பேக்ஸ்' எனப்பாடும் பைகளை அமெரிக்க விமான நிலையங்களில் அனுமதிப்பதில்லை ஆனால் அவற்றிலுள்ள 'லித்தியம் பேட்டரிகளை' அகற்றினால் மட்டுமே கொண்டு செல்ல அனுமதியுண்டு. மிகச்சிறிய அளவிலுள்ள ஸ்மார்ட் பேக்குகளை பேட்டரிகள் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் கொண்டு செல்லலாம்.\nஇங்கிலாந்து அரசு குழந்தைகளுக்கான பால் பவுடர், பசும் பால், குழந்தைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி தண்ணீர், சோயா பால் மற்றும் குழந்தைகளின் இதர வகை உணவுகளையும் கொண்டு செல்ல அனுமதிக்கின்றது ஆனால் குழந்தையும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற நிபந்தனை உண்டு.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171138/news/171138.html", "date_download": "2018-07-18T10:38:42Z", "digest": "sha1:6XXQNA73Z2C3B3SKCPZLGTFB7L2DJUIW", "length": 8938, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உயிர் வாழலாம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇந்த உறுப்புகள் இல்லையென்றாலும் உயிர் வாழலாம்..\nமனித உடல், ஒரு சிக்கலான ��மைப்பு. இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் எனப் பல உறுப்புகள் ஒன்றிணைந்து இயங்கி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. நாம் உயிர்வாழ இதயம் போன்ற சில உறுப்புகள் கட்டாயம் தேவை.\nஆனால் அவற்றில் சில உறுப்புகள் இல்லையென்றாலும் நம்மால் உயிர்வாழ முடியும். அவை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.\nகண்கள், கை-கால்கள் போன்ற இரட்டை உறுப்புகளில் ஒன்றையோ இரண்டையுமோ நீக்கினாலும் ஒருவர் உயிர் வாழ முடியும். அதே போல சிறுநீரகம், நுரையீரல் போன்ற இரட்டை உள் உறுப்புகளில் ஒன்றை நீக்கினாலும் நம்மால் வாழ முடியும். ஆனால், நோய்த் தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் என்பதால் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.\nபித்தப்பையில் கல் உருவாகும்போது பித்தப்பை நீக்கப்படுகிறது. பித்தப்பை மிகவும் மென்மையானது என்பதால் அதனை அறுவைசிகிச்சை செய்து கற்களை நீக்கமுடியாது. எனவே, முழு பித்தப்பையையும் அகற்ற வேண்டியுள்ளது. பித்தப்பைக் கல் இருக்கும் அனைவருக்கும் பித்தப்பை நீக்கப்படமாட்டாது. நோயின் தன்மை பொறுத்து அதனை எடுத்துவிடுவார்கள்.\nஇதைத் தவிர குடல்வால், டான்ஸில் போன்றவை நீக்கினாலும் எந்த பிரச்சனையும் வராது.\nபித்தப்பையில் கட்டி வந்தால் அதனை ஒட்டி இருக்கும் கல்லீரலின் ஒரு பகுதியையும் வெட்டி எடுக்க வேண்டியது இருக்கும். உடல் பருமன் அறுவைசிகிச்சையில், முன்பு இரைப்பைக்கு உணவு செல்லாமல், நேரடியாக சிறுகுடலுக்குச் செல்லும் வகையில் பைபாஸ் செய்யப்பட்டது. தற்போது, இரைப்பையின் அளவை குறைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.\nபெண்களின் அடையாளமான மார்பகம் மார்பகப் புற்றுநோயிருந்தால் அகற்ற வேண்டியிருக்கும் அதனால் வேறு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. இதைத் தவிர தீவிர உதிரப்போக்கு அல்லது புற்றுநோய்க்கட்டி போன்றவற்றால் பெண்களுக்கு கர்ப்பப்பை அகற்றப்படுகிறது.\nஇரைப்பை, சிறுகுடல், பெருங்குடலின் சில பகுதிகளை அகற்றினாலும் அதாவது நீளத்தைக் குறைத்தாலும் உயிர் வாழ முடியும். இவர்கள், ஊட்டச்சத்துக் குறைபாட்டைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரையுடன் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nசிறுகுடலிலோ பெருங்குடலிலோ புற்றுநோய் உருவாகும்போது, அந்தக் குறிப்பிட்ட பகுதியை மட்டும் நீக்கிவிடுவார்கள். சிறுகுடல், பெருங்குடல் இரண்டும��� மிக நீளமானவை என்பதால் அதன் சிறுபகுதி நீக்கப்படுவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/18/news/26049", "date_download": "2018-07-18T10:44:13Z", "digest": "sha1:HLT5FHTOPS7NWGNWI4BT5SOWJZAVMRSC", "length": 8509, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "நாடாளுமன்ற உறுப்பினர்களை கழற்றி விட்டு ஐ.நா சென்ற மைத்திரி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nநாடாளுமன்ற உறுப்பினர்களை கழற்றி விட்டு ஐ.நா சென்ற மைத்திரி\nஅமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமாகாணசபைத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தும் வகையில், முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு வரும் 20ஆம் நாள் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.\nஇதனைக் கருத்தில் கொண்டே, சிறிலங்கா அதிபரின் ஐ.நா பயணக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.\nஅதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சில உறுப்பினர்கள், தாம் 20ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டோம் என்று முரண்டுபிடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த திருத்தச்சட்ட வரைவை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பது குறிப்பிடத்தக்கது.\nTagged with: 20ஆவது திருத்தச்சட்ட வரைவு, ஐ.நா\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/06/blog-post.html", "date_download": "2018-07-18T10:32:31Z", "digest": "sha1:TRZORINMFUSHBZWVBUUZLLEQB22IP5OK", "length": 5441, "nlines": 61, "source_domain": "www.urtamilcinema.com", "title": "கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்… ~ Ur Tamil Cinema", "raw_content": "\nபுகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரை\nமையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார்.\nஇந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக நடிக்கிறார். பீரியட் ஃபிலிமாக உருவாகி வரும் இந்த படத்துக���கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஇதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. இதற்காக தனது குழுவை கோவாவிற்கு இடம்பெயர்த்துள்ளார் இயக்குனர். இதில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகள்\nபொதுவாக இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கரின் படத்தில் நடிக்கும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளும் அவர்களின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்களும் அமைந்திருக்கும். இதனால் இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.\nஸ்ருதிஹாசனின் கேரக்டர் குறித்து பேசிய இயக்குனர் அவருடைய கதாபாத்திரம் மற்ற கதாபாத்திரங்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்தார். தற்போது, அவர் லண்டனில் சர்வதேச இசை கோர்ப்பு சம்மந்தப்பட்ட பணிகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பியதும் படப்பிடிப்பு தொடங்கும் என்றார். இந்த படப்பிடித்தின் படபிடிப்பை முடித்தக் கையோடு தனது தந்தை கமல்ஹாசன் இயக்கும் சபாஷ் நாயுடு படத்தில் நடிக்கவிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_689.html", "date_download": "2018-07-18T10:26:44Z", "digest": "sha1:DOT7I7JFRAAMFJ72MFY3IVFKMYM3NN5H", "length": 4397, "nlines": 37, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "நீர்கொழும்பில் மூன்றரை வயது சிறுவன் கடத்தல்…!! | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » நீர்கொழும்பில் மூன்றரை வயது சிறுவன் கடத்தல்…\nநீர்கொழும்பில் மூன்றரை வயது சிறுவன் கடத்தல்…\nநீர்கொழும்பு ஏத்துகல பகுதியில் மூன்றரை வயது சிறுவன் கடத்தப்பட்டுள்ளார்.\nகுறித்த சிறுவன் வீட்டு முற்றத்தில் இருந்தபோது கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.\nகிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய சிறுவன் காலை 8.30 அளவில் கடத்தப்பட்ட���ள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்ட சிறுவனை கண்டுபடிப்பதற்கு விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nசிறுவன் கடத்தப்பட்டமைக்காண காரணம் இதுவரை கண்டறியவில்லை என பொலிஸார் கூறினார்.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_843.html", "date_download": "2018-07-18T10:35:17Z", "digest": "sha1:3CY5SG46PDZYUOR24LIRGHMUL5TGCCAK", "length": 4782, "nlines": 34, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "ஹேப்பி பர்த்டே தனுஷ்!!! | yarlvasal", "raw_content": "\nHome » tamil news , சினிமா » ஹேப்பி பர்த்டே தனுஷ்\nதனுஷுக்கு எதற்கு முன்னுரையும் முகவுரையும்… ஆனால் இந்த போட்டி உலகத்தில் 31 வயதில் 25 படங்கள் நடித்துவிட்ட அவரின் சாதனை ஒன்றும் அவ்வளவு சாதாராண விஷயமில்லை.. ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இவர் நடிகராக அறிமுகமானபோது ‘இவரெல்லாம் ஒரு நடிகரா ஆனால் இந்த போட்டி உலகத்தில் 31 வயதில் 25 படங்கள் நடித்துவிட்ட அவரின் சாதனை ஒன்றும் அவ்வளவு சாதாராண விஷயமில்லை.. ‘துள்ளுவதோ இளமை’ படத்தில் இவர் நடிகராக அறிமுகமானபோது ‘இவரெல்லாம் ஒரு நடிகரா” என்று ஏளனம் பேசியவர்களை எல்லாம் “இவரல்லவா நடிகர்” என்று ஏளனம் பேசியவர்களை எல்லாம் “இவரல்லவா நடிகர்” என்று சொல்ல வைத்தவர்..\nதமிழ் சினிமாவை தாண்டி பாலிவுட்டிலும் கால் பதித்து அமோக வரவேற்பை அள்ளிய இவரது சாதனை விஜய், அஜீத் கூட செய்யத் துணியாதது.. அதேபோலத்தான் நடிகராக இருந்த இவர் ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராக மாறியதும் இவரது துணிச்சலுக்கு உதாரணம்..\nசமீபத்தில் வெளியான இவர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ மிகப்பெரிய வெற்றியுடன் ஓடிக்கொண்டு இருக்கிறது. அந்த வெற்றியோடு சேர்த்து இன்று பிறந்தநாள் காணும் தனுஷுக்கு நமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavingkamal.wordpress.com/2016/11/27/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:09:13Z", "digest": "sha1:KFLNC3LYKYZY7WX3UBXHQFQ52O5GEINN", "length": 18216, "nlines": 192, "source_domain": "kavingkamal.wordpress.com", "title": "கமல்ஹாசன் என்னும் பொறுக்கி. – கமல்விரல்", "raw_content": "\nகமல்ஹாசனது ரசிகர்கள் பல வகை. அவற்றுள் முதன்மையானது முன்று வகைகள்.\nமுதல் வகை. கமல்ஹாசனை ஒரு காதல் தேவனாக, அழகின் அடையாளமாக ரசிப்பவர்கள். கமல்ஹாசனை தன் கனவுலகின் நாயகனாக ரசிப்பவர்கள். எனவே இயல்பாகவே இந்த வகையில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆண்கள் கூட இந்த வகையில் இல்லாமல் இல்லை. ஆண்களும் அவரை ஒரு அழகு நாயகனாகக் காணவே விழைகிறார்கள். இவர்கள் பல நேரங்களில் கமல்ஹாசனின் பகுத்தறிவு, சமூகக் கொள்கைகள் மீது மெலிதான ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். ‘கமலை எனக்கு ரொம்ப பிடிக்கும், அவர் சாமி இல்லன்னு சொல்றத நான் ஏத்துக்கமாட்டேன்’ போன்ற பேச்சுகள் பேசுபவர்கள் அவர்கள். அவர்கள் உண்மையில் தன் மனதின் ஆழத்தை சுய ப��ிசீலனை போதுமான அளவு செய்யதவர்கள் என்றே தோன்றுகிறது.\nஅவ்வை சண்முகி திரைப்படத்தின் இறுதி காட்சியில் தான் பாண்டிதான் என்று முழங்காலளவு நீரில் மீனாவிடம் தன்னைக் கமல்ஹாசன் நிரூபிக்கும் காட்சியை ரசித்திருப்பீர்கள். அதில் மீனா ‘அதே உதடு’ என்று சொல்லும்போதே, கமல்ஹாசன் ‘அதே கைரேக’ என்று சொல்லி தன் கைரேகைகளைக் காட்டுவார். இந்த முதல் வகை ரசிகர்கள் மீனாவைப் போல உதட்டழகனாக, முத்தத்தின் வித்தகனாக கமல்ஹாசனைப் பார்ப்பவர்கள். அவர்களிடம் கமல்ஹாசன் தான் தன் கைரேகையைக் காட்டி தன்னை, தானும் வெறும் கைரேகையில் மாறுபடும் மனிதன் தான் என்பதைக் காட்டிக் கொள்வது போலவும், கைரேகையை ஆராயும் நுண்ணிய கண்களை வளர்த்துக் கொள்ளுங்கள் என்று அவர் கேட்பது போலவும் எனக்குத் தோன்றியது.\nஇந்த முதல் வகை ரசிகர்களால்தான் கமல்ஹாசனின் பிம்பம் ரகசியமாக, கிருஷ்ணனை, காமனை, உலகின் காதல் அரசர்களை ரசிப்பது போல ஒரு இனிமையான உருவகமாக்கி உருட்டி திரட்டி தன் மனதில் வைத்துக் கொண்டு ரசிக்கும், அசைபோடும் நிலை ஏற்பட்டது. இவர்களை இம்சித்து கொண்டிருந்திருக்கிறார் கமல்ஹாசன் பல பத்தாண்டுகளாக. இருப்பினும், இந்நிலை போதுமென்று இருந்திருக்கலாம். இந்த போதுமென்ற மனம் எப்போதும் கலைத் தாகம் கொண்டவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, இந்த இடங்களில் அவர் சொல்ல விழைவது. நான் அழகாவது உங்கள் கற்பனையால், என்பதை.\nஇரண்டாவது, வகை ரசிகர்கள், கமல்ஹாசனை அவரது தனித்தன்மையை ரசிப்பவர்கள். இந்த தனித்தன்மை அவரிடம் எப்படி வந்தது என்று சிந்தித்தால், சினிமாதுறையில் பெரும்பான்மையானோருக்கு மண்டையில் உரைக்காத உழைப்பின் தாகம் கமல்ஹாசனிடம் நிரம்பி கிடப்பதே என்பது எவருக்கும் புரியும்.\nஇந்த இரண்டாம் வகை ரசிகர்கள் கொண்டாட்டகாரர்கள். இவர்கள், கமல்ஹாசனை ரசிப்பது மட்டுமல்லாமல், ரஜினியைத் திட்டுவதையும் காணமுடியும். இது, தேவையில்லைதான் என்று தோன்றினாலும், நிகழும் என்பதே எதார்த்தம். ஒரு மனிதனுக்குள் அமைதி, கோபம், குரோதம், கனிவு என எதிரெதிர் துருவங்கள் நிறைந்திருப்பது போலவும், ஒருவிழி நோய் , மறுவிழி மருந்து என்று காதலியை வள்ளுவர் வர்ணிப்பது போலவும், இந்த நிலை, இந்த வகை கமல்ஹாசன் ரசிகர்கள் மத்தியில் இருந்தே தீரும்.\nஇவர்கள், கமல்ஹாசனுக்கு விசிலடிச்சான் குஞ்ச���கள். கமல் இவர்களை உசுப்பேற்றி விட்டு, தன் போஸ்டர் கட் அவுட்களுக்கு பாலூற்றுவதை ஊக்குவிக்காமல், மாறாக அவர்களை முடிந்தவரை சமூகப் பணிகள் செய்யும் அங்கமாக மாற்றிக் கொண்டார். இத்தனை உயரத்தில் இருக்கும் ஒரு உச்ச நட்சத்திரம், இப்படி ஒரு எண்ணத்தை தைரியமாக தேர்ந்தெடுத்ததாக ஒரேயொரு நபரை கூட இந்திய, குறிப்பாக தமிழ்ச்சூழலில் இன்றளவும் சுட்டிக்காட்டிவிட முடியாது.\nஇப்படித்தான், இந்த இரண்டுவகை ரசிகர்களுக்குள் ஒருவித தொடர் உரையாடலை சினிமா மூலமும் தன் பேச்சுகள் மூலமும் தன் உழைப்பின் மூலமும் நிகழ்த்தி கொண்டே இருக்கிறார் கமல்ஹாசன். இதன் மூலம் அவர் என்ன எத்தனிக்கிறார். அவர் தன் ரசிகர்களிடமிருந்தும், சினிமா ரசிகர்களிடமிருந்தும், ஒரு சில அல்லது சில பல தரமான ரசிகர்களை பொறுக்கி எடுக்கிறார். அவர்கள் மூலம் ஒரு தரமான கலைப்படைப்புகளை ஆக்கும், எதிர்நோக்கும் தன் சமூக கலைக் கனவினைப் பெரிதாக்கிக் கொள்கிறார்.\nதான் சம்மட்டியால் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு போலித் திரையை அடித்துடைக்க பல கைகளை துணை கோருகிறார்; தனக்கு கைவலிப்பதால் அல்ல; திரைச்சுவரின் நீள அகலங்கள் பெரிதாக இருப்பதால். இப்படி அவர் உருவாக்கிய ரசிகர்கள்தான் மூன்றாம் வகை ரசிகர்கள். இவர்கள், கமல்ஹாசனை ஆழிந்து அணுகி, கற்று, ரசிப்பவர்கள். கமல்ஹாசனின் தோல்விகளையும், தன் பாடங்களாகக் கொள்பவர்கள். இவர்களை நோக்கித்தான், அல்லது இவர்களை எதிர்நோக்கித்தான் கமல்ஹாசன் பேசிக்கொண்டிருக்கிறார் பெரும் நம்பிக்கையுடன்.\nஆளவந்தான் திரைப்படத்தில் ஸ்கீஸோபினியாவின் ஆழத்தை உருவாக்கியது இவர்களுக்காகத்தான். ஹேராமில் ‘கத்தியவார் குதிரை’ யைச் சுடும் காட்சியை வைத்ததும் இவர்களுக்காகத்தான். வசூல் ராஜாவில் காமெடியையும் தாண்டி தனிமனித சுதந்திரத்தை நக்கலாக பேசிச் செல்வதும் இவர்களுக்காகத்தான். அல்லது இவர்களது எண்ணிக்கையை அதிகரிக்கத்தான். இப்படி ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சில முத்துக்களைப் பொறுக்கிடத்தான் தன்னை இறைத்துக் கொள்கிறார், கமல்ஹாசன்.\nஇவை ஒருவிதத்தில் வகைகள். மறுபடி நோக்கினால் இவை நிலைகள் பல படங்களில்.கமல்ஹாசனைக் காதலித்து முதல் வகையைக் கடந்து, ஆளவந்தானில் விசிலடித்து மனதின் மூலக்கூறுகளைக் கிளர்ச்சிபெறச் செய்து இரண்டாம் நிலையையும் தாண்டி, கமலோடு அமர்ந்து பேச விழையும் விழைவோடு, அதற்கான தகுதியையும் வளர்த்துக் கொள்ளும் மூன்றாம் நிலையை நோக்குகிறேன்.\nஅது என்றும் முடிவிலாதது.கதைகளில் வரும் உலகளந்த பெருமாளின் மூன்றாம் அடி நோக்குவது போன்றது.\n← கடவுள்களின் பூமியும் அதன் வருங்கால வரலாறும்.\nஅகழித் தேசமும் அர்த்தமில்லாத கதையும்\nஊட்டி காவிய முகாம் : கவிதையரங்கு 2018\nஊட்டி சந்திப்பு ஒரு… on கோகோலின் மனைவி – தமிழில்…\nNalliah Thayabharan on ஆதலினால் காதல் செய்வீர்\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள் 01…\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள். முன்னுரை…\nஊட்டி காவிய முகாம் : கவிதையரங்கு 2018\nஊட்டி சந்திப்பு ஒரு… on கோகோலின் மனைவி – தமிழில்…\nNalliah Thayabharan on ஆதலினால் காதல் செய்வீர்\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள் 01…\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள். முன்னுரை…\nஅகழித் தேசமும் அர்த்தமில்லாத கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/has-the-first-samsung-galaxy-s10-photo-already-leaked-018306.html", "date_download": "2018-07-18T10:58:13Z", "digest": "sha1:7TZATM2NGQ24NKGRHDBULBBX6N7AGL2I", "length": 11394, "nlines": 148, "source_domain": "tamil.gizbot.com", "title": "3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.! | Has the first Samsung Galaxy S10 photo already leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\n3 கேமரா அமைப்புடன் \"ஸ்பெஷல் எடிஷனாக\" களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nசாம்சங் அதன் கேலக்ஸி எஸ் தொடரை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. அதன் ஒரு கொண்டாட்ட வெளிப்பாடாய் சாம்சங் நிறுவனம் அதன் ஸ்பெஷல் கேலக்ஸி எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. ஆம், ஆப்பிள் ஐபோன் எக்ஸ் வெளியிடப்பட்டது போலவே, சாம்சங் அடுத்த ஆண்டு கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனை அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, உடன் கான்செப்ட் புகைப்படமும் வெளியாகியுள்ளது.\nகாட்சிப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போ���ில் சில புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது. கேலக்ஸி எஸ்10 ஆனது முற்றிலும் பெஸல்லெஸ் ஆக வெளியாகலாம். அதனை தான் எஸ்10 கான்செப்ட்டும் வெளிப்படுத்தியுள்ளது உடன் ஸ்மார்ட்போனின் பக்கங்களிலும் வளைந்த-விளிம்புகளும் காணப்படுகிறது. கான்செப்ட் படங்கள் வெளியாகியுள்ளதே ஒழிய, எஸ்10 எப்போது வெளியாகும் என்பது பற்றிய எந்த விவரமும் கிடையாது. அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 தான் என்பதிலும் எந்த உறுதியும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.\nஇந்த புகைப்படம் ஆனது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் \"ஒரு வடிவமைப்பை மிஞ்சியதாக இருக்கலாம்\" என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மிக கூர்மையாக, இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்னும் வெளியாகாத பட்சத்தில், எஸ்10 பற்றிய அம்சங்களை ஆராய்வது வேடிக்கையாக இருக்கும். இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனம் எஸ்10 மீதான போதுமான வேலை முடிந்து விட்டது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளதால், லீக்ஸ் அம்சங்கள் மிக விரைவில் நமது கைகளை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.\nவெளியான கான்செப்ட் ஆனது கேலக்ஸி எஸ்10 தானா அல்லது இல்லையா. என்கிற நியாய தர்மங்களை ஓரங்கட்டி விட்டு பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன் கான்செப்ட் மிகவும் அழகானதாக உள்ளது. கூறப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஆனது சிஇஎஸ் 2019 நிகழ்விற்கு முன்பே எந்த நேரத்திலும் அறிமுகமாகவும் வாய்ப்புகள் உள்ளது. கண்டிப்பாக டிஸ்பிளேவின் கீழ உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கும் உடன் அண்டர் டிஸ்பிளே ஸ்பீக்கர் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மூன்று கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nட்ரூ காலர் செயலியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13164744/1156874/PMs-silence-on-growing-violence-against-women-unacceptable.vpf", "date_download": "2018-07-18T10:37:31Z", "digest": "sha1:AS23QJ7J56NCKAVCOWON5T345JUUI7CF", "length": 16316, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மவுனம் காப்பது ஏன்? - ராகுல் காந்தி || PM's silence on growing violence against women unacceptable: Rahul", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மவுனம் காப்பது ஏன்\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவரும் நிலையில் பிரதமர் மோடியின் மவுனம் ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rahulgandhi\nநாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவரும் நிலையில் பிரதமர் மோடியின் மவுனம் ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rahulgandhi\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் பா.ஜ.க எம்.எல்.ஏ. மற்றும் அவரது சகோதரர்களால் கற்பழிக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்ககோரி முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் வீட்டின் முன்னர் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணின் தந்தை போலீஸ் காவலின்போது மரணமடைந்தார்.\nஇந்த இரு சம்பவங்களும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இந்த கொடுமைகளுக்கு மத்திய - மாநில அரசுகள் உரிய முறையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளது.\nதலைநகர் டெல்லியில் நேற்று நள்ளிரவு வேளையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுதிரண்டு நடத்திய மெழுகுவர்த்தி பேரணி இச்சம்பவங்களின் பக்கம் புதிய வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.\nஇந்நிலையில், நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவரும் நிலையில் பிரதமர் மோடியின் மவுனம் ஏற்புடையது அல்ல என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.\n‘பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெருகிவரும் நிலையில் திரு. பிரதமர் அவர்களே உங்களது மவுனத்தை ஏற்றுகொள்ள முடியாது.\nபெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் கற்பழிப்பு மற்றும் கொலை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பது ஏன் கற்பழிப்பு மற்றும் கொலை குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு அரசு பாதுகாப்பு அளிப்பது ஏன் என்பதை தெரிந்துகொள்ள இந்தியா காத்திருக்கிறது’ என தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். #RahulGandhi #Modi\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nபோலி பாஸ்போர்டில் மலேசியா செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது\nஓரங்கட்டப்பட்ட மக்களுடன் நிற்கிறேன் - ராகுல் காந்தி டுவிட்டரில் உருக்கம்\nபாராளுமன்றத்தில் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற நிபந்தனையற்ற ஆதரவு - ராகுல்\nரஞ்சித்துடன் சந்திப்பு - தமிழ்நாட்டில் தலித் ஓட்டுகளை குறி வைக்கும் ராகுல் காந்தி\nதனது மனதின் குரலை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறார் - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\nபூடான் பிரதமருடன் ராகுல் காந்தி சந்திப்பு- பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/mohini-songs-bomb-figure-baby-song-lyrics/", "date_download": "2018-07-18T10:46:00Z", "digest": "sha1:P2554XJ3O7CPICTH77D52E4XGZXJMT7O", "length": 5231, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Mohini Songs | Bomb Figure Baby Song with Lyrics - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nBomb Figure Baby Song With Lyrics mohini R Madhesh Trisha Vivek-Mervin ஆர் மாதேஷ் த்ரிஷா பாம் பிகர் பேபி பாடல் வரிகள் மோகினி விவேக்-மெர்வின்\nத்ரிஷா இடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த த்ரிஷா\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/02/blog-post_7985.html", "date_download": "2018-07-18T10:40:50Z", "digest": "sha1:YKEHWJHIB2C4SENMH3XQLIOIYEWWBV6W", "length": 46355, "nlines": 234, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அமெரிக்கா / சர்வதேசம் / சீனா / சீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா\nசீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா\nஈழப் பக்கம் Monday, February 06, 2012 அமெரிக்கா , சர்வதேசம் , சீனா Edit\nஅமெரிக்க இராணுவ பிரசன்னத்தை விரிவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் மற்றும் வேவுபார்க்கும் விமானங்களை பிலிப்பைன்ஸில் நிறுத்தவும் வாஷிங்டன் மற்றும் மணிலாவிற்கு இடையில் ஜனவரி 26 மற்றும் 27 இல் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள், சீனாவைச் சுற்றிவளைக்கும் ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயத்தில் மற்றொரு படியாக உள்ளது. அமெரிக்க யுத்தக் கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்துவது மற்றும் பிலிப்பைன்ஸ் வழியாக இன்னும் அதிகமான அமெரிக்க துருப்புகளை சுழற்சிமுறையில் கொண்டுவருவது உட்பட இராணுவத் தளங்களைக் கூடுதலாக பயன்படுத்துவதை அந்த விவாதங்கள் உள்ளடக்கி இருந்தன. மார்ச் வரையில் அந்த உடன்படிக்கை இறுதி செய்யப்படாமல் இருந்த போதிலும் அதன் வடிவம், வடக்கு அவுஸ்திரேலியாவில் அமெரிக்க கப்பல்களை நிறுத்தவும் மற்றும் அவுஸ்திரேலிய விமான மற்றும் கப்பற்படைத் தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி அளிக்கவும் கடந்த நவம்பரில் அறிவிக்கப்பட்ட கான்பெரா உடனான ஓர் உடன்படிக்கைக்கு ஒத்திருக்கிறது.\nஅமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கு பிலிப்பைன்ஸில் பலத்த மக்கள் எதிர்ப்பு இருக்குமென்பதை நன்கறிந்திருந்த அமெரிக்க மற்றும் பிலிப்பைன்ஸ்“ அதிகாரிகள் அந்த பேச்சுவார்த்தையை இரகசியமாக வைத்திருக்க முயன்றனர். இருந்தபோதிலும் கடந்த வெள்ளியன்று பிலிப்பைன்ஸ் வெளியுறவுத்துறை செயலர் ஆல்பர்ட் டெல் ரோசாரியோ \"அமெரிக்க இராணுவத்தின் பிரசன்னத்தை சுழற்சி முறையிலும் கூடுதலாகவும்' வைத்திருக்கும் விதத்தில் இரு நாடுகளும் ஆராய்ந்து வருவதாக உறுதிப்படுத்தினார். முன்னதாக பரந்த மக்கள் எதிர்ப்பிற்கு இடையில் அமெரிக்காவின் பெரிய சுபிக் வளைகுடா கப்பற்தளத்தின் ஒப்பந்த காலத்தை நீடிக்கக் கூடாதென 1991 இல் பிலிப்பைன்ஸ் செனட்டில் வாக்களிக்கப்பட்ட பின்னர் அமெரிக்கா அதன் அந்த தளத்தை திரும்பப்பெற நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தது.\nகடந்த வாரம் வாஷிங்டன் போஸ்ட், இராணுவ கூட்டணிகளைக் காப்பாற்றுவதன் முக்கி���த்துவம் குறித்து எழுதுகையில், அது பிலிப்பைன்ஸ்அமெரிக்க இராணுவ பேச்சுவார்த்தைகள் குறித்து மட்டுமல்லாமல், மாறாக “வியட்நாம் மற்றும் தாய்லாந்த போன்ற ஏனைய தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஒபாமா நிர்வாகம் முன்னீடான முயற்சிகளை செய்து வருவதாக' குறிப்பிட்டது. ஜப்பான் மற்றும் தென்கொரியா உடனான ஏற்பாடுகள், தாய்வானுக்கு பெரும் ஆயுத விற்பனை, சிங்கப்பூரில் புதிய கடலோர யுத்த கப்பல்களை நிறுத்துதல், மற்றும் இந்தியாவுடன் ஒரு முக்கிய மூலோபாய கூட்டணி ஆகியவை உட்பட ஆசியா முழுவதிலும் கூட்டணிகளை மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்முறையில் அமெரிக்கா உள்ளது.\nசீனாவை\"அடக்கி வைக்க' விரும்பவில்லையென்ற வாஷிங்டனின் வாதங்கள் முற்றிலும் அர்த்தமற்றவையாக உள்ளன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளின்டன் அமெரிக்கா\"மீண்டும் தென்கிழக்கு ஆசியாவில் திரும்பியுள்ளது' என்று அறிவித்த இரண்டு ஆண்டுகளில் சீனாவின் அதிகரித்துவரும் இராஜாங்க செல்வாக்கையும் பொருளாதார இலக்குகளையும் குழிபறிக்க வாஷிங்டன் அதன் அரசியல் பொருளாதார மற்றும் இராணுவ பலத்தின் பெரும் சக்தியை அப்பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் கொண்டு வந்துள்ளது.\nஆசியாவிற்குள் அமெரிக்க இராணுவ \"புதியதாக நிலைகொள்ளல்' பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கையை விரிவாக்கும் ஓர் உந்துதலோடு கைகோர்த்து செல்கிறது. பசிபிக் இடையிலான கூட்டு உடன்படிக்கை என்பது சீனாவின் இழப்பில் அமெரிக்காவின் விதிகளின் படி பசுபிக்கில் வர்த்தகத்தை ஒழுங்கமைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பொருளாதார அணியாகும். அவருடைய கடந்த வார ஜனாதிபதி உரையில் ஒபாமா சீனாவை சுட்டிக்காட்டி\"சீனா போன்ற நாடுகளில்' தயாரிக்கப்பட்ட பண்டங்களுக்கு எதிராக எழும் உத்தியோகபூர்வ வர்த்தக குறைபாடுகளைத் தீவிரமாக்க ஒரு புதிய\"வர்த்தக அமுலாக்க பிரிவை' அவர் ஸ்தாபிக்க இருப்பதாக அறிவித்தது.\nஆசியாவில் கட்டியெழுப்பப்படும் அமெரிக்க இராணுவம் அதன் சொந்த விதத்தில் ஓர் அபாயகரமான தர்க்கத்தைக் கொண்டுள்ளது. ஒரு பாரிய உற்பத்தி விரிவாக்கம் சீனாவை பெருமளவிற்கு எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் இறக்குமதியைச் சார்ந்திருக்கும்படி செய்துள்ளது. சீனாவிற்குள் கொண்டுவரப்படும் மொத்த எண்���ெயில் ஏறத்தாழ 80 சதவீதம் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலிருந்து இந்திய கடல் பகுதியைக் கடந்து மலாக்கா ஜலசந்தி வழியாக தென்சீன கடலுக்குள் நுழைகிறது.\n\"கட்டுப் பாடற்ற கடல்போக்குவரத்திற்கான' தனிச்சலுகையின் கீழ் பென்டகன் தென் சீனாவிலும் மற்றும் மலாக்கா, ஜலசந்தி போன்ற முக்கிய\"தடைப்படுத்தக்கூடிய இடங்களிலும்' அதன் மூலோபாய செல்வாக்கைத் தக்கவைக்க அது இராணுவ உடைமைகளை மீள் நிலைப்படுத்தல் செய்து வருகிறது. அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரில் நிலைநிறுத்தப்பட்டவைக்கு கூடுதலாக பிலிப்பைன்ஸில் துருப்புகளையும் கப்பல்களையும் நிறுவதென்பது சீனாவின் எரிசக்தி மற்றும் மூலப்பொருட்களின் இறுக்குமதியை மூடுவதற்கான மற்றும் அதன் பொருளாதாரத்தை முடக்குவதற்கான அமெரிக்காவின் சக்தியை அதிகரிக்கிறது. ஒப்பீட்டு ரீதியில், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியும் சீனாவின் எழுச்சியுமே அப்பிராந்தியத்தில் ஆத்திரமூட்டும் விதத்தில் அமெரிக்க இராணுவத்தை நிறுவுவதற்குப் பின்னால் உள்ள உந்து சக்தியாக உள்ளது. ஆழமடைந்துவரும் உலகளாவிய நிதியியல் நெருக்கடி நிலைமைகளில், சீனாவிற்கு குழிபறிக்கவும் ஒரு பொருளாதார மற்றும் இராணுவ போட்டியாளராக அதன் எழுச்சியை முன்கூட்டியே கைப்பற்றவும் எதையும் பொருட்படுத்தாமல் வாஷிங்டன் அதன் இராணுவச் சக்தியை பயன்பத்தவதன் மூலம் அதன் பொருளாதார பலவீனத்தை ஈடு செய்ய முனைகின்றது.\nஅமெரிக்க படைகளை மூலோபாய பிராந்தியங்களில் நிறுவுவதென்பது 1941 இல் ஜப்பானுக்கு எதிராக வாஷிங்டன் கொண்டு வந்த எண்ணெய் தடையாணையை நினைவுகூரச் செய்கிறது. அந்நடவடிக்கை பசுபிக் யுத்தத்திற்கு இட்டுச் சென்ற ஒரு தொடர்ச்சியான சம்பவங்களின் இயக்கங்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. சீனாவை சுற்றிவளைப்பதும், தடையாணைகளோடு அதனை முடமாக்கும் ஒரு அபாயத்தை அமெரிக்கா முன்னிறுத்துகின்ற நிலையில், சீன ஆளும் மேற்தட்டின் முன் விடப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. சீனாவின் நலன்களை மிகவும் தீவிரமாகப் பாதுகாக்க வலியுறுத்தும் பெய்ஜிங்கிற்குள் இருக்கும் பிரிவுகள் அதிக ஆதரவைப் பெறுவது யுத்தத்திற்கான உந்துதலை இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தும்.\nசீன அரசு பத்திரிகை ஒன்றில் ஜனவரி 29 இ���் வெளியான தலையங்கம், வாஷிங்டன் உடனான மணிலாவின் இராணுவ பேச்சுவார்த்தைகளுக்கு விடையிறுப்பாக பிலிப்பைன்ஸிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை வலியுறுத்தியது. அந்த தலையங்கம் எச்சரித்தது.\"அமெரிக்காவுடன் இராணுவ கூட்டுறவில் ஒரு படி முன்னால் எடுத்து வைத்தால் அது சீனாவுடனான பொருளாதார கூட்டுறவில் ஒரு படி பின்னால் எடுத்து வைப்பதைக் குறிக்கிறது. நீண்டகால அடிப்படையில் சீனா ஆசியான் நாடுகளுக்கும் மற்றும் பிலிப்பைன்ஸிற்கும் இடையில் பொருளாதார நடவடிக்கைகளை வெட்டவும் அதன் பொருளாதார பலத்தை பயன்படுத்தும்'.\nசீனாவுடனான ஒபாமா நிர்வாகத்தின் மோதல், ஆசியாவை ஒரு வெடிமருந்து வெட்டகமாக மாற்றி வருகிறது. வட கொரியா மற்றும் தாய்லாந்திற்கு இடையில் தென்சீன கடலில் நீண்டகாலமாக இருந்துவரும் பிராந்திய மோதல்களிலிருந்து சீனாவுடனான இந்தியாவின் எல்லைப் பிரச்சினைகள் வரையில் ஏற்கனவே அப்பிராந்தியம் பல முக்கிய பற்றியெரியும் புள்ளிகளைக் கொண்டுள்ளது. வாஷிங்டன் மற்றும் பெய்ஜிங்கின் அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்டு அமெரிக்க இராணுவத்தால் காட்டப்படும் மூர்க்கத்தனம், சார்பு ரீதியில் ஒரு சிறிய சம்பவமும் கூட இரண்டு அணு ஆயுத சக்திகளுக்கு இடையில் ஒரு நாசகரமான உலகளாவிய மோதலைத் தூண்டிவிடும் அபாயத்தை அதிகரித்திருக்கின்றது.\nயுத்தத்திற்கான உந்துதல், தனியார் இலாப அமைப்பு முறையிலும் மற்றும் உலகத்தை போட்டி முதலாளித்துவ தேசிய அரசுகளாக காலாவதியாக பிரித்துள்ளதற்குள்ளும் வேரூன்றியுள்ளது. முதலாளித்துவத்தை அகற்றி, மனிதயினத்தின் பெரும்பான்மை மக்களின் அத்தியாவசிய சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு திட்டமிட்ட உலக சோசலிச பொருளாதாரத்தை ஸ்தாபிப்பதன் மூலமாக ஒரு மூன்றாம் உலக யுத்தத்தின் காட்டுமிராண்டித்தனத்திற்குள் வீழ்ந்து விடாமல் தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தடுக்க முடியும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிற்கு மட்டுமே இந்தப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தும் தகைமையுள்ளது.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக��கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதிய���றிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nஅமெ.,பிரிட்டன் ராஜதந்திரிகள் 20 பேர் ஜெனிவாக் களத்...\nதமிழ்மக்களின் உடனடித் தேவை நோ்மையான அரசியல் தலைமை\nவட்டக்கச்சி வயல்வெளியில் புதைக்கப்பட்ட உறவுகள்\nபூலோகம் இருண்டதாக கனவு கண்ட பூனை\nஅமெரிக்காவின் இப்போதைய பிடி இறுக்கமானது:இதிலிருந்த...\nதசரதனுக்கு கூனி தமிழருக்கு கூட்டமைப்பு\nஜெனீவா களத்தில் வெற்றி யாருக்கு\nசரணடையும் புலிகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் பெற்று...\nசிறிலங்கா - சீனா உறவு: ஓர் இரகசியக் கதை\nசிறிலங்கா மீது இறுகிவரும் மேற்குலக அழுத்தம்\nமனித உரிமை மீறல்கள்: சிறிலங்கா மேற்குலக மோதலில் வெ...\nகாலம் பிழைத்தால் கறுத்தார் என்ன செய்ய முடியும்\n2009 மே 17ல் வன்னிப் போர்முனையில் நிகழ்ந்தவை என்ன\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உத்தேச நகல் யோசனை ...\nமனிதஉரிமை ஆணைக்குழுவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவ...\nமனித நாகரீக மேம்பாட்டின் அடிப்படை கலாச்சாரம்\nஅமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் வசமாக மாட்டியு...\nஅரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிட...\nஜெனீவாவில் இலங்கை எதிர்நோக்கும் மனிதஉரிமை தொடர்பான...\nசரணடைந்தவர்களை கொலைசெய்யுமாறு தொலைபேசி மூலம் கட்ட...\nயுத்தம் முடிவடைந்த மூன்று வருடங்களின் பின்னர்....\nஅமெரிக்கா பகிரங்கமாக எச்சரிக்கை கொடுத்துள்ள நிலையி...\nஒரு கிராமத்தின் மரணம் - தங்கவேலாயுதபுரம்\nபார்வைக்கு எட்டாத தூரத்தில் நல்லிணக்கம்\nநெல் அறுவடையின்போது, மனிதம் அறுவடையாக்கப்பட்ட உடும...\nஇலங்கையை நோக்கி திரும்பியுள்ள பல்குழல்கள்\nஇனப்பிரச்சினைக்கு தேவை தீர்வு, ஏமாற்றுத் திட்டங்கள...\nமீனவரின் கண்ணீரில் உவர்ப்பாகிப்போன சுண்டிக்குளக் க...\nலிபியாவில் கடாபி பணிய மறுத்ததால், உயிரைக் கொடுத்து...\nஇரவல் இராஜதந்திரம் தமிழ் மக்களுக்கு உதவுமா\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nசிறிலங்காவை எதிராகச் சந்திக்குமா இந்தியா\nபலாலியில் நிரந்தர இராணுவ பாதுகாப்பு வேலி\nசிரியாவும் உலக யுத்தத்திற்கான விதைகளும்\nமேலும் கால ���வகாசம் கோரும் சிறிலாங்கா\nசிறிலங்கா இராணுவத்தில் மனநோயாளிகள் அதிகமோ\nஜெனிவாவில் இந்தியா என்ன செய்யப்போகிறது...............\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆபத்தான அணுகுமுறைகள் பாக...\nதிணிக்கப்படும் பொருளாதாரச் சுமைகள் - வீதிகளில் இறங...\nதெற்காசியாவை நோக்கி நகர்கின்றதா ”அரபு வசந்தம்”\nஇராணுவ முகாம் அமைக்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்...\nஇந்தியா பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதால் சிறிலங்காவு...\nஅமெரிக்காவின் நலன்கள் வெற்றி கொள்ளப்படும் சந்தர்ப்...\nஏதிலிகளின் வாழ்வையும் கொஞ்சம் பாருங்கள்\nஐ.நா மனித உரிமைச் சபையில் தீர்மானம் \nசிறிலங்காவை நோக்கிய அமெரிக்காவின் தீர்மானம் என்ன\nசிறிலங்கா ஆணைக்குழுவின் அறிக்கை அரசியல் நோக்கத்தை ...\nபோர்க் குற்றச்சாட்டுக்களில் கிளம்பும் புதிய பொறிகள...\nஇன்றைய யாழப்பாணம் - தமிழக ஊடகவியலாளரின் பார்வையில்...\nசுதந்திரக் காற்றில் அறுபத்துநான்கு வருடங்கள்\nவலிகளுடன் தொடரும் சிறைநாட்கள் - கண்ணீரில் ஒரு மடல்...\nஈரான் மீதான தடையும் இலங்கையில் ஏற்படும் பாதிப்புகள...\nஈழத்தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு ஐ.நா...\nகுருதியில் உறைந்த குமரபுரம்...... மறக்க முடியுமா\nசிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிக்கொணரப்பட வேண்...\nஇராணுவ ஆட்சி வட கிழக்கில் ஒழிக்கப்பட வேண்டும், சிற...\nமுல்லைத்தீவுக்கு இரகசியமாக சென்ற அமெரிக்க தூதுவர் ...\nசிறிலங்கா அதிபரின் 'இரட்டை முகம்' வரலாற்றுப் பின்ன...\nகொழும்பு - இஸ்லாமாபாத் - பீஜீங்: இந்தியாவை சுற்றி ...\nசூழ்ச்சிகளும், சதிகளும், கழுத்தறுப்புகளும், அரசியல...\nலெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மாமனிதர் சந்திரநேரு அவ...\nஅரசின் அரசியல் வங்குரோத்துத்தனமே வெவ்வேறு வடிவங்கள...\nமனிதாபிமானத்தை குழிதோண்டிப் புதைக்கும் புவிசார் அர...\nஇந்தியாவின் தெளிவற்ற இராஜதந்திரம் ஆபத்தானது\nசீனாவை சுற்றி வளையத்தை இறுக்கும் அமெரிக்கா\nஅபிவிருத்தி திட்டமிடல் - தமிழர் காணிகளை சுவீகரிப்ப...\nஅமெரிக்காவின் முன்நகர்வும் தமிழர்களின் நிலைப்பாடும...\nஅடுத்த பத்தாண்டுக்கான அமெரிக்காவின் பாதுகாப்புத் த...\nஇலங்கை மீது அமெரிக்கா மேற்கொள்ளும் நகர்வு: குட்டுப...\nதமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் அரசு அதனை அங்கீகரிக்கட...\nமகிந்தவின் மாற்று ஆலோசனைகள் - பாராளுமன்றத்தின் தீர...\nசுதந்திரதினத்தில் ஒரு கோர���்படுகொலை - உருத்திரபுரம்...\nஅப்போது அமெரிக்காவிடமும், அதன் பின்னர் இந்தியாவிடம...\nசுதந்திரத்தின் பொருள் அறியா சுதந்திர தினம்\n\"எமக்கு மாற்று வழி தேவைப்படுகின்றது. இல்லாவிடில், ...\nஜெனிவா: சிறிலங்கா மனித உரிமை மீறல்கள் முக்கிய விவா...\nசிறிலங்காவில் சீனாவின் பிரசன்னத்தின் நோக்கம் என்ன\nஐ.நா மனித உரிமைச் சபையும்…சிங்கள தேசமும்…\nசிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம்: இந்தியாவின் ஆதரவ...\n ......போரில் அடைந்த துன்பத்தை விட ப...\nபிரிவினை நெருப்பில் குளிர்காயும் அரசு\nதமிழ்மக்கள் எப்போதும் உரிமைக்காகவே வாக்களிப்பவர்கள...\nகாதென்ன காது - இரு காலுமே இல்லாத பரிதாபம் இங்கு\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enganeshan.blogspot.com/2009/03/", "date_download": "2018-07-18T10:58:57Z", "digest": "sha1:GVEZI67Z2S5HT43RQQ4WP2GJ7NEMNIJ3", "length": 92221, "nlines": 365, "source_domain": "enganeshan.blogspot.com", "title": "என்.கணேசன்: March 2009", "raw_content": "\nதன்னம்பிக்கைக்கும், மன அமைதிக்கும், மதங்களில் சிறைப்பட்டு விடாத ஆன்மிகத்திற்கும் இன்னும் எத்தனையோ நல்ல விஷயங்களிற்கும் இங்கே வருகை தாருங்கள். இலக்கியக் கட்டுரைகளும், என் சிறுகதைகளும், நாவல்களும் கூட இங்குண்டு. அவையும் நல்ல வாசிப்பனுபவமாக உங்களுக்கு இருக்கும் என நம்புகிறேன். இங்கு வந்ததன் பயனாக சிறிதாவது அமைதியையும், நம்பிக்கையையும், உற்சாகத்தையும், ஒரு நல்ல மன மாற்றத்தையும் நீங்கள் உணர்ந்தீர்களானால் அதுவே என் எழுத்துக்கும், முயற்சிக்கும் கிடைத்த பரிசாகவும், ஊதியமாகவும் நான் கருதுவேன்.\nஎன் நூல்களை வாங்க பதிப்பாளரை 9600123146 எண்ணிலோ blackholemedia@gmail.com மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளுங்கள் ....\n\"போன வேகத்திலேயே திரும்பி வர்றியே. என்னடா ஆச்சு\" அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.\n\"வாசல்ல பக்கத்து வீட்டுப் பாட்டி நின்னுகிட்டு இருக்கு\" வருண் எரிச்சலுடன் சொன்னான்.\n\"சனி கூட ஏழரை வருஷத்துல விட்டுடும். ஆனா இந்தக் கிழவி நம்மள விடற மாதிரி தெரியலை\" அம்மா அலுத்துக் கொண்டாள்.\nபக்கத்து வீட்டுப் பாட்டியைப் பார்த்தால் அவர்கள் எல்லோருக்கும் பயம். பார்ப்பதற்கு குள்ளமாக, ஒடிசலாக இருக்கும் அந்த விதவைப் பாட்டியின் கண்களில் முக்கியமான சில தருணங்களில் படுவது பிரச்சினையை விலை கொடுத்து வாங்குவது போலத் தான்.\nவருண் படித்துக் கொண்டிருக்கையில் ஒரு ம��றை பாட்டி அங்கலாய்த்தாள். \"இவ்வளவு சிரத்தையாய் நீ படிக்கிறாய். எங்க வீட்டுலயும் ஒரு அசடு இருக்கு. புஸ்தகம் எடுத்தவுடனே கொட்டாவியாய் விடுது\" அன்று மாலை டைபாய்டு வந்து படுத்த வருண் அந்த பரிட்சைக்குப் போகவே இல்லை. அம்மா முதல் முதலில் அரக்கு கலரில் அழகான பட்டுப் புடவை கட்டிக் கொண்டு போன போது பாட்டி கண்களில் பட்டு விட்டாள். \"புடவை ரொம்ப நல்லா இருக்கு' என்று பாட்டி சுருக்கமாய் தான் சொன்னாள். அந்த சேலையைக் கட்டிக் கொண்டு கோயிலுக்குப் போன போது ஊதுபத்தி நெருப்பில் சேலை ஓட்டையாய் போனதை அம்மா இப்போதும் சொல்லி சொல்லி மாய்கிறாள். இப்படி எத்தனையோ நிகழ்வுகள்....\nஊரிலிருந்து இன்று காலை தான் வந்திருந்த மாமா குளித்து விட்டு தலையைத் துவட்டியபடி வந்தார். \"நேரம் ஆயிடுச்சு வருண். இண்டர்வ்யூவுக்கு கிளம்பாம இன்னும் ஏண்டா இங்கேயே நிற்கிறாய்\nவருண் வாசலில் பக்கத்து வீட்டுப் பாட்டி நிற்பதையும் அவள் பார்வை மிக மோசமானது என்பதையும் சொன்னான்.\n\"இது என்னடா பைத்தியக்காரத்தனமா இருக்கு. இருபத்தியோராம் நூற்றாண்டு வந்தாலும் நீங்க மாறவே மாட்டீங்களாடா. பூசணிக்காயை நடுத்தெருவில் போட்டு உடைக்கிறீங்க. எலுமிச்சம்பழத்தையும் மிளகாயையும் சேர்த்துக் கோர்க்கறீங்க. குங்குமத்தண்ணியை சுத்தி கொட்டறீங்க. ஆனா அப்படியும் உங்களையெல்லாம் விட்டு இந்த திருஷ்டி ஒழிய மாட்டேங்குதே\"\n\"போங்க மாமா உங்களுக்கு அந்தப் பாட்டியைப் பத்தி தெரியாது\" என்று வருண் சொன்னவுடன் அம்மாவும் சேர்ந்து கொண்டாள். இருவரும் சேர்ந்து கதை கதையாய் சொன்னார்கள்.\n\"போன தடவை நான் வந்தப்ப என் கிட்ட சினிமாவைப் பத்தி பேசிகிட்டு இருந்ததே அந்தப்பாட்டி தானே\" மாமா நினைவுபடுத்திக் கொண்டு கேட்டார்.\n\"அதே பாட்டி தான்\" என்றார்கள்.\nபாட்டி மகா சினிமா ரசிகை. சில வருடங்கள் வட இந்தியாவிலும் இருந்ததால் ஹிந்தி சினிமா மேலும் அவளுக்கு மிகுந்த ஈடுபாடு. சென்ற முறை அவர் வந்திருந்த போது அவரிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தாள். ரஜனிகாந்த் பற்றியும் அமீர்கான் பற்றியும் (லகான் படம் வந்த சமயம் அது) பேசும் போது சொன்னாள். \"பொறந்தா அந்த மாதிரி ராசியோடு பொறக்கணும். நாமளும் இருக்கோம். அது பக்கத்து தெருவுல இருக்கறவனுக்குக் கூட தெரியறதில்லை\". அவள் சொன்னதைக் கேட்டு எல்லோரும் சிரி���்தது அவருக்கு நன்றாக நினைவிருந்தது.\n\"ஏன் வருண். அப்போ ரஜனிகாந்த், அமீர்கான் ரெண்டு பேரோட அதிர்ஷ்டம் பத்திக் கூட பாட்டி சொன்னா. அது அவங்க ரெண்டு பேரையும் பாதிச்சுதா. ரெண்டு பேரும் இப்பவும் சினிமா ·பீல்ட்ல டாப்ல தானே இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் திருஷ்டியே கிடையாதா உங்கள் திருஷ்டிக்கு ஒரு பாட்டி தான். அவங்க மாதிரி உயரத்துல இருந்தா திருஷ்டி போட எத்தனை பேர் இருப்பாங்க. கொஞ்சம் யோசிடா\"\nவருணுக்கு அவர் வாதம் யோசிக்க வைத்தது. \"ஆனா எங்க வீட்டுல இப்படியெல்லாம் நடந்திருக்கே மாமா\"\n\"ஒரு சிலது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த மாதிரி தற்செயலா நடந்திருக்கலாம்டா. மீதி எல்லாம் நீங்க உங்க பயத்துனாலயே வரவழைச்சிருப்பீங்க. \"ஐயோ பாட்டி பார்த்துட்டா. ஏதோ சொல்லிட்டா. கண்டிப்பா ஏதோ நடக்கப் போகுது\"ன்னு நெகடிவ்வாவே நினைச்சுட்டு இருந்தா எல்லாமே தப்பாவே தான் நடக்கும்டா. ஆழமா எதை நம்பறியோ, தொடர்ச்சியா எதை நினைச்சுகிட்டே இருக்கியோ அது தான் உன் வாழ்க்கைல நடக்கும். இது அனுபவ உண்மைடா\"\nமாமா சொன்னது மனதில் ஆழமாய் பதிய வருண் உடனடியாகக் கிளம்பினான். வெளியே நின்றிருந்த பாட்டியிடம் வலியப் போய் சொன்னான். \"பாட்டி ஒரு நல்ல வேலைக்கு என்னை இண்டர்வ்யூவுக்கு கூப்பிட்டிருக்காங்க. போயிட்டு வர்றேன்\"\nபாட்டி ஒரு கணம் அவனையே பார்த்து விட்டு நெகிழ்ச்சியோடு சொன்னாள். \"முக்கியமான வேலையா போறப்ப விதவை எதிர்படறதே அபசகுனம்னு நினைக்கிற உலகத்துல என்னையும் மனுஷியா மதிச்சு சொன்னாய் பார். உன் நல்ல மனசுக்கு இந்த வேலை கண்டிப்பா கிடைக்கும். வேணும்னா பாரேன்\"\nபாட்டியிடமிருந்து இது போன்ற ஆசியை வருண் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. 'நாம் மாறும் போது உலகமும் எப்படி மாறி விடுகிறது' என்று அவன் அதிசயித்தான். அங்கிருந்து நகர்ந்த போது இந்த வேலை தனக்கு உறுதியாகக் கிடைக்கும் என்று அவன் உள்மனம் சொன்னது.\nஒரு பக்கத்தில் நீங்கள். மறுபக்கத்தில் கண்ணுக்குப் புலப்படாத இறைவன்.\nஆட்டத்தின் விதிகள் பிரபஞ்ச விதிகள்.\nஇந்த வினோத விளையாட்டே நீங்கள் ஜெயிக்கிறீர்களா இல்லையா என்பதை நிர்ணயிக்கத்தான். ஆனால் மறு பக்கத்தில் இருக்கும் இறைவனுக்கு இந்த விளையாட்டில் வெற்றி தோல்வி கிடையாது.\nநீங்கள் காய்களை நகர்த்தும் விதத்தை வைத்தே இறைவனும் காய்களை நகர்த்துகிறான்.\nஇறைவன் உங்களை அவசரப்படுத்துவதில்லை. இப்படி ஆடு, அப்படி ஆடு என்று உங்களை நிர்ப்பந்திப்பதில்லை. எப்படிக் காய்களை நகர்த்துகிறீர்கள் என்பதில் உங்களுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் காய்களை நகர்த்தும் வரை இறைவன் பொறுமையாகவே காத்திருக்கிறான். ஒரு முறை நகர்த்திய பிறகு வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்வதற்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.\nஅதேசமயம் நீங்கள் காய்களை நகர்த்திய பிறகு அதை வைத்து இறைவன் காயை நகர்த்தும் போது அதை விமரிசித்தால் இறைவன் பொருட்படுத்துவதில்லை. இறைவனைப் பொறுத்த வரை நீங்கள் காய்களை நகர்த்துவதில் தான் உங்கள் சாமர்த்தியத்தைக் காட்டுகிறீர்களே ஒழிய உங்கள் கருத்துகளுக்கு இந்த ஆட்டத்தில் இடமில்லை.\nஇறைவன் கண்டிப்பாக விதிகளை மீறுவதில்லை. தப்பாட்டம் ஆடுவதில்லை. நீங்களும் அப்படியே ஆட வேண்டும் என்ற அடிப்படை நாணயத்தை உங்களிடம் அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் கண்ணுக்குப் புலப்படாதவன் அசந்திருப்பான், கவனிக்க மாட்டான் என்று நீங்கள் அழுகுணி ஆட்டம் ஆடினால் நீங்கள் தோற்பது உறுதி. விதிகளுக்கு புறம்பாக ஆடத்துவங்கும் போதே உங்கள் தோல்வி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.\nஇந்த ஆட்டத்தின் சுவாரசியமான அம்சமே இந்த ஆட்டம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை நீங்கள் அறியாதது தான். ஆட்டம் திடீரென்று எந்த நேரமும் இறைவனால் முடித்து வைக்கப்படலாம். இறைவனாக முடிக்கிற வரை எப்படி ஆடிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை வைத்து தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது.\nஆட்டத்தை உற்சாகமாகவும், நேர்மையாகவும், புத்திசாலித்தனமாகவும் ஆடிக் கொண்டிருக்க முடிந்தால் ஆட்டத்தில் நீங்கள் வெற்றியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம். எந்திரமாகவோ, வஞ்சகமாகவோ, முட்டாள்தனமாகவோ ஆடி வந்தால் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று அர்த்தம்.\nமற்ற விளையாட்டுகளை விட இந்த விளையாட்டு இன்னொரு விதத்தில் நிறையவே வித்தியாசப்படுகிறது. மற்ற ஆட்டங்களில் முதல் சுற்று, இரண்டாம் சுற்று என்று உங்களை நிரூபிக்க பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இதில் அப்படி இன்னொரு சந்தர்ப்பம் உங்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இந்த வாழ்க்கை தான் உங்களுக்கு கிடைக்கும் ஒரே மிகப்பெரிய சந்தர்ப்பம். இது முடியும் போது எல்லாமே முடிந்து போகிறது.\nஇந்த அரிய சந்தர்ப்பத்தை எப்படி பயன்படுத்தி ஆடிக்கொண்டிருக்கிறீர்கள்\nமரத்திலிருந்து ஆப்பிள் கீழே விழுந்ததைக் கண்ட நியூட்டன் புவியீர்ப்பு விசையைக் கண்டு பிடித்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். நியூட்டன் காலத்துக்கு முன்னும் கூட மரங்களில் இருந்து ஆப்பிள்கள் விழுந்து கொண்டு தான் இருந்தன. எத்தனையோ நூற்றுக் கணக்கான ஆண்டுகள் உலகமெல்லாம் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துக் கொண்டு தானிருந்தார்கள்.\nமரத்திலிருந்த ஆப்பிள் தலையிலேயே விழுந்தாலும் தலையைத் தடவிக் கொண்டு 'எல்லாம் நேரம்' என்று நொந்து கொண்டு ஆப்பிளைப் பொறுக்கி சாப்பிட்டபடி எத்தனையோ பேர் நடையைக் கட்டியிருப்பார்கள். அப்படி தலையிலேயே விழுந்தாலும் 'உதிரும் ஆப்பிள் ஏன் கீழே விழ வேண்டும்' என்ற கேள்வி அந்த மனிதர்களிடம் எழாத போது நியூட்டனுக்கு மட்டும் ஏன் அந்த சாதாரண நிகழ்ச்சியைக் கண்டு அசாதாரணமான ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது\nஇந்தக் கேள்விக்கு தற்செயலாகத் தோன்றியிருக்கலாம் என்பதை பதிலாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் உண்மையான பதில் நியூட்டன் தயாரான மனநிலையில் இருந்தார் என்பது தான். அந்த சாதாரண நிகழ்ச்சி ஒரு பொறியாய் தாக்க அந்த தயார் நிலை மனம் அதைப் பெற்று அக்னி பற்றிக் கொண்டது. அது சம்பந்தமான எல்லா விடைகளையும் பெற்ற பின் தான், எல்லாக் கேள்விகளையும் சாம்பலாக்கிய பின் தான் அந்த அக்னி அடங்கியது. அந்த தயார் நிலை இருந்திரா விட்டால் ஈர விறகில் பட்ட தீப்பொறியாக அந்த நிகழ்வு ஒரு விளைவையும் ஏற்படுத்தாது போயிருக்கும்.\nஒன்றைப் பெறத் தயாரான நிலையில் இருந்தால் மட்டுமே நாம் அதைப் பெற முடியும். அதனால் பயனடைய முடியும். இறைவன் எத்தனையோ சந்தர்ப்பங்களை மாறுவேடத்தில் நமக்கு தினம் தினம் அனுப்பிய வண்ணம் இருக்கிறார். நாம் தினந்தோறும் அதைக் காணத்தவறிய வண்ணமே இருக்கிறோம். காரணம் அவையெல்லாம் தயார்நிலையில் இருப்பவன் கண்களுக்கு மட்டுமே அவை தென்படும்.\nசரியான சந்தர்ப்பம் வரும் போது, தயார் நிலையில் இருந்து அதை சாதகமாக உபயோகித்துக் கொள்ளத் தெரிந்திருப்பதைத் தான் சிலர் அதிர்ஷ்டம் என்றழைக்கிறர்கள். சந்தர்ப்பம் வரட்டும் பிறகு என்னைத் தயார்படுத்திக் கொள்கிறேன் என்று இருப்பவர்களுக்கு சந்தர்ப்பமே சந்தர்ப்பமாகத் தெரியாது. த��ரிந்தாலும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டு நிற்கும் போது சந்தர்ப்பம் கை நழுவிப் போய் விடும்.\nஎனவே ஏதாவது ஒன்றில் வெற்றி பெற வேண்டுமென்றால் அதில் வெற்றி பெற எதெல்லாம் தேவையோ அதையெல்லாம் அறிந்து வைத்திருங்கள். சில திறமைகள் உதவுமென்றால் அந்தத் திறமைகளை உங்களுக்குள் வளர்த்து வைத்திருங்கள். எப்போதும் தயார்நிலையில் விழிப்புணர்வுடன் நம்பிக்கையுடன் காத்திருங்கள். வெற்றி தேவதை சந்தர்ப்பம் என்ற மாலையுடன் வருவாள். நிச்சயமாகத் தங்கள் கரம் பிடிப்பாள்.\nமனிதன் தன் வாழ்வில் எதற்கு அதிக முக்கியத்துவம் தருகிறானோ அதையே அதிகம் காண்கிறான், அதுவே அவன் வாழ்வில் அதிகம் பெருகுகிறது என்று ஞானிகள் சொல்கிறார்கள். எதில் ஈடுபாடு அதிகமாகிறதோ, எதை அவன் மிக முக்கியம் என்று நினைக்கிறானோ அது குறித்த அவன் எண்ணங்களும், உணர்வுகளும் சக்தி வாய்ந்தவைகளாகின்றன. தன்னைச் சுற்றிலும் அதை ஈர்க்கும் ஒரு காந்த மண்டலத்தை அவன் உருவாக்கிக் கொள்கிறான். அது சம்பந்தமான சூழ்நிலைகளையும், மனிதர்களையும் அவன் தன்னிடத்தே ஈர்த்துக் கொள்கிறான்.\nஒவ்வொரு துறையிலும் நிறைய சாதனை புரிந்தவர்களைக் கேளுங்கள். அந்தந்த துறையில் அவர்களுக்கு மகத்தான ஈடுபாடு இருந்திருக்கிறதென்று அவர்கள் சொல்வார்கள். அவர்கள் எண்ணமெல்லாம் அதுவாக இருந்திருக்கிறதென்றும், அது மற்ற எல்லாவற்றையும் விட அதிக முக்கியத்துவத்தில் இருந்திருக்கிறதென்றும், அதற்காக மற்ற எத்தனையோ விஷயங்களை அவர்கள் தியாகம் செய்திருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள்.\nபல விஷயங்கள் நமக்கு அதிகம் கிடைப்பதில்லை என்பதற்குக் காரணமே அவற்றிற்கு நாம் நம் வாழ்வில் பிரதான இடத்தை அளிப்பதில்லை என்பது தான். அல்லது அதற்கு எதிர்மாறான ஒன்றிற்கு நாம் அதை விட அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பது கூடக் காரணமாக இருக்கலாம்.\nபணத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன் ஆனால் அது ஒன்றும் என்னிடம் அதிகம் இல்லை என்று சொன்ன இருவரை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன். அவர்களை ஆராய்ந்ததில் ஒருவர் பணத்தை விட அதிகமாக சும்மா சோம்பி இருப்பதை விரும்புபவர் என்பதையும், இன்னொருவர் பணத்தை விட அதிகமாக அதை சூதாட்டத்தில் வைப்பதில் விருப்பமுள்ளவர் என்பதையும் நான் காண நேர்ந்தத��. அந்த இரண்டுமே பணம் சேரத் தடையாக இருக்கும் பழக்கங்கள். எனவே பணம் நிறைய வேண்டும் என்ற ஆவல் அவர்களுக்கு நிறைய இருந்தாலும், பணத்துக்கு அவர்கள் மிக அதிக முக்கியத்துவத்தை தருபவர்கள் என்ற போதிலும் அதற்கு எதிர்மறையான ஒன்றிற்கு அதை விட அதிக முக்கியத்துவம் தந்ததால் அவர்கள் கடனாளியாகவே இருக்கிறார்கள்.\nஎனவே நீங்கள் மிக முக்கியம் என ஒன்றை நினைப்பதாக நம்பி இருந்தும் அது அதிகம் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் விஷயங்களின் பட்டியலை மீண்டும் ஒரு முறை ஆராயுங்கள். அந்தப் பட்டியலில் அந்த முக்கியமான விஷயத்திற்கும் அதிகமாக அதற்கு இசைவில்லாத, அல்லது எதிராக உள்ள விஷயம் ஒன்றிற்கு உங்களை அறியாமல் பிரதானத்துவம் நீங்கள் தந்து கொண்டு இருக்கலாம்.\nஆராய்ச்சியாளர்கள் நீங்கள் வாழ்க்கையில் கண்டிப்பாக வேண்டும் என்று நினைப்பதைக் கூட எதிர்மறை வாக்கியங்களில் நினைக்காமல் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். உதாரணத்திற்கு, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்கும், நோயில்லாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுவதற்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இரண்டாவதான அந்த எதிர்மறை வாக்கியத்தை ஆழ்மனதில் எண்ணும் போது நோய் என்ற வார்த்தையே பிரதானமாகிறது என்றும் அதையே அதிகம் நாம் நம் வாழ்வில் வரவழைக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.\nஎனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி ஆரோக்கியத்திற்கு மிக முக்கியத்துவம் தருபவர். அவருக்கு கவனமாக இல்லாவிட்டால் எதிலிருந்தும் சீக்கிரம் \"infection\" ஆகி விடும் என்ற பயம் அதிகம். எங்கு சென்றாலும் infection ஆகி விடக் கூடாது என்று சர்வ ஜாக்கிரதையாக இருக்கும் அவர் எனக்குத் தெரிந்து அடிக்கடி நோய்க்கிருமிகளால் தாக்கப்பட்டு சிகிச்சை பெறுவதைப் பல முறை கண்டிருக்கிறேன். ஆக ஆரோக்கியம் என்ற எண்ணத்தை விட \"infection\" என்ற எண்ணமே ஆழமாகப் பதிந்து முக்கியத்துவம் பெற்றதன் விளைவே அது என்பது தான் சரியாகத் தோன்றுகிறது.\nஎனவே அப்படி இருக்கக்கூடாது, இப்படி செய்யக் கூடாது, இது வேண்டாம் என்று எதிர்மறை வாக்கியங்களால் ஒன்றிற்கு முக்கியத்துவம் தருவதை நிறுத்தி விட்டு அப்படி இருக்க வேண்டும், இப்படிச் செய்ய வேண்டும், இது வேண்டும் என்று ஆழமாக நினைப்பது தான் அதை நம் வாழ்வி���் வரவழைப்பதற்கு நல்ல வழி.\nஒன்று உங்களுக்கு மிக முக்கியம் என்றால், அதைத் தவிர வேறு எதுவும் அவ்வளவு முக்கியம் இல்லை என்றால் அதைக் காந்தமாக உங்களிடம் ஈர்க்கத் தேவையான சக்திகள் உங்களிடம் கண்டிப்பாக உருவாகும். அதை நிறைவேற்றத் தேவையான சூழ்நிலைகளும், மனிதர்களும் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் வருவார்கள். இதில் நம்பிக்கை மிக முக்கியம். நம்பிக்கை இல்லாமல் சந்தேகமே பிரதானமாக இருந்தால் அதை உறுதிப்படுத்துகிற மாதிரியான நிஜங்களே நடக்கும்.\nஎனவே உங்களுக்கு வேண்டியதையே பிரதானப்படுத்துங்கள். அதற்கே முதலிடம் கொடுங்கள். அதைக் கண்டிப்பாகப் பெறுவீர்கள் அல்லது அடைவீர்கள்.\nஉங்களுக்குள்ளே ஒரு எதிரி இருக்கிறான் என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான முடிவுகளையும் அந்த எதிரி தான் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா உங்கள் வாழ்க்கையில் பெரும்பாலான முடிவுகளையும் அந்த எதிரி தான் எடுத்துக் கொண்டிருக்கிறான் என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா ஆனால் அது உண்மையே. அது மட்டுமல்ல, பெரும்பாலான கருத்துக்களை அந்த எதிரி தான் உங்கள் மேல் திணித்துக் கொண்டு இருக்கிறான். உங்கள் வாழ்க்கையின் லகானை அவன் தான் கையில் வைத்துக் கொண்டு இருக்கிறான். உண்மையில் அவன் உள்ளே இருக்கிறான் என்ற உணர்வே உங்களிடம் இல்லை. (இல்லாமல் அவன் பார்த்துக் கொள்கிறான்). அவனைக் கட்டுப்படுத்தும் சக்தி உங்களுக்கில்லை. ஆனால் உங்களைக் கட்டுப்படுத்தும் சக்தி அவனுக்கு இருக்கிறது.\nநான் சொல்வது சரிதானா இல்லை சற்று மிகைப்படுத்திச் சொல்கிறேனா என்ற சந்தேகம் பலருக்கும் வரக்கூடும். யாராவது அப்படி ஒரு எதிரியைத் தனக்குள்ளே விட்டு வைத்திருப்பார்களா என்ற நியாயமான கேள்வியும் எழக்கூடும். சற்று ஆழமாக ஆராய்ந்தால் மட்டுமே உண்மையை நம்மால் உணர முடியும்.\nஒரு எதிரியை உங்களால் எப்படி அடையாளம் காண முடிகிறது உங்கள் நலனை சிறிதும் விரும்பாது, உங்கள் நன்மை¨க்கும், முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டை போடும் நபரை, உங்கள் மனநிம்மதியைக் கெடுக்கும் நபரைத் தான் நீங்கள் எதிரியாகக் காண்பீர்கள். இல்லையா\nசரி வாருங்கள். உங்கள் எதிரியை உங்களுக்கு நான் அறிமுகப்படுத்துகிறேன்.\nநீங்கள் உங்கள் உடல்நலனில் இனி அக்கறை காட்ட வேண்டும் என்று சீரியஸாக முடிவெடுக்கிறீர்கள். நாளை முதல் காலையில் உடற்பயிற்சி அல்லது யோகா செய்ய வேண்டும் என்றோ அதிகாலையில் எழுந்து அரை மணி நேரம் வாக்கிங் போக வேண்டும் என்றோ உறுதி எடுத்துக் கொள்கிறீர்கள். மறுநாள் காலை எழுந்து அதைச் செய்தும் விடுகிறீர்கள். அன்றெல்லாம் உற்சாகமாக இருக்கிறீர்கள். ஒரு நல்ல முடிவெடுத்து அதை செயல்படுத்துவதை விட உற்சாகமான விஷயம் வேறு இருக்கிறதா என்ன\nஇரண்டாவது நாளோ, மூன்றாவது நாளோ உங்கள் எதிரி அதை சகித்துக் கொள்ள மாட்டான். காலை எழும் போது மெல்ல சொல்வான். \"இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....\". ஒருநாளில் என்ன கெட்டுப் போகிறது என்று நீங்களும் விழித்தவர்கள் மீண்டும் தூங்க ஆரம்பித்து விடுவீர்கள். அது அடுத்த நாளும் தொடரும். சில நாள்களில் அந்த நல்ல பழக்கம் முழுவதுமாகக் கை விடப்படும். நீங்கள் தோற்று விட்டீர்கள். உங்கள் எதிரி ஜெயித்து விட்டான். ஒரு நல்ல பழக்கம் ஏற்பட்டு விட உங்கள் எதிரி அனுமதிக்க மாட்டான்.\nசில பதார்த்தங்கள் சாப்பிடுவது உங்கள் உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆரோக்கியம் முக்கியம் என்று நீங்கள் உணர்கிறீர்கள். அதையெல்லாம் இனி சாப்பிடக் கூடாது என்று முடிவெடுக்கிறீர்கள். ஆனால் அதெல்லாம் ஓரிரு நாளைக்குத் தான். அவன் சொல்ல ஆரம்பிப்பான். \"எல்லாமே இந்த அரைஜாண் வயிற்றுக்குத் தானே. கொஞ்சம் சாப்பிட்டால் ஒன்றும் ஆகிவிடாது. கொஞ்சம் லிமிட்டா இருந்துகிட்டா சரி\". சரி என்று கொஞ்சமாகச் சாப்பிட ஆரம்பிப்பீர்கள். கொஞ்சம் என்று ஆரம்பித்த எதிலும் மனிதன் கட்டுப்பாட்டோடு இருப்பது சுலபமல்ல. நீங்கள் பழையது போல் ஆகி விடுவீர்கள். உங்கள் எதிரி ஒரு கெட்ட பழக்கத்தைக் கைவிடவும் உங்களை அனுமதிக்க மாட்டான்.\nஉங்களை நம்ப வைப்பது எப்படி என்று உங்கள் எதிரிக்குத் தெரியும். நீங்கள் மறுக்க முடியாத வாதங்களைச் சொல்வான். \"எதிர்த்த வீட்டுத் தாத்தாவுக்கு ஹை பீபி. ஹை ஷ¤கர். ஆனா அவர் எதையாவது சாப்பிடாம விடறாரா பாரேன். எல்லாம் சாப்பிடுவார். கடைசியில் மாத்திரையும் போட்டுக்குவார். அவருக்கு இப்ப வயசு 75. நல்லா நடமாடிட்டு தானே இருக்கார்\". உங்களுக்கு எதிர்வீட்டுத் தாத்தா ஆதர்ச பு���ுஷர் ஆகி விடுவார்.\nமேலே சொன்னது இரண்டும் உடல் ஆரோக்கிய விஷயத்தில் சொன்ன சின்ன உதாரணங்கள். இப்படி எத்தனையோ அவன் லீலைகள். ஒவ்வொருவரிடமும் எதிரி ஒவ்வொரு விதமாக செயல்படுவான்.\nஉங்களுக்கு வரும் வருமானம் தாராளமாகப் போதும். அதை வைத்துக் கொண்டு நீங்கள் நிம்மதியாக வாழ முடியும். ஆனால் அவன் சொல்வான். \"என்ன பிச்சைக்காசு. உன்னை விடக் கம்மியா மார்க் வாங்கின ரவி இப்ப என்ன சம்பளம் வாங்கறான் தெரியுமா போன மாசம் கூட யூரோப் டூர் போயிட்டு வந்திருக்கான். உன் சம்பாத்தியத்தில் போக முடியுமா போன மாசம் கூட யூரோப் டூர் போயிட்டு வந்திருக்கான். உன் சம்பாத்தியத்தில் போக முடியுமா உன் ·ப்ரண்ட் வர்கீஸ் கம்பெனில அவனுக்கு ·ப்ரீயா கார் கொடுத்து பெட்ரோல் அலவன்ஸ¤ம் தர்றாங்க. நீ இன்னும் ஸ்கூட்டர்லயே இருக்கிறாய்.\". உங்கள் நிம்மதி போயிற்று.\nகுடும்பத்திலோ ஆபிசிலோ நீங்கள் தவறு செய்து விட்டீர்கள். அதை உணர்ந்து விடுகிறீர்கள். உங்கள் எதிரி சம்பந்தப்பட்டவர்களிடம் உங்களை மன்னிப்பு கேட்க விடமாட்டான். அது தப்பே இல்லை என்று சாதிப்பான். முடியாத போது \"எவன் தப்பு செய்யல அவன் கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கணும். அவன் உன் தலைக்கு மேல ஏறி உட்காரவா அவன் கிட்ட எதுக்கு மன்னிப்பு கேட்கணும். அவன் உன் தலைக்கு மேல ஏறி உட்காரவா அவன் என்ன தப்பே செய்யாதவனா அவன் என்ன தப்பே செய்யாதவனா\" சிறு மன்னிப்பால் முடிந்து விடக்கூடிய மனக்கசப்புகள் பெரிதாகி பகைகள் வளர்த்தப்படும். உறவுகளும் நட்புகளும் முறிந்து போகும்.\nஅடுத்தவர்களுடன் ஒப்பிடச் செய்வது உங்கள் எதிரி. உங்களிடம் என்னவெல்லாம் இல்லையென்பதை மறக்க விடாதிருப்பது உங்கள் எதிரி. சோம்பலை வளர்ப்பது உங்கள் எதிரி. எத்தனை வந்தாலும் போதாது என பேராசைப்பட வைப்பது உங்கள் எதிரி. கட்டுப்பாடில்லாமல் அலைய விடுவது உங்கள் எதிரி. அகங்காரம் கொள்ள வைப்பது உங்கள் எதிரி. அடுத்தவர்களின் குறைகளைப் பட்டியல் போட்டு பெரிதாக்கிக் காட்டுவது உங்கள் எதிரி. பொறுமையை கையாலாகாத்தனம் என்று நம்ப வைப்பது உங்கள் எதிரி. மன உறுதியைக் குலைத்து சஞ்சலப்படுத்துவது உங்கள் எதிரி.....இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.\nஅந்த எதிரியை எதிரியாகவே உங்களால் எண்ண முடியாததால் அவனுக்கு உங்களிடம் எதிர்ப்பே இருப்பதில்லை என்பது அவனுடைய மிகப்பெரிய பலம். அவனுடைய குரலை உங்கள் குரலாகவே நீங்கள் நினைக்க ஆரம்பித்து விடுவதால் அவன் இருப்பதும் செய்வதும் உங்களுக்குத் தெரியாமலேயே போய் விடுகிறது. முதலில் அவனைப் பிரித்து அடையாளம் காணுங்கள். அதுவே அந்த எதிரியை அழிக்க நீங்கள் எடுக்கக்கூடிய முதல் நடவடிக்கை.\nஆறறிவையும் பயன்படுத்தி, நியாய அநியாயத்தை உணர்ந்து, நல்லது கெட்டது இதுவெனத் தெளிந்து நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்யும் போது தான் அந்த எதிரியை அடையாளம் காண முடியும். (இதையே நம் முன்னோர் ஆத்ம விசாரம் என்று சொன்னார்கள்.)\nஅடுத்த நடவடிக்கை அவன் குரல் உங்கள் குரலல்ல என்று உணர்ந்து அலட்சியப்படுத்துவதே. மேலே சொன்ன உதாரணங்களையே எடுத்துக் கொள்வோம்.\n\"இன்று ஒரு நாள் இன்னும் சிறிது நேரம் படுத்துக் கொள்ளலாமே. வெளியே க்ளைமேட்டே சரியில்லை.....\". என்று சொல்லச் சொல்ல அதை ஒரு கணமும் பொருட்படுத்தாமல், \"இது என் ஆரோக்கியத்திற்கு முக்கியம்\" என்று எழுந்து உடற்பயிற்சி செய்வதையோ, வாக்கிங் போவதையோ நடைமுறைப்படுத்துங்கள். அந்தக் குரல் காணாமல் போகும்.\nஅந்த எதிரி வர்கீஸையோ, ரவியையோ உதாரணம் காட்டுகையில் \"சும்மா இரு. உண்மையான சந்தோஷத்துக்கு காரோ, யூரோப் டூரோ வேண்டும் என்று யார் சொன்னது\" என்று உண்மையைச் சொல்லி எதிரியை வாயடைக்க வையுங்கள்.\nமன்னிப்பு கேட்க வேண்டாம் என்பதற்கு எதிரி காரணங்கள் கூறும் போது, \"தப்பு என்று உணர்ந்த பின் மன்னிப்பு கேட்க வெட்கப்படுவானேன்\" என்று உறுதியாக எண்ணி அப்போதே மன்னிப்பு கேட்டு உறவுகளையும், நட்பையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\nஉங்கள் எதிரியின் மிகப்பெரிய சித்தாந்தம் இது தான். \"விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாதே. இப்போது அனுபவி. பிறகு பார்த்துக் கொள்ளலாம். ஏதாவது செய்து சரி செய்து விடலாம்\". அதன்படி நடந்தால் பிறகு பார்க்கவும், சரி செய்யவும் எந்த நல்லதும் மிஞ்சாது என்பதே உண்மை. அப்போதெல்லாம் திருவள்ளுவரை நினைத்துக் கொள்ளுங்கள். \"எண்ணித் துணிக கருமம். துணிந்த பின் எண்ணுவம் என்பதிழுக்கு\". அந்த எதிரியின் சித்தாந்தத் தூண்டிலுக்கு இரையாகாதீர்கள்.\nஇதையெல்லாம் செய்வது அவ்வளவு சுலபமானதல்ல. ஆனால் விழிப்புணர்வும், உறுதியும் இருந்தால் இது முடியாததும் அல்ல. எதிரியின் குரல் மெல்ல ஒலிக்கையில் அதை உங்கள் குரலென்று குழப்பிக் கொள���ளாதீர்கள். உங்கள் நலம் எது என்று தெளிவாக உணருங்கள். அதைப் பாதிக்கும் எதையும் செய்யாதீர்கள். உங்களை உயர்த்த உதவும் எதையும் செய்யாமலும் இருக்காதீர்கள். உங்கள் எதிரிக்கு அந்த இரண்டுமே உயிர்க்கொல்லிகள். அவன் உங்களுக்குள் வசிக்க மாட்டான்.\nவானுயர்ந்து நிற்கும் மரங்களைப் பார்க்கிறோம். அந்த உயரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. மிக அழகான மலர்ச்செடிகளைப் பார்க்கிறோம். அதன் அழகு நம்மை மெய் மறக்க வைக்கிறது. அதையெல்லாம் புகைப்படம் எடுத்து அழகு பார்க்கிறோம். கவிதைகள் எழுதி ஆராதிக்கிறோம். ஆனால் அந்த மரங்கள், செடிகொடிகள் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ள வேர்கள் நம்மால் காணப்படுவதில்லை. நம்மால் அதிகம் பேசப்படுவதும் இல்லை. ஆனாலும் அந்த வேர்கள் இல்லாமல் மரங்கள் இல்லை, மலர்கள் இல்லை, கனிகள் இல்லை, காய்கள் இல்லை. ஏன், சொல்லத்தக்க எதுவுமே இல்லை.\nமராட்டிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சிவாஜியின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்தது அவர் அன்னை ஜீஜாபாய் தான் என்பது சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்களுக்குத் தெரியும். மகாத்மா காந்தியின் ஒப்பற்ற நற்குணங்களுக்கு அஸ்திவாரம் போட்டது அவருடைய தாய் புத்லிபாய் என்பதில் சந்தேகமில்லை. பழைய சரித்திரங்களை உதாரணம் காட்டுவானேன். இன்று இசையில் இரண்டு ஆஸ்கர் விருது வாங்கி சரித்திரம் படைத்த ஏ.ஆர்.ரஹ்மானே கூட அந்த விழா மேடையில் இறைவனுக்கும் தனது தாயார் கரீமா பேகத்திற்கும் சமர்ப்பிப்பதாகச் சொன்னார். தரித்திரத்திலிருந்து சரித்திரத்துக்கு வந்த அந்த சாதனை நாயகன் தன் நெடும்பயணத்தில் தன் தாயின் பங்கை உணர்ந்தே அப்படிச் சொன்னதாகத் தோன்றுகிறது.\nஅடிமட்ட மற்றும் நடுத்தரக் குடும்பங்களில் குடும்பத்தலைவிகளின் பங்கு அளவிட முடியாதது. கணவர் மட்டுமே சம்பாதிக்கிறவர் என்றால் அந்த வருமானத்தில் பார்த்துப் பார்த்து குடும்பத்தை நடத்த வேண்டியுள்ளது. தானும் வேலைக்குப் போகிறவர் என்றால் வீடு ஆபிஸ் இரண்டையும் கவனித்துக் கொள்ள வேண்டியுள்ளது. குழந்தைகளை வளர்த்து, கல்வியைக் கொடுத்து பெரிதாக்க அவர்கள் படும் கஷ்டங்களும், தியாகங்களும் கொஞ்சநஞ்சமல்ல. அந்தக் குடும்பங்களில் இருந்து உயர்நிலைக்கு வருபவர்களின் வேர்கள் அந்தப் பெண்மணிகள் என்பதில் சந்தேகமில்லை.\nவெற்றிகரமான சந்த���ஷமான குடும்பங்களைப் பார்த்திருக்கிறீர்களா அப்படிப் பார்த்திருப்பீர்களேயானால் அந்த வெற்றிக்கும், சந்தோஷத்துக்கும் ஆணிவேராக இருப்பது அந்த குடும்பத்தலைவி தான் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு குடும்பத்தில் குழந்தைகளிடம் நற்பண்புகள் பூத்துக் குலுங்குகின்றனவா அப்படிப் பார்த்திருப்பீர்களேயானால் அந்த வெற்றிக்கும், சந்தோஷத்துக்கும் ஆணிவேராக இருப்பது அந்த குடும்பத்தலைவி தான் என்பதை நான் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு குடும்பத்தில் குழந்தைகளிடம் நற்பண்புகள் பூத்துக் குலுங்குகின்றனவா அதன் வேர் அவர்களின் தாயாகத் தான் இருக்க முடியும். பணத்தையும், வசதி வாய்ப்புகளையும் குடும்பத்தலைவன் ஏற்படுத்தித் தர முடியும். ஆனால் குணத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்துவது அந்தக் குடும்பத் தலைவியைப் பொறுத்தே இருக்கிறது.\nஇந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த குடும்பத்தலைவிகள் பெரும்பாலானோரிடம் இன்றைய காலகட்டத்தில் ஒரு அலட்சியத்தை அல்லது குறைபாட்டைக் காணமுடிகிறது. குழந்தைகள் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் அவர்கள், அதற்காக எத்தனையோ தியாகங்கள் செய்யும் அவர்கள் குழந்தைகளின் நற்குணங்களுக்கு முக்கியத்துவம் தரத் தவறிவிடுகிறார்கள். மகனோ, மகளோ பரீட்சையில் மதிப்பெண் குறைவாக வாங்கினால் சீறுகிற அவர்கள், தங்களின் பிள்ளைகளின் ஒழுக்கக் குறைபாட்டையும், தவறான குணாதிசயங்களையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். கண்டிக்கத் தவறிவிடுகிறார்கள். பிள்ளைகளின் மதிப்பெண்கள் அளவுக்கு, பண்புகள் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவது இல்லை. உணர்வதும் இல்லை.\nமகனோ மகளோ பெரிய இஞ்சீனியராக வேண்டும், டாக்டராக வேண்டும், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வேண்டும், பெரும் சம்பாதனை செய்ய வேண்டும் என்று சொல்லிச் சொல்லி வளர்ப்பவர்கள், எல்லாவற்றிற்கும் முன்னால், அடிப்படையாக நல்ல மனிதனாக வேண்டும் என்று வலியுறுத்தத் தவறிவிடுகிறார்கள். அதன் விளைவாய் தான் அவர்கள் நினைத்தபடியெல்லாம் பதவி பெறும் பிள்ளைகள் பெற்றோர்களை முதியோர் இல்லத்திற்கு\nஅனுப்புவதில் எந்த உறுத்தலும் இல்லாதிருக்கிறார்கள். நல்ல மனிதர்களாக இருக்கத் தவறிவிடுகிறார்கள். சமுதாயத்தின் நோய்க் கிருமிகளாக மாறி விடுகிறார்கள். அவர்கள் பெற்றோருக்கும் உபயோகமாக இருப்பதில்லை. நாட்டுக்கும் உபயோகமாக இருப்பதில்லை.\nதாய்மார்களே, குழந்தைப் பருவம் தான் விதைக்கும் பருவம். அந்தக் கால கட்டத்தில் அவர்கள் மனதில் நீங்கள் எதையும் விதைக்க முடியும். அவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் நீங்கள் எதையும் எழுத முடியும். அந்த சமயத்தில் அவர்களிடம் நல்லதை விதைக்க முடிந்தால், பிற்காலத்தில் எந்த சேர்க்கையும் அவர்களை தீயதாக மாற்றி விட முடியாது.\nபிஞ்சுப்பருவத்தில் நற்குணங்கள் முக்கியம் என்பதை அவர்கள் மனதில் பதியுங்கள். கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம் என்பதைப் பதியுங்கள். முக்கியமாக அதற்கெல்லாம் உதாரணமாக இருந்து காட்டுங்கள். உங்கள் வார்த்தைகளை விட உங்கள் நடவடிக்கைகள் அவர்கள் மனதில் நன்றாகப் பதியும். சுற்றிலும் உள்ளதில் இருந்து எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்கள் குழந்தைகளுக்குப் புரியும்.\nஆஸ்கர் மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ஒரு வாக்கியம் என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்வில் தன்னைச் சுற்றிலும் அன்பும், வெறுப்பும் சூழ்ந்திருந்த போதெல்லாம் அன்பைத் தேர்ந்தெடுத்ததால் அந்த நிலைக்கு வந்ததாய் சொன்னார். அப்படித் தேர்ந்தெடுக்கும் பக்குவத்தை, தாய்மார்களே, உங்கள் குழந்தைகளிடம் ஏற்ப்படுத்துங்கள். முக்கியம் என்று சிறுவயது முதல் சொல்லிக் கொண்டிருக்கும் விஷயங்களை உங்கள் குழந்தைகள் என்றும் அலட்சியம் செய்வதில்லை.\nமகிழ்ச்சியாகவும், நற்குணங்களுடனும் வளரும் குழந்தைகள் தீவிரவாதிகள் ஆவதில்லை. அடுத்தவர்களுக்கு உபத்திரவம் செய்வதில்லை. தங்கள் திறமைகளையும், அறிவையும் கண்டிப்பாக சமூக நன்மைக்காகவே பயன்படுத்துவார்கள். எனவே குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழ்நிலைகளை ஏற்படுத்துங்கள். நல்லதை உங்கள் குழந்தைகள் செய்யும் போதெல்லாம் பாராட்டி ஊக்குவியுங்கள். தைரியப்படுத்துங்கள். அவர்களது பள்ளி மதிப்பெண்களை மட்டுமே பார்த்து வாழ்க்கையில் மதிப்பெண்களை இழந்து போக விட்டுவிடாதீர்கள்.\nபெண்களே நீங்கள் எல்லாத் துறைகளிலும் முத்திரை பதித்து விட்டீர்கள். ஒரு கால கட்டத்தில் சமையலறையில் முடங்கிக் கிடந்த நிலை இன்று இல்லை. இன்று உங்கள் எல்லைகளை உலகளவு விரித்து விட்டீர்கள். ஆனால் அன்றிலிருந்து இன்று வரை நீங்கள் வகித்த, வகிக்���ிற, வகிக்கப்போகிற எல்லாப் பதவிகளிலும் மிக முக்கியமான பதவி தாய்மை. பெற்றால் தான் என்று இல்லை. ஒரு குழந்தையை வளர்த்தாலும் நீங்கள் தாயே. அந்தத் தாய்மைப் பொறுப்பில் கவனமாக இருங்கள். நீங்கள் வேர்கள், நீங்கள் அனுப்புவதைத் தான் உங்கள் கிளைகளும் கொடிகளும் பெறுகின்றன. எதைத் தேர்ந்தெடுத்து அனுப்புகிறீர்கள் என்பதில் மிகக் கவனமாக இருங்கள். உலகத்தின் எல்லா நன்மைகளும் உங்களை நம்பியே இருக்கின்றன.\n(குடும்பங்களின் ஆணிவேராக இருக்கும் குடும்பத்தலைவியருக்கு இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்)\nசக்தி 2009 சிறப்பு மலர்\nஒரு விஞ்ஞானியால் தன் வாழ்நாளில் எத்தனை பேரறிவுடன் இருந்தாலும் எத்தனை கண்டுபிடிப்புகளைச் செய்ய முடியும் தொடர்ந்து படிப்பதற்கு முன் கண்களை மூடிக் கொண்டு சிந்தித்து ஒரு பதிலை எண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.\n விஞ்ஞானத்தைப் பற்றியும் ஆராய்ச்சியைப் பற்றியும் சிறிதாவது தெரிந்து வைத்திருப்பவர்கள் அதற்கும் மேலே செல்வது கடினம். ஆனால் ஒரே ஒரு விஞ்ஞானி 1093 கண்டுபிடிப்புகளைச் செய்து அத்தனைக்கும் patents தன் பெயரில் வைத்திருந்தார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா அவர் தான் தாமஸ் ஆல்வா எடிசன். அத்தனைக்கும் அவர் கண்டுபிடிப்புகள் சாதாரணமானவை அல்ல. மின்சார பல்பு முதல் இன்று நாம் கண்டு மகிழும் திரைப்படம் (அவர் அதை Kinetoscope என்று அழைத்தார்) வரை பல மிகப்பெரிய கண்டுபிடிப்புகளும் அதில் அடங்கும்.\nஅவர் எப்படி அதை சாதித்தார் தெரியுமா தன்னுடைய அறிவு, அனுபவம் மட்டுமல்லாமல் அடுத்தவர் அறிவு மற்றும் அனுபவத்தையும் முழுமையாகப் பயன்படுத்தினார். ஒரு பொருள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடும் முன் அப்பொருள் பற்றி அதுவரை வெளியான எல்லா நூல்களையும் ஒன்று கூட பாக்கி விடாமல் படித்து விடுவார். மற்றவர்கள் கண்டுபிடித்து நின்ற இடத்திலிருந்து தன் ஆராய்ச்சியைத் தொடங்கினார். எனவே அவர்கள் செய்திருந்த தவறுகளைச் செய்யாமல் தன்னைக் காத்துக் கொள்ள முடிந்தது. அவர்களது பல வருட அனுபவங்களின் பயனை அவர் எடுத்துக் கொண்டதால் தான் இத்தனை மகத்தான சாதனைகளை தன் வாழ்நாளிலேயே அவரால் செய்ய முடிந்தது.\nஇப்படி அடுத்தவர் அனுபங்களைப் பயன்படுத்துவது விஞ்ஞான ஆராய்ச்சிக்கு மட்டுமல்ல, எல்லாவற்றிற்கும் பொருந்தும். அடுத்தவர் அனுபவங்களைப் பயன்��டுத்திக் கொண்டால் ஒழிய நாம் அந்த அறிவைப் பெற நம் வாழ்நாள் முழுவதும் செலவழிக்க வேண்டி வரும். அப்படிச் செய்தால் கற்ற அறிவைப் பயன்படுத்த மீதி நாட்கள் நமக்குப் போதாமல் போய் விடும்.\nஒரு வேலையைச் சிறப்பாக செய்து கொண்டிருப்பவன் அந்தத் திறமையைப் பெற்றதெப்படி அதைப் பயன்படுத்துவது எப்படி என்று அற்புதமாக உங்களுக்குத் தெரிவிக்கக்கூடும், உங்களுக்கு கற்றுக் கொள்ளும் ஆர்வமிருந்தால். ஒரு மாபெரும் வெற்றி நிலையை எட்டியவனைக் கூர்ந்து கவனித்தால், வெற்றியடைய வைத்த அம்சங்களை ஆர்வத்துடன் ஆராய முடிந்தால் வெற்றிக்கான வழிகளை நீங்கள் சுலபமாக நீங்கள் கற்க முடியும். அந்த அம்சங்களை உங்களிடத்தில் கொண்டு வர முடிந்தால் வெற்றி நிச்சயமே. அதோடு நின்று விடாதீர்கள். அதைத் தொடக்கமாக வைத்துக் கொண்டு மேலும் அதிக வெற்றிகளைக் குவிக்கப் புது வழிகள் உள்ளனவா என்று யோசித்து செயல்பட்டு மேலும் அதிகமாய் சாதிக்கப் பாருங்கள்.\nவெற்றி அடைந்தவர்களிடமிருந்து மட்டுமல்ல தோல்வி அடைந்தவர்களிடமிருந்து கூட எத்தனையோ கற்க முடியும். தோல்வியடைய வைத்த குணாதிசயங்களை ஆராய்ந்து உணர்ந்தால் அதுவும் கூட எத்தனையோ உங்களுக்கு சொல்லித்தரும். நீங்கள் அந்த குணாதிசயங்களை உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கினால் தோல்வியையும் உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்க முடியும்.\nஇப்படி நாம் கூர்ந்து நம்மைச் சுற்றிலும் கவனித்தால் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்று தங்கள் வாழ்க்கையையே உங்களுக்கு உதாரணமாகக் காட்டும் பல மனிதர்களைப் பார்க்கலாம். உண்மையான புத்திசாலிகள் அதிலிருந்தே நிறைய கற்றுக் கொள்கிறார்கள். எத்தனையோ தவறுகளையும், முட்டாள்தனங்களையும் செய்யாமல் தங்களைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.\nஆனால் அவனை என்ன கேட்பது, இவனை என்ன கவனிப்பது என்று அலட்சியமாய் இருப்பவர்கள் எத்தனையோ படிப்பினைகளை இழக்கிறார்கள். அவர்கள் தலையெழுத்து, தானாகப் பட்டுத் தான் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டியதாகி விடுகிறது. அந்தத் தலையெழுத்தை நீங்கள் தவிர்க்கலாமே.\nதினத்தந்தி வெளியீட்டில் என் புதிய நூல் “அமானுஷ்ய ஆன்மிகம்”\nஅன்பு வாசகர்களுக்கு வணக்கம். தினத்தந்தியில் வாரா வாரம் வெளிவந்த என் அமானுஷ்ய ஆன்மிகம் தொடர�� தினத்தந்தி பதிப்பகம் தற்போது நூலாக ...\nமகாசக்தி மனிதர்கள், அமானுஷ்ய ஆன்மிகம் தவிர மற்ற புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ளுங்கள் 9600123146, 7667886991 blackholemedia@gmail.com\nவெளிநாட்டு உள்நாட்டு வாசகர்கள் நூல் வாங்க\nநீ நான் தாமிரபரணி (3)\nமனிதரில் எத்தனை நிறங்கள் (1)\nஎழுத்துலகில் ஆரம்பம் ஆனந்த விகடனில். பல பத்திரிக்கைகளில் சிறுகதைகள், ஆன்மீகக் கட்டுரைகள், தன்னம்பிக்கை கட்டுரைகள் எழுதியுள்ளேன். ஹிந்து நாளிதழிலும் சில ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். \"பிரசாதம்”, “தோல்வி என்பது இடைவேளை”, பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல், ஆழ்மனதின் அற்புத சக்திகள், சங்கீத மும்மூர்த்திகள், வாழ்ந்துபடிக்கும் பாடங்கள், ஜாதகம் பயன்படுத்துவது எப்படி பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் பரம(ன்) இரகசியம், அறிவார்ந்த ஆன்மிகம், அமானுஷ்யன், இங்கே நிம்மதி, நீ நான் தாமிரபரணி, மகாசக்தி மனிதர்கள், புத்தம் சரணம் கச்சாமி, மனிதரில் எத்தனை நிறங்கள் இருவேறு உலகம், ஆகிய நூல்கள், மற்றும் நாவல்கள் வெளி வந்துள்ளன….... தினத்தந்தியில் 2013-14ல் ஒரு வருடம் அறிவார்ந்த ஆன்மிகம் தொடரும் 2014-15ல் மகாசக்தி மனிதர்கள் என்ற தொடரும் எழுதி உள்ளேன். மகாசக்தி மனிதர்கள் நூலை தினத்தந்தி 2016ல் வெளியிட்டுள்ளது. என் மின்னஞ்சல் nganezen at gmail.com\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nமுத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்திரைகளில் உடலில் பல பாகங்களும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன என்ற போதிலும் பெரும்பாலான முத்...\nஅறிவார்ந்த ஆன்மிகம் 27 சை வர்களின் இன்றியமையாத வழிபாட்டுக் கடமைகள் என்று மூன்றை சைவ அறிஞர்கள் சொல்கிறார்கள். அவை- 1. சிவ நாமத்...\nபுறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த அந்தத் தோட்ட வீட்டுக்கு அவன் வந்து சேர்ந்த போது இரவு மணி இரண்டு. சுற்றிலும் இருந்த பெரிய மதில் சுவரைய...\nதற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற்செயல் தானா என்கிற சந்தேகம் நமக்கு வந்து விடும். அறி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\n”ஆறு மனமே ஆறு” என்று எத்தனை தடவை சொல்லிக் கொண்டாலும் ஆறாத விஷயங்கள் நம் உள்ளத்தில் ஒருசில இருக்கவே செய்கின்றன. எதை மறக்க நினைக்கிறோமோ அத...\nஉண்மையான யோகிகள் இன்றும் இருக்கிறார்களா\n(சித்தர்கள் தேசத்தில் உண்மையின் தேடல்-1) \"உங்கள் தேசத்தில் உண்மையான சித்தர்கள், அமானுஷ்ய சக்திகள் படைத்த படைத்த யோகிகள் இன்றும் இர...\nபிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல்-3 பிரமிடுக்குள் ஒரு ரகசிய பாதை அந்த குரு அவரிடம் சொன்னார். \"நீ வாழ்வது போல், இந்தப் பிரமிடு...\nஉடலை விட்டு வெளியேறும் ஆத்மா மரண விளிம்பு அனுபவங்கள் மூலம் அல்லாமலேயே சிலர் உடலை விட்டு வெளியே சென்று காணக் கூடிய சக்தி பெற்றிருந்தார்...\nபிரமிடுகள் தேசத்தில் ப்ரண்டனின் தேடல் 13 ப்ரண்டன் வியந்த இஸ்லாம் ஆன்மிகத் தேடலில் எகிப்திற்குச் சென்ற பால் ப்ரண்டன் கெய்ரோ நகரத்த...\nஎனது புதிய நூல்-ஜாதகம் பயன்படுத்துவது எப்படி\nகல்லூரி நாட்களில் ஆரம்பித்த என் ஜோதிட (குறிப்பாக ஜாதக) ஆராய்ச்சியும் அனுபவமும் நீண்ட காலம் தொடர்ந்தது. பிறகு கதைகள் எழுதும் ஆர்வம் ஆழ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2010/04/blog-post_09.html", "date_download": "2018-07-18T10:27:43Z", "digest": "sha1:KW2Q73RNLPJSDOPVMNF2OGCMTCOTETBN", "length": 12045, "nlines": 154, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: கண்ணே கண்மணியே!", "raw_content": "\nநீ அதில கால் வை நாளை\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 8:49 PM\nதாயின் அன்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை...\nதன்னை முழுமையாக தந்து உயிரை உருவாக்கும் உலகிற்கு உயிர்ப்பூவை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உடையவள்...\nஅத்தகைய தாயின் அன்பையும் பெண்ணின் பெருமையையும் அழகாய் கவிதையில் இயற்றிய உன்னை எப்படி சொல்வேன்...\nஅத்தனை அழகு வரிகள்... அதில் தெரிந்த ஆதங்கம்... பெண்ணே இந்நாட்டின் கண் என்பதை ஆணித்தரமாக சொன்ன உன்னை எத்தனை பாராட்டினாலும் தகும்...\nஏன்பா கவிதை எழுத வராட்ட எழுதக் கூடது... ஈகரைய நாசமாக்குறது பத்தாதா\nமுகம் தெரியாத பிசாசுகளுக்கு பதில் சொல்வதே கேவலம் எனக்கு...\nஇங்கே வந்து பொதுவில் உன்னை நிர்வாணப்படுத்திக் கொள்வதற்கு பதிலாய் நேரடியாய் உன் பிரச்சினை என்ன என்பதை என்னிடம் கேட்டு தெளிவாக்கிக்கொள்...\nலட்சக்கணக்கானவர்களின் விருப்பை நீ தூஷிக்கிறாய் என்பதே உன் மனநிலைக் கோளாறை தெளிவுபடுத்துகிறது..\nமிகவும் அருமையான கவி, வாழ்த்துக்கள்\nஇதை விட ஒரு தாயின் உள்ளக் கிடக்கையை ஒரு ஆண் தனது படைப்பில் புகுத்தி நான் கண்டதே இல்லை. பால்குடியின் யதார்த்தம் சொல்லப்படும் அதே நேரத்தில் பாசம் இங்கு ரசாயன மாற்றத்தை சுட்டும் போதே கவிதையின் உன்னதம் கருவில் அவளை சுமந்ததைக் காட்டிலும் உயர்ந்து நின்று சிறக்கிறது.\nஎன் பணிவான வேண்டுகோள்: பயனற்ற மறு மொழிகளுக்கு விடை தர வேண்டாம்...பாவம் அவர்கள் நல்ல கவிதைக்கு ஏங்கி.... இங்கே தான் அது கிட்டும் என்பதால் உன் காலடியில் தவம கிடக்கிறார்கள்...சகோதரரே...\nநல்லார்க்குப் பெய்யும் மழை எல்லார்க்கும்...\nஇனிய கலைவேந்தன் அவர்களே உங்கள் வலைப்பூவில் உள்ள கவிதைகள் அனைத்துமே சிறப்பு. வாழ்த்துக்கள்.\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2014/07/blog-post_12.html", "date_download": "2018-07-18T10:25:32Z", "digest": "sha1:J55YCHUJVHVC3MFSJ5BMXKVOQIEXOWEM", "length": 5000, "nlines": 237, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "வண்ணச்சிறகுகளாலான கோட்டோவியம்", "raw_content": "\nஒரு இளம்பெண்ணின் கோட்டோவிய கீழ்நுனியின்\nமையம் நோக்கி நடக்கத் துவங்குகிறாள் யாழினி.\nவிழிகளின் வெளிச்சத்தை மெலிதாய் பரப்பி\nஒவ்வொரு வளைவிற்குத் தன் சொல்லொன்றையும்,\nஒவ்வொரு முடிச்சிற்குத் தன் புன்னகையொன்றையும்\nஒரு சேர கலந்து வெளியிட்டு\nவண்ணம் அமைக்க அவளால் மட்டுமே முடிகிறது.\nமையம் அடைந்தவள் மெலிதான மௌனமொன்றை\nவண்ணம் பூக்கத் துவங்குகிறது அவளைச் சுற்றி..\nகாலங்கள் கடந்து வண்ணத்து உயிர் சிற்பமாய்\nஅருகில் புன்னகைச்சொல்லொன்றை உதிர்த்தபடி துயில்கிறாள்\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nபுள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)\nபுள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு)\nபுள்ளி (ஒரு சின்ன கவிதைத் தொகுப்பு) - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://oddamavadi-arafath.blogspot.com/2011_07_23_archive.html", "date_download": "2018-07-18T10:28:55Z", "digest": "sha1:ZOU7M4SSYL3ZDNO3W63EZSTUHA5CLIN5", "length": 21401, "nlines": 303, "source_domain": "oddamavadi-arafath.blogspot.com", "title": "ஓட்டமாவடி அறபாத் : 23 July 2011", "raw_content": "\nஎனக்கு ஒரேயொரு பெரியம்மா. அவவின் பெயர் வெள்ளையும்மா .ஆள் பொது நிறம்.பெரியப்பா ஒர் அப்பாவி.மூத்தது பெண் இரண்டாவது ஆண். பெயர் ஹயாத்து முஹம்மது. குடும்பத்தில் உள்ளவர்கள் 'அயாத்தமது' என்று கூப்பிடுவார்கள். நான் 'அயாத்து காக்கா' என்பேன். பெரியப்பாவை போல் அவனும் ஒர் அப்பாவி. படிப்பு ஏறவில்லை. வயலுக்கு குருவிக்காவலுக்கு அனுப்பி விட்டார்கள்.\n'கிடச்சிமடுக்கண்டத்தில் தாய் மாமனின் வயலுக்குள் விழும் குருவிகளை விரட்டும் தொழில் அவனுடையது.\nஎதற்கும் பயந்த அப்பாவி முகக்களை. சனத்திரளுக்குள் வரமாட்டான்.அவ்வளவு கூச்ச சுபாவம். அதைவிடப்பயம் காக்கி ஆடைகளைக்கண்டால்.\nநான் சொல்வேன் 'காக்கா காக்கி சட்டயக்கண்டா ஓடாதீங்க. சந்தேகம் வரும் சுட்டுப்போடுவானுகள்' அதற்கு ஒரு வெகுளிச்சிரிப்பு பதிலாக வரும். 'நம்மளச்சுட ஆருக்கு தைரியம் வரும் ' என்பது போல் இருக்கும் அந்தச்சிரிப்பு.\nபுலிகள் துள்ளித்திரிந்த காலம்.ஆட்சியென்றால் அப்படியொரு ஆட்சி.எங்கள் ஊரில் ஏரியா பொறுப்பாளராக புஹாரி. சீர் திருத்தவாதியாக... ஹீரோவாக.. அவர��� கையில் எப்பவும் ஒரு \"மெசின் கண்\" ஒரு கோழியை சுடுவதற்கும் முப்பது குண்டுகளை அநாயாசமாக பொரிந்து தள்ளும் மாவீரர்.\nஉம்மா ஆசையாக வளர்த்த ஒரு பாணிச்சேவலை முப்பதுக்கும் மேற்பட்ட குண்டு களை செலவழித்து சுட்டுக்கொன்றது என் மனக்கண்ணில் நிற்கிறது.\nமுள்ளிவெட்டவான் கடையின் பின் வளவில் தீனி பொறுக்கிக்கொண்டிருந்த சேவலையொத்த பல சேவல்கள் அவரின் துப்பாக்கிக்கு இரையாகியிருந்த காலம் அது.\nபொத்தானையில் அஹமது காக்காவின் கடை,முள்ளிவெட்டவானில் வன்னியனாரின் கடை,(எனது வாப்பாவின் வாப்பா) முக்கர் கல்லி்ல் அப்துல் ஹமீதின் கடை, புணாணையில் டாப்பரின் கடை என சிதறிக்கிடந்த கடைகளில் முஸ்லிம்களும் தமிழர்களும் கூடிக்குலாவி மகிழ்ந்திருந்த அது ஒரு பொற் காலம்.\nபொத்தானைக்கண்டத்திற்கு பொறுப்பாக தியாகு நியமிக்கப்பட்டிருந்தான். அந்தப்போராளி தூங்குவது அஹமது காக்காவின் கடை பெஞ்சில்.வயல் வெட்டுக்காலங்களில் வரி வசூலிப்பது,சின்னச்சின்ன சண்டைசச்சரவுகளில் மூக்கை நுழைத்து சமாதான தூதுவனாய் கருமமாற்றுவது,இன்னும் சில அதிகாரங்களை வைத்துக்கொண்டு தியாகு கூடவே சிறு படையையும் வழிநடாத்திக்கொண்டிருந்தான்.\nஅவனுடன் கிருஷ்ணன் என்ற போராளியும் முக்கிய நபராக இருந்தான் இந்தியாவிலும்,பலஸ்தீனத்திலும் கெரில்லா பயிற்சி எடுத்தவன்.இந்திய அமைதிகாக்கும் படையினருடன் பொருதி குடல் தொங்க அதை அள்ளிச்சொருகிக்கொண்டு தப்பி ஓடியவன் என்ற பெருமையும் அவனுக்கு உண்டு. அது ஒரு சாகச நிகழ்வு என்பது போல் கடைகளில் கூடி நிற்கும் கூட்டம் கதைத்து மாய்ந்தது.\nதியாகுவுக்கும் அவனுக்கும் பூவை ஒருத்தி்யின் காதலைப்பெறுவதில் வந்து விட்டது சனியன்.ஆளையால் அடித்துக்கொள்ளவில்லை. பொருமிக்கொண்டு அலைந்தது சுற்று வட்டாத்திற்கும் தெரியும்.\nஒரு நாள் பனி அடர்ந்திருந்த அதிகாலை நேரம் அயாத்து காக்கா அஹமது காக்காவின் கடைக்கு வந்து சேர்ந்தான்.இரவெல்லாம் நித்திரை முழித்த அயர்வு.தேயிலைப்பொடி வாங்கி வர மாமாதான் அனுப்பியிருந்தார்.\nகாக்கா செல்லும் போது கடை மூடியிருந்தது.கடையைச்சுற்றி சனக்கூட்டம் முண்டியடித்துக்கொண்டு முன்னேறியது.அயாத்து காக்கா பயத்தில் தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்தான். பக்கத்து வயல் மில்லக்காரன் கூட்டத்திலிருந்து அயாத்து காக்காவை நோக்கி முன்னேறி வருகிறார். 'தம்பி அயாத்தமது இஞ்செ நிக்காத வாடிக்குப்போ, அவன் தியாகுவ யாரோ வெட்டிப்போட்டு துவக்கையும் பறிச்சிட்டு பெய்த்தானுகளாம். அவனுகள் வந்து ரவுண்டப் பண்னுரதுக்கு முதல் வாடிக்குப்போய் மாமாவேட இரி'\nவயற்காரன் வார்த்தைகளை முடிக்கவில்லை புழுதியை வாரி இரைத்தபடி ஜீப்புகளும், வேன்களும் வந்து சேர்ந்து விட்டன. வந்த வேகத்தில் வேடிக்கை பார்த்தவர்களை பிடித்த வைத்து விசாரிக்கத்தொடங்கினர். தூரத்தில் நின்றவர்களையும் கையசைத்து கூப்பிடனர். அயாத்து காக்காவை நோக்கி பல கரங்கள் ஆவேசத்துடன் அருகே வாவென அசைந்தன.\nபுலிக்கோடிட்ட சீருடைகள். காக்காவின் கண்களில் காக்கியின் நிறம் தைத்தது. கால்கள் பரபரக்க வயலை நோக்கி ஓடத்தொடங்கினான்.அவனை விரட்டிச்சென்ற போராளிகள் வயற்பரப்பில் மத்தியில் பிடித்து விட்டனர்.\n'ஏனடா ஓடினாய் என்பதற்கும் பயத்தில்தான் ஓடினேன் என்று பதில் சொல்லத்திராணியற்ற அவன் சிறு நெஞ்சு அச்சத்தால் துடித்துத்துடித்து எம்பியது.\nஅவன் அணிந்திருந்த 'சேர்ட்டி'னால் கரங்களிரண்டையும் முதுகுப்பின்னால் இழுத்து வைத்து கட்டியிருந்தனர்.\nதியாகுவின் கழுத்தை வெட்டி துவக்கை பறித்த எதிராளியை பிடித்து விட்ட வெற்றிப்பெருமிதம் அவர்கள் கண்களில் துலங்கியது.அவனை ஜீப்பில் அள்ளிக்கொண்டு போயினர்.\nஆறாம் கட்டை புலிகளின் முகாமிற்கு பெரியம்மா நடை நடையாக அலைந்து திரிந்தா. புஹாரி கையை விரித்து விட்டார். 'நாங்கள் செய்யவில்லை' தமிழ்ச்செல்வன் ஊடகங்களுக்கு காட்டும் புலி முகம் போல் புஹாரியும் சொல்லிவிட்டார். நாங்கள் பிடிக்கவில்லை.\nபெரியம்மா முந்தானையை விரித்து வானத்தை நோக்கி அழுத விழியுடன் பார்த்த பார்வை.\nபுஹாரி இந்திய அமைதி காக்கும் படையினரிடம் சரணடைந்ததும்,ஊருக்குள் மகிழ்ச்சியாக ,சுதந்திரமாக சுற்றியதும்,பின் அரேபிய தீபத்தில் வேலை பார்த்ததும் பெரியம்மாவை கடவுளிடம் பிடிப்பைக்கொடுக்காமல் தள்ளியிருக்கச்செய்தது என்னவோ உண்மைதான்.\nமுள்ளிவாய்க்காலில் பிரபாகரன் பரிதாபகரமாக மடிவதற்கு சில மாதங்களுக்கு முன்...\nபெரியம்மா முகத்தில் மகிழச்சிப்பொங்கிப்பூரிக்க ஓடிவந்தா....\nஎன்னவென்றேன் . முகத்தில் இனம் புரியா குதூகலம்.\nமேலே கையை விரித்த அவவின் விழிகள் ஆனந்தத்தால் நனைந்திருந்தன.\nபெரியம்மாவின் ஈர விழிகளையும் அன்று அவ அழுத அழுகையும் தவிர்க்க முயன்றேன் முடியவில்லை.பதினைந்து வருடங்கள் ஓடி விட்ட பின்பும் அது நெஞ்சில் தீயாக எரிகிறது என்ன ஒரு தீட்சண்யப்பார்வை.\n\"தம்பி புஹாரிட வூட்டுக்கதவுல குண்டு வச்சி அவன அழிச்சிட்டானுகள்,பொத்தான ஆத்துக்குள்ள உன்ட காக்காவ அடிச்சிக்கொன்று மையத்தயும் என்ட கண்ணுல காட்டாம புதச்சானே அன்டக்கி கேட்ட துஆ இப்ப பலிச்சிரி்ச்சிடா என்ட மகனே\nஅதிர்ச்சியில் நான் உறைந்து நின்றேன்.\nLabels: காத்திருந்த மரணப்பொறி, சொல்வதற்கு வெட்கமில்லை\nஎனது ஆக்கங்கங்களை மின்னஞ்சலில் பெற\nஓட்டமாவடி, கிழக்கு மாகாணம்., Sri Lanka\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவிகள்.\nதப்லீக் அன்றும் இன்றும் - பாகம் -2\n\"'கல்குடாவின் வெள்ளப்பெருக்கு கமெராவின் ஈர விழிகளில்\" (1)\nஇஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள் (1)\nஉமாவரதராஜனின் பார்வையில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' (1)\nகாணி நிலம் வேண்டும். (1)\nகுருவிக்கூடும் சில குரங்குகளும் (1)\nசெல்லனின் ஆண் மக்கள். (1)\nசொல்ல மறந்த கதை...... (1)\nநினைவுகளில் தொங்கும் நீர் ஊஞ்சல் (1)\nபிச்சை வேண்டாம் நாயைப்பிடி (1)\nபின் தொடரும் பிரபலங்களின் நிழல் (1)\nபொன் முட்டையிடும் தங்க வாத்துகள் (1)\nபோரில் வெற்றி பெறல் (1)\nமறைந்திருக்கும் குருவியின் மறையாத குரல் (1)\nவீடு போர்த்திய இருள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/10/blog-post_38.html", "date_download": "2018-07-18T10:26:32Z", "digest": "sha1:EYLXROWMML3HBVH7F6CXUAWAO7OJ6NTK", "length": 8606, "nlines": 152, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: இந்திய மக்களை அதிரவைக்கும் பயங்கர அதிர்ச்சி செய்தி!", "raw_content": "\nஇந்திய மக்களை அதிரவைக்கும் பயங்கர அதிர்ச்சி செய்தி\nஆற்றில் குளித்தால் நன்மை கிடைக்கும், மோட்சம் பெறலாம் என்று பல காலங்களாக ஊடகங்களால் மக்களை மூளைச்சலவை செய்யப்பட்ட கங்கை ஆறு குறித்து:\nகங்கையில் குளித்தால் புற்றுநோய் வரும்: ஆய்வில் அதிர்ச்சி\nபுனித நதியாக கருதப்படும் கங்கை நதியின் நீரில் புற்றுநோயை உண்டாக்கும் மாசுக்கள் கலந்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கங்கை ஆற்றுப்படுகையில் வசிப்பவர்களுக்கு புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளன���்.\nபலகோடி இந்தியர்களின் ஜீவநதி கங்கை. இந்த நதியில் நீராடினால் தீராத பாவமெல்லாம் தீர்ந்துவிடும் என்பது பலகோடி இந்துக்களின் நம்பிக்கை. இதற்காகவே தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் புனிதப்பயணம் மேற்கொண்டு கங்கையை தரிசித்து புனித நீராடுகின்றனர்.\nகங்கையில் இறந்தாலே அங்கே இறந்தவர்களை எரியூட்டினாலோ சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது நம்பிக்கை. இதன்காரணமாக இறந்தவர்களின் உடலை கங்கை நதியில் விட்டுவிடுகின்றனர். இறந்தவர்களின் அஸ்தியை இங்கு கொண்டுவந்து கரைக்கின்றனர். இதனால் கங்கை நீர் பல ஆண்டுகளாக அழுக்கடைந்து,மாசுபட்டு வருகிறது.\nபுனிதநதியாம் கங்கை நதி மாசடைந்து பல ஆண்டு களாகி விட்டது. இந்த கங்கை நீரில் புற்று நோயை உண்டாக்கும் கார்சினோஜென்ஸ் (carcinogens)எனப்படும் புற்று நோயை உண்டாக்கக்கூடிய காரணிகள் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகங்கையில் உள்ள மாசுக்கள் குறித்து தேசிய புற்றுநோய் பதிவு மையம் ஆய்வு மேற்கொண்டது. அதில் அதிர்ச்சிகரமான பல தகவல்கள் தெரியவந்தன.\nகங்கை நீரில் மிக அதிக உலோகத்தன்மையும்,நச்சு ரசாயனம் காணப்படுகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசம்,பீகார் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் உள்ள கங்கை நதி படுகை பகுதிகளில் இது அதிகமாக காணப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.\nகங்கை நதியையொட்டிய பகுதிகளில் வசிப்பவர்களுக்கு,நாட்டின் பிறபகுதிகளில் வசிப்பவர்களை காட்டிலும் மிக எளிதில் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபுனித நதியாக போற்றப்படும் கங்கை நதியைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் நாட்டில் உள்ள முக்கிய நதிகளை ஆய்வு செய்தால் என்னென்ன அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகுமோ\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/04/blog-post_09.html", "date_download": "2018-07-18T10:18:02Z", "digest": "sha1:HVEVSCFGVBX3BLMVPCUOUGQJAYPXJD32", "length": 66862, "nlines": 444, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: ஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச்சட்டினியும்", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச்சட்டினியும்\nஅந்த 5 நண்ப��்கள் யாரெனத்தெரியவில்லை.\nஅவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.\n\"மணி,தங்கராசு,கென்னடி,மாரியப்பன்,செம்பட்ட,கூல்பான,அந்தோணி எல்லாருந்தா,நீ வல்லியா சட்டமாத்தல \nகிட்டத்தட்ட அவன் சேக்காலிகள் எல்லோருடைய பட்டியலும் முடிந்தது.இவன் மட்டும்தான் பாக்கி.அம்மயிட்ட கேட்டா கொடமானங் குடுப்பாளே என்று மனது கிடந்து மறுகியது. தமிழரசி தாவனியைச் சரிசெய்தபடி வள்ளி வீட்டைப்பார்த்து ஓடினாள்.\n\"அவுக தா நம்மளவிட அதிகொம்,ஒங்காளு அப்பவே ரெடி\"\nஇனி எட்டுக்குதிர போட்டு மறிச்சாலும் மாரிக்கண்ணனை நிப்பாட்ட முடியாது.கெதிபுடுங்கா வீட்டுக்கு ஓடினான்.\nதகரப்பெட்டிக்குள் இருந்த அந்த காப்பிக்கலர்ச் சட்டையை எடுத்தான்.சந்தனக்கலர் பேண்டைத்தேடினான்.கொடியில் தொங்கியது.அழுக்குத்தான் என்றாலும் அது ஒண்ணுதானே பேண்டுன்னு பேருக்கு இருக்கு.\nவாசலில் சோத்துப்பானையை கழுவிக்கொண்டிருந்த அம்மா கத்தினாள்.\n\"ஒரு உப்புக்கல்லுக்குக் கூடப் பெறமாட்டேன்னு தெரியு ஒன்னியபொ போயி புதூருக்கு போகச்சொன்னேனே,எம் புத்தியச்செருப்பால அடிக்கணும்\nஎதிரே நின்ற கன்னிநாயை பக்கத்தில் கிடந்த விறகுக்கட்டையைக் கொண்டு எறிந்தாள்.\n\"எய்யா என்ன பசி புடுங்குதுன்னு சொன்ன,இப்ப எங்கயோ கலக்டர் வேலைக்கு போற மாதிரி சூட்ட மாட்டிக்கிட்டு நிக்கெ\"\nமேலப்புதூரில் சர்ச் கட்டி பிரதிஷ்டைக்கு,மதுரை மெற்றிராசயனப்பேராயர் ஜஸ்டின் திரவியம் வருகிறார்.ஊர்ச்சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டியிருந்தது.மேலப்புதூரும் சூரங்குடியும் ஒரே பங்கு என்பதால் இங்கிருந்து கூட்டம் கூட்ட சாமியாரின் ஆணைப்படி முப்பது பிள்ளைகளும் முப்பது பெரியவர்களும் கிளம்பினார்கள்.இவனோட பிரண்டு அந்தோணியின் அய்யாதான் இந்த ஊர் கோயில் கணக்குப்பிள்ளை.\n\"ஙொப்பன் ஊருக்கெல்லா திண்ணீரு போட்றவரு, நீ போயி சிலுவ போடப்போறியா,\nஒண்பதாம் வகுப்புப் படிக்கும்போது ப்ளூபேர்ட் சிகரெட் வாங்கிக்குடித்தது வீட்டுக்குத்தெரிந்து அய்யா ரோட்டில் போட்டு அடித்த அடி இன்னும் வின்வின்னுன்னு தெறித்தது.மய்க்கா நாளு சாத்தூலருந்து ஓலகொட்டான்ல சீனிமுட்டாய் வங்கியாந்து சாராய வாடை மிதக்க வாஞ்சையோடு அடிபட்ட இடத்தை வருடியபடி அழுததும் அய்யாதான். அவர் சாமிகொண்டாடி.காய்ச்சல் தலவலித்தீரலன்னா வந்து திருநீறு வாங்கிட்டு போ��ாங்க.அவங்களுக்கு ஒரு ஆறுதல் இவருக்குங் கொஞ்சம் நம்பிக்கை.அம்மாசொல்ற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்காதுன்னு தெரியும்.\n\"எம்மா ஊரே போகுது,அங்கரு எங்க கேங்கே கெளம்பிருச்சு,இதுக்குப்போயி திண்ணீரு சிலுவன்னு மதப்பிரச்சாரமெல்லாம் பண்ற\"\nம்க்கும் ஒரு சாமி கொண்டாடி மகனே வேதக்கோயிலுக்கு போனான்னு ஊர்பேசவா,\nஎலே அவர்தான இப்ப மாரியம்மங்கோயிலு தலைவரு\nஆமா பெரிய்ய மீனாச்சியம்மங் கோயிலு தர்மகர்த்தா,செரி செரி ஒரு அஞ்ச வெட்டு\nஇந்தார்க்கிற மேலப்புதுருக்கு நடந்து போகத்துட்டு எதுக்கு\nகாசுப்பிரச்சினை மேலே வந்து மதப்பிரச்சினையை கீழே போனது.\nபாதித்தூரம் வந்தவனிடம் சித்தி மகள் ஓடிவந்து, ஏய் எருமமாடு இந்தா பெரிம்மா துட்டுக்குடுத்துவுட்டாங்க\n\"ஏ அர நாழி,போட்டன்னா, ஆளப்பாரு வருசம் பத்தாச்சு வாய்மட்டுந்தா ரெண்டடிக்கு நீண்டுக்கிட்ருக்கு\"\n\"ஏய் நீ எதுக்குப் போறன்னு எனக்குத்தெரியும் பெரிய்யாட்டச் சொல்லவா\" இவளுக்கெல்லாம் எப்படித்தெரியும் என்கிற சிந்தனையோடு நடந்தான்.\nபோகிறவழியில் கென்னடி வீட்டில் கொஞ்சம் பவுடர் வாங்கிப் போட்டுக்கொண்டான்.அவுங்காளு மூனுபேரோடு\nகடந்து போனது.பின்னாலே போனான்.அப்போது அவளோட சித்தப்பன் எதிரே வரவும் கண்டும் காணாதது போலக்கடந்து போனான்.வேதக்கோயிலின் முன்னாள் ஆணும் பெண்ணுமாக ஒரே கூட்டமாக இருந்தார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக மூனு நாலு நாய்களும்,கிறுக்கு ரத்தினமும் கலந்து நின்றார்கள்.வேதக்கோயிலின் உச்சி விளக்கு ஒளியில் திருவிழாக்கோலமாக இருந்தது கூட்டம்.இந்தக்கூட்டத்தைப்பார்க்க வந்தவர்கள் இன்னொரு கூட்டமானாகள். பவுடர் வாசனையும் மல்லியப்பூ வாசனையும் அந்தப் பிரதேசத்தையே ரம்மியமாக்கியது. மல்லிகா யாருக்கோ சடையைச் சரிசெய்து வயில் கேர்பின்னைப் பிளந்து சடைக்குமேல் செருகி பூவைத்துவிட்டாள்.அங்கிருந்து சர்க்கஸ் ஒளிக்கற்றையைப்போல ஒரு வட்டமடித்து அவளது பார்வை அவனைத்தொட்டது.வேதக்கோயில் கணக்குப்பிள்ளை வந்தார்.பையங்களையும் பெண்களையும் தனித்தனியே பிரிக்கச் சொன்னார்.மொத்தக் கணக்கை எண்ணிச்சொல்லச் சொன்னார். ஒரு சைக்கிள் டயரை ரெண்டாக வெட்டி தீப்பந்தமாக்கினார்கள். இப்போது அந்தப் பிரதேசத்தை ரப்பர் புகையின் வாடை சூழ்ந்து கொண்டது.\nஊர் எல்லை தாண்டுகிற வரை பெரியவர்களின் நடைக்கு ஈடுகொடுத்து மெல்ல வரிசையாய் நடந்தார்கள்.கிழவனார் கோயில் தாண்டியதும் சின்னப்பிள்ளைகள் வேகமாக நடக்க வரிசை கலைந்தது.பெரிய கம்மா வய்க்கால் வழியே ரெண்டு ரெண்டு ஆளா நடக்கனும்.முதலில் போகிற கருப்பசமியிடம் ஒரு பந்தம்.நடுவில் வருகிற கூல்பானையிடம் ஒரு பந்தம் இருந்தது.ஒரு பத்துப்பொழி கடந்தால் வண்டிப்பாதை வந்துவிடும் அப்றம் மொத்தம் மொத்தமாக நடக்க ஆரம்பித்தார்கள்.முன்னாலே நடந்த மாரிக்கண்ணன் நடையை குறைத்து நடுப்பகுதிக்கு வந்துவிட்டான். \"ஏய் என்ன மச்சான் கருவாட்டுக் கூடப்பக்கம் பூன வருது\" கூல்பானை குசுகுசுத்தான்.கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் வேண்டாமா\" மாரிக் கண்ணனிடம் சிகரெட்டை வாங்கிக்கொண்டு தீப்பந்தத்தைக் கொடுக்கிற சாக்கில் அணைத்துவிட்டு நகர்ந்து விட்டான்.\nமுதல் தீப்பந்தம் ஒரு அரைபர்லாங் தூரத்தில் கம்மாக்கரை மேலே ஏறுவது தெரிந்தது. மாரிக்கண்ணனின் பக்கம் இருளும் சிரிப்பொலியும் கலந்து கிடந்தது. மல்லிகாவோடு வந்த சின்னப்பொண்ணு முப்பதடி இடைவெளிவிட்டாள். பின்னாள் வெகுதூரத்தில் கணக்குப் பிள்ளையும் ரெண்டு பெரிய பெண்களும் பேசிச் சிரித்துக் கொண்டு வருவது கேட்டது.தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் செம்பட்டை எல்லாருக்கும் கேக்கிற மாதிரி கத்திப்படித்தான்.ஒங்க கூடத் திரியறவங்க எல்லாருமே குசும்பு பிடிச்சவங்க,மல்லிகா பேசிய போது கருவாட்டுக் குழம்பு மணத்தது.பேச்சும் தொடமுயற்சிப்பதும் தொடுவதுமான கிறக்கத்தில் மேலப்புதூர் எல்லை சடுதியில் வந்துவிட்டது.\nஊரெல்லையில் கூட்டத்தை நிறுத்தி வைத்தார்கள் கோயில்பிள்ளை வரும் அவரையில் அவரவர் தங்களது ப்ரியமானவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.மாரிக்கண்ணன் மல்லிகாவை விட்டு விலகி நின்றிருந்தான்.ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பேரையும் விட்டு நீங்கவில்லை.கோயில்பிள்ளை வந்து விழாவில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்கிற உபாயங்களைச் சொல்லிக் கொடுத்தார்.\n\"ஞானஸ்தானம் வாங்குன ஆளுக மட்டும் வரிசையில நின்னு அப்பம் வங்கணும்,மத்தவங்க போகாதீங்க\" ஒரு ஓரத்தில் இருந்த விடலைப்பையன்களிடம் இருந்து சிரிப்புச் சத்தம் வந்தது.\"கசகசன்னு பேசாதீங்க அங்கென்ன சத்தம���,அப்புறம் பூச முடிஞ்சு அன்னதானம் நடக்கும் நம்ம சபைக்காரங்க எல்லா ஒரே பந்தியில ஒக்காந்து சாப்பிடனு\n'இங்கரு பெரியா ஓஞ்சொல்லக்கேட்டு இத்துன தூரம் வந்தாச்சி என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது, இன்னைக்காச்சு அப்பம் வாங்கிக்குடு, இன்னக்கி எவ்வளவு செலவானாலுஞ்சரி,அந்தக் கூர வீட்டக் கிரயம் பண்ணித்தாரன் வக்காலி அதெ ருசி பாக்காம உடப்போறதில்ல'\nகூட்டம் ஓவென்று சிரித்தது,பொம்பளப்பிள்ளைகள் வயித்தைப்பிடித்துக்கொண்டு சத்தம் போட்டுச்சிரித்தார்கள்.அதைச் சொன்ன கன்னியப்பனுக்கு ஒண்ணுமே விளங்கவில்லை.\nபொருள் அனுபவம், உலகம், சமூகம், வெள்ளந்திமனிதர்கள்\nபடித்தால் கூடவே நடந்து வந்தாற்போல ஒரு ஒட்டுதல்.\n//தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம்//\nமிகவும் ரசித்தேன் அண்ணா..ஏதோ நானும் கூடவே இருந்து பார்த்த உணர்வு..:-)\n//தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் //\nகிராமத்துக்குறும்பு.. அழகு..கூடவே நடந்து வந்த உணர்வு,திருப்தி.\nஅழகான சிறுகதை... ரங்கராட்டினம் மாதிரி சுத்தி விரியும் நடை காமராஜ்... வித்தை காட்டுறீங்க... எவ்வளவு சிரிச்சேன் தெரியுமா... இடையிடையே தொட்டு பரவும் சின்ன சின்ன விடலைகளின் உரசல்கள், பேச்சும் தொடமுயற்சிப்பதும் தொடுவதுமான கிறக்கத்தில் மேலப்புதூர் எல்லை சடுதியில் வந்துவிட்டது. மாரிக்கண்ணன் மல்லிகாவை விட்டு விலகி நின்றிருந்தான்.ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பேரையும் விட்டு நீங்கவில்லை. இது போல திருவிழாவில் பட்டும் படாமல், தொட்டும் தொடாமலும் எதிர்சேவையும், மீனாக்ஷி திருக்கல்யாணமும் எனக்கும் என் பிரிய தோழிக்கும் நேரங்களை உறைந்து போக வைத்திருக்கிறது... ரெட்டை ஜடையும் ரோஸ் கலர் ரிப்பனுமாய் கிறங்க வைக்கும் அவளின் சிரிப்பில் இன்னும் என் பால்யம் தோய்ந்து கிடக்கிறது. கல்யாணம் ஆகும் வரை எனக்கும் கிறித்துவர்கள் எல்லாம் வேதக்காரர்கள், வேதக்கோவில் தான். மதுரை டவுன் ஹால் ரோட்டில் இருக்கும் ரோசரி சர்ச் மாத்திரமே எனக்கு அறிமுகம். அதுவும் தேவி ஒரு கிறித்துவரை கல்யாணம் செய்து கொண்ட போது தான். அலங்காநல்லூர் அருகில் இருக்கும் மரியம்மாள்குளம், முன்னால் அது ஜாதீய ஆதிக்கத்தில் இருந்தபோது, அந்த ஊரின் பேர் ரெட்டியபட்டி அதன் பிறகு மதம் வந்த போது, அரசு ஆணையில் ஊர்ர்காரர்களின் வேண்டுதலின் படி மரியம்மாள்குளம் என்று ஆனது. அழகான சின்ன கிராமம், இருபக்கங்களும் வயல்களும், புதிதாய் கட்டிய அழகான கத்தோலிக்க திருச்சபையும், அந்த கிராமத்திற்கே அழகை கொண்டு சேர்த்தது... கிறித்துவ ரெட்டியாரை திருமணம் செய்து கொண்ட தேவியும், தேவி மரியாள் ஆனாள்.\nஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஒரு தெருவின் பேர் மாதாங்கோவில் தெரு, எங்க சொந்தகாரர் ஒருத்தர் கிறித்துவ பெண்ணை கல்யாணம் செய்து கொண்டதால் எங்க ஆராய்ச்சிபட்டி தெருவே அவர்களை தள்ளிவைத்தது, சமூக நாட்டாண்மை சோலைமலை ஆசாரி தான் தீர்ப்பு சொன்னார், வக்கீல் குமாஸ்த்த வேலைபார்ப்பவர் இந்த இடத்தில் நீதிபதியை ஆகிவிடுவார். அவர் பையன் ஒரு நாயக்கர் வீட்டு பொண்ணை கல்யாணம் செய்துட்டு வந்த போது என்ன செய்றதுன்னு தெரியாம அழுது புலம்பி அப்புறமா சேத்துக்கிட்டார். இப்படியான அறிமுகங்கள் தான் எனக்கு, வேதகொவிளுக்கு திருவிருந்தில் அளிக்கப்படும் பிரியாணிக்கு போகிற பசங்க சொல்வாங்க அப்பத்தை பத்தியும், திராட்சை ரசத்தை பற்றியும், நாக்கில் தடவி விடும் மதுவும், பிட்டு கொடுக்கும் அப்பமும் அப்போது அவர்கள் வந்து சொல்லும்போது அது தரும் சுவாரஸ்யம், இப்போ அதை அனுபவிக்கும் போது பெரிதாய் தெரியவில்லை. கல்யாணத்திற்கு பிறகு என்னை முக்கி ஞானஸ்தானம் செய்த நாளில் இருந்து கிறித்துவம் என் வீட்டுக்குள் இருக்கிறது கிறித்துவின் படத்தை போல. நல்ல வேலை யாரும் நாட்டாண்மை இல்லை இப்போது, தள்ளி வைக்கபடாமல் இன்னும் இருக்கிறேன் உறவுகள் மத்தியில் சிலுவையும், பூணுலையும் சுமந்து கொண்டு...\nகாற்றில்லாத அறையில் நின்று சுழலும் புகை மாதிரி சுழன்று ஏதேதோ வடிவத்தில் மிதக்கிறது இந்த பின்னூட்டம்.\nபள்ளிக்காலமும் பழைய ஞாபகங்களும் சேர, நானும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் :)\nஇங்கே வந்தால் எப்பவும் ரெண்டு பதிவு படிக்கக் கிடைப்பது ஒரு வரம்....ஒன்று உங்களுடையதும், மற்றொன்று ராகவனுடையதுவும்\nசிரிப்பு அள்ளிக் கொண்டு போனது\nநான் என்னத்தை சொல்ல... ராகவன் அவர்களின் பின்னூட்டத்தைவிட வேறெதுவும் சொல்வதற்குமில்லை....\nஇந்த வார்த்தையை கேட்டுத்தான் எத்தனை நாளாகிறது... இதன் எழுத்து வடிவத்தினை இப்போதுதான் பார்க்கிறேன்.\nதங்கள் எழுத்துடன் பயணிப்பதில் அருமையான உணர்வு ஒட்டிக்கொண்டே வருகிறது.......\nபேரைக்கேட்கும் போதே நினைவுகளும் வந்துவிடுகிறது.\nசர்ச்சில் திருட்டுத்தனமாக, அப்பம் வாங்கிய பாவத்திற்கு இன்னும் யேசுபிரான் ரட்சிக்கவில்லை. நண்பர்கள் காட்டிய பயம் இன்னும் அப்படியே இருக்கிறது.\nமற்றொரு சம்பவம், ஒரு இளைஞனின் காதல், வேதக்கோயில் திருவிழாவில் முட்கிரிடம் சுமந்தது தனிக் தனிக்கதை.\nஇந்தக் கதையில் சில இடங்களில் சிரித்தேன்.\nதுள்ளியோடும் உங்கள் மொழி நடையில் சுவாரஸ்யமாக பயணிக்க முடிகிறது.\nமுதல் முதலாக அமெரிக்கா வந்த பொது சுற்றி இருப்பவர்கள் பேசும் பாஷையை புரியாமல் சிறிது விட்டு வந்த காலம் உண்டு. இப்பொழுது இந்த பதிவின் வட்டாரத்து தமிழ் மொழியின் தாக்கத்தைப் பார்க்கும் பொது நாம் அறிந்த தமிழ் மொழியே நமக்கு அன்னியமாக தெரியும் போது வெட்கமாக இருக்கிறது. உண்மையில் சில வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியவில்லை. மன்னிக்கவும். மய்க்கா என்றால் என்ன\nஉங்கள் கதையும் படிக்கும் போது ஊரின் நினைப்பு மனதை தொட்டுப்போகிறது. அருமையான் கதை சார். நன்றி.\n'மய்க்கா நாளு' (ம'க்கா நாளு என்று உச்சரிப்பார்கள்) இது வட்டார வழக்கு.\nதென் தமிழ்நாட்டு விவசாய,உழைப்பாளி மக்களின் மத்தியில் இன்னும் புழங்குகிற\nஆனால் மங்கிக்கொண்டு வருகிற ஒரு வார்த்தை. அடுத்த நாள் அல்லது மறுநாள்\nஎன்று பொருள்படும். இவ்வளவு தான் எனக்குத்தெரியும் சேது.\nஒரு சின்னப் பதிவெழுதியதற்கு பெரிய நாவலுக்கு மதிப்புரை எழுதியதுபோல ஒவ்வொரு முறையும் பின்னூட்டமிடும் உங்கள் அன்பின் முன்னாள் எல்லாம் இலகுவாகிவிடுகிறது.\nஅப்போதெல்லாம் இந்த தமிழ்மணத்தில் நான் தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கும் நினைப்பே இல்லாமல் போய்விடுகிறது.\nஅருணாவும்,பாலாஜியும் சொன்னது போல இப்ப்படியான பதிவுகள் ரெட்டை நாயனத்தின் கிறக்க இசை போல பெருகி ஓடச்செய்கிறீர்கள். அது போதும் அதுவே போதும்.\nஇந்தப் பெயரைக்கேட்டதும் பாரதியின் பாடலை உன்னிக்கிருஷ்ணன் பாடக்கேட்ட நினைவு வருகிறது.\n// பள்ளிக்காலமும் பழைய ஞாபகங்களும் சேர, நானும் சிரித்துக்கொண்டிருக்கிறேன் :)//\nஒரு ஒண்ணரை வருடம் மெனக்கஎட்டதில் உங்களை,ராகவனை,பாராவை,கதிரை,பாலாஜியை,,வெயிலானை,முல்லையை அறிந்து கொள்ள சிநேகம் கொள்ள வரம் கிடைத்திருக்��ிறது.\nஇது அப்பம் வாங்கப்போய் அவமானம் வாங்கிய ஒரு\nவாலிபனின் கதை.முடிவை மட்டும் மாற்றிக்கொண்டேன்.\n//தேவன் கீதமும் கண்ணன் கீதையும் ஒரு வாய்க்கா வரப்பிலின்று சங்கமம் //\nநல்ல கவித்துவமா வந்துருக்கு அண்ணே...பாவம் கெட்டிச்சட்டினியாவது கொஞ்சோண்டு குடுத்து இருக்கலாம்...\n//பாவம் கெட்டிச்சட்டினியாவது கொஞ்சோண்டு குடுத்து இருக்கலாம்...//\nஆமாம் தம்பி சீமான், மறந்து போச்சு.அன்புக்கு நன்றி சீமான்கனி\nதமிழ்மணத்தில் இந்தப் பதிவுக்கு வாக்களித்தவர்கள் 7 பேர்.\nதமிழ்மணத்தில் மேலும் பரிந்துரைக்கப்பட்ட இடுகைப் பகுதியில் சென்று, தம்ஸ் அப் படத்தில் கிளிக் செய்து பார்க்கலாம் தோழனே.\nஉங்கள் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\n/அப்போதெல்லாம் இந்த தமிழ்மணத்தில் நான் தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கும் நினைப்பே இல்லாமல் போய்விடுகிறது/\nஅய்யே இதுக்கெல்லாமா வருத்தப் படுவது.....எனக்கு ஓட்டு பற்றிய நினைப்பே படிக்கும் போதும் பதியும் போதும் வருவதேயில்லை....உங்களுக்காகவும் எங்களுக்காகவும் எழுதுங்கள்\n//\"ஙொப்பன் ஊருக்கெல்லா திண்ணீரு போட்றவரு, நீ போயி சிலுவ போடப்போறியா,\n//.மய்க்கா நாளு சாத்தூலருந்து ஓலகொட்டான்ல சீனிமுட்டாய் வங்கியாந்து சாராய வாடை மிதக்க வாஞ்சையோடு அடிபட்ட இடத்தை வருடியபடி அழுததும் அய்யாதான்//\n//ஆமா பெரிய்ய மீனாச்சியம்மங் கோயிலு தர்மகர்த்தா,செரி செரி ஒரு அஞ்ச வெட்டு//\n//காசுப்பிரச்சினை மேலே வந்து மதப்பிரச்சினையை கீழே போனது.\nபாதித்தூரம் வந்தவனிடம் சித்தி மகள் ஓடிவந்து, ஏய் எருமமாடு இந்தா பெரிம்மா துட்டுக்குடுத்துவுட்டாங்க\n\"ஏ அர நாழி,போட்டன்னா, ஆளப்பாரு வருசம் பத்தாச்சு வாய்மட்டுந்தா ரெண்டடிக்கு நீண்டுக்கிட்ருக்கு\"//\n//போகிறவழியில் கென்னடி வீட்டில் கொஞ்சம் பவுடர் வாங்கிப் போட்டுக்கொண்டான்.அவுங்காளு மூனுபேரோடு\nகடந்து போனது.பின்னாலே போனான்.அப்போது அவளோட சித்தப்பன் எதிரே வரவும் கண்டும் காணாதது போலக்கடந்து போனான்.வேதக்கோயிலின் முன்னாள் ஆணும் பெண்ணுமாக ஒரே கூட்டமாக இருந்தார்கள்.கூட்டத்தோடு கூட்டமாக மூனு நாலு நாய்களும்,கிறுக்கு ரத்தினமும் கலந்து நின்றார்கள்.வேதக்கோயிலின் உச்சி விளக்கு ஒளியில் திருவிழாக்கோலமாக இருந்தது கூட்டம்.இந்தக்கூட்டத்தைப்பார்க்க வந்தவர்கள் இன்ன���ரு கூட்டமானாகள். பவுடர் வாசனையும் மல்லியப்பூ வாசனையும் அந்தப் பிரதேசத்தையே ரம்மியமாக்கியது. மல்லிகா யாருக்கோ சடையைச் சரிசெய்து வயில் கேர்பின்னைப் பிளந்து சடைக்குமேல் செருகி பூவைத்துவிட்டாள்.அங்கிருந்து சர்க்கஸ் ஒளிக்கற்றையைப்போல ஒரு வட்டமடித்து அவளது பார்வை அவனைத்தொட்டது.வேதக்கோயில் கணக்குப்பிள்ளை வந்தார்.பையங்களையும் பெண்களையும் தனித்தனியே பிரிக்கச் சொன்னார்.மொத்தக் கணக்கை எண்ணிச்சொல்லச் சொன்னார். ஒரு சைக்கிள் டயரை ரெண்டாக வெட்டி தீப்பந்தமாக்கினார்கள். இப்போது அந்தப் பிரதேசத்தை ரப்பர் புகையின் வாடை சூழ்ந்து கொண்டது.//\n//\"ஏய் என்ன மச்சான் கருவாட்டுக் கூடப்பக்கம் பூன வருது\" கூல்பானை குசுகுசுத்தான்.கோல்டு பிளேக் பில்டர் சிகரெட் வேண்டாமா\" மாரிக் கண்ணனிடம் சிகரெட்டை வாங்கிக்கொண்டு தீப்பந்தத்தைக் கொடுக்கிற சாக்கில் அணைத்துவிட்டு நகர்ந்து விட்டான்.//\n// பின்னாள் வெகுதூரத்தில் கணக்குப் பிள்ளையும் ரெண்டு பெரிய பெண்களும் பேசிச் சிரித்துக் கொண்டு வருவது கேட்டது.//\n//ஆளரவமற்ற இருட்டில் தொட்டுக்கொண்ட கதகதப்பும் படபடப்பும் இன்னும் இரண்டு பேரையும் விட்டு நீங்கவில்லை//\n//இங்கரு பெரியா ஓஞ்சொல்லக்கேட்டு இத்துன தூரம் வந்தாச்சி என்ன செய்வியோ ஏது செய்வியோ தெரியாது, இன்னைக்காச்சு அப்பம் வாங்கிக்குடு, இன்னக்கி எவ்வளவு செலவானாலுஞ்சரி,அந்தக் கூர வீட்டக் கிரயம் பண்ணித்தாரன் வக்காலி அதெ ருசி பாக்காம உடப்போறதில்ல'//\n//தமிழ்மணத்தில் எனக்காக வாக்களித்த அந்த 5 நண்பர்கள் யாரெனத்தெரியவில்லை. அவர்களுக்கு என் சிறப்பு நன்றிகள்.//\n//அப்போதெல்லாம் இந்த தமிழ்மணத்தில் நான் தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கும் நினைப்பே இல்லாமல் போய்விடுகிறது.//\nஎன்ன ஒரு கோட்டித்தனம் காமு\nஅடைப்புக் குறிக்குள் குறித்ததெல்லாம் மீண்டும் வாசியும்.வாசித்து பாரும்.\nஅருணா டீச்சர்தான் பொட்டில் அடித்தது போல் சொன்னார்கள்.\n//அய்யே இதுக்கெல்லாமா வருத்தப் படுவது.....எனக்கு ஓட்டு பற்றிய நினைப்பே படிக்கும் போதும் பதியும் போதும் வருவதேயில்லை....உங்களுக்காகவும் எங்களுக்காகவும் எழுதுங்கள்\n// மாதவராஜ் said...தமிழ்மணத்தில் இந்தப் பதிவுக்கு வாக்களித்தவர்கள் 7 பேர்.\nதமிழ்மணத்தில் மேலும் பரிந்துரைக்கப்பட்ட இடுகைப் பகுதியில் சென்று, தம்ஸ் அப் படத்தில் கிளிக் செய்து பார்க்கலாம் தோழனே.//\nசரி, ஒரு ஜோக் சொல்லட்டுமா\nஇன்றைய பதிவுக்கு ஏன் ஓட்டுப் போடலை ரெண்டு பேரும்\nஅதெப்ப‌டி, என‌க்கு ம‌ட்டுமே எப்போதோ இளமையில்\nந‌ட‌ந்த‌து என‌ ம‌ருகி, உருகி ம‌றந்து/ம‌றைத்த‌தில் ப‌ல‌ நிக‌ழ்வுக‌ள்\nஏற‌த்தாழ அப்ப‌டியே ப‌லருக்கு வாய்த்திருக்கிறது\nஇர‌வில் நிலா என்னோடு ம‌ட்டுமே உலா வருகிறது\nஎன்ற‌ மாயை ம‌றையும் வ‌ரை.\nந‌ல்ல‌ ம‌ல‌ர்னந்த‌ ம‌ண‌க்கும் நினைவுக‌ள்.\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகேதன் தேசாய் புறையோடிப்போன வியாதியின் இன்னொரு பெயர...\nஎளவட்ட வெத்திலை ஒரு ஆதிப் பொதுச் சமூகத்தின் மிச்சச...\nகருப்பு வெள்ளையில் அபூர்வ நினைவுகள்.\nகணக்கிலடங்கா மனித மாதிரிகளின் இருப்பிடம்.\nஇரண்டு ஜென் கதையும் ஒரு நம் கதையும்\nஅடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான போராட்டம். ( தலித் ...\nமின்சாரமே நீ, போ.. போ.\nஒரு ஊர்சுற்றியின் புராணம் - ராகுலசங்கிருத்தியான்.\nஜீவ அப்பமும் கொஞ்சம் கெட்டிச்சட்டினியும்\nஇடவல பேதமும் ஒரு அர்த்தமுள்ள திண்ணையும்.\nதேவை வரிவடிவங்களில் இருக்கும் சட்டங்களல்ல - கட்டாய...\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல��� அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்து���்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங���கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/31/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-908122.html", "date_download": "2018-07-18T11:03:06Z", "digest": "sha1:2HPEBL2VM6IZ5AVUXS6LQR6U23MZN3U2", "length": 6204, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "கோடை அறிவியல் நிகழ்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகாஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், கரும்பாக்கத்தை அடுத்த பூயிலுப்பை கிராமத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் குழந்தைகள் கோடை அறிவியல் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த கோடை அறிவியல் நிகழ்ச்சியில் குழந்தைகளின் கற்பனைத் திறன், ஆளுமைத்திறன் என பல்வேறு திறன்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.\nஎளிய அறிவியல் பரிசோதனைகள், கைவினைப் பொருள்கள் தயாரித்தல், விஞ்ஞானிகளுடன் சந்திப்பு, நாடகங்கள் உருவாக்கல், புத்தகத் தேர் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.\nபுத்தகத் தேரை கல்பாக்கம் அணுசக்தித் துறை விஞ்ஞானிகள் ஆர்.வி. சுப்பாராவ், அமரேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.\nஇதில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/19/403-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2634618.html", "date_download": "2018-07-18T10:57:50Z", "digest": "sha1:SUVQGGRCVIYDSYL6TAAL5J4ISGPSINRK", "length": 6979, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\n403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள்\nதூத்துக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் 403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு வழங்கினார்.\nதூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு கலந்துகொண்டு 403 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.\nதொடர்ந்து அவர் பேசுகையில், நிகழாண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர்-மாணவிகளுக்கும் தமிழக அரசால் வழங்கப்படும் அனைத்து விலையில்லா பொருள்களும் வழங்கப்படும் என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் பிடிஆர் ராஜகோபால், தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் மாணிக்கராஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/19/news/31456", "date_download": "2018-07-18T10:52:43Z", "digest": "sha1:2OKRSGIABCAVOCRZHM54OX3UHLISV7DW", "length": 9721, "nlines": 107, "source_domain": "www.puthinappalakai.net", "title": "மயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nமயிலிட்டியில் கப்பலில் பற்றிய தீ – கடற்படை தீவிர விசாரணை\nJun 19, 2018 by கி.தவசீலன் in செய்திகள்\nகாங்கேசன்துறை – மயிலிட்டி இறங்குதுறைக்கு அருகே தரை தட்டி நிற்கும் கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று நண்பகலுக்குப் பின்னர் முற்றாக அணைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர் தெர��வித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் தினேஸ் பண்டார,\nமயிலிட்டி இறங்குதுறைப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா கடற்படையினர் உடனடியாக இறங்கினர்.\nநேற்று அதிகாலை 1.30 மணியளவில் தீ பரவ ஆரம்பித்தது. உடனடியாகவே தீயை அணைப்பதற்கு சிறிலங்கா கடற்படை அணிகளை அனுப்பியது.\nHIND- M என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பலில் இயந்திரக் கோளாறு ஏற்பட்ட நிலையில் மயிலிட்டி துறைமுகத்துக்கு அருகே பாறைகளுக்குள் சிக்கி தரை தட்டி நின்றது.\nகடந்த ஜனவரி மாத்த்தில் இருந்து கைவிடப்பட்ட நிலையில் இந்தக் கப்பல் காணப்பட்டது.\nஇது பகவான் மரைன் முகாமைத்துவ நிறுவனத்துக்குச் சொந்தமானது.பாரத் சிப்பிங் லைன் இதன் முகவர் நிறுவனமாகும்.\nஇந்தியாவில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு சீமெந்து ஏற்றி வர இந்தக் கப்பல் பயன்படுத்தப்பட்டு வந்தது.\nகப்பலில் தீவிபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்து காங்கேசன்துறை காவல்துறையினருடன் இணைந்து சிறிலங்கா கடற்படையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nநேற்று நண்பகல் கப்பலில் ஏற்பட்ட தீ முற்றாக அணைக்கப்பட்டது. எனினும், துறைமுகப் பகுதியில் தீயணைப்பு வாகனம் ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: கடற்படை, மயிலிட்டி\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-07-18T10:35:11Z", "digest": "sha1:A7YFKHZAA325VTQHNHD2CJYGWIDM2QA3", "length": 14626, "nlines": 183, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் எனக்கு பிடித்தவருடன் “விரைவில் திருமணம் செய்து கொள்வேன்” - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி ��ாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nஎனக்கு பிடித்தவருடன் “விரைவில் திருமணம் செய்து கொள்வேன்”\n“நான் விரைவில் திருமணம் செய்து கொள்வேன்” என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.நடிகை ஸ்ரேயா அளித்த பேட்டி விவரம் வருமாறு:-\n“தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் 15 வருடங்களாக பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன், ‘சிவாஜி’ படத்தில் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். நடிப்பை காதலிக்கிறேன். ஒவ்வொருவரும் தொழிலை நேசித்து செய்தால் எத்தனை வருடங்கள் ஆனாலும் வேலையில் சலிப்பு ஏற்படாது.\nதனி ஆளாக நின்றுதான் சினிமாவில் ஜெயித்து இருக்கிறேன். திரைப்படத்துறையில் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை. சினிமாவில் அறிமுகமான புதிதில் எப்படி தாக்குப்பிடிக்கப் போகிறோம் என்ற பயம் இருந்தது. ஆனால் என்னை சுற்றி இருந்த நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள் எல்லோரும் உதவி செய்ததால் கசப்பான அனுபவங்கள் எதுவும் ஏற்படவில்லை.\nஎன்னை சந்திக்கிற பலரும் உங்களுக்கு திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். பெண்கள் வாழ்க்கையில் திருமணமும் குழந்தையும் முக்கியமானது. என் வாழ்க்கையிலும் திருமணம் கண்டிப்பாக நடக்கும். எனக்கு பிடித்தவரை சந்தித்து விரைவில் திருமணம் செய்து கொள்வேன்.\nஎனக்கு கணவராக வருகிறவர் நல்ல நண்பராக இருக்க வேண்டும். இதற்கு மேல் எஞ்சியுள்ள வாழ்க்கையை நல்லபடியாக அவரோடு கழிக்க வேண்டும். என் அழகு ரகசியம் யோகா. தினமும் மறக்காமல் யோகா செய்கிறேன். தியானத்திலும் ஈடுபடுகிறேன்.\nயோகா எனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்த முடிகிறது. எப்போதும் அமைதியாக இருக்கிறேன். சமூகத்தில் இளைய சமுதாயத்தினர் போதை பொருளுக்கு அடிமையாகி வாழ்க்கையை பாழாக்கி வருவது வேதனை அளிக்கிறது.\nஐதராபாத்தில் சிறுவர்கள் கூட இந்த போதை பழக்கத்தில் சிக்கி இருக்கிறார்கள். வாழ்க்கையை கெடுக்கும் எந்த கெட்ட பழக்கத்துக்கும் இளைஞர்கள் அடிமையாக கூடாது. படிப்பு மீது மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் ஒருவர் போதை பழக்கத்துக்கு ஆளானால் கூட அந்த குடும்பம் முழுவதுமே பாதிக்கப்பட்டு விடும். அறியாமையால் போதை பழக்கத்துக்கு ஆளாகி இருந்தாலும் அதில் இருந்து மீள முயற்சி செய்ய வேண்டும்.”இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.(15)\nPrevious Postநினிவே மாகாணம் முற்றாக ஐஎஸ் அமைப்பின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது- ஈராக்கிய பிரதமர் அறிவிப்பு Next Postசிரஞ்சீவி ஜோடியாக நடிக்க நயன்தாராவுக்கு ரூ.6 கோடி சம்பளம்\n`என்கவுண்ட்டர்’ போலீஸ் அதிகாரியாக சரத்குமார் நடிக்கும் `வேளச்சேரி துப்பாக்கி சூடு’\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் படுகொலை பற்றிய படத்துக்கு இலங்கையில் தடை\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2018/01/demonstration.html", "date_download": "2018-07-18T10:58:48Z", "digest": "sha1:VVGWXIZFI2LXAR46ZUMLVDJ264FIHNGO", "length": 9428, "nlines": 56, "source_domain": "www.sammanthurainews.com", "title": "இலங்கை மிண்சார சபை முன்பாக இலங்கை மின்சார ஊழியா்கள் சங்கம் மாபெறும் ஆர்ப்பாட்டம். - Sammanthurai News", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கை மிண்சார சபை முன்பாக இலங்கை மின்சார ஊழியா்கள் சங்கம் மாபெறும் ஆர்ப்பாட்டம்.\nஇலங்கை மிண்சார சபை முன்பாக இலங்கை மின்சார ஊழியா்கள் சங்கம் மாபெறும் ஆர்ப்பாட்டம்.\n( அஷ்ரப் ஏ சமத்)\nகொழும்பு கோட்டையில் அமைந்துள்ள இலங்கை மிண்சார சபை முன்பாக இலங்கை மின்சார ஊழியா்கள் சங்கம் மாபெறும் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்தி வருகின்றனா். நாட்டின் பல பாகங்களிலிமிருந்து ஒன்று கூடிய மின்சார சபை ஊழியா்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.\nநேற்று(17) இரவு இலங்கை மிண்சார சபையின் தலைவா் கனேகலவின் அலுவலகத்தினை சுற்றி வலைத்த ஊழியா்கள் அவரை வெளியில் வராமால் 4 மணித்தியாலங்களுக்கு மேல்தடுத்தனா்.அதன் பின்னா் விசேட பொலிஸ் படைகள் கொண்டுவரப்பட்டு தலைவரை பாதுகாப்பாக மீட்டெடுத்தனா். இதனால் சில ஊழியா்கள் காயங்களுக்குள்ளக்கப்பட்டு சிகிச்சையளிக்க்ப்பட்ட்டுள்ளனா். இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் இலங்கை மின்சார சபையின் ஊழியா் சங்கத்தின் செயலாளா் ரண்ஜன் ஜெயலாள் தெரிவித்தாா்.\nஇலங்கை மின்சார சபையின் ஊழியா் சங்கத்தின் செயலாளா் மேலும் தகவல் தருகையில் -\n- இலங்கை மிண்சார சபையில் உள்ள சில பொறியியலாள��்கள் காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வறும் அரசின் கொள்கைகளுக்கு தமது வரப்பிராசாரத்திற்காக மிண்சார சபையைின் சொத்துக்களையும் நிதிகளையும் தாரைவாத்துக் கொடுக்கின்றனா். இவா்களுக்கு வேண்டிய அளவில் வரப்பிரசாதங்களை இந்த ஆட்சியின் தலைவா் பணிப்பாளா்கள் வழங்கி வருகின்றது. இந்த நல்லாட்சியிலும் இலங்கை மிண்சார சபையின் 200 கோடி ருபாவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இநத் நல்லாட்சி அரசாங்கத்திலும் கடந்த கால ஆட்சியிலும் பல்வேறு கொள்ளைகள் மின்சார சபையில் ஏற்பட்டன. அந்த கள்வா்களை இந்த அரசாங்கமும் பாதுகாக்கின்றது. அத்துடன் இந்த ஆட்சியிலும் எல்.எம். ஜி எனும் திட்டத்திலும் அதி கொள்ளைகள் இடம் பெறுகின்றன.\nஎமது சொத்தான இலங்கை மின்சார சபையை கொள்ளையாகள் ஊழல் அமைச்சா்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவே நாம் வீதிக்கு இறங்கியுள்ளோம். எமது கோரிக்கைகளை இவா் செவிசாயிக்காது தொடா்ந்தால் எங்களது மின்சார சபை நாடு புராவும் வேலை நிறுத்த்தில் ஈடுபடும் என தொழிற் சங்கச் செயலாளா் ரண்ஜன் ஜெயலாள் தெரிவித்தாா்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக���கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/47tnpsc_10.html", "date_download": "2018-07-18T10:34:55Z", "digest": "sha1:3T6FYAIBH6GSFMMTRDOVAEOFYQEGKAWO", "length": 12779, "nlines": 92, "source_domain": "www.tnpscworld.com", "title": "47.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n61.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக\nஅ)ஆஸ்பத்தரிக்குச் சென்று உடல்நிலையை டெஸ்ட் செய்து வா\nஆ)ஆஸ்பத்திரிக்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா\nஇ)மருத்துவமனைக்குச சென்று உடல்நிலையை சோதனை செய்து வா\nஈ)மருந்து அகத்திற்குச் சென்று உடல்நிலையை சோதனை செய்து வா\nவிடை : இ)மருத்துவமனைக்குச சென்று உடல்நிலையை சோதனை செய்து வா\n62.தொடரில் உள்ள ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லை குறிப்பிடுக\nகந்தன் தொழிலில் டெவலப்பு அடைந்தான்\n63.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக\nஅ)பஸ் ஸ்டாண்டில் போய் நில்\nஆ)பேருந்து நிலையத்தில் போய் நில்\nஇ)பேருந்து நிறுத்தம் இடத்தில் பொய் நில்\nஈ)பேருந்து நிற்கும் இடத்தில போய் நில்\nவிடை : ஆ)பேருந்து நிலையத்தில் போய் நில்\n64.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக. ரெகுலர் அட்ரெண்டஸ் தேவை\nஅ)பஸ் ஸ்டாண்டில் போய் நில்\nஆ)பேருந்து நிலையத்தில போய் நில்\nஇ)பேருந்து நிறுத்தும் இடத்தில் போய் நில்\nஈ)பேருந்து நிற்கும் இடத்தில் போய் நில்\nவிடை : ஆ)பேருந்து நிலையத்தில போய் நில்\n65.ஆங்கிலச் சொல்லலுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறி மெடிக்கல் ஷாப் போனனேன்\nவிடை : ஆ)மருந்துக் கடைக்குப் போனேன்\n66.டைன்டிபிகேஷன் சர்டிபிகேட் - இச்சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் தருக\nவிடை : ஆ)ஆளறி சான்றிதழ்\n67.கலெக்டர் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச்சொல் தருக\n68.ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைக் குறிப்பிடுக - Assasination\nவிடை : ஆ)சுட்டுக் கொல்வது\n69.ஆங்கிலச் சொல்லுக்க நெரான தமிழ்ச் சொல்லை அறிக\nஅ)போஸ்ட் ஆபிசிற்குச் சென்று தபால் கார்டு வாங்கி\nஆ)அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தபால் கார்டு வாங்கி வா\nஇ)அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கி வா\nஈ)பொஸ்ட் ஆபிசிற்குச் சென்று அஞ்சல் அட்டை வாங்கி வா\nவிடை : இ)அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று அஞ்சல் அட்டை வாங்கி வா\n70. Ralway Station என்பதன் தமிழ்ச்சொல் எது\nவிடை : ஈ)புகை நிலையம்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை ���ிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/07/blog-post_21.html", "date_download": "2018-07-18T10:25:26Z", "digest": "sha1:WGRGXEMUJSIFPIHDYENMZKULSVDPT72G", "length": 4460, "nlines": 58, "source_domain": "www.urtamilcinema.com", "title": "விஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக் தேதி அறிவிப்பு ~ Ur Tamil Cinema", "raw_content": "\nவிஸ்வாசம்’ படத்தின் பஸ்ட் லுக் தேதி அறிவிப்பு\nவேதாளம் , விவேகம் ஆகிய படங்களை தொடந்து இயக்குனர் சிறுத்தை சிவா , அஜித்குமார் இணையும் மற்றோரு படம் தான் ‘விஸ்வாசம்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் அஜித்துக்கு ஜோடியாக வெற்றி நாயகியான நயந்தரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க, மற்றொரு ஹீரோயினாக ‘காலா’ புகழ் ஈஸ்வரி ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கிடையே, இப்படத்தில் அப்பா, மகன் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜித்தின் கெட்டப் எப்படி இருக்கும் என்ற ஆவல் பலரிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் சால்ட் அண்ட் பெப்பர் ஹர் ஸ்டைலில் அஜித் வருவார் என்று தகவல் வெளியாக, மறுபக்கம் அஜித் இளைமை தோற்றத்தில் அசத்தப்போகிறார் என்றும் கூறப்படுகிறது.\nமேலும், படத்தின் பஸ்ட் லுக் எப்படி இருக்கும், என்பதிலும் ரசிகர்கள் பெரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.\nஇந்த நிலையில், ’விஸ்வாசம்’ படத்தின��� பஸ்ட் லுக்கை இம்மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-07-18T10:59:15Z", "digest": "sha1:QAAXHFZP2MD42IPCZDSVIIGAFZGQ6P2I", "length": 4566, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரங்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அரங்கம் யின் அர்த்தம்\n(நாடகம், நாட்டியம் முதலியவை நடக்கும்) மேடை.\n‘நாடகம் முடிந்ததும் நடிகர்கள் அரங்கத்திற்கு வந்து வணங்கினர்’\nகேளிக்கை அல்லது விளையாட்டு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு உரிய கட்டடம் அல்லது திறந்தவெளியில் அமைக்கப்பட்ட இடம்.\n‘சென்னை கலைவாணர் அரங்கத்தில் கலைமாமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது’\n‘எங்கள் ஊரில் ஒரு விளையாட்டு அரங்கம்தான் இருக்கிறது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vivek.html", "date_download": "2018-07-18T11:04:29Z", "digest": "sha1:A7QGVCYJJKGT626N7TUS6VAPOQ2ISTQN", "length": 13061, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோ .. ஹீரோ .. | Vivek learning dance - Tamil Filmibeat", "raw_content": "\n» ஹீரோ .. ஹீரோ ..\nஹீரோ .. ஹீரோ ..\nவிவேக்கும் குத்தாட்டக் களத்தில் குதிக்கவுள்ளார்.\nரொம்ப நாட்களாகவே ஊறப்போட்டு வந்த ஹீரோ ஆசையை இப்போது சொல்லி அடிப்பேன் படத்தின் ���ூலம்தீர்த்து வருகிறார் நடிகர் விவேக். முன்னணியில் இருக்கும் பல கதாநாயகர்களை விட விவேக்கின் முகவெட்டுஎவ்வளவோ தேவலாம் என்பதால் தைரியமாக அவரை புக் செய்தார் இயக்குநர் ராம்கி.\nஇயக்குநரின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதத்தில் விவேக் கடுமையாக உழைத்து வருகிறார். அண்மையில்திருச்சியில் நடந்த படப்பிடிப்பில் டூப் இல்லாமல் பைக்கை வேகமாகத் திருப்ப முற்பட்டு விபத்திற்குள்ளானார்.\nஅந்த காயத்தில் இருந்து குணமடைந்ததும், இப்போது அடுத்து ஒரு சாகசத்துக்கு தயாராகி விட்டார். படத்தில்அவருக்கு ஜோடியாக சாயா சிங்கும், தேஜாஸ்ரீயும் நடிக்கிறார்கள்.\nஇருவரும் குத்தாட்டத்தில் நிபுணிகள். மன்மத ராசா மூலம் பரபரப்பு கிளப்பியவர் சாயாசிங். அதேபோல் ஒருபாடல் மூலம் ரசிகர்களை துள்ள வைத்து வருபவர் தேஜாஸ்ரீ. இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் என்றால்குத்தாட்டம் இல்லாமல் எடுத்தால் எப்படி எனவே சொல்லி அடிப்பேன் படத்திலும் இவர்களை குத்தாட்டம் ஆடவிட இருக்கிறார்கள்.\nஇங்கேதான் பிரச்சினை வந்தது. இருவரும் குத்தாட்டம் ஆடுவதில் பிரச்சினை இல்லை. ஆனால் ஹீரோ இதுவரைகாமெடியில் மட்டும் செம குத்து குத்திய அனுபவம் விவேக், ஆட்டத்திலும் அடடா என்று சொல்ல வைக்கவேண்டும் அல்லவா\nசின்ன வயதில் பரதநாட்டியம் கற்றுக் கொண்டதை வைத்து, இதுவரை நடிகர்களுடன் அவ்வப்போது ஓரிருபாட்டுகளில் ஆடி வந்தார் விவேக். ஆனால் கதாநாயகனாக நடிக்கும்போது அது போதாதே எனவேவிவேக்கிற்கு குத்தாட்ட பயிற்சி முகாம் ஏற்பாடு செய்துள்ளது இயக்குநர் தரப்பு.\nவிவேக்கும் படு விறுவிறுப்பாக டான்ஸ் கற்று வருகிறார். அதிவேகமாக, அதிபயங்கரமாக, விறுவிறுவெனசுழல்வது, ஆடிக் கொண்டே அப்படியே நிற்பது என பலவிதமாக விவேக்கை டிரெயின் செய்து வருகிறார்களாம்.\nஇதற்கிடையே படத்தில் ஒரு பாடலுக்காக மும்பை சென்று வந்துள்ளார்கள் இசையமைப்பாளர்கள் தேவாவும்,இயக்குநர் ராம்கியும். எதற்காம் தான் பாடும் பாடல்களில் எல்லாம் தமிழைக் குற்றுயிராக்கிவரும் பாடகர் உதித்நாராயண் இப்போது தனது குரல் வேண்டும் என்றால் மும்பைக்கே வரச் சொல்கிறாராம்.\nவிலை கொடுத்து வெட்டி வேலை பார்ப்பதில் மன்னர்களான கோலிவுட்காரர்களும் மும்பைக்கு செல்ல தயாராகவேஇருக்கிறார்கள். அப்படிதான் தேவாவும், ராம்கியும�� அங்கு சென்று உதித் குரலை பதிவு செய்துதிரும்பியிருக்கிறார்கள்.\nடெயில்பீஸ்: சொல்லி அடிப்பேன் படத்தை அடுத்து பாரதி கண்ணனின் உதவியாளர் இயக்கும் ஒன்மோர்டைம்படத்திலும் விவேக் கதாநாயகனாக நடிக்கிறார்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2018-07-18T10:44:58Z", "digest": "sha1:DATDC2OHGZZWUIU5QGES5UOF3J7GOC2K", "length": 13134, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "நிபுணன் ரசிகர்களுக்கு இடையே அபிமானம் கூடி உள்ளது...", "raw_content": "\nமுகப்பு Cinema நிபுணன்: ரசிகர்களுக்கு இடையே அபிமானம் கூடி உள்ளது…\nநிபுணன்: ரசிகர்களுக்கு இடையே அபிமானம் கூடி உள்ளது…\nரசிகர்களை யூகிக்க விட முடியாத திருப்பங்கள், திறமையான நடிப்பு என்று ஒரு திரில்லர் படம் வெற்றி பெற பல்வேறு அடிப்படை தகுதிகள் உண்டு.\nஅவற்றில் ஒன்று கூட குறையாமல் ஒருங்கிணைந்து தயாரிக்க பட்ட படம் ‘நிபுணன்’ . அர்ஜுன், பிரசன்னா, வரலக்ஷ���மி, வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் என பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்த இந்த படத்தை இயக்கி இருப்பவர் அருண் வைத்தியநாதன்.\nவித்தியாசமான விளம்பர யுத்தி, ரசிகர்களின் ஏகோமித பாராட்டு, ஊடகங்களின் சிறப்பான விமர்சனம் என்ற கூட்டணி இப்போது படத்தின் வெற்றியை உறுதியாகி உள்ளது. 285 காட்சிகளில் கடந்த வெள்ளி அன்று துவங்கிய ‘ நிபுணன்’ இன்று திங்கட்கிழமை அன்று மேலும் 30 காட்சிகள் கூட பெற்று உள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.\nஅக்ஷன் கிங் அர்ஜுனின் 150ஆவது படம் இது என்பதால் ரசிகர்கள் இடையே படத்துக்கு ஒரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.\nஅஜீத் குமாருடன் அர்ஜுன் நடித்து இருந்த ‘மங்காத்தா’ திரைப்படத்துக்கு பிறகு இந்த திரைப்படத்தில அவருக்கு ரசிகர்களுக்கு இடையே அபிமானம் கூடி உள்ளது .பிரசன்னவின் நேர்த்தியான நடிப்பும், அவருடைய வசனத்தில் மேலோங்கி உள்ள நகை சுவையும் .ஜோசப் என்கிற அவர் கதாபாத்திரத்தை ரசிகர்கள் அழைக்கும் போதே அந்த கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏற்று கொண்டனர் என்பது ஊர்ஜிதமாகிறது.நவீணின் பின்னணி இசை மிக சிறந்த பாராட்டை பெற்றது.\nஇத்தகைய படங்கள் வெற்றி பெறுவதன் மூலமாக திரை உலகம் எப்பேர்ப்பட்ட சவாலையும் சந்திக்கும் என்கின்றனர் திரை உலக வல்லுனர்கள்.\nமுன்னணி பாடசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது\nமுன்னணி பாடசாலை ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் போதைபொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முன்னணி பாடசாலையின் ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரே ஹெரோய்ன் போதைப்பொருள் பக்கற்றுக்களுடன் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். குளியாப்பிட்டிய பகுதியில்...\nகோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கவில்லை\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக தான் அறிவித்துள்ளதாக வெளியான தகவலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார். குறித்த தகவல் பொய்யானது என தெரிவித்து அவரது ஊடகப்பிரிவினால் இன்று வெளியிடப்பட்டுள்ள...\nஆடி மாதம்- மேஷ ராசிக்காரர்களின் முழுவதுமான பலன்கள்\nமேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) உழைப்பவரே உயர்ந்தவர் என்பதற்கேற்ப அனைவராலும் விரும்பப்படும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் நல்ல பணப��புழக்கமும், பொருளாதார ஏற்றமும் இருக்கும். காரியத் தடைகள் நீங்கி, அனுகூலம் பிறக்கும்....\nமின்மானியில் முறைகேடு செய்த வர்த்தகருக்கு 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த சாவகச்சேரி நீதிமன்றம்\nமின்மானியில் முறைகேடு செய்த சாவகச்சேரி வர்த்தகருக்கு சாவகச்சேரி நீதிமன்றில் 10 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன், ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 349 ரூபா 10 சதம் மின்சார சபைக்கு ஏற்பட்ட இழப்பீடாகச்...\nசென்னையில் 8 வயது சிறுமியை 7 மாதங்களாக பலாத்காரம் செய்த காமவெறியர்கள்- அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்\nசென்னையில் 11 வயது மாற்று திறனாளி சிறுமியை 7 மாதங்களாக 16 பேர் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை அயனாவரத்தில்350 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்,...\nபடுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – புகைப்படம் உள்ளே\nவாகன சாரதிகளுக்கு முக்கிய கவனத்திற்கு- நாளை தினம் வருகிறது புதிய ஆப்பு\nரசிகர்களை கிறங்கடிக்கும் எமி – கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோ உள்ளே\nவிருது விழாவிற்கு படுகவர்ச்சி உடையில் வருகைதந்த பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்டியே ஷாக்...\nஸ்ரீரெட்டி வலையில் சிக்கிய இளம் நடிகரும் பிரபல இயக்குனரும்\nபிகினி உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஷாமா சிக்கந்தர்- புகைப்படம் உள்ளே\nஉங்கள் ராசிக்கு காதல் சரிப்பட்டு வருமானு தெரியுமா மிதுன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷார்\nபால் நடிகை இப்படி மாறிப்போயிட்டாங்க – புகைப்படம் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=123946", "date_download": "2018-07-18T10:16:59Z", "digest": "sha1:AANE4WALZGUHFZFHZNUX2FE6R2K2FRR7", "length": 8557, "nlines": 79, "source_domain": "www.kuriyeedu.com", "title": "தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்(காணொளி) – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nஇன்று 36 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது\nHome / காணொளி / தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)\nஅனு March 21, 2018\tகாணொளி, தமிழீழம் Comments Off on தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்(காணொளி) 55 Views\nஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றஇதமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வு,யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது.\nநிகழ்வில் கருத்துத் தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன்\nPrevious தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த மாவை (காணொளி)\nNext அரசாங்கத்தை காப்பாற்ற அமைச்சர் சம்பிக்க அமைச்சரவைக்கு 45 அம்ச யோசனை\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nயாழில் இனந்தெரியாதோர் அட்டகாசம் : வீட்டு உரிமையாளருக்கு உயிர் அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு புகுந்த இனந்தெரியாதேர் வீட்டின் கதவு, கண்ணாடி உட்பட வீட்டில் இருந்த ஏனைய …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உணர்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/130540-modis-name-recommended-for-guinness-record.html", "date_download": "2018-07-18T10:25:50Z", "digest": "sha1:VD5SP24QWSWTH4MUDWZCZTD5RZVF3CB4", "length": 21128, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "மோடியின் பெயரை கின்னஸில் சேர்க்கப் பரிந்துரை..! கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர் | Modi's Name recommended for Guinness Record", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nமோடியின் பெயரை கின்னஸில் சேர்க்கப் பரிந்துரை.. கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்\nநரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே தொடர்ந்து பல உலக நாடுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது பல நாள்களாகவே கடுமையான விமர���சனத்துக்குள்ளாகி வருகிறது.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸ் உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக் கடிதத்தை, கின்னஸ் அமைப்புக்கு எழுதியுள்ளார் கோவா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் அமோன்கர்.\nநரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதிலிருந்தே தொடர்ந்து பல உலக நாடுகளிலும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இது பல நாள்களாகவே கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி வருகிறது. மக்களின் வரிப் பணத்தை தன் இஷ்டம் போல் செலவு செய்வது மிக முக்கிய குற்றச்சாட்டு. அதே சமயம், உள்நாட்டுப் பிரச்னைகளில் கவனம் செலுத்தாமல் உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று கொண்டிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது.\nஇந்நிலையில், கோவா மாநிலத்தின் காங்கிரஸ் கட்சித் தலைவர் சங்கல்ப் உலக கின்னஸ் அமைப்புக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார். அதில், 'நாங்கள் எங்கள் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை கின்னஸுக்குப் பரிந்துரைப்பதில் பெரும் மகிழ்ச்சியும், மனநிறையும் கொள்கிறோம். இந்த இந்திய தேசத்தின் சொத்துகளையும், பொதுமக்களின் வரிப்பணத்தையும் கொண்டு கடந்த நான்காண்டுகளில் 52 நாடுகளுக்கு மொத்தம் 41 பயணங்களை மேற்கொண்டு சாதனைப் படைத்துள்ளார். மக்களின் வரிப்பணத்தை இப்படி செலவு செய்த பிரதமருக்கு கின்னஸ் பரிசு வழங்க வேண்டும்' என்று எழுதியுள்ளார்.\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம்\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nமேலும், இது குறித்து அவர் கூறுகையில் ``நரேந்திர மோடி ஆட்சியின் மோசடிகளையும், முட்டாள்தனத்தையும் எடுத்துக்காட்டவே இதை நான் செய்தேன். இந்தியாவைவிட வெளிநாடுகளிலேயே நம் பிரதமர் அதிக நேரத்தை செலவழித்துள்ளார். ஆனால், நம் நாட்டிலோ ஒவ்வொரு நாளும் பிரச்னைகள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றன' என்று தெரிவித்துள்ளார்.\nஇரா.கலைச் செல்வன் Follow Following\n\" Travel is a Divinely Drug, Leaves you with a heavenly Hug\" - ஆனந்த விகடனில் மாணவப் பத்திரிகையாளராக தொடங்கியது ஊடகப் பயணம். மூன்றாண்டு காலம் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பணி. அதைத் தொடர்ந்து, இரண்டு வருடங்கள் ��ொடர் பயணங்கள். தற்போது, ஆனந்த விகடனில் சீனியர் ரிப்போர்ட்டராக பணி. பயணிக்க கால்களும், பயணிக்கும் கதைகளை எழுத கைகளும் தொடர்ந்து முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.Know more...\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமோடியின் பெயரை கின்னஸில் சேர்க்கப் பரிந்துரை.. கின்னஸ் அமைப்புக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ் தலைவர்\nஉலகக்கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது குரோஷியா\nகுஜராத்தில் தொடரும் கனமழை - ஒருவர் பலி\nகாமராஜர் பிறந்த நாள் விழா.. கலந்துகொள்ள விருதுநகர் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2014/08/", "date_download": "2018-07-18T10:30:48Z", "digest": "sha1:ASHRAVJQZWHW2PXLSEDDONAY6JII6XLX", "length": 121792, "nlines": 221, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: August 2014", "raw_content": "\nமகேலவும், நானும், சில பசுமையான ஞாபகங்களும்\n1997 - பகல் நேரங்களில் மின்சாரம் அற்ற யாழ்ப்பாணம், இரவில் அள்ளித்தெளிக்கும் சொற்ப நேரத்து மின்சாரத்தின் தயவில் அன்றைய எமது இரண்டு அலைவரிசைகளில் ஒன்றான டூடடர்சன் தொலைக்காட்சியின் இரவுச் செய்திகளின் விளையாட்டுச் செய்தி \"இலங்கை அணி 39 ஓட்டங்களுக்கு ஒரு இலக்கினை இழந்துள்ளது, இந்தியா முன்னதாக எட்டு இலக்குகளை இழந்து 537 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது\" என்கின்ற செய்தியை சொன்னது, எனக்கு இது அன்று ஒரு சாதாரண செய்தி டூடடர்சனின் தமிழ் செய்திகளில் கிரிக்கட் வீரர்களின் பெயர்களின் உச்சரிப்புக்கள் வேறுமாதிரியாக சொல்லப்படும், கேட்பதற்கு நகைச்சுவையாக இருக்கும் (உதாரணமாக மறவன் அட்டப்பட்டு, நாதன் ஆஸ்லே, மார்க் & ஸ்டீவ் வா)\nமறுநாள் இரவுச் செய்திகளில் ஓட்ட எண்ணிக்கை சற்று கவனத்தை ஈர்த்தது, மேலதிக இலக்குகள் இழப்பின்றி அன்றைய நாளை இலங்கை 322 ஓட்டங்களைப் பெற்று நிறைவு செய்திருந்தது ஆனால் மறுநாள் செய்திகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது; அந்தநாள் முடிவிலும் மேலதிக விக்கட்டுகள் வீழ்த்தப்படவில்லை. சனத் ஜெயசூர்யா 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் , கூடவே ரொஷான் மகாநாம 225 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அப்போது இலங்கை 587 ஓட்டங்களை பெற்றிருந்தது ஆனால் மறுநாள் செய்திகள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது; அந்தநாள் முடிவிலும் மேலதிக விக்கட்டுகள் வீழ்த்தப்படவில்லை. சனத் ஜெயசூர்யா 326 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார் , கூடவே ரொஷான் மகாநாம 225 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், அப்போது இலங்கை 587 ஓட்டங்களை பெற்றிருந்தது அனைத்து இலங்கை கிரிக்கட் ரசிகர்களின் அன்றைய நாளின் ஒரே எதிர்பார்ப்பு; சனத் ஜெயசூர்யா நாளை டெஸ்ட் போட்டிகளின் இன்னிங்க்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிகூடிய தனிமனித ஓட்ட சாதனையான பிரைன் லாராவின் 375 ஓட்டங்களை முறியடிப்பாரா என்பதுதான்\nகாலைப் பொழுதும் புலர்ந்தது, மணி பத்தை எட்டியது. மின்சாரமற்ற நேரங்களில் டின்னரை மோர்ந்து பார்க்கக் கொடுத்து, ஏமாற்றி மண்ணெண்ணையில் இயங்க வைக்கப்பட்ட ஜெனரேட்டர் துணைகொண்டு; ஆங்காங்கே சில வீடுகளில் பல ரசிகர்கள் ஆவலோடு பாத்திருக்க சனத் 340 ஓட்டங்களில் பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தார் கூடவே பல ஜெனரேட்டர்களும் நிறுத்தப்பட்டுவிட்டன கூடவே பல ஜெனரேட்டர்களும் நிறுத்தப்பட்டுவிட்டன மாலையில் இலங்கை பெற்ற இமாலய ஓட்டங்களான 952/6 சாதனை எண்ணிக்கை; நாம் ஊரில் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்தில் பேசப்படுகின்றது மாலையில் இலங்கை பெற்ற இமாலய ஓட்டங்களான 952/6 சாதனை எண்ணிக்கை; நாம் ஊரில் விளையாடிக் கொண்டிருக்கும் மைதானத்தில் பேசப்படுகின்றது கூடவே அரவிந்தவின் சதம், அர்ஜுனவின் அரைச்சதம், கூடவே ஒரு புதுப்பெயர் பெற்ற அரைச்சதம், அந்தப்பெயரை முதல் முதலில் கேட்ட தருணம் அதுதான் கூடவே அரவிந்தவின் சதம், அர்ஜுனவின் அரைச்சதம், கூடவே ஒரு புதுப்பெயர் பெற்ற அரைச்சதம், அந்தப்பெயரை முதல் முதலில் கேட்ட தருணம் அதுதான்\n\"19 வயது சின்னப் பெடியன் நல்லா விளையாடினான்\" என்று அவர்கள் பேசும் போது; அன்று யாரவன் என ஏற்பட்ட எதிர்பார்ப்பு, இன்று 17 வருடங்கள் ஆகியும் ஒவ்வொரு தடவையும் மகேலவை கிரீசில் காணும்போதெல்லாம் இம்மியளவும் குறையவில்லை மகேல என்னும் சொல் வெறும் பெயராக அல்ல, 17 ஆண்டுகள் என்னோடு கைகோர்த்து, நீங்கா நினைவாக, பசுமையான பசுமரத்து ஆணிபோல் பயணித்த ஓர் அற்புத நிகழ்வு மகேல என்னும் சொல் வெறும் பெயராக அல்ல, 17 ஆண்டுகள் என்னோடு கைகோர்த்து, நீங்கா நினைவாக, பசுமையான பசுமரத்து ஆணிபோல் பயணித்த ஓர் அற்புத நிகழ்வு அந்த நிகழ்வின் சில துளிகளையும், மெய் சிலிர்ப்புக்களையும், பெருமைகளையும் பகிரலாமென்று நினைக்கிறேன்\nகாயம் காரணமாக அணியில் இல்லாமல்போன ஹஷான் திலகரத்னாவுக்கு பதிலாக கிடைத்த வாய்ப்பில்; இலங்கையின் 69 ஆவது டெஸ்ட் வீரராக அறிமுகமாகி தனது முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் இந்தியாவுக்கு எதிராக ஆடிய மகேலவுக்கு; மூன்றாவது போட்டியை ஆடும் வாய்ப்பு பத்து மாதங்களுக்கு பின்னரே மீண்டும் கிடைக்கப்பெற்றது, இம்முறை நியூசிலாந்துக்கு எதிராக. இந்த தொடரின் முதல் இரு போட்டிகளும் மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கிய திருப்புமுனைகளாக அமைந்தன இவ்விரு போட்டிகளுமே மகேலவின் மீதான நம்பிக்கையை தேர்வாளர்களுக்கும் , ரசிகர்களுக்கும் அதிகப்படுத்தியது. எதிர்கால இலங்கை கிரிக்கட்டைக் கலக்கப்போகும் நாயகனாக மகேலவின் பெயர் இலங்கை டெஸ்ட் அணியில் உறுதிசெய்யப்பட்டதும் இத்தொடரில்தான்.\nபகல் நேரத்திலும் மின்சாரம் வழங்கப்பட ஆரம்பித்த புதிது, முதல் முறையாக இலங்கையின் ஆசுவாசமாக ஒரு டெஸ்ட் போட்டியை பார்க்கக் கிடைத்தது முதல் இன்னிங்சில் மகேல 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும்; இலங்கை போட்டியின் தோல்வியைத் தவிர்க்க போராடிய வேளையில், அரவிந்த டீ சில்வாவுடன் இணைந்து தடுப்பாட்டம் ஆடிய மகேல 255 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் (SR - 21.17), இலங்கைக்கு இந்தப்போட்டி தோல்வியில் முடிவடைந்திருந்தது முதல் இன்னிங்சில் மகேல 52 ஓட்டங்களைப் பெற்றிருந்தாலும்; இலங்கை போட்டியின் தோல்வியைத் தவிர்க்க போராடிய வேளையில், அரவிந்த டீ சில்வாவுடன் இணைந்து தடுப்பாட்டம் ஆடிய மகேல 255 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பெற்றிருந்தார் (SR - 21.17), இலங்கைக்கு இந்தப்போட��டி தோல்வியில் முடிவடைந்திருந்தது அடுத்த டெஸ்ட் போட்டி காலி விளையாட்டரங்கில் இடம்பெற்றது, இலங்கையின் இன்றைய பிரபலமான அழகிய டெஸ்ட் மைதானமாக விளங்கும் காலி மைதானத்தின் முதல் சர்வதேசப்போட்டி அதுதான்\nமுதல் போட்டியின் தோல்விக்கு பழிதீர்க்க காத்திருந்த இலங்கைக்கு அந்தப்போட்டியில் கிடைத்ததோ இன்னிங்ஸ் வெற்றி ஆட்ட நாயகன் வேறுயாருமல்ல, 20 வயதேயான இளம் நட்சத்திர வீரர் மகேல தான் ஆட்ட நாயகன் வேறுயாருமல்ல, 20 வயதேயான இளம் நட்சத்திர வீரர் மகேல தான் சனத், மார்வன், அரவிந்த, அர்ஜுன, ஹஷான், களுவிதாரண என இலங்கையின் அனுபவ/பிரபல வீரர்கள் சரியச்சரிய, மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய மகேல மட்டும் நிலைத்து நின்று 278 பந்துகளில் 167 ஓட்டங்களை (SR - 60) குவித்திருந்தார், இலங்கை சார்பில் வேறு எந்த வீரரும் 40 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை, நியூசிலாந்தின் நதன் அஸ்டில் பெற்ற 53 ஓட்டங்கள்தான் அந்தப்போட்டியில் பெறப்பட்ட ஒரே அரைச்சதம் சனத், மார்வன், அரவிந்த, அர்ஜுன, ஹஷான், களுவிதாரண என இலங்கையின் அனுபவ/பிரபல வீரர்கள் சரியச்சரிய, மூன்றாம் இலக்க வீரராக களமிறங்கிய மகேல மட்டும் நிலைத்து நின்று 278 பந்துகளில் 167 ஓட்டங்களை (SR - 60) குவித்திருந்தார், இலங்கை சார்பில் வேறு எந்த வீரரும் 40 ஓட்டங்களைக் கூட தாண்டவில்லை, நியூசிலாந்தின் நதன் அஸ்டில் பெற்ற 53 ஓட்டங்கள்தான் அந்தப்போட்டியில் பெறப்பட்ட ஒரே அரைச்சதம் பந்துவீச்சுக்கு சாதகமான காலி ஆடுகளத்தில் மகேல பெற்ற இந்த 167 ஓட்டங்கள் மகேலவின் எதிர்காலத்தையும், இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலத்தையும் எதிர்வுகூறியது பந்துவீச்சுக்கு சாதகமான காலி ஆடுகளத்தில் மகேல பெற்ற இந்த 167 ஓட்டங்கள் மகேலவின் எதிர்காலத்தையும், இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலத்தையும் எதிர்வுகூறியது அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் முரண்பட்ட இனிங்ஸ்களை ஆடி இருபது வயதிலேயே தன்னை ஒரு முதிரிந்த நுணுக்கமான வீரராக வெளிக்காட்டியிருந்தார் மகேல\nமகேலவின் ஏழாவது டெஸ்ட் போட்டி, அது ஆசிய கிண்ணத்துக்கான டெஸ்ட் போட்டி. அப்போது பாடசாலையில் இலங்கை இந்திய கிரிக்கட் ரசிகர்களின் மோதல் உச்சத்தில் இருந்த நேரம் இலங்கை தோற்றால் மறுநாள் பாடசாலையில் என்னைச் சுற்றி இந்திய ரசிகர் கூட்டம் சர்க்கரையை மொய்க்கும் ஈக்களாய் குழுமிவி��ுவார்கள், எப்படி அவர்களின் வாயை அடைப்பது என்பதை சிந்திப்பதில் தூக்கம் தொலைத்த இரவுகள் பல இலங்கை தோற்றால் மறுநாள் பாடசாலையில் என்னைச் சுற்றி இந்திய ரசிகர் கூட்டம் சர்க்கரையை மொய்க்கும் ஈக்களாய் குழுமிவிடுவார்கள், எப்படி அவர்களின் வாயை அடைப்பது என்பதை சிந்திப்பதில் தூக்கம் தொலைத்த இரவுகள் பல அதேநேரம் இந்தியா இலங்கையிடம் தோற்றுவிட்டால் புரட்டாதிச் சனிக் காக்கைகள் போல ஒரு இந்திய ரசிகனும் கண்ணில் அகப்படமாட்டார்கள், அகப்பட்டால் அன்று அவர்களுக்கு சனிதான்.\nமுதல் இரு நாட்களும் இந்தியா புரட்டிப்போட்டிருந்தது, 500 ஓட்டங்களுக்குமேல் குவித்த இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை தொடர்ந்த இலங்கையின் இலக்குகள் ஒரு முனையில் சாயச்சாய மறுமுனையில் 3 ஆம் இலக்கத்தில் களமிறங்கிய இளம் சிங்கம் மகேலவின் அற்புதமான இன்னிங்ஸ் ஒன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவின் வரலாற்றுச் சுழல்பந்துவீச்சாளர்களான கும்ளேயும் ஹர்பஜனும் வீசிக்கொண்டிருக்க, மிகச் சிறப்பான நுணுக்கமான துடுப்பாட்டத்தின் மூலம் 242 ஓட்டங்களை மகேல குவித்தார். அனைத்து திசைகளிலும், அனைத்து விதமான கிரிக்கட் ஷொட்களையும் அழகாக விளையாடும் மகேலவின் ஒவ்வொரு அசைவிலும் ஒரு நளினம் இருந்தது\nஒருசில வீரர்களுக்குத்தான் ஸ்டைல் இயல்பிலேயே இருக்கும்; உதாரணமாக சொல்வதானால் மார்க் வோ, அசாருதீன் போன்றோரை சொல்லலாம், மகேலவிடமும் ஸ்டையில் இயல்பிலேயே இருந்தது, அது துடுப்பாடும்போதும் சரி, களத்தடுப்பின் போதும்சரி அன்றிலிருந்து இன்றுவரை மாறாத அழகு ஒவ்வொரு ஷொட்களையும் மகேல விளையாடும் நேர்த்தி கிரிக்கட்டை காதலிக்கும் எவருக்கும் சிலிர்ப்பைக் கொடுக்கும்; அதனால்தான் If Cricket is an Art, Mahela is Picasso என்று பெருமைப்படுத்தி சொல்வார்கள். அந்த சிலிர்ப்பை ஓட்டங்குவிக்கும் ஒவ்வொரு இன்னிங்ஸ்களிலும் மகேல உணரவைத்திருப்பார்.\n1999 உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்னதாக அவுஸ்திரேலியாவில் இலங்கை, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆடும் VB முக்கோணத்தொடர் இடம்பெறவிருந்தது. டெஸ்ட் வீரராக மட்டும் கணிக்கப்பட மகெலவை ஒருநாள் போட்டிகளுக்கும் பொருத்தமான வீரராக அடையாளம் காட்டியது இந்தத் தொடர்தான். VB தொடருக்கான இலங்கைக்கான குழாமில் முதற்சில போட்டிகளில் அரவிந்த டீ சில்வா சில காரணங்களுக்காக ஆடமுடியாத நிலை ஏற்படவே; அரவிந்தவிற்கான மாற்றீடாக இறுதி நேரத்தில் அணியில் சேர்க்கப்பட்டார் மகேல தொடரின் முதல் சில போட்டிகளில் சோபிக்காவிட்டாலும்; மகேலவின் கிரிக்கட் வாழ்வின் முக்கியமான ஒரு போட்டி மகேலவிற்காக இந்தத் தொடரில் காத்துக்கொண்டிருந்தது\nஇலங்கை யின் ஓர் தனியார் தொலைக்காட்சி போட்டிகளை ஒளிபரப்பியது, அவற்றை நேரடியாக பார்க்கும் வசதிகள் அப்போதைய யாழ்ப்பாணத்தில் இல்லை பலாலியை மையமாக கொண்டு இயங்கிய இராணுவத்தினரின் தொலைக்காட்சியில் முதல் நாள் போட்டிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பப் போட்டிகளின் தோல்வி VB தொடர்மீது ஆர்வத்தை குறைத்திருந்தது, இந்நிலையில் ஒருநாள் மாலை உறவினர் வீடு ஒன்றிற்கு நானும் தம்பியும் சைக்கிளை மிதித்தபடி சென்றுகொண்டிருந்தோம். அப்போது மனோகரன் அண்ணை மறித்தார். மனோகரன் அண்ணை - பாடசாலைக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர், எங்களுக்கு எட்னா (EDNA) சாக்லேட் விற்றே பணக்காரனாகியிருப்பார் :-) எட்னா கவருக்குள் வரும் கிரிக்கெட் வீரர்களது ஸ்டிக்கர்கள் அப்போது இங்கு மிகப்பிரபலம் பலாலியை மையமாக கொண்டு இயங்கிய இராணுவத்தினரின் தொலைக்காட்சியில் முதல் நாள் போட்டிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மறுநாள் ஒளிபரப்பப்பட்டது. ஆரம்பப் போட்டிகளின் தோல்வி VB தொடர்மீது ஆர்வத்தை குறைத்திருந்தது, இந்நிலையில் ஒருநாள் மாலை உறவினர் வீடு ஒன்றிற்கு நானும் தம்பியும் சைக்கிளை மிதித்தபடி சென்றுகொண்டிருந்தோம். அப்போது மனோகரன் அண்ணை மறித்தார். மனோகரன் அண்ணை - பாடசாலைக்கு பக்கத்தில் பெட்டிக்கடை வைத்திருப்பவர், எங்களுக்கு எட்னா (EDNA) சாக்லேட் விற்றே பணக்காரனாகியிருப்பார் :-) எட்னா கவருக்குள் வரும் கிரிக்கெட் வீரர்களது ஸ்டிக்கர்கள் அப்போது இங்கு மிகப்பிரபலம் அதிலும் 20 ரூபா எட்னா ஸ்டிக்கர்தான்; ஸ்டிக்கர் சேர்க்கும் அனைவரும் விரும்புவது. சில நேரங்களில் ஸ்டிக்கரை செலக்ட் செய்யப்போவதாக சொக்லேட்களை வாங்கி; ஸ்டிக்கர் திருட்டுகளும், எங்களிடம் டபிளாக இருக்கும் ஸ்டிக்கர்களை மாற்றி வைக்கும் சம்பவங்களும் நடைபெறும் :-)\nவழிமறித்த மனோகரன் அண்ணன் \"எப்பிடி அடி குடுத்து விட்டாங்கள், 300 ஐக் கலைச்சிட்டாங்கள்\" என்றார். ஆர்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க யார் அடித்தது என்று ஒரே குரலில் நானும் தம்பியும் கேட்டோம், அவர் \"மாக்கட ஜெயவர்த்தன\" என்றார் குடுத்து விட்டாங்கள், 300 ஐக் கலைச்சிட்டாங்கள்\" என்றார். ஆர்வமும், மகிழ்ச்சியும் அதிகரிக்க யார் அடித்தது என்று ஒரே குரலில் நானும் தம்பியும் கேட்டோம், அவர் \"மாக்கட ஜெயவர்த்தன\" என்றார் இன்றுவரை மகேலவை செல்லமாக 'மாக்கட' என்று எங்களுக்குள் அழைப்பதுண்டு :-) மனோகரன் அண்ணையிடம் விடைபெற்று வீடு திரும்பும் வரை எங்களுக்கிருந்த மகிழ்ச்சி, மறுநாள் ஒளிப்பதிவு ஒளிபரப்பப்படும்வரை காத்திருந்த நிமிடங்களின் நீளங்கள் என்பன சொல்லிப் புரியாதவை\nஅன்று 1999 ஜனவரி 23 - இலங்கைக் கிரிக்கட்டின் மறக்கமுடியாத ஓர்நாள் VB தொடரில் இலங்கை இங்கிலாந்துக்கு இடையிலான போட்டி அடிலைட் மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை பந்துவீசிக் கொண்டிருந்தது. போட்டியின் 18 ஆவது ஓவரின் நான்காவது பந்தை முரளிதரன் வீசிக்கொண்டிருந்தபோது; போட்டியின் இரண்டாம் நடுவராக (Square Leg Umpire) கடமையாற்றிக் கொண்டிருந்த 'ரோஸ் எமர்சன்' என்ன நினைத்தாரோ தெரியவில்லை, முரளி வீசிய அந்தப் பந்தை முறைதவறி வீசப்பட்டதாக அறிவித்தார், காரணம் முரளியின் பந்துவீசும் முறை என சொல்லப்பட்டது\n ஒரு அணித் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான விடை அன்று கிடைத்தது என்பதற்கான விடை அன்று கிடைத்தது சில நொடிகளில் ரோஸ் எமர்சனுக்கும் அர்ஜுனவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. அர்ஜுனாவின் முகத்தில் கடும் கோபம் தெரிந்தது,சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர் அர்ஜுன இலங்கை அணியை கூட்டிக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு சென்றுவிட்டார். உடனடியாக இலங்கை அணியின் முகாமையாளரும், போட்டி மத்தியஸ்தரும் இலங்கைக் கிரிக்கட் சபையுடன் பேசி ஒருவழியாக சமரசம் ஏற்பட்டது. முரளி தொடர்ந்து பந்துவீசுவதாக முடிவெடுக்கப்பட்டது, ஆனால் ரோஸ் எமர்சன் முதல் நடுவராக இருக்கும் திசையிலிருந்தே பந்து வீசுவதென்று முடிவு செய்யப்பட்டது சில நொடிகளில் ரோஸ் எமர்சனுக்கும் அர்ஜுனவுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றது. அர்ஜுனாவின் முகத்தில் கடும் கோபம் தெரிந்தது,சில நிமிட வாக்குவாதத்தின் பின்னர் அர்ஜுன இலங்கை அணியை க��ட்டிக்கொண்டு எல்லைக்கோட்டுக்கு சென்றுவிட்டார். உடனடியாக இலங்கை அணியின் முகாமையாளரும், போட்டி மத்தியஸ்தரும் இலங்கைக் கிரிக்கட் சபையுடன் பேசி ஒருவழியாக சமரசம் ஏற்பட்டது. முரளி தொடர்ந்து பந்துவீசுவதாக முடிவெடுக்கப்பட்டது, ஆனால் ரோஸ் எமர்சன் முதல் நடுவராக இருக்கும் திசையிலிருந்தே பந்து வீசுவதென்று முடிவு செய்யப்பட்டது (முதல் நடுவருக்கு பந்துவீசும் முறை பற்றி முடிவெடுக்க அதிகாரமில்லை) முரளி பந்து வீச வருகிறார் around Through வழியாக பந்துவீச ஆரம்பிக்கிறார், எமர்சன் விக்கட்டுக்கு சற்று பின்னே நிற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார், அவர் முரண்டு பிடிக்கிறார், அர்ஜுன மீண்டும் சிங்கமாகிறார், இம்முறை எமர்சன் பின்வாங்குகிறார்.\nஆனால் முரளியின் பந்தினை இங்கிலாந்தின் கிராம் ஹிக் பதம் பார்க்க தொடங்குகிறார், ஆட்டத்தின் போக்கு இங்கிலாந்தின் பக்கம் இலகுவில் திரும்புகிறது, 302 ஓட்டங்களை இங்கிலாந்து 50 ஓவர்கள் நிறைவில் பெற்றுக்கொள்கின்றது அன்றைய தேதியில், அதிலும் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவொரு மிகப்பெரும் இலக்கு அன்றைய தேதியில், அதிலும் அவுஸ்திரேலிய மண்ணில் இதுவொரு மிகப்பெரும் இலக்கு இலக்கினை நோக்கி இலங்கை அடியெடுத்துவைக்க நினைக்கையில் ஓட்டம் பெறாமல் களுவிதாரண Run-out ஆகிறார், அடுத்துவந்த அத்தப்பத்துவும் உடன் வெளியேற, திலகரட்ணவின் ஆமைவேக ஆட்டத்தை தன் அதிரடியால் சமப்படுத்திய சனத்; வேகமாக 36 பந்துகளில் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்கிறார்; அப்போது இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 இலக்குகளை இழந்து 68 ஓட்டங்கள்\nநட்சத்திர வீரர் அரவிந்த டீ சில்வா இல்லாத நிலையில்; இந்தப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கனி வாய்ப்பு எட்டாக்கனி என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிந்தது. அப்போதுதான் மைதானம் நுழைந்தான் அந்த 20 வயது இளைஞன். ஹஷான், அர்ஜுன என இரு அனுபவங்களும் துணை நிற்க அற்புதமான சதத்தை கடந்தான் அந்த இளம் சிங்கம், எங்கள் மகேல அனுபவ இங்கிலாந்தை அன்னியமண்ணில் ஒரு உணர்ச்சிமிக்க போட்டியில் பந்தாடிய மகேல 111 பந்துகளில் 120 ஓட்டங்களை குவித்து வெளியேறினார் அனுபவ இங்கிலாந்தை அன்னியமண்ணில் ஒரு உணர்ச்சிமிக்க போட்டியில் பந்தாடிய மகேல 111 பந்துகளில் 120 ஓட்டங்களை குவித்து வெளியேறினார் உப்பிள் சந்தனவின் அதிர���ி கைகொடுக்க வெற்றிக்கான ஓட்டத்தை அன்றைய சர்ச்சை நாயகன் முரளிதரன் பெற்றுக்கொடுக்க இலங்கை உணர்ச்சிபூர்வமான வெற்றிக்கனியை பறித்தது, ஆட்டநாயகனாக 20 வயதான மகேல.\nதொடர்ந்து வாசிம் அக்ரம், சொகைப் அக்தர், சக்லின் முஸ்டாக் என பலமான பாகிஸ்தான் பந்து வீச்சு வரிசையை எதிர்கொண்டு மகேல பெற்றுக்கொண்ட அவரது இரண்டாவது ஒருநாள் சதமும் மகேலாவின் முக்கியமான இனிங்ஸ்களில் ஒன்று இந்தப்போட்டியைக் காண 10 Km வரை சைக்கிள் மிதித்து நண்பன் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன், மின்கலத்தில் இயங்கும் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்த அந்த இனிங்ஸ்சும், நினைவுகளும் இன்னமும் பசுமையாக உள்ளது, 99 ஓட்டங்களில் மகேல Run-Out இல் இருந்து மயிரிழையில் தப்பியதுகூட\nஅடுத்து உலகக் கிண்ணம் 1999, நடப்பு சாம்பியனாக போட்டிகளில் பங்கேற்ற இலங்கைக்கு மிகப்பெரும் அடி காத்திருந்தது, முதற் சுற்றுடன் வெளியேறியது இலங்கை. அதிலும் இந்தியாவுடனான படுதோல்வி பாடசாலையில் இலங்கை ரசிகர்களான எமக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது உலகக் கிண்ண தோல்வியைத் தொடர்ந்து 1996 இல் கொண்டாடப்பட்ட நாயகர்கள்மீது கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இலங்கை கிரிக்கட் தமது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்கத் தொடங்கியது, முதற்கட்டமாக இலங்கைக் கிரிக்கட்டின் தூண்களான அரவிந்த, அர்ஜுன இருவரும் ஒருநாள் அணிகளில் இருந்து நீக்கப்பட்டனர். புதிய தலைவராக சனத் ஜெயசூர்யா தேர்ந்தெடுக்கப்பட்டார், உலகக்கிண்ணப் போட்டிகளில் ஓரளவேனும் ஓட்டம் குவித்திருந்த ரொஷான் மகாநாம கிரிக்கட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது அதிர்ச்சியாக இருந்தது, காரணம் தலைமைப் பதவி கிடைக்காதது என்று பேசப்பட்டது\nஉலகக்கிண்ண போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காவிட்டாலும் இலங்கை சார்பாக கணிசமான ஓட்டங்களை பெற்றிருந்த மகேலவின் துடுப்பாட்டம் எல்லோரையும் கவர்ந்திருந்தது இலங்கை கிரிக்கட்டும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு மகேலவை அணியின் உபதலைவராக அறிவித்தது. 20 வயதில் இது மகேலவிற்கு ஒரு மிகப்பெரும் அங்கீகாரம். சனத் தலைமையிலான அணி; எடுத்த எடுப்பிலேயே இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா பங்குகொண்ட முக்கோணத் தொடரை சொந்தமண்ணில் வெற்றி கொண்டதோடல்லாமல், முதல்தர அணியான அவுஸ்திரேலியாவுடன் முதல் போட்டி மற்றும் போட்டித் தொடர் வெற்றியையும் பதிவு செய்தது\nமகேலவின் டெஸ்ட் போட்டிகளின் மீதான ஆளுமை அதிகரித்துக்கொண்டு சென்றாலும் ஒருநாள் போட்டிகளில் மகேலவின் ஓட்டக்குவிப்பு சராசரியாகவே இருந்து வந்தது. தனது விக்கட்டை தானே தூக்கியெறியும் விதமாகவே பல ஒருநாள் போட்டிகளை மகேல ஆடிக்கொண்டிருந்தார் முக்கிய தருணங்களில் நிதானமாக பொறுப்பாக ஆடும் திறன், சாதாரண நேரங்களில் மகேலவிடமிருந்து வெளிப்படுவதில்லை, நிலைத்து நிற்கும் இனிங்ஸ்களிலும், 40 ஓவர்களைக் கடந்துவிட்டால்; ஒவ்வொரு பந்தையும் அடித்தாட வேண்டும் என்கின்ற மனநிலையில் காணப்படுவார். தனது இந்த இயல்பை அவர் இறுதிவரை மாற்றவில்லை முக்கிய தருணங்களில் நிதானமாக பொறுப்பாக ஆடும் திறன், சாதாரண நேரங்களில் மகேலவிடமிருந்து வெளிப்படுவதில்லை, நிலைத்து நிற்கும் இனிங்ஸ்களிலும், 40 ஓவர்களைக் கடந்துவிட்டால்; ஒவ்வொரு பந்தையும் அடித்தாட வேண்டும் என்கின்ற மனநிலையில் காணப்படுவார். தனது இந்த இயல்பை அவர் இறுதிவரை மாற்றவில்லை அதனை மாற்ற முடியாதுள்ளதாக மகேலவே கூறியிருந்தார். மகேல ஆடியிருக்கும் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கைக்கும், அவர் திறனுக்கும் அவர் பெற்ற ஓட்டங்கள் குறைவானவையே\nஇந்நிலையில் 2000 ஆம் ஆண்டு இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இலங்கை கிரிக்கட்டால் மகேலவின் உபதலைவர் பதவி மீளப்பெறப்பட்டு, அத்தப்பத்து உபதலைவராக்கப்பட்டார். மகேலவின் துடுப்பாட்டத்தை சீர் செய்யவே இந்த முடிவு என்று சொல்லப்பட்டது. பதவி பறிக்கப்பட்ட அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தை மகேல பெற்றிருந்தார். அடுத்து தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரின் முதல்ப் போட்டியில் மிகச் சிறப்பான இனிங்க்ஸ் ஒன்றை ஆடி மீண்டும் ஒரு 167 ஓட்டங்களை காலி மைதானத்தில் குவித்தார், 165,166,167 ஓட்டங்களில் மகேல 5 தடவைகள் ஆட்டமிழந்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அர்ஜுனவின் இறுதி இனிங்ஸில்; அவருடன் இறுதிவரை களத்தில் இணைந்து ஆடி, மற்றொரு சதத்தையும் அதே தொடரில் பெற்றுக்கொண்டார்\nஇலங்கையின் அடுத்த தொடரின் முதல் போட்டி தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான டேர்பன் மைதானத்தில் இடம்பெற்றது. இந்தப் போட்டியின் முதல் இனிங்ஸில் மகேல 98 ஓட்டங்களை பெற்றவேளையில் ஆட்டமிழந்தார், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆட்டமிழப்பு இது. அனைத்து டெஸ்ட் விளையாடும் நாடுகளுடனும் சதமடித்துள்ள மகேலவிற்கு; வெறும் 2 ஓட்டங்களால் டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சதமடித்திருக்கும் வீரர்கள் பட்டியலில் இணையும் வாய்ப்பு இறுதிவரை அமையவில்லை.\nதொடர்ந்து டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் சதங்களுடன் ஓட்டங்களைக் குவித்துக்கொண்டிருந்த மகேலவிற்கு மற்றுமொரு மைல்கல் 2002 ஆம் ஆண்டு கடந்தது. கிரிக்கட்டின் தாய்வீடான இங்கிலாந்தின் லோட்ஸ் மைதானத்தில் சதமடித்து, டெஸ்ட் கிரிக்கட் விளையாடும் வீரர்களின் முக்கிய கனவுகளில் ஒன்றை நிறைவேற்றினார். பின்னர் 2006 இல் மீண்டும் ஒரு சதம் மகேலவால் லோட்சில் பெறப்பட்டது. போட்டியின் நான்காம், ஐந்தாம் நாட்களில் போட்டியை சமநிலையில் கொண்டு செல்ல, மகேல போராடியபோது கிடைத்த சதமது. மகேல மற்றும் பின்வரிசை வீரர்களால் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. ஆசிய வீரர்களில் வெங்காஸ்கர்(3 சதம்) தவிர்த்து மகேல மட்டுமே லோட்ஸ் மைதானத்தில் 2 சதங்கள் அடித்த வீரர் என்கின்ற பெருமையை பெற்றுள்ளார்.\n2003 - உலகக் கிண்ணம் ஆரம்பமாகியது, பெரும்பாலான முக்கோணத் தொடர்களைக் கைப்பற்றி; சனத் தலைமையில் சாதித்துக் கொண்டிருந்த இலங்கை அணிமீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. இலங்கையைப் பொறுத்தவரை கென்யாவுடனான தோல்வியை விடுத்து பார்த்தால், அரையிறுதிவரை முன்னேறியது உலகக் கிண்ணத்தை பொறுத்தவரை கௌரவமான பெறுபேறுதான். ஆனால் அறையிறுதித் தோல்வி ஜீரணிக்க முடியாமல் போனது நிதர்சனம். 213 எனும் வெற்றி இலக்கு நிச்சயம் எட்டப்பட கூடியதே, ஆனால் இலங்கையால் போட்டியை வெற்றிகொள்ள முடியவில்லை. இந்த உலகக் கிண்ணம் மகேலவின் கிரிக்கட் வாழ்க்கையின் ஓர் மோசமான அத்தியாயம்.\n2003 உலகக் கிண்ணப் போட்டிகளில் மகேல எட்டு இனிங்ஸ்களில் ஆடி 22 ஓட்டங்களை மட்டுமே பெற்றிருந்தார், இது அந்தத் தொடரின் இரண்டாவது மோசமான ஓட்ட எண்ணிக்கை. பாகிஸ்தானின் இன்சமாம் உல் ஹாக் மகேலவை விட குறைவான எண்ணிக்கையில் 17 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மகேலவின் மீது அதிருப்தி அடைந்த இலங்கைக் கிரிக்கட், அடுத்தசாஜா தொடருக்கான குழாமில் மகேலவை இணைக்கவில்லை இது மக��லவிற்கு மட்டுமல்ல, அவர் ரசிகர்களான எமக்கும் ஏமாற்றத்தையும் வேதனையையும் கொடுத்தது. மகேலவை பிடிக்காதவர்கள், மகேலவின் கிரிக்கட் வாழ்க்கை அஸ்தமனம் என்றே பேசிக்கொண்டனர். நாமோ மகேலவை மீண்டும் காணும் நாளுக்காக காத்துக் கொண்டிருந்தோம்.\nஅடுத்த தொடராக இலங்கைக்கு நியூசிலாந்து பயணம் மேற்கொண்டிருந்தது. டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் நியூசிலாந்துடன் ஆடும் இலங்கை 'கிரிக்கட்சபை அணி' அறிவிக்கப்பட்டது, அதில் மகேலவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. கூடவே நீண்ட நாட்களாக அணியில் இல்லாதிருந்த களுவிதாரணவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. அந்த நேரத்தில் நான் கொழும்பில் ஒர் அமைச்சில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், குறிப்பிட்ட பயிற்சிப் போட்டியன்று வேலைக்கு போக்குக் காட்டிவிட்டு, நண்பன் ஒருவனை வலிந்து அழைத்துக்கொண்டு, போட்டி நடைபெறும் NCC மைதானத்திற்கு சென்றோம், முழுக்க முழுக்க மகேலவிற்காக\nஎமது ராசி நன்றாக இருந்திருக்கவேண்டும், ஏனெனில் இலங்கைதான் துடுபெடுத்தாட ஆரம்பித்திருந்தது. ரசல் ஆர்னோல்ட், டில்ஷான் என பிரபல வீரர்கள் ஆட்டமிழக்க, 4 ஆம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். எனக்கு பயங்கரமான பதட்டம் ஷேன் பொண்ட், ஜேகப் ஒராம் வீசிய வேகங்களுக்கு மகேல தடுத்தாடிய அவரது விருப்பத்துக்குரிய Forward Defense பார்ப்பதற்கு அற்புதமாக இருந்தது.\nவைஸ்மனின் ஓவர் ஒன்றில் காலியாக இருந்த மிட் விக்கட் திசையை குறிவைத்த மகேலவின் முயற்சி பலனளிக்க, அங்கு அற்புதமான இனிங்க்ஸ் ஒன்று என் கண்களுக்கு முன்னால் நிகழ்ந்தேறியது. திருப்திகரமான சதம் ஒன்றை மகேல நிறைவு செய்துவிட்டு ஆட்டமிழந்தார். அன்றைய எல்லையற்ற என் மகிழ்ச்சி 10 ஆண்டுகள் கழித்து இப்போதும் உணரக்கூடியது, அந்தப்போட்டியில் 57 ஓட்டங்கள் பெற்று, மகேலவுடன் டெஸ்ட் அணியில் களுவிதாரண இடம்பிடித்தது மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது.\nமுதல் டெஸ்ட் போட்டி சரவணமுத்து மைதானத்தில் இடம்பெறவிருந்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 515 ஓட்டங்களை குவித்திருந்தது. மூன்றாம்நாள் ஆட்டத்தைக் காண மைதானம் செல்ல முடிவெடுத்திருந்தேன், மைதானம் செல்ல பம்பலப்பிட்டியில் இருந்து 154 இலக்க பேரூந்தில் சென்று, பொரளை சந்தியிலிருந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, முன்னால் உள்ள சிறிய வீதியில் செல்ல ஆட்டோவுக்கு 40 ரூபா கொடுத்தால் போதும், 40 ரூபாயை மிச்சப்படுத்த சில சமயம் நடத்தும் சென்றிருக்கிறோம்\nஅன்றையதினம் துடுப்பாட்டத்தில் இலங்கையும் நன்றாக ஆடியது, எதிர்பார்க்கப்பட்ட மகேலவும் களுவிதாரணவும் அரைச்சதம் கடந்தனர். போட்டி நிறைவடையும் நேரம் நெருங்க மழையும் ஆரம்பித்தது, அதிகமாக மைதானத்தில் தூங்கும் ஹஷான் திலகரட்ன; சதமடித்த பின்னர் வேகமாக ஓட்டங்குவிக்க, மைதானம் ஆரவார நிலையில் இருக்கும்போதே அன்றைய நாள் முடிவடைந்தது மகேல ஓட்டங்களை குவித்ததால் மீண்டும் அணியில் தொடர்ந்து ஆடுவார் என்கின்ற நம்பிக்கையான மகிழ்ச்சியில் அந்தநாள் நிறைவடைந்தது.\nஅப்படியே ஆண்டுகள் நகர்ந்தன மகேலவின் துடுப்பாட்ட வரைபடம் சராசரியாக நகர்ந்துகொண்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு அணித்தலைவர் அத்தப்பத்துவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக மகேல தற்காலிக தலைவராக பங்களாதேஷ், பாகிஸ்தான் தொடர்களில் கடமையாற்றினார். பாகிஸ்தானுடனான சொந்தநாட்டு தொடர் தோல்வியில் முடிந்தாலும்; அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட, அத்தப்பத்து இல்லாத இலங்கை அணிக்கு மீண்டும் மகேலவே பதில் தலைவராக அனுப்பிவைக்கப்பட்டார்.\nமகேலவின் மட்டுமல்ல, இலங்கைக் கிரிக்கட்டின் எதிர்காலமும் இந்தத் தொடரில் தீர்மானிக்கப்பட்டது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமப்படுத்திய மகேல தலைமையிலான இலங்கை அணி; ஒரே T/20 போட்டியையும் வென்று, ஒருநாள் தொடரில் 5:0 என மிகப்பெரும் வெற்றி பெற்று இங்கிலாந்தை சொந்தமண்ணில் திணறச் செய்திருந்தது. டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதமும், ஒருநாள் போட்டிகளில் இரு சதமும் என மகேலவால் இந்தத் தொடரில் மூன்று சதங்கள் குவிக்கப்பட்டன. தொடர்ந்து ஹொலண்டுடனான ஒருநாள் தொடரின் ஓர் போட்டியில், ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச ஒட்டமான 443 ஓட்டங்கள் இலங்கையால் குவிக்கப்பட்டது. பின்னர் 2007 இல் இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டிகளில் சாதனை ஓட்டங்களான 260 ஓட்டங்களையும் மகேல தலைமையிலான இலங்கை அணி குவித்திருந்தது. டெஸ்ட் கிரிக்கட்டின் அதிகூடிய ஓட்டமான 952 ஓட்டங்களை இலங்கை குவித்த போட்டிதான் மகேலவின் முதற் போட்டி என்பது கூடுதல் சிறப்பு.\nஅடுத்து இலங்கையில் இடம்பெற்ற தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மகேலவிற்கு மறக்க���ுடியாத மற்றுமொரு தொடர். இரு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் இரண்டு போட்டிகளும் மகேலவிற்கு சிறப்பான போட்டிகள். முதற் போட்டியில் சங்கக்காரவுடன் இணைந்து தென்னாபிரிக்க அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களான போலக், நிட்டினி, ஸ்டெயின் போன்றோரை திணறடித்து 624 ஓட்டங்களை இணைப்பாகமாக பெற்று உலகசாதனை படைத்தனர். இந்த போட்டியில் மகேல குவித்த 374 ஓட்டங்கள், ஆசியாவின் தனிமனித சாதனை எண்ணிக்கை, வலது கை வீரர் ஒருவர் பெற்ற அதிகபட்ச ஓட்டமும் இதுதான். என்னைப் பொறுத்தவரை இந்தப் போட்டியிலும் மின்சாரம் விளையாடியிருந்தது, 3 ஆம் நாள் ஆட்டத்தன்று எமது பகுதிக்கு பவர் கட். அக்கா ஒருவரின் வீட்டில் போட்டியை பார்க்க சென்றிருந்தேன், மகேல 370 ஓட்டங்களுக்குள் நுழைந்த நேரம் அங்கும் மின்தடை ஏற்பட்டது, பதட்டத்துடன் காத்திருந்த எனக்கு 10 நிமிடங்களில் மின்கலம் ஒளிர்ந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியது, தொலைக்காட்சி திரை தோன்றும் அந்தக் கணம்வரை பரபரப்பு ஆனால் அங்கே திரையில் மகேல ஆட்டமிழந்து வெளியேறிக் கொண்டிருந்தார்.\n374 ஓட்டங்கள், தூக்குவாரிப்போட்டது, மிகப்பெரும் ஏமாற்றம், அன்ட்ரே நெல் வீசிய புதிய பந்தினாலான இன்ஸ்விங் பந்தொன்று மகேலவின் மட்டைக்கும் காலுக்கும் இடையிலான இடைவெளியில் புகுந்திருந்தது. \"அட இன்னும் ஓர் ஓட்டம் எடுத்திருந்தால் லாராவின் 375, ஆறு ஓட்டம் எடுத்திருந்தால் ஹெய்டனின் 380\" என அடுத்தடுத்த சில நாட்களுக்கு வெறுவாய் மென்று கொண்டிருந்தோம். ஆனாலும் மகேலவின் தனித்துவமான ஷொட்டான inside out பற்றி பேசி பெருமைப்பட்டுக்கொண்டும் இருந்தோம். மகேல அடிப்பது நான்கோ, ஆறோ; அவர் எதிர்முனையில் இருக்கும் கிரீஸ்வரை சென்று கிரீசை தொட்டுவிட்டுத்தான் திரும்புவார், இதை அவர் ஒரு அதிஷ்டமாக நினைப்பவர். எமக்கும் சில அதிஷ்டங்களை நம்பும் குணம் உண்டு மகேல ஆடிக்கொண்டிருக்கும்போது என் தம்பி சோபாவில் இருந்து ஒரு கதிரைமேல் காலைப் போட்டுக்கொண்டிருப்பான், இடியே விழுந்தாலும் மகேல ஆட்டமிளக்கும்வரை .எழும்பவே மாட்டான். தொலைக்காட்சி சத்தம் மகேல நிற்கும்வரை 27 இல் இருக்கும், மின்சாரம் தடைப்பட்டால் மீண்டும் மின்சாரம் வரும்போது மகேல மைதானத்தில் ஆடிக்கொண்டிருக்க மாட்டார், என பல நம்பிக்கைகள். மகேலாவை ரசித்தோம் என்று சொல்ல முடியாது, தீவிரமாக காதலித்தோம்\nதென்னாபிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி பெற நான்காவது இனிங்ஸில் 352 ஓட்டங்களை இலங்கை பெற்றாக வேண்டும், இலங்கை ஆடுகளங்களில் நான்காம் ஐந்தாம் நாட்களில் இந்த ஓட்டங்களை பெறுவதென்பது மிகவும் கடினமான விடயம். சனத் கொடுத்த தொடக்கத்தை பயன்படுத்தி மகேல தனித்து நின்று போராடி 123 ஓட்டங்களைப் பெற்று, வெற்றிக்கு மேலும் 10 ஓட்டங்கள் மட்டுமே தேவையானபோது ஆட்டமிழந்தார், இறுதியில் இலங்கை 1 விக்கட்டினால் போட்டியையும், தொடரையும் கைப்பற்றியது மகேலாவினது மட்டுமல்ல; இலங்கை வீரர் ஒருவர் பெற்ற மிகச்சிறந்த டெஸ்ட் சதமும் இதுவென்பேன்\nஇங்கிலாந்து, மற்றும் இலங்கையில் தென்னாபிரிக்காவுடனான தொடர் வெற்றிக்கு பின்னர் இலங்கைக் கிரிக்கட் மகேலவே தொடர்ந்தும் தலைமைப்பதவி வகிக்க விரும்பியது. அடுத்த சாம்பியன்ஸ் ட்ரோபி, நியூசிலாந்துடனான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்கள், இந்தியாவுடனான ஒருநாள் தொடர் போன்றவற்றிற்கு மகேலவே தலைமை தாங்கினார். ஆனால் மகேலவின் ஓட்டக்குவிப்பு மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருந்தது. பெரியளவிலான ஓட்டங்கள் எவையும் மகேலவிடமிருந்து கிடைக்கவில்லை. இந்நிலையில் 2007 உலகக் கிண்ணப் போட்டிக்கான அணித் தலைவராக மகேலவையே இலங்கைக் கிரிக்கட் தேர்வு செய்திருந்தது. ஏற்கனவே 2003 உலகக்கிண்ணம் மகேலவிற்கு கொடுத்த அனுபவம் மறக்கப்படாமலிருக்க, 2007 உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை ஆடத்தொடங்கியது. தனது அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மகேல; அந்தத் தொடரில் அரையிறுதியில் பெற்ற அற்புதமான சதத்துடன் மொத்தமாக 548 ஓட்டங்களைக் குவித்து இலங்கையை இறுதிப் போட்டிவரை அழைத்துச் சென்றிருந்தார்.\n2003 உலகக் கிண்ணப் போட்டித்தொடரில் இரண்டாவது மோசமான ஓட்டம் பெற்றிருந்த மகேல; இம்முறை இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்கள் குவித்த வீரர் என்கின்ற பெருமையைப் பெற்றார். இதுதான் போராட்ட குணம் மிக்க மகேலாவின் வெற்றி அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக மகேல பெற்ற சதம் மறக்க முடியாத சதங்களில் ஒன்று. மிகுந்த பதட்டத்துடன் போட்டியை காணக் காத்திருந்த எங்களுக்கு சனத், சங்கா ஏமாற்றமளிக்க, நான்காம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். உப்பில் தரங்க சற்று வேகமாக ஓட்டமெடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய மகேல, அற்புதமான ஒரு நீண்ட இனிங்ஸ்சிற்கு தயாராகிக்கொண்டிருந்தார். நிதானமாக ஓட்டங்களைக் சேர்த்துக் கொண்டிருந்த மகேல இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டமிளக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்தார். முக்கிய போட்டிகளில் நிலைத்து நின்று பொறுப்போடு ஆடும் மகேலாவின் போராட்டம் மிக்க இனிங்ஸ்களில் இதுவும் ஒன்று அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராக மகேல பெற்ற சதம் மறக்க முடியாத சதங்களில் ஒன்று. மிகுந்த பதட்டத்துடன் போட்டியை காணக் காத்திருந்த எங்களுக்கு சனத், சங்கா ஏமாற்றமளிக்க, நான்காம் இலக்கத்தில் மகேல களமிறங்கினார். உப்பில் தரங்க சற்று வேகமாக ஓட்டமெடுக்க, மறுமுனையில் நிதானமாக ஆடிய மகேல, அற்புதமான ஒரு நீண்ட இனிங்ஸ்சிற்கு தயாராகிக்கொண்டிருந்தார். நிதானமாக ஓட்டங்களைக் சேர்த்துக் கொண்டிருந்த மகேல இறுதி 5 ஓவர்களில் அதிரடியாக ஆடி ஆட்டமிளக்காமல் 115 ஓட்டங்களைக் குவித்தார். முக்கிய போட்டிகளில் நிலைத்து நின்று பொறுப்போடு ஆடும் மகேலாவின் போராட்டம் மிக்க இனிங்ஸ்களில் இதுவும் ஒன்று அரையிறுதியில் பெற்ற வெற்றிக் கொண்டாட்டங்களை; இறுதிப்போட்டி புஸ்வானமாக்கிப்போனது. அடம் கில்கிறிஸ்டின் தனிமனித தாக்குதலை இலங்கையால் கட்டுப்படுத்த முடியாமல் போனதுதான்; உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்விக்கும்,இலங்கையின் உலகக் கிண்ணம் மீதான கனவை மீண்டும் தள்ளிபோடவும் காரணமாயிற்று\n2007 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் பெரிதளவில் வெற்றிகளை இலங்கையால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. 2007 இன் T/20 உலககிண்ண வெளியேற்றம், இந்தியாவுடனான உள்நாட்டு ஒருநாள் போட்டித்தொடர் தோல்வி என்பன மகேலவை தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய காரணமாயிற்று. ஒரு தலைவராக மகேல கவர்ந்தளவிற்கு வேறெவரும் என்னைக் கவரவில்லை. இறுதிவரை போராடும் குணம், வீரர்களை ஒருங்கிணைக்கும் வல்லமை, பொறுப்பை தோளில் சுமக்கும் இயல்பு, புதுமையான திட்டங்கள், எதிரணி வீரர்களுக்கு ஏற்ப களத்தடுப்பு வியூகம், பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் என மகேல ஒரு அணித்தலைவராக தன்னை வெளிக்காட்டினார்.\n2006 இங்கிலாந்து மண்ணில் பீட்டர்சனுக்கு அமைத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கொடுத்திருந்தன. 2007 உலகக் கிண்ணத்தில் ஒரு சிறப்பான தலைமைத்துவத்தை இங���கிலாந்துக்கு எதிரான போட்டியில் மகேல வெளிக்காட்டியிருப்பார். 235 ஓட்டங்களுக்குள் இங்கிலாந்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் 15 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து இங்கிலாந்து 69 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில்; எந்த அணித்தலைவரும் போலிங் பவர்பிளேயை எடுத்துக் கொள்வது சாதாரணம். ஆனால் மகேல பவர் பிளேயை எடுத்துக்கொள்ளாமல் தனது பகுதிநேரப் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கினார். ஜெயசூர்யா, டில்ஷான் இருவரும் வீசிய ஓவர்களில் தங்கள் விக்கட்டை இழக்காமல் நிதானமாக ஆடிய இங்கிலாந்து; 29 ஆவது ஓவரின் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட போலிங் பவர்பிளே ஓவர்களில் பலமான முரளியையும், மலிங்கவையும் எதிர்கொண்டு விக்கட்டுகளை இழக்க ஆரம்பித்தது, மகேலவின் திட்டம் எதிர்பார்த்ததுபோல் வெற்றியைக் கொடுத்தது. போட்டியை இங்கிலாந்தின் பின் மத்தியவரிசை வீரர்களான நிக்சனும், போப்பராவும் இறுதிவரை விறுவிறுப்பாக்கினாலும், இறுதியில் இலங்கை இரண்டு ஓட்டங்களால் போராடி வெற்றி பெற்றது\nதமது அணி குறைந்த ஓட்டங்களை பெற்றிருப்பினும் இறுதிவரை போராடி வெற்றி பெற செய்வதில் மகேல கில்லாடி, வெற்றி கிடைக்காதவிடத்து கௌரவமான தோல்வியாவது மிஞ்சும். மகேலவின் தலைமைத்துவத்தின் சிறப்பை பெரும்பாலான கிரிக்கட் விற்பன்னர்கள் உணர்ந்திருந்தனர். 2007 உலகக் கிண்ண போட்டித்தொடரை அடுத்து, ஆசிய அணிக்கும் ஆபிரிக்க அணிக்குமான போட்டித் தொடரிலும் மகேல தலைமை ஏற்று தொடரை 3:0 என வென்று கொடுத்ததோடு, தொடரின் நாயகன் விருதையும் வென்றிருந்தார். மூன்றாவது போட்டியில் இந்திய நட்சத்திரம் டோனியுடன் இணைந்து ஆறாவது விக்கட்டுக்காக பெற்றுக்கொண்ட 218 ஓட்ட இணைப்பாட்டம் இன்றுவரை சாதனையாக உள்ளது. 2008 ஆசியக் கிண்ணப் போட்டிகளில் லீக் போட்டிகளில் இந்தியாவுடன் ஆடவிடால் வைத்திருந்துவிட்டு இறுதிப் போட்டியில் அஜந்த மெண்டிசை துரும்பு சீட்டாக பாவித்து, இலங்கைக்கு கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்திருந்தார். பஞ்சாப், கொச்சி, டெல்லி என மகேல விளையாடிய மூன்று IPL அணிகளும் மகேலவின் தலைமைமீது நம்பிக்கை கொண்டு அவரை அணித் தலைவராக்கியிருந்தன\nதலைவராக மட்டுமல்ல ஒரு சிறந்த பண்பை வெளிப்படுத்தும் வீரராக மகேல தன்னை மைதானத்தில்;வெளிக்காட்டிருப்பார். 2007 உலக கிண்ணப் போட்டியின் இறுதி��் போட்டியில் இலங்கை;எட்டு விக்கட்டுகளை இழந்து மூன்று ஓவர்களில் மீதமிருக்க;தோல்வியின் விளம்பில் இருந்தது. ஆனால் மைதானத்தில் இருள் குழுமியிருந்தது, பந்து தெரியத அளவுக்கு இருள் சூழ்ந்துவிட்டது. நடுவராக இருந்த அலீம் டார் மிகுதி மூன்று ஓவர்களையும் மறுநாள் வைத்துக்கொள்ளாம் என முடிவெடுக்கிறார். கொண்டாட்ட மனநிலையில் இருந்த அவுஸ்திரேலியர்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. அந்தநேரம் மைதானத்துள் வந்த இலங்கை தலைவர் மகேல, அணி வீரர்களிடம் கலந்து பேசி மீதி;மூன்று ஓவர்களையும் இலங்கை விளையாட பணித்தார், மிதமான வேகத்தில் மிகுதி மூன்று ஓவர்களும் பந்துவீச இலங்கை தோல்வியடைந்தது.\nஒரு வீரராக களத்தில் தன்னை;கனவானாக வெளிப்படுத்தும் மகேல; களத்துக்கு வெளியேயும் மிகச்சிறந்த சேவைகளை ஆற்றி வருபவர். சிறுவயதில் தனது ஆருயிர் தம்பியை புற்றுநோய்க்கு பறிகொடுத்த மகேல, நீண்ட நாட்களுக்கு அதனிலிருந்து மீள கஷ்டப்பட்டவர். தனக்கு வந்த துன்பத்தை அப்படியே விட்டுவிடாம்ல், தனது முயற்சியால் Hope Cancer Project க்கு பெரும் பங்களிப்பார்றினார். அத்தப்பத்து தலைமை ஏற்ற காலத்தில் இருந்து தமக்கு (சங்ககாரவும்) கிடைக்கும் ஆட்ட நாயகன், ஆட்டத் தொடர் நாயகன் விருதுக்கான பணத்தொகையை மருத்துவத்திற்கு தேவையானவர்களுக்கு அமைப்பு மூலமாக வழங்கிவருகின்றார்கள். எலோருடனும் சகஜமாக பேசக்கூடிய மகேலவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு பிரமிப்பாக இருக்கும். தனது அணியை, அணித்தேர்வை, வீரர்களை விட்டுக்கொடுக்காமல் பேசும் மகேல, அதனை பத்திரிகையாளர்கள் பகைத்துக்கொள்ளாமல் புரிந்துகொள்ளும்படி சொல்வதில் கில்லாடி. போட்டி வெற்றியோ தோல்வியோ, மகேலாவின் ஒவ்வொரு பத்திரிகையாளர் சந்திப்பும் அருமையாக இருக்கும்.\nமகேலாவின் தலைமைப் பதவி ராஜினாமாவின் பின்னர் இலங்கையின் அடுத்த தலைவராக சங்ககார பொறுப்பேற்க; இலங்கை அணி மீண்டும் சராசரியாக சென்றுகொண்டிருந்தது. 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற T/20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில்; தனக்கு பிடித்தமான மேற்கிந்திய ஆடுகளங்களில், தொடர்ச்சியாக குறைந்த பந்துகளில் 81,100,98* ஓட்டங்களைக் குவித்த மகேல தன்னை T /20 போட்டிகளிலும் ஆடும் திறன் படைத்தவர் என்பதனை நிரூபித்தார். அடுத்த தடவை இடம்பெற்ற IPL வீரர்களுக்கான ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்கின்ற பெருமையையும் மகேல பெற்றார்.\nஅடுத்து 2011 ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளுக்கான உலகக் கிண்ணதொடர் ஆரம்பிக்கவிருந்தது. இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டது, அதில் மகேல அணியின் உபதலைவர். தனக்கு கீழே உபதலைவராக இருந்தவரின் தலைமையின் கீழ், தான் உபதலைவராக இருக்க இலகுவில் எந்த பெயர் பெற்ற வீரரும் சம்மதிக்க மாட்டார்கள் ஆனால் மகேல சம்மதித்தார், காரணம் அவர் ஒரு அணிக்கான வீரனாகவே தன்னை எப்போதும் எண்ணியிருந்தார். அதனால்தான் ஒருநாள் போட்டிகளில் தனது துடுப்பாட்ட வரிசை இலக்கத்தை அணியின் தேவைக்கு ஏற்ப மேல்நோக்கியும் கீழ்நோக்கியும் மாற்றி மாற்றி ஆடிக்கொடுத்தார், கொடுத்துக்கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் அரவிந்தவின் ஓய்வால் வெற்றிடமான; டெஸ்ட் கிரிக்கட்டின் நங்கூரமான நான்காம் இலக்கத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தனது மூன்றாம் இலக்கத்தை இழந்திருந்தார்.\n2011 உலகக் கிண்ணத்தை நோக்கி சங்கா தலைமையில் இலங்கை அணி தயாராகியிருந்தது. மிகச்சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இலங்கை இறுதிப்போட்டிவரை முன்னேறியது. அடுத்தடுத்த இரண்டு உலகக் கிண்ணங்களில் இறுதிப்போட்டிக்கு தெரிவான இலங்கைக்கு, இம்முறையும் பெருத்த ஏமாற்றமே காத்திருந்தது. இந்திய அணியால் அவர்களது சொந்த மைதானத்தில் வைத்து இலங்கையின் கனவு மீண்டும் தகர்க்கப்பட்டது. ஆனால் அந்தப் போட்டியில் மகேல பெற்ற சதம் அந்தப் போட்டியை காணுற்ற ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மிக முக்கியமான, அழுத்தம் நிறைந்த போட்டியொன்றில் எத்தனை அழகாக தனது இனிங்ஸ்சை மகேல கொண்டு சென்றார் மகேலவின் அற்புதமான இனிங்ஸால், இந்திய மைதானம் மூச்சிழந்து காணப்பட்டது மகேலவின் அற்புதமான இனிங்ஸால், இந்திய மைதானம் மூச்சிழந்து காணப்பட்டது ஆனால் போட்டி முடிவு என்னவோ எம்மை மூர்ச்சையாக்கியிருந்தது :-(\n2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டித் தோல்வியின் எதிரொலியாக சங்ககார தலைமைப் பதவியை ராஜினாமா செய்ய, மகேலவும் தனது உப தவைவர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த தலைவராக டில்ஷான் இலங்கைக் கிரிக்கட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் டில்ஷான் தலைமையில் இலங்கை தடுமாறிக்கொண்டிருந்தது, இந்நிலையில் மீண்டும் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இலங்கைக் கிரிக்கட் விரு��்பினாலும், யாரை தேர்ந்தெடுப்பது என தடுமாறியது. மீண்டும் மகேலவிடம் கோரிக்கை வைக்கப்படாது, இம்முறை மகேல தலைமைப் பதவியை ஏற்றுக்கொண்டார்.\nமகேல தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர், முதல் தொடராக அவுஸ்திரேலியாவின் கொமன்வெல்த் பாங்க் சீரிஸ் அமைந்தது. இலங்கை அவுஸ்திரேலியாவில் ஒரு முக்கோணத் தொடரில் அதுவரை அசத்தாத அளவுக்கு அசத்தியது. இந்தியா வெளியேற, அவுஸ்திரேலியாவுடன் இறுதிப்போட்டிக்கு இலங்கை தகுதிபெற்றது. தொடர் முழுவதும் அவுஸ்திரேலியாவை அடக்கி வைத்திருந்த இலங்கைக்கு முதல் இறுதிப் போட்டியிலும் வெற்றி கிடைத்தது. இரண்டாம் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற, மூன்றாவது இறுதிப் போட்டி எதிர்பார்ப்பை தூண்டியிருந்தது. முதலில் ஆடிய அவுஸ்திரேலியாவை குறைந்த ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்திய இலங்கை வெற்றிக்கனியை எட்டுவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த எமக்கு மீண்டும் ஒரு இறுதிப்போட்டி தோல்வி. இம்முறையும் உடைந்தே போய்விட்டோம். இந்தத் தொடரில் இலங்கையின் வெற்றிகள் மகேலவின் துடுப்பினாலும், தமைத்துவ சிறப்பினாலும் பெரும்பாலும் பெறப்பட்டிருந்தன. ஆரம்ப துடுப்பாட்ட வரிசையின் சீரின்மையை ஈடுசெய்ய; மத்திய வரிசையில் ஆடிவந்த மகேல, தானே ஆரம்பவீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி இலங்கையை வெற்றிப் பாதையில் இட்டுச்சென்றிருந்தார்.\nஅடுத்து சொந்தநாட்டில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் அன்றைய பலமான இங்கிலாந்து அணியை காலி மைதானத்தில் சந்தித்த மகேலவின் இலங்கை அணி, இங்கிலாந்தை காலி செய்தது. துடுப்பாட சிரமமான மைதானத்தில் இலங்கை பெற்ற 318 ஓட்டங்களில் தனித்து நின்று ஆடி மகேல 180 ஓட்டங்களை குவித்திருந்தார். இங்கிலாந்தின் ஜிம்மி அன்டர்சன் 'தான் பார்த்த இனிங்ஸ்களில் இதுதான் மிகச்சிறந்த இனிங்க்ஸ்' என்று அப்போது புகழ்ந்திருந்தார். இரண்டாவது போட்டியில் இலங்கையின் இரண்டு இனிங்க்ஸ்களிலும் மகேல 105,64 ஓட்டங்களை மகேல பெற்றிருந்தார். தன் தலையில் பொறுப்பு இருக்கும்போதும், முக்கியமான நேரங்களிலும் பொறுமையாக கவனத்துடன் ஆடும் மகேலவின் ஆட்டத்திறன் மீண்டும் இந்தத்தொடரிலும் வெளிப்பட்டிருந்தது\nஅடுத்து 2012 ல் சொந்த மண்ணில் T/20 உலககிண்ணம் ஆரம்பமாயிற்று. பலமான அணிகள் பல விளையாடினாலும், சொந்தநாட்டு மைதானம் என்பதால், இலங்கைக்கும் வாய்ப்புக்கள் காணப்பட்டன. இலங்கையின் வாய்ப்பை மகேலவின் தலைமைத்துவம் சரியான முறையில் கையாண்டது இறுதிப்போட்டிவரை முன்னேறிய இலங்கைக்கு, இலகுவான அணியான மேற்கிந்தய தீவுகளுடன் இறுதிப் போட்டி. அதுவரை எந்த T/20 போட்டியிலும் மேற்கிந்தியாவுடன் தோற்றிருக்காத இலங்கைமீது; மிகப்பெரும் நம்பிக்கை இருந்தது.\nகிரிஸ் கெயில் மீது பயம் இருந்தாலும்; கெயிலை வெளியேற்றலாம் என்கின்ற நம்பிக்கையும் பலமாக .இருந்தது. எதிர்பார்த்தது போலவே கெயில் வெளியேற, 10 ஓவர்கள் முடிவில் இலங்கையின் கைப்பிடியில் இருந்த போட்டி; சாமுவேல்ஸின் அதிரடியில் அப்படியே மாறிப்போனது. மீண்டும் இறுதிப்போட்டியில் தோல்வி, இறுதிப்போட்டிகளில் இலங்கையின் தோல்விகள் உச்சக்கட்ட எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. எதிர்பார்த்ததுபோல் மகேலவும் பதவியை ராஜினாமா செய்தார். அதேநேரம் இந்த தொடரின் அதிக ஓட்டங்குவித்தவர்கள் பட்டியலில் மகேல இரண்டாவது இடத்தில் இருந்தார். மகேலவின் ஓய்வுக்கு பின்னர் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணிகளுக்கு மத்தியூசஸும், T/20 அணிக்கு சந்டிமலும் தலைவராக்கப்பட்டனர்.\nடெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் சிலகாலம் மகேல சதமடிக்கவில்லை என்கின்ற விமர்சனம் எழுந்தபோது; மற்றுமொரு சிறப்பான சதத்தை (129) அபுதாபியில் பாகிஸ்தானுக்கு எதிராக மகேல குவித்திருந்தார். தன்மீது விமர்சனம் வரும்போதெல்லாம் முக்கியமான போட்டியொன்றில் தன்னை நிரூபித்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வது மகேலவின் பாணி. டெஸ்ட் கிரிக்கட்டைப் போலவே ஒருநாள் போட்டிகளிலும் சில போட்டிகளில் பெரிதளவில் சோபிக்காத மகேல; தன்மீதான விமர்சனங்களுக்கு இவ்வாண்டு இடம்பெற்ற ஆசியக் கிண்ணத்தின் இறுதிப்போட்டியில் பதிலளித்தார். இக்கட்டான நேரத்தில் 75 ஓட்டங்களைக் குவித்து இலங்கையின் கிண்ண வெற்றிக்கு முக்கிய காரணமானார். தொடர்ந்து இங்கிலாந்துடனான ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டியிலும்; மகேலவின் அரைச்சதத்தின் பங்களிப்பு இலங்கைக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தது. மகேல தன்னை முக்கிய/பெரிய போட்டிகளில் ஓட்டங்குவிக்கும் வீரராக தொடர்ந்தும் முன்னிறுத்திக் கொண்டிருந்தார்.\n2014 - T/20 போட்டிகள் ஆரம்பிக்க இருந்த நிலையில்; உலகக் கிண்ணத்துடன் T/20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக மகேலவும் சங்காவும் அறிவித்தனர். இம்முறை T/20 போட்டிகளில் இலங்கை கிண்ணத்தை வெல்லும் என்கின்ற எதிர்பார்ப்பு குறைந்தளவே காணப்பட்டது. மலிங்க தவிர்த்து T/20 போட்டிகளுக்கான விசேட வீரர்கள் இல்லாத நிலையிலும் இலங்கை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அரையிறுதிக்கு தகுதிபெற்ற இலங்கை, கடந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் தோல்வியைக் கொடுத்த மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் நிலை ஏற்பட்டது. பழிதீர்க்கும் ஆட்டமாக அமைந்த இந்தப் போட்டியில் அணித்தலைவர் சந்திமல் நீக்கப்பட்டு, மலிங்க தலைமை தங்கினார்.\nமுதலில் துடுப்பெடுத்தாடி 160 ஓட்டங்கள் குவித்த இலங்கையின் இலக்கை எட்ட எத்தனித்த மேற்கிந்தியாவை வெறும் 80 ஓட்டங்களுக்குள் இலங்கை சுருட்டியது. பெயருக்கு மலிங்க முன்னிற்க மகேலவே பின்னின்று அணியை வழிநடத்தினார். மீண்டும் மகேலவை தலைவராக ரசித்த திருப்தி கிடைத்தது. அடுத்து இறுதிப் போட்டி இந்தியாவுடன், எப்படியும் இலங்கைக்கு தோல்விதான் எண்ணத்திலேயே போட்டியை பார்க்க ஆரம்பித்தாலும், மனதில் வெற்றிக்கான அவா அழுத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தது. இறுதி ஓவர்களில் இலங்கையின் வேகங்கள் கொடுத்த சவாலில், இந்தியாவின் அதிரடி மன்னர்களான யுவராஜ், டோனி, கோலி போன்றோரால் ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் போக; இலங்கை இந்தியாவை 130 ஓட்டங்களில் மட்டுப்படுத்தியது. துடுப்பாட்டத்திற்கு சாதகமான மைதானத்தில் 131 என்னும் இலக்கை, சங்காவின் அரைச்சதத்துடன் இலங்கை இலகுவாக எட்டியது. இலங்கை 2014 ஆம் ஆண்டின் T/20 சாம்பியன் - நம்ப முடியவில்லை, நாம் இறுதிப் போட்டியில் இறுதியாக வென்றே விட்டோம் மகேலவுக்கும் சங்காவுக்கும் மிகச்சிறந்த பிரியாவிடை இலங்கை அணியால் வழங்கப்பட்டது.\nசில நாட்களின் பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி அங்கு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, மகேல தனது டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் ஓய்வு தினத்தை அறிவித்தார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், மிகச்சரியான முடிவு. இலங்கை மண்ணில் அடுத்து விளையாடும் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் அணிகளுடனான தலா இரண்டு போட்டிகள் கொண்ட தொடர்களுடன் சொந்தமண்ணில் ஓய்வு பெறு��து என்பது மகேலவின் அறிவிப்பு. பெரும் பெரும் ஜாம்பவான்களெல்லாம் வயது அதிகரித்து, ஓட்டக்குவிப்பு நலிவடைந்த நிலையில் 'எப்படா போவாங்க' என கிரிக்கட் ரசிகர்களும், கிரிக்கட் சபைகளும் காத்திருந்த நிலையை மகேல தனக்கும் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நல்ல நிலையில் இருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்திருந்தார் மகேல, அதிலும் சொந்த நாடு, சொந்த மக்களுக்கு முன்னிலையில்\nஓய்வை அறிவித்தபின்னர் தென்னாபிரிக்காவுடனான இரண்டாவது போட்டியில் 160 ஓட்டங்களையும், பாகிஸ்தானுடனான இறுதி இரு போட்டிகளிலும் தலா ஒரு அரைச்சதத்தையும் மகேல பெற்றிருந்தார். அதிலும் தனது இறுதி இனிங்க்சில் 54 ஓட்டங்களைப் பெற்றதுடன், தனது நண்பனும், டெஸ்ட் கிரிக்கட்டில் இணைப்பாட்ட சாதனைக்கு பங்குதாரருமான சங்காவுடன் இணைந்து 19 ஆவது தடவையாக 100 ஓட்டங்களுக்கு மேல் இணைப்பாட்டமாக பெற்றிருந்தார். முன்னதாக காலியில் மகேலவின் இறுதி இனிங்க்ஸ், பொழுது சாயும் நேரம், நன்றாக இருட்ட ஆரம்பித்துவிட்டது, மழை எந்நேரத்திலும் வரலாம் என்னும் நிலையில்; ஆட்டமிழந்த மகேல, அன்று தனக்காக திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் தனது துடுப்பை காட்டி பிரியாவிடை பெறாது, வேகமாக ஓடிச்சென்று அடுத்த வீரருக்கு வழி விட்டார். இப்போட்டியில் இலங்கை வெற்றிபெற்று அடுத்த சில செக்கன்களில்; மழை சோவெனப் பொழிய ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. தனது இறுதி இரு போட்டிகளிலும் அணியின் வெற்றிக்கான தனது பங்களிப்பை மகேல வழங்கியிருக்கிறார். தனது சொந்த நாட்டில், சொந்த மைதானத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், இறுதிப் போட்டி மற்றும் தொடர் வெற்றிபெற்ற மகிழ்வுடன் மகேல ஓய்வு பெற்றுக்கொண்டார். அற்புதமான பிரிவுபசாரம் ஒன்றை மகேல பெற்றிருந்தார், இது இலங்கையின் எந்த ஜாம்பவானுக்கும் வாய்த்திராத கொடை - சாதனையாளர்\nஇலங்கை டெஸ்ட் அணியில் இனிமேல்.......\nவிபரம் தெரிந்த நாள் முதல் ரசித்துவந்த 69 ஆம் இலக்க ஜேர்சியை இனிமேல் காண இயலாது\nஸ்கோர் போட்டில் 2 விக்கட்டுக்கு பின்னர், விக்கட் எண்ணிக்கை மாறாமல் இருக்க, ஓட்ட எண்ணிக்கை மட்டும் கிடுகிடுவென உயரும்போது; மைதானத்தின் நடுவே உணர்ச்சி பூர்வமாக தன் நண்பனை ஆரத்தழுவும் ஒரு உணர்ச்சிமிக்க வீரனை காண இயலாது\nபுதிய இளம் வீரருடன் ஆடும்போது, ஒரு தந்தை தன் பிள்ளையை வழி நடத்துவதுபோல, கற்றுக்கொடுக்கும் ஆசானைக் காண இயலாது\nஎவர் தலைவராக இருப்பினும், எந்தவித ஈகோவும் இல்லாமல்; இக்கட்டான நேரங்களில் தானே முன்வந்து ஆலோசனை சொல்லி வழிநடத்தும் தலைவனைக் காண இயலாது\nமுதலாவது சிலிப்சில் பிடியை பிடித்துக்கொண்டு இடது கையை மடக்கி அசைத்தபடி சிங்கமென கர்ஜித்தபடி ஓடும் இளைஞனைக் காண இயலாது\nஒவ்வொரு போட்டியிலும் அணியின் பொசிட்டிவ் எனர்ஜியாக இருந்து, இறுதிவரை அணியில் ஸ்திரத்தை குறையவிடாமல் வைத்திருக்கும் ஒரு சிறந்த அணி வீரனை இனி காண முடியாது\nஆனால்....... அவன் விட்டுச்சென்ற நினைவுகளும், கொடுத்த அனுபவமும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது\nநிச்சயமாக மகேல ஒரு ஓட்டங் குவிக்கும் இயந்திரம் அல்ல, மகேலவின் ஓட்டக்குவிப்பு எப்போதும் தொடர்ச்சியாக இருந்ததுமில்லை; ஆனால் முக்கியமான போட்டிகளில், இக்கட்டான நேரங்களில் தன் கையைத் தூக்கி முன்வந்து போட்டியை வென்று கொடுக்கும் மகேல வரலாற்றின் ஒர் வெற்றியாளன் மோசமான துடுப்பாட்ட நேரங்களில், தன்மீது விமர்சனங்கள் வரும்போதெல்லாம், அவற்றுக்கு தன் துடுப்பால் பதில் சொல்லும் ஓர் போராட்ட வீரன் மோசமான துடுப்பாட்ட நேரங்களில், தன்மீது விமர்சனங்கள் வரும்போதெல்லாம், அவற்றுக்கு தன் துடுப்பால் பதில் சொல்லும் ஓர் போராட்ட வீரன் மகேல முழுத்திறனுடன் ஆடும் இனிங்ஸ் ஒன்றின் அழகுக்கு இணையான இனிங்சை வெளிப்படுத்த வேறெந்த சமகால வீரரும் இல்லை\nமகேல இல்லாத இடைவெளி இலங்கை கிரிக்கட்டுக்கும், ரசிகர்களுக்கும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்னைப் பொறுத்தவரை இதுவொரு மிகப்பெரும் தாக்கம். எனது 15 வயதில் உருவான பந்தமிது; பாடசாலை கல்வி, வெட்டியான காலம், அரச வேலை, தனியார் வேலை, சொந்த முயற்சி, சொந்த தொழில், திருமணம், குழந்தை என என் வாழ்க்கை ஓட்டத்துடனும், இடமாற்றங்களின் போதும், 17 ஆண்டுகளாக என்கூடவே பயணித்த மகிழ்ச்சியான பந்தம் இது என்னைப் பொறுத்தவரை இதுவொரு மிகப்பெரும் தாக்கம். எனது 15 வயதில் உருவான பந்தமிது; பாடசாலை கல்வி, வெட்டியான காலம், அரச வேலை, தனியார் வேலை, சொந்த முயற்சி, சொந்த தொழில், திருமணம், குழந்தை என என் வாழ்க்கை ஓட்டத்துடனும், இடமாற்றங்களின் போதும், 17 ஆண்டுகளாக என்கூடவே பயணித்த மகிழ்ச்சியான பந்தம் இது அற்புதமான நினை���லைகளை விட்டுச்சென்ற, வாழ்வின் இறுதி மூச்சுள்ளவரை மறக்கப்பட முடியா இணைப்பிது\nமகேல - என் வாழ்வின் ஓர் அங்கம்\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 3 வாசகர் எண்ணங்கள்\nமகேலவும், நானும், சில பசுமையான ஞாபகங்களும்\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்��ளாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், ���ல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?p=jf/Cinema/NS0023227UBoEv5Z1DY.html", "date_download": "2018-07-18T10:21:58Z", "digest": "sha1:PXEMCZPNCDW633IH3WGPQPAPCI4BJJXL", "length": 5350, "nlines": 54, "source_domain": "jaffnafirst.com", "title": "வதந்திக்கு முற்றுப்புள்ளிவைத்த கவுதமி", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nபாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `வர்மா' படத்தின் மூலம் கவுதமியின் மகள் சினிமாவில் அறிமுகமாவதாக வெளியான தகவல் குறித்து கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.\nதெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற `அர்ஜுன் ரெட்டி' படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது. விக்ரம் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை பாலா இயக்கி வருகிறார். `வர்மா' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தின் நாயகி தேர்வு நடந்து வருகிறது.\nஇந்நிலையில், துருவ் ஜோடியாக கவுதமியின் மகள் சுப்புலட்சுமி தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நேற்று தகவல் வெளியானது. தற்போது அந்த தகவல் குறித்து நடிகை கவுதமி விளக்கம் அளித்திருக்கிறார். இதுகுறித்து கவுதமி அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,\nஎனது மகள் சுப்புலட்சுமி, சினிமாவில் அறிமுகமாகவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதில் உண்மை இல்லை. சுப்புலட்சுமி தற்போது அவளது மேற்படிப்பில் பிசியாகிவிட்டார். எனவே தற்போது படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை, உங்கள் அன்புக்கு நன்றி இவ்வாறு கூறியிருக்கிறார்.\nஅனுஷ்காவை திருமணம் செய்யும் பிரபாஸின் முயற்சி தோல்வி\nஇசை வெளியீட்டு விழாவில் அழுத நாயகி\nவிஜயின் அடுத்த படம் ‘கண்ணபிரான்’\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2011/08/65.html", "date_download": "2018-07-18T10:41:52Z", "digest": "sha1:QXITA5PSI234JSCX7XXU5OIFNTAZ6C6J", "length": 12448, "nlines": 139, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: கனவுகளின் வயது 65..!", "raw_content": "\nநம் கடமையைச் சரிவர செய்துவிட்டோம்..\nஅண்ணல் காட்டிய வழிகள் நெடுகவும்\nசிறை நிறைந்த காலம் போய்\nதலை சிறந்த லாலிபாப்கள் வழங்கலாம்..\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 11:09 AM\nகுழந்தை பெற்றுவிட்டால் மட்டும் போதுமா அந்த குழந்தையை நல்லபடி வளர்த்து ஆளாக்கி தனித்தன்மையுடன் பிற்காலத்தில் விளங்க என்னென்ன பாடுபடவேண்டும்\nசுதந்திரம் பாடுபட்டு வாங்கி கொடுத்தாச்சு நமக்கு.... ஆனால் அந்த சுதந்திரத்தை நல்லபடி பயனுள்ளதாக ஏதேனும் செய்தோமா அரசியல்வாதிகளின் கைகளில் ஊழலில் முங்கி அரசியல் சாக்கடையில் புரண்டு சுதந்திரம் படுகின்ற பாடு அதை வரிகளில் சுத்தியல் கொண்டு அடிப்பது போல நெருப்பு மசியில் சாட்டை தோய்த்து சுழற்றி அடிப்பது போல சிறப்பான வரிகள் கலை.....\nசீரிய சிந்தனை... நேர்மையான குடிமகனின் எண்ணங்கள் இப்படி தான் இருக்கும் என்று ஆணித்தரமாய் சொல்லவைத்த வரிகள்.....\nதாத்தா காலத்திலிருந்து சுதந்திரம் பெற்ற நாளை சிறப்பாக தான் கொண்டாடுகிறோம்.... மிட்டாய் வழங்கி, நடனங்கள் அமைத்து சல்யூட் வைத்து கொடியேற்றி.... அதன்பின் அந்த நாளை மறந்துவிடுகிறோம்....\nஅவரவர் இஷ்டம்போல் செயல்படுகின்றனர்..... ஒரு காலத்தில் சிறைகள் வழிந்தது தியாகிகளால் ஆனால் இப்போதோ சொர்க்காபுரி ஆகிவிட்டது அரசியல்வாதிகளால்....\nஇனியாவது விழித்தெழுங்கள், கனவு கண்டுக்கொண்டு இருப்பதை நிறுத்தி நினைவாக்க முயலுங்கள் செயலாற்ற தொடங்குங்கள்..\nநேர்மையான அரசியல்வாதியை தலைவனாக்குங்கள்.... நாட்டை சீர் அமைக்க தொடங்கட்டும் வேள்வி என்றவகையில் அமைந்த அசத்தலான வரிகள் கலை.....\nஅன்பு வாழ்த்துகள் கலை அற்புதமான வரிகள் கொண்ட கவிதை படைத்தமைக்கு....\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nகலையும் - காதலும்..கலையாக் காதலும்..\nகலையும் - காதலும்..கலையாக் காதலும்..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும��� எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/nearly-40000-verizon-workers-on-strike/", "date_download": "2018-07-18T10:09:00Z", "digest": "sha1:E2KYC3ZVP4SQN5EQMH6AGCJQOVLWZFHZ", "length": 17253, "nlines": 102, "source_domain": "new-democrats.com", "title": "வேலை நிறுத்தப் போராட்டத்தில் 40,000 வெரிசான் (Verizon) ஊழியர்கள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nடுவிட்டர், ஃபேஸ்புக்கும் குப்பை செய்திகளும்\nவேலை போச்சு, நிவாரணம் வேண்டும் – நடுவர் மன்றம் அமைப்பு\nவேலை நிறுத்தப் போராட்டத்தில் 40,000 வெரிசான் (Verizon) ஊழியர்கள்\nFiled under உலகம், போராட்டம்\nநிறுவனத்துடனான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சுமார் 40,000 வெரிசான் ஊழியர்கள் புதன் கிழமை அன்று வேலை நிறுத்தத்தில் இறங்கினார்கள். இது சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்க தகவல் தொழில்நுட்பத் துறையில் நடக்கும் மி���ப்பெரிய வேலை நிறுத்தம்.\nவேலை நிறுத்தத்துக்கு தயாராகும் வெரிசார் தொழிலாளர்கள்\nஅமெரிக்க தகவல் தொழிலாளர்கள் (CWA) மற்றும் சர்வதேச மின்துறை தொழிலாளர்களின் சகோதரத்துவம் (IBEW) ஆகிய வெரிசானின் பாரம்பரிய வயர்லைன் தொலைபேசி பணிகளில் ஈடுபடும் வாடிக்கையாளர் சேவை ஊழியர்கள், நெட்வொர்க் டெக்னிசியன்களின் சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன.\nகடந்த 3 ஆண்டுகளில் வெரிசான் ஈட்டிய லாபம் $3,900 கோடி (சுமார் ரூ 2.65 லட்சம் கோடி), 2016-ன் முதல் மூன்று மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஈட்டிய லாபம் $180 கோடி (சுமார் ரூ 12,240 கோடி). இருந்த போதிலும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்புகளை ஒழித்துக் கட்டுவது, மேலும் மேலும் பணிகளை காண்டிராக்ட்டுக்கு விடுவது, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு பணிகளை அவுட் சோர்ஸ் செய்வது, தொழில்நுட்ப ஊழியர்களை 2 மாதங்கள் வரை குடும்பத்தை விட்டுப் பிரிந்து வெளியூர்களில் வேலை செய்யக் கட்டாயப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை திணிக்க முயற்சிக்கிறது, வெரிசான். மேலும், 2014-ல் யூனியன் அமைத்துக் கொண்ட வயர்லெஸ் பிரிவு சில்லறை விற்பனை ஊழியர்களுக்கு எந்த விதமான சம்பள உயர்வு, நலத் திட்டங்கள், பணிச் சூழல் மேம்பாடு குறித்து விவாதிக்க மறுத்து வருகிறது வெரிசான்.\nவேலை நிறுத்தம் செய்யும் வெரிசான் தொழிலாளர்கள்\nஇந்த வேலை நிறுத்தத்தினால் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள நியூயார்க், மசாசுசெட்ஸ், விர்ஜினியா உள்ளிட்ட மாநிலங்களில் வெரிசான் வழங்கும் Fios இணையம், தொலைபேசி, தொலைக்காட்சி சேவைகள் பாதிக்கும்.\nபுதன்கிழமை (ஏப்ரல் 13, 2016) அன்று நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வெரிசான் கடைகளுக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்; “வெறுத்துப் போயிருக்கிறோம், தொழிற்சங்கத்தை உடைக்கிறார்கள்” என்று முழக்கமிட்டனர்; “வெரிசானின் கார்ப்பரேட் பேராசைக்கு எதிராக” என்ற அட்டைகளை பிடித்திருந்தனர்.\n“எங்களை குடும்பத்தைப் பிரிந்து வெளி மாநிலங்களுக்குப் போய் வேலை செய்ய வைக்க முயற்சிக்கின்றது நிறுவனம். எங்கள் குடும்பங்களை நாங்கள் எப்படி கவனித்துக் கொள்ள முடியும்” என்கிறார் வெரிசானில் 37 ஆண்டுகளாக பணி புரியும் 59 வயதான தகவல்தொழில்நுட்ப உதவியாளர் அனிதா லோங். “ஒரு மாதத்துக்கு 1 பில்லியன் டாலர் லாபம் சம்பாதிக்கும் நிறுவனம், எங்களுக்கு போதுமான சம்பளம் தர முடியாது என்று எப்படி சொல்ல முடியும்” என்கிறார் வெரிசானில் 37 ஆண்டுகளாக பணி புரியும் 59 வயதான தகவல்தொழில்நுட்ப உதவியாளர் அனிதா லோங். “ஒரு மாதத்துக்கு 1 பில்லியன் டாலர் லாபம் சம்பாதிக்கும் நிறுவனம், எங்களுக்கு போதுமான சம்பளம் தர முடியாது என்று எப்படி சொல்ல முடியும்” என்று கேட்கிறார் புரூக்ளினில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அவர்.\nவெரிசான் தொழிலாளர்களுககு ஆதரவாக பெர்னி சாண்டர்ஸ்\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் தேர்வுக்கு போட்டியிடும் பெர்னி சாண்டர்ஸ் புரூக்ளின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினார். “உழைக்கும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை நாசமாக்க முயற்சிக்கும் இன்னும் ஒரு முக்கியமான அமெரிக்க கார்ப்பரேசன் இது” என்றார் அவர்.\nஜனநாயகக் கட்சி வேட்பளார் தேர்வில் முன்னணியில் இருக்கும் ஹில்லாரி கிளிண்டனும் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ள தொழிலாளர்களை ஆதரித்துள்ளார். வெரிசான் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். “நமது தொழில்களையும், பொருளாதாரத்தையும் இயங்க வைக்கும் தகவல்தொடர்பு கட்டமைப்பின் ஒரு பகுதியான இந்த ஆண்,பெண் தொழிலாளர்களை நம்பித்தான் நாம் இருக்கிறோம்” என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nமும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nகருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nகொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை\nCategories Select Category அமைப்பு (216) போராட்டம் (212) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (115) இடம் (454) இந்தியா (255) உலகம் (78) சென்னை (75) தமிழ்நாடு (95) பிரிவு (479) அரசியல் (192) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (300) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (60) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (473) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (48) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபுதிய தொழிலாளி – 2017 ஜூலை பி.டி.எஃப்\nஜி.எஸ்.டி வரியல்ல, வழிப்பறி ஆர்ப்பாட்டம், விவசாயி - தொழிலாளர் நேச அணியை கட்டியமைப்போம், GST வரிவிதிப்பு - நல்லதா, கெட்டதா, ஆகவே, மக்களே... அரசியலை தூண்டி விடுவோம்,...\nஐ.டி ஆட்குறைப்பு: கனவு கலைகிறது, நிஜம் சுடுகிறது\nவேலை கொடுப்பதல்ல, இலாபம் ஈட்டுவதே மூலதனத்தின் நோக்கம் என்பதைப் பொட்டில் அடித்தாற் போலப் புரிய வைக்கிறது, ஐ.டி துறையில் நடந்துவரும் மாற்றங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://senkathiron.blogspot.com/2014/03/blog-post_6.html", "date_download": "2018-07-18T10:38:47Z", "digest": "sha1:BO5NMGWCJFLXIJPH5CVW24NJ57AK7C7I", "length": 8581, "nlines": 265, "source_domain": "senkathiron.blogspot.com", "title": "செங்கதிரோன்: கேஜ்ரிவாலின் மொழி தீவிரவாதம்", "raw_content": "\nஇந்த நூற்றாண்டின் நம்பிக்கைக்குரிய தலைவராக உருவெடுத்துள்ள கேஜ்ரிவாலின் உரைகளையும் பேட்டிகளையும் கேட்க ஆர்வம் மிகுந்த தென்னிந்தியர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகின்றது.\nகட்சி ஆரம்பிக்கும் முன்னர் ஆங்கிலத்தில்பேசிக் கொண்டிருந்தவர், ஆம் ஆத்மி ஆரம்பித்த பின்னர் இந்தியில் மட்டுமே பேசுகின்றார்.\nஎன.டி.டிவி யில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் இந்தியயில் மட்டுமே பதிலளிப்பதனை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.\nஇந்த பழக்கம் ஆங்கிலமே தெரியாத வட இந்தியர்களுக்கு சரியான ஓன்றாக இருக்கலாம். ஆனால் தேசிய அளவிலானசெய்திகளை அறிந்து கொள்ள ஆர்வமுடையவ்ர்களுக்கு கேஜ்ரிவாலின் கருத்துகளை அவருடைய பேட்டியின் வாயிலாக அறிந்து கொள்ள பெரும் தடையாக இந்தி மொழி விளங்குகின்றது.\nநமக்கு இருக்கும் வேலைப் பளுவுக்கிடையில் புதிதாக ஓரு மொழியினைக் கற்றுக் கொள்ள நேரமோ பொறுமையோ இல்லை.\nஆங்கில ஊடகங்களில் விவாத நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் அனைவரும் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுகின்றனர். ஆங்கிலமே தெரியாத ஓரு சிலர் மட்டுமே இந்தியில் பேசுகினறனர். இந்நிலையில் நன்கு ஆங்கிலம் தெரிந்த கெஜ்ரிவால் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலம் இந்தியில் மட்டும் பதிலளிப்ப்து என்று தீவிரமாக இருக்கின்றார்\nகிரிக்கெட் விளையாட எதிர்ப்பு : சென்னையில் இளைஞர்கள் சாலைமறியல் சென்னை பாலவாக்கத்தில் கிரி ó க்கெட் விளையாட எதிர்ப்பு தெரிவித்ததா...\nவன்னியர்களை பழிதீர்க்க ஒன்றினையும் ரஜினியும் ரஞ்சித்தும்\nசுந்தர் சிக்கு ரஜினி படம் இயக்கம் வாய்ப்பு வந்த போது அது மிக சரியானத் தேர்வாகத் தான் தோன்றியது. ஆனால் அண்ணன் ரஞ்சித்துக்கு ரஜினி பட வாய்ப்...\nசரோஜா தேவி புத்தகத்தின் தோற்றமும் மறைவும்\nசீனர்கள் கண்டுபிடித்த காகிதங்களை நல்ல செய்திகளை உலகறியச் செய்ய பயன்பட்டிருந்தாலும் மறுபக்கம் சரோஜாதேவி என்றழைக்கப்படும் மஞ்சள் பத்திரிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2018-07-18T10:26:57Z", "digest": "sha1:R5OWLMHJAMVCP554M2ZMAEVOFJUXZZWA", "length": 11055, "nlines": 148, "source_domain": "tamilcinema.com", "title": "#மோகன் ராஜா Archives - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nவிஜய் படத்தை இயக்கப்போவது ‘தீரன்’ வினோத்தா மோகன் ராஜாவா…\n‘சதுரங்க வேட்டை’ என்ற முதல் படத்திலேயே தனித்துவமான வெற்றியை பெற்ற வினோத் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் தர இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார். இவர் தற்போது விஜய்யை இயக்கப்போவதாக பேச்சு அடிபட்டு ���ருகிறது. இந்த…\n’’ – சிவகார்த்திகேயனின் புத்தாண்டு வாழ்த்து\nசிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’. இந்தப் படத்திற்காக இரண்டு வருடங்கள் உழைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். தற்போது ரசிகர்களிடம் பரவலான வரவேற்பைப்…\n‘வேலைக்காரன்’ இயக்குனர் மோகன்ராஜாவிற்கு விக்னேஷ் சிவன் பாராட்டு\n‘தனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் சோஷியல் த்ரில்லருக்குப் பிறகு இயக்குனர் மோகன் ராஜா சிவகார்த்திகேயனை வைத்து இயக்கி வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் படம்தான் 'வேலைக்காரன்'. ஆனால் இப்படம் நிறைய சமூகக் கருத்துக்களை கூறினாலும் அதில் ஒன்றுகூட அழுத்தமாக…\n”அடுத்த படம் அஜித்துடன்தான்” – மோகன்ராஜா உறுதி\nரீமேக் படங்களை இயக்கி வெற்றிப் பெற்ற இயக்குனர் ‘ஜெயம்’ ராஜா ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் மோகன் ராஜாவாக விஸ்வரூபம் எடுத்தார். இந்நிலையில் அவர் இயக்கிய ‘வேலைக்காரன்’ வெளிவந்து விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களையும், ரசிகர்கள் மத்தியில்…\nதனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் சோஷியல் த்ரில்லரை கொடுத்த இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபகத் ஃபாஸில், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சினேகா, சதீஷ், ஆர்.ஜே.பாலாஜி, ரோபோ சங்கர், சார்லி, ரோகினி, விஜய் வசந்த், தம்பி ராமையா, காளி…\nதமிழ் ராக்கர்ஸை பாராட்டி, வேண்டுகோள் விடுத்த இயக்குனர் மோகன்ராஜா\n‘தனி ஒருவன்’ என்ற படத்தின் மூலம் டாப் இயக்குனர்கள் லிஸ்டில் இடம் பிடித்த மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஃபகத் பாசில், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்துள்ள ‘வேலைக்காரன்’ நாளை உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.…\n‘’வருங்காலத் தலைமுறைக்கு உதாரணப் படம்தான் வேலைக்காரன்’’ – நெகிழும் ராம்ஜி\n‘ரீமேக் ராஜா’ என்ற கிண்டலான அடைமொழியை ‘தனி ஒருவன்’ என்ற ஒரே படத்தின் மூலம் மோகன் ராஜாவாக புதிய அவதாரம் எடுத்து தன்னை நிரூபித்தார். இப்போது ‘தனி ஒருவன்’ என்ற நற்பெயரைக் காக்க ‘வேலைக்காரன்’ மூலம் மீண்டும் வந்திருக்கிறார் மோகன் ராஜா. தனி…\n‘’இந்த ஒரு காரணத்திற்காகவே இனி எந்த விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன்’’ – சிவகார்த்திகேயன் உறுதி\n‘தனி ஒருவன்’ என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறக��� இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் ‘வேலைக்காரன்’. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை…\nசிவகார்த்திகேயனுடன் நேருக்கு நேர் மோதும் சந்தானம்\n‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தில்லுக்கு துட்டு’ படங்களுக்குப் பிறகு சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் படங்கள் ‘சர்வர் சுந்தரம்’, ‘மன்னவன் வந்தானடி’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘ஓடி ஓடி உழைக்கனும்’ ஆகியவை. இதில் ‘சக்க…\nவிக்ரமால் மன உளைச்சலில் சிவகார்த்திகேயன்\n‘வாலு’ வெற்றிப் படத்தைக் கொடுத்த விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் படம்தான் ‘ஸ்கெட்ச்’. இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். வழக்கமாக எல்லாப் படங்களிலும் கவர்ச்சியை வாரி வழங்கும் தமன்னா இதில் குடும்பப்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvs50.blogspot.com/2009/11/uninstall-software-intro-to-portable.html", "date_download": "2018-07-18T10:58:56Z", "digest": "sha1:ZNXNZ6W4KXWE5DUVEAJ73OSGXYRKN3CE", "length": 15549, "nlines": 104, "source_domain": "tvs50.blogspot.com", "title": "கணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம் | !- தமிழில் - தொழில்நுட்பம் -!", "raw_content": "\nகணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள் மென்பொருள் அறிமுகம்\nகோடிக்கணக்கில் குவிந்துள்ள மென்பொருள் உலகின் நாம் தினமும் நிறையமென்பொருள்கள் பற்றி கேள்வி படுகிறோம். நம் தேவைக்கு ஏற்ப நமதுகணினியில் நிறுவியும் கொள்கிறோம். இந்த பிளாக்கில் கூட நான் இலவச மென்பொருள்களை அறிமுகப்படுத்தி வருகிறேன். பெரும்பாலும் அவற்றை உபயோகித்து பார்த்து இருப்பீர்கள்.\nஅவை அனைத்தும் உங்கள் கணினியில் குறிப்பிட தகுந்த இடம் பிடித்து கொண்டுஇருக்கும். சில மென்பொருள்களை சோதித்து பார்க்கும் வண்ணம் நிறுவி நீக்கமறந்து இருப்போம்.\nஸ்டார்ட் மெனுவை கிளிக் செய்தால் ஒரே மென்பொருள் குவியலாக இருக்கும். அவை அனைத்தையும் தினசரி உபயோக படுத்துகிறோமா என்றால் கிடையாது. தேவையில்லாத மென்பொருள்கள்தான் அதிகம் இருக்கும்.இவ்வாறு மென்பொருள்களை மேலும் மேலும் கணினியில் அடுக்குவதுகணினியின் செயல்திறனை நிச்சயம் பாதிக்கும். மெதுவாக இயங்கலாம்.\nகுறிப்பிட்ட கால இடைவெளியில் கணினியில் தேங்கியுள்ள தேவையற்ற மென்பொருள்களை நீக்குவது முக்கியம். Control Panel சென்று Add or Remove Programs மூலமாக ஒவ்வொரு மென்பொருளாக கண்டறிந்து நீக்கலாம். அப்படி நீக்கினாலும் தேவையற்ற கோப்புகள் கணினியிலே தங்கி விடும் வாய்ப்புகள் அதிகம். அதிக அளவில் மென்பொருள்களை கணினியில் அடுக்கும் போது உங்கள் கணினி திணற ஆரம்பிக்கும்.\nஎனவே உங்கள் கணினியில் அடிக்கடி உபயோகப்படுத்தும் மென்பொருள்கள் தவிர மற்றவற்றை நீக்கி விடுங்கள்.\nஇதற்கென்று ஒரு இலவச மென்பொருள் கிடக்கிறது. இதனை பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள தேவையற்ற மென்பொருள்களை மொத்தமாக தேர்ந்தெடுத்து நீக்கி விடலாம். இதன் இந்த லின்க்கில் சென்று தரவிறக்கி கொள்ளுங்கள். அதில் 'Batch Uninstall' என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். பின்பு தேவையற்ற மென்பொருள்களை தேர்ந்தெடுத்து கொண்டு Uninstall Checked Programs என்பதனை கிளிக் செய்து நீக்கி கொள்ளுங்கள். இது அந்த மென்பொருள்களை எவ்வித தடயமும் இன்றி நீக்கி விடும்.\nநீங்கள் எப்போதாவது உபயோகிக்கும் மென்பொருள்கள் Portable மென்பொருளாக கிடைக்கிறதா என்று தேடுங்கள். போர்டபிள் மென்பொருள் என்றால் அந்த மென்பொருளை திறக்கும் போது உங்கள் கணினியில் எந்த கோப்புகளையும் நிறுவாது. உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் தேவை இன்றி அதிக இடத்தை அடைத்து கொள்ளாது. உங்கள் கணினியின் செயல்திறனை இது எந்த விதத்திலும் பாதிக்காது.\nஇவற்றை நீங்கள் USB Drive, IPOD, Portable Hard Drive உள்ளிட்ட எவற்றிலும் நிறுவி கொள்ளலாம். ஏன் உங்கள் மொபைலின் மெமரியில் நிறுவி வைத்து கொண்டு நீங்கள் செல்லும் இடங்களில் உபயோகித்து கொள்ளலாம். இவற்றை இயக்க நீங்கள் உபயோகப்படுத்தும் கணினிகளில் பிரத்தியேக கூடுதல் மென்பொருள்கள் தேவை இல்லை.\nஇவற்றின் கூடுதல் பயன்பாடுகளை கூறுகிறேன். பயர்பாக்ஸ், குரோம் போன்ற இணைய உலாவிகளை புக்மார்க்ஸ், சேமித்த பாஸ்வோர்ட் சேதாரம் இன்றி உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று எந்த கணினியில் வேண்டுமானாலும் அங்கே பிரத்தியேகமாக நிறுவாமல் உபயோகிக்க முடியும்.\nஓபன் ஆபீஸ் மென்பொருளையே உங்களுடன் கோப்புகளுடன் எடுத்து சென்று எந்த கணினியிலும் உபயோகப்படுத்த முடியும். இது போன்று பல வசதிகள் உண்டு. மேலும் இது குறித்து அறிய இங்கே செல்லவும்.\nஇந்த போர்டபிள் மென்பொருள்கள் இலவசமாகவே இந்த தளத்தில் http://portableapps.com/apps கிடைக்கிறது . பயர்பாக்ஸ், குரோம், ஓபன் ஆபீஸ், VLC Media Player முதல் மிகவும் உபயோகம் உள்ள மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைக்கின்றன. வேண்டுபவற்றை தரவிறக்கி நிறுவி கொள்ளுங்கள்.\nஅடிக்கடி நீங்கள் உபயோகிக்காத மென்பொருள்கள் போர்டபிள் ஆக கிடைத்தால் அவற்றையே உபயோகியுங்கள்.\nமேலும் உபயோகப்படுத்தப்படாத கோப்புகளை Disk Max என்ற மென்பொருள் கொண்டு நீக்கலாம். இதுவும் இலவச மென்பொருள்தான். இதனை இங்கு சென்று தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். இது உங்கள் கணினியில் தேவை இன்றி குப்பையாக இருக்கும் கோப்புகளை கண்டறிந்து நீக்கும். மற்றும் உங்கள் கணினியின் செயல்திறனை மேம்படுத்தும். Print this post\nபதிவுகளுக்கான RSS செய்தியோடை. பதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாகவே பெறலாம். உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.\nபுதிய பதிவுகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nமிகவும் உபயோகமான விடயங்கள் மற்றும் சுட்டிகள்.\nசரி லினக்ஸுக்கு போர்ட்டபில் மென்பொருள்கள் எங்கு கிடைக்கும்\nபதிவுகளை நீங்கள் உங்கள் ஈமெயில் மூலமாக பெறலாம். ஈமெயில் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்.\nஇனி புதிய இடுகைகள் உங்கள் ஈமெயில் முகவரிக்கு தானாக வந்து சேரும்.\nஉங்களுக்கு தொழிநுட்ப பதிவுகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா\nடிவைஸ் டிரைவர்களை புதுப்பிக்க டிவைஸ் டாக்டர்\nஅர்மோர் ப்ரீமியம் பயர்வால் ஓராண்டுக்கு இலவசமாக\nகூகிள் குரோம் இயங்குதளம் விரிவான பார்வை\n2010 ஆண்டுக்கான காலண்டர்கள் தரவிறக்க, அச்செடுக்க\nMP3 கோப்புகளை யூடியுபில் ஏற்றுவது எப்படி\nபுகைப்படங்களை வீடியோவாக மாற்ற போட்டோ ஸ்டோரி\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா இலவச தரவிறக்கம்\nமொபைல் வீடியோக்களை உடனுக்குடன் யூடியுபில் ஏற்ற\nபிளாக்கரில் பின்னூட்டங்களை ஈமெயிலில் பெற\nபிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க\nமென்பொருள்களை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் நிறுவ\nபுதிய வசதிகளுடன் கூகுளின் தமிழ் எழுதி\nமொபைல்களுக்கான ஒபேரா மினி 5 பீட்டா அறிமுகம்\nமொபைல் புகைப்படங்களை உடனுக்குடன் பிளாக்கரில் ஏற்ற\nஜிமெயிலில் வாசிக்காத மின் அஞ்சல்களை மட்டும் பார்க்...\nஇன்னும் ஒரு வாரத்தில் கூகிள் குரோம் ஓஎஸ்\nUSB டிரைவ் மூலம் விண்டோஸ் 7 நிறுவுதல்\nபிளாக்கரில் சிறப்பு இடுகைகளை பிரித்த��� காட்டுவது எப...\nவிண்டோசுடன் இலவசமாக மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010\nஉயர் தர 1080p HD வீடியோக்கள் யூடியுப்பில்\nதொ.நு.செ.5 : பயர்பாக்ஸ், மொப்ளின், படா, நோக்கியா ...\nஎந்த தியேட்டர்ல என்ன சினிமா ஓடுது\nஇணையத்தில் கோப்புகளை சேமிக்க விண்டோஸ் லைவ் ஸ்கைடிர...\nகணினியில் தேவையற்ற மென்பொருள்களை நீக்க & போர்டபுள்...\nவிண்டோஸ்சில் கோப்புகளை நொடியில் தேட\nயூடியுப் வீடியோவிலிருந்து ஒலியை MP3 ஆக சேமிக்க\nMcAfee Antivirus ஒரு வருடத்திற்கு இலவசமாக பெற\nபிளாக்கரில் தொடர்புடைய இடுகைகளை காட்ட\nதமிழ் வாசிக்க தெரியாத, பேச தெரிந்தவர்கள் தமிழ் தளங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-07-18T10:08:14Z", "digest": "sha1:THA3XAF55OPWQBI6G4UHJMIZQK5YCLZA", "length": 18320, "nlines": 137, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: \"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\" உண்மையான விளக்கம்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\n\"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\" உண்மையான விளக்கம்\nநீரின்றி பயிர்கள் கருகினால் நாம் பட்டினி கிடைக்க நேரிடும் ஆகவே பயிர்களுக்கு எப்பொழுதும் நீர் குறைவின்றி கிடைக்கவும் விவசாயம் தடையின்றி நடைபெறவும் மழைநீரை சேமிப்பதும் அதை பாதுகாப்பதும் ஆறு ஏரி குளங்களின் அவசியத்தையும் மக்கள் உணரவேண்டும்\nஅவற்றை பாதுகாக்கவேண்டும் என்ற நோக்கில் வள்ளலார் அவர்கள்\n\"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\" என்று அருளினார்.\nஆனால் நாம் வாடிய பயிர் கண்ட வள்ளலாரின் கருணை என்னே கருணை என்று சிலாகித்து வள்ளலாரைப் போற்றி புகழ்ந்து வணங்கும் நாம் அவர் சொன்ன நீர் மேலாண்மையை கடமையை செய்யவில்லை. இதனால் இன்று வள்ளலார் பிறந்த பகுதியும் வளமின்றி வண்டல்களாக விவசாயிகள் தற்கொலை செய்யும் அவலத்தை உருவாக்கிட கடமையை மறந்த வெறும் புகழ்ச்சி செய்து வள்ளலாரை வணங்கும் ஒவ்வொருவரும் இருந்திருப்பது எவ்வள்வு கருணை.\nஆறு ஏறி குளம் கால்வாய்களை பாதுகாப்பதும் பராமரிப்பதும் களவு போகாமல் காக்கவும் ஒவ்வொரு சீடரின் கடமையாக இருக்க வேண்டும் என்றும் நீர்மேலாண்மை செய்து பயிர்களைக் காப்பாற்றி உணவுப் பஞ்சம் இல்லாமல் மக்களைக் காக்கவேண்டும் என்றும் வள்ளலார் அருளியதை அப்படியே நமக்கு வசதியாக கடமையை மறைத்து கருணை என்று சொல்லி நாம் நம்மையும் நம்மை சார்ந்த ஒவ்வொருவரையும் ஏமாற்றியதோடு அருட்பெரும் ஜோதியான வள்ளலாரையும் ஏமாற்றியுள்ளோம் ஏமாற்றி வருகின்றோம் ஏமாற்றுவோம். என்று நாம் உண்மை உணர்ந்து செயலையும் வள்ளலாரின் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்து செயலாற்றுவோம்\nகருணை என்று சொன்னால் கன்னத்தில் போட்டுக்கொண்டு வணங்கும் மக்களுக்கு கடமையை சொன்னால் புரியுமா என்று தயக்கமின்றி ஒவ்வொரு வள்ளலாரின் வழித்தோன்றலும் மாதம் ஒருநாளாவது ஒரு கிராமத்திற்கு சென்று ஆறு ஏறி குளம் கால்வாய்கள் பராமரிப்பு மற்றும் நீர்மேலாண்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி உடன் உழைப்பைக் கொடுத்து விவசாயிகளின் கவலைகளை போக்க மருந்தாக இருக்க வேண்டும். செய்வார்களா\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nவிவசாயம் காக்க தமிழகத்தின் முதல் மாணவர் போராட்டம்....\n\"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்\" உண்மையான ...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந...\nநேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்\nதனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2018/01/", "date_download": "2018-07-18T10:22:39Z", "digest": "sha1:OYGYJIJTQ5AV3YYZUGFGEFQK4VCDSVC7", "length": 36720, "nlines": 312, "source_domain": "www.akaramuthala.in", "title": "சனவரி 2018 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » சனவரி 2018\n‘விரல்மொழியர்’-பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் – அறிமுகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2018 கருத்திற்காக..\n‘விரல்மொழியர்‘ பார்வையற்றோரால் நடத்தப்படும் முதல் தமிழ் மின்னிதழ் அறிமுகம் ​ பார்வையற்றவர்களால் பார்வையற்றவர்களுக்காகப் பார்வையற்றவர்களே தொடங்கும் ம் முதல் தமிழ் மின்னிதழ் ‘விரல்மொழியர்’. இம்முயற்சியில் பங்கேற்க, இம்முயற்சியை ஆதரிக்க பார்வையற்ற படிப்பாளிகளையும் படைப்பாளிகளையும் வரவேற்கிறோம். பார்வையுள்ளவர்களுக்கு இணையாக இன்று பார்வையற்றவர்களும் தொழில்நு���்பத்தைப் பயன்படுத்தி வருகிறோம் என்று பெருமைப்பட்டுக் கொண்டாலும் அதன் பயன்பாடு பெரும்பாலும் படிப்பு, பொழுதுபோக்கு அல்லது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல் என்கிற குறிப்பிட்ட எல்லைக்குள்ளேயே இருக்கிறது என்பதைக் கண்டிப்பாக நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். இயல்பிலேயே அதிகமான சிந்தனை ஆற்றலையும் உயர்கல்வியில் மொழிப்…\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 37 –தொடர்ச்சி) ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 38 பெருங்கவிக்கோவின் துணிச்சல் வியக்கப்பட வேண்டியதேயாகும். தனக்குப் பிடிக்காத முறையில், சரியில்லாத கருத்தை, யார் எங்கே சொன்னாலும், அந்த இடத்திலேயே எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார் அவர். கவி அரங்கத்தில் தலைமை வகிப்போருடன் அவர் கருத்து மோதல் நடத்தியிருக்கிறார். பெருங்கவிக்கோ ஐயப்ப பக்தர். சபரி மலைக்குப் போவதற்கு நோன்புகள் ஏற்று நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பவர். அவருடைய கோலத்தை ஒரு கவி அரங்கத்தின் போது தலைமைவகித்த பகுத்தறிவுவாதி பழித்துப் பேசி விட்டார்,…\nஅனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nபிற கருவூலம் அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும். சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி…\nகுவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nகுவைத்திலிருந்து தமிழகம் திரும்பிய தொழில்லாளர்களுக்கு மறுவாழ்வு அளித்திடுக அன்பிற்கினிய தமிழக ��ரசே தமிழக சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினர்களே அரசியல் கட்சிகளின் / சமுதாய இயக்கங்களின் தலைவர்களே அரசியல் கட்சிகளின் / சமுதாய இயக்கங்களின் தலைவர்களே ஊடக உறவுகளே குவைத்தில் பல மாதங்களாக ஊதியமின்றி பாதிக்கப்பட்டுத் தாயகம் திரும்பியுள்ள ஆயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யுமாறு தமிழக அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், ஊடகங்களுக்கும் குவைத்துத் தமிழ் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் குவைத்து கராஃபி தேசிய நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம்…\nதகடூர் கோபி நினைவேந்தல், சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nதை 21, 2049 – சனிக்கிழமை – 03-02-2018 மாலை 3.30 முதல் 6 மணி வரை ’தமிழ் இணையச் சிற்பி’ தகடூர் கோபி நினைவேந்தல் கூட்டம் இடம் : கவிக்கோ மன்றம், மைலாப்பூர், சென்னை 600 004 https://goo.gl/maps/DWeWZoFDFCk நிகழ்வில் சகாயம், இ.ஆ.ப., தமிழார்வலர்கள், பதிப்பாளர்கள், நண்பர்கள் பலரும் கலந்து கொள்கின்றனர். தொடர்புக்கு : சீனிவாசு பார்த்தசாரதி @98843 99992 செல்வமுரளி @99430 94945 இரசினி இராம்கி @98414 89907 மாயவரத்தான் கி.இரமேசுகுமார் @88388 21638 அன்புடன் கணிணித்தமிழ் சங்கம் 9884399992 /…\nஅனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nபிற கருவூலம் அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிம��ித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற…\nபெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா – பல்வழி அமைப்புப் பொழிவு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nபெரியார் பன்னாட்டு அமைப்பு, அமெரிக்கா பல்வழி அமைப்புப் பொழிவு வரும் தை 27, பிப். 9 வெள்ளி இரவு 9 மணிக்கு ; தலைப்பு : புராணங்களும் பொய்மையும் மானமிகு சு. அறிவுக்கரசு, செயலவைத் தலைவர், திராவிடர் கழகம். வருவாய்த்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறந்த பேச்சாளர்,எழுத்தாளர். மாநிலப் பகுத்தறிவாளர் கழகத் தலைவராக இருந்தவர். http://www.modernrationalist.com/2011/april/page05.html அழைப்பெண் : அமெரிக்கா & கனடா 5157391519 குறிஎண் 890386 இந்தியா 1725199068 பிப்.10, காலை 7.30 சிங்கப்பூர் 65 31389208 ஐக்கிய இங்கிலாந்து 44 3309981254\n‘தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே’, மாநாடு, சென்னை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே சென்னையில் பிப்பிரவரி 3 அன்று மாநாடு “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே – வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல” என்ற தலைப்பில், வரும் தை 21 / பிப்பிரவரி 3 / சனிக்கிழமையன்று, சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் நடத்தும் சிறப்பு மாநாட்டுக்கு அழைப்பு விடுத்துத், தோழர் பெ. மணியரசன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தமிழ்நாட்டில் வருவாய்த் துறை எழுத்தர்கள், ஊர் நிருவாக அலுவலர்கள் (VAO) முதலான மாநிலப் பணிகளுக்குத் தேவையான 9,351 வேலைகளுக்கான எழுத்துத் தேர்வைத் தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (TNPSC) 11.02.2018…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n காஞ்சி மாநகருக்குக் களங்கம் எற்படுத்தும் வகையில் அமைந்ததுதான் காமகோடி மடம். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே புகழுறும் மடம் இது. எப்படி ஆரிய மொழியின் காலத்தை முன்னுக்குத்தள்ளி ஏமாற்றுகிறார்களோ – எவ்வாறு தமிழ் இலக்கியங்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துவிட்டு அவற்றைத் தமிழ் இலக்கியக் காலத்திற்கு முந்தையன எனக் காட்டுகின்றார்களோ – அப்படித்தான் இம்மடத்தின் தொன்மைக் கற்பிதமும். பிற மட���்களாலேயே இம்மடம் பிற்பட்டது எனவும் 1821 இல் கும்பகோணத்தில் தொடங்கப்பெற்ற மடமே 1842 இற்குப்பின்னர் காஞ்சிக்கு இடம் பெயர்ந்தது…\nதிருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 4\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(திருவள்ளுவர் – நாவலர் சோமசுந்தர பாரதியார் : 3 தொடர்ச்சி) திருவள்ளுவர் – 4 ஒருமையு ளாமைபோ லைந்தடக்க லாற்றின் (126) ஒருமையு ளாமைபோ லுள்ளைந் தடக்கி (திருமந்திரம்-முதற்றந்திரம்-21) நாடொறு நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறு நாடு கெடும் (553) நாடொறு மன்னவ னாட்டிற் றவநெறி நாடொறு நாடி யவனெறி நாடானேல் நாடொறு நாடு கெடுமுட னண்ணுமால் நாடொறுஞ் செல்வ நரபதி குன்றுமே (திரு மந்திரம்-இராசதோடம்-2) சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் ( 359) சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின்…\nதிருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 : வெ.அரங்கராசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 1/2 : வெ.அரங்கராசன் தொடர்ச்சி) திருக்குறள், சங்க இலக்கிய விழுமியங்கள் – 2/2 6.0.விருந்தோம்பல் என்னும் அருந்திறல் விழுமியம் அருந்தமிழர்தம் தனிச்சிறப்புக்களுள் ஒன்று விருந்தோம்பல் என்னும் பெருந் திறல் விழுமியம் ஆகும். முற்காலத்தில் முன்பின் தெரியாதவர்களே விருந்தினர்கள் எனப்பட்டனர். இதனைத் தொல்காப்பியர், விருந்தே தானே புதுவது கிளந்த யாப்பின் மேற்றே. [தொல்.செய்.540] என்னும் நூற்பாவழி நுவல்கிறார். இரவானாலும் பகலானாலும் புதியவர்கள் இல்லத்திற்குப் பசியோடு வரும்…\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 28 சனவரி 2018 கருத்திற்காக..\n(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 11– தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 12 5.அரசு நாடு நல்லமைதிபெற்று மக்கள் இன்புற்று வாழ வேண்டுமானால் அந்நாட்டில் அரசமுறை சிறந்து விளங்க வேண்டும். நாட்டின் சிறப்பியல்பைக் கூற வந்த திருவள்ளுவர், “ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயன்இன்றே வேந்து அமைவு இல்லாத நாடு” (குறள்.740) என்று திருவாய் மலர்ந்தருளினார். “நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் அதனால், யானுயிர் என்பதறிகை வேன்மிகு…\n1 2 … 6 பிந்தைய »\nஅரைகுறை காப்பீட்டுத்திட்டம் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலங்கைத் தேர்தல் – வீழ்ந்தான் பக்சே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/11.html", "date_download": "2018-07-18T10:17:26Z", "digest": "sha1:HTJFHAXJLASHZG2O2Y5DDCFHXNZFNE56", "length": 16937, "nlines": 111, "source_domain": "www.tamilarul.net", "title": "பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 11வது வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.\nஇரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 13ஆம் மற்றும் 14ஆம் திகதிகளில் இம்மாநாடு இடம்பெறவுள்ளது.\n'இணக்கப்பாட்டின் மூலம் தொழில்முறை உயர்தன்மையை பாதுகாத்தல் எனும் தொனிப் பொருளில் இம்முறை வருடாந்த சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.\nகுறித்த இந்நிகழ்வு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடவியலாளர் மாநாடு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nஇவ்வருட சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஆரம்ப உரை பேராசிரியர் மொஹான் முனசிங்கவினால் நிகழ்த்தப்படவுள்ளது.\nஇவர் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அரசாங்கங்களுக்கு இடையிலான குழுவின் பிரதித்தலைவரும், 2007 ஆம் ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசை பகிர்ந்து கொண்டவரும். 2030 பேண்தகு இலக்கு என்பதன் ஜனாதிபதி நிபுணர்கள் குழுவின் தலைவராகவும் செயற்பட்டுவருகிறார்.\nமேலும் இம் மாநாட்டில் உரையாற்றுவதற்காக வெளிநாட்டு பிரபலமான இலங்கை புத்தி ஜீவிகள் இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nகொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) மேஜர் ஜெனெரல் இந்துநில் ரணசிங்க, கற்கைநெறிகளுக்கான பிரதி உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த ஆரியரத்ன ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது.\nஒரு உலகத்தரம் வாய்ந்த அமைப்பான சர்வதேச ஆய்வு மாநாடானது வல்லுனர்கள் மற்றும் பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் பெறுமதிமிக்க ஆய்வுகள் அனைத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான சிறந்த ஒரு தளமாக காணப்படுகிறது.\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் அறிவார்ந்த இவ் ஒன்றுகூடலில் கலந்துகொள்ளும் உலகெங்கிலும் உள்ள நிபுணர்களாலும் ஆராய்ச்சியாளர்களாலும் அவர்களது ஆய்வுகளை சமர்ப்பிக்கவும் கலந்துரையாடவும் மற்றும் அவர்களது ஆய்வுகளின் கண்டறிதல்களை சக மற்றும் வல்லுநர்களுடன் கலந்துரையாடவும் முடியும். இவ்வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் இந்த சர்வதேச ஆய்வு மாநாடாட்டின் 11 ஆவது பதிப்பிற்கான ஆய்வுக்கட்டுரைகளை ஆர்வமுள்ள ஆய்வாளர்கள் இரண்டு பிரிவுகளின் கீழ் தங்கள் விரிவான கருத்துக்களையோ அல்லது முழு ஆவணங்களையோ சமர்ப்பிக்கலாம்.\nஇம்மாதம் 15ஆம் திகதி இதற்கான முடிவுத்திகதி ஆகும். இவ்வருட ஆய்வு மாநாட்டில் பாதுகாப்பும் உத்திகளுக்குமான கற்கைகள் பொறியியல் அடிப்படை மற்றும் பிரயோக அறிவியல் கணனியியல் தகவல் தொழிநுட்பம் முகாமைத்துவம் சட்டம் மருத்துவம் சுற்றுச்சூழல் நிர்மாணம் மற்றும் ஒருங்கிணைந்த சுகாதார அறிவியல் என்பன உள்ளடங்கிய அமர்வுகள் இடம்பெறவுள்ளன.\nஎனவே இக் கல்வி தொடர்பாக தமது ஆய்வுகளை சமர்பிக்கும் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் ஒத்துழைப்புடன் இம் மாநாடு சிறப்பிக்கப்படும். இவ்வருடம் இடம்பெறும் இச்சர்வதேச மாநாட்டில் பல்வேறு புதிய வசதிகளாக ஸ்கைப் ஊடாக தமது முன்வைப்புக்களை மேற்கொள்ளவும் மற்றும் பங்கேற்பாள��்கள் டிஜிட்டல் நூலக வசதிகளை பயன்படுத்தவும் முடியும்.\nமேலும் இம்மாநாட்டில் தெரிவு செய்யப்படும் ஆய்வுக்கட்டுரைகள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சஞ்சிகையிலும் வெளியிடப்படும்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலை���்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமென ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-07-18T10:46:40Z", "digest": "sha1:XGQBRREQZO3N6YIXMQVNLVHSH7OMXI3K", "length": 34565, "nlines": 575, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! -- பாரதி மணி", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nஇந்தியச் சாலைகளில் கோலோச்சிய வாகன ராஜா விடைபெறும் நேரம் இது\nஇந்தியச் சாலைகளையும் அம்பாசிடர் கார்களையும் பிரித்துப் பார்க்க முடியுமா அப்படி ஒரு காலமும் வந்துவிடும்போல இருக்கிறது. ஆம், இந்தியச் சாலைகளின் ராஜாவான அம்பாசிடர் தயாரிப்பை நிறுத்திவிட்டது இந்துஸ்தான் நிறுவனம். இது தற்காலிகமான நடவடிக்கைதான் என்று கூறப்பட்டாலும் அம்பாசிடர்களின் காலம் நெருங்கிவிட்டது என்பதே உண்மை. ஒரு காலத்தில் ஆண்டுக்கு 24,000 கார்கள் விற்றுக்கொண்டிருந்த அம்பாசிடர் கார்கள் இப்போது அதில் பத்தில் ஒரு பங்குகூட விற்பதில்லை.\nஎன்னைப் போன்ற வயதான இந்தியர்களின் பயண வாழ்க்கையின் முக்கிய அங்கமாயிருந்த, எங்கள் செல்ல 'ஆம்பி' வீரன் இன்று மார்க்கெட���டில் கிடைக்கும் விதவிதமான மேனாமினுக்கி கார்களுக்கிடையே போட்டி போட முடியாமல் தோற்றுப்போனான். எங்கள் காலத்தில், 'அம்பாசிடருக்கு நாலு வீல் மட்டும் இருந்தால் போதும்... பெட்ரோலே தேவையில்லை' என்கிற அளவுக்கு எங்களை ஆட்கொண்டிருந்தது இந்த நண்பன்தான்\nநம் எல்லோர் வாழ்விலும் குறைந்தபட்சம் ஒரு டாக்சியாகவாவது அம்பாசிடர் கார் இடம்பிடித்திருக்கிறது. அந்தக் காலத்தில் அம்பாசிடர் வைத்திருந்தவர்கள் அத்தனை பேருக்கும் பத்மினி வைத்திருந்த பண்ணையார்போல ஆயிரம் கதைகள் இருக்கும்.\n60களில் அம்பாலாவில் மருத்துவமனைக்குப் போகும் வழியில் அம்பாசிடர் காரிலேயே பிரசவமாகி, அம்பாசிடர் பாட்டியா என்று காரணப்பெயரையும் தாங்கிக்கொண்டு ஒருவர் இருக்கிறார்.\n60களில் பிர்லாவில் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த பி.எம்.பிர்லாவின் (பிரிஜ் மோகன் பிர்லா) செயலராகப் பணிபுரிந்தேன். தற்போதைய தலைவர் சந்திரகாந்த் பிர்லாவின் தாத்தா. பிர்லா ஹெளஸில் மாலை நேரங்களில் உத்தர்பாராவிலிருக்கும் ஹிந்துஸ்தான் மோட்டர்ஸ் ஜெனரல் மேனேஜர் டி.சி.லஹோட்டியிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று தாத்தா பேரனுக்குச் சொல்லிக்கொடுப்பது, வயதான புலி தன் குட்டிக்கு வேட்டை அனுபவங்களைக் கற்றுக்கொடுப்பது போலிருக்கும். பதின்ம வயது சந்திரகாந்த் பிர்லா தினமும் தாத்தாவுக்குத் தெரியாமல் என்னிடம் கெஞ்சி ஸ்கூட்டர் சாவியை வாங்கி, ஓரிரு ரவுண்டுகள் ஓட்டிவிட்டு வருவார். இதனால் எனக்கு லாபம் என்னவென்றால், போகும்போது காலியாகவே இருக்கும் என் ஸ்கூட்டர் டேங்க், வரும்போது ஒரு கேலன் பெட்ரோலால் நிரப்பப்பட்டிருக்கும். ஆமாம், அப்போது லிட்டரெல்லாம் வரவில்லை. ஒரு கேலன் பெட்ரோல் (சுமார் நான்கு லிட்டர் பெட்ரோல்) விலை வெறும் 12 ரூபாய் 60 நயாபைசா மட்டுமே.\nசமீபத்தில் சந்தித்தபோது, சந்திரகாந்த் பிர்லா இதையெல்லாம் ஞாபகம் வைத்து நினைவுகூர்ந்தது மனதுக்குச் சந்தோஷமாக இருந்தது.\nஇப்போதைப் போலத் தேவையான பணத்தோடு அல்லது செக்கோடு ஷோரூம் போய் நமக்கு விருப்பமான நிற காரை ஓட்டிப்பார்த்து மகிழ்ந்து சாவியுடன் காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்குப் போக முடியாது. அன்று அம்பாசிடர் காருக்காக\nரூ. 15,000 கட்டி புக் செய்தால், கார் கைக்கு வர ஐந்து வருடங்கள்கூட ஆக���ாம். அதற்கு மேலும் ஆகலாம். அலாட்மெண்ட்டுக்கான டெலிவரி ஆர்டர் வந்த பிறகும் நாம் விரும்பிய கருப்பு நிறத்துக்குப் பதிலாக பச்சை நிறத்தில் ஒன்று காத்திருக்கும். அதை விட்டால் இன்னும் ஆறு மாதமாகலாம்... அப்போதும் 'வெள்ளை நிறம்தான் இருக்கிறது. வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள்' என்பதுதான் பதிலாக இருக்கும். அதுதான் பெர்மிட் கோட்டா ராஜ்.\nநானிருந்த 10 வருடங்களில் அம்பாசிடர் காருக்கான சாங்ஷன், பெர்மிஷனுக்காக எத்தனை தடவை தொழில்நுட்ப வளர்ச்சித் துறை தலைமை நிர்வாகியின் அலுவலகத்துக்கு ஏறி இறங்கியிருப்பேன் என்பது டெல்லி உத்யோக் பவன் படிகளுக்கும் என் கால்களுக்கும்தான் தெரியும்.\nஇந்தியாவின் பெர்மிட் கோட்டா காலங்களில் அம்பாசிடரையும் ப்ரீமியர் பத்மினியையும் தான் இந்திய ரோடுகளில் பார்க்க முடியும். ஆனியில் ஒன்று... ஆடியில் ஒன்று என்று எப்போதாவது கண்ணில் தென்படும் இறக்குமதி செய்யப்பட்ட காரின் பிருஷ்ட பகுதியில் 'எச்சரிக்கை: இடது பக்க ஓட்டுநர் இருக்கை' என்று எழுதியிருக்கும். ஐரோப்பாவில் தயாரான எல்லா காருக்கும் இடது பக்கம்தான் ஸ்டீயரிங் வீல். தலைநகரில் இருக்கும் பன்னாட்டுத் தூதரகங்கள் அவர்களுக்குத் தேவையான கார்களை இறக்குமதி செய்து, மூன்று வருடங்கள் உபயோகித்த பின் அவற்றை State Trading Corporation of India-வுக்கு மட்டுமே விற்க முடியும். பின்னர், எஸ்.டி.சி. அவற்றை ஏலமிடும். சிவாஜி கணேசனுக்கு இந்த ஏலமுறையில் ஓரிரு வண்டிகளை மலிவாக வாங்கிக்கொடுத்திருக்கிறேன். வெளிநாடுகளில் அம்பாசிடர் காரை டாக்கா நகரில்தான் பார்த்தேன். இந்தியத் தூதரகத்தில் கே.பி.எஸ். மேனன் அம்பாசிடராக இருந்தபோது, அம்பாசிடர் காரை உபயோகித்துவந்தார்.\n70லிகளில் அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் கூட்டுறவில் மாருதிக்கெல்லாம் முன்பு ஒரு புதிய கார் தயாரிக்க பி.எம். பிர்லா ஒரு விண்ணப்பம் தயாரித்து, தொழில்துறை அமைச்சகத்துக்கும் பிரதமர் இந்திரா காந்திக்கும் அனுப்பினார். அதில் 'கடந்த 30 வருடங்களாக அம்பாசிடரில் எந்த மாற்றமும் இல்லாமல் க்ரில்லை மட்டும் மாற்றி, மார்க் ஒன், மார்க் டூ என்று விற்றுக்கொண்டிருக்கிறோம். இப்போது தயாரிக்கப்போகும் கார் தொழிற்சாலைக்கு, ஒரு பைசாகூட அந்நியச்செலாவணியோ, தொழிற்சாலை சீர்திருத்தமோ தேவையில்லை. ஆனால், உலகத்தரமான ஊர்தி தயார���க்க முடியும்'என்று உறுதியளித்திருந்தார். அப்போது சஞ்சய் காந்தியின் 'மாருதி 5000 ரூபாய் மக்கள் கார்' திட்டம் சூடுபிடிக்கத்தொடங்கியதால், இந்தத் திட்டத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டார் பிரதமர்.\nஅம்பாசிடர் தன் அந்திமக் காலங்களில் கொல்கத்தாவில் டாக்ஸிகளாகவும், தலைநகரங்களில் அமைச்சர்களுக்காக வெள்ளை நிறத்திலும் உலவிவந்தன. அதையும் இப்போதைய SUVக்களும் BMW7ளும் ஆக்கிரமித்துக்கொண்டு ஆண்டுக்கு 6,000 வண்டிகள்கூட விலை போகாத நிலைக்கு வந்துவிட்டது அம்பாசிடர். அன்புள்ள அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nபாரதி மணி, மூத்த எழுத்தாளர், நாடகக் கலைஞர், தொடர்புக்கு: bharatimani90@gmail.com (Tamil Thehindu)\nபடுகொலை செய்யப்பட்ட டிமாஷா கயனகியின் கவிதை‏\nஅவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அத...\nவீணா - வேணு - இலய சங்கமமாக அமைந்த இசை வேள்வி 2014\nமெல்பனில் நடந்த தமிழ் கவிதை இலக்கியம் அனுபவப்பகிர்...\nசிட்னியில் வாணிஜெயராமின் இசை நிகழ்ச்சி 07.06 .1...\nசங்க இலக்கியக் காட்சிகள் 10 (செந்தமிழ்ச்செல்வர், ப...\nமெல்பேனில் வாணிஜெயராமின் இசை நிகழ்ச்சி 09.06 .14\nஅவுஸ்திரேலியாவில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர் ...\nதமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2014 -14.07.2014\nதமிழ் ஊக்குவிப்புப் போட்டிகள் 2014 -விக்டோரியா மாந...\nகொத்தமங்கலம் தந்த தமிழ் - பிரபா ஸ்ரீதேவன்\nவரிசையில் நிற்காமல் ஓட்டளிக்க வந்த சிரஞ்சீவி\nமேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nசீன விமானப்படையில் 'குரங்கு படை'\nநான் கடவுள் இல்லை - நீதிபதி சந்துரு\nகூழாங்கற்களாக மாறிவிட்ட சொற்கள் - சுந்தர ராமசாமி:-...\nஉருப்படியாக ஒரு தமிழ் சினிமா\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (குவைத்-2)\n - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இட��்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/40tnpsc_5.html", "date_download": "2018-07-18T10:28:04Z", "digest": "sha1:YU6RK2NOT4QK3HIDQ2DANYEZLUYJ7SVE", "length": 12924, "nlines": 119, "source_domain": "www.tnpscworld.com", "title": "40.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n91.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்தி.கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக கொண்டு சரியான விடையைத தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n4.மஞ்ஞை ஈ. பெண் குரங்கு\n92.பட்டியல் - I பட்டியல் - II உடன் சொற்பொருளறிந்து பொருத்திழ ,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n93.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுட் பொருத்தி,கீழே கொடுக்ப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n94.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள் குறியீடகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் - II\n95.பட்டியல் - I பட்டியல் - II உள்ள நூலாசியர்களுடன் பொருத்தி,கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் – II\n97.கம்பன் காப்பியத்துக்கு முதல் நூல் யாத்தவர்\n98.நாய் பெற்ற தெங்கம் பழம் - இவ்வடி இடம்பெற்ற நூல்\n99.தமிழுக்கும் அமுதென்று பேர் என்று - கூறியவர்\n100.குடிமக்கள் காப்பியம் எனக் குறிக்கப்பெறும் நூல்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது ப��ன் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு ��ிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T11:00:19Z", "digest": "sha1:VO3BNPWPT4SYWLVWXSFDVLFIGWQ56SBO", "length": 7158, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n11:00, 18 சூலை 2018 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\n(வேறுபாடு | வரலாறு) . . கலிங்க நாடு‎; 13:40 . . (+66)‎ . . ‎Arulghsr (பேச்சு | பங்களிப்புகள்)‎\n(வேறுபாடு | ���ரலாறு) . . கப்பம்‎; 10:46 . . (+61)‎ . . ‎Arulghsr (பேச்சு | பங்களிப்புகள்)‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A3%E0%AE%B5_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-18T10:55:31Z", "digest": "sha1:2TKEYSDWOALTWLPP3OGMPBLQ3BZBJHMG", "length": 13758, "nlines": 300, "source_domain": "ta.wikipedia.org", "title": "வைணவ புராண ஆசிரியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழில் வைணவ புராணங்களை இயற்றிய ஆசிரியர்கள் ஐவர். அவர்களது நூல்கள் அச்சிடப்பட்டு வெளிவந்துள்ளன. அவற்றைப் பற்றிய செய்திகளை அட்டவணையில் காணலாம்.\nசெவ்வை சூடுவார் பாகவத புராணம் 1500-1525 இதிகாசம் 10 ஸ்கந்தம், 155 அத்தியாயம் 4973\nஅருளாளதாசர் பாகவத புராணம் 1525-1550 இதிகாசம் 132 சருக்கம் 9147\nஅரிதாசர் இருசமய விளக்கம் 1500-1525 சமயவாதம் 130 சருக்கம் 2139\nதிருக்குறுகைப் பெருமாள் கவிராயர் திருக்குறுகை மான்மியம் 1525-1600 தலபுராணம் 28 சருக்கம் 3030\n(பெயர் தெரியவில்லை) கூடற்புராணம் 1575-1600 தலபுராணம் 12 சருக்கம் 757\nமு. அருணாசலம். தமிழ் இலக்கிய வரலாறு. பதினாறாம் நூற்றாண்டு, பதிப்பு 2005\nபிள்ளை உறங்கா வல்லி தாசர்\nஅகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்\n16 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2013, 11:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/korean-crypto-exchange-bithumb-says-it-lost-over-30m-following-a-hack-018302.html", "date_download": "2018-07-18T10:51:26Z", "digest": "sha1:SAU4QHE2JM23PWB7AICPJGRVFPA5QPBL", "length": 12639, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Korean crypto exchange Bithumb says it lost over 30M following a hack - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\nஹேக்கிங் மோசடி : $30 மில்லியன் இழந்த கொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவரும் 2 ஆண்டுகளில் 500 கிமீ வேகத்தில் காரில் பறக்கலாம்: நீங்கள் தயாரா.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nகொரியன் கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ் நிறுவனமான காய்ன்ரெயில் ஹேக்கிங்கால் 40மில்லியன் டாலரை இழந்து ஒரு சில வாரங்களே ஆன நிலையில், மற்றொரு கிரிப்டோ எக்ஸ்சேன்ஜ் நிறுவனமான பிட்ஹம்ப் , கிரிப்டோகரன்சியில் ஹேக்கர்களால் 30மில்லியன் டாலர்களை இழந்ததாக கூறியுள்ளது.\nகாய்ன்ரெயில் வேண்டுமானால் கொரியாவின் சிறிய எக்ஸ்சேன்ஜ் ஆக இருக்கலாம், ஆனால் பிட்ஹம்ப் பெரியது. இது எதீரியம் மற்றும் பிட்காயின் வர்த்தகம் செய்யும் உலகின் டாப்10 எக்ஸ்சேன்ஜ்களில் ஒன்று மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இ.ஓ.எஸ்-ல் முதலிடத்தில் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடலீட் செய்யப்பட்ட டிவீட்டில் அந்நிறுவனம் கூறியதாவது, 31மில்லியன் டாலர் மதிப்புள்ள 35பில்லியன் டோக்கன்கள் இன்று ஹேக் செய்யப்பட்டு திருடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. ஹேக்கிங் தாக்குதலைப் பற்றி எந்த தகவல்களையும் வெளியிடவில்லை என்றாலும், இதனால் பயனர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்வதாக கூறியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை அடுத்து, அதன் வாலட் சிஸ்டத்தில் மாற்றங்களை செய்வதற்காக வைப்புநிதி மற்றும் வர்த்தகங்களை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.\nஇந்த ஹேக் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு பிட்ஹம்ப் தனது டீவிட்டில், \"மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான அமைப்பை உருவாக்குவதற்காக தனது அனைத்து சொத்துக்களையும் கோல்ட் வாலட்டிற்கு மாற்றுவதாக\" கூறியது. இது தான் ஹேக்கிங் தாக்குதலுக்கு காரணமாக இருந்ததா எனத் தெரியவில்லை.\nஅடிக்கடி இந்த ஹேக்கிங்கள் நிலையற்றதாக கூறப்படும் நிலையில், பெரும்பாலான இந்த சம்பவங்களுக்கு உள் வேலைகள் காரணமாக இருக்கும் என கிரிப்டோ சமூகம் கூறுகிறது.\nஇந்த சம்பவத்தை பொறுத்தவரை கொரிய அரசிடம் இருந்து 30மில்லியன் வரி பில்லை பிட்ஹம்ப் பெற்றதாக வெளியான தகவல் சந்தேகத்தை கிளப்புகிறது.இந்த சம்பவத்தில் சுதந்திரமான தணிக்கை அல்லது மூன்றாம் தரப்பு விசாரணை இல்லையெனில், உண்மையாக என்ன நடந்தது என்பதை கண்டறிவது மிகவும் கடினம்.\nஇதன் மூ���ம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், கிரிப்டோ கரன்ஸியை வாங்குபவர்கள் டோக்கன்களை எக்ஸ்சேன்ஜ்களில் வைக்காமல் தங்களுடைய தனிப்பட்ட வாலட்களில்(ஹார்ட்வேர் கீ உடன்) வைப்பதன் மூலம் ஹேக்கிங் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். இந்த சம்பவத்தை பொறுத்தவரை,பிட்ஹம்ப் இழப்புகளை சமாளிக்கும் என்றாலும் , பிரச்சனைகளை தவிர்க்க டோக்கன்களை பாதுகாப்பதும் நமது கடமை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nயூ டியூப் சாகச நாயகன் ரைகர் கேம்பிள் மரணமடைந்தார்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD004306/pukaiyillaa-pukaiyilaiyai-mkkll-pynnnpttuttuvtai-nirruttuvtrrku-utvum-vlllimurraikll-pukaiyilai", "date_download": "2018-07-18T10:54:02Z", "digest": "sha1:XS2KIEGASWABPZSPRCIAKFZVYKPTFXTX", "length": 14017, "nlines": 102, "source_domain": "www.cochrane.org", "title": "புகையில்லா புகையிலையை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு உதவும் வழிமுறைகள் (புகையிலை மெல்லுதல், பொடி மற்றும் புகையிலைத் தூள் உட்பட ) | Cochrane", "raw_content": "\nபுகையில்லா புகையிலையை மக்கள் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு உதவும் வழிமுறைகள் (புகையிலை மெல்லுதல், பொடி மற்றும் புகையிலைத் தூள் உட்பட )\nபுகையில்லா புகையிலை என்பது, புகையிலையை வாயில் தக்க வைத்து மற்றும் வாயினுடே உள்ள உட்பூச்சு மூலம் நிக்கோட்டின் உறிஞ்சப்படக் கூடிய எந்த ஒரு தயாரிப்பும் ஆகும். புகையிலை எரிக்கப்பட்டு, மற்றும் நுரையீரல் மூலம் நிக்கோட்டின் உறிஞ்சப்படும் சிகரெட்டுகள் மற்றும் பிற தயாரிப்புகளைக் காட்டிலும் புகையில்லா புகையிலை ஆபத்து குறைந்ததாகும். எனினும், புகையில்லா புகையிலை, நிக்கோட்டின் அடிமைத்தனத்திற்கு வழி வகுக்கும் மற்றும், குறிப்பாக வாய்க்கு கேடு விளைவிக்கும். உலகமெங்கும், புகையிலை மெல்லுதல், பொடி மற்றும் புகையிலைத் தூள் உட்பட பல வகையான புகையில்லா புகையிலை பயன்படுத்தப்படுகிறது, ஆரோக்கிய அபாயங்கள், தயாரிப்பு வகைக்கு ஏற்றவாறு மாறுபடும்.\nநிக்கோட்டின் மாற்று சிகிச்சை, பிற மருந்து சிகிச்சைகள் மற்றும் நடத்தை ஆதரவு உட��பட புகையில்லா புகையிலையை மக்கள் நிறுத்துவதற்கு உதவும் சிகிச்சை தலையீடுகள் பற்றிய சீரற்ற கட்டுப்பாட்டு சோதனைகளை நாங்கள் திறனாய்வு செய்தோம். இந்த ஆதாரம் ஜூன் 2015 வரை தற்போதையது. ஆறு மாதங்களுக்கு பிறகு புகையில்லா புகையிலை அல்லது பிற தயாரிப்புகளை பயன்படுத்துவதை நிறுத்திய பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை சோதனைகள் அறிக்கையிட வேண்டும்.\n16,000 பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய 34 தொடர்புடைய சோதனைகளை நாங்கள் கண்டோம். ஒன்றை தவிர அனைத்தும் யுஎஸ்ஏ-வில் நடத்தப்பட்டது. பல் நல மருத்துவகங்களில் நடைபெற்ற சில ஆய்வுகள், புகையில்லா புகையிலை பழக்கத்தை நிறுத்த அல்லது நிறுத்த ஆர்வம் இல்லாத பயனர்களுக்கு வாய் நல பிரச்சனைகள் குறித்த அறிவுரையை வழங்கின. நிறுத்த விரும்பிய பயனர்களை சில ஆய்வுகள் சேர்த்தன.\n3,722 பங்கேற்பாளர்கள் கொண்ட 16 சோதனைகள் மருந்து சிகிச்சைகளை சோதித்தன. பல விதங்களான நிக்கோட்டின் மாற்று சிகிச்சையை (பைவ் கம், டூ பேச், பைவ் லோசன்) பன்னிரண்டு ஆய்வுகள் சோதித்தன. பழக்கத்தை மக்கள் விட, நிக்கோட்டின் லோசன் உதவக் கூடும் என்று ஆதாரம் பரிந்துரைக்கிறது, ஆனால் ஆதாரத்தின் தரம் குறைவாக உள்ளது மற்றும் அதிக ஆராய்ச்சி தேவைப்படுகிறது. நிக்கோட்டின் கம் அல்லது பேட்ச்கள் உதவக் கூடும் என்பதை நிச்சயமாக சொல்ல போதுமான ஆதாரம் இருக்கவில்லை. புகையில்லா புகையிலை பயன்பாட்டை மக்கள் நிறுத்துவதற்கு, வரெனிலைன் (புகைப் பிடிப்பவர்கள் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் ஒரு மருந்து) உதவக் கூடும் என்று இரண்டு சோதனைகள் பரிந்துரைத்தன. புகையில்லா புகையிலை பயன்பாட்டை மக்கள் நிறுத்துவதற்கு, புப்ரோபியன் (புகைப் பிடிப்பவர்கள் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் ஒரு எதிர்-மனச்சோர்வு மருந்து) உதவ வில்லை என்று இரண்டு சிறிய சோதனைகள் கண்டன.\n12, 394 பங்கேற்பாளர்கள் கொண்ட பதினேழு ஆய்வுகள் நடத்தை ஆதரவு சிகிச்சையை சோதித்தன. சுருக்கமான அறிவுரை, சுய-உதவி பொருள்கள், தொலைபேசி ஆதரவு, ஒரு வலைத்தளத்திற்கான அணுகல், மற்றும் பொருள்களின் கூட்டு கலவைகள் ஆகியவற்றை நடத்தை ஆதரவு உள்ளடக்கக் கூடும். சில சோதனைகள், பலனிற்கான தெளிவான ஆதாரத்தை அளித்தன, மற்றும் சிலவை எந்த விளைவையும் காணவில்லை என்பது போன்று, முடிவுகளில் அதிக அளவில் வேறுபாடு இருந்தது. எந்த தனி பொருள்கள் சிறப்பான ஆதரவாக இருந்தன என்பது பற்றி நாங்கள் உறுதியாக இல்லை, ஆனால் தொலைபேசி ஆதரவிற்கு அணுகல் அளித்தது பொதுவாக உதவியது என்று தெரிகிறது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், ப்ளசிங்டா விஜய், தங்கமணி ராமலிங்கம், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nமக்கள் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு இணையம்-சார்ந்த சிகிச்சை தலையீடுகள் உதவுமா\nஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸூடன் வாழும் மக்களில் புகையிலை பயன்படுத்துவதை நிறுத்த உதவுவதற்கான சிகிச்சை தலையீடுகள்\nமக்கள் புகை பிடித்தால் அவர்களை விசாரிப்பதற்கு, ஆரோக்கிய தொழில் முறை வல்லுநர்களை பயிற்றுவித்தல் ஆலோசனை சலுகைகளை அதிகரிக்குமா மற்றும் நோயாளிகள் புகை பிடிப்பதை விடுவதற்கு உதவுமா\nவளர் பருவத்தினர் புகைப்பிடிப்பதை நிறுத்துவதற்கு உதவக் கூடிய புகைப்பிடிப்பதை விடுவதற்கான சிகிச்சை தலையீடுகள் ஏதேனும் உள்ளதா\nபுகைப்பிடித்தலை நிறுத்துவதற்கு எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கள் உதவுமா மற்றும் அதற்காக அவற்றை பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nகாக்ரேன் திறனாய்வுகள் - இது எப்படி உங்களுக்கு உதவ முடியும்\n20 ஆண்டுகளாக காக்ரேன் திட்டமிட்ட திறனாய்வுகள் ஆரோக்கியம் உடல்நலம் மற்றும் சுகாதார கொள்கையில் முதன்மை ஆராய்ச்சி மற்றும் சர்வதேச அளவில் ஆதாரம் சார்ந்த சுகாதார உயர்ந்த தரம் அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வாசிக்க ...\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:33:25Z", "digest": "sha1:MQ37V426ZEYJQ37Y6JRFWPUII7HJK2LM", "length": 8035, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "» பிணையில் விடுவிக்கப்பட்டார் மஹிந்தானந்த அளுத்கமகே", "raw_content": "\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nபிணையில் விடுவிக்கப்பட்டார் மஹிந்தானந்த அளுத்கமகே\nபிணையில் விடுவிக்கப்பட்டார் மஹ��ந்தானந்த அளுத்கமகே\nநிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (செவ்வாய்க்கிழமை) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nகடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த மஹிந்தானந்த, 39 மில்லியன் ரூபாய் அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் நேற்று நிதிக்குற்றப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட அவர், கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு பிணை வழங்கப்பட்ட போதும், பிணை நிபந்தனைகளை நிறைவேற்ற தவறியதால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.\nபிணை நிபந்தனையாக கடவுச்சீட்டை கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், தமது கடவுச்சீட்டு ஏற்கனவே உயர்நீதிமன்றில் உள்ளமைக்கான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமங்கள – மஹிந்த சந்திப்பு உண்மையில்லை: மஹிந்தானந்த\nகடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அமைச்சர் மங்கள சமரவீரவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்ததாக\nபிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயின் வழக்கு நடவடிக்கையில் தே\nபிணையில் விடுவிக்கப்பட்ட மஹிந்தானந்த மீண்டும் கைது\nநிதி மோசடி குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந\nமஹிந்தவின் சகா மஹிந்தானந்த கைது\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே வாக்குமூலம் ஒன்றி\nஉதயங்கவுக்கு மீண்டும் திறந்த பிடியாணை\nரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் மீண்டும் திறந்த\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nஇங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடர்: இந்தியா அணி அறிவிப்பு\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரத��ர் வாக்குறுதி\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devapriyaji.activeboard.com/t64075178/topic-64075178/", "date_download": "2018-07-18T10:57:54Z", "digest": "sha1:KZEIPAHOGAWKSAJVNLTYL4YG2NEYO6KM", "length": 36741, "nlines": 188, "source_domain": "devapriyaji.activeboard.com", "title": "அப்போஸ்தலர் பவுல் யார் - Devapriyaji - True History Analaysed", "raw_content": "\nDevapriyaji - True History Analaysed -> கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில் -> அப்போஸ்தலர் பவுல் யார்\nTOPIC: அப்போஸ்தலர் பவுல் யார்\nஅப்போஸ்தலர்22: 24 அப்போது அதிகாரி பவுலைப் படைக்கூடத்திற்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டான். பவுலை அடிக்குமாறு வீரர்களுக்கு கூறினான். அவனுக்கு எதிராக மக்கள் கூக்குரலிடுவதன் காரணத்தைப் பவுல் கூறவேண்டுமென்று விரும்பினான். 25 எனவே வீரர்கள் பவுலை அடிப்பதற்கு முயலத் துவங்கினர். ஆனால் பவுல் அங்கிருந்த படை அதிகாரியை நோக்கி, “தவறு செய்ததாக நிரூபிக்கப்படாத ஒரு ரோமக் குடிமகனை அடிக்கும் உரிமை உங்களுக்கு உண்டா” என்று கேட்டான். 26 அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா” என்று கேட்டான். 26 அதிகாரி இதைக் கேட்டபோது, கட்டளையிடுபவனிடம் சென்று இதைக் குறித்துப் பேசினான். அவன், “நீர் செய்வது என்னவென்று உமக்குத் தெரியுமா இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன் இம்மனிதன் ஒரு ரோமக் குடிமகன்” என்றான். 27 அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா” என்றான். 27 அதிகாரி பவுலிடம் வந்து, “சொல், நீ உண்மையாகவே ரோமக் குடிமகனா” என்று கேட்டான். பவுல் “ஆம்” என்றான். 28 அதிகாரி, “நான் ரோமக் குடிமகன் ஆவதற்கு மிகுந்த பணம் செலுத்த வேண்டியதா யிற்று” என்றான். ஆனால் பவுல், “நான் பிறப்பால் குடிமகன்” என்றான். 29 பவுலைக் கேள்வி கேட்பதற்கு அவனைத் தயார் செய்துகொண்டிருந்த மனிதர்கள் உடனே அவனை விட்டு விலகினர். ரோமக் குடிமகனான பவுலைக் கட்டியதால் அதிகாரி பயந்தான்.\nபிலிப்பியர் 3: 5 நான் பிறந்த எட்டு நாட்களுக்குப் பின் விருத்தசேதனம் செய்யப்பட்டேன். நான் இஸ்ரவேலைச் சேர்��்தவன். பென்யமீன் குடும்பத்தில் இருந்து வந்தவன். நான் எபிரேயன். என் பெற்றோர்களும் எபிரேயர்கள். மோசேயின் சட்டங்கள் எனக்கு மிகவும் முக்கியமாக இருந்தது. அதனால்தான் பரிசேயனாக ஆனேன்.6 நான் எனது யூத மதவெறி காரணமாக சபைகளைத் துன்புறுத்தி வந்தேன். எவனொருவனும் என்மீது நான் மோசேயின் சட்டங்களைக் கைக்கொள்வதைக் குறித்து குற்றம் சாட்ட முடியவில்லை.\nஅப்போஸ்தலர் 22: 3 “நான் ஒரு யூதன், நான் சிலிசியா நாட்டிலுள்ள தர்சுவில் பிறந்தவன். இந்நகரில் வளர்ந்தவன். நான் கமாலியேலின் மாணவன். நமது முன்னோரின் சட்டங்களை அவர் எனக்கு மிக நம்பிக்கையுடன் போதித்தார்.\nஅப்போஸ்தலர் 22::5 “தலைமை ஆசாரியரும் முதிய யூதர்களின் சங்கமும் இது உண்மை என்பதை உங்களுக்குக் கூறமுடியும் ஒருமுறை இந்த அதிகாரிகள் என்னிடம் சில கடிதங்களைக் கொடுத்தனர். அக்கடிதங்கள் தமஸ்குவிலுள்ள யூத சகோதரர்களுக்கு முகவரி இடப்பட்டிருந்தன. நான் அங்கு இயேசுவின் சீஷர்களைக் கைது செய்வதற்கும் தண்டனைக்காக அவர்களை எருசலேமுக்குக் கொண்டுவரவும் போய்க் கொண்டிருந்தேன்.\nஅப்போஸ்தலர் 23: 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.\n16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.\n19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்\n20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.\n22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.\nஅப்போஸ்தலர் 18: 2 கொரிந்துவில் பவுல் ஆக்கில்லா என்னும் பெயருள்ள யூத மனிதனைச் சந்தித்தான். ஆக்கில்லா பொந்து நாட்டில் பிறந்தவன். ஆனால் ஆக்கில்லாவும் அவனது மனைவி பிரிசில்லாவும் சமீபத்தில் இத்தாலியிலிருந்துகொரிந்துவுக்கு வந்திருந்தனர். கிலவுதியு எல்லா யூதர்களும் ரோமை விட்டுப் போக வேண்டுமென்று கட்டளையிட்டதால் அவர்கள் இத்தாலியிலிருந்து வந்தனர். பவுல், ஆக்கில்லா, பிரிசில்லா ஆகியோரைச் சந்திக்கச் சென்றான். 3 அவர்களும் பவுலைப் போலவே கூடாரம் கட்டுபவர்கள். இதன் காரணமாகப் பவுல் அவர்களோடு தங்கியிருந்து வேலை செய்து வந்தான்.\n18 பவுல் சகோதரர்களுடன் பலநாட்கள் தங்கியிருந்தான். பின் அவன் அவர்களை விட்டுப் புறப்பட்டு, சிரியாவிற்குக் கடற்பயணமானான். பிரிசில்லாவும் ஆக்கில்லாவும் அவனோடிருந்தனர். கெங்கிரேயாவில் பவுல் தனது தலைமயிரைக் களைந்தான். அவன் தேவனுக்கு ஒரு வாக்குறுதி கொடுத்திருந்தான் என்பதை இது உணர்த்தியது.\nஅப்போஸ்தலர் 9: 10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே” என்று அழைத்தார். (Greek Convert)\nஅனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.\n11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனன���யா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.\n13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.\n15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும்.16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.\n17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.\nஅப்போஸ்தலர் 22: 12 “தமஸ்குவில் அனனியா என்னும் பெயருள்ள மனிதன் என்னிடம் வந்தான். அனனியா பக்திமான். அவன் மோசேயின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தவன். அங்கு வாழ்ந்த யூதர்கள் அனைவரும் அவனை மதித்தனர். 13 அனனியா என் அருகில் வந்து, ‘சகோதரனாகிய சவுலே, மீண்டும் பார்ப்பாயாக’ என்றான். உடனே என்னால் பார்க்க முடிந்தது.\n6 “ஆனால் தமஸ்குவிற்கு நான் செல்லும் வழியில் ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது. நான் தமஸ்குவை நெருங்கிக்கொண்டிருந்தபோது அது நண் பகல் நேரம். தீடீரென்று என்னைச் சுற்றிலும் வானிலிருந்து மிகுந்த ஒளி பிரகாசித்தது. 7 நான் தரையில் வீழ்ந்தேன். ஒரு குரல் என்னிடம், ‘சவுலே, சவுலே, நீ ஏன் எனக்கு இத்தீய காரியங்களைச் செய்கின்றாய்\n8 “நான், ‘ஆண்டவரே நீர் யார்’ என்று கேட்டேன், அக்குரல், ‘நான் நாசரேத்தின் இயேசு. ���ீ கொடுமைப்படுத்துகிறவன் நானே’ என்றது.9 என்னோடிருந்த மனிதர்கள் அக்குரலைக் கேட்கவில்லை. ஆனால் அம்மனிதர்கள் ஒளியைக் கண்டார்கள்.\nஅப்போஸ்தலர் 9: 3 எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. 4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய் நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்\n5 சவுல், “ஆண்டவரே, நீர் யார்\nஅந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, 6 நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.\n7 சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை.\nஅப்போஸ்தலர் 15: 13 பவுலும் பர்னபாவும் பேசி முடித்தனர். பின் யாக்கோபு பேசினான். அவன், “சகோதரரே, எனக்குச் செவி கொடுங்கள். 14 தேவன் யூதரல்லாத மக்களுக்குத் தமது அன்பை எவ்வாறு காட்டினார் என்பதை சீமோன் பேதுரு நமக்கு விவரித்தார். முதன் முறையாக யூதரல்லாத மக்களை தேவன் ஏற்று, அவர்களைத் தனது மக்களாக்கினார். 15 தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளும் இதனோடு ஒத்துப்போகின்றன.\n16 “‘இதற்குப் பிறகு நான் மீண்டும் திரும்புவேன்.\nதாவீதின் வீட்டை மீண்டும் கட்டுவேன்.\nஅந்த வீட்டின் இடிந்த பகுதிகளை மீண்டும் கட்டுவேன்.\n17 பின் பிற மக்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுவர்.\nயூதரல்லாத மக்களும் என் மக்களே.\nஇந்தக் காரியங்கள் அனைத்தையும் செய்பவர் அவரே.’\n18 “தொடக்கக் காலத்திலிருந்தே, இவை அனைத்தும் அறியப்பட்டிருந்தன.\n19 “தேவனிடம் திரும்பிய யூதரல்லாத சகோதரரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது என்னுடைய நியாயம். 20 ஆனால் ஒரு கடிதத்தை நாம் அவர்களுக்கு எழுதவேண்டும். அதில்:\n‘விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணாதீர்கள்.\nஇரத்தத்தை ருசிக்காதீர்கள். நெரித்துக்கொல்லப்பட்ட மிருகங்களை உண்ணாதீர்கள் என்று எழுதுவோம்.’ -NOT A SINGLE WORD ABOUT JESUS AS NOBLE OR HOLY ANYTHING\nஅப்போஸ்தலர் 16:3 3 தீமோத்தேயு தன்னுடன் பயணம் செய்ய பவுல் விர��ம்பினான். அப்பகுதியில் வசித்த எல்லா யூதர்களும் தீமோத்தேயுவின் தந்தை கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள். ஆகவே பவுல் தீமோத்தேயுவிற்கு விருத்தசேதனம் செய்வித்தான்.\nகலாத்தியர் 2: 3-4 என்னுடன் தீத்து இருந்தான். அவன் ஒரு கிரேக்கன். ஆயினும் அந்தத் தலைவர்கள், தீத்துவை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை.\nஅப்போஸ்தலர் 21: 17 எருசலேமிலே விசுவாசிகள் எங்களைக் கண்டு, சந்தோஷம் அடைந்தனர். 18 மறுநாள் பவுல் யாக்கோபைக் காண எங்களோடு வந்தான். எல்லா மூப்பர்களும் அங்கிருந்தனர். 19 பவுல் அவர்கள் எல்லோரையும் வாழ்த்தினான். யூதரல்லாத மக்கள் மத்தியில் பல காரியங்களைச் செய்வதற்கு தேவன் அவனை எவ்வாறு பயன்படுத்தினார் என்பதை அவன் அவர்களுக்குக் கூறினான். தேவன் அவன் மூலமாகச் செய்தவற்றையெல்லாம் அவன் அவர்களுக்குச் சொன்னான்.\n21 உங்கள் போதனையைக் குறித்து இந்த யூதர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். யூதர்கள் அவர்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்ய வேண்டாமென்றும், யூத வழக்கங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டாம் எனவும் நீர் கூறுவதாகக் கேட்டிருக்கிறார்கள்.\n22 “நாங்கள் என்ன செய்வோம் நீர் வந்திருப்பதை இங்குள்ள யூத விசுவாசிகள் அறிந்துகொள்வர். 23 எனவே நீங்கள் செய்ய வேண்டியதை நாங்கள் உங்களுக்குக் கூறுகிறோம். எங்களுடனிருப்போரில் நான்கு பேர் தேவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர். 24 இம்மனிதர்களை உங்களோடு அழைத்துச் சென்று அவர்களின் தூய்மைப்படுத்தும் சடங்கில் பங்கு பெறுங்கள். அவர்கள் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். எனவே அவர்கள் தங்கள் தலை முடியை சிரைத்துக்கொள்ள முடியும். இதைச் செய்யுங்கள். உங்களைப்பற்றி அவர்கள் கேள்விப்பட்ட விஷயங்கள் பொய்யானவை என்று அது எல்லோருக்கும் நிரூபித்துக் காட்டும். உங்கள் சொந்த வாழ்க்கையில் மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிகிறீர்கள் என்பதை அவர்கள் காண்பார்கள்.\nரோமர் 11: நானும் ஒரு யூதன் தான். நான் ஆபிரகாமின் குடும்பத்திலிருந்து வந்துள்ளேன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.\nஅப்போஸ்தலர் 11: 19 ஸ்தேவான் கொல்லப்பட்ட பிறகு விளைந்த துன்பங்களினால் விசுவாசிகள் சிதறுண்டனர். தூரத்து இடங்களாகிய பெனிக்கே, சீப்புரு, அந்தியோகியா போன்ற இடங்களுக்குச் சில விசுவாசிகள் சென்றனர். விசு��ாசிகள் நற்செய்தியை இந்த இடங்களிலெல்லாம் கூறினர். ஆனால் யூதர்களுக்கு மட்டுமே அவ்வாறு செய்தார்கள்.\nகலாத்தியர் 1: 15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார்.\nகலாத்தியர் 2:7 அதற்கு மாறாக அத்தலைவர்கள் பேதுருவைப் போன்றே எனக்கும் தேவன் சிறப்புப் பணிகளைக் கொடுத்திருப்பதாக உணர்ந்தனர். தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். 8 ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். 9 யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். தேவன் எனக்குச் சிறப்பு வரத்தைக் கொடுத்திருப்பதாக அவர்கள் எண்ணினர். அதனால் அவர்கள் என்னையும், பர்னபாவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எங்களிடம், “நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்குப் போதனை செய்கிறோம். யூதர் அல்லாதவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்” என்றார்கள். 10 ஏழை மக்களை நினைத்துக்கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது.\nDevapriyaji - True History Analaysed -> கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளியல், தொல்லியல் வரலாற்று அடைப்படையில் -> அப்போஸ்தலர் பவுல் யார்\nJump To:--- Main ---அற்புத சுகமளிக்கும் பாதிரியார்க... புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வ...Christ who JesusDangerous Christian Churches Jesus Movement Arrest and TrialChristianity Analysed திருக்குறள் மெய் அறிவால் ஆராய்தல்St.Thomas Stories created- செயி...இயேசு உய்ர்த்து எழுந்தாரா- கட்ட...Final Jesus Son of Davidஇயேசு பிறப்பில் அதிசயம்- கட்டுக...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...கிறிஸ்தவமும் அதன் முரண்பாடுகளும...கிறிஸ்து ஏசுவைத் தேடி - பைபிளிய...The Niyogi Committee Report\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eyestube.forumvi.com/t231-topic", "date_download": "2018-07-18T10:48:29Z", "digest": "sha1:JTX4N7PNXKDXGXY4NCEB2GQVYAV5MINL", "length": 3703, "nlines": 61, "source_domain": "eyestube.forumvi.com", "title": "ரயிலில் ஜன்னலோர சீட்டுக்கு இனி கூடுதல் கட்டணமாம்ரயிலில் ஜன்னலோர சீட்டுக்கு இனி கூடுதல் கட்டணமாம்", "raw_content": "\nரயிலில் ஜன்னலோர சீட்டுக்கு இனி கூடுதல் கட்டணமாம்\nசென்னை: ரயில்வேத்துறை பல்வேறு புதிய திட்டங்களின் மூலமாக அவ்வப்போது பயணிகளுக்கு அதிர்ச்சியளித்து வருகிறது. பண்டிகை காலத்தில் பிளக்சி பிளான் என்ற திட்டத்தின் மூலம் கட்டணங்களை உயர்த்துவது, படுக்கை வசதியில் இரவு நேரத்தில் மட்டும் படுக்க வேண்டும் உள்ளிட்ட திட்டங்களையும் உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது.\nஇந்நிலையில் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு எப்போதும் ஜன்னல் சீட்டின் மேல் மோகம் இருக்கும் என்பதால், இனிமேல் ஜன்னல் சீட்டை பதிவு செய்பவர்களிடம் கூடுதல் கட்டணத்தை வசூலிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nஜன்னல் சீட்டில் வருபவர்களுக்கு கீழ் தளம் கிடைக்கும் என்பதால் வேறு வழியில்லாமல் இதற்கு பயணிகள் சம்மதிப்பார்கள் என்பது தான் ரயில்வே நிர்வாகத்தின் திட்டமாகும். இதேநிலை தொடர்ந்தால், கழிவறை உபயோகிக்க கூட ரயில்வேத்துறை கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கருதப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=45&bc=", "date_download": "2018-07-18T10:18:04Z", "digest": "sha1:VHGJ5U2BQ6GM6V5YQTQPO24LG4UBP4SF", "length": 4257, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசிந்துவின் ‘நம்பர் ஒன்’ ஆசை, தியாகராயநகர் துரைசாமி சுரங்கப்பாதையில் சிக்கிய ஆம்னி பஸ், மாயமானவர்களை தேடும் பணியில் அலட்சியம் காட்டியதாக புகார்: மத்திய குழுவினருடன் மீனவர்கள் வாக்குவாதம், வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது, வெளிநாட்டு மண்ணில் ‘‘சவாலை ஏற்றுக் கொண்டு சாதிக்க பழக வேண்டும்’’ விராட் கோலி பேட்டி, கன்னியாகுமரி கடலில் சூறாவளி காற்றில் சிக்கி, விசைப்படகில் தத்தளித்த 10 பேர் மீட்பு, வேனில் கடத்தப்பட்ட ஒரு டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் டிரைவர் கைது, மடிக்கணினிகளை ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம���, வீட்டுக்கு வெளியே விளையாடிய 3 வயது குழந்தை கடத்தல், கன்னியாகுமரியில் சுனாமி நினைவிடத்தில் கலெக்டர் அஞ்சலி,\nமுப்பதே நிமிடத்தில் சூப்பரான சிக்கன் -தே...\nமுளை கட்டிய நவதானிய சாலட்...\nமொறு மொறு மிளகாய் சிக்கன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_12.html", "date_download": "2018-07-18T10:31:23Z", "digest": "sha1:MIWUYUG254KZS35K76RHGRVXJD2XXNPQ", "length": 7123, "nlines": 68, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: ஆப்கானிஸ்தான்:அதிகமாகும் உயிரிழப்பால் திணறும் பிரிட்டீஷ் படை", "raw_content": "\nஆப்கானிஸ்தான்:அதிகமாகும் உயிரிழப்பால் திணறும் பிரிட்டீஷ் படை\nநேரம் முற்பகல் 7:28 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nகடந்த 24 மணி நேரத்தில் 8 ராணுவ வீரர்களை இழந்துள்ளது பிரிட்டீஷ் ராணுவம். இதனை பிரிட்டீஷ் ராணுவமே தெரிவித்துள்ளது. இதில் 5 வீரர்கள் ஆப்கனின் தெற்கு ஹெல்மான்ட் மாகாணத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் பலியானார்கள். இது பிரிட்டீஷ் படையினருக்கு ஒற்றைத்தாக்குதலில் ஏற்பட்ட அதிகமான உயிரிழப்பாகும்.\nகடந்த 2001ஆம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பிறகு பிரிட்டீஷ் படை இதுவரை 184 வீரர்களை இழந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு முதல் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு பிறகு 179 வீரர்களை இழந்துள்ளது பிரிட்டீஷ் படை.கடந்த 10 நாட்களில் ஆப்கனில் அமெரிக்க‍ பிரிட்டீஷ் படையைச்சார்ந்த‌ 4 உயரதிகாரிகள் உட்பட 15 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அதிகமாகும் உயிரிழப்பால் பிரிட்டீஷ் படைக்கு பொதுமக்களின் ஆதரவில் பாதிப்பு ஏற்படும் எனக்கூறப்படுகிறது. பிரிட்டீஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபன்ட் தெரிவிக்கையில்,\"கடந்த சில நாட்கள் சோகமானவை\"எனக்குறிப்பிட்டார். பிரிட்டீஷ் படையினரின் இழப்புப்பற்றி பிரிட்டனைச்சார்ந்த பாதுகாப்பு ஆய்வாளர் கிறிஸ் பெல்லாமி குறிப்பிடுகையில்,\"நிச்சயமாக கடந்த 10 நாட்களில் பிரிட்டீஷ் படை கடுந்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நீங்கள் போருக்குச்செல்லும்போது உங்களுக்கு மக்கள் ஆதரவும் இல்லாமல் போகும்\". என்றார்.\nஇத்தாலியில் நடைபெறும் G-8 நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்துக்கொண்ட பிரிட்டீஷ் பிரதமர் கார்டன் பிரவுன் ஆப்கானில் பிரிட்டீஷ் படையினரின் உயிரிழப்பைப்பற்றி கூறுகையில்,\"இ���ு கடுமையான கோடைக்காலம் என்றுகுறிப்பிட்டார். க‌ட‌ந்த‌ 2001ஆம் ஆண்டு அமெரிக்க‍ தலைமையிலான‌ வெளிநாட்டுக் கூட்டுப்ப‌டைக‌ள் ஆப்கானிஸ்தானை ஆக்கிர‌மித்த‌திலிருந்து இதுவ‌ரை அவ‌ர்க‌ளுக்கு ஏற்ப‌ட்ட‌ உயிரிழ‌ப்பு விப‌ர‌ம்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaguru7887.blogspot.com/2009/01/blog-post_26.html?showComment=1233931920000", "date_download": "2018-07-18T10:47:48Z", "digest": "sha1:C6KAOYL24CXOT76ESFAGXREHXXR2U4WS", "length": 4941, "nlines": 79, "source_domain": "raajaguru7887.blogspot.com", "title": "இராஜகுரு: புகழ்ச்சி", "raw_content": "\nஉள்ளத்தையும் உணர்வுகளையும் அறுதெறிந்தாலொழிய ஊற்றெடுக்கும் கவிதைகளுக்கு அணை கட்ட முடியாது.\n\"பெண்ணுக்கும் மண்ணுக்கும் பொன்னுக்கும் மயங்காதவர்கள் கூட புகழுக்கு மயங்குவதுண்டு. புகழ்ச்சியும் பாராட்டுமே ஒருவன் தன் செயல்களில் மேலும் வெற்றி பெறுவதற்கான ஊக்குவிப்பாக அமையக்கூடும். ஆனால் மிகுந்த புகழ்ச்சி ஒருவனின் கர்வத்தை அதிகப்படுத்தி அவனது வீழ்ச்சிக்கே காரணமாகவும் அமையக்கூடும்.\nஇந்த சூட்சுமம் தெரிந்த சிலர் தங்கள் காரியத்தை மற்றவர்களை புகழ்ந்தே சாதித்துக் கொள்கிறார்கள். வேறு சிலர் மிகுந்த புகழ்ச்சிக்கு மயங்காது நிலையாக இருக்கிறார்கள்.\nஅதுபோன்ற புகழ்ச்சிக்கு நானும் ஒருமுறை ஆளான போதுதான் இந்தக் கவிதையை எழுதினேன்\".\nகொண்டநற் றிறனைக் காட்டிய பின்னே\nகண்டவர் அனைவரும் புகழ்கிறார் இங்கே\nவேண்டாம் இந்தப் பெரும்புகழ் என்னை\nவீணென் றாக்கும் ஆணவம் பற்றும்\nசான்றோர் தம்மைக் கண்டால் என்னுள்\nதோன்றும் அடக்கம் தொலைந்தே போகும்\nசிறிதாய் இங்கோர் வீழ்ச்சிவந் தாலும்\nபெரிதாய்த் தோன்றும் காண்பவர்க் கிங்கே\nஇகத்தை ஆளுந் திறமிருந் தாலும்\nபுகழ்வ திங்கே யிருக்கட்டும் அளவாய்\nLabels: Raajaguru, raajaguru7887, இராஜகுரு, கவிதை, புகழ்ச்சி, மரபுக் கவிதை\n\"அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு \" - இது புகழுக்கும் பொருந்தும் என்ற கருத்தை கவிதை நடையில் படைத்தது அற்புதம்\nநாம் சிரிக்கும் நாளே திருநாள் \nதொல்காப்பியம் : எழுத்ததிகாரம் : 2 : மொழி மரபு : 3 : எழுத்துகள் மொழியாதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=18092", "date_download": "2018-07-18T10:51:40Z", "digest": "sha1:Y6V5SCW2MIICWCNMPJSY2LYJYAS4YBSE", "length": 6649, "nlines": 73, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாட்டம் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாட்டம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.\nபிரேசிலில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியை ஜெர்மனி அணி 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இதனை போட்டி நடைபெற்ற ரியோ டி ஜெனிரோ நகரின் மரக்கானா மைதானத்தில் திரண்டிருந்த ஜெர்மனி ரசிகர்கள் ஆடிப்பாடி கொண்டாடினர்.\nஇதே போன்று ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் திரண்ட ரசிகர்களும் தங்களது மகிழ்ச்சியை ஆரவாரத்துடன் வெளிப்படுத்தினர். முக்கிய சாலைகளில் தேசியக் கொடிகளுடன் வாகனங்களில் வலம்வந்த ரசிகர்கள் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். சில இடங்களில் இனிப்பு வழங்கியும், கேக் வெட்டியும் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர்.\nஅர்ஜென்டினா அர்ஜென்டினா அணி உலகக்கோப்பை உலகக்கோப்பை கால்பந்து கால்பந்து ஜெர்மனி 2014-07-14\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது\nமெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி பிரான்ஸ் அணியுடன் கால் இறுதிக்கு மோத தயாராகுகிறது\nஉலகக்கோப்பை கால்பந்து;புதிய நன்னடத்தை விதியால் செனக���் அணி சோகமாக வெளியேறியது\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nமெஸ்சி சாதனையை முறியடித்த டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/The%20barque%20of%20Paul", "date_download": "2018-07-18T10:26:22Z", "digest": "sha1:A6GJL7EXDOGSPSI4TFGEVAKIZES7XNOR", "length": 5384, "nlines": 104, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஅருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல்\nThe barque of Paul நூல் பற்றி திருத்தந்தை பிரான்சிஸ்\nஅருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களின் கடிதங்களை வாசித்தபோது, அத்திருத்தந்தை, கிறிஸ்துவுக்கும், திருஅவைக்கும் தாழ்ச்சி நிறைந்த அன்பின் சான்றாக விளங்கியது, தெளிவாகத் தெரிந்தது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார். ஜொவான்னி பத்திஸ்தா மொந்தினி (Giovanni Battista Montini)\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nபுதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 2\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-07-18T10:46:58Z", "digest": "sha1:6KDZVQMMTU6FBQUHLWTIXXD2CLM4IYGO", "length": 11406, "nlines": 83, "source_domain": "www.tnainfo.com", "title": "சிலருக்கு திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளது: சுமந்திரன் | tnainfo.com", "raw_content": "\nHome News சிலருக்கு திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளது: சுமந்திரன்\nசிலருக்கு திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளது: சுமந்திரன்\nதமிழில் எழுதி இருப்பதை ஊடகங்களுக்கு வாசிக்க முடியாமல் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.\nவடமாகாண சபை உறுப்பினர் ப.சத்திலிங்கம் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடர்பான விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது.\nஇந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,\nஒற்றையாட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கிவிட்டது என்பதே அனைத்து ஊடகங்களும் செய்கின்ற பரப்புரையாகவுள்ளது.\nஅத்துடன் தற்போது ஆசிரியர் தலையங்கத்தில் எழுதிக்கொண்டிருக்கின்றது. இது ஊடகங்களின் பொய்யான கருத்தாகும்.\nஇன்று சுட்டு விரல் நீட்டி நேரடியாக கூறுகிறேன். ஊடகங்களுக்கு தமிழில் எழுதியதை வாசிக்க முடியாமல் இருக்கின்றது. இடைக்கால அறிக்கையில் முதல் பக்கத்தில் ஒற்றையாட்சி இலங்கைக்கு பொருத்தமற்றது என எழுதப்பட்டுள்ளது.\nஅதனை படித்து பார்த்து மக்களுக்கு சொல்ல முடியாமல் இருக்கின்ற ஊடகங்கள் தான் மத்தியில் இருக்கின்றன.\n112 பக்கங்கள் கொண்ட இடைக்கால அறிக்கையிலே 110 பக்களை விட்டுமுதல் இரண்டு பக்கங்களை படித்து பாருங்கள். சமஸ்டி மற்றும் ஒற்றையாட்சி என்பன என்ன என்று வர்ணித்து உடனடியாக ஒரு கூற்று முன்வைக்கப்படுகின்றது.\nஒற்றையாட்சி இந்நாட்டுக்கு உகந்தது அல்ல என்று கூறப்படுகிறது. இது மூன்று மொழிகளிலும் இருக்கின்றது.\n2010இல் இரு தேசம் ஒரு நாடு என்ற பின்னர் 2015இல் குறைத்து வாசித்தனர். பின்னர் தமிழ் மக்கள் பேரவை வந்தவுடன் எழுக தமிழ் மேடைகளில் சென்று எல்லாவற்றையும் மறந்து சமஸ்டி என்ற நிலைக்கு வந்துவிட்டனர்.\nஇதைத் தான் 1947இல் இருந்து எமது கட்சியின் பெயராகவே கூறிக்கொண்டு வருகின்றோம். சமஸ்டியை பாட்டன், தகப்பன் மற்றும் மகன் என தொடர்ச்சியாக எதிர்த்துக்கொண்டுதானே வந்தீர்கள்.\nஇப்போது திடீரென சமஸ்டி மீது காதல் வந்துள்ளதுடன் தாங்கள் தான் சமஸ்டிக்கான உண்மைக்கான காதலர்கள் என தெரிவிக்கின்றனர்.\nபடிக்க வாசிக்கத்தெரியாதவர்கள் குழம்புவதை ஏற்றுக்கொள்ளலாம். புடித்தவர��கள் என சொல்பவர்கள் பலதீர்ப்பை எழுதியவர்கள் என்று சொல்பவர்களுக்கும் இது விளங்கவில்லை.\nஇடைக்கால அறிக்கையை நிராகரிப்போம் என சொல்கிறார்கள். பின்னர் ஒருமணித்தியாலயத்தில் நான் இன்னும் படித்து பார்க்கவில்லை என்று சொல்கிறார்கள்.\nபடித்து பார்க்காமல் எப்படி நிராகரிப்பது நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள் அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று, பதின்நான்கு நாட்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதா நீங்கள் எப்படி தீர்ப்பு எழுதினீர்கள் அல்லது தீர்ப்பு எழுதி பதின்மூன்று, பதின்நான்கு நாட்கள் ஆகியதால் மறதி வந்துவிட்டதா\nPrevious Postகிளிநொச்சியில் த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான கலந்துரையாடல் Next Postஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் மக்களுக்கு சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை: சிறீதரன் பா.உ\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சிறீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோரு��ிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/130587-actress-kavitha-talks-about-her-acting-and-political-career.html", "date_download": "2018-07-18T10:45:22Z", "digest": "sha1:MWGVO2YBZRLSNQF3Z4QDNJEBIG5OPWUF", "length": 27524, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்!'' - நடிகை கவிதா | actress kavitha talks about her acting and political career", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\n''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்'' - நடிகை கவிதா\n``நான் ஆந்திராவில் செட்டிலாகி ரொம்ப வருஷமாச்சு. தமிழ் மக்கள் என்னை மறந்திருப்பாங்கனு நினைக்கிறேன். என்னை ஞாபகம் வெச்சுக் கூப்பிட்டிருக்கீங்க. சீக்கிரமே, சென்னைக்கு ஷிஃப்ட்டாக முடிவுசெய்திருக்கேன்\" என உற்சாகக் குரலில் பேசுகிறார், நடிகை கவிதா. நடிப்பு, அரசியல் என ஆந்திராவில் பிஸியாக இருப்பவர்.\n``தமிழில் நடிச்சு பல வருடங்கள் ஆகுதே. ஏன் இந்த இடைவெளி\n``இந்தக் கேள்வியைத்தான் பலரும் கேட்கிறாங்க. பல வருடங்களாக தெலுங்கு சினிமாவில்தான் நடிக்கிறேன். அரசியலிலும் ஆக்டிவா இருக்கேன். ஹைதராபாத்லேயே தங்கிட்டதால், தமிழ் இண்டர்ஸ்ட்ரியோடு டச் விட்டுப்போச்சு. தென்னிந்தியாவின் நான்கு மொழிகளில் 400 படங்களுக்கும் மேலே நடிச்சுட்டேன். `நாரதன்' என் கடைசி தமிழ்ப் படம். தமிழ்ப் படங்கள் மற்றும் சீரியல் வாய்ப்புகள் வந்தால், நிச்சயம் சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிடுவேன். அது காலத்தின் முடிவு.\"\n``ஆக்டிங் பயணம் எப்படி ஆரம்பிச்சது\n``என் பூர்வீகம், ஆந்திரா. ஆறு வயசுலயே சென்னைக்கு ஷிஃப்ட் ஆகிட்டோம். அதனால், நானும் தமிழ்ப் பொண்ணுதான். சாவித்திரி, ரங்காராவ், ஜமுனா, ஜெயலலிதா, சோபன் பாபு உட்பட அன்றைய பிரபலங்கள் பலரும் என் பெற்றோருக்கு நண்பர்கள். சினிமா வட்டாரத்தில் என்னைப் பலருக்கும் தெரியும். 11 வயசுல `ஓ மஞ்சு' படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார், இயக்குநர் ஶ்ரீதர் சார். `ஆட்டுக்கார அலமேலு', `ரவுடி ராக்கம்மா', `காலமடி காலம்', `அவள் தந்த உறவு', `ஆளுக்கொரு ஆசை' எனத் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சிருக்கேன். அப்போ, சில மணி நேர ஓய்வு கிடைக்கிறதே பெரிய விஷயம்.\"\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம்\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n`` `பாண்டவர் பூமி' படத்தில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு\n``சினிமாவிலிருந்து பிரேக் எடுத்துக்கிறேன்னு கல்யாணத்துக்கு முன்னாடியே என் கணவரிடம் சொல்லிட்டேன். ரொம்ப வருஷமா நடிக்காமல் இருந்தேன். ஆனால், தொடர்ந்து வாய்ப்புகள் வந்துட்டே இருந்துச்சு. கணவர் சம்மதத்துடன், அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிக்க ஆரம்பிச்சேன். அப்படி, `பாண்டவர் பூமி', என் கரியர்ல மிக முக்கியமான, மறக்கமுடியாத படம். மேக்கப் இல்லாமல், யதார்த்தமான நடிப்பு. தமிழ்நாட்டுல விவசாயம்தான் பிரதான தொழில். கிராம மக்களின் யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்கிற மாதிரி எல்லா நடிகர்களும் நடிச்சிருந்தோம். அழுகை, சிரிப்பு, மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என `பாண்டவர் பூமி' படம், என் மனசுக்கு ரொம்ப நெருக்கமானது.\"\n``ரஜினிகாந்த் உடனான உங்கள் நட்பு பற்றி...\"\n``இரண்டு கன்னடம் மற்றும் ஒரு தெலுங்குப் படங்களில் ரஜினிக்கு ஜோடியா நடிச்சேன். அவர் ஹீரோவா நடிச்ச ஒரு தமிழ்ப் படத்தில், கேரக்டர் ரோல் பண்ணினேன். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என அப்போதைய முன்னணி ஹீ���ோக்கள் பலருடனும் நடிச்சாச்சு. ரஜினி எனக்கு ரொம்ப குளோஸ். அப்போ, எனக்குக் கன்னடம் சரியா வராது. டயலாக்கை மனப்பாடம் செய்துட்டே இருப்பேன். அதைப் பார்த்து, `பரீட்சைக்குத் தயாராகறீங்களா நல்ல மார்க் வாங்கணும்'னு கிண்டல் பண்ணுவார். அவருடன் இப்போவரை நட்பு இருக்கு. சிவாஜி சாருடன் ரெண்டு படங்களில் மகளா நடிச்சேன். அவர் எனக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததை மறக்கமுடியாது.\"\n``அரசியல் ஆர்வம் மற்றும் அரசியல் என்ட்ரி பற்றி...\"\n``எனக்கு அரசியல் ஆர்வம் எப்போதும் உண்டு. ஒருமுறை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என்னை அழைச்சார். `சினிமாவுல நிறைய வொர்க் பண்ணிட்டீங்க. அரசியல்லயும் மக்களுக்காகப் பணி செய்யணும்'னு கேட்டார். அவர் தலைவராக இருக்கும் தெலுங்கு தேசம் கட்சியைத் தொடங்கியது, என்.டி.ராமாராவ் சார். அவருடன் பல படங்களில் நடிச்சிருக்கேன்; நல்ல நட்பு உண்டு. அதனால், 2008-ம் வருஷம் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தேன். பொதுவா, எதிர்க்கட்சித் தலைவரா இருக்கிறவங்க தன் கட்சியைப் பலப்படுத்த, மக்கள் ஆதரவைப் பெற பல பேரின் ஆதரவையும் உழைப்பையும் எதிர்பார்ப்பாங்க. ஆட்சிக்கு வந்ததும் கட்சிக்காக உழைச்ச பலரையும் புறக்கணிச்சுடுவாங்க. அப்படித்தான் சந்திரபாபு நாயுடுவும் செய்தார். அவர் ஆட்சிக்கு வர, நான் ரொம்பவே உழைச்சேன். அது தெலுங்கு மக்களுக்குத் தெரியும். அவர் முதலமைச்சர் ஆனதுமே என்னை மறந்துட்டார். எனக்கு முக்கியத்துவம் கொடுக்கலை. ரொம்பவே வருத்தப்பட்டு கலங்கினேன். பிறகு, பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து, ஆக்டிவா வொர்க் பண்ணிட்டிருக்கேன். பல அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும், ஆலோசகராகவும் இருக்கேன். சேனல் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் கலந்துக்கிறேன். குடும்பப் பொறுப்பையும் சரியா கவனிச்சுக்கிறேன்.\" என்கிறார் இந்த ஆல்ரவுண்டர்\n\"ஸ்கூல் நிர்வாகம், ஆக்டிங்... சூப்பரான இரட்டை சவாரி\" - ’மெட்டி ஒலி’ அருணா தேவி\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் ��டந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n170 கோடி பணம்... 100 கிலோ தங்கம்... என்ன செய்கிறது எஸ்.பி.கே\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n''கட்சிக்காக உழைச்ச என்னை சந்திரபாபு நாயுடு மறந்துட்டார்'' - நடிகை கவிதா\n’’ஜார்ஜுக்கு ஹல்க்; ஜெயசந்திரனுக்கு எம்.ஜி.ஆர்..’’ - அத்தியாயம் 19\nராகவன், ஆறுச்சாமி, தொரசிங்கம், ரத்னவேல் பாண்டியன்... பிக்பாஸ் வீட்டுக்கு வாங்க\n``டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..’’ - ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurakkaran.wordpress.com/2014/09/23/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4/", "date_download": "2018-07-18T10:37:31Z", "digest": "sha1:ZJ2BMXFXNQSICPFXP54PE77XR7FX7LPD", "length": 10270, "nlines": 166, "source_domain": "madurakkaran.wordpress.com", "title": "பசுமை நடை – பாறைத்திருவிழா அழைப்பிதழ் | மதுரக்காரன்", "raw_content": "\nபசுமை நடை – பாறைத்திருவிழா அழைப்பிதழ்\nசென்ற வருடம் ஆகஸ்டு மாதம் பசுமை நடையின் விருட்சத்திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. அது குறித்த பதிவை கீழ்க்காணும் சுட்டியில் பார்க்கலாம்:\nசென்ற முறை ஒரு பெருவிருட்சத்தை கொண்டாடிய பசுமை நடை இந்த முறை பெரும்பாறைகளை கொண்டாடுகிறது. நமது வரலாற்றை நமக்கு கொஞ்சமேனும் உண்மையோடு எடுத்து வந்து சேர்த்தது பாறைகள் தாம். புத்தகங்களோ காப்பியங்களோ புனைவுகள் என்று கருதினாலும் பாறைகளில் பொதிந்துள்ள கல்வெட்டுகளும் ஓவியங்களும் நமக்கு பல்வேறு காலக��்டங்களின் நினைவுகளை மாற்றங்கள் இன்றி சொல்கின்றன.\nபசுமை நடையின் பாறைத்திருவிழா இந்த முறையும் கீழக்குயில்குடி சமணமலையின் அடிவாரத்தில் உள்ள பெருமரங்களின் நிழலில் நடைபெறும். ஞாயிறு காலை ஆறு முப்பது மணிக்கு ஆரம்பிக்கும் நிகழ்வு மதிய உணவோடு முற்றுப்பெறும். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கட்டணம் எதுவும் இல்லை. காலை உணவு, தேநீர், மற்றும் மதிய உணவு வழங்கப்படும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் காலை 7 மணிக்கு முன் கீழக்குயில்குடி சமணமலை அடிவாரத்துக்கு வந்து பதிந்து கொள்ள வேண்டியது மட்டும் தான்.\nஇந்த முறை பல்வேறு வரலாற்று ஆய்வாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், அரசுப் பணியாளர்கள், முனைவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.\nஅனைவரும் வந்து விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\n – பாறைத் திருவிழா நினைவுகள்\nமுத்துப்பட்டி பெருமாள்மலை – பசுமை நடை 52\nகாடு – இதழ் அறிமுகம்\nஇன்னீர் மன்றல் – நன்னீரை கொண்டாடும் பெருவிழா\nமெட்ராஸ் – கேள்விகள் சில\nபாண்டியநாடு வரலாற்று ஆய்வு மையம், மதுரை\nகனவுகளுக்கு பதிலாக அறிவியல், கண்ணீருக்கு பதிலாக போராட்டம். போராட்டமே நம் இருத்தலுக்கான அடையாளம்.\nஇது ஆறாம்திணை - மழையும் மழை சார்ந்த இடமும்...\nஎனக்குப் பின்னே வராதே, நான் வழிகாட்டி அல்ல; எனக்கு முன்னே போகாதே, நான் பின்பற்றுபவன் அல்ல; என்னோடு நட, எனக்கு நண்பனாக இரு\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\nகல்வித் தொழில் நுட்பத்திற்கான தமிழின் பிரத்யேக வலைப்பதிவு.\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/looking-a-job-jio-airtel-are-offering-salary-over-rs-1-crore-to-content-experts-018215.html", "date_download": "2018-07-18T10:56:11Z", "digest": "sha1:2I72ZUMLKFEO2D2BPV3BUSSTZBD3L6AF", "length": 12635, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "1 கோடி வரை சம்பளம் தர நாங்கள் ரெடி: ஏர்டெல், ஜியோ அதிரடி | Looking for a job Jio and Airtel are offering salary of over Rs 1 crore to content experts - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n1 கோடி வரை சம்பளம் தர நாங்கள் ரெடி: ஏர்டெல், ஜியோ அதிரடி.\n1 கோடி வரை சம்பளம் தர நாங்கள் ரெடி: ஏர்டெல், ஜியோ அதிரடி.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜியோவிற்கு போட்டியாக புதிய சலுகையை அறிவித்த பிஎஸ்என்எல்.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஜியோவிற்கு போட்டியாக 50ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் பிஎஸ்என்எல்.\nஜியோவிற்கு எதிராக யுத்தத்தை துவங்கிய ஏர்டெல்: புதிய சலுகை அறிவிப்பு.\nபார்தி ஏர்டெல், வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற நிறுவனங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் 2000 கன்டெனட் ஸ்பெஷலிஸ் எனும் வேலை ஆட்களை அமர்த்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக டெலிகாம் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் செய்திகளை கொடுப்பதற்கு டெலிகாம் நிறுவனங்கள் இந்த கன்டெனட் ஸ்பெஷலிஸ்ட் வேலை ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டள்ளனர்.'\nகுறிப்பாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் இந்த கன்டெனட் ஸ்பெஷலிஸ்ட் வேலை ஆட்களுக்கு 1 கோடி வரை சம்பளம் கொடுப்பதற்கு தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வேலைவாய்ப்பு பல்வேறு இளைஞர்களுக்கு உதுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி :\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிலிக்கான் வேலி போன்ற நிறுவனங்களின் மூலம் டெலிகாம் நிறுவனங்கள் கன்டெனட்\nஸ்பெஷலிஸ்ட் வேலை ஆட்களை தேடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் மூலம் வருபவர்களுக்கு 1 கோடி வரை சம்பளம் தர டெலிகாம் நிறுவனங்கள் தயாரக உள்ளது.\nகுறிப்பாக டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் இண்டர்நெட் சேவைகளின் மூலம் பல்வேறு புதிய வசதிகளை கொடுக்கிறது, மேலும் இதற்கு தகுந்தபடி கன்டென்ட் ஸ்பெஷலிஸ்ட் எனும் வேலை ஆட்களை எடுக்க முயற்சி செய்துவருகிறது.\nபிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 14-ம் தேதி துவங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது, இதில் போட்டிகளை ஜியோ டிவி மற்றும் ஏர்டெல் டிவியில் இலவசமாக பார்க்க முடியும். குறிப்பாக சிறந்த இணைய வேகத்தை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம்.\nஇதற்கிடையில், இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடபோன் அதன் பயனர்களுக்கு ஐபாட் மினி ஒன்றை வழங்கும் என்று தெரிவித்துள்ளது. மை வோடபோன் ஆப் பயன்பாட்டில் பரிவர்த்தனை செய்வதன் மூலம் பயனர்கள் ஐபாட்\nவெல்ல முடியும். மை வோடபோன் செயலியில் Recharge and/or Pay Bills மூலம் குறிப்பிட்ட புள்ளிகளை பெற்று ஐபாட் பெற முடியும்.\nஇந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர் பார்தி ஏர்டெல் தெரவித்தது என்னவென்றால், பிபா 2018 உலக கோப்பை கால்பந்து போட்டிகளை ஏர்டெல் டிவி சேவையானது பல்வேறு உள்ளூர் மொழிகளில் பயனாளர்களுக்கு கிடைக்கக்கூடிய ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஒளிபரப்பு செய்யும் எனத்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/teens-social-media-technology-2018-018363.html", "date_download": "2018-07-18T10:56:03Z", "digest": "sha1:E5ERA3M2RISMJ3HAW72MND74UGAXIRML", "length": 11824, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "உலக சமூக வலைத்தள தினம்: சுவாரஸ்ய தகவல்கள் | Teens Social Media Technology 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉலக சமூக வலைத்தள தினம்: சுவாரஸ்ய தகவல்கள்.\nஉலக சமூக வலைத்தள தினம்: சுவாரஸ்ய தகவல்கள்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nடேட்டிங் ஆப் மூலம் நூற்றுக்கணக்கான ஆண்களை ஏமாற்றிய ஜோடி.\nமருத்துவமனைகளில் விதவிதமான கட்டணங்கள் குற்றஞ்சாட்டும் பெண்\nஇஸ்லாமியர் என்ற காரணத்தால் வேலை கிடையாது: ஏர்டெல்.\nசெல்ஃபியால் சோகம் : ஆபத்தில் முடிந்த ரம்ஜான் கொண்டாட்டம்\nஒரே மகனின் ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியவில்லை: ராணுவ வீரர் பிரதாப் சிங்.\nஇந்திய மற்றும் பல்வேறு நாடுகளில் சமூக வலைதளங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த சமூக வலைதளங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உதவியாய் இருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் இன்று உலகம் முழுவதும் சமூக வலைத்தள தினம் கடை���ிடிக்கப்படுகிறது.\nஉலக நாடுகள் முழுவதிலும் ஸ்மார்ட்போன் வரவிற்கு பின்பு சமூக வலைதளங்கள் நம் அனைவரின் உள்ளங்கையில் வந்துவிட்டது, குறிப்பாக இந்த சமூக வலைதளங்கள் காதல் செய்வதற்கு மிகவும் உதவியாய் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் சமூக வலைத்தளங்கள் பற்றிய பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக், டுவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களை உலக மக்கள் தொகையில் குறைந்தபட்டசம் 30சதவீதம் பயன்படுத்திகின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கின்றது. மேலும் உலக மக்கள் தொகை சுமார் 760 கோடியாக இருக்கும் நிலையில், இணையத்தை பயன்படுத்துவோர் மட்டும் சுமார் 420 கோடி என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் உலகம் முழுவதும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் 300கோடி ஆகும். பல்வேறு நிறுவனங்கள்\nஇந்த சமூக வலைதளங்களில் தான் அதிக முதலீடு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 81சதவீதம் வியாபார வளர்ச்சி காரணங்களுக்காக இந்த சமூகவலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.\nபேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற சேவைகளில் தினசரி 600 கோடி குறுந்தகவல்கள் பரிமாறப்படுகின்றன எனத் தகவல் வெளிவந்துள்ளது,இது போன்ற சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களில் மட்டும் சுமார் 4000 கோடி டாலர்கள் செலவிடப்படுகின்றன. மேலும் பேஸ்புக் வீடியோக்களை தினசரி 800 கோடி முறை பார்க்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் 2018-ஆம் ஆண்டு மொத்த ஆன்லைன் தரவுகளில் 74 சதவீதம் வீடியோவாக இருக்கிறது எனக் கணக்கிடப்பட்டுள்ளது, மேலும்\nஸ்னாப்ஷாட் தளத்தில் இருக்கும் வீடியோக்களைக் கூட 800 கோடி முறை பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த சமூக வலைதளங்களில் பல்வேறு நன்மைகளும் உள்ளன, அதேபோல் தீமைகளும் உள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் ப��றுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/06/blog-post_1892.html", "date_download": "2018-07-18T10:21:15Z", "digest": "sha1:NZTIBJPRMZLA3AI4RHT2HKPWVNKKAY2J", "length": 40979, "nlines": 197, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க முனைந்தால் அது சர்வதேச சமூகத்தின்............? | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / ஈழம் / சர்வதேசம் / சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க முனைந்தால் அது சர்வதேச சமூகத்தின்............\nசர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க முனைந்தால் அது சர்வதேச சமூகத்தின்............\nஈழப் பக்கம் Thursday, June 21, 2012 அரசியல் , இலங்கை , ஈழம் , சர்வதேசம் Edit\nவட மாகாண சபைக்கான தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற அழுத்தம் அரசாங்கத்துக்கு அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் தமிழ் அரசியல் கட்சிகளால் இந்த அழுத்தம் கொடுக்கப்படுகிறதோ இல்லையோ - சர்வதேச அளவில் இது இலங்கைக்குத் தலைவலி கொடுக்கின்ற விவகாரமாக மாறியுள்ளது. வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் எப்போது நடத்தப்படும் என்ற கேள்விக்கு அரசாங்கம் பல்வேறு பதில்களைக் கொடுத்தது. அந்தக் காலஎல்லைகள் எல்லாம் இப்போது முடிந்து விட்டன. இப்போதைய நிலையில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று அரசாங்கம் சரியானதொரு காலஎல்லையைச் சொல்லவே தயாராக இல்லை.\nவிடுதலைப் புலிகளை கிழக்கில் இருந்து அகற்றியவுடன் அங்கு அவசர அவசரமாக மாகாணசபைத் தேர்தலை நடத்தியது அரசாங்கம். போரினால் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, இப்போது ஒரு தேர்தல் தேவைதானா என்று எல்லோரும் கேள்வி எழுப்பிய போது, அதையெல்லாம் அரசாங்கம் காதில் போட்டுக் கொள்ளவேயில்லை. கிழக்கில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு தேர்தல் அவசியம் என்று கூறியது அரசாங்கம். ஆனால், அதே ஜனநாயகத்தை இன்னமும் வடக்கில் உருவாக்க அரசாங்கம் முனையவில்லை. வடக்கில் மட்டுமன்றி, நாட்டில் ஒட்டுமொத்தமாகவே போர் முடிந்து மூன்றாண்டுகள் முடிந்து விட்டன. கிழக்கில் இருந்து புலிகளைத் துரத்தியதும் ஒரு சில மாதங்கள் கூடக் காத்திருக்காமல் தேர்தலை நடத்திய அரசாங்கத்தினால், வடக்கில் மூன்றாண்டுகள் கழித்தும் தேர்தலை நடத்த முடியவில்லை. நொண்டிக் குதிரைக்கு சறுக்கிய ���ாட்டு என்பது போல, காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்ப ஒவ்வொரு காரணங்களைச் சொல்லி தேர்தலை நடத்த தயங்குகிறது அரசாங்கம். ஆண்டு இறுதி, அடுத்த ஆண்டுத் தொடக்கம் என்று அவ்வப்போது கூறப்பட்ட- வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.\nபோர் முடிவுக்கு வந்ததும், சர்வதேச சமூகம் வலியுறுத்திய முக்கியமான விடயங்களில் ஒன்று வடக்கு மாகாணசபைத் தேர்தல்.\nவடக்கில் தேர்தலை நடத்தி மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தால் தான் ஜனநாயகத்தை உறுதி செய்ய முடியும், மக்களின் நம்பிக்கையைப் பெறமுடியும் என்று சர்வதேச சமூகம் பலமுறை வலியுறுத்தி விட்டது. அண்மையில் வொஷிங்டன் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டனும் இதையே வலியுறுத்தியிருந்தார். அண்மையில் இலங்கை வந்திருந்த பிரிட்டனில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் இராஜதந்திரிகள் குழுவும் இதையே தான் வலியுறுத்தியது. ஆனால் யாருடைய பேச்சையும் அரசாங்கம் கேட்பதாக இல்லை. இப்போது முகாம்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்ட பின்னர் தேர்தலை நடத்தலாம் என்று சொல்கிறது. உண்மையில் மீள்குடியமர்வு நிறைவடைந்த பின்னர் தேர்தல் என்றால் அதை இப்போதைக்கு நடத்தவே முடியாது. ஏனென்றால் வடக்கில் இடம்பெயர்ந்தவர்களின் பிரச்சினையை- மீள்குடியமர்வை அரசாங்கத்தினால் குறுகிய காலத்தில் தீர்க்க முடியாது. மீளக்குடியேற்றப்பட வேண்டிய மக்கள், அதாவது இடம்பெயர்ந்த மக்கள் என்று அரசாங்கம் கொடுக்கின்ற புள்ளிவிபரங்கள் எல்லாம் தவறானவை.\nயாழ்ப்பாணத்தில் உயர்பாதுகாப்பு வலயங்களால் - 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கானவர்கள் அரசின் புள்ளிவிபரங்களுக்குள் சேர்க்கப்படவில்லை. வடக்கில் இருந்து 1990இல் இடம்பெயர்ந்த முஸ்லிம்களும் இந்தக் கணக்கில் இல்லை. வன்னியில் இறுதிப்போரில் இடம்பெயர்ந்தவர்களை மட்டும் தான் அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களாக கணக்கிட்டுள்ளது. இந்தவகையில், தற்போது மீளக்குடியேற்றப்பட வேண்டியவர்கள் வெறும் 6022 பேர் தான் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கடந்தவாரம் அரசாங்கம் கூறியுள்ளது. இவர்களை மீளக்குடியேற்றிய பின்னர் தான் தேர்���ல் என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்குத் தான் இந்த நிபந்தனை. ஜனாதிபதித் தேர்தலுக்கோ, நாடாளுமன்றத் தேர்தலுக்கோ இது பொருந்தாது. அவையெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே நடத்தப்பட்டன. வடக்கு மாகாணசபைத் தேர்தலுக்கு கூறப்படும் காலக்கெடுக்கள் போலவே மீள்குடியமர்வு நிறைவடைவதற்கும் ஒவ்வொரு காலஎல்லை கூறப்பட்டது. அண்மையில் கூட, ஜுன் மாதத்துக்குள் மீள்குடியமர்வு நிறைவடையும் என்று கூறப்பட்டது- அதுவும் சாத்தியமாகும் அறிகுறிகள் இல்லை. எப்படியோ இந்த ஆண்டு இறுதிக்குள் வடக்கில் தேர்தலை நடத்தும் உத்தேசம் அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.\nஅரசாங்கத்தின் இப்போதைய கவனம் எல்லாம் கிழக்கு உள்ளிட்ட மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் தான் உள்ளது. இவை எதுவுமே குறைந்தபட்ச பதவிக்காலத்தைக் கூட பூர்த்தி செய்யவில்லை. அதற்குள் அங்கு தேர்தலை நடத்த அரசாங்கம் அவசரப்படுகிறது. ஆனால் வடக்கிலோ நிலைமை வேறு. அங்கு மக்களின் கைகளில் அதிகாரத்தைக் கொடுக்க அரசாங்கம் தயாராக இல்லை. இதனால் தான் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்து வருகிறது. எவ்வாறாயினும் அரசாங்கத்தினால் இன்னும் நீண்டகாலத்துக்கு வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்க முடியாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இப்போது மீள்குடியமர்வு பற்றிய அழுத்தங்களைக் குறைத்துக் கொண்டுள்ள சர்வதேச சமூகம், வடக்கு மாகாணசபைத் தேர்தலைக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதைவிட போர் முடிந்த சூழலில் முழுமையான ஜனநாயகம் உறுதி செய்யப்படுவதையே வெளிநாடுகள் எதிர்பார்க்கின்றன. வடக்கு தற்போது அரசின் நேரடி நிர்வாகத்தில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது வடக்கில் பெரும்பான்மையினராக உள்ள தமிழர்களை வெறுப்பேற்றும் என்பதை வெளிநாடுகள் உணர்ந்துள்ளன.ஆனால் அதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை.\nஅழுகின்ற குழுந்தையை அடித்து அடக்குவது மட்டும் நிரந்தரத் தீர்வைத் தருவதாக இருக்க முடியாது. அதன் கையில் இன்னொரு பொருளைக் கொடுத்து திருப்திப்படுத்தினால் தான் மீண்டும் அழாது. அதுபோலத் தான் தனிநாடு கோரிய மக்களை மீண்டும் முழுமையான ஜனநாயக வழிக்குக் கொண்டு வரவேண்டும் என்றால்- அவர்கள் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும் என்றால், அத���்கு மாற்றான ஒன்றை அவர்களிடம் வழங்க வேண்டும். இது தான் மேற்குலகின் கருத்தாக உள்ளது.\nதேர்தல் மூலம் தமக்கான அதிகாரக் கட்டமைப்பு ஒன்றை அவர்கள் பெறும் போது அது ஜனநாயகத்தை வலுப்படுத்தும் என்று இந்த நாடுகள் கருதுகின்றன. இந்தக் கருத்தில் நியாயம் அதிகம் உள்ளது. இந்த நிலை உருவாக்கப்படாதவரை வடக்கில் உள்ள தமிழர்களால் முழுமையான இயல்புநிலைக்குள் வரமுடியாது. இதையே வெளிநாடுகள் சுட்டிக்காட்டி தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்கின்றன. அதேவேளை, வடக்கில் தேர்தலை நடத்தினால், அதிகாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சென்றுவிடமே என்று அச்சம் கொண்டுள்ளதாகவே தெரிகிறது. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், இப்போது வடக்கில் அரசாங்கம் தான் விரும்பியவாறு செய்வது போல செய்ய முடியாது என்று கருதுகிறது. வடக்கில் தேர்தலை நடத்தி ஒரு ஆட்சி நிறுவப்பட்ட பின்னர், அரசினால் தன்னிச்சையாக செயற்பட முடியாது. அதற்கு மாகாண அரசாங்கம் இடமளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதுவும் கூட அரசுக்கு உள்ள ஒரு பிரச்சினையாகவே தெரிகிறது. இதனால் தான் அரசாங்கம் தேர்தலைத் தள்ளிப்போட்டு வருகிறதே தவிர, இடம்பெயர்ந்த மக்களின் வாக்களிப்பு அதற்கு ஒரு பிரச்சினையே இல்லை.\nஅரசாங்கம் எந்தக் காரணத்தைக் கூறித் தட்டிக் கழிக்கப் பார்த்தாலும், சர்வதேச சமூகத்தினால், இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தைப் புரிந்து கொள்வது ஒன்றும் அவ்வளவு கடினமானதாக இருக்காது. அதனால் தான் இப்பாது வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தும்படி அரசாங்கத்தின் மீது அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச அழுத்தங்களை அரசு எப்போதும் வெறுப்புடனேயே நோக்குவது வழக்கம். ஆனால், இந்த விடயத்தில், சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிடிவாதம் பிடிக்க முனைந்தால், அது சர்வதேச சமூகத்தின் கோபத்தை சம்பாதிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதோ இல்லையோ ஜனநாயகக் கட்டமைப்பின் மீது தமிழர்கள் நம்பிக்கையிழந்து போவதற்கு வழிவகுத்து விடும்.\nகட்டுரையாளர் கே.சஞ்சயன் இன்போ தமிழ் குழுமம்\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடு��லைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசியல் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nசிவசங்கர் மேனன் கொழும்பு வருவது ஏன்\nயாழ்ப்பாணத்தில் 2000-3000 வரையானோர் உடல் உறுப்புக்...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி...\nஆயுதக் கலாசாரத்தினை மீண்டும் முனைப்புடன் அரங்கேற்ற...\nமன்னாரில் இடம்பெயர்ந்தோர் தம் சொந்த இடங்களுக்கு செ...\nதமிழர் பகுதிகளில் விகாரைகள் அமைப்பது இனவாதச் செயல்...\nதமிழர்கள் கோசம் போடுவதற்கு இன்றுவரை நியாயங்கள் உள்...\nபெளத்த பேரினவாதிகளின் முற்றுகைக்குள் சிறிலங்கா முஸ...\nமுகாமுக்கு அனுப்பப்பட்ட முறிகண்டி வாசிகள்\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nபுலம்பெயர் தமிழர்களின் போராட்டங்கள் பயங்கரவாத்தினை...\nயாழ்ப்பாணத்தில் சிறிலங்காப் படையினரின் தொடர் இருப்...\nபிறந்த மண்ணை கேட்பது தப்பா...\nஇந்தியா கடைப்பிடித்துவந்த மௌன இராஜதந்திரம் இனியாவத...\nதமிழர் மனங்களில் மாமனிதராக நிறைந்திருக்கும் ரவிராஜ...\nஈழத்தமிழர்கள் சிறீலங்கா அரசிற்கு ‘அரசியற் கடமைப்பா...\nஉலகின் புதிய ஒழுங்கில் மண் மீட்புப் போராட்டங்கள்\nமன்மோகன்சிங் தலையில் ‘மிளகாய் அரைத்த‘ மகிந்த ராஜபக...\nதமிழ் மக்களுக்கு அரசியற் தீர்வொன்றை வழங்குவதில் சி...\nதமிழர்களை அச்சுறுத்தும் சிறிலங்கா அமைச்சரின் உரைக்...\nசர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய முடியாது என்று பிட...\nசிறிலங்கா அரசைத் தட்டிக் கேட்கவே சிவ்சங்கர் மேனனை ...\nசம்பூரில் மீள்குடியேறுவதற்கான அனுமதி மறுப்பு - உயர...\nஜனாதிபதியின் லண்டன் விஜயமும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங...\nவறுமையில் வாழும் மீள்குடியமர்த்தப்பட்ட மக்கள்\nசிங்களப் பாசறைக்குள் இருந்து கிளம்பும் புலி\nஎதிர்க் கட்சியை பலப்படுத்தும் மேற்குலகம்\nஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப் போகும் ஆகப் பெரிய சவால்...\nபோர் முடிவுக்கு வந்த பின்னர் கூர்மையடையும் பாகுபாட...\nபொன்சேகா எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரம்\n‘ஆவணங்கள் மட்டுமே எங்களிடம்: காணிகள் அவர்களிடம்’ -...\nதமக்குத் தாமே தலையில் மண் அள்ளிப் போடும் தமிழ்த் \"...\nபான் கீ மூனின் ஆலோசகர்கள் சிறிலங்காவைப் பாதுகாக்கி...\nபுலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களால் உடைந்துபோன ம...\nயார் இந்த சமந்தா பவர்\nகிழக்கில் மற்றொரு ஆக்கிரமிப்பு - பச்சநூர் மலையில் ...\nசிறிலங்கா மற்றுமொரு 1983 யூலை கலவரத்துக்கு திட்டமி...\nயாழில் படைமுகாம்களுக்காக காணிகளை அபகரிப்பது உண்மைய...\nஅமெரிக்க, இந்திய வியூகத்துக்குள் இலங்கை\nவிவாதங்களில் உருளும் தமிழீழக் கோரிக்கை\nஆயுதப்போரின் ஆரம்பநாட்களும், போராட்ட முன்னோடிகளும்...\nஇந்தியாவின் கையில் இலங்கையின் குடுமி ................\nகடந்த காலத்தை மீளக் கொணரலாமா\nதமிழீழமெங்கும் விடுதலைக்காய், களமாடிய வீரத்தளபதி ப...\nமகாராணியுடன் விருந்துண்ண சிங்கக்கொடியைத் தூக்கி வீ...\nசட்டியில் இருந்து அடுப்புக்குள் வீழ்ந்துள்ள சரத் ப...\nமகிந்தவின் முகத்தில் மீண்டும் கரிபூசியது பிரித்தான...\nஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி பொன்....\nசரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய சிங்களவாத அணி\nதமிழரசுக்கட்சியாக மாறுகிறதா தமிழ்த் தேசியக் கூட்டம...\nசம்பந்தன் அவர்களின் தலையாய கடமை\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:27:57Z", "digest": "sha1:32P36BCBWU5KTKVT2RFVWGYJ6M5Q2QC2", "length": 8168, "nlines": 137, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டம் ஒழுங்கு அமைச்சர் – GTN", "raw_content": "\nTag - சட்டம் ஒழுங்கு அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் – காவற்துறை மா அதிபருக்கு வாள்வெட்டுக் குழு சவால்…\nயாழில் குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்படும் என...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்(படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலைமைகள் குறித்து ஆராய யாழ் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர்(படங்கள் )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவசரகாலச் சட்டத்தை மேலும் நீடிக்க வேண்டிய அவசியமில்லை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹாவா என்பது பாதாள உலகக்குழுவா அல்லது புலனாய்வுப் பிரிவா அமைச்சரிடம் கேள்வி\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர் July 18, 2018\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு July 18, 2018\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்) July 18, 2018\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம் July 18, 2018\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ) July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2011/10/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:19:01Z", "digest": "sha1:VUAP3HNDYWFV3KNTHLMSPYOLNQ5QIS5J", "length": 8899, "nlines": 110, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: சும்மா சும்மா (லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய முதல் கவிதை)", "raw_content": "\nசும்மா சும்மா (லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய முதல் கவிதை)\nஆகிவிட்டன ஆண்டுகள் பதினான்கு - ஆயினும்\nநான் இருக்கிறேன் உன் நினைவோடு\nமழிக்க மழிக்க மீண்டும் முளைக்கும் தாடிபோல்\nமறக்க மறக்க உன்னை நினைத்துக் கொண்டிருக்கிறேன்\nசூனியமாகிப் போன என் நினைவுகளில் - நீ\nஉதிர்த்துவிட்டுப் போன புன்னகை மட்டும்\nவிடியாத என் பொழுதுகளோ, கனவுகளில்\nஉனக்காக மட்டும் ஏங்கிக் கொண்டிருக்கின்றது\nஉன்னைப்பற்றித் தினமும் எழுதிக் கொண்டிருக்கின்றது\nஉன்னோடு நான் இருந்த பொழுதொன்றில்\nவிளையாட்டாய்க் கேட்டாய் - உன்னை\nமறந்து நான் போனால் என் செய்வாய் என்று\nவாடிய என் முகம் பார்த்து\nஉனக்குத் தெரியுமா, இந்த உலகிலே\nசும்மா சும்மா தான் என்று\nலண்டன் தமிழ் வானொலியை நேரலையில் பார்க்கவும் கேட்கவும்\nபடித்து வெகு நேரம் ஆகியும்\nதொடர் வாழ்த்துக்கள் த.ம 1\nஉங்கள் வாழ்த்துக்கும் கருத்திற்கும் நன்றி அண்ணா.\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nபல கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nசும்மா சும்மா (லண்டன் தமிழ் வானெலிக்காக எழுதிய மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=46&bc=", "date_download": "2018-07-18T10:18:56Z", "digest": "sha1:JPQEOKZPRQHLCCDR7QRYHSQ7DEBAZURC", "length": 4304, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nமேம்பாலத்தில் இருந்து கார் விழுந்தது 4 பேர் படுகாயம், கடலில் குளித்த 3 பேரை அலை இழுத்துச் சென்றது: 2 பேர் மீட்பு; பிளஸ்-2 மாணவர் கதி என்ன, போலீசார் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற 2 பேர் கைது, 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் இலங்கையை ஊதித்தள்ளியது இந்தியா, அறுந்து கிடந்த மின்கம்பியை அப்புறப்படுத்த முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு, நாகர்கோவிலில் மறியலில் ஈடுபட்ட 5 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 385 பேர் கைது, துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை தொட்டியில் கிடந்த 4 கிலோ தங்கம் பறிமுதல், விளைச்சல்-வரத்து அதிகரிப்பு: தக்காளி விலை கடும் வீழ்ச்சி கிலோ ரூ.10-க்கு விற்பனை, கனிமொழி– ஆ.ராசா விடுதலை: தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு, பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாட்டால் ஆபத்து,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lksthoughts.blogspot.com/2010/06/", "date_download": "2018-07-18T10:45:54Z", "digest": "sha1:3P7VCM6UZPQXSLNWPMWQZHLTBQ4GZ7TM", "length": 122634, "nlines": 653, "source_domain": "lksthoughts.blogspot.com", "title": "எல்கே : June 2010", "raw_content": "\nகால் சென்டரின் அமைப்பை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். கடைநிலையில் இருந்து தொடங்குவோம் .\nவரும் அழைப்புகளை ஏற்று அந்த வாடிக்கையாளரின் குறையை நிவர்த்தி செய்வதுதான் இவர்களின் முக்கியப் பணி. என்ன பேசுகிறார்கள், வாடிக்கையாளரின் விவரம், அவர்களின் குறை என்ன அதற்கு இவர்கள் என்ன பதில் சொன்னார்கள் போன்றவற்றை அதற்கான மென்பொருளில் பதிந்து வைக்க வேண்டும். இந்த வேலையையும் அவர்கள் பேசும்பொழுதே முடிக்க வேண்டும். தங்களால் முடியாத பொழுது அந்த அழைப்பை அடுத்த கட்ட ஏஜெண்ட்ஸ்க்கு மாற்ற வேண்டும். அல்லது அவர்களின் உதவி கொண்டு அந்த வாடிக்கையாளரின் குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்.\nஇவர்களுக்கு எந்த மாதிரி அழைப்புகள் வரும் ,அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஒரு நாலேஜ் பேங்க் உண்டு. அதில் குறிப்பிட்டபடி இவர்கள் செயல்படுவர். சில சமயம் ஒரு குறிப்பிட பிரச்சனை பற்றி அதில் எந்த தகவலும் இல்லை என்றால் கூகிள் உதவியோ அல்லது அட���த்த கட்டஏஜெண்ட்ஸ் உதவியோ நாடலாம். ஆனால், கூகுளில் வரும் யோசனைகள் சரியாக இருக்குமா என்று உறுதி படுத்தி கொள்ளவேண்டும். இல்லையென்றால் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம்.\nமுதல்கட்ட ஏஜெண்ட்ஸ்க்கு உதவி புரிவதே இவர்களின் முக்கிய வேலை. ஒரு குழுவில் இரண்டு L2 ஏஜெண்ட்ஸ் இருப்பார்கள்(அணியில் உள்ள முதல்கட்ட ஏஜெண்ட்ஸ் எண்ணிகையை பொருத்து மாறுபடும் ) .L1 ஏஜெண்ட்ஸ் தீர்க்க முடியாத பிரச்சனைகளை தீர்ப்பதும் , அவர்களுக்கு உதவி செய்வதுமே இவர்களது முக்கியப் பணி. இது மட்டுமன்றி, தங்களை அழைத்த வாடிக்கையாளர்களை திரும்ப அழைத்து அவர்களுடைய பிரச்சனை சரியாகிவிட்டதா என்று சரி பார்க்க வேண்டும். பல சமயங்களில் வாடிக்கையாளர்கள் கோபப் படும்பொழுது அவர்களை சமாளிக்கும் பொறுப்பு இவர்களுடையதே.\nமுன்பு குறிப்பிட்ட வாடிக்கையாளார் திருப்தி குறியீட்டு எண் சதவீதம் குறையும் பொழுது அதிகம் பாதிப்புக்கு உள்ளாவது இவர்களே. அந்த சமயங்களில் இவர்கள் அதிக நேரம் வேலை செய்து தீர்க்கப் படாத பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.\nகுழுத் தலைவர் (Team Leader)\nஇவருடைய முழு வேலை, இவருக்கு கீழ் உள்ள குழுவை நிர்வகிப்பது. பொதுவாக ஒரு குழுவுக்கு பத்து முதல் பதினைந்து பேர் வரை இருப்பார்கள். அவர்களுடைய தினசரி வேலைத் திறனை கண்காணிப்பது மற்றும் அவர்கள் வேலை செய்யும் விதத்தில் ஏதேனும் குறை இருப்பின், எதனால் அவர்கள் இவ்வாறு இருகிறார்கள் என்று கண்டறிந்து அதை சரி செய்வது, தினசரி ரிப்போர்ட் அனுப்புவது போன்றவை இவர்களுடைய பணி.\nமேலும், இவர்கள் கீழ் வேலை செய்பவர்களின் வருடாந்திர அப்ரைசல் (appraisal) செய்ய வேண்டியது இவர்களின் முக்கிய பணி. இந்த இடத்தில்தான் இவர்களுக்கு அதிக பிரச்சனை வரும். சில சமயங்களில் ஒரு குறிப்பிட அளவுக்கு மேல் சம்பள உயர்வு தரவேண்டாம் என்று மேனஜ்மென்ட் கூறி இருப்பார்கள். இவர்கள் அதை கடைபிடிதுதன் ஆக வேண்டும். இதனால், இவரின் கீழ் உள்ளவர்களின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும். அந்த சமயங்களில் இவர்களின் நிலை மத்தளத்திற்கு இரண்டு புறமும் இடி போன்றதாகும்.\nஇவருக்கு மேல் டீம் மேனஜர் இருப்பார், ஒரு இரண்டு அல்லது மூன்று டீம் லீடர்கள் இவரின் கீழ் வருவர். இவருக்கு மேல் ப்ராஜெக்ட் மேனஜேர் இருப்பார். இதுதான் ஒரு கால் சென்டரின் அமைப்பு. இது மட்டும் அல்லது, க்வாலிட்டி டீம் , ஆபரேசன் டீம் இவையும் உண்டு. க்வாலிட்டி டீம் பற்றி ஏற்கனவே ஓரளவு பார்த்து இருக்கிறோம்.\nஒரு நாளைக்கு எத்தனை பேர் பணியாற்ற வேண்டும், யார் யாருக்கு வாரந்திர விடுப்புத் தரலாம் போன்றவை ஆபரேசன் டீம் செய்ய வேண்டிய பணிகள். பொதுவாக, வரும் அழைப்புகளில் 90% மேல் ஏற்கப்படவேண்டும். அதற்கு கீழ் போகும் பொழுது இவர்களுக்கு பிரச்சனை. எனவே, இவர்கள் எப்பொழுதும் டென்சனில் இருக்கும் நபர்கள். ஏஜெண்ட்ஸ் எடுக்கும் இடைவேளைகளை குறைப்பதும் இவர்களே.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் புதன், ஜூன் 30, 2010 29 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nநாங்கள் கிளம்பும் சமயம் ஒரு முதியவர் என்னை அழைத்தார். பார்ப்பதற்கு ஒரு அறுபது வயதை தாண்டியவர் போல் தென்பட்டார். நெற்றி நிறைய திருநீறும், கழுத்தில் ருத்ராக்ஷ மாலையும் அணிந்து பார்பவர்கள் வணங்கும் வண்ணம் இருந்தார்.\nநான் அருகில் சென்றவுடன், என் குழந்தையை அழைத்து வரசொன்னார். திவ்யா வந்தவுடன் அவள் கையில், ஸ்ரீலட்சுமி உருவமும் தாமரையும் பொறித்த ஒரு சிறு தங்கக் காசை கொடுத்து ஆசிர்வதித்தார். எதிர்பாராமல் நடந்த இச்சம்பவம் என் பெற்றோருக்கு மகிழ்ச்சியை (எங்களுக்கும்தான்) அளித்தது.\nஒரு வழியாக சென்னைக்கு கிளம்ப பேருந்து நிலையம் வந்தோம்.அப்ப மணி இரண்டை தாண்டி விட்டது. எனவே எல்லோரும் பழச்சாறு குடித்துவிட்டு , சென்னை சென்று உணவருந்த முடிவு செய்தோம். சென்னையும் வந்து சேர்ந்தோம்.எப்பொழுதும் காஞ்சி சென்று திரும்பும்பொழுது மிகக் கடினமாக இருக்கும். பேருந்து கிடைப்பதில் தாமதம்\nஆகும். அன்று எல்லாம் நல்லபடியாக ஆனதே என்று நினைத்தோம்.\nஒரு நான்கரை மணி அளவில். கோயம்பேட்டில் இருந்து ஷேர் ஆட்டோ பிடித்து நூறடி ரோட்டில் SRM university அருகே இறங்கவும், கனமழை துவங்கவும் சரியாக இருந்தது.வீட்டருகே வந்தும், வீட்டிற்க்கு செல்ல இயலாமல் மாட்டிக் கொண்டோம். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம், அங்கிருந்த பள்ளி ஒன்றில் நின்று கொண்டிருந்தோம் . இதில் வேறு, அந்த பள்ளி அருகே இருந்த ட்ரான்ஸ்பார்மர் தீடிர் என்று மத்தாப்பு மழை பொழிந்தது. ஒரு பயத்துடனே அங்கு நின்று கொண்டிருந்தோம்.\nஆறு மணி அளவில் மழை நின்றவுடன் ,முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து வீடு திரும்பினோம். மீண்டும் ஒரு பயணக் கட்டுரையுடன் வ���ரைவில் சந்திக்கிறேன்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், ஜூன் 29, 2010 39 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nகடந்த வெள்ளியன்று எனது பெற்றோர் மற்றும் எனது தந்தையுடன் எங்கள் கடையில் இருப்பவர் குடும்பத்துடன் சென்னை வந்திருந்தனர். எனது தந்தை அம்பத்தூரில் இருக்கும் ஒரு ஹோமியோ மருத்துவரிடம் சிகிச்சை பெறுவதால் மாதம் ஒரு முறை வருவார். இந்த முறை வெள்ளி சனியாக அமைந்ததால், சனியன்று காஞ்சி செல்லலாம் என்று வெள்ளி இரவு முடிவு செய்தோம். சனி இரவே அவர்கள் சேலம் திரும்ப வேண்டி இருந்தது. எனவே மதியம் காஞ்சியில் இருந்து திரும்பினால் சரியாக இருக்கும் என்று முடிவெடுத்து சனி காலை ஆறு மணிக்கு கிளம்பினோம்.\nமுதலில் காமாட்சி அம்மனையும் பின் ஈஸ்வரனை தரிசித்து நேரம் இருப்பின் மற்ற கோவில்களுக்கு செல்லலாம் என்பது பிளான். சென்னையில் இருந்து கிளம்பி ஸ்ரீபெரும்புதூரை தாண்டும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்ரீபெரும்புதூரை கடந்தப்பின் வழியில் ஒரு விபத்து. லாரி ஒன்று கவிழ்ந்து கிடந்தது. இதனால் முக்கால் மணி நேரம் தாமதமாக காஞ்சி சென்றடைந்தோம்.\nஅப்பொழுதே ஒன்பது மணி ஆகிவிட்டது. எனவே காலை உணவை முடிப்போம் என்று ஒரு ஓட்டலில் நுழைந்தோம். ஏன்டா போனோம்னு ஆகிடுச்சி. அவங்க கொடுத்த வடைய வச்சி ஒரு போராட்டத்தை கலைக்கலாம். அவ்வளவு அருமை . நம்ம தங்கமணியோட இட்லியே நல்லா இருக்கும்னு நினைக்கற அளவுக்கு மோசம். எதோ சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டு கிளம்பினோம். அந்த ஓட்டல்ல உருப்படியான ஒரு விஷயம் பெண்களுக்கு கொடுத்து இருந்த இட ஒதுக்கீடு. கல்லா பெட்டி தவிர மற்ற இடங்கள் முழுக்க பெண்கள்தான்.\nஏற்கனவே முடிவு பண்ண மாதிரி, முதலில் அம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கு எங்களை வரவேற்க கணபதியார் காத்திருந்தார். எங்களை கண்டவுடன் அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.\nஅவருக்கு இரண்டு வாழைபழங்களை குடுத்து விட்டு அங்கிருந்த அம்மன் சந்நிதி நோக்கி சென்றோம். இந்த கணபதியார் மிக குறும்புக்காரர். கோவிலுக்கு நுழைவோர் அவரை கண்டுக்கொள்ளாமல் சென்றால், தன் துதிக்கை மூலம் அவர்களை இழுத்து அவரை பார்க்க செய்துவிடுவார்.\nஅம்மன் சந்நிதியில் வழக்கம் போல் கூட்டம் அதிகம். இங்கு சிறப்பு தரிசனம் இல்லை. (இப்பொழுது இல்லை முன்பு இருந்ததாக எனக்கு நினவு இல்லை ). எனவே வரிசையில் அனைவருடன் இணைந்து மெதுவாக சென்றோம். சரியாக அம்மனை தரிசிக்கும் வேலையில் , மின்வெட்டு. அதனால், சாதாரண விளக்கு ஒளியில் அம்மன் முகம் ஜொலிக்க ஆனந்த தரிசனம். அன்று என்னவோ , மக்களை விரட்டும் ஆட்கள் அங்கு இல்லை. எனவே நின்று நிதானமாக ஒரு ஐந்து நிமிடம் தரிசித்தோம். பின்பு வரிசையில் இருந்து அகன்று, அம்மன் சந்நிதி எதிரே இருக்கும், மண்டபத்தில் இருந்து மேலும் ஒரு ஐந்து நிமிடம் தரிசனம். பின்பு அங்கிருந்து கிளம்ப மனம் இல்லாமல் வெளியே வந்தோம். தங்க விக்ரகமாக காமாட்சி இருந்ததை சொல்லப்படும் பங்காரு காமாட்சி சந்நிதியும் பார்த்து கிளம்பும் தருணத்தில், திவ்யா மீண்டும் யானை பார்க்க வேண்டும் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தாள்.\nகோவிலின் வெளிப் பிரகாரத்தில் யானைகள் இருக்கும் கொட்டடிக்கு சென்றோம். அப்பொழுது யானையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். எங்களை கண்ட மகிழ்ச்சியில் ஒரு கணேசர் பாதம் தூக்கி ஆடத் துவங்கி விட்டார். உச்சி வெயில் கால்களை பதம் பார்க்கத் துவங்கியதால், அங்கிருந்து ஒரே ஓட்டமாக கோவிலுக்கு வெளியில் வந்தோம். அப்பொழுதே மணி நடுப்பகலை எட்ட அரைமணிநேரம் இருந்தது. காஞ்சியில் உச்சிவேலைக்கு பிறகு கோவில்கள் சாத்தப்படும். எனவே அங்கிருந்து கிளம்பி ஏகாம்பரேஸ்வரர் கோவிலை அடைந்தோம்.\nஎப்பொழுதும் அம்மன் கோவிலில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும். இங்கு கூட்டம் குறைவாக இருக்கும். அன்றும் அப்படியே. இங்கும் நல்ல தரிசனம். பின்பு இந்தக் கோவிலின் புகழ்பெற்ற மாவடியை வலம் வந்து கிளம்பினோம். அப்பொழுது மணி பன்னிரண்டாகி விட்டது. எனவே அதற்கு மேல் எந்த கோவிலையும் பார்க்க இயலாது.\nபின், காஞ்சி சங்கரமடம் சென்றுவிட்டுக் கிளம்பலாம் என்று அங்கு சென்றோம். நாங்கள் அங்கு செல்லவும், சந்திரமௌலீஸ்வரர் பூஜை முடியும் நேரமும் சரியாக இருந்தது. எனவே சிறிது நேரம் அங்கு காத்திருந்து பிரசாதம் பெற்றோம்.\nகிளம்பும் தருவாயில் அங்கிருந்த ஒரு முதியவர் என்னை அழைத்தார்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் திங்கள், ஜூன் 28, 2010 47 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nவிதூஷ் அவர்கள் கால் சென்டரில் வேலை பார்ப்பவர்களின் விடுமுறைகளை பற்றி கேட்டிருந்தார். அதை பற்றி இன்று பார்ப்போம்.\nபொதுவா இந்தியாவில், அரசாங்க பணியில் இருப்பவர்களுக்கு நிறைய விடுமுறைகள் உண்டு. விடுப்பு எடுக்கவேண்டும் என்றாலும், அதிலும் பல வகை உண்டு, உதாரணமா, கேசுவல் விடுப்பு , சிக் (sick) விடுப்பு என்று உண்டு. தனியார் துறைகளிலும் இத்தகைய விடுப்புகள் உண்டு. ஆனால் கால் சென்டர்களில் இத்தகைய பிரிவுகள் இல்லை. இருப்பது ஒரே வகைதான், கேசுவல் விடுப்பு மட்டுமே. வருடத்திற்கு இத்தனை நாள் என்று உண்டு. அதற்கு மேல் எடுத்தால் அந்த நாளுக்கு சம்பளம் இல்லை.\nஅடுத்து வார விடுமுறைகள். மக்களிடம் உள்ள எண்ணம் என்றால், கால் சென்டர்கள் வார இறுதியில் செயல்படுவது இல்லை. அது தவறு. இது அனைத்து கால் சென்டர்களுக்கும் பொருந்தி வராது. நுகர்வோருக்கு சேவை அளிக்கும் அத்தனை கால் செண்டர்களும் வார இறுதியில் மிக பரபரப்பாக இருக்கும். அன்று வேலை அதிகமாக இருக்கும். கம்பெனிகளுக்கு (corporate support) சேவை அளிக்கும் கால் சென்டர்களுக்கு மட்டுமே வர இறுதி விடுமுறை சாத்தியம்.\nவாரம் இரண்டு நாட்கள் விடுப்பு என்பது மாறிக் கொண்டே இருக்கும். ஒரு வாரம் வெள்ளி , சனி இருக்கும் பிறகு திங்கள் செவ்வாய் என மாறும். எனவே கால் சென்டரில் வேலை செய்பவர்கள் வார இறுதியில் என்ஜாய் செய்கின்றனர் என்று எண்ணினால் அதை மாற்றிக் கொள்ளுங்கள்.\nசில சமயம், இந்த இரண்டு நாட்கள் விடுமுறை என்பதும் மாறும். பொதுவாக டிசம்பர் ,ஜனவரி மாதங்களில் அதிக அழைப்புகள் இருக்கும். காரணம், வெளிநாடுகளில் அப்பொழுது விடுமுறை அதிகம். எனவே இதற்காக விடுமுறைகளில் கைவைப்பார், வாரம் ஒரு நாள் விடுமுறை என மாற்றுவர் . ஒரு முறை, நான் மாதம் முழுதும் விடுமுறை இல்லாமல் உழைத்தேன்.முடியாது என்று சொன்னால் வெளியே போ என்று சொல்லி விடுவர். எனவே வேறு வழி இல்லை.\nஅடுத்து பொது விடுமுறைகள்.அனைத்து நிறுவனங்களும் அவர்கள் நிறுவனத்தின் பொது விடுமுறைகள் தினத்தை அறிவிக்க வேண்டும். இது சட்டம். எனவே இவர்களும் அறிவித்து இருப்பார். ஆனால், அந்த தினங்களில் விடுப்பு கிடைக்காது. அதற்கு பதில் ஒரு தினத்திற்க்கான சம்பளமோ இல்லை அன்று வேலை பார்த்ததற்காக வேறு நாட்களில் விடுப்போ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக பண்டிகை தினங்களில் விடுமுறை என்பது அணிக்கு அணி மாறுபடும். அந்த அணித் தலைவர் அனுமதித்தால் ஒருவரோ அல்ல இருவரோ விடுமுறை எடுக்க முடியும். வருடம் முழுவதும் உழைத்துத்தான் ஆக வேண்டும். பண்டிகையாக இருந்தாலும் அலுவலகம் செல்ல வேண்டும். வேறு வழி இல்லை.\nஅடுத்து பேறு கால விடுமுறை. அதை பற்றி அனந்யா அவர்கள் பின்னூட்டத்தில் மிக விரிவாக எழுதி இருந்தார். அதை அப்படியே இங்கு போடுகிறேன்.\n\"அன்பு விதூஷ், ஆமாம், என்னுடைய ப்ராஸஸ் ட்ரெயினர் சவிதா, கர்ப்பமா இருந்தபோது தான் எங்களுக்கு பயிற்சி எடுத்தாங்க. அப்புறம் அவங்க டெலிவரி முடிஞ்சு வந்து வேலையை தொடர்ந்தாங்க. அது பெர்ஃபாமன்ஸை பொறுத்த விஷயம்ன்னாலும் நிறுவனத்துக்கு நிறுவனம் மாறுபடுறதுநீங்க சொல்ற மாதிரி கட் த்ரோட் காம்பட்டிஷன் இருக்கறதுனால அந்த வேலையை செய்ய நூறு பேர் ரெடியா காத்துண்டு இருப்பாங்க. இருந்தாலும் இது முழுவதும் கம்பெனி, ஹெச்.ஆர், ப்ராஸஸ் மேனேஜர், ஆப்பரேஷன்ஸ் மேனேஜர், டீம் லீடர் இவர்களின் கலந்தாலோசிப்பு முடிவைப் பொறுத்த விஷயம்\"\nஇதை விட சிறப்பாக என்னால் சொல்ல இயலாது. எனவேதான் அதை அப்படியே இங்கே போட்டேன்.\nஅடுத்த பதிவில் கால் சென்டரின் அமைப்பு(company structure) எப்படி பட்டது என்பதை பார்ப்போம்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, ஜூன் 25, 2010 43 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nநான் : குட்டிமா , அப்பாக்கு எத்தனை கை \nநான் : பாப்பாக்கு எத்தனை கை\nதிவ்யா : மூணு கை\nநான் : இல்லடா செல்லம், இது ஒரு கை, அது ஒரு கை, ஆக மொத்தம் ரெண்டு கை\nதிவ்யா : இல்ல மூணு கைதான் ..\n(இதுக்கு பேருதான் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்னு சொல்றதா\nஒரு நாள் எதோ கோபம். திவ்யாவை திட்டி விட்டேன். இரண்டு நிமிடத்திற்குப் பிறகு\nஎன்னிடம் ,அப்பா , கோபப் படாதப்பா. சாரிபா . பாப்பா இனிமே குறும்பு பண்ண மாட்டேன் . சாரிப்பா .....\nஇதேபோல், மற்றொரு நாள், அவள் அம்மாவிடம் எதோ கேட்டு இருக்கிறாள். வேலை மும்முரத்தில் அவள் கண்டுகொள்ளவில்லை, உடனே \"ப்ளீஸ்மா , பாப்பா பாவம், ப்ளீஸ்மா , கொடுமா \" என்று சொல்ல ஆரம்பித்துவிட்டாள். இதை நாங்கள் சொல்லி தந்தது இல்லை. அவளாகவே கற்றுக்கொண்டு இருக்கிறாள்.\nஅவள் மிக குஷியாக இருக்கும் பொழுது, எங்களை அவள் தோள் மேல் சாய்த்துக் கொண்டு , \"செல்லம் நீ, வைரம் , தங்கம், நீ பாப்பாவோட செல்லம் \" என்று கொஞ்சுவாள். இதே அவளுக்கு விருப்பம் இல்லையென்றால், அவளை தூக்கக் கூட விடமாட்டாள் , பாப்பாவ தூக்காத விட்டுது என்று சொல்லி விட்டு ஓடி விடுவாள்.\nமீண்டும் திவ்யாவின் குறும்புக���ோடு திவ்யாப் பக்கத்தில் சந்திக்கிறேன்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வியாழன், ஜூன் 24, 2010 52 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nகுவாலிட்டி மேனஜ்மென்ட் டீம் நீங்கள் பேசுவதை எப்பொழுது கேட்கிறார்கள் என்று தெரியாது. நீங்கள் பேசிக்கொண்டு இருக்கும் பொழுதுகூட அவர்கள் அதை கேட்கலாம் . இதை கால் பார்ஜிங் (call Barging) என்று சொல்லுவார்கள். உங்களுக்கு வரும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப் படும். எனவே அவர்கள், நீங்கள் அழைப்பை பேசி முடித்த பின் கூட அதை கேட்டு நீங்கள் எவ்வாறு அந்த அழைப்பில் பேசியுள்ளீர்கள் என்று சரி பார்ப்பார். அவர்களிடம் இருந்து உங்களுக்கு குவாலிட்டி ரிப்போர்ட் வரும்பொழுதுதான் உங்கள் கால் பார்ஜ் செய்யப்பட்டது என்று உங்களுக்குத் தெரியவரும்.\nஇவர்கள் மட்டும் இல்லாமல், மொழி நிபுணர்கள் குழு ஒன்று இருக்கும். இவர்கள் வேலை நீங்கள் பேசும்பொழுது எவ்வாறு பேசுகிறீர்கள். வாடிக்கையாளரிடம் பணிவாக பேசுகிறீர்களா இல்லை கோபமாக பேசுகிறீர்களா உங்களுடைய மொழி ஆளுமை எவ்வாறு உள்ளது போன்றவற்றை கண்காணிப்பது. தவறு செய்தால் குவாலிட்டி மேனஜ்மென்ட் டீம் கிட்ட இருந்துகூட தப்பிக்கலாம் ஆனால் இவர்களிடம் இருந்து தப்பிப்பது கடினம். ஒரு முறை ஒரு வாடிக்கையாளரிடம் கொஞ்சம் கோபமாக பேசியதற்காக என்னை மறுபயிற்சிக்கு அனுப்பினார்கள் இந்த குழுவினர்.\nஒரு அழைப்பில் பல விசயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். நீங்கள் எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதில் தொடங்கி எப்படி பேசுகிறீர்கள், எப்படி அழைப்பை முடிகிறீர்கள் என்பது வரை அனைத்திலும் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு துறைக்கான கால் சென்டர்களில் பேசும் நேரம் மாறுபடும். சராசரியாக எவ்வளவு நேரம் பேசுகிறீர்கள் என்பதே முக்கியம். ஒரு சில அழைப்புகள் ஐந்து நிமிடங்களில் முடியலாம். ஒரு சில அழைப்புகள் ஒரு மணி நேரம் கூட நீடிக்கும். எனவே சராசரி நேரம் கணக்கு செய்யப்பட்டு அதுவே கவனிக்கப் படும். பெரும்பாலான நிறுவனங்கள் இதற்கு முக்கியத்துவம் தருவார்கள். நீங்கள் அதிக நேரம் பேச பேச அவர்களுக்கு செலவு அதிகம்.\nதொழில் நுட்ப சேவை வழங்கும் கால் சென்டர்களில் அவர்கள் மையத்தை அழைக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சர்வே படிவம் மின்னஞ்சலில் அனுப்பப்படும். அனைத்து வாடிக��யாலர்களுக்கும் இது போகாது. ஒரு வாடிக்கையாளர் எந்தக் காரணத்திற்காக அழைக்கிறாரோ அந்த பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது என்று நீங்க அங்கு உள்ள மென்பொருளில் குறிப்பிட்டால் மட்டுமே இந்த சர்வே படிவம் செல்லும். அதை அவர்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தொழில் நுட்ப சேவை வழங்கும் கால் சென்டர்களில் இது ஒரு முக்கிய அங்கம் ஆகும். வார இறுதி நெருங்க நெருங்க இந்த டென்சன் அதிகம் ஆகும். காரணம் எந்த ஒரு நாளிலும் இந்த வாடிக்கையாளர் திருப்தி குறியீட்டு எண் 90% இருக்க வேண்டும் . வாடிக்கையாளர் உங்கள் சேவையை 1-10 வரை உள்ள அளவீட்டில் மதிப்பிட்டு அனுப்பி இருப்பார். 6 அல்லது அதற்கு மேல் என்றால் பிரச்சனை இல்லை. அதற்கு கீழ் என்றால் அது எதிர்மறையாக எடுத்துக் கொள்ளப் படும். வெள்ளிவரை நன்றாக இருக்கும், அதன்பின் இரு எதிர்மறை சர்வே வந்தால் போதும். வாடிக்கையாளர் திருப்தி குறியீட்டு எண் இறங்கி விடும். இதை பற்றி மேலும் விவரங்கள் அடுத்தப் பதிவில் சொல்கிறேன்.\nஜலீலா அவர்கள் சத்யராஜ், வடிவேலு நடித்த ஒரு படத்தை பற்றி சொல்லியிருந்தார்கள். அதில் வருவது போல், அனைத்து கால் சென்டர்களிலும் அமெரிக்க பெயர்கள் உபயோகிக்கப் படுவது இல்லை. அப்படியே உபயோகித்தாலும், அந்தப் பெயர் வாடிகையாளர்களுக்கு மட்டுமே. உங்கள் அலுவலத்தில் உங்களுடய நிஜப் பெயரிலே மட்டுமே அறியப்படுவீர்கள். நான் முதலில் இருந்த ப்ராஜெக்டில் ஜான் என்றப் பெயர் உபயோகித்தேன். அந்த ப்ராஜெக்டை பொறுத்தவரை நாங்கள் அமெரிக்காவில் இருந்து பேசுவதாக சொல்ல வேண்டும். அதனால் அந்தப் பெயர். பிறகு ஒரு முன்னணி கணிப்பொறி நிறுவனத்திற்காக வேலை செய்தேன் அப்பொழுது எனது நிஜப் பெயரான\nடிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் புதன், ஜூன் 23, 2010 52 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nகால் சென்டரில் வேலை கிடைத்த உடன், நீங்கள் அத்துறைக்கு புதியவராக இருப்பின் குறைந்த பட்சம், இரண்டு மாதங்கள் பயிற்சி இருக்கும். முதலில் ஆங்கில பயிற்சி. ஏற்கனவே ஆங்கிலம் தெரியுமே எனக்கு எதுக்கு பயிற்சி என்று கேட்பவர்களுக்கு, இது முழுக்க முழுக்க நீங்க எந்த நாட்டு மக்களுக்கு உத���ி புரிய உள்ளீர்களோ அந்த நாட்டு ஆங்கிலத்திற்கான பயிற்சி.\nஅடிப்படை ஆங்கிலம், பிறகு அங்கு பேசப் படும் ஆங்கிலம், அவர்களின் பொதுவான உரையாடல் தன்மை போன்றவை அதிக அளவில் சொல்லித் தரப்படும். இதுமட்டும் இல்லாது, அந்த நாட்டின் கலாசாரம், எந்த மாதிரி வார்த்தைகளை நீங்க உபயோகிக்கக் கூடாது போன்றவையும் சொல்லித் தரப்படும். இந்தப் பயிற்சியின் இறுதியில் ஒரு தேர்வு இருக்கும். உங்களை ஒரு அறைக்கு அனுப்பி விடுவார்கள், அங்கு ஒரு தொலைபேசி இருக்கும், நீங்கள் உள்ளே சென்றவுடன் அதில் அழைப்பு வரும். உங்களுக்கு பயிற்சி கொடுத்தவரே பேசுவர் . நீங்கள் அப்பொழுது நன்றாக தெளிவாக பேசவேண்டும். அப்பொழுதுதான் இதை தாண்டி அடுத்தகட்ட பயிற்சிக்கு செல்ல முடியும். (இங்க பிட் , காப்பி அடிக்க வாய்ப்பே இல்லை ). இந்த கட்டத்தில் ஒரு சிலர் கழட்டி விடப் படுவர்.\nஅடுத்த கட்டம், நீங்க எதற்கு சேவை அளிக்கப் போகிறீர்களோ அதை பற்றிய பயிற்சி, அதாவது, கணிப்பொறி ,மென்பொருள் இப்படி எதற்கு சேவையோ அது சம்பந்தப் பட்ட பயிற்சி இருக்கும். இது முடிந்தப் பிறகு மறுபடியும் ஒரு தேர்வு இருக்கும். (இங்க காப்பி அடிக்க முடியும் ). இங்கும் சிலர் வடிகட்டப் படுவர்.\nஇதற்கு அடுத்த கட்டம்தான் நீங்கள் அழைப்புகளை பேசும் சமயம். இரண்டு கட்டப் பயிற்சி முடிந்து வந்தாலும், அடுத்ததாக ஒரு பயிற்சி இருக்கும். ஏற்கனவே அங்கு வேலை செய்பவர்கள் அருகில் அமர சொல்லி, அவர்கள் பேசுவதை கவனிக்க சொல்லுவர். உங்களுக்கும் ஒரு ஹெட் செட் தரப் படும். இது ஒரு இரண்டு அல்லது மூன்று தினம் நடக்கும். அதன்பிறகுதான் நீங்கள் நேரடியாக வாடிக்கையாளரிடம் பேசத் தொடங்குவீர்கள்.\nஎன்னதான் பயிற்சி இருந்தாலும், முதல் அழைப்பை பேசுகையில் ஒரு வித நடுக்கம் இருக்கும். பல பேருக்கு முதல் கால் மிகபெரிய சவாலாக இருக்கும். நான் பேசிய முதல் வாடிக்கையாளர் இரண்டு நிமிடங்களில் வேறு ஒருவரிடம் பேச வேண்டும் என்று கத்த ஆரம்பித்துவிட்டார். இந்தத் தருணத்தில், நீங்கள் பயப்படுவது சகஜம். நீங்கள் இருக்கும் குழுவில் உதவி புரிவதற்கு என்று ஒருவர் இருப்பார். அவரிடம் நிலையை சொல்லி அவருக்கு அந்த அழைப்பை மாற்றிவிடுங்கள். இந்த நிலை முதல் இரு நாட்களில் சகஜம். இதனால் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது. ஆனால் பலர் இந்த கட்��த்திலேயே பயந்து வெளியேறுகின்றனர்.\nஇதற்கு முக்கிய காரணமே, கால் சென்டரை பற்றி செவி வழியாக பரப்பப்படும் தவறான தகவல்கள். எந்த ஒரு வேலையும் எளிது அல்ல. பொதுவாக கால் சென்டர் என்பது எளிதான வேலை போல் வெளியில் பரப்பபட்டுள்ளதே இதற்கு காரணம். வேலையில் இருக்கும் எட்டு மணி நேரமும் உங்களுடைய முழு கவனமும் அதில் இருக்க வேண்டும், இல்லையெனில், அதுவே நீங்கள் பணியை இழக்கக் காரணம் ஆகி விடும்.\nநீங்கள் செய்யும் சிறு தவறும் கவனிக்கப் படும். நீங்கள் செய்யும் தவறுகளை கவனிக்கவே ஒரு குழு உண்டு. அவர்கள் குவாலிட்டி மேனஜ்மென்ட் டீமை சேர்ந்தவர்கள். இவர்கள் வேலையே நீங்கள் செய்யும் தவறை கண்டுபிடிப்பதே. ஒரு சில தவறுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு சில தவறுகள் பேடல் எர்ரர் (Fatalerror ) என்றழைக்கப் படும். அத்தகையத் தவறுகள் செய்தால் உடனடியாக திரும்பவும் பயிற்சிக்கு அனுப்பப் படுவீர்கள்.\nடிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், ஜூன் 22, 2010 48 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nநம் அனைவருக்குமே நாம் செய்யும் வேலை எத்தகையதாக இருந்தாலும்,அவரவருக்கு செய்யும் தொழிலே தெய்வம். சில வாரங்களுக்கு முன் வலைப்பூக்களை படித்து கொண்டிருந்த பொழுது \"கால் சென்டரை \" பற்றிய ஒரு பதிவு தென்பட்டது. அதில் ஒரு சில விஷயங்கள் சரியாக சொல்லப் பட்டிருந்தாலும் பெரும்பான்மையாக தவறான விஷயங்களே கூறப்பட்டு இருந்தது. சரி , விஷயம் தெரியாம எழுதி இருப்பாங்க போல அப்படின்னு, இது தப்பு, மத்திகோ அப்படின்னு ஒரு பின்னூட்டம் போட்டேன். ரெண்டு நாளைக்கு பிறகு சென்று பார்த்தேன். அதை அவங்க போடலை. சரின்னு விட்டுட்டேன். அப்புறம் போன வாரம், அந்தப் பதிவோட அடுத்த பாகம் போட்டாங்க. இப்பவும் சொன்னேன், அவங்க கேக்கறதா இல்லை. சரி இவங்க கிட்ட சொல்றத, நேரடியா நாமே ஒரு பதிவா போடலாம்னு முடிவு பண்ணேன். இப்பவே சொல்லிடறேன் இது எதிர் வினை அல்ல . ஒரு விளக்கம் மட்டுமே.\nஇப்ப நீங்க ஒரு பொருளை விக்கறீங்க, அதை வாங்கும் வாடிகையாளர்களுக்கு உதவி புரிய (விற்பனைக்கு பிந்திய சேவை ), அப்புறம் புதுசா அதை வாங்க நினைப்பவர்களுக்கு அந்தப் பொருளை பற்றி சொல்ல (விற்பனைக��கு முந்திய சேவை), பொருட்களை விற்க , இப்படி பல தரப் பட்ட சேவைகளை நீங்க கால் சென்டர் மூலம் பண்ணலாம்.\nபொதுவா வெளிநாட்டு சேவை மற்றும் இந்திய சேவை என்று இரண்டு வகை இருக்கு. முதலில், வெளிநாட்டு சேவையை பற்றி பார்ப்போம். இது முழுக்க முழுக்க அயல்நாட்டு வாடிக்கையாளர்களுக்கானது. இப்ப ஒரு உதாரணத்துக்கு ABC நிறுவனம் இருக்கு . அவங்க எதோ ஒரு நாட்டில் பொருட்களை தயாரித்து விற்று இருப்பார்கள். அதற்கு உரிய சேவையை தர அதற்கென்று ஒரு தொலைபேசி எண் இருக்கும் .பொதுவா அந்த எண் 1 -800 என்று துவங்கும்.(இது மாறுபடலாம் ). அந்த எண் அவர்களுடைய சேவை மையத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் .அந்த சேவை மையத்தில் இருந்து அந்த எண்ணிற்கு வரும் அழைப்புகள் அவர்களுடைய கால் சென்டருக்கு அனுப்பப் படும் . ஒரு நிறுவனத்திற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் கால்சென்டர்கள் இருக்கலாம். அப்பொழுது அதற்கென்று உள்ள கணக்கீட்டின் படி அழைப்புகள் ரௌட்(route ) செய்யப் படும் .\nபணிபுரிய என்ன தகுதி தேவை\nஒரு இளங்கலை பட்டமோ அல்லது பட்டயப் படிப்போ இதற்க்கு போதுமான கல்வித்தகுதி. கணிப்பொறி அறிவு கண்டிப்பாக தேவை.நீங்கள் ஆங்கிலத்தில் இலக்கண, உச்சரிப்பு பிழையின்றி பேசுபவராக இருக்க வேண்டும். மற்றபடி பொதுவாக அனைவரும் நினைப்பது போல் நுனி நாக்கு ஆங்கிலம் தேவை அல்ல.எந்தவித நாட்டு சாயலும் நீங்கள் பேசும்பொழுது வரக் கூடாது. அதுதான் முக்கியம். எப்படி தமிழில் ஒவ்வொரு ஊருக்கு ஒரு வகை உள்ளதோ அதைப் போல் ஆங்கிலத்திலும், நாட்டிற்கு நாடு மாறுபடும். எனவே எந்த வித நாட்டின் உச்சரிப்பும் கலக்காமல் பேசுவதுதான் முக்கியம். இப்படி நீங்க பேசறத சரிபார்க்க இதற்கென்று தனியாக ஒரு சிலர் இருப்பார்கள் . அவங்க பண்ற லொள்ளு தாங்காது. அதை பத்தி பின்னாடி பார்ப்போம்.\nஇந்த தகுதிகள் மட்டும் இல்லாமல், தன்னம்பிக்கை அதிகம் வேண்டும். அது இல்லாட்டி கால் சென்டரில் அதிக நாட்கள் பணிபுரிய இயலாது.\nஅடுத்தப் பகுதியில், இத்தகைய கால் சென்டர்களில் பணி புரிபவர்கள் சந்திக்கும் கஷ்டங்கள் என்ன, எதனால் அவர்களுக்கு அதிக சம்பளம் போன்ற விவரங்களைப் பார்ப்போம்.\nடிஸ்கி : எனது ஆறு வருட கால் சென்டர் அனுபவத்தை கொண்டு இதை எழுதுகிறேன். இதில் எதுவும் தவறு இருப்பின், சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.\nகிறுக்கியது எல் க�� கிறுக்கிய நேரம் திங்கள், ஜூன் 21, 2010 44 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅவை எனது தாரக மந்திரம்..\nஅன்னையர் தின வாழ்த்தில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன்.. தனியாக ஒரு தினம் வைத்துத்தான் நமது அன்பை வெளிப்படுத்த வேண்டிய வேண்டியது இல்லை. இந்த தினத்தில் நாம் ஒரு உறுதி எடுப்போம் .ஆயுள் முழுதும் நம் பெற்றோரை காப்போம். முதியோர் இல்லங்களை ஒழிப்போம். அனைத்து தந்தையர்களுக்கும் எனது தந்தையர் தின வாழ்த்துக்கள் .\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் ஞாயிறு, ஜூன் 20, 2010 44 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: தந்தையர் தின வாழ்த்துக்கள்\nஇணைய உலகில் நல்ல நட்பு கிடைப்பது மிக அரிதான ஒரு விஷயம். அப்படி கிடைக்கும் நட்பும் நீண்ட நாள் நீடிப்பது கடினம். அவ்வாறு எனக்கு கிடைத்த ஒரு நல்ல தோழி ஹரிணி.\nகிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக எனக்கு ஹரிணியை தெரியும். நான் கடந்த வருடத்தில் மிக மோசமான ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டபொழுது எனக்கு உறுதுணையாய் இருந்தவர். அதற்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்று தெரியாது.\nஇன்று ஹரிணிக்கு பிறந்தநாள். அவர் எல்லா நலன்களும் பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டுகிறேன். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹரிணி .\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் சனி, ஜூன் 19, 2010 35 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇன்னிக்கு அரசியல்ல ஒரு அடைமொழி இல்லாதவங்களே இல்லை . அதாவது பெயருக்கு முன்னாடி சிங்கம், புலி, யானை அடச்சீ தானைத் தலைவர் இப்படி எதாவது ஒண்ணு வச்சிருப்பாங்க. இப்ப நம்ம பதிவுலகம் கூட கிட்டத்தட்ட அரசியல் மாதிரி ஆகிடுச்சி. அதனால நம்ம பதிவர்கள் ஒரு சிலருக்கு இந்த மாதிரி ஒரு பெயர் வச்சா என்னனு யோசிச்சேன். அதன் விளைவே இந்த பெயர் சூட்டும் விழா.\nமங்குனி அமைச்சர் (நம்ப மங்குனி இல்லீங்க . இது வேற ): மன்னா ..\nம.அ : இன்றைக்கு பதிவர்கள் சிலருக்கு பெயர் சூட்டும் விழா. நீங்கள் தான், உங்கள் வாயால் பெயர் சூட்ட வேண்டும்.\n செய்துவிடலாமே .. எங்கே ஒவ்வொருவராக சொல் பார்ப்போம்\nம.அ : முதலில் அனந்யா மகாதேவன் . இவர் பல பிரபல பதிவுகளை எழுதி உள்ளார். அதில் குறிப்பிடத் தக்கது பன்னீர் சோடா பற்றிய பதிவு.\nஅரசர் : அப்படியானால் இனி வர \" சோடா \" அனந்யா என்று அழைக்கப் படுவார்.\nம.அ : அருமை மன்னா. அடுத்து வருவது வாணி. இவர் பல சிறுகதைகளை எழுதி இருந்தாலும் , கெட் டுகெதர் வைத்து பதிவர்களை அழைத்து அசத்தியவர்.\nஅரசர் : ஹ்ம்ம். இவர் இனி \"கெட் டுகெதர்\" வாணி என்றே அழைக்கப் படுவார் .\nம.அ : அந்த பதிவர் விருந்தில், முக்கிய இடம் பெற்றது அப்பாவி தங்கமணியின் இட்லி\n அவ்வளவு நன்றாக இருக்குமா அது \nம.அ : இல்லை மன்னா. அதை கண்டாலே பதிவர்கள் பல மைல்கள் ஓடிவிடுவார்கள்.\nஅரசர்: இனி அப்பாவி தங்கமணி \"இட்லி\" தங்கமணி என்று அழைக்கபடவேண்டும்.\nம.அ : ஆஹா அருமையான பெயர் மன்னா. அடுத்து தக்குடு பாண்டி . கதை எழுதுகிறேன் என்று பெண்களின் மூக்கை பற்றி ஒரு பெரிய ஆராய்ச்சி செய்துள்ளார் இவர்.\nஅரசர் : அப்ப இவர் இனி \"மூக்கைய\" பாண்டி என்றழைக்கப்படட்டும்.\nம.அ : அடுத்து வருபவர் இவர்களுக்கு எல்லாம் தலைமை பதிவர் போன்றவர். அவர் பெயர் கீதா பாட்டி இல்லை இல்லை கீதா மாமி.\nஅரசர் : இவர் அருமயான பதிவுகள் இடுபவர் ஆயிற்றே. இவர் \"கிர்ர்ர் \" கீதா மாமி என்றழைக்கப் படட்டும்.\nம.அ : இவர் சமையல் நிகழ்ச்சிகளை ஒலி பரப்புபவர் . இவர் பெயர் ஜெய்லானி.\nஅரசர் : யார் அந்த சுடுதண்ணி புகழ் ஜெயிலானியா\nம.அ :: அவரே தான் மன்னா .\nஅரசர் : அவர் பலருக்கும் விருதுகள் அளித்திருகிறார் எனவே \"விருது வள்ளல் \" என்றழைக்கப் படட்டும்.\nம.அ : அடுத்து வருவது கௌசல்யா. இவர் திருமண வாழ்விற்கு பல நல்ல குறிப்புகளை தந்துள்ளார் .\nஅரசர்: இவருக்கு \"கவுன்சுலிங்\" கௌசல்யா என்ற பெயர் சூட்டுகிறேன் .\nம.அ : மன்னா, இவர் பல தொடர்களை எழுத ஆரம்பிப்பார். ஆனால் முடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்ட மாட்டார் . இவர் பெயர் தேவா .\nஅரசர்: அப்படியானால் \"தொடரா \" தேவா என்றழைக்கப் படட்டும் .\nம.அ : கடைசியாக இந்த கவிதா கதை என்று பல விசயங்களை எழுதி வரும் கார்த்திக்.\nஅரசர் : நமக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த அவருக்கு எதற்கு அடைமொழி \nடிஸ்கி : கொஞ்ச நாளா கொலை கதை எழுதி போர் அடிக்குது. மாறுதலுக்காக இந்தப் பதிவு. இதை படிச்சிட்டு யாரும் எதிர்வினைலாம் எழுதக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, ஜூன் 18, 2010 54 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஊருக்கு வந்த அஞ்சலி, தனது சகோதரியிடம் எதுவும் கூறவில்லை. அவளிடம் எப்பொழுதும் போல் இருக்க முயன்றாள். தாயாக இருந்து வளர்த்த அவள் சகோதரி ரஞ்சனிக்கு இவளின் நிலை சந்தேகத்தை அளித்தது. அஞ்சலியிடம் சந்தேகத்துட��் இதை பற்றி துருவ ஆரம்பித்தாள். முதலில் மறுத்த அஞ்சலி, ஒரு கட்டத்தில் சோகமும், கோபமும் ஒன்றிணைய , நடந்ததை ரஞ்சனியிடம் கூறினாள்.\nதனது தங்கைக்கு நடந்த துரோகத்தை கேட்ட ரஞ்சனியின் உள்ளம் கொதித்தாலும், தங்களால் அப்பொழுது எதுவும் செய்ய இயலாது என்பதை உணர்ந்து ஆற்றாமையில் உள்ளம் குமைந்தாள். சோகத்துடன் இருவரும் நாட்களை கடத்த, ஒரு நாள் காலை ரஞ்சனிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அஞ்சலி தற்கொலை செய்துகொண்டாள்.\nஅதிர்ச்சியுடன் அலைபேசி அழைப்பை துண்டித்த வேலனைப் பார்த்து புன்னகைத்த விஜய், \"என்ன சார், ஜெய் கொலை செய்யப் பட்டனா\n\"ஆமாம். நீ இங்க இருக்க . அப்ப அவனை கொலை செய்தது யார் \n\"உங்களுக்கு அதற்கான விடை கொஞ்ச நேரத்துல தெரியும் சார். நீங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டாம்.\"\nஅவன் கூறியதைப் போல் சிறிது நேரத்தில், அங்கு வந்தப் பெண் வேலனிடம், தான்தான் ஜெய்யை கொன்றதாக் கூறினாள்.\n\"உனக்கும், விஜய்க்கும் என்ன தொடர்பு நீ கொலை செஞ்ச அவங்களுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை நீ கொலை செஞ்ச அவங்களுக்கும் உனக்கும் என்ன பிரச்சனை \nபின் ரஞ்சனி தன் தங்கைக்கு நடந்தவற்றை கூறினாள். அஞ்சலி தற்கொலை செய்துகொண்டப் பின் தான் கோவைக்கு வந்ததாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் கூறினாள்.புகார் அளித்தும் எந்தப் பயனும் தராததால் அவர்களைப் பழிவாங்க முடிவெடுத்ததாகவும் அதற்க்கு உதவிப் புரிந்தது தனதுக் காதலன் விஜய் எனவும் சொன்னாள்.\n\"அவர்களின் பலவீனம் எனக்குத் தெரியும் . எனவே அதைக் கொண்டே அவர்களை கொன்றோம். பாஸ்கர் சதா சர்வகாலமும் சாட்டில் இருப்பவன். அதன் மூலம் பெண்களை பிடித்து அவர்களை அனுபவிப்பவன். மேலும், அவனுக்கு போதை மருந்து இல்லாமல் தூக்கம் வராது. எனவே , ரஞ்சனி அவனிடம் சாட்டில் பழக ஆரம்பித்தாள். அவனை அவசரப் படுத்தி மும்பையில் இருந்து சீக்கிரம் வரவழைத்ததும் ரஞ்சனிதான். தன் தங்கையின் மரணத்திற்கு பழி வாங்க தன்னையும் இழந்தாள். அவனுக்கு போதை மருந்தில் விஷத்தை கலந்து கொடுத்தாள். விக்டர் எப்படி இறந்தான் என்பது உங்களுக்கே தெரியும். \"\n\"ஜெய்க்கு கெட்டப் பழக்கங்கள் இருந்தாலும், அவன் ஒரு சில தொண்டு நிறுவனங்களுக்கு உதவி செய்வான். அதனால், இன்று தொண்டு நிறுவன பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக் கொண்டு அவன் வீட்டிற்கு சென்றேன். என் நேரம், அவன் தனியாகத் தான் இருந்தான். காசோலை எடுத்துக் கொண்டு அவன் வந்த நேரம், அவனது உயிரை இந்தத் துப்பாக்கி குடித்தது \" இது ரஞ்சனி.\nஅவள் நீட்டிய துப்பாக்கியை வாங்கிக் கொண்ட வேலனிடம், நீங்க என்னை அரெஸ்ட் பண்ணாமல் இருந்திருந்தாலும் கூட, ஜெய்யின் மரணத்திற்குப் பிறகு , இருவரும் சரணடைந்து இருப்போம் \" என்று ரஞ்சனி கூறினாள்.\nஇரண்டு கொலைகள் செய்திருந்தாலும், அவள் செய்த கொலைக்கு அவள் கூறிய காரணத்தினால் , அவளுக்கும் , விக்டரை கொலை செய்த காரணத்தினால், விஜய்க்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது.\nஇந்தக் கதையை தொடர்ந்து படித்து எனக்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் நன்றி. இவ்வாறு இரட்டை பாதையில் கதை பயணிப்பது புதிது அல்ல. \"அலை பாயுதே \" படத்தில் இதே பாணியை மணிரத்னம் உபயோகித்திருந்தார். அதை போன்றே இந்த கதையையும் அமைத்தேன்.\nகதையில் குறைகளை சுட்டி காட்டினால் திருத்திக் கொள்வேன்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வியாழன், ஜூன் 17, 2010 50 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபாவத்தின் பரிசு அத்தியாயம் X\nமாலையில் ஜெய் அழைத்த உடன், அன்று வாங்கிய வெண்ணிற உடை அணித்து தேவதை போல் வந்த அஞ்சலியை கண்ட ஜெய் ஒரு கணம் அவள் அழகில் தன்னை மறந்து நின்றான். பின் அவளை நெருங்கி, அவள் காதில், மிக மெல்லமாக, \" யூ லுக் கிரேட் இன் திஸ் டிரஸ் \" என்று கிசு கிசுத்தான். பின் அவளின் கரங்களை பற்றியவாறு , வெளிவந்து தனது நண்பனின் வீட்டிற்கு கிளம்பினார்கள்.\nசென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் அவர்களது கார் விரைந்து கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு இடத்தில் , பக்கத்தில் அதிகம் வீடுகள் இல்லாத ஒரு பங்களாவின் உள் நுழைந்தான் ஜெய். அந்த வீட்டில் நுழையும் பொழுதே அஞ்சலியின் மனதில் எதோ ஒரு பயம் படர்ந்தது. இருந்தாலும், ஜெய் அருகில் இருக்கும் தைரியத்தில் அதை வெளிகாட்டாமல் வீட்டிற்குள் சென்றாள்.\nஉடன் வந்த ஜெய், தனது நண்பர்களை அஞ்சலிக்கு அறிமுகப் படுத்தினான்.\n\"இல்லடா . அவன் எதோ வேலை இருக்கு . முடிஞ்சா வரேன்னு சொன்னான் \".\nஅங்கிருந்து அறைக்குள் சென்ற ஜெய், பெப்சி பாட்டிலில் இருந்து மூன்று க்ளாஸ்களில் பெப்சியை நிரப்பினான். பின், அந்த க்ளாஸ்களில் ஒன்றில் மட்டும் எதோ இரண்டு சிறிய புட்டிகளில் இருந்து மேலும் இரு திரவங்களை நிரப்பினான்.பின் அவற்ற�� எடுத்துக் கொண்டு முன்னறைக்கு சென்று அஞ்சலிடம் அந்த க்ளாசை கொடுத்து , மற்ற இரண்டை தனது நண்பர்களிடம் கொடுத்து , அவன் பாட்டிலை எடுத்துக் கொண்டான்.\nதனது தீர்மானத்தை உறுதி செய்யும் அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினார் வேலன். உடனடியாக, ஆர்.டி.ஓ அலுவலகம் சென்ற வேலன், அந்த காரின் உரிமையாளர் விலாசத்தைப் பெற்றார். அடுத்து சைபர் கிரைம் அலுவலகம் சென்ற வேலன், ஜிக்கு வந்த மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று அறிந்துக் கொண்டு அந்த பிரௌசிங் சென்டர் சென்றார்.\nஅங்கு அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வந்த நபர்களின் பெயர்களை அங்கிருந்த குறிப்பேட்டில் சரிபார்த்த வேலன், தான் எதிர்பார்த்த நபரின் பெயர் இல்லாததால் , அந்த சென்டரின் உரிமையாளரிடம், விசாரிக்க தொடங்கினார். பின் அங்கிருந்து கட்டுபாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட வேலன், உடனடியாக, ஒரு டீமை விஜயின் வீட்டிற்கு அனுப்ப சொல்லிவிட்டு தானும், அங்கு விரைந்தார்.\nதனக்கு நேரப் போகும் விபரீதத்தை அறியாமல், குளிர்பானத்தை பருகிய அஞ்சலி , மெதுவாக தன்னிலை இழக்கத் துவங்கினாள். இதற்காகக் காத்திருந்த ஜெய் , அவளை மெதுவாகத் தாங்கி , உள்ளறைக்கு தூக்கி சென்றான். அவன் பின் அவன் நபர்கள், விக்டர் மற்றும் பாஸ்கரும் சென்றனர்.\nமறுநாள் காலை கண்விழித்த அஞ்சலி, புயல் வந்தழித்த நந்தவனமாய் இருந்தாள். முந்திய இரவு என்ன நடந்தது என்பதை எண்ணிப் பார்த்த அவளுக்கு குளிர் பானம் குடித்தது மட்டுமே நினைவிற்கு வந்தது. அதன் பின் தன்னை யாரோ தூக்கியது போன்ற உணர்வு இருக்கவே , அதன் பின் என்ன நடந்தது என்பதை யோசிக்க ஆரம்பித்தாள். அவளின் உடல் உணர்ச்சிகள் என்ன நடந்து இருக்கும் என்பதை அவளுக்கு உணர்த்தவே , நிலைகுலைந்தாள்.\nஅப்பொழுது அங்கு வந்த ஜெயிடம் அவள் சண்டையிட்டாள், கதறினாள். இந்த நிகழ்வுகளை எதிர்பார்த்த ஜெய், அவளை மிரட்டத் துவங்கினான்.\n\"இங்க பார். இரவு எடுத்தப் புகைப்படங்களும், வீடியோவும் இருக்கு . நீ அமைதியா இருந்தா எந்தப் பிரச்சனையும் இல்லை. இதை இன்டர்நெட்டில் போட்டால் என்ன ஆகும் என்று தெரியும் அல்லவா \nஅவனது மிரட்டலை கேட்ட அஞ்சலி, வேறு வழியின்றி வாய் மூடினாள். சிறிது நேர சிந்தனைக்குப் பிறகு தான் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டுப் பிறகு வருவதாகக் கூறி கிளம்பினாள் .\nவிஜய் வீட்டை அடைந்�� வேலன், அங்கு அவரது துறையை சேர்ந்த டீம் ரெடியாக இருப்பதை கண்டு புன்னகையுடன் அவனது வீட்டில் நுழைந்தார்.\nகாவல் துறை தனது வீட்டை முற்றுகை இட்டதையும், வேலன் புன்னகையுடன் உள் நுழைவதையும் கண்ட விஜய் ,\n\"சார் என்ன நடக்குது இங்க எதுக்கு இத்தனை போலிஸ். \n\"விஜய், நீங்க நல்லாவே நடிக்கறீங்க . ஆனால் பாருங்க ஒரு சில இடத்துல கோட்டை விட்டுடீங்க.\"\n\"நான் சுத்தி வளைக்க விரும்பல விஜய், சொல்லுங்க, எதுக்கு பாஸ்கரையும் , விக்டரையும் கொலை பண்ணீங்க \nஅவரது நேரடி தாக்குதலை எதிர்பார்க்காத விஜய் நிலைகுலைந்து சோபாவில் அமர்ந்தான் .\n\"விக்டர் அடிபடும் வரை, எனக்கு உன் மேல் சந்தேகம் இல்லை. . முதல் சந்தேகம், நீங்கள் ஊரில் இருந்து திரும்பியது வேறு யாருக்கும் தெரியாது. அதனால் அவனுக்கு போன் செய்து வரவழைத்தது நீ அல்லது ஜெய் இருவரில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மருத்தவமனையில் உங்களிடம் பேசிய பொழுது, உன் முகத்தில் , ஒரு வித செயற்கை அதிர்ச்சி இருந்தது. அதுதான் எனக்கு உன் மேல் சந்தேகத்தை வரவழைத்தது. அடுத்தது, அங்கிருந்து கிளம்பிய உன்னை கண்காணிக்க சொல்லி இருந்தேன். நீ நேராக, ஒரு பிரௌசிங் சென்டருக்கு சென்றாய். சென்ற ௧௦ நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி இருக்கிறாய்.\nஇது உன் மேல் என் சந்தேகத்தை மேலும் வலுப் படுத்தியது. எல்லாவற்றிற்கும் மேலாக, விக்டரை கொலை செய்ய உன் அலுவலகக் காரை உபயோகித்து இருக்கிறாய். கார் தொலைந்து அரைமணி நேரம் கழித்து நீ தந்தப் புகாரில் , கார் சாவிகள் உன்னிடம் இருப்பதாகவும் , யாரோ கார் பூட்டை உடைத்து திருடியதாகவும் சொல்லி இருக்கிறாய். அது மட்டும் அல்ல, கார் காணமல் போன நேரம் காலை ௮ மணி என்று குறிப்பிட்டு இருக்கிறது. உனது காரில், அலாரம் வசதி உண்டு, அதை அணைக்காமல் யாரும் காரை தொட முயன்றால் அது சத்தமிடும் . இந்த விஷயங்கள் உன்னை காட்டிக் கொடுத்து விட்டன விஜய். \"\n\"ஓகே இன்ஸ்பெக்டர். எஸ் நாந்தான் பண்ணேன். \"\nஅவனை கைது செய்து ஸ்டேசனுக்கு வேலன் வரவும், அவரது அலைபேசி அழைக்கவும் சரியாக இருந்தது. எதிர்முனை சொன்னத் தவகல் அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nபி.கு. அடுத்த பாகத்தில் முடியும்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் புதன், ஜூன் 16, 2010 32 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபோன வாரம், நம்ம அன்புடன் மலிக்கா ஒரு கவிதைப் போட்டி வச்சிருந்தாங்க. ஒரு படத்தை கொடுத்து அதற்கு கவிதை எழுத சொன்னாங்க. அதுல கலந்துகொண்ட அனைவருக்கும் \"கவிஞர் விருது \" கொடுத்தாங்க. அதற்கு அவர்களுக்கு ஒரு நன்றி .\nஒரு விருது வந்தால் அதை மத்தவங்கக் கூட பகிர்ந்துக்கணும். அதுதான் முறை. நான் படிச்சு ரசிச்ச சில கவிதைகளின் சொந்தக்காரர்களுக்கு இந்த விருதை நான் அளிக்கிறேன்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், ஜூன் 15, 2010 36 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nநம்ம முன்னோர்கள் தீர்க்கதரிசிங்க. அப்பவே சொல்லி வச்சிட்டாங்க ,\"வீட்டை கட்டிப் பார், கல்யாணத்தை பண்ணிப்பார்\". ஆனால், இப்ப வீடு வாடகைக்கு கிடைக்கறதே பெரிய விசயமா இருக்கு, இதுல எங்க புது வீடு கட்டறது\nஇப்ப எந்த எரியால வீடு வேணும்னாலும், பத்து மாச வாடகை அட்வான்சா தரணும். இது என்ன சட்டம்னு தெரியல . சரி இதையாவது ஒத்துக்கொள்ளலாம். வருசத்துக்கு ஒரு முறை வாடகைய அதிகரிக்கறாங்க. ஆபிஸ்ல வருசத்துக்கு ஒரு முறை சம்பளம் ஏறுதோ இல்லையோ இங்க வாடகை ஏறிடும். அப்படி ஏத்த எதாவது உருப்படியா காரணம் சொல்றாங்களா அதுவும் இல்லை . கேட்டா , நீங்க வந்து ஒரு வருஷம் ஆச்சு, அதனால ஏத்தறோம். என்னையா காரணம் இது இவங்களுக்கு அந்த ஒரு வருசத்துல ஏதாவது அதிகபட்ச செலவு இருக்கானு பார்த்தா அப்படி எதுவும் இல்லை. அப்புறம் எதுக்கு ஏத்தணும்\nஅதேமாதிரி, நீங்க காலி பண்ணிட்டு போனா அடுத்து அங்க குடி போறவங்க நீங்க கொடுத்ததை விட அதிகமாகத்தான் தரணும் . இதுவும் எழுதப் படாத விதி.\nஅப்புறம் நீங்க குடிபோறது அபார்ட்மென்ட் வீடா இருந்த சரி, இல்லாட்டி, உங்களுக்குன்னு தனி மீட்டர் இருக்காது, சப் மீட்டர்தான் இருக்கும், ஒரு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் மூணு ரூபால இருந்து அஞ்சு ரூபா வரைக்கும் கொடுக்க வேண்டி இருக்கும்.\nஅதுக்கப்புறம், மாசா மாசாம், ஒரு தொகையை பராமரிப்பு தொகையா வாங்குவாங்க. இது இல்லாம, ஒரு சில இடத்துல, முறை வாசல்னு கோலம் போடறதுக்கு ஒரு நூறு ரூபா ..(நாங்களே போட்டுப்போம்னு சொன்னாலும் கேக்க மாட்டாங்க ). அப்படி இப்படின்னு, நீங்க வாங்கற சம்பளத்துல கணிசமான ஒரு பகுதி இவங்களே புடுங்கிடுவாங்க.\nமுன்பெல்லாம், கல்யாணமாகாதவர்களுக்கு வீடு கிடைப்பது கடினம். இன்னிக்கு நிலைமை, தலைகீழ். கல்யாணமாகாத , வேலைக்கு போறவங்களா இருந்தா சீக்கிரம��� வீடு கிடைச்சிரும். குடும்பமா இருக்கவங்களுக்குதான் வீடு கிடைகிறது கஷ்டமான ஒரு விஷயமா இருக்கு.\nஅப்புறம், இந்த தரகர்கள் இருக்காங்களே , அவங்களோட தொல்லை தாங்காது. அவங்கதான் இன்னிக்கு வீடு வாடகை தாறுமாறா ஏறி இருக்க முக்கிய காரணம். ஒரு சில பகுதில, இவங்க அனுமதி இல்லாம யாரும் வீட்டை பார்க்கக் கூட முடியாது. அந்த அளவுக்கு இவங்க செல்வாக்கு இருக்கும். நீங்க இவங்க காமிக்கற வீட்டுக்கு குடி போறதா இருந்தால், அவர்களுக்கு ஒரு மாத வாடகை கமிஷன் தொகையா தர வேண்டி இருக்கும். அதே மாதிரி, வீட்டு உரிமையாளரிடம் ஒரு தொகையை வாங்கிடுவாங்க.\nஅரசாங்கம், இந்த வீட்டு தரகர்கள் விஷயத்திலாவது தலையிட்டு இதை சரி செய்யணும்.\nடிஸ்கி : என்னடா இவன், திடீர்னு இப்படி வீட்டை பத்தி எழுதரான்னு யோசிக்கறவங்களுக்கு, இதை நான் எழுதி வச்சி ரொம்ப நாளா ஆச்சு. போடாம இருந்தேன். இன்னிக்கு ரெண்டு வீடு பார்த்தேன். அதன் விளைவு இந்தப் பதிவு.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் ஞாயிறு, ஜூன் 13, 2010 48 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஎன் வீட்டு ராஜகுமாரி செய்யும் ஒரு சில குறும்புகளை சொல்லவே இந்தப் பக்கம்\nநிலா நிலா ஓடி வா\nமலை மீது ஏறி வா\nபாப்பாவை பாக்க வா ...\nஎதோ குறும்பு செய்தால் என்று என் மனைவி அடிக்கப் போவது போல் கையை ஓங்க\nஅதற்கு திவ்யா \"ஆனாம். அடிக்காத . பாப்பா பாவம் \" என்று சொல்லுகிறாள். இதற்குப் பிறகு அவளை அடிக்க மனம் வருமா \nசரி. திவ்யா எப்படி கத்துவா \n\"ஆனாம் (நல்லா சத்தமா இதை சொல்லுவா )\"\nநேற்று மாலை கண்ணில் எதோ தூசி விழுந்து கண்ணில் லேசாக கண்ணீர் வந்தது. அதைப் பார்த்த திவ்யா \" அப்பா அழாத. தொடச்சிக்க. \" என் தங்கமணியிடம் போய் \" அப்பா பாவம் \"\nஅப்ப என் தங்கமணியோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும் \nமீண்டும் திவ்யாவின் குறும்புகளோடு திவ்யாப் பக்கத்தில் சந்திக்கிறேன்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வியாழன், ஜூன் 10, 2010 47 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nநன்றி சொல்லவே .... நூறாவது பதிவு\nபதிவு எழுத ஆரம்பித்து இரண்டு வருடத்தில் நூறு பதிவு எழுதுவது என்பது மிக மிக சாதாரணமான விஷயம். நான் அதிகமாக எழுதுவது கடந்த மூன்று மாதங்களாகத்தான்.பெரும்பாலும் மொக்கை பதிவுகள் எழுதினாலும், ஒரு சில நல்ல பதிவுகளும் எழுதியுள்ளேன் என்று எண்ணுகிறேன்\nஎன்னை பின்தொடர்ந்து வந்து எனக்கு பின்னூட்டம் இட்டும், ஓட்டுப் போட்டும் என்னை ஊக்குவிக்கும் 96 பேருமே என் நன்றிக்கு உரியவர்கள்தான். அவர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தைதான் என்னால் சொல்ல முடியும். நீங்கள் அனைவரும் கொடுத்த ஊக்கமே நான் இந்த அளவுக்கு எழுதுவதற்கு காரணம் ( ஏன்டா ஊக்கம் கொடுத்தோம்னு யாரோ கேக்கறது காதில விழுது. அவங்களுக்கு நம்ம அப்பாவியோட இட்லி அனுப்புங்க ).\nஇங்க நான் குறிப்பா ஒரு சிலருக்கு நன்றி சொல்லணும். நான் பதிவுலகத்தில் அறியப்படாத காலத்தில் இருந்து என் பதிவுகளைப் படித்து எனக்குப் பின்னூட்டம் இட்டு வரும் ஹரிணி , பூஷா மற்றும் பின்னூட்டம் இடாவிட்டாலும் எனது அனைத்துப் பதிவுகளையும் படித்து என்னை ஊக்குவிக்கும் அனு இந்த மூணு பேருதான் அது.இவர்கள்தான் நான் தொடர்ந்து எழுத ஆரம்பத்தில் ஊக்குவித்த நபர்கள்.\nநீங்கள் எழுதிய அனைத்துப் பின்னூட்டங்களும் முக்கியமானவைதான். இதுவரை எனக்கு கிடைத்தப் பின்னூட்டங்களில் நான் மிக மிக முக்கியமாகக் கருதுவது திருமதி கௌசல்யா எனக்கு அனுப்பிய பின்னூட்டம்தான் . \"உங்கள் எழுத்துக்களை நான் வாசிக்கவில்லை , சுவாசிக்கிறேன் \" என்ற அந்த பின்னூட்டம் எனக்கு கிடைத்த மிக முக்கியமான ஒரு பரிசாகக் கருதுகிறேன்.\n. அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகள். உங்களுக்காக செய்யப்பட்ட கேக்.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் திங்கள், ஜூன் 07, 2010 73 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nஎச்சரிக்கை : பெண்ணுரிமை பேசுபவர்கள் இதைப் படிக்க வேண்டாம்\nசென்னை நகரின் பரபரப்பான சாலை. அனைவரும் காலை அலுவலகம் செல்லும் பரபரப்பில் சென்றுகொண்டு இருக்க, ஒரு நடுத்தர ஆணின் வண்டியை நிறுத்துகிறார், காவல் துறை நண்பர்.\nபோலீஸ் : லைசென்ஸ் இருக்கா\nஓட்டுனர் : இருக்கு சார்\nபோலீஸ் : வண்டி ஆர் சி எங்க \nபோலீஸ் : இன்சுரன்ஸ் இருக்கா \nஓட்டுனர் : இருக்கு சார்\nபோலீஸ் : பொல்யுசன் கண்ட்ரோல் சர்டிபிகேட்\nபோலீஸ் : எல்லாம் சரி ஆனால் ஏன் நீ ஓவர் ஸ்பீட்ல வந்த\nபோலீஸ் : பைன் கட்டிட்டு வண்டிய எடுத்துக்கோ\nசென்னை நகரின் பரபரப்பான சாலை. மூன்று கல்லூரி மாணவர்கள் ஒரே வண்டியில் செல்கின்றனர். அதை தடுத்து நிறுத்தும் போலீசின் வசனம் .\nசென்னை நகரின் பரபரப்பான சாலை. அனைவரும் காலை அலுவலகம் செல்லும் பரபரப்பில் சென்றுகொண்டு இருக்க, ஒரு பெண்ணின் வண்டியை நிறுத்துகிறார், காவல் துறை நண்பர்.\nபோலீஸ் : லைசென்ஸ் இருக்கா\nஓட்டுனர் : இல்லை சார்\nபோலீஸ் : வண்டி ஆர் சி எங்க \nஓட்டுனர் : இல்லை சார் வீட்ல இருக்கு.\nபோலீஸ் : இனிமே லைசென்ஸ் இல்லாம வண்டி ஓட்டாதீங்க. போங்க\nசென்னை நகரின் பரபரப்பான சாலை. மூன்று கல்லூரி மாணவிகள் ஒரே வண்டியில் செல்கின்றனர். அங்கு நிற்கும் காவல் துறை நண்பர் அதைக் கண்டுகொள்ளவே இல்லை.\nஇது கற்பனையில் எழுதியது அல்ல. உண்மையில் நடந்த , நடந்துகொண்டிருக்கும் சம்பவம். இப்பொழுது தலைப்பை ஒருமுறை படிக்கவும் .\nடிஸ்கி : இது பெண்களுக்கு எதிரான ஆணாதிக்கப் பதிவு அல்ல.\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, ஜூன் 04, 2010 46 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் புதன், ஜூன் 02, 2010 30 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாவத்தின் பரிசு அத்தியாயம் X\nநன்றி சொல்லவே .... நூறாவது பதிவு\nஇது சிரிக்க மட்டும் (1)\nஎக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் (2)\nசொந்த மண் IX (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள் (1)\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஎளிய முறை கார்ன் சாலட்\nஎன்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tawikisource.wikiscan.org/date/20170803/pages", "date_download": "2018-07-18T10:51:40Z", "digest": "sha1:4OBYJWFCOBEUM2G3BWGHT5WHVQGRARDL", "length": 6981, "nlines": 72, "source_domain": "tawikisource.wikiscan.org", "title": "3 August 2017 - Articles - Wikiscan", "raw_content": "\n366 0 0 பொன்னியின் செல்வன்\n330 0 0 விநாயகர் அகவல்\n1 1 8 k 7.8 k 7.8 k பாஞ்சாலி சபதம்/70. திரௌபதி கண்ணனுக்குச் செய்யும் பிரார்த்தனை\n1 1 7.1 k 7 k 7 k பாஞ்சாலி சபதம்/37. சூதாடல்\n2 1 2 9.1 k 8.9 k 8.9 k பாஞ்சாலி சபதம்/57. விதுரன் சொல்வது\n1 1 5.5 k 5.4 k 5.4 k பாஞ்சாலி சபதம்/62. திரௌபதிக்கும் துச்சாதனனுக்கும் சம்வாதம்\n1 1 4.8 k 4.7 k 4.7 k பாஞ்சாலி சபதம்/41. விதுரன் சொல்லியதற்குத் துரியோதனன் மறுமொழி சொல்லுதல்\n1 1 4.6 k 4.5 k 4.5 k பாஞ்சாலி சபதம்/44. சகுனி சொல்வது\n3 1 2 1.1 k 9.5 k 1 k ப���ஞ்சாலி சபதம்/28. வாணியை வேண்டுதல்\n230 0 0 முதற் பக்கம்\n1 1 3.8 k 3.7 k 3.7 k பாஞ்சாலி சபதம்/40. சரஸ்வதி வணக்கம்\n2 1 2 6.5 k 6.3 k 6.3 k பாஞ்சாலி சபதம்/38. நாட்டை வைத்தாடுதல்\n1 1 3.7 k 3.6 k 3.6 k பாஞ்சாலி சபதம்/36. தருமன் இணங்குதல்\n1 1 3.7 k 3.6 k 3.6 k பாஞ்சாலி சபதம்/68. விகர்ணன் சொல்வது\n2 1 2 6.1 k 5.9 k 5.9 k பாஞ்சாலி சபதம்/54. துரியோதனன் சொல்வது\n1 1 3.4 k 3.3 k 3.3 k பாஞ்சாலி சபதம்/34. தருமனின் பதில்\n1 1 3.3 k 3.2 k 3.2 k பாஞ்சாலி சபதம்/63. சபையில் திரௌபதி நீதி கேட்டழுதல்\n1 1 3.3 k 3.2 k 3.2 k பாஞ்சாலி சபதம்/65. திரௌபதி சொல்வது\n2 1 2 5.9 k 5.7 k 5.7 k பாஞ்சாலி சபதம்/59. திரௌபதி சொல்லுதல்\n1 1 3.1 k 3 k 3 k பாஞ்சாலி சபதம்/64. வீட்டுமாசார்யன் சொல்வது\n3 1 2 5.4 k 5.3 k 5.3 k பாஞ்சாலி சபதம்/29. பாண்டவர் வரவேற்பு\n1 1 2.9 k 2.8 k 2.8 k பாஞ்சாலி சபதம்/66. வீமன் சொல்வது\n1 1 2.7 k 2.7 k 2.7 k பாஞ்சாலி சபதம்/71. வீமன் செய்த சபதம்\n1 1 2.7 k 2.6 k 2.6 k பாஞ்சாலி சபதம்/47. பார்த்தனை இழத்தல்\n1 1 2.7 k 2.6 k 2.6 k பாஞ்சாலி சபதம்/48. வீமனை இழத்தல்\n1 1 2.7 k 2.6 k 2.6 k பாஞ்சாலி சபதம்/58. துரியோதனன் சொல்வது\n1 1 2.6 k 2.6 k 2.6 k பாஞ்சாலி சபதம்/69. கர்ணன் பதில்\n1 1 2.5 k 2.5 k 2.5 k பாஞ்சாலி சபதம்/51. சகுனி சொல்வது\n1 1 2.5 k 2.4 k 2.4 k பாஞ்சாலி சபதம்/35. சகுனி வல்லுக்கு அழைத்தல்\n1 1 2.4 k 2.4 k 2.4 k பாஞ்சாலி சபதம்/31. சூதுக்கு அழைத்தல்\n1 1 2 k 2 k 2 k பாஞ்சாலி சபதம்/67. அர்ஜீனன் சொல்வது\n1 1 1.9 k 1.9 k 1.9 k பாஞ்சாலி சபதம்/46. நகுலனை இழத்தல்\n1 1 1.8 k 1.8 k 1.8 k பாஞ்சாலி சபதம்/30. பாண்டவர் சபைக்கு வருதல்\n1 1 1.7 k 1.7 k 1.7 k பாஞ்சாலி சபதம்/73. பாஞ்சாலி சபதம்\n3 1 2 3.6 k 3.5 k 3.5 k பாஞ்சாலி சபதம்/61. துச்சாதனன் திரௌபதியைச் சபைக்குக் கொணர்தல்\n2 1 2 3.3 k 3.2 k 3.2 k பாஞ்சாலி சபதம்/52. திரௌபதியை இழத்தல்\n1 1 1.2 k 1.2 k 1.2 k பாஞ்சாலி சபதம்/60. துரியோதனன் சொல்வது\n4 1 3 1.3 k 2.7 k 1.2 k பாஞ்சாலி சபதம்/49. தருமன் தன்னைத்தானே பணயம் வைத்திழத்தல்\n1 1 1.1 k 1.1 k 1.1 k பாஞ்சாலி சபதம்/72. அர்ஜீனன் சபதம்\n1 1 1.1 k 1 k 1 k பாஞ்சாலி சபதம்/32. தருமன் மறுத்தல்\n2 1 2 2.4 k 2.4 k 2.4 k பாஞ்சாலி சபதம்/33. சகுனியின் ஏச்சு\n3 1 2 2.2 k 2.1 k 2.1 k பாஞ்சாலி சபதம்/55. திரௌபதியைத் துரியோதனன்\n3 1 3 1.9 k 1.9 k 1.9 k பாஞ்சாலி சபதம்/53. திரௌபதி சூதில் வசமானது பற்றிக் கௌரவர் கொண்ட மகிழ்ச்சி\n2 1 2 1.9 k 1.9 k 1.9 k பாஞ்சாலி சபதம்/39. பராசக்தி வணக்கம்\n3 1 2 1.8 k 1.7 k 1.7 k பாஞ்சாலி சபதம்/56. துரியோதனன் விதுரனை நோக்கி உரைப்பது\n3 1 1 2.6 k 2.6 k 2.6 k பாஞ்சாலி சபதம்/42. விதுரன் சொல்வது\n2 1 2 1.2 k 1.2 k 1.2 k பாஞ்சாலி சபதம்/45. சஹாதேவனைப் பந்தயம் கூறுதல்\n2 1 1 2.6 k 2.5 k 2.5 k பாஞ்சாலி சபதம்/43. சூது மீட்டும் தொடங்குதல்\n2 1 1 1.2 k 1.2 k 1.2 k பாஞ்சாலி சபதம்/50. துரியோதனன் சொல்வது\n64 0 0 பொன்னியின் செல்வன்/ப���து வெள்ளம்/ஆடித்திருநாள்\n64 0 0 பகுப்பு:மெய்ப்பு பார்க்கப்படாதவை\n56 0 0 பகுப்பு:தனிப்பாடல் திரட்டு மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/05/03/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/1373330", "date_download": "2018-07-18T10:13:39Z", "digest": "sha1:GBN533SZDRGTMOI4F6Z77KNJ3O3RK5Z4", "length": 9178, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "கொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nகொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது\nசோல் பேராயர் கர்தினால் ஆண்ட்ரு யோம் சூ-ஜுங் - AP\nமே.03,2018. இரு கொரிய அரசுத்தலைவர்களும் Panmunjom நகரில் வெளியிட்ட இணை அறிக்கை, இவ்விரு நாடுகளும் அமைதியில் ஒருங்கிணைவதற்கும், அணு ஆயுத ஒழிப்பிற்கும் வழி வகுத்துள்ளது என்று, சோல் பேராயர் கர்தினால் ஆண்ட்ரு யோம் சூ-ஜுங் அவர்கள் கூறியுள்ளார்.\nஇதுவரை துப்பாக்கிகளை ஏந்தி நின்ற கரங்கள், இனி ஆயுதங்களைக் களைந்து, கரம் குலுக்க தயாராக உள்ளன என்பதை, இவ்விரு அரசுத் தலைவர்களும் கரம் குலுக்கிய நிகழ்வு தெளிவாக்குகிறது என்று கர்தினால் யோம் சூ-ஜுங் அவர்கள் கூறினார்.\nவட கொரியாவின் தலைநகரான Pyongyang மறைமாவட்டத்திற்கு தான் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டிருந்தாலும், தன்னால் அங்கு செல்ல இயலவில்லை என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்ட கர்தினால் யோம் சூ-ஜுங் அவர்கள், Pyongyang நகரில், பொதுநிலையினர் கூடி, கொரிய நாடுகளின் அமைதிக்காக செபித்து வருவதை தான் அறிவேன் என்றும் தெரிவித்தார்.\nஇதுவரை மோதல்களையும், போராட்டங்களையும் மட்டுமே கண்டுவந்த கொரிய தீபகற்பத்தில் ஒரு புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது என்றும், இந்தச் சந்திப்பு உலக அமைதி நோக்கி எடுக்கப்பட்டுள்ள முதல் அடி என்றும், கொரிய ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் ஹைஜீனுஸ் கிம் ஹீ-ஜுங் அவர்கள் கூறினார்.\nஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nமரணங்கள் இனியும் வேண்டாம், நிக்கராகுவா ஆயர்கள���\nஆப்ரிக்க சமூகங்களில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்த அழைப்பு\nஜூன் 23, ஏமனில் அமைதிக்காக செப நாள்\nஏமன், புலம்பெயர்ந்த மக்களின் சார்பாக திருத்தந்தை\nநிகராகுவாவில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு\nXuanhua ஆயரின் விடுதலைக்காக ஹாங்காங் நீதி, அமைதி அவை\nமியான்மாரின் அமைதிக்காக கச்சின் மாநில கத்தோலிக்கர்\nநைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகள்\nதிருப்பீடத் துறைகளின் தலைவர்களுடன் திருத்தந்தை கூட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nநெருக்கடியான சூழல்கள் விலக செபம், நோன்புக்கு அழைப்பு\nசுற்றுச்சூழல் பேரழிவுக்குரிய எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன\nகர்தினால் ஜோசப் கூட்ஸ் அவர்களுக்கு கராச்சியில் வரவேற்பு\nமனிலா Genfest விழாவில் 100க்கு மேற்பட்ட நாடுகளின் இளையோர்\nபுலம்பெயர்ந்தோர் சார்பில் போராடும் தென்கொரிய ஆயர்\nஉலக அரசுகளின் கொடுமைகளுக்கு உள்ளாகும் கிறிஸ்தவர்கள்\nகொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவ ஊர்வலமும், செப வழிபாடும்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.blogspot.com/2009/06/blog-post_22.html", "date_download": "2018-07-18T10:40:58Z", "digest": "sha1:ZZRVVOKTL75I5MTFMFU7WDEMYR22ZR4T", "length": 17012, "nlines": 95, "source_domain": "thamizhstudio.blogspot.com", "title": "தமிழ் ஸ்டுடியோ: மடல் எழுதுங்கள்... பரிசை வெல்லுங்கள்.", "raw_content": "\nதமிழில் மாற்று ஊடகம் அமைக்கும் முயற்சியின் முதல் படி...\nமடல் எழுதுங்கள்... பரிசை வெல்லுங்கள்.\n(மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.)\n\"உள்ளங்கைக்குள் உலகம்\" என்று சுருங்கிப்போன இவ்வுலகில் மனித உறவுகளின் மாண்பு அழிந்துப் போவது இயல்பே. மனிதன் தன உணர்வுகளை இழந்து நடைப்பிணமாக, சதைப் பிண்டமாகத் திரியும் இந்த அவசர உலகில் யாருக்கும் சக உறவு மீதோ, சக மனிதன் மீதோ பற்றுகள் இருப்பதில்லை.\nநமது உணர்வு வெளிப்பாட்டின் மற்றொரு பரிமாணமாக இருந்த மடல் (கடிதம்) எழுதும் (கடிதம் என்பது வடமொழி சொல். மடல் என்பதே நல்லத தமிழ் சொல். எனவே வாசகர்கள் இனி மடல் என்கிற சொல்லை பயன்படுத்துங்கள்.) முறையை நாம் இன்று தொலைத்துவிட்டோம். அல்லது தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் அஞ்சலகங்கள் இருக்கின்றன. அவற��றுக்கு போட்டியாக தனியார் நிறுவங்களும் அஞ்சல் சேவையில் (சேவை) ஈடுபட்டுள்ளன. ஆனால் இன்று வரும் கடிதங்கள் எதை தாங்கி வருகின்றன என்பதே நம் மனதில் எழும் வினா. (கேள்வி என்பதும் பதில் என்பதும் கூட வடமொழி சொல். எனவே வினா, விடை என்றே பயன்படுத்துங்கள். முடிந்தால்) ஒரு காலத்தில் மனித உறவுகளின் மாண்புகளை சுமந்து வந்த மடல்கள் இன்று அலுவலகப் பணி, வங்கிப்பணி, தொலைப்பேசிக் கட்டணம், விவாகரத்து பிரச்சனைகள், கடன் அட்டை விபரங்கள் போன்ற பிரச்சனைகளையும், அறிவிப்புகளையும் மட்டுமே தாங்கி வருகின்றன.\nஒருகாலத்தில் கிராமத்தில் இருந்து பட்டணத்திற்கு வந்து படிக்கும் தன் மகனுக்கு யாரோ ஒருவர் மூலம் அவள் தாய், தன்னுடைய ஏக்கங்களையும், பாசத்தையும், மகனைப் பற்றியக் கவலைகளையும் வார்த்தைகளாக மாற்றி மடலாக எழுதி அனுப்புவாள். இன்று அந்த வாய்ப்பு எத்துனை தாய்மார்களுக்கு கிடைக்கிறது. அல்லது யார் அதை விரும்புகிறார்கள்.\nதொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதைப் பயன்படுத்த வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் அந்தத் தொழில்நுட்பங்களால் வெறும் உணர்வுகளை பரிமாற்றம் செய்ய இயலாது. அவை வார்த்தைகளை ஒலியாக மாற்றி அனுப்பும் பணியை மட்டுமே மேற்கொள்கின்றன. மடல்களில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளிலும் ஏதோ ஒருவித மவுனம் இருக்கும். ஆனால் இன்றைய அலைப்பேசிகளில் வெறும் இரைச்சல் மட்டுமே இருக்கும். வார்த்தைகளின் அழகே சில இடங்களில் அது மவுனமாக இருப்பதுதான்.\nமடல் எழுதுவது என்பதே ஒரு சுகம். முதல் முறையாக மடல் எழுதும்போது உறவுகளை எப்படி விளிக்க வேண்டும், பெரியோர்களையும், மற்றவர்களையும் எவ்வாறு அழைக்க வேண்டும் என்கிறத் தடுமாற்றம் இருக்கும். \"மதிப்பிற்குரிய அம்மா\" என்று எழுதிவிட்டு பின்னர், அதை அடித்துவிட்டு, அன்பிற்குரிய அம்மாவிற்கு\" என்று எழுதிய நினைவுகள் இன்னும் மனதை விட்டு அகல மறுக்கிறது.\nமடல் எழுதும்போது அடித்தல், திருத்தல் இல்லாமல் இருக்காது. இந்த அடித்தாலும், திருத்தலும்தான், அந்த மடலுக்கே அழகு. நம்மை சார்ந்தவர்கள் மீதும், மனித உறவுகள் மீதும் நாம் வைத்திருக்கும் அன்பின், ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த அடித்தாலும் திருத்தலும்தான்.\nவாட்டி வதைக்கும் தனிமையை போக்கும் அருமருந்து இந்த மடல்கள். எங்கோ ஒரு மூலையில் பணிபுரியும் தன் மகன் ஒரு நாள் எழுதும் மடலுக்காக அந்த மாதம் முழுதும் தனிமையை ஏற்றுக் கிடக்கும் அந்தத் தாய்க்கு அவன் எழுதும் ஒரு மடல்தான் மிகச் சிறந்த நிவாரணி.\nமடல்களின் சிறப்பை தமிழின் சங்கக் கால இலக்கியங்களும் மிக சிறப்பாக வலியுறுத்தி இருக்கின்றன. \"நாரை விடுத் தூது\", \"பனை விடுத் தூது\", \"புறா விடுத் தூது\" என மடல் இலக்கியங்கள் தமிழில் அதிகம்.\nஇதோ இறுதியாக அழிந்துக் கொண்டிருக்கும் மடல் எழுதும் முறையை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக தமிழ் ஸ்டுடியோ.காம் மேற்கொள்ளும் முதல் முயற்சி. \"மடல் எழுதுங்கள்...பரிசை வெல்லுங்கள்\".\nதமிழ் ஸ்டுடியோ.காம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மடல் போட்டி நடத்த இருக்கிறது. இதில் சிறந்த மடலாக தேர்தெடுக்கப்படும் ஒரு மடலுக்கு 500 ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும். மேலும் முதல் மூன்று சிறந்த மடல்கள் எழுதியவர்கள், தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேனீர் சந்திப்பிலும் கலந்துக் கொண்டு அவருடன் கலந்துரையாடலாம்.\n* முதல் சிறந்த மடலுக்கு 500 ருபாய் பரிசு.\n* முதல் மூன்று சிறந்த மடல்களை எழுதியவர்களுக்கு தமிழின் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளருடன் மாலை நேர தேநீர் சந்திப்பில் கலந்துரையாடும் வாய்ப்பு.\n1. மடல்கள் கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்க வேண்டும். இந்த மாதத் தலைப்பு:ஏமாத்திட்டீங்களே தாத்தா\n2. தாளில் எழுதி அனுப்புவோர் எட்டுப் பக்கங்களுக்கு (A4 தாளில்) மிகாமலும் எழுதி அனுப்ப வேண்டும். மடல்கள் தாளில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும். (மின்னஞ்சல் போன்ற கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தக் கூடாது. உங்கள் கையெழுத்தால் மட்டுமே எழுத்தின் அனுப்ப வேண்டும்).\n3. ஒருவரே எத்தனை மடல்கள் வேண்டுமானாலும் எழுத்தின் அனுப்பலாம்.\n4. ஒவ்வொரு மாதம் ஐந்து சிறந்த மடல்கள் நடுவர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர் தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் நிகழ்வில் அந்த ஐந்து மடல்களையும் அதனை எழுதியவரே படித்துக் காட்ட வேண்டும். இதன் அடிப்படையில் முதல் சிறந்த மூன்று மடல்கள் தேர்ந்தெடுக்கப்படும். அதில் சிறந்த முதல் மடலுக்கு ஐந்நூறு ருபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். மற்ற இரண்டு மடல்கள் எழுதிய இருவர் மற்றும் முதல் பரிசு பெற்ற மடல் எழுதியவர் ஆகிய மூவரும் சிறப்பு தேநீ��் சந்திப்பில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.\n5. ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மடல்களும் இறுதியில் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளியிடப்படும். அதற்கான இசைவையும் மடல் எழுதுபவர்கள் இணைத்தே அனுப்ப வேண்டும்.\n6. போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவருக்கும் குறும்பட வட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி அழைப்பு அனுப்பப்படும். அங்குதான் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து மடல்களும் அறிவிக்கப்படும். பின்னர் படிக்க வைத்து மூன்று மடல்களும் தேர்ந்தெடுக்கப்படும். எனவே போட்டியில் கலந்துக் கொள்ளும் அணைவரும் குறும்பட வட்டத்தில் பங்கு பெற்றே ஆக வேண்டும். குறும்பட வட்டம் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் சனிக்கிழமை நடைபெறும்.\n7. போட்டியில் பங்குபெற நுழைவுக் கட்டணம் ஏதும் கிடையாது.\n8. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\n9. வெளியூர், வெளிநாடு ஆர்வலர்களும் இந்தப் போட்டியில் கலந்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் சார்பில் யாராவது ஒருவர் உறுதியாக நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும்.\n10. மடல்கள் வந்து சேர வேண்டிய இறுதித் தேதி: ஜுலை 5, 2009.\nமடல்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி:\n349, கண்ணகி நகர், ஒக்கியம் துரைப்பாக்கம், சென்னை 600 096.\nமேலும் உங்களுக்கு எழும் ஐயங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள்: 9840698236, 9894422268\nவணக்கம்... கூடு இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.. தமிழின் இலக்கிய சுவையை பருகுக..\nமடல் எழுதுங்கள்... பரிசை வெல்லுங்கள்.\nதமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/05/blog-post_8768.html", "date_download": "2018-07-18T10:27:48Z", "digest": "sha1:UQOU5S2R5QD6NWN527VOQYKBBW4STN2J", "length": 60203, "nlines": 239, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: மின்சாரத் துறை அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உ���்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nமின்சாரத் துறை அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்\nஅலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். எல்லை மீறிய மின்வாரிய ஊழல் எதற்கும் துணிந்த அதிகாரிகள்\nகாற்று திசை மாறி மாறித் தான் வீசும்\nஇனி மக்கள் பக்கம் நன்மை உண்மை நேர்மை\nஎன்ற காற்று வீசும் நண்பா- நீ நினைத்தால்\nதிறமையற்ற நிர்வாகத்தினால் தேவைக்கு ஏற்ற சுய உற்பத்தி இல்லை தமிழ்நாடு மிசார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயம் செய்த விலையை விட கூடுதலாக, சந்தை விலையை விட கூடுதல் விலைக்கு ஒரு யூனிட் 15 ரூபாய் வரை மின்சாரம் வாங்கப்படுகின்றது. இதனால் 12500 கோடி கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.\nதற்போதுள்ள மின்கட்டணம் 1-4-2012 முதல் நடைமுறைக்கு வருமாறு 30-3-12 அன்று ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டது\nமின்சட்டம் 2003 இன் படி ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டண விகிதம் மாற்றம் செய்யப்படவேண்டும் அந்த வகையில் ஆணையம் 1-4-2013 முதல் புதிய கட்டண விகிதங்களை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து அரசு மின் கட்டண உயர்வை தற்போது தள்ளிப்போட நினைக்கின்றது\nஅதன் காரணமாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஒழுங்கு முறை ஆணையத்திடம் புதிய மின் கட்டணம் மற்றும் வருவாய் பெருக்கத்திற்கான அனுமதி கேட்டு 221-2-2013 அன்று மனு செய்துள்ளது அதன் முழு விபரம் இந்த இணைப்பில் உள்ளது\nமின் வாரியம் மனு செய்யத் தவறும் பட்சத்தில் ஆணையமே வரும் ஆண்டின் இழப்பை கணக்கிட்டு புதிய கட்டணங்களை அறிவிக்க மின் சட்டம் வழிவகை செய்கிறது. அப்படி ஆணையம் தன்னிச்சையாக செயல்பட்டுவிடக் கூடாது ஆனால் புதிய மின் கட்டண விகிதங்களைக் கேட்டு ஆணையத்தில் மனு செய்யவேண்டும் ஆனால் மக்கள் கடுமையான மின்வெட்டை அனுபவித்து வரும் இன்றைய நிலையில் மக்கள் கோபத்திற்கு அரசு ஆளாகக் கூடாது என்ற அடிப்படி திட்டத்துடன் மின் வாரிய மனு அமைந்துள்ளது\nசென்ற ஆண்டு சுமார் 8500 கோடி இழப்பு வரும் என்று கணக்கிட்டு அதன் படி மின் கட்டண உயர்வும் அறிவிக்கப்பட்டது ஆனால் அந்த 8500 கோடி அல்லாமல் 9000 இழப்பு ஏற்ப்பாடுள்ளதாக கணக்குத் தணிக்கையில் காட்டும் மின்வாரியம் மின்கட்டண உயர்வாக தற்போது கேட்டுள்ளதொகை சுமார் 950 கோடி மட்டுமே அதுவும் விவசாயம் மற்றும் குடிசை வகைக்கு மட்டும் புதிய மின்கட்டண உயர்வு கேட்டுள்ளது அதையும் அரசே மானியமாக கொடுத்துவிடும் . மற்ற வையினருக்கு இப்போதைக்கு மின்கட்டண உயர்வு இல்லை முந்தைய ஆண்டு நிலையே தொடர வேண்டும் என்ற கோரிக்கையை மின் வாரியம் ஆணையத்திடம் கேட்டுள்ளது .\nஅதாவது முந்தய ஆண்டு 8500 கோடி இழப்பிற்கு மின் கட்டணம் உயர்த்தியே ஆகா வேண்டும் என்று சொன்ன மின்வாரியம் தற்போதைய 9000 கோடி இழப்பிற்கு மின் கட்டணம் உயர்வு தேவை இல்லை என்று சொல்கின்றது.\nஎப்படி இது சாத்தியமாகும். இங்கே தான் சூட்ச்ச்சமம் இருக்கின்றது நண்பர்களே கவனமாக படியுங்கள்\nஅதே மின்வாரியம் அளித்துள்ள மனுவில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அதாவது 2013-14,2014-15,2015-16 ஆகிய ஆண்டுகளுக்கு மொத்த வருவாயாக மின் நுகர்வோரிடம் இருந்து சுமார் 39000 கோடி ரூபாயை கட்டண உயர்வின் மூலம் நினைத்த நேரத்தில் கட்டண உயர்வு மூலம் பெற அனுமதி கேட்கின்றது. அதாவது கட்டண உயர்வு இல்லை என்று சொல்லிக்கொண்டே கட்டண உயர்வுக்கு அனுமதி கேட்கின்றது மின் வாரியம்.\nஒவ்வொரு ஆண்டும் புதிய மின்கட்டண விகிதம் மாற்றி அமைக்கலாம் எனும் போது மூன்று ஆண்டுகள் ஒட்டுமொத்தமாக உயர்வுக்கு அனுமதி கேட்பதன் நோக்கம் என்ன அனுமதி கிடைத்துவிட்டால் நினைத்த நேரத்தில் நாளையே கூட எப்போது வேண்டுமானாலும் தேர்தல் முடிந்தவுடன் அல்லது அதற்க்கு முன்பாகவே கூட மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தப் படாமலேயே ஏற்க்கனவே மக்கள் கருத்து இதற்கும் சேர்த்தே கேட்டுவிட்டோம் மக்கள் எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று மின் கட்டணத்தைக் கூட்டலாம். அதற்கும் சேர்த்தே மறைமுகமாக இந்த கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.\nஇப்பொழுது நடந்து வரும் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எதிர் கால மின் கட்டண உயர்வுக்காகவும் சேர்த்தே நடத்தப் படுகின்றது என்பதை மறந்துவிட வேண்டாம் தோழர்களே.\nதற்போது மின் கட்டண உயர்வு விவசாயம் குடிசை இனங்கள்( ஏற்க்கனவே அரசு மானியமாக இலவசமாக வழங்கி வருகின்றது) தவிர பிற இனங்களுக்கு இல்லை என்று சொல்லி அரே���ே மானியம் தரக்கூடிய இனங்களுக்கு மட்டும் உயர்வு என்று மின் வாரியம் வைத்த கோரிக்கை மனு மீது மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்திடத் தேவையில்லை.\nஎதிர்காலக் கட்டண உயர்வுக்கு இப்பொழுதே மறை முகமாக அனுமதி வாங்கவேண்டும் என்ற நோக்கத்துடன் மின்வாரியம் சூட்ச்சமமாக நைசா மக்களுக்கு தெரியாத புரியாத விளங்கிக் கொள்ளாத வகையில் கோரிக்கை வைத்துள்ளது என்பதை அறியுங்கள்.\nஆணையமும் ஒன்னும் தெரியாத அப்பாவியாக இருப்பது போல் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்திட அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.\nமின்சார ஒழுங்கு முறை ஆணையம் வெளியிட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவதற்கான ஆணை இந்த இணைப்பை சொடுக்குங்கள்\nஅதன்படி முதல் கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் 3-5-13 வெள்ளிக்கிழமை காலை பத்துமணி முதல் மாலை வரை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்தியது. இக்கூட்டத்தில் நடைபெற்ற விபரம் இறுதியில் உள்ளது தவறாமல் படிக்கவும்\nஅடுத்த கூட்டம் 8-5-2013 திருச்சியிலும் 10-5-2013 அன்றைய கூட்டம் மதுரை மாநகரிலும் 17-5-2013 அன்று கோவையிலும் நடத்திட ஏற்பாடு செய்துள்ளது\n03-05-2013 அன்று மின்சார ஒழுங்கு முறை ஆணைய மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பொது மக்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்\n1 மின் வாரியம் கோரியுள்ள மின் கட்டண விகிதத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சமர்ப்பித்துள்ள மனுவினத் தள்ளுபடி செய்யவேண்டும். முறையான மனு தாக்கல் செய்ய அல்லது ஆணையமே தன்னிச்சையாக புதிய மின்கட்டண விகிதங்களை அறிவிக்க வேண்டும்\n2 சென்ற ஆண்டு 8500 கோடி இழப்பு வரும் என்று கணக்கிட்டு மின் கட்டண உயர்வு வேண்டும் என்று இதேபோல் மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி மக்களின் கருத்துக்களை சிறிதும் ஏற்காமல் கடுமையான ( சுமார் 30% வரை) மின் கட்டண உயர்வு அறிவிப்பு செய்தீர்கள் நாங்களும் உயர்த்திய கட்டணத்தை தவறாமல் கட்டிவருகின்றோம் அப்படி இருக்க அந்த 8500 கோடிக்கும் மேலாக நீங்கள் மத்திப்பிட்ட தொகைக்கும் மேலாக தற்போது 9000 கோடி ரூபாய் இழப்பு எப்படி வந்தது . 100 கோடி கூடலாம் குறையலாம் 9000 கோடி ரூபாய் இழப்பு வரும் என்று அலுவலர்களுக்கு கணக்குத் தணிக்கை அலுவலர்களுக்கு ஆணையத்திற்கு தெரியாமல் போனதா \nஇதற்க்கு மின் வாரிய அலு���லர் பதில் சொல்கின்றார் நிலக்கரி விலை நாங்கள் எதிர் பார்த்ததை விட கூடுதக்லாக 35 சதவீத்தத்திர்க்கும் மேல் ஏற்றிவிட்டார்கள் ஆகவே உற்பத்தி செலவு ஒரு யூனிட்டிற்கு 6.5 ரூபாய் ஆகிறது மக்களுக்கு 4 ரூபாய் 5 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றோம் ஆகவே இந்த இழப்பு வந்தது.\nஒரு ஆண்டில் மொத்த நிலக்கரி சுமார் 5000 கொடிக்குத் தான் வாங்கியிருக்கின்றார்கள் இதில் அவர்கள் சொல்லும் விலை ஏற்றம் 35 சதவீதம் என்றால் சுமார் 1800 கோடி ரூபாய்தான் இழப்பு மின் வாரியத்திற்கு ஏற்ப்பட்டிருக்க வேண்டும்\nஅடுத்து மின் நுகர்வோருக்கு குறைந்த விலைக்கு மின் வாரியம் கொடுக்கவில்லை மின் வாரியம் நினயத்த தொகையை அரசு மானியமாக வழங்குகிறது மக்களுக்கு குறைந்த விலைக்கு கொடுப்பதால் நஷ்ட்டம் என்ற பதில் முழுக்க பொய்யாகிறது . இதன்படி விளக்கம் கேட்டார்கள் பதில் ஆணையமோ மின்வாரியத்திடமோ பதில் ஏதும் சொல்லவில்லை. ஆணைய உறுப்பினர் வேணுகோபால் அவர்கள் இது விவாத மேடை அல்ல மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் இதற்க்கு இங்கே பதில் சொல்ல முடியாது என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மின் வாரிய அலுவலர்களை பதிலுரை ஈன் பேசச் சொன்னீர்கள் அவர்கள் சொல்லும் பதிலில் பொய் இருந்தால் தவறு இருந்தால் நாங்கள் கேட்போம் என்கலுக்கு ப்விலக்கம் சொல்வதில் என்ன சிரமம் இருக்கின்றது என்றோம் மயான அமைதி பதில் இல்லை.\n3 சென்ற ஆண்டு மக்கள் கருத்துக் கேட்புக் கூடம் நடத்தி ஆணையம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு 24 உத்தரவுகளை இட்டதே இன்று வரை ஒரு உத்தரவைக் கூட நிறைவேற்றவில்லையே ஆணையத்திற்கு உள்ள அதிகாரத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க்ப்ம் படவில்லையே என்\n4 குத்தாலம் மின் உற்பத்தி நிலையம் கடந்த ஒரு ஆண்டாக செயல் படாமல் வைத்திருப்பது ஏன் தனியார் உற்பத்தி நிலையங்களை வாழவைக்க வேண்டும் என்ற நோக்கமா தனியார் உற்பத்தி நிலையங்களை வாழவைக்க வேண்டும் என்ற நோக்கமா ( 16 மின் உற்பத்தியாளர்கள் அதிகப்படியான விலை வேண்டி சுமார் 720 கோடி மின் வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் ஆணையத்தின் ஒரு உறுப்பினர் வாங்க மறுப்பதாகவும் ஆனாலும் ஆணையர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் அலுவலக் ஊழியர்கள் பேசிக் கொள்வதாக சொல்கிறார்கள் இதில் எந்த அளவு உண்மை என்று தெ��ியவில்லை கடந்த 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பேசப் படுகின்றதாம் )\nமின் வாரிய அலுவலர் பதில் சொல்கிறார் அங்கே பழுதடைந்த கருவி வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவி அதுவும் உத்திர வாத காலத்திற்குள் பழுதானதால் மற்றும் வெளி நாட்டிலிருந்து வரவேண்டியுள்ளதாலும் காலதாமதமாகிறது . என்று கூசாமல் ஆணையத்தையும் அங்குள்ள மக்களையும் பொய்யான தகவலைச் சொல்லி ஏமாற்றுகிறார் .\nஅப்பொழுது குறுக்கிட்ட நண்பர் அந்தக் கருவி BHEL நிறுவனம்தான் வழங்கியது அன் நிறுவனம் இந்தியாவில் தான் உள்ளது அதற்கான ஆதாரம் உள்ளது என்று கூறியவுடன் அந்த அலுவலர் அதற்கு மேல் பொய் பேச முடியாமல் உங்கள் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன் என்றார்.\n5 மின் வாரிய ஊழல்களைக் களைய வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டது சென்ற ஆண்டு இதே கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஒரு அலுவலர் லஞ்சம் பெற்ற குற்றம் செய்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் ஆனால் பிடிபட்ட அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வுடன் இடமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்ட புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது\n6 தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டாம் என்று சென்ற கூட்டத்தில் தெரிவித்தோம் அதை கேட்காமல் அனுமதி வழங்கிய ஆணையத்தின் விலை நிர்ணய ஆணையையும் மதிக்காமல் அதிக விலைக்கு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் போடப் பட்டது எப்படி அவர்கள் ஒப்பந்தம் போட்டதால் மின் வாரியத்திற்கு 12500 கோடி ரூபாய் செலவு ஆயிற்றே அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையே ஏன் \n7 காற்றாலை மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின் சாரம் உற்பத்தி நிறுத்துங்கள் என்று வாய் வழி உத்தரவு போடப் படுகிறதே காரணம் என்ன\nஉல் கட்டமைப்பு வசதி செய்யப்பட வில்லை அதுதான் காரணம் என்று நமக்கு தெரியும் 2003 ஆம் ஆண்டு மின் சட்டப்படி இந்தியா முழுவதும் 2006 ஆம் ஆண்டுக்குள் முன் உற்பத்தி மற்றும் மின் பக்ரிமானக் கழகம் அனைத்து உல் கட்டமைப்புகளையும் செய்து முடித்திருக்க வேண்டும் என்ற ஆணை இடப்பட்டுள்ளது ஆனால் அதை நடைமுறைப் படுத்தவில்லை அதை ஏன் என்று கேட்கவேண்டிய ஆணையமும் இன்று வரை கேட்கவில்லை உல் கட்டமைப்பு வசதி இலாத காரணத்தினால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கும் பொது ஒரு சில் காற்றாலை நிறுவனங்களை அலுவலர்களை கவனிக்காத என்ற வார்த்தை இங்கு அவசியமாகிறது வாய் வழி உத்தரவு மூலம் மின் உற்பத்தியை நிறுத்தக் கேட்கிறார்கள் நிறுத்தத் தவறினால் இவர்களே அந்த குறிப்பிட்ட மின் மாற்றிக்கு தடை ஏற்ப்படுத்துகிறார்கள்\n8 கடந்த 15 ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் வருமானத்திற்கு மேல் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் முழுதும் மின் வாரியத்தின் சொத்தாகும் அதைக் கண்டறிந்து பறிமுதல் செய்தால் மின் வாரியம் நஷ்டம் ஈடு செய்ய முடியுமே அதற்க்கு ஏன் முயற்சி செய்யவில்லை\nஇந்த கேள்விக்கும் பதில் இல்லை அவ்வாறு ஆணையிட ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது\n9 மின் திருட்டை ஒலிக்கவில்லையே லைன் லாஸ் மின் இழப்பைக் குறைக்க எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லையே\nநேரடி பதில் இல்லை கதை தான் சொல்லப்பட்டது\n10 சென்ற கருத்துக் கேட்புக் கூடத்தில் பெர்ம்பான்மை மக்கள் சொன்ன கருத்து என்ன அதன் அடிப்படையில் ஆணையம் செயல்பட்டதா அல்லது யாருடைய வர்ப்புருத்துதல் பேரில் மின் கட்டண உயர்வு அறிவிப்பு செய்யப்பட்டதா \nஇவ்வாறான பெரும்பான்மை ஆதாரங்களுடன் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை\nசாமானிய மக்களுக்கு இவ்வளவு தகவல்கள் தெரிந்து இருக்கும்போது (தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற்று பெற்ற அந்த தகவல்களை ஆராய்ந்து ஆதாரங்களுடன்) கணக்குத் தணிக்கைத் துறைக்கு ஒன்றும் தெரியாதா மின் வாரிய ஊழல் தடுப்பு அலுவலர்களுக்கு தெரியாதா மின் வாரிய ஊழல் தடுப்பு அலுவலர்களுக்கு தெரியாதா மின் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று கூடுதல் போனசாக ஆணையர் பதவி வகிக்கும் ஆணையர்களுக்கு தெரியாதா எல்லாம் தெரியும்.அவர்களுக்கு தெரிந்தே தவறு செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்\nமக்கள் முன்பு போல் இல்லை என்பதற்கு ஆதாரங்களைக் கையில் வைத்துக் கொண்டு பேசிய கேள்விகள் கேட்ட பெரும்பான்மை மக்கள் உதாரணம் . அதிகப்படியான மக்கள் இவ்வாறு கேட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்திற்காக சரியான விளம்பரம் இல்லாமல் ஒருநாள் முன்னதாக செய்தியை வெளியிட்டு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்துகிறார்கள்\nநீங்கள் ஒரு மணி நேரம் முன் அறிவிப்பு செய்��ாலும் உங்கள் ஊழலை\nஉங்கள் தவறுகளை சுட்டிக் காட்ட இனி எப்போதும் மக்கள் வருவார்கள் என்பதற்கு இக்கூட்டத்தில் பங்கேற்றவர்களே முழு உதாரணம் இனி இந்த எண்ணிக்கை மேலும் கூடும்.\nமின்வாரிய அலுவலர்களே இனியும் லஞ்சம் வாங்காதீர்கள் நேர்மையாக மக்கள் பணி செய்யுங்கள் உங்களை 8.5 கோடி மக்களும் வாழ்த்துவார்கள் உங்கள் குடும்பம் பிள்ளைகள் நீங்கள் எல்லோரும் நோய் நொடி இல்லாமல் நீண்ட ககாலம் புகழுடன் வாழ்வீர்கள்\nமாறாக தவறு செய்து மக்களை ஏமாற்ற நினைத்தால் சொத்து சேர்க்க நினைத்தால் 8.5 கோடி மக்களின் சாபம் உங்களையும் உங்களது பிள்ளைகளையும் சும்மா விடாது என்பதற்கு பல உதாரணங்களை நீங்களும் அறிவீர்கள். அந்த நிலை உங்களுக்கு வரக் கூடாது என்பதே எங்களது ஆவல்\nமக்கள் விழித்துக் கொண்டார்கள் மின் வாரிய அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள் சட்டப்படி நடவடிக்கை பாயும் உங்களது சுய மரியாதை இழக்க நேரிடும் உங்கள் குடும்பம் உங்கள் சொத்து உங்களது கட்டுப் பாட்டில் இருக்காது எவ்வழி வந்ததோ அவ்வழியே போய்விடும்( வலைகிளிருந்து தப்பிக்க லஞ்சமாக கொடுத்தே அளிக்க நேரிடும் என்பதை மறவாதீர்கள்) உங்களைக் காக்க பாதுகாக்க எந்த அரசியல் வதியும் உயர் அலுவலர்களும் வர மாட்டார்கள். பதில் சொல்லியே ஆகவேண்டும் என்ற நிலை வரும் பணத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்துவிடாதீர்கள் ஆயிரம் லட்சம் கோடி வைத்திருந்தவர்களும் சட்டத்தின் மூலம் தண்டனை பெரும சட்டம் தான் நமது சட்டம் என்பதை நினைவில் வையுங்கள் தோழர்களே. உங்கள் நலனுக்காக வேண்டுகின்றோம் இன்றே திருந்துங்கள் இல்லையேல் நாளையே வருந்துவீர்கள் .\nலஞ்சம் வாங்கும் அலுவலர்களை பற்றிய புகார்கள் செய்ய அலுவலக நடைமுறைகள் திட்டங்கள் கோரிக்கை மற்றும் புகார் மனுக்களை தயார் செய்ய மற்றும் எந்த அலுவலகத்தில் யாரிடம் எப்படி கொடுப்பது நிலுவையில் உள்ள உங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீதான எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய தகவல் பெற சட்டப் பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ள நீதி மன்றத்தில் வழக்குரைஞர் இல்லாமல் நாமே வாதாட நுகர்வோர் மன்றம் மனித உரிமை மீறி குறித்த சட்டங்கள் அறிய மனு செய்ய இலவச பயிற்சி மற்றும் ஆலோசனைகள் பெற இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஒவ்வொரு மாதமும் சென்ன���யில் 1 மற்றும் 15 தேதிகளில் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து நேரில் வரவும். இந்தியன் குரல் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் கட்டணம் இல்லை எந்த சேவைக்கும் உதவிக்கும் கட்டணம் இல்லை என்ற கொள்கையுடன் ஊழலை அறவே ஒழிக்க செயலாற்றி வருகிறது\n8.5 கோடி தமிழ் நாட்டில் வாழும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறியவேண்டியத் தகவல் முடிந்த மட்டும் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் உங்களது நண்பர்களுடன் விவாதம் செய்யுங்கள் சந்தேகங்களுக்கு எங்களைத் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மட்டும் குறித்த நேரத்தில் தொடர்புகொள்ளுங்கள் அல்லது உதவிமையங்களுக்கு நேரில் வாருங்கள்\nஇதுவரை தெரியாத பல தகவல்கள் அளித்ததற்கு நன்றி. மின்வெட்டுக்கான உண்மையான காரணம் என்ன அரசாங்கத்தால் உண்மையிலேயே தீர்வு காண இயலுமா அரசாங்கத்தால் உண்மையிலேயே தீர்வு காண இயலுமா என்பதையும் சேர்த்து கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி முத்து குமரன் அவர்களே\nஅரசாங்கத்தால் உண்மையிலேயே தீர்வு காண இயலும்\n1 மின் வாரியம் கோரியுள்ள மின் கட்டண விகிதத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சமர்ப்பித்துள்ள மனுவை தள்ளுபடி செய்யவேண்டும். எவ்வித கட்டண உயர்வும் இல்லாமல் தமிழ் நாடு மின்சார வாரியத்தின் சரியான ஊழலற்ற நிவாக சீர்திருத்தம் மூலம் இழப்பை ஈடு செய்ய வேண்டும்\n2 கடந்த 15 ஆண்டுகளாக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் இருந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் வருமானத்திற்கு மேல் சேர்த்து வைத்திருக்கும் சொத்துக்கள் முழுதும் மின் வாரியத்தின் சொத்தாகும் மக்கள் சொத்தாகும் அதை பறிமுதல் செய்தால் மின் வாரியம் நஷ்டம் ஈடு செய்ய முடியும்\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி T.N.MURALIDHARAN அவர்களே\nநண்பரே,நிறைய உண்மைகளை கூறியுள்ளிர்கள்.நன்றி, ஆனால் ஒட்டுமொத்தமாக மின்வாரிய அலுவலர்களை மட்டும் குறை கூறுவதில் அர்த்தமில்லை.2000ம் ஆண்டு,அதிக விலைக்கு தனியார் மின்நிலைத்திலிருந்து மின்சாரம் வாங்க அனுமதிக்க பட்ட பிறகே இந்த நிலை.இதற்கு முக்கிய பங்கு அன்றிருந்த அரசிற்கும் உண்டு. அவர்கள் சேர்த்த சொத்தின் மதிப்பு ஊழலற்ற அரசாங்கம் அமைந்தால் அதிகாரிகள் எப்படி லஞ்சம் வாங்க முடியும் ஊழலற்ற அரசாங்கம் அம��ந்தால் அதிகாரிகள் எப்படி லஞ்சம் வாங்க முடியும் இங்கேயும் உண்மையான அதிகாரிகள் நிறைய உள்ளார்கள். மிக சிறந்த உதாரணம்:பொறியாளர்.காந்தி. ஒய்வு பெற்ற பிறகும் போராடிக் கொண்டு இருக்கின்றார். மக்களுக்காக\nஉண்மைதான் தோழரே நீங்கள் கூறியதை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றேன். அரசின் முடிவுக்கு அதிகாரிகளும் காரணம் அரசின் குற்றத்திற்கு துணை போன ஊழல் அலுவலர்கள் செய்யும் சில ஆயிரம் லஞ்சத்திர்க்காக பல ஆயிரம் பொதுமக்கள் இழக்கின்றார்கள் என்பதையும் அலுவலர்கள் உணர வேண்டும் சுமார் 720 கோடி லஞ்சம் அதிகாரிகள் பெற்றுள்ளார்கள் என்றும் அதனால் தனியாருக்கு 12500 கோடி அளவுக்கு அதிகமாக மின்வாரியம் அளித்துள்ளது என்ற சொல்லப்படுகின்றது இதில் அதிகாரிகள் அடைந்த பயன் சொற்பமே இதற்க்கு ஆசைப்பட்டு பொதுமக்களை முட்டாளாக்கும் அலுவலர்களை சும்மா விட முடியுமா\nநீங்கள் குறிப்பிட்ட முன்னாள் மின் ஊழியர் திரு எஸ் காந்தி அவர்கள் செல்வராஜ் நந்தகுமார் போன்றவர்கள் இந்த அளவில் போராடும் போதே இந்த நிலை என்றால் இவர்களும் முன்னெடுக்கவில்லை எனும்போது நம் நிலை என்ன\nஇதே ஊழல் இதே திறமையற்ற நிர்வாகம் காரணமாக 2015-16 ஆம் ஆண்டில் மின்கட்டண விகிதம் எப்படி இருக்கும் இப்போது 1000 ரூபாய் கட்டினால் 2016-16 ஆம் ஆண்டில் அதே மின் நுகர்வோர் கட்டவேண்டிய தொகை 3500 ஆகா இருக்குமே தோழரே\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\nSSLC அரசுப் பள்ளிகள் மாநில அளவில் சாதனை\nRTI Act 2005 -3; அரசு அலுவலகங்களின் செயல்பாடு அறி...\nதமிழக அரசு அலுவலகங்கள் ;செயல் பாடுகளை அறிதல் : தகவ...\nநேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம்\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - பகுதி 2\n. எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் கல்விக்...\n26-05-2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ...............\nகிரிக்கெட் சூதாட்டம் நடப்பது என்ன \nகிரிக்கெட் மேச் பிக்சிங் நடந்தது என்ன\nதகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 பகுதி 1\nகல்விக் கடன் நம் உரிமை\nஇந்தியன் குரல்: கைத்தறி சங்கங்கள் கொள்ளை ஆண்டுக்கு...\nகைத்தறி சங்கங்கள் கொள்ளை ஆண்டுக்கு 35ஆயிரம் கோடி ர...\nகோச்சடையான் புதிய செய்தியும் ரஜினிகாந்தின் உண்மையா...\nகோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே உச்சமான கவர்ச்...\nநீங்களும் MLA, அல்லது MP ஆகவேண்டுமா\nஅறிவியல் படிக்கும் மாணவர்களு��்கு மத்திய அரசு உதவி...\nஉதவித் தொகையுடன் அரசு ஐ.டி.ஐ.யில் இலவச தொழிற்பயிற்...\nகல்விக் கடன் வாங்குவது ஈஸி;கல்விக்கடன் உதவிக்கு இந...\nஅல்சர் இருப்பவர்கள் தவிர்க்கவும் ; எட்டி பார்க்காத...\nமின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார்; மி...\nமின்சாரத் துறை அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் ...\nஅரசு அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர���கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பத��்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந...\nநேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்\nதனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123715/news/123715.html", "date_download": "2018-07-18T10:49:18Z", "digest": "sha1:SJCQLCS3W5KVM3MFMJE3ZTQ7PKRI6X22", "length": 6115, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதலனை கொலை செய்து விடுவார்கள் என அஞ்சி காதலி எடுத்த முடிவு..!! : நிதர்சனம்", "raw_content": "\nகாதலனை கொலை செய்து விடுவார்கள் என அஞ்சி காதலி எடுத்த முடிவு..\nஆணவ கொலைகள் பெருகிவரும் இந்த கால கட்டத்தில் காதல் கொலைகள் தான் முதல் இடத்தில் இருக்கிறது.இந்திய;உடுமலை பேட்டை சங்கர் நடு வீதியில்;வெட்டி படுகொலை செய்யப்பட்டதை நாம் இன்னும் மறக்கவில்லை.\nகாதல் என்றாலே இப்போதைக்கு பாதுக்காப்பே இல்லை எனும் நிலைதான். நெல்லையில் மூன்று வருடமாக காதலித்தவர்கள் கோமதி, அருள்மூர்த்தி.\nஅருள்மூர்த்தி கல்லூரியில் நன்றாக படிக்கும் பையன், அதே கல்லூரியில் படிப்பவர் கோமதி.இருவருமே காதலிதுள்ளதுடன், இருவருமே வேறுவேறு சமூகத்தினர். அடிக்கடி நடக்கும் ஆணவக்கொலைகளில் கோமதி மிகவும் மனம் உடைந்து போய் இருந்தார் .\nகுடும்பத்திற்கு ஒரே பையன் அருள்மூர்த்தி, கண்டிப்பாக காதலுக்கு எதிர்ப்பு வரும், அதை மீறி திருமணம் செய்தால் தனது அண்ணன்கள் அருளை கொன்று விடுவார்கள், மிகுந்த மன உளைச்சலில் இருந்த கோமதி ஒருநாள் அருளை தனியே அழைத்து போய் புரிய வைத்துள்ளார்.\nசாகும் வரை நீதான் என்காதலன், உன்னை மறக்கவே மாட்டேன், ஆனால் நீ என் கண்முன்னே உயிரோடு இருக்கவேண்டும். உன்னை பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் அது போதும் என கூறி பிரிந்துள்ளார்.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு ��டந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171334/news/171334.html", "date_download": "2018-07-18T10:36:43Z", "digest": "sha1:QFQWTMA7WA62UQ2UTTWYR47SDKNIVFET", "length": 4242, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "இணையத்தை கலக்கும் அம்மா பையன்! இது வேற லெவல் வைரல் வீடியோ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇணையத்தை கலக்கும் அம்மா பையன் இது வேற லெவல் வைரல் வீடியோ..\nதற்போது தங்களது திறமைகளை தாங்களே வெளிப்படுத்தும் ஒரு ஊடகமான முகப்புத்தகம், இணையத்தளங்கள் காணப்படுகின்றது.\nஇந்த நிலையில் dubsmash மூலம் தாயும், மகனும் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வைரலாகி வருகின்றனர்.\nஇதை பார்த்து நீங்களும் சிரித்து கொண்டாடுங்கள்.\nPosted in: செய்திகள், வீடியோ\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3/", "date_download": "2018-07-18T10:48:36Z", "digest": "sha1:XRYVXUOZAJUPXTKO3TU2D3JPXDOGTVKB", "length": 10803, "nlines": 179, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர் செய்கை : வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : அதன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nஅரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் கஞ்சா பயிர் செய்கை : வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nஆயூர்வேதம் மற்றும் உள்நாட்டு மருத்துவ தேவைகளுக்காகவும் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காகவும் இங்கிரிய பகுதியில் 40 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிர் செய்கையை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தினரின் பாதுகாப்புடன் இந்த பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇன்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)\nPrevious Postசிறிய ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்வதில் வடகொரியா முன்னணியில்- ஜெனீவா நிபுணர்கள் குழு அறிக்கை Next Postநவம்பர் 9இல் வரவு செலவுத் திட்டம்\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110175-director-muthaiya-says-about-actor-vishal.html", "date_download": "2018-07-18T10:27:16Z", "digest": "sha1:PVL5G3QPZYZUCUYBLQEVQWA7AMXVYXFS", "length": 24872, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஷாலுக்கு 40 கோடி கடன்தான் இருக்கிறது 'மருது' இயக்குநர் முத்தையா | Director muthaiya says about actor vishal", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்க���ள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nவிஷாலுக்கு 40 கோடி கடன்தான் இருக்கிறது 'மருது' இயக்குநர் முத்தையா\n'குட்டிப்புலி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் முத்தையா. அதைத்தொடர்ந்து 'கொம்பன்', 'மருது' உள்ளிட்ட படங்களை இயக்கியவர், தற்போது நடிகர் சசிகுமாரை வைத்து 'கொடிவீரன்' படத்தை இயக்கியிருக்கிறார். முத்தையாவிடம் பேசியதிலிருந்து...\n''நான், கிராமத்திலிருந்து வந்தவன். தெரிந்த விஷயத்தை முதலில் செய்து ஜெயித்துவிட்டு அதன்பிறகு நாம் நினைக்கும் வேறு ஜானர் சினிமாக்களைப் பண்ணலாம் என்று நினைத்து 'குட்டிப்புலி' இயக்கினேன். அந்தப்படம் கலெக்‌ஷன் ரீதியாக வெற்றிபெற்றது. அதனால் அடுத்தடுத்து வந்த தயாரிப்பாளர்களும் என்னிடம் கிராமத்து சாயலில் கதை கேட்டதால், 'கொம்பன்', ‘மருது’ படங்களைத் தொடர்ந்து இப்போது ‘கொடிவீரன்’ பண்ணியிருக்கிறேன்.\n'கொம்பன்' படமும் கலெக்‌ஷன் ரீதியாக ஹிட்டடிக்க, ‘இவனுக்குக் கிராமத்துப் படங்கள்தான் வரும்’ என்று முடிவு பண்ணிவிட்டார்கள். ஆனால் என்னிடம் சிட்டி சப்ஜெக்ட் கதைகள் நிறைய உள்ளன. ஆனால் அதை யாரும் நம்பத் தயாராக இல்லை. எனக்கு எல்லாத் தரப்பு படங்களும் செய்ய வேண்டுமென்ற ஆசை இருக்கிறது. வரலாறு சம்பந்தப்பட்ட படங்கள் செய்ய வேண்டுமென்ற ஆசைகூட உண்டு. தமிழ் பாரம்பர்யத்தை எடுத்துச்சொல்கின்ற மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆசையும் உண்டு. அதற்காக, அனுபவத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். அதேபோல நகரத்தை மையப்படுத்திய ஜாலியான, ஒரு காதல் படம் பண்ணவேண்டும் என்ற எண்���மும் உண்டு” என்றவரிடம் விஷாலின் அரசியல் பிரவேசம் பற்றி கேட்டோம்,\n'' என் படங்களில் பயணித்த மூன்று ஹீரோக்களும் ரொம்ப நல்லவர்கள். சசிகுமார் மனதுக்குள் கோபம் இருந்தாலும் அதை வெளிப்படுத்த மாட்டார். கார்த்தி சார் ஆதங்கப்படுவார். விஷால் சார், கோபத்தை வெளிப்படையாகக் காட்டிவிடுவார். அவர் எப்போதும் நல்ல மனிதர். தன்னைச் சுற்றி இருப்பவர்கள் கஷ்டப்படக் கூடாது என்று நினைப்பார். சினிமாவில்தான் நடிப்பாரே தவிர நேரில் நடிக்கவே மாட்டார். நிறைய உதவிகள் செய்யக் கூடியவர். ஒரு ஹீரோவுக்கு ஸ்க்ரீனில் எவ்வளவு கோபம் இருக்குமோ அதே அளவுக்கு அவருக்கு நேரிலும் கோபம் இருக்கும். எத்தனையோ ஹீரோக்கள் நன்றாகச் சம்பாதித்துவிட்டு லைஃப்பில் செட்டில் ஆகிக்கொண்டிருக்கும்போது இவருக்கு நாற்பது கோடி ரூபாய் கடன்தான் இருக்கிறது. நேற்று வந்த ஹீரோக்களே கோடிகளில் சம்பளம் வாங்கிக்கொண்டு, அப்பார்ட்மென்ட்ஸ் கட்டி செட்டிலாகிக்கொண்டிருக்கும்போது இவர் இருப்பதை எல்லாம் விற்றுக்கொண்டிருக்கிறார்.\nவிஷாலுக்குப் பணம் கொடுத்து அவரை தங்கள் படங்களில் நடிக்கவைக்க பல தயாரிப்பாளர்கள் ரெடியாக இருக்கிறார்கள். அவர் நடித்துவிட்டு பேங்க் பேலன்ஸை ஏற்றிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஆனால் அவர் சினிமாவில் நல்ல விஷயங்களைச் செய்யவேண்டும் என்று நினைக்கிறார். இவரை மாதிரியான ஆட்களை வரவேற்கவேண்டும்''.என்கிறார்.\n“குறிப்பிட்ட சமூகம் சார்ந்த கதைகளையே திரும்பத்திரும்ப எடுப்பது ஏன்\n“இதை என்னால் தவிர்க்க முடியவில்லை. என் படத்தில் மண்வாசனை இருக்க வேண்டுமென்று சொல்லுகிறார்கள். அந்தச் சூழலில் என்ன பண்ண முடியும். கிராமத்துச் சாயலில் படம் எடுக்கும்போது, என் வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை பிரதிபலிக்கிறேன். ''என்னடா இந்த டைரக்டர் நம்மை இப்படிக் காட்டிவிட்டாரே'' என்று சொல்கிறமாதிரி படம் எடுக்கமாட்டேன். ஒரு சில விஷயங்களை பின்னணியாகத்தான் எடுத்திருப்பேன். ஏனெனில், வன்மம் பகை கிராமத்துக் கதைகளில் அதிகம். மற்ற இடங்களில் சொன்னால், ''நாங்கள் எல்லாம் அப்படியா'' என்ற கேள்வி வரும். அதைத் தவிர்க்கத்தான் இப்படிப் பண்ணுறேன்.”\nபொதுச் சபையில் டி.ஆர். தன்ஷிகாவை அவமானப்படுத்தியதில் எனக்கு உடன்பாடு இல்லை நடிகர் விதார்த்\n'மாற்றுத்திறனாளி மாணவ��� விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nவிஷாலுக்கு 40 கோடி கடன்தான் இருக்கிறது 'மருது' இயக்குநர் முத்தையா\nஇயக்குநர் முத்தையா... சினிமாவை இதற்குப் பயன்படுத்தாதீர்கள்... ப்ளீஸ்\n\"பேருதான் வெயில்... ஷூட்டிங் எல்லாம் மழையிலதான்..\nஒடிசா முதல் கொல்கத்தா வரை... வெளி மாநிலங்களுக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவிகள்.. - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #mgr100 அத்தியாயம்-29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2011/04/blog-post_8112.html", "date_download": "2018-07-18T10:52:26Z", "digest": "sha1:GLBALD2OM4N6UVZ3ZC3VIZDV73MVYBQR", "length": 8301, "nlines": 193, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: காதலிக்கும் ஆசை இல்லை - செல்லமே", "raw_content": "\nகாதலிக்கும் ஆசை இல்லை - செல்லமே\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் : வைரமுத்து\nகுரல்கள் : கே.கே.-மஹதி-சின்மயி-டிம்மி வருடம் : 2004\nகாதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை காணும் வரை\nஉள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்\nபட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித���தேன்\nகண்ணே நான் உன்னை நான் முன்னாள்\nஎன் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்\nஎன் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்\nநான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால் திட்டி திட்டி தித்திதாய்\nசந்திர சூரியர் எழுகையிலே உன் முக ஜாடைகள் தெரிகிறதே\nபூமியில் இரவு வருகையிலே அழகிய கூந்தல் சரிகிறதே\nஅடி விண்ணும் மண்ணும் உனக்குள்ள விளம்பரமோ\nநீ வெளிச்சத்தில் செய்து வாய்த்த ஒழி சிற்பமோ\nஹே மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ\nஹே மன்மத மொட்டோ நான் வருடும் காற்றோ\nஎன் காதலி காதலி காதலி காதலி...\nஎன்னை காதலி காதலி காதலி...\nஉன் முகம் கொண்ட பருவினிலும் வின் மீன் ஒளிகள் வீசுதடி\nகோபம் வழியும் வேளையிலும் இதயம் கண்ணில் மின்னுதடி\nஎங்கே நின்று காணும் போதும் வானம் ஒன்று தான்\nஅட எந்த பக்கம் பார்க்கும் போதும் பெண்மை நன்றுதான்\nஉயிர் விடும் முன்னே என்னை காதலி பெண்ணே\nகாதலிக்கும் ஆசையில்லை கடவுள் வந்து சொன்னாலும்\nஏமாந்த பெண்ணை தேடி போய்யா\nஉன் சட்டையோடு ஒட்டி கொள்ளும் பட்டை ரோஜா நானல்ல\nமுள்ளோடு தேனும் இல்லை போயா\nஒரு காதல் எனக்குள் பிறக்கவில்லை\nஉன்னை ஏனோ எனக்கே பிடிக்கவில்லை\nநீ கல்லை தந்து கனியோ என்று\nகாதல் செய்வது வீண் வேலை\nஎன் காதலி காதலி காதலி காதலி...\nஎன்னை காதலி காதலி காதலி...\nLabels: 2004, காதல், கே.கே., சின்மயி, டிம்மி, மஹதி, வைரமுத்து, ஹாரிஸ் ஜெயராஜ்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/recieps.php?screen=47&bc=", "date_download": "2018-07-18T10:06:54Z", "digest": "sha1:RDKA6XTBKWI5GBVEEHGBUFW2VRCMHQY4", "length": 4568, "nlines": 174, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\n‘ஒகி’ புயலுக்கு பின் கடலுக்கு சென்று மாயமான 3 பேரை மீட்க கோரி மீனவர்கள் வேலைநிறுத்தம், சபரிமலை அருகே பதுக்கிய 300 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் போலீசார் அதிரடி நடவடிக்கை, புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப ஏற்பாடு பிரதமர் கூறியது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேட்டி, கன்னியாகுமரியில் உருக்கமான சந்திப்பு ஒகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறிய நரேந்திர மோடி, புதுமாப்பிள்ளையை கடத்திச்சென்று வெட்டிக்கொன்ற கொடூரம் 15 பவுன் நகைகள் கொள்ளை, திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா., சவுதிஅரேபியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.6¾ லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல், காரில் கடத்திய 72 கிலோ கஞ்சா பறிமுதல் 2 பேர் கைது, புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரில் சந்திப்பு: பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை, மதுரை அருகே வங்கியில் தீ விபத்து ரூ.22 கோடி நகை, பணம் தப்பியது,\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2011_01_24_archive.html", "date_download": "2018-07-18T10:34:12Z", "digest": "sha1:5GKRTUR3SBXSWGUFIRCYLM4AYA2B3YDR", "length": 7956, "nlines": 133, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: Monday, January 24, 2011", "raw_content": "\nஹிட்லரையும் மிஞ்சிய கொடும் போர் குற்றவாளி ராஜபக்ச, நம் மக்களை முள்வேலிக்குள் அடைத்துவிட்டு, சொகுசாக‌ இந்திய கோவில்களில் விழுந்து எந்திரித்து... இந்தியாவின் விருந்தினராக சிவப்புகம்பள ஆடம்பர வரவேற்பில் உச்சி குளிர்ந்து, ஊர் ஊராக திரிந்து, லண்டனில் செருப்படிபட்டபின்னும் அடங்காமல் இப்போது அமெரிக்காவிற்கும் வந்துள்ளது. இருப்பிடத்தை மறைத்து பம்மி இருக்கிறது இங்கு. இது என்ன இந்தியாவா விசிலாட்டமா சிவப்புகம்பளத்தில் நடந்து வர. இக்கொடுங்கோலனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஜெயசூர்யா முன்பே கிரிக்கெட் மைதானத்தில் தமிழர்களை நோக்கி சுடுவதுபோல் சைகை காண்பித்தவர். தற்போது சூப்பர் சிக்ஸ் போட்டியில் விளையாட சென்னை வந்திருக்கும் இவரை கண்டிப்பது மனித உணர்வுள்ள ஒவ்வொருவரின் கடமை. தமிழ் இனத்தை கொடூரமாக கொன்றொழித்துவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என வெற்றி மிதப்பில் பால்சோறு தின்றுவிட்டு, எந்த தாகம் தீர‌ தினம் ஒரு மீனவர் இரத்தத்தை குடிக்கிறார்கள். இக்கொடுங்கோலனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஜெயசூர்யா முன்பே கிரிக்கெட் மைதானத்தில் தமிழர்களை நோக்கி சுடுவதுபோல் சைகை காண்பித்தவர். தற்போது சூப்பர் சிக்ஸ் போட்டியில் விளையாட சென்னை வந்திருக்கும் இவரை கண்டிப்பது மனித உணர்வுள்ள ஒவ்வொருவரின் கடமை. தமிழ் இனத்தை கொடூரமாக கொன்றொழித்துவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என வெற்றி மிதப்பில் பால்சோறு தின்றுவிட்டு, எந்த தாகம் தீர‌ தினம் ஒரு மீனவர் இரத்தத்தை குடிக்கிறார்கள் புலிகள் இல்லா நாட்டில் யாருக்கு உளவு சொல்ல எம்மீனவர் எல்லை தாண்டி போகப் போகின்றார்கள் புலிகள் இல்லா நாட்டில் யாருக்கு உளவு சொல்ல எம்மீனவர் எல்லை தாண்டி போகப் போகின்றார்கள். கடல்புறமென்ன கொழும்பா இவர்கள் ஆட்டம் போட. கடல்புறமென்ன கொழும்பா இவர்கள் ஆட்டம் போட. முறைப்படி இலங்கைக்கு கடவுசீட்டுப் பெற்று, அனுமதி வாங்கி சென்றவர்களை திமிர் தனத்துடன் கைது செய்வது, அகதிமுகாமில் எடுத்த படத்தில் ஆயுதமா தயாரித்துவிட முடியும். முறைப்படி இலங்கைக்கு கடவுசீட்டுப் பெற்று, அனுமதி வாங்கி சென்றவர்களை திமிர் தனத்துடன் கைது செய்வது, அகதிமுகாமில் எடுத்த படத்தில் ஆயுதமா தயாரித்துவிட முடியும். இப்படி திமிருடன் நடந்துகொள்ளும் இலங்கையை ஒன்றும் செய்ய இயலாக் கையறு நிலைமையில் இருக்கிறோம். தமிழக அரசு இப்போட்டிகளைத் தடைசெய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் கொண்டாட்டங்களால் மூச்சடைத்துக் கிடக்கிறோம். ஜெயசூர்யா ஏற்கனவே இங்கு வந்தபோது, சென்னை விமானநிலையத்துல ஆர்ப்பாட்டம் நடந்ததே அதற்குள்ளாகவா மறந்துவிட்டது. இப்படி திமிருடன் நடந்துகொள்ளும் இலங்கையை ஒன்றும் செய்ய இயலாக் கையறு நிலைமையில் இருக்கிறோம். தமிழக அரசு இப்போட்டிகளைத் தடைசெய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் கொண்டாட்டங்களால் மூச்சடைத்துக் கிடக்கிறோம். ஜெயசூர்யா ஏற்கனவே இங்கு வந்தபோது, சென்னை விமானநிலையத்துல ஆர்ப்பாட்டம் நடந்ததே அதற்குள்ளாகவா மறந்துவிட்டது போர் குற்றத்தை பிரிட்டன் விசாரிக்க வேண்டும் என்றவுடன், கோமாளி அதிபன் \"You have no business here\" ங்கிறான். இவர்களுக்கு மட்டும் மத்த நாட்டுல என்ன வேலை போர் குற்றத்தை பிரிட்டன் விசாரிக்க வேண்டும் என்றவுடன், கோமாளி அதிபன் \"You have no business here\" ங்கிறான். இவர்களுக்கு மட்டும் மத்த நாட்டுல என்ன வேலை. ஜெயசூர்யாவிற்கு நமது கடும் கண்டனத்தை தெரிவிப்போம்.\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kobikashok.blogspot.com/2010/10/blog-post_9335.html", "date_download": "2018-07-18T10:39:22Z", "digest": "sha1:6ZCZDOHKZNYA6JIU42HZG3K3BQK7NSWX", "length": 22926, "nlines": 158, "source_domain": "kobikashok.blogspot.com", "title": "உங்களுக்காக: அமர்நாத் புனித யாத்திரை", "raw_content": "\nஆன்மீகம் உடல்நலம் உலகம் காயகற்பம் குருபெயர்ச்சி ராசி ஜோதிடம் சம்பிரதாயம் சாஸ்திரம் வாழ்க்கை தெய்வம் நவக்கிரகங்கள் ராசி நட்சத்திரம் மருத்துவ செய்தி வாழ்க்கைக் குறிப்பு விஞ்ஞான மேதைகள் விஞ்ஞானம்...\nஇயற்கை எழில் ஏகாந்தமாய் இன்னிசை பாடும் இமயமலையில் பனிலிங்கமாய் உருவாகி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அமர்நாத் குகைக்கு சென்று ஈஸ்வரனை தரிசிக்கும் பெரும் பேறு அவ்வளவு சுலபமாய் எல்லோருக்கும் கிட்டிவிடுவதில்லை. அப்படி ஒரு பக்கியத்தை அவனருளாள் பெற்ற நான் அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தான் இப்பயணம் கைகூடும். 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இருபது பேர் கொண்ட குழுவுடன் அமர்நாத் பயணம் செய்யும் பக்கியம் எனக்கு கிடைத்தத.\nடெல்லி சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஸ்ரீநகர் சென்றோம். டால் ஏரியில் மிதந்த போட் ஹவுஸில் தங்கினோம். மிதக்கும் மார்க்கெட், பூத்துக்குலுங்கும் ரோக்கள் என டால் ஏரியின் அழகு மனதை மயக்கியது., படகில் சுற்றி வந்த போது ஏரியின் ஒரு பகுதி நம்மூர் கூவத்தை ஞாபகப்படுத்தியது. ந;õங்கள் சென்ற சமயம் காஷ்மீரில் ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தது, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவிதங்கள் ஏதும் கண்ணில் படவில்லை.\nமறுநாள் அதிகாலை சோனாமார்க் என்ற ஊருக்கு நான்கு ஸ்கார்ப்பியோ கார்களில் கிளம்பினோம். அங்கு கிளேசியர் என்ற ஹோட்டலுக்கு சென்று குளிர்காக்கும் உடைகளை அணிந்து காலில் சாக்ஸ், பூட்ஸ் சகிதம் 15 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பால்தால் என்ற இடத்திற்கு சென்றோம். அங்கிருந்து தான் ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன.\nஹெலிகாப்டர் மூலம் பஞ்சதரணி எனும் இடத்தை அடைந்தோம். அங்கிருந்து 5கிலோமீட்டர் தூரம் நட்தோ, டோலி அல்லது குதிரை மூலமோ தான் செல்ல வேண்டும். ஒத்தையடிப்பாதை, ஒருபக்கம் அதலபாதாளம். கீழே சிந்து நதி அமைதியாய் அழகாய் ஓடிக்கொண்டிருந்தது. வழி முழுவதும் பனி மூடிய இமயமலையின் இயற்கை அழகும், சிந்துநதியின் சிங்காரமும் கண் குளிர கண்டோம். இருபுறம் பனி உறைந்து இருக்க, நடுவே பள்ளத்தில் உருகி ஓடும் தண்ணீர்.\nஅமர்நாத் குகை, 3888 அடி உயரத்தில் இமயமலைழில் உள்ளது. முகலாய மன்னர் அக்பர், ஷாஜகான் காலங்களிலும் அமர்நா���் யாத்திரை சிறப்புடன் நடந்துள்ளது என்பதை ஜகன்நாத பண்டிதராஜ் எ;“பவர் எழுதிய நூலான அசிப் விலாஹம் என்ற நூலில் தேவர்கள் தலைவர் இந்திரன் சிவபெருமானை வணங்க அமர்நாத் வருவதாக கூறப்படகிறது.\nஸ்ரீநகரிலிருந்து பகல்காம் எனும் இடம் வரை வாகனத்தில் சென்று 46 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமர்நாத் குகைக்கு நடந்து அல்லது குதிரை, டோலி மூலம் செல்லலாம். இடையிடையே டென்ட்டுகளில் தங்கி 3 நாள் யாத்திரையாக செல்ல வேண்டிய வழி அது. நாங்கள் சென்றது வேறு பாதை.\n150 அடி உயரமும் அகலமும் கொண்டது. அமர்நாத் குகை. ஈஸ்வரனை காணும் படப்படப்புடன் குதிரை மூலம் பயணித்தோம். ஓரிருவர் டோலி மூலம் சென்றார்கள். குதிரைக்கு 350 ரூபாய் வாங்குகிறார்கள். கடுங்குளிரையும் பொருட்படுத்தாது சென்றோம். பம்பம் போலோ அமர்நாத் கீ ஜெய் எனும் பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தது.\nகுதிரைப் பயணம் கோடாஸ் ஸ்டாண்டன் முடிந்தது. அங்கிருந்து பனிக்கட்டி மீது குச்சியை ஊன்றி நடந்து சென்றோம். சிரமமாக இருந்தது. பனியின் மீது நடக்க வழுக்கலும், சறுக்கலுமாக இருந்தது. அங்கிருந்து அரை கிலோ மீட்டர் தூரம் டோலிவாலாக்கள் 200 ரூபாய் வாடகை பேசி படிக்கட்டு வரை கொண்டு போய் விட்டார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரம் பனிமூடிய படிக்கட்டுகள் ஏறினோம். இவ்வளவு கடுமையான பயணத்திலும் ஈசனை தரிசிக்க தேனீக்கூட்டம் போல் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர்.\nகுகைக்கு அருகில் சென்றதும், அண்ணாந்து பார்த்தால் மலையில் ஒரு புறம் விநாயகர் உருவம், இன்னொரு இடத்தில் நந்தி உருவம் தெரிகிறது. ஒரு வழியாக குகைக்குள் சென்று கம்பிவேலிக்கு பின்னால் உருவாகியிருந்த பனி லிங்கத்தை பார்த்தபோது கண்கள் பனித்தன. அந்த இடம் முழுவதும் பனிக்கட்டியாக உறைந்துஅடைக்காமல் லிங்கமாக மட்டும் பனி உறைவது இறையின் அற்புதம் தான். நாங்கள் பார்த்தபோது பதினொரு அடி உயர பனிலிங்க தரிசனம் கிடைத்தது. இங்கு சில சமயம் இரண்டடி உயர லிங்கம் தான் இருக்குமாம். எங்களுடன் தெனாலி எனும் ஊரிலிருந்து வந்தவர், சென்ற வருடம் இவ்வளவு சிரமப்பட்டு வந்து தரிசனம் கிடைக்காமல் (உருவாககமல் இருந்ததாக சொன்னார்) திரும்பிரானாராம். சிலசயம் உருவாகும் லிங்கம் சீக்கிரம் உருகி விடுகிறது என்றும் சொல்கிறார்கள். கேதார், பத்ரி போன்ற இடங்களுக்கு சிரமப்பட்டு சென்றால���ம் தரிசனம் நிச்சயம். அமர்நாத் அப்படியல்ல. அவனருள் இருந்தால் தான் அவனை தரிசிக்க முடியும் என்பது நிதர்சனம். ஹெலிகாப்டர்கள் இயற்கை சூழல் சரியாக இருந்தால் மட்டுமே இயக்கப்படுகின்றன. எல்லாவிதத்திலும் ஈஸ்வரனருளால் எங்களுகு“கு அவரை பிரமாண்டமான லிங்கமாக தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.\nமனநிறைவுடன் திரும்பி டோலி, குதிரை மூலம் பஞ்சதரணியை அடைந்தோம். நாங்கள் மாலை அறரை மணியளவில் தான் திரும்ப முடிந்தது. 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டர்கள் இயங்காது. எனவே அங்கு ஒரு டென்டில் தங்கினோம். மறுநாள் காலை ஆறரை மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் பால்தால் வந்து பின்னர் காரில் சோனாமார்க் வந்து சேர்ந்து ஓய்வெடுத்தோம்.\nங்கள் குழுவில் டாக்டர் ஜெயக்குமார் அவர்களும், அவர் மனைவி ஆண்டாளும் பெங்களூரிவிலிருந்து வந்திருந்தார்களள். மூத்த குடிமக்கள் ஆண்டாள் அம்மாவுக்கு பல ஆபரேஷன்கள் நடந்திருந்தும் மன உறுதியுடன் வந்தார்கள். மற்றுமொரு வயதான அம்மாகாலில் சாக்ஸூடன் செருப்பு அணிந்து வந்து ஜில்லிப்பு தாங்காமல் அழுதார்கள். எங்கள் குழு காப்டன் சுனில் அதிகாரிகளிடம் சிரமப்பட்டு அனுமதி வாங்கி அவர்களை டோலி மூலம் அழைத்து வந்து தரிசனம் செய்வித்தார்கள்.\nகடுமையான பயணத்தை நினைத்து யாரும் பயப்பட வேண்டாம். எங்கும் ராணுவ வீரர்கள் காவலாகவும், உதவியாகவும் இருக்கிறார்கள். மறுநாள் ஸ்ரீநகர் திரும்பினோம். ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டிருந்தது. எனவே ஸ்ரீநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன்களை பார்த்தோம். சாலிமார் கார்டன் மிக அழகு. பரிமகல் கார்டனில் மெடிகேட்டட் வாட்டர் வந்தது. நேருவுக்கு அந்த தண்ணீர் அனுப்பப்பட்டதாக சொன்னார்கள். துலீப்கார்டன் மிகப் பெரியது. துலீப் மலர்கள் ஒரு சீசனில் தான் பூக்குமாம்.\n250 படிக்கட்டுகள் கொண்ட சங்கராச்சாரியார் கோயில் சென்றோம். ஆதிசங்கரர் அங்கு வந்து ஒரு குகையில் அமர்ந்து தியானம் செய்ததாக சொன்னார்கள்.\nமறுநாள் குல்மார்க் சென்றோம். அங்கு மிக அதிக தூரம் உயர் செல்லும் கேபிள் கார்கள் மூலம் 2 பாயிண்டுகள் சென்று பனி சூழ்ந்த மலைப்பாறை நடுவில் பனியில் அமர்ந்து சிறிது விளையாடினோம்.\nஇறைவனை தரிசித்த மனநிறைவோடு காஷ்மீரை காணும் பாக்கியமும் சேர்ந்தது. உற்சாகமாகவும், உன்னதமாகவும் இருந்தது. மகிழ்வுடன் நெஞ்சம் நி���ைவுடன் சென்னை திரும்பினோம்.\nகுதிரை டோலி என குதித்தோடியும் வரும்\nகுமுத மலர் நெஞ்சை அமுதமென\nஒவ்வொரு முறை புகையிலை உட்கொள்ளும் போதும் ஒரு 100 ரூபாவை உண்டியலில் போட்டு வையுங்கள்\nபின்பு அது உங்க மருத்துவ செலவுக்காக பயன்படும்\nமூல நோய் முற்றிலும் குணமாக....\nமருத்துவர் மு. சங்கர் பெரும்பாலான மக்களை தாக்கும் நோய்களில் மூல நோயும் ஒன்று. மூல நோய் என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளன அதில் எத்தனை வகைகள் உள்ளன\nகுழந்தைகளிடம் ஆற்றலை வளர்க்கலாம் ஆனந்தமாய்...\n12 வயதான அந்த சிறுமி மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தாள். பள்ளிக்கு செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அடம் பிடித்தாள். தோழிகளிடம் பேச...\nதி இந்து - தமிழகம்\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nஅடிப்படை வசதி இல்லாத கத்தப்பட்டி டோல்கேட்\nசிறு‌நீரக‌க் க‌ற்களு‌க்கு எ‌ளிய வை‌த்‌திய‌ம்\nமருந்து, மாத்திரை சாப்பிடும் போது…\nமூட்டு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும்\nசிறு குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள்\nஅதிகம் சம்பாதித்தாலும் சந்தோஷம் இல்லை: சொல்கிறது ஆ...\nகடவுள் பக்தி இல்லாதவரா நீங்கள் \nமுதுமையில் நல்ல தூக்கம் பெற\nகுலம் தழைக்கச் செய்யும் அரசமரம்\nதினமும் இஞ்சி சேர்த்தால் உடல் வலி குறைந்து விடும்\nசுப காரியத்தில் முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலு...\nஇதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய்\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்\nஇல்லாமை இல்லாத நிலை வேண்டும் -அக்., 25 - இடங்கழிய...\nகற்ப மூலிகை -கண்டங் கத்திரி\nபலம் தரும் பீட்ரூட் கீரை\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள், மருத்துவக் ...\nமனிதர்கள் வசிக்கும் சூழல் கொண்ட புதிய கிரகம் கண்டு...\nவிழுந்து விழுந்து படித்தும், தேர்வில் எல்லாம் மறந்...\nஇரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவது ஏன்\nஅக்., 16 - சரஸ்வதி பூஜை\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். Simple theme. Theme images by Jason Morrow. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/activism/", "date_download": "2018-07-18T10:52:48Z", "digest": "sha1:DKSUPWMCLIW452PZHT74BBNLHPTM7KNH", "length": 10551, "nlines": 395, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Activism « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nசமீபத்தில ஒரு பார் கேம்ப் (Bar Camp) க்குப் போயிருந்தேன். அங்க ஒரு வக்கீல் IPR, plagiarism (தமிழில் இதுக்கு என்ன சொல்), பத்தி எல்லாம் நல்லா பேசினார். இந்த வீடியோவைப் போட்டுக் காட்டி, இதுவும் creativity என்றார். நீங்க என்ன நினைக்கிறீங்க\nPosted by பிரேமலதா மேல் ஏப்ரல் 17, 2007\nதமிழ் வலைப்பதிவர் வித்யா, பாலியல் சிறுபாண்மையினர் குறித்த திரைப்பட விழா ஒன்றை ஏப்ரல் 22ஆம் தேதி மதுரையில் நடத்தவிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-07-18T10:55:07Z", "digest": "sha1:Q5Z7KWQA6PHPIIGBLBWNWQGXF4XPDHRB", "length": 29321, "nlines": 456, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மனம் கெட்டது, கேட்டது", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவெள்ளி, செப்டம்பர் 01, 2017\nமனதின் காயம் மனிதனை மிதித்தது.\nகண்ணை மூடினால் காதில் ஒலித்தது.\nசிறையின் வாசல் கதவு திறந்தது\nசிறகை விரித்து பறவை பறந்தது.\nசிலிர்த்து பறந்து உலகை மறந்தது\nசிறிய உலகம் கனவில் தெரிந்தது.\nசுற்றுலா செல்வது மனதுக்கு ஏற்றது\nபள்ளி விடுமுறை விடுதலை பெற்றது\nபள்ளி செல்லவே விருப்பம் முற்றது.\nநீயும் நானும் கனவில் கலந்தது\nநினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது.\nஉறக்கம் கலைந்ததும் காட்சி மறைந்தது\nஉண்மை தெரிந்ததும் வெறுப்பு வந்தது.\nஒளியின் காட்சி கண்ணில் பட்டது\nஉணர்வின் ஆசை மனதை தொட்டது.\nஉன்னால் எனது, வாழ்வு கெட்டது\nகுற்ற உணர்வோ நெஞ்சை சுட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்மணத்தில இணைக்காமல் விட்டிட்டீங்களே..:).. முதேல் மை என்னோடது:).\nகவிதை நன்றாகவே இருக்கிறது.. எதுகை மோனையோடு.. அழகாக சொல்லிட்டீங்க..\n“என் கணவனை நினைத்தேன் மனமே வெறுத்தது”... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. ஹா ஹா ஹா இந்தப் பந்தியை மிக அழகாக ஆரம்பிச்சு.. அருமையா நகர்த்தி வந்து முடிவில கவிட்டுப்போட்டீங்களே..\nவாங்க தமிழ் மணத்தில் இணைத்த’’மை’’க்கு நன்றி\nஹா... ஹா... ஹா... ஒரு வரி சொதப்பி விட்டதோ.....\nவரவர கில்லர்ஜி யும் அதிராமாதிரியே சிரிக்கிறார்:).. ஹையோ மீ ஓடிடுறேன்ன்:).. எங்கே சாம்பசிவம் அங்கிள்\nவாங்க திரு. சாம்பசிவம் அடுத்த பதிவில் வருவாரோ...\n”உன்னால் எனது வாழ்வு கெட்டது”...\nஇது சரியாக எனக்குப் படவில்லை... இருவராலும்தான் வாழ்வு கெட்டிருக்கும்...\n“கண்ணை எங்கோ மேய விட்டுக்..\nநினைவுக்கு வந்த ஒரு குட்டிக் கவிதை..\nஅதிரா நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் அதற்குப் பதிலாகத்தான் கடைசி வரி வந்துவிட்டதே குற்ற உணர்வு என்று\nஆம் மன்னிப்பு கேட்பதுபோல் சொன்னேன்.\nஸ்ரீராம். 9/01/2017 6:35 முற்பகல்\nவருக ஸ்ரீராம் ஜி நன்றி\nநெல்லைத் தமிழன் 9/01/2017 6:47 முற்பகல்\nபடம் அருமை. வரிகளும் நல்லாயிருந்தது. த ம\nகரந்தை ஜெயக்குமார் 9/01/2017 6:48 முற்பகல்\nவருக நண்பரே மிக்க நன்றி.\nகோமதி அரசு 9/01/2017 10:36 முற்பகல்\nமனித நேயம் மரத்தை மதித்தது//\nவருக சகோ வருகைக்கு நன்றி\nகுற்ற உணர்வு நெஞ்சைச் சுடத்தான் ஐயா செய்யும்.\nவருக முனைவரே அப்படி சுட்டால் குற்றங்கள் குறையும்தானே...\nவிஜய் 9/01/2017 11:40 முற்பகல்\nதுரை செல்வராஜூ 9/01/2017 11:53 முற்பகல்\n>>> என் கணவனை நினைத்தேன்.. மனமே வெறுத்தது.. <<<\nவாங்க ஜி கள்ளக்காதல் என்றாவது உடையும்தானே...\nஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய கவிதை இல்லையா இது\nநண்பர் வான்மதி மதிவாணன் அவர்களின் முதல் வருகைக்கு நன்றி\nகவிதை ஐந்தும் ஐந்து விடயங்களே..\nசிறை பறவையின் வாழ்வைக் குறித்து எழுதியது.\n அதிரா சொன்னதை வழிமொழிகிறேன். எனக்கும் அந்த வரி பிடிக்கவில்லை\nவருக சகோ உண்மையாக கருத்துரை சொன்னமைக்கு நன்றி\nநகர்ப் புறங்களில் அப்படி மரத்தை விலக்கி சாலை அமைக்க முடியுமா கனவு வேறு நினைவு வேறு\nவாங்க ஐயா நல்ல கேள்விதான் வருகைக்கு நன்றி\nகவிதை படித்தேன் மனதை கவ்விப்பிடித்தது.\nபி.பிரசாத் 9/01/2017 9:24 பிற்பகல்\n'பசி'பரமசிவம் 9/01/2017 9:27 பிற்பகல்\nதப்பா எழுதிட்டேனோ. என் கருத்துரை வெளியாகவில்லையே\nதரமான கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.\nதங்களது கருத்துரை வரவில்லை நண்பரே வாக்கு மட்டும் விழுந்து இருந்தது.\n'பசி'பரமசிவம் 9/02/2017 11:31 முற்பகல்\nகவிதை நல்லா இருக்கு சகோ //கண்ட காட்சி மனதில் வலித்தது // இப்போல்லாம் முகத்தை கண்ணால் மூடிக்கிட்டுதான் மெதுவா பார்க்கிறேன் :) வலி நான்ஸ்டாப்ப்பா தொடரும் இல்லைன்னா\nகுற்றவுணர்வு /// இதில் மட்டும் விழுந்தா எழும்ப கஷ்டம் அதனால் உணர்ந்துதிரும்ப செய்யாதிருந்தாலே போதும் ..\nஅப்புறம் நேற்றே வாக்காளிச்சாச்சு ஜெஸி அதோட குட்டி காலால மை வச்சிடுச்சி இதை ஜெசியோட பாட்டி அதிராகிட்ட மறக்காம சொல்லிடுங்க :)\nவருக குற்றவுணர்வு இருந்தால் மீண்டும் குற்றங்கள் நடப்பது தவிர்க்கப்படும்.\n���திரா பாட்டி என்பது தாங்கள் சொல்லியே அறிந்தேன்.\nஹாஹாஹாஹாஹா...சைக்கிள் காப்ல அதிரா பாட்டியை நுழைச்சுட்டீங்களா சூப்பர்\nஹையோ அது வந்து குழந்தைகளை செல்லமாக பாட்டீஈஈ எனக் கூப்பிடுவினமெல்லோ அந்தப்பாட்டியைச் சொன்னவ அஞ்சு:)\nஇந்த கவிதைக்கு மெட்டு போட்டால் சிறப்புதான் மிக்க நன்றி பகிர்வுக்கு\nவருக நண்பரே இப்பொழுது சோகபாட்டுக்கு மெட்டு போடும் அளவுக்கு இசையமைப்பாளர்கள் இல்லையே...\nபுலவர் இராமாநுசம் 9/02/2017 8:19 முற்பகல்\nஐயாவுக்கு பிடித்து இருந்தால் மகிழ்ச்சி.\nசீராளன்.வீ 9/02/2017 5:11 பிற்பகல்\nநீண்டநாளின் பின்னர் வலைப்பக்கம் வருகிறேன் ( ஈத் விடுமுறை இரண்டு நாள் )அழகான படமும் கவிதையும் நெஞ்சைத் தொட்டது இடைக்கிடை கவிதையும் எழுதலாமே ஜி உங்களால் முடியும் \nஒற்றை மரத்துக் காகப் பாதை\nஓரம் கண்டது - விழி\nஇற்றை வரைக்கும் காணாக் காட்சி\nநெஞ்சில் பசுமை வளர்க்கும் மாந்தர்\nநிலத்தில் இருக்கிறார் - அவர்\nபிஞ்சில் பெற்றோர் வளர்த்த தைப்போல்\nஇயற்கை வளர்க்கும் இளையோர் தம்மை\nஇனிக்க வாழ்த்துவோம் - வளம்\nசெயற்கை தன்னால் அழிப்போர் எண்ணம்\nவருக பாவலரே அருமையாக கவிதை வடித்தீர்கள் நன்றி\nதி.தமிழ் இளங்கோ 9/02/2017 6:25 பிற்பகல்\nநல்ல எதுகை மோனை ,\nவலிப்போக்கன் 9/02/2017 10:29 பிற்பகல்\nவருக நண்பரே சாம்\"பிராணியாக இருக்குமோ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊ��ோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nபுரட்டாசி மாதம் 18 ஆம் தேதி\nஅழகான மனிதர்கள் அழுக்கான மனதுடன்\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/list-horror-movies-inspired-real-life-incidents-017697.html", "date_download": "2018-07-18T10:33:05Z", "digest": "sha1:G6NHPWEN5U6TFK5WW3N3PJZW33AIVXPB", "length": 22614, "nlines": 163, "source_domain": "tamil.boldsky.com", "title": "நீங்கள் பயந்து பார்த்த இந்த பேய் படங்கள் எல்லாம் உண்மை சம்பவங்கள் என தெரியுமா? | List of Horror movies inspired by real life incidents - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீங்கள் பயந்து பார்த்த இந்த பேய் படங்கள் எல்லாம் உண்மை சம்பவங்கள் என தெரியுமா\nநீங்கள் பயந்து பார்த்த இந்த பேய் படங்கள் எல்லாம் உண்மை சம்பவங்கள் என தெரியுமா\nபேய்ப்படங்கள் என்றாலே சிலருக்கு உதறல் எடுக்கும். இன்றைய சினிமாவில் பேய்ப்படங்கள் என்று சொன்னாலே ஹிட் என்று சொல்லலாம். பலரும் இன்றைக்கு பேய்ப்படங்களை விரும்பி பார்க்கிறார்கள். தமிழ்த் திரைப்படங்களை விட ஆங்கிலத் திரைப்படங்கள் தான் பயங்கரமான த்ரில்லருடன் இருக்கும்.\nபடங்களில் பார்ப்பதை விட சிலர் தான் நேரில் பேயைப் பார்த்ததாகவும், அவர்களின் அனுபவத்தை விவரிக்கும் போதே நமக்கு உதறல் எடுக்கும். நிஜத்தில் பேய் இருக்கிறதா இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமல் பேய்ப் பார்த்தவர்களின் அனுபவக் கதைகள் தெரியுமா.\nஇந்த கதைகள் எல்லாம் சாதரணமான கதைகள் கிடையாது இவர்களின் அனுபவத்தை திரைப்படமாகவே எடுத்திருக்கிறார்கள். ஒரு அனுபவம் திரைப்படமாக இருக்க வேண்டுமானால் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அத்தனையும் அவ்வளவு பயங்கரமாக இருக்கிறது. நம்மை உறைய வைத்திடும் அந்த கதைகள் இடம்பெற்ற திரைப்படங்களை பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலாஸ் ஏஞ்சல்ஸில் நடைப்பெற்ற உண்மை சம்பவம் தான் இந்த கதை. அங்கு வசிக்கும் சில அகதிகள் ஆழ்ந்த உறக்கத்தில் அப்படியே இறந்துவிடுவதாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டன, இதனால் உறங்குவதற்கே பலரும் பயப்படுவதாகவும் செய்தியில் இருந்தது.\nஇங்கிருந்து கதையைப் பிடித்தார் இத்திரைப்படத்தின் இயக்குநர். இந்த திரைப்படத்திற்கு இந்த சம்பவம் மட்டுமல்ல இன்னும் சில உண்மை சம்பவங்களும் திரைப்படத்தை மெருகேற்றியிருக்கிறது.\nமருத்துவர் ஒருவரின் மூன்றாவது மகனுக்கு 21 வயது. இவருக்கு தூங்குவதில் பிரச்சனை இருந்திருக்கிறது. வீட்டில் உள்ள அனைவரும் அவரை தூங்குமாறு வற்புறுத்த அந்த மூன்றாவது மகன் இல்லை தூங்க மாட்டேன் என்று அடம்பிடித்திருக்கிறார். தூங்காமல் பல நாட்கள் இருப்பது தொடர்ந்ததால் அவருக்குத் தெரியாமல் தூக்கமாத்திரை கலந்து கொடுத்தனர். அதனை சாப்பிட்ட மகன் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போதே அப்படியே தூங்கி விடுகிறார். பல நாட்கள் கழித்து மகன் நிம்மதியாக தூங்கட்டும்.\nஅவன் தூங்கி விட்டான் இனி எல்லாப் பிரச்சனையும் முடிந்தது என்று நினைத்தனர்.\nஇரவில் திடீரென்று அலறல் சத்தம் கேட்க எல்லாரும் மகன் படுத்திருந்த அறைக்குள் சென்ற பார்த்த போது அவர் மகன் இறந்து கிடந்திருக்கிறார்.\nபலருக்கும் பிடித்த படம் இது. இதுவும் ஓர் உண்மை சம்பவம் தான். 1909 ஆம் ஆண்டு பெயிண்ட்டர் ஒருவர் தன்னுடைய வேலையாள் ஒருவர் தன் வீட்டில் இருக்கும் பொம்மையில் செய்வினை வைத்துவிட்டதாகவும். அந்த பொம்மை அறைக்கு அறை நடந்து செல்வதாகவும், ஃபர்னிச்சர்களில் ஏறி இறங்கியதாகவும் தெரிவித்தார்.\nஅதோடு தன்னிடம் பேசியதாகவும் தெரிவித்தார். 1974 ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு வேறொரு குடும்பம் வந்தது அவர்களும் அந்த பொம்மையைப் பற்றி வரிசையாக புகார்களை அடுக்க இயக்குநருக்கு கதை ரெடி\nஇளம் குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட வீட்டிற்கு தெரியாமல் சென்று விடுகிறார்கள் அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் நிகழும் அமானுஷ்யங்களும் தான் கதை. இதே பெயரில் ஒரு புத்தகமும் வெளியாகியிருக்கிறது.\n1975 ஆம் ஆண்டு அவர்கள் செல்லவிருந்த வீட்டில் ரொனால்ட் டிஃபெடோ என்பவர் இந்த குடும்பத்தினர் செல்வதற்கு 13 மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். ஏதோ விலங்குகளின் சத்தம் கேட்கிறது, விலங்குகள் நடமாட்டம் இருக்கிறது, சமையலறைக்கும் லிவ்விங் ஏரியாவிக்கும் பன்றி நடமாடுகிறது என்றெல்லாம் விவரித்தார்கள். தொடர்ந்து அங்கே இருக்க முடியாததால் வீட்டை காலி செய்து சென்று விட்டார்கள்.\nபிணங்களில் இருந்து திருடும் சைக்கோ குணம் கொண்டவரின் கதை இது. 1950 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்திருக்கிறது. பிணவறைத் திருடரான எட் கெயின் பெண்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களை எல்லாம் குறிபார்த்து கொன்றிருக்கிறார்.\nமனிதனின் தோல்களை வைத்து மாஸ்க்,பெல்ட் எல்லாம் செய்து அணிந்து கொள்வாராம். அன்றைக்கு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டிருக்கிறது, இதனை ராபர்ட் ப்லோச் என்பவர் ஒரு நாவலாகவும் எழுதியிருக்கிறார். ஆனால் பிணவறை திருடன் என்ற கேரக்டரை மாற்றி சீரியல் கில்லர் ஆக்கிவிட்டார்.\nகிறிஸ்துவ பாதிரியார்கள் இருவர் இளம்பெண்ணை பேயோட்டிய கதை தான் இந்தப் படம்.\nஇந்த கதையை எழுதியதும் திரைக்கதை எழுதியதும் வில்லியம் பீட்டர். இந்த கதை குறித்த செய்தி வாசிங்கடன் போஸ்ட் பத்திரிக்கையில் 1949 ஆம் ஆண்டு வெளியானது. ரேமெண்ட் ஜெ.பிஷப் என்பவரும் வால்டர் ஹெச்.ஹாலோரன் என்பவரும் தான் இரண்டு பாதிரியார்கள்.\nஅப்போது அமெரிக்காவில் மூன்று சர்ச்களில் மட்டும் தான் பேயோட்டம் செய்யப்பட்டிருக்கிறது.\nஉறவினர��� பெண்ணை அத்தை டார்ச்சர் செய்யும் கதை.\nஜேக் கெட்ச்சும் என்பவர் இதனை நாவலாக எழுதினார் . சில்வியா லிக்கின் என்ற பதினாறு வயதுப் பெண் 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சில்வியாவும் அவரது தங்கை ஜெனியும் அத்தை கெர்ட்ருட் பரமாரிப்பில் இருந்தனர்.\nகுழந்தைகள் வீட்டில் பேஸ்மெண்ட்டில் போட்டு டார்ச்சர் செய்வது, மூளை பாதிக்கப்பட்டதாலும், உணவு கொடுக்காமலும் இறக்கும் வரை டார்ச்சர் செய்திருக்கின்றனர்.\nஇந்தப் படம் இரண்டு அமானுஷ்ய ஆய்வாளர்கள் பற்றியது. ஈட் மற்றும் லோரைன் வாரென் என்ற இருவரும் அமானுஷ்யங்கள் குறித்து பல விதமான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார்கள்.\n1971 ஆம் ஆண்டு ரோடி என்ற பண்ணை வீட்டிற்குச் சென்ற குடும்பத்தினர் தங்கள் வீட்டில் ஏதேதோ அமானுஷ்யங்கள் நடப்பதாக இவர்களை அழைத்திருக்கிறார்கள். அங்கே சந்தித்த அமானுஷ்ய கதை தான் இது.\nசுற்றுலா சென்ற போது, இரு ஸ்கூபா டைவர்ஸ் சுறாவிடம் சிக்கி உயிரிழக்கும் கதை தான் இது.\nஅமெரிக்காவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று ஸ்கூபா டைவிங் செல்ல கடலுக்குள் செல்கிறது. அப்போது டாம் மற்றும் ஈலன் இருவர் கடலில் தொலைந்து விடுகிறார்கள்.\nஇரண்டு நாட்கள் தேடியதன் பலனாக டாமின் உடல் மட்டுமே கிடைக்கிறது.\nஇதனை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் ஓபன் வாட்டர்\nஇது நம்மால் நம்பவே முடியாத கதை. 1950 ஆம் ஆண்டு இந்த செய்தி பத்திரிக்கைகளில் வந்திருக்கிறது.\nஇதனை நான்கு போலீசார் நேரில் பார்த்ததாக விவரித்திருக்கிறார்கள். இன்றைய ஸ்டார் ஜெல்லி போல அது இருந்திருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமான பொருளாக இருந்ததாம். அதனை அருகில் சென்று பார்ப்பதற்குள் அது ஆவியாகி மறைந்து விட்டதாம்.\nஅது என்ன பொருள் எங்கிருந்து வந்தது எப்படி ஆவியானது என்று யாருக்கும் தெரியவில்லை இதனை மையமாக வைத்து ப்ளோப் என்ற திரைப்படம் வெளியானது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nநோய்வாய்ப்பட்ட கணவனை, அதோகதியில் விட்டு சென்ற 4 மனைவிகள்\nசென்னை தெருக்களில் பிச்சை எடுத்து, கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தை எட்டிப் பி(ப)டித்த மாணவன்\nதன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டியவைகள்\nமரண பயம் ஏற்படும் போது, அதில் இருந்து வெளிவர செய்ய வேண்டியவை\nவீரியம் தாங்காமல் கொத்து கொத்தாய் மரணித்த குழந்தைகள் பரிசோதனை பெயரில் நடந்த அநீதி\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஈவிரக்கமின்றி 300 உயிர்களை கொன்று குவித்த இந்தோனேசிய மக்கள் - (வீடியோ)\nகுபேரன் உங்களுக்கு கோடி கோடியா கொட்டிக் கொடுக்கணுமா... தினமும் இந்த 3 மந்திரத்தை சொல்லுங்க...\nஎந்த மாதத்துக்கும் இல்லாத சிறப்பு ஏன் ஆடி 1 ம் தேதிக்கு மட்டும் இருக்கு... பாரதப்போரில் அது யார் இற\nநடுவானில் நடக்கும் அபத்தங்கள் - ஏர் ஹோஸ்டஸ் கூறும் பகீர் உண்மைகள்\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\nசீரியல் கில்லர்களான ’தந்தை-மகன்’ போலீசிடம் சிக்கிய சுவாரஸ்ய கதை\n1,3,5 ஆகிய அதிர்ஷ்ட எண்களை கொண்ட இந்த 5 ராசிக்காரரும்தான் இன்றைய லக்கி பர்சன்...\nஉங்க உடம்பு குழந்தை பெத்துக்க தயாரா இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது... இதோ அந்த அறிகுறிகள்...\nகுளிச்சு முடிச்ச பின்கூட சில சமயங்களில் சருமம் அரிக்குதே அது ஏன்னு தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sinduri.html", "date_download": "2018-07-18T11:05:50Z", "digest": "sha1:M6SMPYAL4HCCZ5PLBFJBGIOXCQS6APE5", "length": 30997, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்ணம்மாபேட்டை சிந்தூரி சிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.அதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.இதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக் ஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.எப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒரு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ���ர்வ மிகுதியால் ஏகத்துக்கும் \"ஒத்துழைப்புகொடுத்தார்.ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.ஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலையில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.படத்தின் பெயர் என்ன தெரியுமோ? கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.படத்தின் கதை என்னவாம்? கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).அந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.படத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும். | Sindhuris Kannamapettai - Tamil Filmibeat", "raw_content": "\n» கண்ணம்மாபேட்டை சிந்தூரி சிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத���தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.அதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.இதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக் ஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.எப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒரு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ஆர்வ மிகுதியால் ஏகத்துக்கும் \"ஒத்துழைப்புகொடுத்தார்.ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.ஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலையில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.படத்தின் பெயர் என்ன தெரியுமோ கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.படத்தின் கதை என்னவாம் கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.படத்தின் கதை என்னவாம் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).அந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.படத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்.\nகண்ணம்மாபேட்டை சிந்தூரி சிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.மும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.அதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.இதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக் ஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.எப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒரு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ஆர்வ மிகுதியால் ஏகத்துக்கும் \"ஒத்துழைப்புகொடுத்தார்.ஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.இதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.ஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.தனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலை���ில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.படத்தின் பெயர் என்ன தெரியுமோ கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.படத்தின் கதை என்னவாம் கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.படத்தின் கதை என்னவாம் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).அந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.படத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்.\nசிந்தூரிக்கு ஒரு ராசி.. இவர் நடிக்கும் படங்களின் சூட்டிங் முடியவே முடியாது. அப்படியே வெளியில்வந்துவிட்டாலும் ஓடாது. ஆனாலும் எப்போதாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு படத்தில் புக் ஆகிக் கொண்டேஇருப்பார் சிந்தூரி.\nமும்தாஜ் தயாரித்த தத்தித் தாவுது மனசு படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சிந்தூரி. அடுத்ததாக பாய்ஸ்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார்.\nஅதன் பிறகு காணாமல் போன சிந்தூரி, திடீரென ஃப்ளவர்ஸ் என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் அப்படியேஸ்டில் போட்டோ மாதிரி ஆடாமல் அசையாமல் நின்றுவிட்டது.\nஇதைத் தொடர்ந்து என்னவோ பிடிச்சிருக்கு என்ற படத்திலும் புக்\nஆனார் சிந்தூரி. அந்தப் படமும் தொடங்கியது, ஆனால் முடியவில்லை.\nஎப்படியாவது கோலிவுட்டில் நமக்கென்று ஒ���ு துண்டைப் போட்டு விடலாம் என்ற ஆர்வத்தில் இருந்த சிந்தூரிஇந்தப் படங்களில் எல்லாம் கிளாமரில் போட்டுத் தாக்கினார். ஆர்வ மிகுதியால் ஏகத்துக்கும் \"ஒத்துழைப்புகொடுத்தார்.\nஒன்றுமே சரிப்பட்டு வராமல் வீட்டில் இருந்த சிந்தூரி தனது கரம் கரம் ஆல்பங்களை அவ்வப்போது சுட்டு,கோலிவுட்டில் சுடச் சுட சுற்றுக்கு விட்டு வந்தார்.\nஇதைத் தொடர்ந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற படம். அதிலும் சிந்தூரி நடித்தார். ஆனால், அந்தப்படமும் வெளியாகவில்லை. மேலே சொன்ன படங்களில் ஹீரோயினாக நடித்த சிந்தூரி, நகுலன், உணர்ச்சிகள்என சில படங்களில் சின்ன ரோல்களில தலைகாட்டினார்.\nஆனால், இந்தப் படங்கள் வெளியாகாததாலும், ரிலீஸ் ஆனாலும் தியேட்டர்களில் தங்காததாலும் சிந்தூரியைகோலிவுட் மறந்தே போய்விட, சிந்தூரி மட்டும் கோலிவுட்டை மறக்கவே இல்லை.\nதனக்கே உரிய பாணியில் தொடர்ந்து வாய்ப்புத் தேடினார். இந் நிலையில் இப்போது மீண்டும் அவருக்க ஒருபடம் கிடைத்துவிட்டது.\nபடத்தின் பெயர் என்ன தெரியுமோ கண்ணம்மாபேட்டை. சென்னையின் மிகப் பெரிய சுடுகாடு இருக்கும் பகுதிஇது. இதனால் தமிழ் சினிமாக்களில் அடிக்கடி அடி வாங்கிய ஊர்ப் பெயர் இது.\nபாலகிருஷ்ணன் என்பவர் தயாரிக்கும் இந்தப் படத்தை கிருபா என்பவர் இயக்குகிறார். புதுமுகம் லட்சுமி காந்த்என்பவர் ஹீரோவாக நடிக்க, சிந்தூரி தான் ஹீரோயின். இதில் பொன்னம்பலம் உள்ளிட்டோரும் இருக்கின்றனர்.\n கண்ணம்மாபேட்டை சுடுகாட்டு 6 வயதில் அனாதையாக வரும் சிறுவன் அங்கேயேவாழ்ந்து, வளர்கிறான். பெரியவனாகும் அவனுக்கும் காதல் வருகிறது (பிதாமகன் சீயான் கதை மாதிரி இருக்கே).\nஅந்தக் காதலியாகத் தான் சிந்தூரி நடிக்கிறார். இதில் அக்ரஹாரத்துப் பெண்ணாக நடிக்கிறாராம் சிந்தூஸ்.\nபடத்தின் பூஜை இன்று நடந்தது. அதில் சிந்தூரி பாவாடை, தாவணியில் வந்து கலக்கினார். வயசும் கொஞ்சம்குறைந்தது மாதிரி கிச்சால் என்று இருந்த சிந்தூரிக்கு இந்தப் படமாவது கை கொடுக்கட்டும்.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமூன்றே நாட்களில் மூன்று மில்லியனைத் தாண்டிய 96 பட டீஸர்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nநான் மட்டும் பெண்ணாக பிறந்திருந்தால் மம்மூட்டியை.. மிஷ்கினின் சீ சீ பேச்சு\nஎங்கம்மா ஏன் அப்பட��� பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=24469", "date_download": "2018-07-18T10:55:25Z", "digest": "sha1:A73UYDYRGOKQ5LE2ZX5K6MURVFNE6WBA", "length": 15926, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்��� சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nமுகப்பு » கட்டுரைகள் » முகம் மாறும் நிலம்\nஆசிரியர் : வறீதையா கான்ஸ்தந்தின்\nதமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் வரைந்த அறிவியல், சூழலியல் பேசும் புத்தகம் இது.\nகடலில் கால் நனைத்து, முடிந்தால் குளித்து, ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டு ஆச்சரியப்பட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விடும் நமக்கு, கடலும், கடல் சார்ந்த வாழ்வும் அந்நியமாக அறியப்படுவதில் ஆச்சரியமில்லை. அந்த அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் வாழ்பனுவத்தை, தன் அறிவியல் அறிவால் அறிவார்ந்த பல புத்தகங்கள் தந்தவர் வறீதையா.\nஇந்த புத்தகத்திலும் 9 கட்டுரைகளில், கடலோர மனிதர்களின் அறவியல் வாழ்வை அசைபோட்டிருக்கிறார்; கடல் சூழலியல் கெட்டுவிட்டால், பூமிபந்து பார்க்க இருக்கின்ற அபாயங்களை பட்டியலிட்டிருக்கிறார்.\n‘கடல் பழங்குடிகள்’ என்ற கட்டுரையில், உலகின் 60 சதவீத மக்கள் கடற்கரை பிரதேசத்தில் வாழ்கின்றனர். 75 சதவீத நகரங்கள் அலைவாய்க்கரையில் அமைந்துள்ளன. கடலின் உயிர்வளங்கள் தொடர்ந்து, மிகையாய் சூறையாடப்படுவதால் கடலுயிர்ச்சூழல் அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கிறது’ என்று நம்மை எச்சரிக்கிறார்.\nகடலோர மக்களின் வாழ்வியல் அறத்தை, வறீதையா வார்த்தைகளாக வடிக்கும் போது, பைபிளையும், பாரதியையும் பகிர்ந்திடுகிறார். ‘முகம் மாறும் நிலம்’ - முகம் மாறும் மனிதர்களை பற்றியதும் கூட\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-18T10:43:53Z", "digest": "sha1:K5ULFUDYRSQBGCSQZH4T3OZQX3V423WH", "length": 42947, "nlines": 407, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: அந்த நாள்.", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nஎன்னை விட்டும், இந்த மண்ணை விட்டும் நமது பொக்கிஷங்களை விட்டும், விண்ணுக்கு போகிறேன் என்று மண்ணுக்குள் போய் பதிநான்கை கடந்து பதினைந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்தவளே... பதினாறாம் ஆண்டைக்காண இந்த பதியுமுண்டோ யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் யாமறியேன் பராபரமே... ஒருக்கால் பதினாறில் நாம் விண்ணுலகில் மீண்டும் சதி-பதி ஆனால் சம்மதமே... விதியின் சதியால் நீ விண்ணிலும், நான் மண்ணிலும், ஆயினும் நீ என்னுள், நமது பொக்கிஷங்கள் எனது கண்ணுள் நானும் உன்னைப்போல் இந்த மண்ணை விட்டு விண்ணுக்கு வரும் நாள்வரை... அந்நாள் நிச்சயம் எமக்கு பொன்நாளே, பொன்மகளே...\nஎன குறள் கொடுத்தாய் குரலாளே...\nதூரமாக போய் விட்டாய் என்றவளே\nதிரும்பாத தூரத்துக்கு நீ மட்டுமே\nதூக்கத்திலே நீ இருந்து... துக்கத்திலே\nஎன்னை ஆழ்த்தி நீங்காத துயரத்துக்கு\nபத்து மாதம் சுமந்தெடுத்த பனிமலர்\nநீ எனக்கு பார்த்துக் கொள்ளச்சொல்லி\nஎன்னை பதற விட்டாய்... பாதகத்தி...\nநான் வரும் நேரம் எது நானறியேன்\nநானுரைப்பேன் எமக்கும் வரும் அந்த நாளை.\nஅன்பு நெஞ்சங்களே என்னவளுக்கு நான் எழுதிய மௌனமொழி கவிதையை படிக்காதவர்கள் மேற்கண்ட இணைப்பை சொடுக்கி படிக்க வேண்டுகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதனிமரம் 5/30/2015 4:09 முற்பகல்\nவிண்ணுலகம் சென்ற உங்களின் மனைவி மீது இருக்கும் பாசத்தை அழகாய் கவிதையோடு பகிர்ந்த மீசை நண்பா உங்களுக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தையில்லை\nபதிவை படித்தவுடன் என்னையும் அறியாமல் சோகம் தாக்கியது. தைரியமாய் இருங்கள்.\nதங்கள் துயரம் எமக்குப் புரிகிறது. ஆனால், தங்கள் பிள்ளைச் செல்வங்களை பெரிய அறிஞர்களாக்கி தங்கள் துணைக்கும் தங்களுக்கும் பெருமை சேருங்கள்.\nஸ்ரீராம். 5/30/2015 6:23 முற்பகல்\nஇன்று உங்கள் துணைவியின் நினைவு நாள் என்று அறிந்து நெகிழ்ந்தேன். பழைய பதிவையும் படித்தேன்.\nகாலம் உங்கள் மனத்துயரைக் குறைக்கட்டும்.\nகரந்தை ஜெயக்குமார் 5/30/2015 6:38 முற்பகல்\nஈடு செய்ய இயலா இழப்பு நண்பரே\nவருத்தமா இருக்கு...இன்று வரை அவரை எண்ணியே வாழும் உங்களை நினைக்கையில் பெருமையாகவும் இருக்கு...\nவெங்கட் நாகராஜ் 5/30/2015 7:09 முற்பகல்\nஉங்கள் செல்லங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.....\nதிண்டுக்கல் தனபாலன் 5/30/2015 7:21 முற்பகல்\nஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை ஜி...\nவே.நடனசபாபதி 5/30/2015 7:46 முற்பகல்\nதங்கள் துணைவியாரின் நினைவு நாளான இன்று எனது சிரம் தாழ்ந்த அஞ்சலி.\nஇன்பா வமைத்தீர் இனியவளை எண்ணியே\nகண்முன்னே இல்லை யெனினும் எண்ணத்தில்\nஎன்றுமே வாழ்ந்து உயர்விலும் தாழ்விலும்\nஎப்படி ஆறுதல் வழங்குவது என்று தெரியவில்லை ஜி. மனம் பாரமாகிற்று. உங்களை நம்பி விட்டுச் சென்ற பாதி பொக்கிஷம் இருக்கிறதே. பார்த்து ஆறுதல் அடைய வேண்டாமா சகோ அவர்கள் வளர்ச்சி நிச்சயம் நிம்மதியை தரும். எல்லாம் வல்ல இறைவன் துணை புரிவானாக.\nபொருத்தமான ,எனக்கு மிகவும் பிடித்த பாடல் ,உங்களுக்கு மன ஆறுதலைத் தரட்டும் \nதுரை செல்வராஜூ 5/30/2015 10:09 முற்பகல்\nகாலம் உங்களுக்கு மாறுதலைத் தரும்..\nபெற்றெடுத்த செல்வங்கள் ஆறுதலைத் தரும்..\nஉங்களுடைய பதிவை பார்த்து சிரித்தும் ரசித்தும் இருக்கிறேன் சகோ. ஆனால் இன்று உங்களுடைய பதிவை பார்த்ததும் என்னையும் அறியாமல் சோகம் தாக்கியது. எனக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. தங்களின் துணைவியாருக்கு எனது ஆழ்ந்த அஞ்சலியை தேர்வித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் பாசத்தின் வேருக்கு \"பா\" வால் நீரூற்றி அஞ்சலி...\nபடிக்கும்போது கண்ணில் நீர் கசிவதை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை. குழந்தைகளுக்காக வாழ வேண்டும், இறைவன் தங்களை இரட்சிப்பானாக.\nவெட்டிப்பேச்சு 5/30/2015 11:49 முற்பகல்\nசட்டென கலங்கிப்போனேன். ஆறுதல் சொல்லமுடியாத துக்கம்தான்.\nஉங்கள் பெரிய மீசைக்குள்ளும் இப்படி ஒரு கதையா..\nசில நினைவுகள் நீங்காதவை. உற்றவளின் பிரிவும் அதில் ஒன்று. இருந்தாலும் வாழ்க்கை நியதி அறிந்த உமக்கு நான் கூறுவது ” எதுவும் கடந்து போகும்”\nஆறுதல் சொல்ல வார்த்தையில்லை சகோ. கண்களில் கண்ணீர். நீங்கள் உயர்ந்து நிற்கின்றீர்கள், மனைவியின் மேல் வைத்திருக்கும் பாசத்தால். கவலைவேண்டாம். நீங்களும், உங்க பிள்ளைகளும் நன்றாக இருக்க இறைவன் துணை இருப்பார்.\nமண்ணில் மறைந்த வாழ்க்கை துணைக்கு\nவிண்ணை வரைந்து கவி படைத்தாய்\nபொன்னை பொக்கிஷம் என்பது பொய்\nஉன்னை நேசித்தவர் அன்பே மெய்\nபெருங் காற்றாய் அவர் அளித்தார்\nஅவரது நினைவும் உமது புனைவும்\nதுயரம் உன்னை இனி துரத்தாது\nவைரம் மண்ணில் இனி புதையாது\nமீளாத் துயரை துடைத்தே உந்தன்\nபண்பினை விட்டு செறாயோ 10 த ம\nஎப்போதும் கோபமாகவும் ஆவேசமாகவும் நகைசுவையாகவும் எழுதும் எங்கள் கில்லர்ஜி இன்று எங்களை கண்ணீரில் நனைய வைத்துவிட்டார். ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பரே\nசசி கலா 5/30/2015 5:08 பிற்பகல்\nஎதைச்சொல்லியும் ஈடுசெய்ய முடியாத இழப்பு தங்களுடையது. மனதைரியத்துடன் இருங்கள்.\nமனைவி மீதான அன்பில் தாங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் சகோ. பனிமலர்களை உங்களிடம் பத்திரமாக விட்டுச் சென்றிருக்கிறார்கள். கலங்காதீர்கள். வார்த்தைகள் வரவில்லை சகோ. தம +1\nஉம்மால் அழவும் வைக்க முடியும் என்பதை உணர்ந்தேன் சகோ,\nவலிப்போக்கன் - 5/30/2015 8:33 பிற்பகல்\nதங்களின் உள்ளத்தின் உள்ளத்தை கலங்க வைத்தவன் ஒரு வஞ்சகன் நண்பரே..\nதங்கள் பதிவை கண்டதும் வருத்தம் மிகுந்தது. காலந்தான் துயரமெனும் மனப்புண்ணை ஆற்றும் மருந்து. வேறு என்ன சொல்ல. குழந்தைகளுக்காக மனதை தேற்றிக் கொள்ளவும். கடவுள் துணையிருப்பார்.\nஎன் கடமையின் நிமித்தம் நான் காணாமல் போனாலும், மனம் தங்கள் பதிவுகளை தவற விட்டமையை நினைத்தபடி வலையுலகை சுற்றி வருகிறது. அனைத்தையும் வாசித்து வருகிறேன். தாமத வருகைக்கு மன்னிக்கவும்.\nஎனக்கும் தமிழ் எழுத வருமா \nஉங்கள் மன கஷ்டத்தில் பங்கேற்கிறேன் ஒரு அறியாத நண்பனாக ....\nதி.தமிழ் இளங்கோ 5/31/2015 7:47 முற்பகல்\nஉங்கள் வேதனை புரிகின்றது. உங்கள் கண்ணீர் அஞ்சலியில் அவரது ஆன்மா இளைப்பாறட்டும். நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.\nபுலவர் இராமாநுசம் 5/31/2015 10:58 முற்பகல்\n நீங்களும் என்னைப் போன்றவர் தானா துணையைத் தொலைத்துவிட்டு , தனிமை வயப்பட்டு படும் துயரம் நான் நன்கு அறிவேன்\nபெயரில்லா 5/31/2015 5:54 பிற்பகல்\nபாடலைக் கேடகத் தான் கவலையாக உள்ளது.\nஇணையம் - தமிழ் இருக்கிறது.\nமனோ சாமிநாதன் 5/31/2015 9:45 பிற்பகல்\nகவிதையும் காணொளியும் மனதை கனமாக்கி விட்டது கடைசி வரை வரும் என்று நம்பிக்கொண்டிருந்த உறவு இடையிலேயே பிரிந்து போனால் அந்த வேதனை வருடங்கள் கழிந்து சென்றாலும் மறைவதில்லை கடைசி வரை வரும் என்று நம்பிக்கொண்டிருந்த உறவு இடையிலேயே பிரிந்து போனால் அந்த வேதனை வருடங்கள் கழிந்து சென்றாலும் மறைவதில்லை எத்தனை ஆறுதல் சொன்னாலும் மனதிற்கினியவளின் பிரிவு ஏற்படுத்திய வலி குறையப்போவதில்லை எத்தனை ஆற���தல் சொன்னாலும் மனதிற்கினியவளின் பிரிவு ஏற்படுத்திய வலி குறையப்போவதில்லை இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி தந்த நினைவுகளை நினைத்து, வேதனையைக் குறைத்துக்கொள்ள‌ முயற்சி செய்யுங்கள்\nஉங்கள் துணைவிக்கு என் நினைவஞ்சலியை சமர்ப்பித்துக்கொள்கிறேன்\nபேரிழப்புகளுக்கு காலம் ஒன்றே அருமருந்து என்பார்கள்.\nஉங்கள் விசயத்தில் இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் வலி இருந்துகொண்டே இருக்கும் போல் உணர்கிறேன்.\nமோடம் என்னை பாடாய்ப்படுத்தி இன்றுதான் அனுமதித்தது..\nரூபன் 5/31/2015 10:56 பிற்பகல்\nபதிவை படித்த போது மனதில் வேதனை... அதிலும் கவியை படித்த போது கண்கள் ஆறாகிவிட்டது.. தங்களின் அன்புக்கு உரிய மனைவி தங்களை விட்டு சென்று 15 ஆண்டுகள் நடை போடுகிறது.. கவலை வேண்டாம் பிறப்பு ஒன்று இருந்தால் இறப்பு என்ற ஒன்று இருக்கு..ஜி.. எல்லாவற்றுக்கும் உதவியாக உங்கள் செல்வங்கள் உள்ளது.. ஜி.. கவலை வேண்டாம்.... த.ம 21\nகீத மஞ்சரி 6/01/2015 1:18 பிற்பகல்\nநெகிழவைக்கும் நேசம். ஆறுதலுக்கு அப்பாற்பட்ட துயரம் இது. ஆற்றிக்கொள்ளவும் தேற்றிக்கொள்ளவுமாய் காலமும் சூழலும் துணையிருக்கட்டும்.\nசென்னை பித்தன் 6/01/2015 4:22 பிற்பகல்\nஆண்டுகள் கடந்தாலும் சோகத்தின் ஆழம் குறைவதில்லை.உங்கள் அன்பின் ஆழமும் புரிகிறது.ஆறுதல் வார்த்தை சொல்வதைத் தவிர வெறென்ன செய்ய இயலும்\nசீராளன் 6/01/2015 5:42 பிற்பகல்\nஇத்தனை நாளும் குறும்புக்கார கில்லர் ஜி என்று நினைத்திருந்தேன் ஆனால் எவ்வளவு வலிகளைச் சுமந்துகொண்டு வாழ்கின்றீர்கள் என்று இன்றுதான் கண்டுகொண்டேன் விதிவழி பயணங்கள் யார் யார் எப்போ என்று அவனுக்கே வெளிச்சம் ....இருக்கும் செல்வத்தின் எதிர்காலம் வேண்டி அமைதி கொள்ளுங்கள் தோழரே ..உங்கள் அன்பு மனைவியின் ஆன்மா இறையோடு என்றும் ஒன்றித்திருக்கட்டும் ..உங்கள் மனதும் ஆறுதல் கொள்ள ஆண்டவனை வேண்டுகிறேன் நன்றி\nநோ வேர்ட்ஸ் இன் தெ டிக்ஷனரி தமிழ் ஆனாலும், ஆங்கிலமானாலும்...சொல்லுவதற்கு. ஏனென்றால் இதற்கு வார்த்தைகள் அவசியமில்லை....மொழி கிடையாது...உணர்வுகள் தான்....உங்கள் கவிதை நன்று என்று சொல்ல மனம் வரவில்லை ஏனென்றால் அது உங்களின் சோக உணர்வுகளின் வெளிப்பாடு.....நன்று என்றால் அது உங்களின் உணர்வுகளைக் குத்துவது போல்....ஆனால், சொல்லியவிதம் நன்று.\nகாலம் எதையும் ஆற்றும் என்பார்கள்....ஆனால் அதை என்னால் ஒத்துக் கொள்ள இயலாது.....சில விடயங்கள் நமது மனதில் ஆழமாகப் பதிந்து போகும்....இரண்டறக் கலந்து போகும் நம்முடனே...மரணம் வரை...விலகாமல்...\nஉங்கள் இரு செல்லக் கண்களும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து, இறுதிவரை அந்தக் கண்கள் உங்களைத் தாங்கிச் செல்வார்கள். அதற்கு இறைவனின் அருள் கிடைக்க பிரார்த்தனைகள். தங்களின் மனைவி அவர்களுக்கு எங்கள் மௌன அஞ்சலி.....இதுவும் கடந்து போகும் என்பார்கள்...கடக்கும் ஆனால் மனதினுள் சுற்றிச் சுற்றிக் கி/கடக்கும்....\nஇதயம் கனத்த கவிதை. பத்துத் திங்கள் சுமந்து தங்கத்தைத்தந்து தங்களைப் பரிதவிக்க விட்டுச் சென்று விட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.\nதங்கமகன் தங்களைத் தாங்குவான். பட்ட இன்னல் பனியாய் விலகும்.\nஒரு கையில் தட்டச்சு செய்கிறேன்.\nஊமைக்கனவுகள். 6/03/2015 10:19 பிற்பகல்\nதாயோடு அறுசுவைபோம் தந்தையொடு கல்விபோம்\nசேயோடு தான் பெற்ற செல்வம் போம்..மாய வாழ்வு\nஉற்றாருடம் போம்..உடன் பிறப்பால் தோள் வலி போம்..\nமனைவியோடு எல்லாமும் போகும் என்கிறதாய்த் தோன்றுகிறது ஔவையின் வாக்கு.\nநினைவுகளில் வாழும் அவரை நினைவு கொண்ட உங்கள் உள்ளம் காட்டி கவிதை நெகிழச்சி.\nதாமதத்தைப் பொறுக்க மாட்டீர்கள் என்றாலும் வருந்துகிறேன்.\nபழனி. கந்தசாமி 6/04/2015 5:48 முற்பகல்\nகாலம்தான் சோகத்தை மாற்றும் ஒரே மருந்து. உங்கள் தியாகம் சிறக்கட்டும்.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 6/05/2015 7:08 பிற்பகல்\nகவிதைப் பதிவு என்று நீங்கள் கூறியவுடன் கடந்த ஆண்டைப் போல ஏதோ போட்டியில் கலந்து கொண்டு அதற்கான கவிதையை வெளியிடப் போகிறீர்கள் என்று நினைத்தேன். இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆண்டு நீங்கள் எழுதிய 'மௌன மொழி' கவிதையையும் நான் படித்துக் கருத்திட்டது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்.\nஉங்களுக்கு ஆறுதல் சொல்வதா அல்லது இப்படி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் தன் மனைவியிடம் எப்பொழுது போய்ச் சேர்வோம் என்கிற எதிர்பார்ப்புடனே ஒவ்வொரு நாளையும் கடத்தும் இப்பேர்ப்பட்ட காதல் கணவனோடு வாழக் கொடுத்து வைக்காத உங்கள் மனைவியை எண்ணி வருந்துவதா\nஉங்களது துணைவியாரைப் பற்றிய தங்களின் பதிவை முன்னரே படித்துள்ளேன். அதனைத் தற்போது மறுபடியும் தாங்கள் நினைவுகூறியுள்ளீர்கள். அண்மையில் சார்ளி சாப்ளின் வரலாறு படித்து முடித்தேன். அவ்வளவு சோகங்கள். ��ந்தையின் முகத்தை சரியாக அறியாதவர், உடல்நிலை முடியாத தாய், வறுமையின் கொடுமை என்ற நிலையில் நம்மை முழுக்க முழுக்கச் சிரிக்க வைத்தவர். அதே சமயம் அவருக்கு நடிப்பு, தொழில்நுட்பம், இயக்கம் என்ற நிலைகளில் பல அபார திறமைகள் உண்டு. வழக்கமாக கிண்டலும், கேலியும், சிரிப்பும் (அத்துடன் பாடம் தரும் செய்திகளைத் தருகின்ற) கொண்ட உங்கள் பதிவுகளுக்கிடையே இப்பதிவானது எங்களை நெகிழவைத்துவிட்டது. நீங்கள் எச்சூழலையும் எதிர்கொள்வீர்கள் என்பது நாங்கள் அறிந்ததே. உங்களுக்கு அவ்வகையான உரிய மனப்பக்குவத்தையும் தைரியத்தையும் இறைவன் தொடர்ந்து அளிக்க வேண்டுகிறேன். சொந்தம் என்ற நிலையில் மனைவிக்கு ஈடு எவருமில்லை என்பதை உணர்த்தும் தங்களது கருத்துக்களை முழுமையாக ஏற்கிறேன்.\nநெஞ்சை பிழிந்து, தமிழால் பூஜித்து கண்ணை கலங்கவைக்கும், இதய ஓலம்\nகோமதி அரசு 8/30/2015 11:50 முற்பகல்\nநெஞ்சை நெகிழ வைத்த கவிதை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎம்மையும் கண்ட 12 லட்சம் விழிகளுக்கு நன்றி - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nFacebook-ல் என்னை தொட்டுக்கிட்டு வர்றவங்க...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை ப���ிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nருத்ரோத்காரி வருடம் ௵ 1576 சுமார் 4 00 ஆண்டுகளுக்கும் முன்பு... பா ரத நாட்டின் ஊமையனார் கோட்டை இராமநுசர் குருகுலத்தில் பயிலும...\nவிதி எண் 358/2 கீழ்101 பிரிவு.\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivasiddhargal.blogspot.com/2010/11/blog-post_01.html", "date_download": "2018-07-18T10:20:21Z", "digest": "sha1:XJUQY6VHPMUMODOSKWNBTDQSAHRABFC5", "length": 3074, "nlines": 51, "source_domain": "shivasiddhargal.blogspot.com", "title": "சிவ சித்தர்கள்: மீண்டும் பிறவி வேண்டாம் நமசிவாயமே ..", "raw_content": "\"உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்\".\nமீண்டும் பிறவி வேண்டாம் நமசிவாயமே ..\n\"மாதா உடல்சலித்ததாள் வல்வினையேன் கால் சலித்தேன்\nவேதாவும் கைசலித்து விட்டானே - நாதா\nஇருப்பையூர் வாழ்சிவனே இன்னமோர் அன்னை\nஞான பிதா (பட்டினத்தார் ).\nமீண்டும் பிறவி வேண்டாம் என்று நினைத்தால் தயவு செய்து \"ஒம் சிவயநம\" என்று\nஅந்த ஆதி சித்தனை மனமுருக வேண்டுங்கள் . எல்லாரும் பிறவா வரம் வேண்டினால் படைத்த உலகத்திற்கு யார் வருவார்கள் ......\nவழிபடும் கடவுள்:சிவன்(பரம்பொருள்); வழிபடும் குரு: அகத்தியர்; வழிபடும் நூல்: பெரிய ஞானகோவை; தியான மார்க்கம்: ஞானம் Email:shivasiddhargal@gmail.com\nபெண் மோக பித்தர்களுக்கு ......\nஇருப்பது பொய் போவது மெய்..\nமீண்டும் பிறவி வேண்டாம் நமசிவாயமே ..\nஞான பிதா (பட்டினத்தாரின் ) சிவ சரணாகதி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2005/09/blog-post.html", "date_download": "2018-07-18T10:22:44Z", "digest": "sha1:Y2GGVORGVROKAKUERT5HKHPVHGOH57YX", "length": 35671, "nlines": 224, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: வந்து விட்டேன்", "raw_content": "\nஎங்கயோ தெலைஞ்சு போய்ட்டனோன்னு... கவலை கொண்டவர்களுக்கும்... மகிழ்கின்றவர்களுக்கும்.... இதோ.. வந்துவிட்டேன்.\nஇரண்டு வாரம் சிகாகோ போய்ட்டு வரலாம்னு குடும்பத்தோட கிளம்புனமா (என்னா பெரிய குடும்பம்., 2 முழு டிக்கட்டு 1 அரை டிக்கட்டு).... அது அங்க சுத்தி, இங்க சுத்தி மூணு வாரமாச்சா...அப்புறம் வந்து... ஓய்வு ஒரு வாரம்.\nஇந்தப் பயணத்தில கணணிய தொடவே கூடாதுன்னு நம்மாளு அன்புக் கட்டளை (அதிகாரமாச் சொன்னா என்னாகும்னு அவருக்குத் தெரியும்...). இருந்தாலும் கிடைத்த நேரத்தில் சில பதிவுகளை படிப்பதுடன் நிறுத்திக் கொண்டேன். அப்புறம் இந்த சிகாகோவுக்கும்... எனக்கும் முற்பிறவில என்ன ஏழரையோ தெரியல....இதுவரை மூன்று முறை அங்கு சென்று இருக்கிறேன். மூன்று முறையும்.. போகும்போது இருக்கும் மகிழ்ச்சி., திரும்பி வரும்போது இருக்காது.\nஇந்த முறை 'மகிழ்வுந்துல' (கார்ல) போலம்னு ஒரு நல்ல... முடிவ எடுத்தோம்... போகும்போது 'பிட்ஸ்பெர்க்' போய்ட்டு வெங்கிக்கு ஒரு 'வணக்கம்...(ஹாய்க்கு தமிழ்) போட்டுட்டு, அப்பிடியே அங்க தங்கிட்டு, மறுநாள் கிளம்பி சிகாகோ... போகும்போது எல்லாம் நல்லத்தான் இருந்தது. அப்பிடியே சும்மா 90-95 ல கார ஓட்டிட்டு.... காத்துல போற மாதிரி போய்ட்டு இருந்தேன் (லோக்கல் ரோட்டுல மட்டும்தான் நம்மாளுகிட்ட கொடுக்கிறது... பாவம்... ஓய்வெடுக்கட்டும்னு). 'இண்டியானா' வந்ததும்.. சரி எதாச்சும் கொறிச்சுட்டுப் போகலாம்னு ஒரு 'ரெஸ்ட் ஏரியாவில' நிறுத்துனேன். சரியான ஏழரை., முன் பக்க 'டயர்' ஒண்ணு போச்.... அப்புறம் 'AAA' கூப்புட்டு., டயரை மாத்தி சிகாகோ போய்ச்சேர்ந்தோம். வேகத்தில 11/2 மணிநேரம் மிச்சமாச்சுன்னு நினைச்சா., இந்தப் பிரச்சனை 2 மணி நேரத்தை எடுத்துக்குச்சு.\nஅங்க போய் 'ஹாலிடே இன்ல' வாசம். போன உடனே 'டி.வி' யத் தட்டுனா.,குய்யோ., முறையோன்னு ஒரே சத்தம்., 'கத்திரீனா' ஆடுன ஆட்டத்துல சனங்க பரிதவிச்சதப் பார்த்து... மனது கனத்து விட்டது. 'விஸ்கான்சின்' சுத்தி பாக்கலாம்னு போட்ட திட்டமெல்லாம் கைவிட்டு, சிகாகோவ மட்டும் திரும்பத் திரும்பச் சுத்திட்டு திரும்பினோம்.\nதிரும்பும் போது முதல்ல மிதமான வேகத்துல வந்துட்டு இருந்தேன். அதே 'இண்டியானா' வந்திச்சு., கொஞ்சம் விரட்டலாமேன்னு நினைச்சு 87ல்ல (70 அனுமதிக்கப் பட்ட வேகம்) வந்தேன். இத்தனைக்கும் கண்ண நல்லா முழிச்சு நாலபுரமும் 'மாம்ஸ்' யாரும் இல்லைன்னு உறுதிப் படுத்திக்கிட்டுதான் மிதிச்சேன். நம்ம பின்னாடி அப்பிடியே ஜெக ஜோதியா வெளிச்சம். 'பிடிச்சுட்டாய்ங்கய்யா.... பிடிச்சுட்டாய்ங்கன்னு' நினைச்சுக்கிட்டே ஓரங்கட்டினேன். மாமா வந்தாரு., உள்ள ஒரு பார்வை பார்த்தாரு., உரிமத்தை ('லைசன்ஸ்')., வாங்கி பாசமா அவரு சட்டையில குத்திகிட்டு., 'Do you know the speed limit' ந்னு கேட்டாரு., நம்ம ஊரா இருந்தா 'ம்.. 70 என்னா இப்ப' ந்னு கேட்டாரு., நம்ம ஊரா இருந்தா 'ம்.. 70 என்னா இப்ப., யார சாய்ச்சோம்னு எகிறி இருக்கலாம்., லைசன்ஸ்தான., தாரளாமா வச்சுக்கங்க சார்' ந்னு இருக்கலாம். இல்லன்னா ஒரு '50' '100' ., இப்படி நினைச்சுக்கிட்டே '70'ன்னு சொன்னேன்., 'You drive...' அவர் முடிப்பதற்குள்ளேயே, '87' என்றேன்., என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ' Careful.. ok...., தாரளாமா வச்சுக்கங்க சார்' ந்னு இருக்கலாம். இல்லன்னா ஒரு '50' '100' ., இப்படி நினைச்சுக்கிட்டே '70'ன்னு சொன்னேன்., 'You drive...' அவர் முடிப்பதற்குள்ளேயே, '87' என்றேன்., என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ' Careful.. ok...' என்றார். நானும் தலைய ஆட்டினேன்., பின்பு அவரது வாகனத்துக்கு சென்று விட்டார். பக்கத்துல நம்மாளு அப்பிடியே மகிழ்ச்சித் தாண்டவமாட 'ரிலாக்ஸ்டா' ந்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. (பின்ன அவர நா கொஞ்ச, நஞ்சமா வாரியிருக்கேன்' என்றார். நானும் தலைய ஆட்டினேன்., பின்பு அவரது வாகனத்துக்கு சென்று விட்டார். பக்கத்துல நம்மாளு அப்பிடியே மகிழ்ச்சித் தாண்டவமாட 'ரிலாக்ஸ்டா' ந்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. (பின்ன அவர நா கொஞ்ச, நஞ்சமா வாரியிருக்கேன். இவ்வளவு காலம்., ஒரு பாயிண்ட் கூட இல்லன்னு பெருமை பேசியிருக்கிறேன்.. இந்த சம்பவம் நடக்கிறதுக்கு 1/2 மணி நேரம் முன்னாடி, ரொம்ப நேரமா ஓட்டுற 10 நிமிஷம் நின்னுட்டுப் போகலம்னு அவர் அக்கரைல சொன்னதுக்கு கூட சத்தாய்ப்பா.... \"ம்..ஆமா... தம்முக்கு ஒரு சாக்குன்னு. இவ்வளவு காலம்., ஒரு பாயிண்ட் கூட இல்லன்னு பெருமை பேசியிருக்கிறேன்.. இந்த சம்பவம் நடக்கிறதுக்கு 1/2 மணி நேரம் முன்னாடி, ரொம்ப நேரமா ஓட்டுற 10 நிமிஷம் நின்னுட்டுப் போகலம்னு அவர் அக்கரைல சொன்ன��ுக்கு கூட சத்தாய்ப்பா.... \"ம்..ஆமா... தம்முக்கு ஒரு சாக்குன்னு\" பாய்ஞ்சு... அமைதிப் படுத்தினேன். மகிழ்ச்சி இருக்காதா என்ன\" பாய்ஞ்சு... அமைதிப் படுத்தினேன். மகிழ்ச்சி இருக்காதா என்ன. அப்புறம் காவலர் என்னுடைய உரிமத்துடன்., நான் கட்ட வேண்டிய தொகையை (fine) தெரியப்படுத்தும் படிவங்கள் சிலவற்றை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார்., 130$., அக்டோபர் 12 ந்தேதிக்குள்ள கட்டணுமாம். 'பாயிண்ட்' இருந்தா 'காப்புத் தொகை' வேறு அதிகமாகிவிடும் என்று நினைக்கிறேன்.\nஇதுல என்னான்னா, போகும்போது 90ல யாரும் பிடிக்கவில்லை. எதுவாக இருந்தாலும், தவறு என்னுடையது. அதற்குப் பிறகு., நான் என்னா மிதிச்சாலும்., 65 த் தாண்டி கார் போக மறுத்தது. பட்டுத் திருந்துற ஆளுக நம்மெல்லாம் (எல்லாரையும் கூட்டு சேர்த்துக்கிட்டா தெம்பாத்தான் இருக்குது.). வந்தவுடன் எடுத்த முடிவு இனிமே கார்ல நெடும்பயணம் செல்வதில்லை என்பது. இவ்வளவு உறுதியாச் சொலறனே., எவ்வளவு காலத்துக்குன்னுதானே யோசிக்கிறிங்க...அனேகமா அடுத்த கோடை வரை.. அதுக்கப்புறம்தான் இதெல்லாம் மறந்து போயிருமே. அதே ஊருக்கு மீண்டும் போனாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.\n பயணத்தின் இடைநடுவில் தடஙகள் இருந்தாலும், விடுமுறையை அமைதியாகக் கழித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பத்தொன்பதாம் திகதி எழுதிய பதிவும் இரண்டு நாள் 'ஓய்வெடுத்துத்தான்' இன்றைக்கு வெளியே வருகின்றது போல :-).\nடிசே., 19 அன்று எழுத ஆரம்பித்து, இன்றுதான் பதிவிட முடிந்தது. ஒரு காலத்துல நான் உண்டு., என் குடை உண்டு., கைப்பை உண்டுன்னு அவ்வளவு சுதந்திரமா இருந்தேன். இப்ப.. பிக்கல், பிடுங்கல்... ம்... இன்னும் 2, 3 வருடங்கள் கழித்து சுதந்திரமாக பதிவுகளையும், விமர்சனங்களையும் அளிக்கும் இதே டிசேவைப் பார்க்க முடியுமா. (பார்க்க வேண்டும் என்பதே., என் ஆசை). குடும்பம் என்பது சுகமா. (பார்க்க வேண்டும் என்பதே., என் ஆசை). குடும்பம் என்பது சுகமா., சுமையா என்று ஒரு புத்தகம் எழுத ஆசை. ஆமா., படத்துல இருக்கிற அந்தப் புள்ள யாரு., சுமையா என்று ஒரு புத்தகம் எழுத ஆசை. ஆமா., படத்துல இருக்கிற அந்தப் புள்ள யாரு\nகட்டணத்தை தபாலில் அனுப்பாமல் நேராக நீதிமன்றம் சென்று நீதிபதியிடம் வருந்துகிறேன் என்று சொன்னால், கட்டணம் குறைக்கப்படும் என்பதோடு உரிமத்தில் பாயிண்ட்ஸ் வராது. நீதிமன்றம் செல்லும் ��ோது நல்ல business suit போட்டு கொண்டு சென்றால் இன்னும் மரியாதை. நான் சில நீதிபதிகளிடம் பேசியதில் தெரிந்து கொண்டவை.(I have not got one, but if I do, I can get it waived\nவாங்க வாங்க. ஆளைக்காணோமேன்னு நினைச்சேன்.\nநல்லவேளை இதுவரை நான் 'மாட்டிக்காமத் தப்பிச்சுட்டேன்'( டச் வுட்)தொடு மரம்னு சொன்னா நல்லா இருக்குமா அப்புறம் அதுல உங்க பேருவெற வருது.\nகோபால்தான் இதுவரை ஃபைனா அழுதிருக்கறது.\n, முதன் முதலாக என் பதிவிற்கு வந்திருக்கிறீர்கள். தகவல்களுக்கு நன்றி.,\n., இவ்வளவு காலம் நானும் மாட்டுலயே., அன்னைக்கு பார்த்து செப் 11., காரோட நம்பர் 'என் மகளின் பெயர்'. நம்மள எதிர்பார்த்துதான் காவலர் காத்துகிட்டு இருந்திருக்காரு போல ('வேற ரேஸ்'). அவங்காவங்க 100 ல போய்ட்டு இருந்தாங்க... முன்னாடி பலியாடா நான் போய்ட்டேன்., அதுதான் விஷயம். எப்பவுமே ஹை-வேயில் வேகமா போகனும்னா வேகமா போய்ட்டு இருக்கிறவங்களப் பிடிச்சு பின்னாடியே போய்கிட்டு இருக்கனும். ஏன்னா முதல்ல போறவங்கதான் அநேகமா மாட்டுவாங்க., அப்பிடியே மாட்டுற மாதிரி தெரிஞ்துன்னா., லேன் மாத்தி வேகத்தை குறைச்சுட்டம்னா சில பேர் விட்டுருவாங்க. பொதுவாகவே, வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, லேன் மாற்றி., மாற்றி ஓட்டுவதுதான் சிறந்த வழி, கண்டுபிடிக்க முடியாது. அடிக்கடி நியுஜெர்சிக்கு., அட்லாண்டிக் சிட்டிக்குன்னு ஓட்றதால அத்தன 'டகால்ட்டியும்' தெரியும்.... இதைவிட குறைவான வேகம்தான் எல்லாவற்றிலும் நல்லது என்பதும் தெரிகிறது. அது கார் நிக்கிறவரைதான். நகர்ந்தால் வேகம்தான்.\nஆனா உங்க ஊருல பிரதமரையே 'வேகத்திற்காக' தண்டிப்பார்கள்., என பதிவிட்டு இருக்கிறீர்கள். இப்படியே மாட்டாம ஓட்டுங்க\nபொதுவாகவே மாற்று மாநில ரெகிஸ்ட்ரஷன் இருந்தால் பிடிபடுவது சுலபம். இதில் நிற, இன வேற்றுமை எல்லாம் கிடையாது. உண்மையில் எல்லா இனத்தவரைவிட அதிக பணம்/கப்பம் கட்டுவது காகேஸியன் அமெரிக்கர்கள். கலிபோர்னியா பக்கம் இந்த நிற பாதிப்பு நிறைய உண்டு. நீங்கள் அதை சொன்னால் ஒப்பு கொள்ளலாம். மற்றபடி வேகம் அதுவும் 90 மைல் தவறுதானே. என் நண்பர் ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர். அவருடைய மனைவி காகேஸியன். யாராவது சாதாரணமாக கெள்வி கேட்டாலே கூட என் இனத்தை கேலி செய்கிறாயா எனக்கு வெள்ளை மனைவி இருக்க கூடாதா என்பார். தயவு செய்து அதை காரணம் காட்டாதீர்கள். பொதுவாகவே காவலர்கள் வேகத்தீற்காக நிறூத்துவதைவிட இவ்வளவு வேகம் எதனால் என்ற காரணத்தீற்காகத்தான் நிறுத்துகிறார்கள். சொல்லி கொடுப்பதே எல்லா வேகமாக செல்லும் வாகனத்திலும் 10 ற்கு 1 ஒரு கைதாவது மாட்டும் என்பதுதான். நான் அதிகமாக காவலர் பயிற்சிக்கெல்லாம் செல்வதால் இதன் நெளிவு சுளிவு தெரியும். மனிதமனமே முதலில் வேற்றுமையை நினைத்து அதை காரணம் காட்ட முயல்கிறது எல்லா ஊரிலும்.\nவாங்க அப்படிபோடு, விடுமுறையை நன்றாக கழித்திருப்பீர்கள், மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.\nபத்மா., நான் குறுகிய கண்ணோட்டத்தில் சொல்லவில்லை.\n//வேகம் அதுவும் 90 மைல் தவறுதானே //\nதவறு என்று என் பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே\nஅன்று செப் 11., மற்றும் அவர் என் மகள் எட்டிப் பார்த்தாள் பெல்ட் நன்றாக போட்டிருக்கின்றீர்களா என்று கேட்டர்., பதிவுக்கு சம்மந்தமில்லை என்று நான் எழுதவில்லை. அந்த விதயத்தில் நானும் சரி., என் கணவரும் சரி., மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்போம். அவள் உயரத்திற்கு., அவள் பின்புற கண்ணாடி வழியாக எட்டிப்பார்ப்பது சாத்தியமில்லாதது., இதே போல் முன்பு ஒரு முறை நியுஹாம்ஷ்ஃபியர் செல்லும்போது எங்கள் நண்பர் ஒருவர் ஓட்டிக் கொண்டு வந்தார் கிட்டதிட்ட 120 மைல்(கிட்டத்தட்ட 20 வருடமாக கார் ஓட்டுகிறார்). வேகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இதேபோல் மாட்டினோம். ஆனால் அன்று பிடித்த காவலர்., அறிவுரை வழங்கிவிட்டு., 89 மைல்ஸ் என்று போட்டுக் கொடுத்து விட்டு சென்றார். அவர் இந்தியரல்ல. (அதற்காக் இவரும் அப்படி செய்ய வேண்டும் எனக் கூறவில்லை)., அன்று (செப் 11) எங்கு பார்த்தாலும் வித்தியாசம் தெரிந்தது உண்மை பத்மா. குறிப்பாக 'இண்டியானா' 'ஒகாயோ' தாண்டும்போது., 'ஃபிலடெல்ஃபியாவுல' இல்லை.\n//மனிதமனமே முதலில் வேற்றுமையை நினைத்து அதை காரணம் காட்ட முயல்கிறது//\nஅக்காவலரின் மனித மனம் வேற்றுமையாக நினைத்திருக்காது என 100% நம்புகிறீர்களா. ஓரு ஆப்பிரிக்கன் அமெரிக்கன் சொல்லும் 'ரேஸிசத்திற்கும்' ., நாம் சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா. ஓரு ஆப்பிரிக்கன் அமெரிக்கன் சொல்லும் 'ரேஸிசத்திற்கும்' ., நாம் சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா., என்னிடம் எவ்வித 'காம்லெக்ஸூம் இல்லை பத்மா., நான் தவறு செய்தேன். அதை ஒப்புக்கொண்டு கட்டணம் செலுத்துவேன். இடையில் நான் உணர்ந்ததைப் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே.\nவரும்ப��ாதே கலகத்தோட தான் வந்திருக்கிறியள்.\nவரும்போதே கலகத்தோட தான் வந்திருக்கிறியள்.\nஅட கொழுவி., எங்களையெல்லாம் தேடியிருக்கிறீர்கள் நன்றி.\n., அப்படியேயானாலும் நாங்க தறிக்கத் தறிக்க தழைப்போமில்ல\nஎல்லோரும் வேற்றுமையை நினைப்பது உண்டு. ஆனால் காவலர்கள் பெரும்பாலோர் அப்படி நினைப்பது இல்லை. சமீபத்தில் நியுஜெர்ஸியில் சுதந்திர விழாபோது தொலைபேசி கப்புகளில் அனுமதி இல்லாமல் கொடி கட்டிவிட்டு, கைது செய்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேசிசம் என்றார்கள். ஆனால் எங்குமே அனுமதி கேட்டதற்கு தாக்கங்கள் இல்லை. கடைசியில் நீதிமன்றத்தில் குற்றம் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு கப்பம் கட்டினார்கள். இடையில் அந்த நேர்மையான காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அது அவர்களின் பணி ரெக்காரடுகளில் செல்கிறது. இதுபோல நியுஜெர்ஸியில் நடக்கும் (இந்தியர் மூலமாக) ரேஸிச பழியையும் பாதிக்கபட்ட அமெரிக்கர்களையும் நான் அறிவேன். நீதிமன்ற தாக்கங்களையும் பார்த்திருக்கிறேன். ரேஸிஸம் எங்கே வேண்டுமானாலும் யார் ரூபத்திலும் வரக்கூடும்.இந்தியரிடமிருந்து அமெரிக்கருக்கு அண்ட் Viceversa.\nசில சமயம் நீங்கள் டிக்கெட் வாங்காவிட்டாலும், எச்சரிக்கை செய்வதும் உங்கள் ரெகார்டுகளில் சேர்கிறது. முதல் முறை மன்னிப்பும் அடுத்த முறை குறவான மதிப்பீடும் வழங்கப்படும். குழந்தைகள் இருப்பின் நீண்ட நேரம் காத்திருத்தல் தவிர்க்கப்படும். விரிவாக ஒரு நாள் எழுதுகிறேன்.( உங்கள் பெயர் என்ன அப்படிப்போடு\nஉங்க பேர வீ.எம் கூட காணவில்லை பட்டியலில் சேர்க்கலைங்க\n//ஒரு காலத்துல நான் உண்டு., என் குடை உண்டு., கைப்பை உண்டுன்னு அவ்வளவு சுதந்திரமா இருந்தேன். இப்ப.. பிக்கல், பிடுங்கல்... ம்... இன்னும் 2, 3 வருடங்கள் கழித்து சுதந்திரமாக பதிவுகளையும், விமர்சனங்களையும் அளிக்கும் இதே டிசேவைப் பார்க்க முடியுமா. (பார்க்க வேண்டும் என்பதே., என் ஆசை). குடும்பம் என்பது சுகமா. (பார்க்க வேண்டும் என்பதே., என் ஆசை). குடும்பம் என்பது சுகமா., சுமையா என்று ஒரு புத்தகம் எழுத ஆசை.//\nஅது சரி, முந்தி கைப்பையும் குடையும் உங்கள் வசம் இருந்தது. இப்போது யாருக்கு எல்லாம் துரத்தி துரத்தி எறிகின்றீர்களோ யாருக்குத் தெரியும் :))).\nநாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ன டிசே எப்பவும் இப்படி ச��ம்பாலாய்த்தான் இருப்பான், ஆனால் வருகின்ற புள்ளதான் பாவம். இதையெல்லாம் முன்னதாய் சொல்லியிருக்கக்கூடாதா என்று உங்களைப் போன்றவர்களை நோக்கித்தான், குடை, கைப்பை, ஆலவட்டம் எறியப்போகின்றா கவனம் :-).\n//ஆமா., படத்துல இருக்கிற அந்தப் புள்ள யாரு\nஇந்தப் புள்ள என கனவுக்காட்டுக்குள்ள என்னைக் கைவிடமாட்டேன் என்று தினம் கையடிச்சு சத்தியம் செய்யும் மலையாளச் சேச்சி.\nபத்மா., பெயரை மறைக்க ஒரு வார்த்தை., அது கொஞ்சம் 'நச்'ன்னு இருந்த நல்லாயிருக்கும்னு. அதென்ன 'நச்' ந்னு கேட்டுறாதிங்க.\nநன்றி கோ.கணேஷ்., வீ.எம் ரொம்ப நாளா காணதவர்களை மறந்துவிட்டு, கொஞ்ச நாளா காணாம போனவங்களைத் தேடியிருக்கிறார். ஆனாலும் ஜூலை 26 ந் தேதி வெளிவந்த என் பதிவுக்கு., ஆகஸ்ட் 1 ஆந் தேதி பின்னுட்டமிட்டு நம்மை தேடியிருக்கிறார். ஆனால் நாந்தான் விடுமுறையால பார்க்கவில்லை. எல்லாரும் பாசமான புள்ளைங்கதான்.\nடிசே., நான் துரத்தி எறிய கைப்பையெல்லாம் தேடுறது இல்ல இப்ப, அதான் வசதியா கரண்டி., பூரிக் கட்டையெல்லாம் இருக்குதே, அதான் வசதியா கரண்டி., பூரிக் கட்டையெல்லாம் இருக்குதே., உங்க ஆளு வந்தவுடனே ஒரு call லப் போட்டுறேன்., கவலைய விடுங்க., உங்க ஆளு வந்தவுடனே ஒரு call லப் போட்டுறேன்., கவலைய விடுங்க\n., இந்தப் புள்ள 'பிசின்' மாதிரியில்ல உங்க எல்லார் மனசிலயும் ஒட்டியிருக்குது\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/07/blog-post_1.html", "date_download": "2018-07-18T10:25:35Z", "digest": "sha1:HGHQP2V3FWCSCA3PYIPUWJDNK2ULWREZ", "length": 18982, "nlines": 183, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: வெட்கமில்லை வெட்கமில்லை வெட்கம் என்பதில்லையே!", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர���கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nவெட்கமில்லை வெட்கமில்லை வெட்கம் என்பதில்லையே\nசாதி மதமென்று பிரித்தான் கொள்ளையன்\nஅச்சமில்லை அச்சமில்லை என்றான் பாரதி\nவீட்டில் எல்லாம் இருப்பினும் பிச்சை கேட்க\n13-7-2013 அன்று காலை 10 மணிக்கு ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும்.\n13-7-2013 அன்று காலை 10 மணிக்கு ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும்.\nமக்கள் சக்தி திரள்வதே மாற்றங்களைக் கொண்டு வர ஒரே வழி.\nஉங்கள் ஆதரவுடன் 13-7-2013 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அவசியம் கலந்து போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்\nஉங்கள் ஆதரவுடன் 13-7-2013 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அவசியம் கலந்து போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்\nஉங்கள் ஆதரவுடன் 13-7-2013 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அவசியம் கலந்து போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\n\" மனதுக்கு மகிழ்ச்சியான அன்புடன் ஓர் அழைப்பு\" ஒர...\nஒருகோடி இலக்கு 30 தினங்களில் ஒரு லட்சம் நிச்சயம்\nகாந்தி தேசம் காக்க பாரதத் தாயின் புதல்வர்களே எழுக....\n14 வது திருமண நாளில் என் காதலிக்கு நான் எழுத நினைக...\nகாந்தி தேசமே காக்க வேணுமே\nகூடங்குளம் -கதை கதையாம் காரணமாம்\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான ...\nதகவல் பெரும் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏ...\nஒரே நாளில் டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்ப...\nகாலால் இட்ட வேலையை தலையால் செய்வோம் - தேர்தல் வாக்...\nஅமைப்புகள் வெவ்வேறு ஆயினும் இலக்கு ஒன்றே ஊழலை ஒழிப...\nவெட்கமில்லை வெட்கமில்லை வெட்கம் என்பதில்லையே\nஇரத்தின சாமிகிட்டப்பா அவர்களுக்கு பதிலுரை\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது த��ன். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந...\nநேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்\nதனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/13/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-2648772.html", "date_download": "2018-07-18T11:00:50Z", "digest": "sha1:CLSSVZZF47K54DDZ5KLWFHP2F7VBHV57", "length": 6778, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வருக்கு முன்பே தலைமைச் செயலகம் வந்துவிட்ட ஸ்டாலின்: சந்திப்பு நிகழுமா?- Dinamani", "raw_content": "\nமுதல்வருக்கு முன்பே தலைமைச் செயலகம் வந்துவிட்ட ஸ்டாலின்: சந்திப்பு நிகழுமா\nசென்னை: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் வரவிருக்கும் நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஒரு வார காலத்துக்குப் பிறகு பன்னீர்செல்வம் இன்று தலைமைச் செயலகம் வர உள்ளார். முதல்வரின் வருகையை முன்னிட்டு, தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.\nமுதல்வரின் வருகையை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் சற்று பரபரப்பு நிலவி வந்த நிலையில், திடீரெனெ, திமுக செயல் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலினும் தலைமைச் செயலகத்துக்கு வந்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.\nஇந்த நிலையில், முதல்வர் பன்னீர்செல்வத்தை, ஸ்டாலின் சந்திப்பாரா என்பது குறித்த கேள்விகள் எழுந்தாலும், அதற்கு அதிகாரப்பூர்வ பதில்கள் இல்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/4-second-fury-ta", "date_download": "2018-07-18T10:52:13Z", "digest": "sha1:ZN6ZR22WJ3M2X4ROFGFRLK7CKFU6BASX", "length": 5091, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "4 இரண்டாவது முயலுகையில் (4 Second Fury) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n4 இரண்டாவது முயலுகையில் (4 Second Fury)\n4 இரண்டாவது முயலுகையில்: உங்களுக்கு ஒவ்வொரு அளவு நிறைவு செய்ய 4 நொடிகள். உங்கள் மன திறனை சோதிக்க.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nவைத்துப் பிடித்துள்ளார் என்றார் அறியப்\nகுத்துச் சண்டை சண்டை வித்தியாசம்\n4 இரண்டாவது முயலுகையில் என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த உங்களுக்கு ஒவ்வொரு அளவு நிறைவு செய்ய 4 நொடிகள், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2017/11/blog-post_26.html", "date_download": "2018-07-18T10:15:17Z", "digest": "sha1:WPN3MKTFLVRVWY5N47QSY2O3LFEERE3N", "length": 12545, "nlines": 62, "source_domain": "www.ithunamthesam.co", "title": "மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் - விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் - விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான்\nமனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் - விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான்\n(கி.பரனி) இதுவரை கால மனித குல வரலாற்றில் அதிகம் பேசாத ஒரே புரட்சியாளர் - விடுதலைப் போராட்டத் தலைவர் பிரபாகரன்தான். ஏனைய தலைவர்களிடமிருந்து பிரபாகரன் வேறுபடும் முக்கிய பண்பு இது.\nஏனைய புரட்சியாளர்களின் போராட்ட வாழ்விலிருந்து நாம் நிறையக் கற்றுக் கொண்ட போதும் ஒரு கட்டத்தில் அவர்களது நிறைந்த பேச்சும் - உரையும் - எழுத்தும் அவர்களை அந்தப் பரப்புக்குள்ளேய��� சுருக்கிக் கொண்டது மட்டுமல்ல அவர்கள் தொடர்பான நமது தேடலையும் - சிந்தனையையும் அதற்குள்ளேயே முடித்தும் கொண்டது. இந்த இடத்தில்தான் பிரபாகரனின் 'மவுனம்' அதியுச்ச பரிமாணத்தை எட்டுகிறது. இயல்பான அவரது இந்த பண்பை நந்திக்கடல் வரை சென்றும் அவர் இழக்கவில்லை. இதனூடாக பிரபாகரனை வரலாற்றில் நிறுத்தியிருப்பதே இந்த மவுனம் தான். தொடர் தேடலாய், எல்லைகளற்று, முடிவிலியாய் விரியும் இந்த நூற்றாண்டின் அதி நவீன விடுதலைக் கோட்பாடான ' பிரபாகரனியத்தின்' மைய சரடே இந்த மவுனம் தான். ஏனைய புரட்சியாளர்கள் தங்களை தாங்களே எழுதினார்கள். மக்களுக்கும் போதித்தார்கள். அதை சிந்தனையாளர்கள் விரிவாக்கம் செய்தார்கள். வரலாற்றில் முதல் தடவையாக ஒரு புரட்சியாளனின் மவுனத்தை உடைத்து கோட்பாட்டுருவாக்கம் செய்யும் பணியை வரலாறு விட்டுச் சென்றிருக்கிறது. அதை \"நந்திக்கடல்' தொடக்கி வைத்ததனூடாக அந்த வரலாற்று பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளது. ஒரு புரட்சியாளனாக உலகிற்கு அறிமுகமான ஒரு அதி மனிதனை ‘நந்திக்கடல்’ ஒரு கோட்பாட்டாளனாக மறு அறிமுகம் செய்த கதை இதுதான்.\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்���டும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/200914-purattaticanivirataminru", "date_download": "2018-07-18T10:31:43Z", "digest": "sha1:K5QVH4KO6PLWV57I6U3R2G5EAY5A3HQP", "length": 5087, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "20.09.14- புரட்டாதி சனி விரதம் இன்று ... - Karaitivunews.com", "raw_content": "\n20.09.14- புரட்டாதி சனி விரதம் இன்று ...\nஇந்துக்கள் மத்தியில் புரட்டாதி மாதம் பல முக்கிய வழிபாடுகளை கொண்ட மாதமாக மிளிர்கின்றன. அதாவது இம் மாதம் மூர்த்தி வழிபாடு, கிரக வழிபாடு மற்றும் பிதிர் வழிபாடுகள் கொண்ட சிறந்த மாதமாகும். இதன்படி புரட்டாதிச் சனி, நவராத்திரி. கேதார கெளரி விரதம், மஹாளயம் என்பன இவ்புரட்டாதி மாதத்தில் முக்கிய வழிபாடுகளாக அமைந்து ள்ளன.\nஇதில் சனி பகவானின் தோசத்தில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இவ் புரட்டாதிச் சனி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இந்த வகையில் சனியைப் போல கொடுப்பவனும் இல்லை, சனியைப் போல கெடுப்பவனும் இல்லை, என்பது முதுமொழி. இதனால் இந்து மக்கள் சனி பகவானின் அகோரப் பார்வையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே சனி பகவானை நோக்கி வழிபாடுகளையும் விரதங்களையும் நோற்று வருகின்றனர்.\nஇவ்விரதத்தினை நோற்கும்போது சில நடைமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது புரட்டாதி மாத சனிக்கிழமைகளில் காலையில் நல் எண்ணை தலை முதல் உடல் முழுவதும் தேய்த்து அரப்பு எலுமிச்சம் பழம் என்பன வைத்து நன்கு முழுக வேண்டும். பின்பு கோவிலுக்குச் சென்று சனீஸ்வரன் சந்நிதியில் எள் எண்ணை விளக்கு ஏற்றி வழிபாடுகள் செய்தல் வேண்டும். அத்துடன் கறுப்பு நிறத்துணியையும், நீல நிற பூமாலையும் சனீஸ்வரனுக்கு சாத்தி கருங்குவளைப்பூ, நீல நிறப்பூ, வன்னி இலை என்பனவற்றால் அர்ச்சனை செய்து தமக்கு உள்ள சனித் தோசத்தைப் போக்கி நமக்கு நல்வாழ்வு கொடுக்கும்படி சனீஸ்வரனை வேண்டுதல் வேண்டும்.\nஇதன்போது எள்ளுக் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து அதனை காகத்துக்கு உணவாக கொடுக்க வேண்டும். இதன் பின்னர் சிவன், விஷ்ணு முதலான தமது குல தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து வழிபாடுகளை செய்தல் வேண்டும்.\nஇவ் புரட்டாதி சனி விரதம் இன்று 20ம் திகதி முதலாம் சனி விரதம் ஆரம்பமாகி தொடர்ந்து 27ம் திகதி இரண்டாம் விரதம் அடுத்த 10ம் மாதம் 4ம் திகதி மூன்றாவது விரதம் இறுதி சனி விரதம் 11ம் திகதியுடன் புரட்டாதி சனி விரதம் நிறைவுபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121822/news/121822.html", "date_download": "2018-07-18T10:41:10Z", "digest": "sha1:A6CQVSUKVDMPMGEJUPGCNUWGPNGXMYBW", "length": 5158, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஈராக்: கார்குண்டு வெடிப்பில் 9 பேர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nஈராக்: கார்குண்டு வெடிப்பில் 9 பேர் பலி…\nஈராக் தலைநகரான பாக்தாத்தின் வடபகுதியில் உள்ள ரஷிதியா மாவட்டத்தில் இன்று குண்டுகள் நிரப்பப்பட்ட கார் வெடித்து சிதறிதில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 32 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்று கொள்ளவில்லை. எனினும், இந்த தாக்குதல் நடந்திருக்கும் விதத்தை வைத்து பார்க்கையில் இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் கைவரிசையாக இருக்கும் என நம்பப்படுவதாக ஈராக் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக, கடந்த மூன்றாம் தேதி இங்குள்ள கர்ராடா மாவட்டத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் இதேபாணியில் நடத்திய கார் குண்டு தாக்குதல்களில் 292 பேர் பலியானது நினைவிருக்கலாம்.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/06/14192.html", "date_download": "2018-07-18T10:29:38Z", "digest": "sha1:VLPAHJVRXBNDGHKLZGWHOVEXS64JPZGI", "length": 19188, "nlines": 489, "source_domain": "www.padasalai.net", "title": "வங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐபிபிஎஸ் தேர்வு வாரியம் அறிவிப்பு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nவங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐபிபிஎஸ் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதற்போது மீண்டும் வங்கி வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில், அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான 14,192 குரூப் 'ஏ' அதிகாரி மற்றும் குரூப் 'பி' அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.\nஇதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவங்கி பணியே தனது ஒரே நோக்கம் என திட்டமிட்டுள்ள இளைஞர்களுக்கு இதுவொரு சரியான சந்தர்ப்பம் எனலாம்.\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி உட்பட அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு (பாரத ஸ்டேட் வங்கி தவிர) தேவைப்படும் பணியாளர்களும், அதிகாரிகளும் இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்சன் (ஐபிபிஎஸ்) நிறுவனம் நடத்தும் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தேர்வு செய்ய தனியாக தேர்வு நடத்துகிறது.\nஒவ்வொரு பொதுத்துறை வங்கிகளும் தங்களுக்கு தேவைப்படும் பணியாளர்களை இந்த தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் தேர்வு செய்கின்றன.\nகடந்த முறை, வங்கிப் பணியாளர் தேர்வு முறையில் ஐபிபிஎஸ் சில அதிரடி மாற்றங்களை கொண்டுவந்தது. அதன்படி, எழுத்துத் தேர்வில் புதிதாக மெயின் தேர்வு அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முதலில் முதல்நிலைத் தேர்வு நடக்கும். அதில் தேர்ச்சி பெறுவோர் அடுத்தகட்ட தேர்வான மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர்.\nமெயின் தேர்வு மதிப்பெண், நேர்முகத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் தகுதி (ரேங்க்) அளிக்கப்படும். முதல் நிலைத் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது.\nஎழுத்துத் தேர்வில் பொது அறிவு, பகுத்து ஆராயும் திறன் (ரீசனிங்), அடிப்படை கணிதத்திறன், பொது ஆங்கிலம் ஆகிய 4 பகுதிகளில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் கேள்விகள் கேட்கப்படும்.\nவங்கி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஏதாவதொரு துறையில் பட்டம், உள்ளூர் மொழி அறிவு மற்றும் கணினி பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nஅதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இளங்கலை பட்டம் அல்லது வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், விவசாய பொறியியல், மீன்வளர்ப்பு, வேளாண் விற்பனை மற்றும் ஒருங்கிணைப்பு, தகவல் தொழில்நுட்பம், மேலாண்மை, சட்டம், பொருளாதாரம் அல்லது கணக்கியல் துறையில் பட்டம், சிஏ, எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் உள்ளூர் மொழி அறிவுவும், கணினிய��ல் பணி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nவயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nOfficer Scale - I பணிக்கு தோராயமாக மாதம் ரூ.30000-36000\nOfficer Scale - II பணிக்கு தோராயமாக மாதம் ரூ.36000-42000\nவிண்ணப்பக் கட்டணம்: அதிகாரி (I, II, மற்றும் III), அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100.\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2017 முதல் 01.08.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் வயதுவரம்பு, தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/6/30/IBPS-RRB-VI-Recruitment-2017-14192-Officers-Office-Assistant-Posts.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து தெரி்ந்து விண்ணப்பிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/02/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-07-18T10:53:41Z", "digest": "sha1:DYDYKHQKGONFXKPH3ONK26PYUTFVI6ZK", "length": 16850, "nlines": 87, "source_domain": "www.tnainfo.com", "title": "விடைகாணும் விடையங்களை சம்பந்தன் தலையில் கட்டிவிட முடியாது: துரைராசசிங்கம் | tnainfo.com", "raw_content": "\nHome News விடைகாணும் விடையங்களை சம்பந்தன் தலையில் கட்டிவிட முடியாது: துரைராசசிங்கம்\nவிடைகாணும் விடையங்களை சம்பந்தன் தலையில் கட்டிவிட முடியாது: துரைராசசிங்கம்\nஎமது உறவுகளின் துயர் துடைக்க எமது தலைமை இன்னும் வைரமான மனப்பலம் பெறும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருக்கு இறுதிக் கிரியை மேற்கொள்ளப்பட்டதாக வெளிவந்த செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவவுனியா முற்சந்தியில், தபால் நிலையத்தின் அருகே சம்பந்தன், சுமந்திரனுக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இறுதிக் கிரியை ���ெய்ததாகச் செய்தி வெளிவந்துள்ளது.\nஇந்நிகழ்வு பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது. பல மாதங்களுக்கு முன் சம்பந்தன் ஐயா அவர்களின் உருவப்படத்தை தெருவிலே இழுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்திய நிகழ்வும் இதே வவுனியாவிலேதான் நடைபெற்றது. அதே ஆட்கள் தான் இதையும் செய்திருப்பார்கள் என்று ஊகிப்பதில் தவறில்லை. வேறு ஆட்கள் என்றாலும் மூலம் ஒன்றேதான்.\nஉறவுகளைத் தேடும் உறவுகளின், அவலத்தை, ஆற்றாமையை, விரக்தியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், இவ்விடயம் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்படும் சம்பந்தன் ஐயா அவர்களும், சுமந்திரன் அவர்களும் இவ்வாறு அவமதிக்கப்படுவது அல்லது, கேள்விக்கு உட்படுத்தப்படுவது சனநாயகத்தையும், துயரத்தை வெளிப்படுத்துதலின் எல்லையையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன.\nஅண்மையில் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல் பரப்புரையின் போது முன்னாள் போராளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்றின் உறுப்பினர் ஒருவர் பேசும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.\nஅதாவது, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சம்பந்தன் ஐயாவிடமும், சுமந்திரன் அவர்களிடமும் தமது உறவுகளைக் கேட்கின்றார்கள், இவர்களிடமா ஒப்படைத்தார்கள் அல்லது, இவர்களா காணாமல் ஆக்கினார்கள் என்று.\nஅதே போன்று சனநாயக நீரோட்டத்தில் கலந்துள்ள முன்னாள் போராளி இயக்கத்தின் தலைவர் ஒருவர், காணாமல் போனவர்கள் பற்றி சம்பந்தன் மற்றும் சுமந்திரனிடம் ஏன் கேட்கிறார்கள் எங்களிடம் கேட்டால் கூட அர்த்தம் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nநாங்கள் அத்தகைய உச்சத்துக்குச் செல்லவில்லை. அரசியல் வெளிக்காட்டலுக்காக அல்லாமல் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலிலே முக்கியமானவற்றுள் ஒன்றாக அறுதியிட்டு அதற்கான அடைவை நோக்கி நிகழ்வு நிலை எனப்படும் யதார்த்த வழிமுறைகளுடாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மேற்குறித்த சம்பந்தன் ஐயாவும், சுமந்திரன் அவர்களும்.\nஎமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தங்கள் காரணமாகத்தான் காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் இயற்றப்பட்டு அதன் செயற்பாட்டுக்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச நியமங்களைத் தழுவிய செயற்பாடுகள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விடயங்கள் கையாளப்��ட்டுப் பதில் காணப்பட வேண்டும்.\nஇது தொடர்பில் உதவக் கூடிய சகலரும் குறித்த பணியகத்திற்கு தகவல் தரத் தயாராக இருக்க வேண்டும். இந்தப் பணியகம் கொழும்பில் மட்டுமல்லாது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், தேவையெனில் வேறு இடங்களிலும் கிளைகளைக் கொண்டதாக அமைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்திச் சொல்லியுள்ளது.\nநிலைமைகள் இவ்வாறிருக்க வவுனியாவில் நிகழ்ந்துள்ள நிகழ்வானது காணாமல் ஆக்கப்பட்ட நம் உறவுகளின் உறவுகளை நோக்கி மற்றவர்களை எவ்வாறு பார்க்கச் செய்யும். அலசி ஆராய்ந்து தெளிவடைந்து தேற்றம் பெறாதவர்களுக்கு வேண்டுமென்றால் இது உவப்பாயிருக்கும். அல்லது, இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்று அவர்களைச் சொல்ல வைக்கும்.\nபோர்க்குற்றம், பொறுப்புக் கூறல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், நல்லிணக்கச் செயற்பாடுகள், அரசியற் தீர்வு என்பன நாட்டைப் பொறுத்தவரையிலும், தமிழ் மக்களைப் பொறுத்தவரையிலும் முக்கியமானவை.\nஇவை தொடர்பில் அசைந்து கொடுக்காததாய் இருந்தது, மஹிந்த அரசு. சர்வதேசத்தின் துணையுடன் மஹிந்த அரசு அசைவிக்கப்பட்டது. பின்னர் வந்த மைத்திரி அரசு இசைவிக்கப்பட்டது.\nஇச் செயற்பாடுகளில் அதி முக்கிய பங்கைக் கூட்டமைப்பே வகித்தது. இவ்விடயங்களின் அடைவு தொடர்பில் முன்னின்று செயற்படும் இலங்கை அரசு தனது அரசியலுக்கான மூலதனத்தை முற்றாகவே இழந்துவிடும் என்பது இந்நாட்டு அரசியல் நடைமுறை.\nஎனவே, ஒவ்வொரு விடயத்திலும் உள்ள இயல்புத் தன்மையையும், இயற்கை நடைமுறையையும் சம்மந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் உணர்ந்து கொள்ளவும், ஒத்துக் கொள்ளவும், அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இவ்விடயத்தில் ஒத்துழைக்கவும் வேண்டும். தமது அனுபவங்களை, அறிதலை, உத்திகளை முன்னின்று உழைப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.\nவிடைகாணும் விடயங்களை ஒட்டுமொத்தமாக சம்பந்தன் ஐயாவினதும், சுமந்திரன் அவர்களினதும் தலையில் மட்டும் கட்டிவிட முடியாது என்றார்.\nPrevious Postதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேறுபட்ட அரசியல் கொள்கைகளை கையாள வேண்டும்: வியாளேந்திரன் Next Postதேர்தல் பின்னடைவை ஆராய்வதற்கு மாவட்ட ரீதியாக தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் நியமனம்\nதமிழ் அமைச்சர்கள் தங்களை அடையாளப்படுத்த முடியாத நிலை: சி���ீதரன் எம்.பி\nமுதலமைச்சராக மாவை சேனாதிராஜா வரவேண்டும் வடமாகாண சபை அவைத்தலைவரின் விருப்பம்\nஅக்கராயன் பிரதேசத்தை ஆண்ட தமிழ் மன்னனின் சிலை திறப்பு\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_342.html", "date_download": "2018-07-18T10:21:17Z", "digest": "sha1:2JNDSU4HSOFLDRHMT6TNLVAJR43CMLHY", "length": 3709, "nlines": 34, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "நாடுபூராகவுமுள்ள சிற்றூண்டிச்சாலைகளில் சோதனை. | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » நாடுபூராகவுமுள்ள சிற்றூண்டிச்சாலைகளில் சோதனை.\nநாடுபூராகவுமுள்ள சிற்றூண்டிச்சாலைகளை பரிசோதனை செய்ய நுகர்வோர் சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது.\nஇன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.\nசிற்றூண்டிச் சாலைகள் தொடர்பில் நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தா��ார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்கமறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/116545-actress-vijaylakshmi-says-about-their-love-story.html", "date_download": "2018-07-18T10:12:56Z", "digest": "sha1:MJN3L37WMSYHMZXVREKHF4TFGG6W77KB", "length": 25529, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பேசமாட்டியானு சண்டை போட்டவர், இப்போ 'ப்ளீஸ் பேசாதம்மா'னு கெஞ்சுறார்!\" - விஜயலட்சுமி - ஃபெரோஸ் காதல் ஷேரிங்ஸ் | Actress vijaylakshmi says about their love story", "raw_content": "\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nநெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\n\"பேச���ாட்டியானு சண்டை போட்டவர், இப்போ 'ப்ளீஸ் பேசாதம்மா'னு கெஞ்சுறார்\" - விஜயலட்சுமி - ஃபெரோஸ் காதல் ஷேரிங்ஸ்\nநாங்க சின்ன வயசுலே இருந்து லவ் பண்ணிட்டு இருக்கோம். எங்க வீட்டுல என்னைக்குமே என் காதலைச் சொல்ல தயங்கினதே இல்லை. ஏன்னா, என் அப்பாவுடைய படங்கள் எல்லாம் லவ் சப்ஜெக்ட் படங்கள்தான். ஆனா, அவர் வீட்டுல சொல்லத்தான் ரொம்பப் பயந்தோம்' - வெட்கப் புன்னகையோடு பேச்சைத் தொடங்குகிறார், விஜயலட்சுமி.\nஉங்கள் வாழ்க்கையில் வந்த முதல் புரொபோஸ்\nமுதல் புரொபோஸ் பத்தி சொல்லணும்னா, அதுக்கு பல வருடம் முன்னாடி ஃபிளாஷ்பேக் போகணும். ஸ்கூல் படிக்கிறப்போதான் அந்தச் சம்பவம் நடந்துச்சு. ஸ்கூலில் என்கூட படிக்கிற பையன் எனக்கு 'ஐ லவ் யூ' கார்ட் கொடுத்தான். அப்போ, நான் ஸ்கூல்ல ரொம்ப சீன் போடுவேன். எந்தப் பசங்ககிட்டேயும் முகம் கொடுத்துப் பேசமாட்டேன். ஸோ, அவன் புரொபோஸை ரிஜெக்ட் பண்ணிட்டேன்.\nகாதல் கணவருக்கு முதல் ஃகிப்ட் கொடுக்க நிறைய யோசிச்சிருப்பீங்களே\nஆமா. ரொம்ப யோசிச்சு ஒண்ணுமே தோணாம, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோஸ் எல்லாத்தையும் ஒண்ணுசேர்த்து அதை அப்படியே போட்டோ கார்ட் மாதிரி நானே பண்ணிக் கொடுத்தேன். ஒவ்வொரு போட்டோக்கும் கீழே நானே சொந்தமா யோசிச்சு கவிதைகள் எல்லாம் எழுதினேன். அவர் பார்த்துட்டு, நெகிழ்ந்துட்டார்\nஉங்க காதல் கதையை முதலில் யாரிடம் சொன்னீங்க\nஎனக்கு ரெண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க. அவங்க ரெண்டு பேருமே எனக்கு நல்ல ப்ரெண்ட்ஸும்கூட. எந்த விஷயமும் அவங்ககிட்ட நான் மறைச்சதில்லை. என் கணவர் என்னை லவ் பண்ற விஷயத்தையே முதல் முதல்ல என் தங்கச்சிக்கிட்டதான் சொன்னார், ஃபெரோஸ். அதனால, நானும் அவரை லவ் பண்ண ஆரம்பிச்சத்துக்குப் பிறகு, அவகிட்டதான் சொன்னேன்.\nமுதல் செல்ஃபி எங்கே எடுத்தீங்க\nநாங்க ஸ்கூல் படிச்ச காலத்திலே இருந்தே லவ் பண்ணதுனால அப்போ இந்த செல்ஃபி டிரெண்ட் எல்லாம் இல்லை. ஆனா, கேமராவுல நிறைய போட்டோஸ் எடுத்திருக்கோம். முதல் போட்டோ எடுத்த இடம், எம்.ஜி.எம்.\nகாதலர்களாக முதலில் சென்ற இடம்\nஎப்போதும், நாங்க ரெண்டுபேரும் எங்க ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோடதான் இருப்போம். முதல்ல போன இடமும் எம்.ஜி.எம்தான். ஆனா, தனியா போகலை. நண்பர்கள் எல்லோரும் இருந்தாங்க.\nஉங்க கணவர் எப்படி உங்களுக்கு புரொபோஸ் ப���்ணினார்\nஎன்னை ரொம்ப நாளாவே அவர் லவ் பண்ணிட்டு இருந்தார். ஆனா, சொல்லலை. எனக்கும் அவரைப் பிடிக்கும். நானும் அதை அவரிடம் காட்டிக்கமாட்டேன். என் தங்கச்சிக்கிட்ட விஷயத்தைச் சொல்லியிருக்கார். அவ, 'நீங்க இத்தனை மணிக்கு போன் பண்ணுங்க. அவ போன் எடுத்துப் பேசுவா'னு சொல்லிட்டா. நான் அவர் போனுக்காக காத்துக்கிட்டு இருந்தேன். பார்த்த, அந்தநேரத்துல ஒரு ராங் நம்பர்ல இருந்து கால். அது எப்பவுமே எனக்குப் போன் பண்ணி டிஸ்டர்ப் பண்ற ஆளு. அவன்கிட்ட, 'உங்ககிட்ட நாளைக்குப் பேசுறேன். முக்கியமான போனுக்காக வெயிட் பண்றேன்'னு சொல்லி கட் பண்னேன். பிறகென்ன, இவர் போன் பண்ணிப் புரபோஸ் பண்ணார். நான் செம ஹாப்பி\nகாதலுக்குப் பிறகு முதல் சண்டை\nஇன்னும் அந்தச் சண்டை ஞாபகமிருக்கு. லவ் பண்ண ஆரம்பிச்சதுக்குப் பிறகு எங்கேயாவது லாங் ட்ரைவ் போவோம். காரில் எதுவும் பேசமா அமைதியா நான் உட்காந்திருப்பேன். அவர் பேசிக்கிட்டே இருந்தார். நான் வாயே தொறக்கலை. சடார்னு கோபப்பட்டு, என்னை மறுபடியும் வீட்டுல இறக்கிவிட்டுட்டுப் போயிட்டார். ஆனா, இப்போ, நான் வாயைத் திறந்தாலே, 'தயவுசெஞ்சு வாயை மூடுமா'னு கெஞ்சுறார்.\nஉங்கள் காதல் கதையுடன் நீங்க தொடர்புபடுத்திப் பார்க்குற சினிமா\nஇதுவரைக்கும் எங்க காதல் கதையை யாரும் படமா எடுக்கலை. இனி, என் கணவரே எடுத்தாதான் உண்டு.\nதிட்டும்போது நீங்க ரெண்டு பேரும் அதிகமா பயன்படுத்துற வார்த்தை\nநான் சண்டையிலே அதிகமா வாயே திறக்கமாட்டேன். அவர் எப்போதும் என்னை 'மென்டல்'னு சொல்லித் திட்டுவார். அந்த வார்த்தையைக் கேட்டாலே எனக்குக் கோபம் தலைக்கு ஏறிடும்.\nஇயக்குநர் மணிரத்னத்தின் மல்ட்டி ஸ்டார் படத்தின் பெயர் இதுதான்\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆ���ிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n\"பேசமாட்டியானு சண்டை போட்டவர், இப்போ 'ப்ளீஸ் பேசாதம்மா'னு கெஞ்சுறார்\" - விஜயலட்சுமி - ஃபெரோஸ் காதல் ஷேரிங்ஸ்\n\" 'யாஞ்சி' தமிழ் வார்த்தை மாதிரி இருக்கும். ஆனா...’’ - ’யாஞ்சி’ கதைக்கிறார் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்\n'' 'ஹாய், ஹலோ, பிரேக்அப்... இவ்ளோதான்... 'ஐ லவ் யூ'வே குறைஞ்சிருச்சு\" - 'எரும சாணி' விஜய்\n''இந்தக் குருவி பனங்காய் இல்ல.... பாறாங்கல்லைக் கூடத் தாங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavingkamal.wordpress.com/2016/04/09/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-07-18T10:02:33Z", "digest": "sha1:RWPYNW2D6V25Q3TO546PYYSL3ZKGAQ4A", "length": 15408, "nlines": 189, "source_domain": "kavingkamal.wordpress.com", "title": "மனம் கவர்ந்த சூப்பர்ஹீரோக்கள் – கமல்விரல்", "raw_content": "\nஒரு சூப்பர் ஹீரோ சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறுவது பெரும்பாலான கதைகளில் இருந்து வருகிறது. இதற்கு சில விதிவிலக்கும் உண்டு. ஏனெனில் சில சூப்பர் ஹீரோக்கள் பிறப்பிலேயே விசேஷ சக்தியுடன் பிறப்பதுண்டு. ஆனால் உண்மையில் சாதாரண மனிதனாக இருந்து சூப்பர் ஹீரோவாக மாறும் கதைகள் நம்மை வெகுவாக ஈர்க்கின்றன. காரணம் நம்மால் அந்த நாயகனுடன் நம்மை உருவகித்துக் கொள்ள, அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.\nஇந்த உருமாற்ற பகுதி வெகு அழகாக எல்லா சூப்பர் ஹீரோ படங்களிலும் தற்போது காட்சியமைக்கப்படுகிறது . இதற்கு முக்கிய அடித்தளமாக சாம் ரைமியின் ஸ்பைடர்மேன் திரைப்படமே இருந்து வந்துள்ளது என்றால் அது மிகையல்ல. இதிலிருந்துதான் பின்னர் ��ந்த பெரும்பாலான சூப்பர் ஹீரோ திரைப்படங்களின் திரைக்கதை சொல்லும் விதத்திலும், கதாபாத்திர வடிவமைப்புகளிலும் பல மாற்றங்கள் வந்தது. நோலனின் பேட்மேன் ட்ரையாலஜியை வெகுவாக சாம் ரைமியின் ஸ்பைடர் மேன் ட்ரையாலஜியுடன் ஒப்பிட முடியும். அது வேறொரு கட்டுரையில் என்னால் எழுதப்படலாம்.\nஇங்கு ஒரு சில குறிப்பிட்ட படங்களில் ஒரு சாதாரண நாயகன் சூப்பர் ஹீரோவாக உருமாற்றம் பெறும் இடங்களையும் அவற்றின் ஒற்றுமைகளையும் குறிப்பிட எண்ணுகிறேன். முக்கியமான பிரசித்தி பெற்ற சூப்பர் ஹீரோக்களான ஸ்பைடர்மேன், பேட்மேன் மற்றும் அயர்ன்மேனை எடுத்துக் கொள்கிறேன் சில அடிப்படைகளை விளக்க.\nஒரு தூண்டும் நிகழ்ச்சி : இது நாயகனை ஏதோ ஒரு விதத்தில், உடல் ரீதியாகவோ (ஸ்பைடர் மேனில் வரும் பூச்சி கடி), மன ரீதியாகவோ (பேட்மேன் பிகின்ஸ்ல் வருவது போல நாயகனின் செயல் தவறென நாயகி தெரிவிக்கும் காட்சி போலவோ), நிகழ்ச்சியின் அடிப்படையிலோ (அயன் மேன் படத்தில் தான் உருவாக்கிய ஆயுதங்களால் ஏற்பட இருக்கும் அழிவைக் காண்பது போலவோ) இருக்கலாம். இது ஒரு மெல்லிய விதை போல நாயகனின் உள்ளே இருந்து வரும்.கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இந்த விதை அவனை மாபெரும் ஆற்றல் கொண்டவனாக மாற்றும். இதைத் தொடர்ந்து அவன் எடுக்கும் அறம் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் அவனை சூப்பர் ஹீரோவாக ஆக்குகிறது.\nஇழப்பும் வலியும் : ஸ்பைடர் மேன் திரைப்படத்தில் தனக்கு அத்தனையும் செய்து வாழ்வைக் கற்றுத் தந்த தன் அங்கிளை இழக்கிறான் நாயகன். பேட்மேன் திரைப்படத்தில் தன் பெற்றோரைக் கண்முன்னே இழக்கிறான் சிறுவயது ப்ரூஸ் வெய்ன். இந்த இருவருமே தன் நெருங்கியவர்களின் இழப்பிற்குத் தானே காரணம் என்று மனம் நோகின்றார்கள். அயர்ன் மேனில் வரும் டோனி ஸ்டார்க்கோ தன் தந்தையை இழந்து அதன் வலியிலிருந்து மறைந்து கொள்ள தன் வாழ்வை ஊதாரித்தனமாக நிகழ்த்துகிறான். ஆனால் இவர்கள் தனக்கு ஏற்பட்ட வலி பிறருக்கு ஏற்படக் கூடாது என்பதை தன் அடிப்படை அறமாக்கிக் கொள்கிறார்கள். பேட்மேன் – சூப்பர்மேன் டான் ஆஃப் ஜஸ்டிஸ் திரைப்படத்தில் சூப்பர்மேனைக் கொல்ல விரும்பும் பேட்மேன், அவன் தாயைக் காக்க வேண்டிய நிலையை அறிந்ததும் சூப்பர்மேனைக் காக்கிறான்.\nபரிசோதனைகள் : தான் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறிக் கொண்டிருக்கிறோம�� இல்லை ஒரு நோயாளியாக மாறிக் கொண்டிருக்கிறோமா என்ற ஒரு குழப்ப நிலையில் நாயகன் தத்தளிக்கிறான். இதை பொது உலகில் பகிர்ந்து கொள்ளவும் முடியாது. இதனால் அவன் தானே சில பரிசோதனைகளைச் செய்ய முனைகிறான். இந்த முதல், அனுபவமற்ற பரிசோதனைகளில் அவனுக்கு சின்ன சின்ன வெற்றிகள், சின்ன சின்ன அடிகள் ஏற்படுகின்றன. தன் ஆற்றலை ஒரு சிறு குழந்தை மிதிவண்டி பழகுவதைப் போல அவன் பழகுகிறான்.\nஉடை வடிவமைப்பு : ஒரு சூப்பர் ஹீரோ மக்களுக்கு அவன் உடையின் மூலம் அடையாளம் காணப்படுகிறான். சூப்பர் வில்லன்களும் அப்படியே. ஒரு சூப்பர் ஹீரோவிற்கு முதல் முதல் உடை வடிவமைக்கப்படும் காட்சிகள் மிகவும் மனம் கவர்பவை. ஸ்பைடர்மேனில் தானே வடிவமைக்கிறான். பேட்மேனில் எஞ்சீனியரின் துணையுடனும், அயர்ன் மேனில் தானே எஞ்சினியர் என்பதால் தனியாகவும் நாயகர்கள் உடையை வடிவமைக்கின்றனர். இந்த உடையும் கொஞ்ச கொஞ்சமாக மேம்படுத்தப்படுகிறது தொடர்ந்து வரும் காட்சிகளில்.\nபுரியாது குழம்பும் மக்கள் : முதல் முறையாக வெளியே இறங்கி மக்களைக் காக்க வரும் சூப்பர் ஹீரோவிற்கு வில்லன்களை விட பொதுமக்களும் போலீசும் அதிக தொந்தரவு தருவது நடக்கும். இவர்களையும் தாண்டி அந்த தீமையைத் தடுக்கும் போதுதான் ஸ்பைடர்மேன், பேட்மேன் உருவாகிறார்கள்.\nஅகழித் தேசமும் அர்த்தமில்லாத கதையும்\nஊட்டி காவிய முகாம் : கவிதையரங்கு 2018\nஊட்டி சந்திப்பு ஒரு… on கோகோலின் மனைவி – தமிழில்…\nNalliah Thayabharan on ஆதலினால் காதல் செய்வீர்\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள் 01…\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள். முன்னுரை…\nஊட்டி காவிய முகாம் : கவிதையரங்கு 2018\nஊட்டி சந்திப்பு ஒரு… on கோகோலின் மனைவி – தமிழில்…\nNalliah Thayabharan on ஆதலினால் காதல் செய்வீர்\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள் 01…\nதிரைக்கதை நுட்பங்கள்… on திரைக்கதை நுட்பங்கள். முன்னுரை…\nஅகழித் தேசமும் அர்த்தமில்லாத கதையும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2008/10/", "date_download": "2018-07-18T10:26:56Z", "digest": "sha1:COSEMSIIMRM52PBRE3NMDQMAJDWLDYEI", "length": 12074, "nlines": 126, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: October 2008", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nநேற்று பெயில் அவுட்... இன்று பவல் அவுட்\n(ரிப்பளிக்கன் பார்டியின் சார பாலின் கலந்து கொண்ட எஸ்.என்.எல் நிகழ்ச்சியை அதிக நேயர்கள் பார்த்தார்கள் என்பதை தொடர்ந்து... டுனைட் ஷோ-வில் ஜேலெனோ வோடு செனேட்டர் மெக்கைன்)\nஜே.லெனோ: செனேட்டர் மொக்கையன்... என்ன நடக்குது உங்க பார்ட்டியில\nசெ.மொ: என்ன என்னமோ நடக்குது ஜே. நீங்க எத கேட்குறீங்க\nஜே: இப்போ காலின் பவல் ஒபாமாவ எண்டார்ஸ் பண்ணி இருக்காரே அத பத்திதான்\nமொ: ஓ அதுவா... நான் மீட்டிங்க்ல பெயில் அவுட்-ன்னு சொன்னத அவர் பவல் அவுட்-ன்னு சொன்னேன்னு தப்ப புரிஞ்சிகிட்டு வெளியே போயிட்டரு\nஜே: சரி அதனால உங்களுக்கு பாதிப்பு இருக்குமே என்ன பண்ண போறீங்க\nமொ: உண்மைதான் ஜே... ஆனா அந்த கெட்டதுலயும் ஒரு நல்லது நடந்துருக்கு\nமொ: இராக் போருக்கு சூத்திரதாரி பவல் தான், அதனால் அவர வெளியேத்திட்டோம்ன்னு சொல்லி சரிஞ்ச வாக்கை கைப்பத்திடுவோம்ல\nஜே: இப்படி சொன்னா அதிபர் புஸ் பேர் கெட்டுடுமே...\nமொ: ஜே... காத குடுங்க உங்களுக்கு மட்டும் ஒரு ரகஸியம் சொல்ரேன்...\nஜே: சும்மா சொல்லுங்க மொக்கை, எனக்கு சப்ப வாய் மட்டும் இல்ல ஒட்ட வாவயும் கூட, நீங்க சொல்லாட்டி அத நான் சொல்லிடுவேன்\nமொ: பவல் எண்டார்ஸ் பண்ணுன மாதிரி அடுத்த வாரம் புஸ் ஒபாமாவ எண்டார்ஸ் பண்ண போறார்\nமொ: என்ன நொய்யோ... இராக் போருக்கான சூத்திரதாரி பவல், எட்டு வருஷமா அமெர்க்காவ ஆட்டைய போட்ட புஸ் மற்றும் ஒசாமா பிஃரண்ட ஒபாமா கூட்டணிக்கா உங்கள் ஓட்டுன்னு கேட்டு பிளேட்ட மாத்தி ஆட்சிய பிடிக்க போரேன் ஜே\n100-த்துல 25 பேர் ரொம்ப நல்லவங்க...\nடாக்ஸ் ஆபீசர்: அமெரிக்காவில் எழுபத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் பிஃராட் (பாஃல்ஸ் கிளைம்) பண்ணுகின்றனர்.\nகுசும்பு குப்புசாமி: சந்தோச படுங்க இருவத்தி ஐந்து சதவீதத்தினர் சரியா பண்ணுராங்கள்ல\nடா.ஆ: நீங்க வேற அந்த பாக்கி இருவத்தி ஐந்து சதவீதத்தினர் டாக்ஸ் கட்டுறதே இல்ல...\nபேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...\nநம்ம ஊருல ஒருவர் உண்மை இல்லாத ஒரு விசயத்தை தேன் ஒழுக பேசும் போது சொல்லப்படும் வாசகம் இது... பேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...என்று.\nஇது இன்றைய ஸ்டாக் மார்க்கெட்டுக்கு மிகச் சரியாக பொருந்துகிறது பாருங்கள்.\nநான் பத்து ரூபாய்க்கு வாங்குன ஸ்டாக் இன்று நூரு ரூபாய் போகுதாம்... எங்கடா பணத்த க��்ணுல காமிங்கன்னா... அதான் பேப்பர்ல இருக்குல்லன்னு சொன்னாங்க... இன்னிக்கு அது ஒரு ரூபாய்க்கு போகுதாம்.\nஅடேய் ஊகத்துல வணிகம் பண்ணி பல பேர சோகத்துல தள்ளிட்டீங்களே...\nசோவியத் ரஷ்யாவில் காம்ரேடுகள் காணாமல் போயினர்...\nஅமெரிக்காவில் கார்ப்பரேட்கள் காணாமல் போகின்றனர்...\nஇந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து இருந்தும்...\nஓ... இந்தியாவில் கா-வும் கா-வும் கைகோர்த்து...\nசாமீ... எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்...\n(வீட்டில் தொலைபேசி கட்டணம் கட்டுக்கடங்காமல் போகவே... அவசர கூட்டம் கூடுகிறது)\nகணவன்: நான் விடிய காலை ஆபீஸ் போனா இரவுதான் வீடு திரும்புறேன்... என் தேவைக்கு ஆபீஸ் போனத்தான் உபயோக்கிறேன்... யார் இவ்வளவு பேசுறது\nமனைவி: ஏங்க நானும் என் தோழிகளுடன் அலுவலக நேரத்திலேயெ பேசி முடிச்சிடுரேன்... அப்புறம் எப்படி\nபையன்: தோ பாருங்க, எனக்கு வேலை விசயமா போன் குடுத்து இருக்காங்க, நான் அதையே என் சொந்த உபயோகத்துக்கும் பயன் படுத்திக்கிறேன்... நான் அவன் இல்லை.\nவேலைகாரி: என்ன இங்க கூட்டம் போட்டு சத்தம் போட்டுகிட்டு இருக்கிங்க ஆளாலுக்கு அவங்க வேலை இடத்துல உள்ள போன தான உபயோக்கிறீங்க ஆளாலுக்கு அவங்க வேலை இடத்துல உள்ள போன தான உபயோக்கிறீங்க என்னமோ அத பெருசா பேசிகிட்டு... போங்க போயி அவங்க அவங்க வேலைய பாருங்க... நீங்க இப்படி சத்தம் போட்டு பேசினா நான் எப்படி போன்-ல பேசுறது\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nநேற்று பெயில் அவுட்... இன்று பவல் அவுட்\n100-த்துல 25 பேர் ரொம்ப நல்லவங்க...\nபேப்பர்ல எழுதி நாக்குல நக்கிக்கோ...\nசாமீ... எனக்கொரு உம்ம தெரிஞ்சாவனும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelampakkam.blogspot.com/2012/05/blog-post_6189.html", "date_download": "2018-07-18T10:18:02Z", "digest": "sha1:VBHFXTIR57PEMR4LASAEOKS6LZUMAF6M", "length": 38275, "nlines": 202, "source_domain": "eelampakkam.blogspot.com", "title": "சிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை | ஈழப்பக்கம்", "raw_content": "\nHome / அரசியல் / இலங்கை / ஈழப்பக்க செய்தி ஆய்வு / சிங்களம் / தமிழர் / சிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை\nசிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை\nஈழப் பக்கம் Monday, May 28, 2012 அரசியல் , இலங்கை , ஈழப்பக்க செய்தி ஆய்வு , சிங்களம் , தமிழர் Edit\nஅண்மையில் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, சிங்களப்பேரினவாத மேலாடையுடன் தனது அரசியல் தளத்தை பலப்படுத்துவதற்கான முயற்சிகளை, வந்த வேகத்திலேயே தொடங்கியுள்ளார். இந்திய ஊடகம் ஒன்றிற்கு, அண்மையில் வழங்கிய பேட்டியில் “தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை உருவான பிறகே அதிகாரப்பகிர்வு அளிக்கப்பட வேண்டும்” என்று, அர்த்தமுள்ள தீர்வை வழங்குவதைப்போல, தனது கருத்தைப்பதிவு செய்துள்ளார்.\nசிறுபான்மையினங்களிற்கு ஐம்பது சதவீத பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று ஜீ.ஜீ பொன்னம்பலம் வாதாடியபோதும், தாங்கள் சிங்களவர்களுடன் பரஸ்பரம் இணைந்து வாழலாம் என்று சில தமிழ்த்தலைவர்கள் நம்பி, ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் உருவாகிய சோல்பரி அரசியல் யாப்பிற்குள் இலங்கைத்தீவுக்கு பிரித்தானியா சுதந்திரம் வழங்கியது.\nஆனால் சுதந்திரத்தை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த எந்த சிங்களத்தலைமையும் தமிழ்மக்களுடன் பரஸ்பர நம்பிக்கையைக் கண்டியெழுப்பவில்லை. மாறாக, சிங்கள மேலாதிக்க சித்தாந்தத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் இலங்கையை பௌத்த சிங்கள நாடாகப் பிரகடனப்படுத்தும் செயற்பாடுகளுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். “சிங்களம் மட்டும்” போன்று தமிழ்மக்களைச் சிறுமைப்படுத்தும் பல அரசியல் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தனர். கலவரங்களை ஏற்படுத்தி தமிழ்மக்களை அச்சப்படுத்தவும், பொருளாதார ரீதியாக பலவீனப்படுத்தவும் முனைந்தனர். தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டை சிதைக்கும் நோக்கம் கொண்ட சிங்களக் குடியேற்றங்களின் உருவாக்கங்களை முனைப்புப்படுத்தினர். இதற்கெதிரான தமிழ்மக்களின் சாத்வீகப் போராட்டங்களைக்கூட ஆயுத வன்முறைக் கலாச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, அடக்கியாள முற்பட்டதன் விளைவாகவே ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றது.\nமுப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்கள் இன்னமும் ரணங்களாகவே தமிழ்மக்களின் மனங்களில் பதிந்துள்ளன. இராணுவ அட்டூழியம், அடக்குமுறை, என இன்றுவரை அந்த வாழ்க்கை தொ���ர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்தநிலையில், பரஸ்பர இணக்கப்பாட்டைக் கட்டியெழுப்புவதுதான் இனப்பிரச்சினைக்கான தீர்வு எனக்கூறுவதன் மூலம் தானும் அதேவழியில் வந்த சிங்களத்தேசியவாதிதான் என்பதை சரத்பொன்சேகா தெளிவாக நிறுவுகின்றார்.\nமேலும் “தமிழர்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதற்கு சிங்களவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் தமிழர்களை அவர்கள் நம்பவில்லை” எனக்கூறியுள்ளார். இலங்கைத்தீவில் தமிழ்மக்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து, சிங்கள அரசியல்வாதிகளும், பௌத்த துறவிகளுமாகச் சேர்ந்து சிங்களமக்களிடம் ஆழமாக, தவறான சிங்களப்பேரினவாத சிந்தனைத்தூண்டலை விதைத்து விட்டு, இன்று இதுதான் சிங்களமக்களின் சிந்தனை என வெளிப்படுத்தி தங்களது சிங்களமேலாண்மைவாத்தை வெளிப்படுத்துகின்றனர். அத்துடன் தமிழ்மக்களிற்கு இருக்கும் உரிமைகளை வழங்க மறுப்பதற்கு புதிது புதிதாய காரணம் தேடுகின்றனர்.\nதமிழ் சிங்கள மக்களிடம் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டுமெனில் சிங்கள அரசியல் தலைமைகளினால் இன ஜக்கியத்திற்கான ஆக்கபூர்வமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அன்றி, பரஸ்பர ஜக்கியம் எவ்வாறு உருவாகும் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர், தமிழர் தாயகப்பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் துரிதமான குடியேற்றங்கள், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களின் துயிலும் இல்லங்களை அழித்து அதன்மேல் இராணுவ முகாம்களையமைத்தல், ஆங்காங்கு முளைவிடும் பௌத்தவிகாரைகள், தமிழ்மக்களின் அடிப்படைப் பொருளாதார வளங்களை சிங்களப் பெரும்பான்மைக்கு கையகப்படுத்தும் செயற்பாடுகள், மிரட்டி, கடத்திப் பணம்பறித்தல், இயல்பு நிலையை தோற்றுவிக்காமை, போன்று அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளை மறுதலித்து விட்டு, பரஸ்பரம் ஏற்படுத்தி விடலாம் என்று எவ்வாறு நம்பமுடியும்.\nஅத்துடன் “பல்லின இனங்களிற்கிடையே சுமூகமான நிலையேற்பட பத்து அல்லது இருபது ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதுடன் இராணுவத்தினரின் பிரசன்னம் தெடர்ந்து தமிழர் தாயகத்தில் இருக்கவேண்டும்” என சரத் பொன்சேகா கூறுவதின் உள்ளர்த்தம், இராணுவ மேற்பார்வையில் தமிழர்களின் தாயகக்கோட்பாட்டைச் சிதைக்கவேண்டும் என்பதுதான்.\nஇங்கு சரத் பொன்சேகாவின் கருத்தில் அப்பட்டமாகத் தெரியும் சிங்கள மேலாதிக்க சிந்தனை என்பது சிங்களக்கட்சிகளுக்கிடையேயான அரசியல் முரண்பாடு, அரசியல் பழிவாங்கலின் பாதிப்பு என்பவற்றைத் தாண்டி, சிங்களப்பேரினவாதம் என்ற சிந்தனையின் ஒருமித்த குரலாகத்தான், சிங்களவர்களின் கருத்துகள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன என்பது மீண்டும் புலப்படுகின்றது.\nஇலங்கைத்தீவில் தமது உரிமைகளுக்காக நீண்டகாலம் சாத்வீக மற்றும் ஆயுதவழி போராட்டத்தில் போராடிய ஒரு இனத்திற்குப் பரஸ்பரம் எற்படுவதாயின் அதற்கிருப்பது ஒரே வழிதான் தமிழ்மக்களிற்கான சரியான அரசியல் உரிமைகளை வழங்குவதே ஆகும். அதில்லாமல் இயல்பாக பரஸ்பரம் ஏற்படும் எனக்கருதுவதோ அன்றி இராணுவ அடக்குமுறைக்குள் இனத்தின் அடிப்படைகளை நீர்த்துப்போகச்செய்வதோ அன்றி இராணுவ அடக்குமுறைக்குள் இனத்தின் அடிப்படைகளை நீர்த்துப்போகச்செய்வதோ அடிமைப்படுத்தி வைத்திருப்பதோ பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் அல்லது ஏற்படுத்தி விடலாம் என சிங்களத்தலைமைகள் நினைப்பேர்களேயானால் அது அவர்களின் அரசியல் மடமைத்தனமாகும்.\nசிங்கள மக்கள் மத்தியில் சிங்களத்தலைமைகளினால் தொடர்ந்து ஏற்படுத்தப்படுகின்ற இனவாதக்கருத்துக்களின் உருவாக்கமும் சிங்கள மேலாதிக்கத்தை நிறுவமுயலும் செயற்பாடுகளும் இனங்களிற்கிடையேயான இடைவெளிகளை அதிகப்படுத்திச் செல்லுமேயன்றி அங்கு இன ஜக்கியம் ஏற்படவாய்ப்பேயில்லை அது ஏற்படப்போவதுமில்லை.\nஇராணுவ அடக்குமுறைக்குள் ஈழத்தமிழினம் வைக்கப்பட்டிருந்தால் அவர்களது அரசியல் விடுதலை தொடர்பான எண்ணக்கருத்துக்களை பலவீனப்படுத்தலாம் என்றோ அவர்களது அரசியல் செயற்பாடுகளை ஆயுத வன்முறை மூலம் நசுக்கி விடலாம் என்றோ சிங்களம் கருதுமானால் அது தமிழ்மக்கள் பற்றிய புரிதலின் தோல்வியாகத் தான் இருக்கும்.\nதமிழ்மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கைகளை மறுதலித்து சமாதானம், சகவாழ்வு, இன ஒற்றுமை, இன ஜக்கியம் போன்றவை சாத்தியமானவையல்ல. அதேநேரத்தில் தமிழ்மக்களுக்கு எதைக் கொடுத்தாலும் சிங்களமக்கள் அதை எதிர்க்கின்றார்கள். இன ஜக்கியத்தின் அடித்தளத்தில் உருவாகும் சிங்கள மனநிலை மாற்றமே தமிழ்மக்களிற்கான அரசியல் உரிமை வழங்குவதற்கான காலம் என, சிங்க��� மேலாண்மைவாதத்தை உருவாக்கும் சரத் பொன்சேகா உட்பட அனைத்து சிங்கள அரசியல் தலைவர்களின் கருத்தாகவும் இருக்கின்றது. இவை ஒருபோதும் எத்தகைய பரஸ்பரத்தையும் இனங்களுக்கிடையில் ஏற்படுத்தாது என்பதை யதார்த்தமானது.\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nதிலீபனுடன் பன்னிரெண்டாம் நாள் 26.09.1987 \nஇன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் கிட்டு பீரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதி கேணல் ராயூ(குயிலன்) அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப் புலிக...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nதலைவர் பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவத்தைப்பற்றிய பல விடயங்களைக் கேள்விப்பட்டிருக்கின்றோம். அதேவேளை சிறு சிறு விடயங்களைக் கூட தலைவர் எ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nசிறுநீர் கழிக்கச் சென்ற பெண்களின் உடலங்கள் புதர்களுக்குள் கிடந்தது- சாந்தி கூறும் முள்ளிவாய்க்கால் அவலம் என்ன\nயுத்தத்தின் காரணமாக பல தடவைகள் இடம்பெயர்ந்த பிள்ளை ஒன்றுக்கு தாயான 42 வயதுடைய சாந்தி, தனது கணவனை யுத்தத்தில் இழந்து வாழ்கிறார். இ...\nபோர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரிய...\nஇந்தியப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட யாழ்.வைத்தியசாலை ஊழியர்களின் 26ம் ஆண்டு நினைவு நாள்\nஅமைதிப்படை என்னும் பெயரோடு தமிழர் தாயகத்திற்கு வந்த இந்திய இராணுவம் நடாத்திய கோரத்தாண்டவத்தவங்கள் ஏராளம். அதில் குறிப்பிடத்தக்கதொன்று, ...\nமாவீரர் நாளில் தேசியத் தலைவருக்காக......\nகார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேச...\nஈழத்து விடுதலைப்போராட்டத்தை தனது படைப்பினூடாகத் தாங்கும் ஓவியப் போராளி ஓவியர் புகழேந்தி அவர்கள்\nஈழப்போராட்டத்தில் ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியங்கள் ஒரு உயிரோட்டமான படைப்புக்களாக விளங்குகின்றன. அவரது ஓவியங்களைப் பார்க்கவேண்டும் என...\nஈழத்தமிழர்களை ஒருங்கிணைத்திருப்பது 'தமிழீழம்' என்ற கொள்கையும் 'பிரபாகரன்' என்ற நாமமுமே\nஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தில் பெரும்பான்மை தமிழ்மக்களின் அரசியல் தீர்வாக மக்கள் ஆணை பெற்ற தீர்மானமே 'சுதந்திரமும் இற...\nசண்டைகளின் ஒவ்வொரு படியையும் உன்னிப்பாகச் செதுக்கி, வழிநடத்துபவர் தலைவர் பிரபாகரன் அவர்கள். இங்கே தளபதிகள் தலைவரின் போரியல் சிந்தனையி...\nஇன்னமும் துலங்காத புலிகளின் மர்மங்கள்....\nபோர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிந்து போன போதும் அவ்வப்போது விடுதலைப் புலிகளையும் அவர்களின் பலத்தையும் நினைவுபடுத்தும் சம்பவங்...\n2001 ம் ஆண்டு தமிழீழத் தேசியத்துணைப்படையணி மணலாறு சேமமடுப்பகுதி முன்னணிக் காவலரண் வரிசையில் பாதுகாப்புக் கடமையில் இருந்தது . எதிரியின்...\nதமிழீழ விடுதலைக்கான அரசிய���் விடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக பண்பு மாற்றம் பெற்றபோது,அதை தீவிரமாக முன்னெடுத்தவர் தலைவர் பிரபாகரன் ...\nதிரும்பிப்பார்க்கிறேன் -51 - இப்போது என் அம்மாவிற்கு கண்பார்வை மிகவும் குறைந்துவிட்டது. கண் மருத்துவர்களும் ஒன்றும் செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்கள். எமது சிறுவயது படங்களை எல்லாம...\n'போர் இன்னும் ஓயவில்லை' - மெழுகு திரிகளை எடுத்துக்கொண்டேன் உறவினர்களின் ஈமக் கிரியைக்காக விடுமுறைக்கும் விண்ணப்பித்தாகிற்று குருதியூறிச் சிவந்த வைகாசி மாத்தில் என் பழைய கவிதைகளில் ஒ...\nமகிந்தா கெக்கட்டம்விட்டு சிரிக்கிறான் - நிமலரூபன் ஒரு தமிழ் கைதி ஒரு ஏழை அரச சிறைக்கூடத்தில் அடித்து,அடித்து,அடித்தே கொலை செய்யப்பட்டான் சக கைதிகள் அடிகாயங்களுடன் இன்னும் சாகவில்லை கொலைகா...\nமுற்றுமுழுதாக சர்வதேச சமூகத்தை நம்பி.....\nசரத்திடம் சொல்லுங்கள் நாங்கள் முரண்பட்டால் புலி வந...\nஇலங்கையில் சிங்களவர்களே வந்தேறு குடிகள் தமிழர் அல்...\nவந்தேறுகுடிகள் வடக்கிற்கு உரிமை கோருவதா\nஇனப்பிரச்சினையைத் தீர்க்காமல் போனால் போர் வெடிக்கு...\nதமிழர்களை நாடுகடத்துவதை பிரித்தானியா நிறுத்த வேண்ட...\nசர்வதேச அழுத்தம் தொடர்பில் அதற்கு ஏற்ப செயற்படுதல்...\n\"வடக்கு தமிழர்களுக்கு மட்டும் சொந்தமல்ல\" – தமிழரின...\nசிங்கள, தமிழ்மக்களுக்கு இடையிலான பரஸ்பர நம்பிக்கை\nசண்டித்தனத்தின் மூலமாக சாதிக்க முயலும் மகிந்தா\nவாக்குரிமை பெற்ற மக்கள் மத்தியில் வாக்குரிமையற்ற ச...\nஇந்து சமுத்திரத்தில் கூர்மையடையும் இந்திய - சீனா ம...\nதமிழ்க் கைதிகளின் போராட்டம்; கற்றுத் தரும் பாடங்கள...\nசரத் பொன்சேகா பற்றி தொடர்ந்து கேள்வி கேட்டால்........\nஇருமுகம் காட்டும் சரத் பொன்சேகா – இந்திய ஊடகம்\nஅடிபட்ட பாம்பாகவே சரத் பொன்சேகா வெளியே வந்துள்ளதால...\nபோர் ஓய்ந்து மூன்று ஆண்டுகள் கடந்தாலும் தமிழீழ மக்...\nசண்டைக்காரன் காலில் வீழ்ந்து விட்ட இலங்கை\nஏமாற்றி விட்டது சிறிலங்கா அரசு – ஒரு முன்னாள் இராண...\nபன்முக ஆளுமையாளன் லெப் கேணல் ராதா\nஹிலாரியிடம் பீரிஸ் கூறிய பொய்யான புள்ளிவிபரங்கள் -...\nதேசியப்போராட்டத்தில் பெறும் வெற்றிதோல்வி அரசியல் வ...\nபுலிகளின் மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரம...\nஓர் இனத்தின் வீழ்ச்சி மற்றுமொரு இனத்தின் வெற்றியல்...\nஇல��்கைத்தீவில் இரு தேசங்கள்: மே 18 சொல்லும் மிக எள...\nசிறிலங்கா: போர் முடிந்து மூன்றாண்டுகள் - 'காணாமல்ப...\nபுலிகளுக்கு எதிராக கோத்தாபய இந்தியாவை இழுத்தது எப்...\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் அச்சாணியாகச் சு...\nமுள்ளிவாய்க்கால் மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும்......\nஅரச பயங்கரவாதத்தின் இரத்த சாட்சியமான குமுதினிப் பட...\n26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் ...\nதமிழீழம் - செத்துப்போன கனவு அல்ல\nஅமைதி பற்றிப்பேச அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும்...\nஉதவிகளைப் பெறுவதில் உள்ள அக்கறை இனப் பிரச்சினைக்கா...\nஅமெரிக்காவைத் திருப்திப்படுத்தி தப்பிக்கப் பார்க்க...\nஅரசியல் தீர்வுத் திட்டம் என்ன\nஅமெரிக்க - இந்திய கூட்டு இலங்கைக்கு மேலும் சிக்கல்...\nபோரில் கணவரை இழந்த பெண்கள் பாலியல் தொழிலாளியாக மாற...\nஇந்திய - இலங்கை உறவுகளில் விரிசல் நிலை தீவிரமாகிறத...\nபுத்தர் சிலை அகற்றும் போராட்டத்துக்கு தயார்; முதல்...\nசிறிலங்கா அதிபர் மகிந்தவின் கெட்ட சூதாட்டம் - நேப்...\nதெரிவுக்குழு தொடர்பாக ஆராய்கிறது கூட்டமைப்பு; விரை...\nஈழத்துக்கு ஆயிரம் நியாயங்கள் உள்ளன - தினமணி\nசிங்கக்கொடி ஏந்திய சம்பந்தனும் புலிக்கொடி ஏந்திய ம...\nஇலங்கைப் பிரச்சினை தொடர்பில் டில்லியில் இன்று முக்...\nசிறிலங்காவுக்கு கடுப்பை ஏற்படுத்தும் பரிந்துரைகள்\nமேதின நிகழ்வும் மேற்குலகின் புதிய நகர்வும்\nமுள்ளிவாய்க்கால் – ஒரு முற்றுப்புள்ளியல்ல\nதமிழீழ விடுதலைப் புலிகள் 36-வது அகவையில் கால் பதிக...\nதனி ஈழம் யாருடைய கோரிக்கை\nதமிழர் தீர்வுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவு அவசிய...\nமுஸ்லிம்களும் தமிழர்களும் ஓரணியில் திரள வேண்டும். ...\n\"சமஷ்டி முறைமையே உகந்த தீர்வு'\nநான்காம் கட்டப்போரும் எதிர்பாராத தடைகளும்\nவிடுதலை வீரா்களிற்கு எமது வீர அஞ்சலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-18T10:21:20Z", "digest": "sha1:NFEMUVDKV4YVKZ6NA6ZFCPQSCBD4OS52", "length": 33708, "nlines": 189, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: September 2009", "raw_content": "\nபல பெரிய அணிகளுக்கு மினி வேர்ல்ட் கப் (பழைய பெயர் ) சனி வேர்ல்ட் கப் ஆகிவிட்டன. முக்கிய அணிகள் வெளியேற்றம் போட்டியின் சுவாரிசியத்தை குறைத்துள்ளது.கடந்தமுறை இந்தியாவிலும் இதேபோலவே ஆசிய அணிகள் நான்கும் அரைஇறுதிக்கு வரா��ல்போக அரைஇறுதி,இறுதி போட்டிகள் விறுவிறுப்பு இல்லாது போயின. இம்முறையும் சென்றமுறை போன்றே சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அரைஇறுதி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் கப்பை வெல்லும் என்று எதிர்பார்த்த தென் ஆபிரிக்கா மற்றும் முதல் ஆட்டத்திலெயே தென் ஆபிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த இலங்கை ஆகிய அணிகள் வெளியேறிய நிலையில் அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவும் வெளியேறும் நிலையில் உள்ளது , இங்கிலாந்து கழகங்களை விட மோசமான நிலையில் இருந்த நியூசிலாந்து,இங்கிலாந்து மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக சொற்ப ஆட்டங்களே ஆடிய பாகிஸ்தான் என எதிர்பார்க்காத அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன மீதமுள்ள அணிகளில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் போதிலும் ஜெகனஸ்பெர்க் முதல் களதடுப்புக்கும் செஞ்சுரியன் முதல் துடுப்பாட்டத்தி்ற்கும் சாதகமாக உள்ளதால் மீண்டும் நாணய சுழற்சியே போட்டியை தீர்மானிக்க போகிறது பொறுத்திருந்து பார்ப்போம் இரண்டாம் முறையாக கிண்ணம் ஆஸ்திரேலியாவுக்கு அல்லது நியூசிலாந்துக்கா முதல் முறையாக இங்கிலாந்து அல்லது பாகிஸ்தானுக்கா என்று.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 0 வாசகர் எண்ணங்கள்\nகோம்பாக் கப் ரவுண்ட் அப்\nமுரளிக்கேவா ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு மனுசன கடிச்ச கதையா, சனத்தை ட்ரொப் பண்ணி வாஸை ட்ரொப் பண்ணி,இப்ப முரளியுமா என்ன கொடுமை சார் இது.சங்ககார கப்டன் ஆனவுடன் எடுத்த சில அதிரடி முடிவுகள் சில நேரங்களில் கை கொடுத்தாலும் பல சமயங்களில் காலை வாரி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.டுவென்டி டுவென்டி இறுதி போட்டியில் குலசெகரவுக்கு பதிலாக உடானவை அணியில் சேர்த்ததோடு,முக்கியமான தருணத்தில் அபிரிடிக்கு பந்து வீச அழைத்ததிலிருந்து காம்பாக் இறுதிபோட்டியில் முரளிக்கு ஓய்வு( என்ன கொடுமை சார் இது.சங்ககார கப்டன் ஆனவுடன் எடுத்த சில அதிரடி முடிவுகள் சில நேரங்களில் கை கொடுத்தாலும் பல சமயங்களில் காலை வாரி உள்ளது என்பது நிதர்சனமான உண்மை.டுவென்டி டுவென்டி இறுதி போட்டியில் குலசெகரவுக்கு பதிலாக உடானவை அணியில் சேர்த்ததோடு,முக்கியமான தருணத்தில் அபிரிடிக்கு பந்து வீச அழைத்ததிலிருந்து காம்பாக் இறுதிபோட்டியில் முரளிக்கு ஓய்வு() வழங்கியது வரை. முரளி டிராப் பண்ணப் பட்டு மென்டிஸ் அணியில் சேர்க்க பட்டதன் விளைவு நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே.ஆசிய கோப்பையில் மென்டிசின் பந்து வீச்சு அருமை என்பது மறுப்பதட்கில்லை.ஆனால் இலங்கையில் இவ் வருட ஆரம்பத்தில் நடந்த போட்டிகளிலேயே இந்தியா மென்டிசினை காட்டு காட்டுன்னு காட்டினதை மறக்கவா முடியும் .பிரேமதாச மைதானத்தில் இரவு வேளையில் 230 துரத்தி வெல்வதே பெரும்பாடு.இதில் எங்கே 320 துரத்துவது, ஏதோ இந்திய வீரர்களின் தரமான ) வழங்கியது வரை. முரளி டிராப் பண்ணப் பட்டு மென்டிஸ் அணியில் சேர்க்க பட்டதன் விளைவு நமக்கு அனைவருக்கும் தெரிந்ததே.ஆசிய கோப்பையில் மென்டிசின் பந்து வீச்சு அருமை என்பது மறுப்பதட்கில்லை.ஆனால் இலங்கையில் இவ் வருட ஆரம்பத்தில் நடந்த போட்டிகளிலேயே இந்தியா மென்டிசினை காட்டு காட்டுன்னு காட்டினதை மறக்கவா முடியும் .பிரேமதாச மைதானத்தில் இரவு வேளையில் 230 துரத்தி வெல்வதே பெரும்பாடு.இதில் எங்கே 320 துரத்துவது, ஏதோ இந்திய வீரர்களின் தரமான களதடுப்பின் உதவியுடன் இந்த ஓட்டங்களை ஏனும் பெற முடிந்தது. இப்போ அது இல்லை மாட்டரு,முரளிய டிராப் பண்ணி எடுக்க இந்த உலகத்திலேயே போலேர்ஸ் இல்லாதப்போ,என்ன சார் இது.இந்த ரணகளத்திலும் இலங்கையின் பிரசார பீரங்கி டோனி கிரீக் சொன்னார்,முரளிக்கு ரெஸ்ட்ஆமாமாமாம் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு.ஏங்க பைநலில கூடவா ரெஸ்ட்.இனி மேல் முரளியாக ஓய்வு எடுத்தாலே அன்றி முரளிக்கு ஓய்வு வழங்க மாட்டார்கள் என்று நம்புவோம். கப்டன் ஹோட் நம்ம சங்காவுக்கு பாட்டிங்ல இருக்கும் பொறுமையும் நிதானமும் கேப்டன் ஷிப்பில இல்லாம போச்சு களதடுப்பின் உதவியுடன் இந்த ஓட்டங்களை ஏனும் பெற முடிந்தது. இப்போ அது இல்லை மாட்டரு,முரளிய டிராப் பண்ணி எடுக்க இந்த உலகத்திலேயே போலேர்ஸ் இல்லாதப்போ,என்ன சார் இது.இந்த ரணகளத்திலும் இலங்கையின் பிரசார பீரங்கி டோனி கிரீக் சொன்னார்,முரளிக்கு ரெஸ்ட்ஆமாமாமாம் சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கு.ஏங்க பைநலில கூடவா ரெஸ்ட்.இனி மேல் முரளியாக ஓய்வு எடுத்தாலே அன்றி முரளிக்கு ஓய்வு வழங்க மாட்டார்கள் என்று நம்புவோம். கப்டன் ஹோட் நம்ம சங்காவுக்கு பாட்டிங்ல இருக்கும் பொறுமையும் நிதானமும் கேப்டன் ஷிப்பில இல்லாம போச்சுடக்கு டக்குன்னு டென்ஷன் ஆகுரிங்க, அம்பியர் கூட க���விச்சுகிறீங்க,நம்ம தர்மசேனா எப்படி நமக்கு அவுட் கொடுக்கலாம்,நம்ம டீமுக்கு எதிரா வைட் காட்டலாம் என்பது போல இருக்கு உங்க ரியாக்ஷன்.முட்டிக்கு கீழ வந்த பந்துக்கு நோபால் கேக்கிறீங்க,5 ஓவரா விக்கட் வரல என்றால் , ரெண்டு ஓவர் அடி விழுந்தா யாராவது வைட் போட்டா முகம் கடுப்பாகுது. நீங்க சரியான முடிவு எடுத்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை வெயிட் பண்ணனும்,அந்த பொறுமையும் நிதானமும் காப்டனுக்கு ரொம்ப அவசியம்.முடிந்தால் இதை ட்ரை பண்ணுங்க,இல்ல அர்ஜுன,மகேல போன்றோரிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க . மசாலா இல்லா மகேல மகேல நல்ல பாட்ஸ்மானுன்னு ஒத்துகிறோம்.ஆனால் நீங்க ஒன் டே மட்ச்ல பாட் பண்ணும் முறை தான் மோசமா இருக்கு. செல்பிஷ் பிளேயர் இல்லைன்னு நீங்க காட்டுறதுக்கு பண்ற அலப்பறை இருக்கே,நாலு பந்து சிங்கிள் எடுகலைனா பிக் ஷாடுன்னு கிளம்புறீங்க. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் பாட்டிங்கில் இருக்கும் நிதானம் ஒன் டே பாடிங்க்கில் மிஸ்ஸிங்.நீங்க உங்க ஸ்கோர அடிங்க,டீம் தானாக வெல்லும்,உலக கிண்ண அரை இறுதி போன்ற இன்னிங்க்ஸ் தான் உங்களிடம் இருந்து அணிக்கு தேவை.கடைசி ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் ஒன் டெய்ல அடிச்சிருகிறது ஒரு சதமும் மூன்று அரை சத்தங்களும் தான்.இப்படியே போனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டியது தான். சங்கிலி மன்னர்கள் அண்மை காலமாக செட்டி தெருவை குத்தகைக்கு எடுத்து போல ஆகி விட்டது இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூம்.சனத் ,தில்ஷன்,மாலிங்க, கண்டம்பி என அனைவரும் ஒரு நடமாடும் நகை கடை ஷோ ரூம் போல தான் வலம் வருகின்றனர் .சனத்தும்,தில்ஷானும் பாட்டிங் பண்ண வரும் போது சங்கிலிகள் வெளியே தொங்காமல் இருக்க பிளாஸ்டார் ஒட்டி கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர். இள ரத்தங்கள் மகேல சங்காவிடமே இருந்த அணியின் மிடில் ஓடருக்கு கண்டா,கப்பு போன்றோரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அணியின் எதிர் காலத்திற்கு நன்றாக இருக்கும்.தரங்கவுக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்க பட்டால் சிறந்த எதிர் காலத்துக்கான அத்திவாரம் நன்றாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இள ரத்தங்களுடன் அனுபவமும் ஒருங்கே அமைந்தால் சாம்பியன் கிண்ணம் இலங்கைக்கு கை கூடும் வாய்ப்பு உண்டு. பாப்போம் என்ன நடக்கும் என்று டக்கு டக்குன்னு டென்ஷன் ஆகுரிங்க, அம்பியர் கூட க��விச்சுகிறீங்க,நம்ம தர்மசேனா எப்படி நமக்கு அவுட் கொடுக்கலாம்,நம்ம டீமுக்கு எதிரா வைட் காட்டலாம் என்பது போல இருக்கு உங்க ரியாக்ஷன்.முட்டிக்கு கீழ வந்த பந்துக்கு நோபால் கேக்கிறீங்க,5 ஓவரா விக்கட் வரல என்றால் , ரெண்டு ஓவர் அடி விழுந்தா யாராவது வைட் போட்டா முகம் கடுப்பாகுது. நீங்க சரியான முடிவு எடுத்தாலும் சந்தர்ப்பம் வரும் வரை வெயிட் பண்ணனும்,அந்த பொறுமையும் நிதானமும் காப்டனுக்கு ரொம்ப அவசியம்.முடிந்தால் இதை ட்ரை பண்ணுங்க,இல்ல அர்ஜுன,மகேல போன்றோரிடம் கேட்டு தெரிஞ்சுகோங்க . மசாலா இல்லா மகேல மகேல நல்ல பாட்ஸ்மானுன்னு ஒத்துகிறோம்.ஆனால் நீங்க ஒன் டே மட்ச்ல பாட் பண்ணும் முறை தான் மோசமா இருக்கு. செல்பிஷ் பிளேயர் இல்லைன்னு நீங்க காட்டுறதுக்கு பண்ற அலப்பறை இருக்கே,நாலு பந்து சிங்கிள் எடுகலைனா பிக் ஷாடுன்னு கிளம்புறீங்க. டெஸ்ட் போட்டிகளில் உங்கள் பாட்டிங்கில் இருக்கும் நிதானம் ஒன் டே பாடிங்க்கில் மிஸ்ஸிங்.நீங்க உங்க ஸ்கோர அடிங்க,டீம் தானாக வெல்லும்,உலக கிண்ண அரை இறுதி போன்ற இன்னிங்க்ஸ் தான் உங்களிடம் இருந்து அணிக்கு தேவை.கடைசி ஒரு வருடத்திற்கு மேலாக நீங்கள் ஒன் டெய்ல அடிச்சிருகிறது ஒரு சதமும் மூன்று அரை சத்தங்களும் தான்.இப்படியே போனால் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆக வேண்டியது தான். சங்கிலி மன்னர்கள் அண்மை காலமாக செட்டி தெருவை குத்தகைக்கு எடுத்து போல ஆகி விட்டது இலங்கை அணியின் டிரெஸ்ஸிங் ரூம்.சனத் ,தில்ஷன்,மாலிங்க, கண்டம்பி என அனைவரும் ஒரு நடமாடும் நகை கடை ஷோ ரூம் போல தான் வலம் வருகின்றனர் .சனத்தும்,தில்ஷானும் பாட்டிங் பண்ண வரும் போது சங்கிலிகள் வெளியே தொங்காமல் இருக்க பிளாஸ்டார் ஒட்டி கொண்டு வருவதெல்லாம் ரொம்பவே ஓவர். இள ரத்தங்கள் மகேல சங்காவிடமே இருந்த அணியின் மிடில் ஓடருக்கு கண்டா,கப்பு போன்றோரின் வருகை நம்பிக்கை அளிப்பதாக இருந்தது அணியின் எதிர் காலத்திற்கு நன்றாக இருக்கும்.தரங்கவுக்கும் கணிசமான வாய்ப்புகள் வழங்க பட்டால் சிறந்த எதிர் காலத்துக்கான அத்திவாரம் நன்றாக அமையும் என்பதை மறுக்க முடியாது.இள ரத்தங்களுடன் அனுபவமும் ஒருங்கே அமைந்தால் சாம்பியன் கிண்ணம் இலங்கைக்கு கை கூடும் வாய்ப்பு உண்டு. பாப்போம் என்ன நடக்கும் என்று குறிப்பு இந்த பதிவினை இட நான்கு நாட்கள் முயற்சி ��ெய்தாலும்,வேலைப் பளு காரணமாக முடியவில்லை.சாம்பியன்ஸ் கிண்ணம் தொடங்க இரு நாட்கள் இருப்பதால் சரியான நேரத்தில் இப்பதிவு வருவதாக உணர்கிறேன்.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nநியூசிலாந்தை வென்றவுடன் இந்தியா நம்பர் 1 என்று பீத்திய இந்திய ஊடகங்கள்இனி வாயை பொத்த வேண்டியது தான். அதுவும் குறிப்பாக ஒரு ஆங்கில ஊடகம். இந்தியா இண்டைக்கு தோத்ததால இரண்டு பாயிண்ட் குறையும், இனி பைனல் வென்றாலும் ஒரு பாயிண்ட் தான் கூடும் ஆக இந்தியாவின் நம்பர் 1 கனவு வெறும் ஒரு நாள் தான். ஒருநாள் முதல்வர் ஹா ஹா .முடிஞ்சால் மினி வேர்ல்ட்கப்பில ட்ரை பண்ணுங்கப்பா. நாணயசுழற்சி போட்டி முடிவை மீண்டும் தீர்மானித்து விட்டது. சங்கா , தோனி கடவுளை கும்பிடுங்கோ டோஸ்ட் வெல்ல வேணும் எண்டு. இவனுகள் போடுற பிச் மாதிரித்தான் இரண்டு ரூபா குத்தியும் ,ஐந்து ரூபா குத்தியும் 90 % கெட் தான் விழும். அது பெரும்பாலும் எல்லா நாட்டு கப்டின் மாருக்கும் தெரியும், வேணுமெண்டால் அவதானிச்சு பாருங்கோ . நம்ம நாட்டில மேட்ச் நடக்கிறதால நம்ம சங்ககார தான் கொயின சுண்டோனும், தோனிக்கு நல்ல சான்ஸ் ஏன்னா இண்டைக்கு தவறின கெட் பைனல் மாட்ச்சும் தவறுமா என்ன நம்ம நாணயம் எல்லாம் தான் கோடினதாச்சே தவறுமா.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nகடைசியாக அனைத்து எதிரான விமர்சனங்களையும் தாண்டி கந்தசாமி வெற்றி அடைந்துள்ளது. சென்னையில் 4.5 கோடிக்கு விற்கப்பட்ட கந்தசாமி மூன்று வாரங்களில் 3.9 கோடிகளுக்கு வசூல் செய்துள்ளது வரும் வாரம் அளவில் போட்ட முதலை எடுக்கும் நிலையில் உள்ளது பின்னர் வரும் ஒவ்வொரு பைசாவும் லாபமே அந்த வகையில் சென்னையில் மட்டும் 1.3 கோடி - 1.5 கோடி வரை லாபம் கிடைக்கும் அப்படி என்றால் மொத்த தமிழ் நாட்டில் எவ்வளவு லாபம் வரும் என்று பார்க்கலாம் . வெளி நாடுகளில் குறிப்பாக இலங்கை இங்கிலாந்து நாடுகளில் இன்னமும் வசூல் வந்த வண்ணம் உள்ளது இருப்பினும் சில விஜய் அஜித் ஆதரவு இணையதளங்கள் படம் சராசரி என்று ஒப்புக்கு சப்பாணி வாசிக்கின்றன. இருப்பினும் உங்களுக்காக சென்னை பாக்ஸ் ஆபீஸ் இதோ.\nஇப்ப எங்கடா கொண்டுபோய் உங்க மூஞ்சிகளை வைக்கபோறிங்க.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 2 வாசகர் எண்ணங்கள்\nகொழும்பில ஒரு மேட்ச் ஒழுங்காய் பாப்பமெண்��ால் இந்த பிச் போடுற செம்மலி கூட்டம் விடாதுகள். இந்தியாவும் பாகிஸ்தானும் வரேக்க மட்டும் நல்ல பேட்டிங் பிச் போட்டு வாங்கி கட்டுறது பிறகு நியூசிலாந்து இங்கிலாந்து எண்டு வரேக்க சிலோ பிச் போட்டு கழுத்தறுக்கிறது இதே வேலையா போச்சு. இந்தியா பாகிஸ்தானில் எப்பயாவது சிலோ பிச் போட்டு பாத்து இருக்கிறீங்களா பிச்சை ஒழுங்க போடாம சனத் அடிக்கேல்லை வயசு போட்டுது எண்டு சும்மா சத்தம் போட கூடாது அடுத்த இந்தியா மாட்சிக்கு நல்ல பேட்டிங் பிட்ச் போட்டு வாங்கிகட்டுவினம், வேணுமெண்டால் இருந்து பாருங்கோ. எல்லாத்துக்கும்இந்தியாட்ட ஓடுற நீங்கள் இந்தா பிச் போடுறதுக்கும் இந்தியாட்ட போனால்player's க்கு நல்ல career உம் வரும் நாங்களும் நல்ல மேட்ச் பார்க்கலாமே.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன் 3 வாசகர் எண்ணங்கள்\nகோம்பாக் கப் ரவுண்ட் அப்\nகந்தசாமி கந்தல் சாமியா கலக்கல் சாமியா\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடுத்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/04/blog-post_6142.html", "date_download": "2018-07-18T10:46:12Z", "digest": "sha1:N6YN2XRYS43Y7DVMNHEWOO5HLNY3OFNN", "length": 25989, "nlines": 370, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: ஐயோடேட்டா", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇதற்கும் 'அதற்கும்' ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்காதீங்க. ஆறு இல்லை, அதுக்கு மேலயும் இருக்கலாம்...கண்டுக்காதீங்க....ஹிஹி\nLabels: இட்லிவடை ஸ்பெஷல், நகைச்சுவை\nஹூம்.. அது ஒரு காலம்.\nஐய்யய்யே டேட்டா என்று இருந்தாலும் சரியாக இருக்கும். ம்கா கேவலம். --டில்லி பல்லி\nஹூம் நடத்துங்கள் நாச வேலையை ...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nகஞ்சனே இவ்வளவு விவரங்களைக் கூறினால், தாராளன் என்னென்ன சொல்லுவாரோ\n\" கதவைத் திற நாற்றம் வரும்.\"\nவோட்டுப் போடுறவங்க பாத்துப் போடுங்க.\nசெஸ் பற்றிய பதிவு வேண்டுமா அல்லது வேண்டாமா என்றுதான்,\nசெக்ஸ் பற்றிய பதிவு இல்லை.\nபுனைபெயர் : நிழல்களாகவும் நிஜமாகவும் ஏகப்பட்டது உண்டு\nவயது : பருவ வயது\nதொழில் : ’நச்’ சென்று மூக்கில் குத்துவது. அவ்வப்போது பெண்களிடம் மூக்குடைபடுவது\nஉப தொழில் : கவிதை எழுதுதல், அவ்வப்போது விமர்சனம் என்ற பெயரில் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுதல்\nசெய்ய ந���னைப்பது : விமர்சனம்\nசெய்து கொண்டிருப்பது : விமர்சனம் என்ற பெயரில் அறுப்பது\nசாதனை : யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் முகமூடி மாட்டிக் கொண்டு கடையை நடத்தி வருவது\nநீண்ட கால சாதனை : எதிர்கருத்து உடையவர்களையும் அவ்சியம் படிக்க வைப்பது\nசமீப கால சாதனை : பதிவு போட ஆள் கிடைக்காமல் கடையை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு நடத்தி வருவது\nபுனைபெயர் : நிழல்களாகவும் நிஜமாகவும் ஏகப்பட்டது உண்டு\nவயது : பருவ வயது\nதொழில் : ’நச்’ சென்று மூக்கில் குத்துவது. அவ்வப்போது பெண்களிடம் மூக்குடைபடுவது\nஉப தொழில் : கவிதை எழுதுதல், அவ்வப்போது விமர்சனம் என்ற பெயரில் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளுதல்\nசெய்ய நினைப்பது : விமர்சனம்\nசெய்து கொண்டிருப்பது : விமர்சனம் என்ற பெயரில் அறுப்பது\nசாதனை : யாரென்று கண்டுபிடிக்க முடியாமல் முகமூடி மாட்டிக் கொண்டு கடையை நடத்தி வருவது\nநீண்ட கால சாதனை : எதிர்கருத்து உடையவர்களையும் அவ்சியம் படிக்க வைப்பது\nசமீப கால சாதனை : பதிவு போட ஆள் கிடைக்காமல் கடையை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு நடத்தி வருவது\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nபோலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nஆனந்த்-டொபலோவ் Game 3 & 4\nஆனந்த்-டொபலோவ் முதல் இரண்டு ஆட்டங்கள்\nமண்டேனா ஒன்று - 26/4/2010\nஐபிஎல் ஜெயிக்க போவது யாரு \nடாப்-10 ஐபில் 3'ல்லர் ஆல்பம்\nஐ.பி.எல் பற்றி துக்ளக் சோ\nமுடிவல்ல ஆரம்பம் – நாடகம் – மினி விமர்சனம்\nமண்டேனா ஒன்று - 19/4/2010\nலக்ஷண இலச்சிணையும், அவலக்ஷண ஜால்ராக்களும்.\nக ஒ கு, ஆ கு க இ\nஐ.பி.எல் மோடி வித்தை - பத்ரி சேஷாத்ரி\nமண்டேனா ஒன்று - 12/4/2010\nமண்டேனா ஒன்று - 5/4/2010\nஉத்திரப் பிரதேசம் எங்கே செல்கிறது\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2011/04/blog-post_24.html", "date_download": "2018-07-18T10:28:06Z", "digest": "sha1:66LFBNDFG6BIK6Z46AP4DAQ3PITFWZ4Y", "length": 20366, "nlines": 310, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: காதல் - சில குறிப்புகள்..!", "raw_content": "\nகாதல் - சில குறிப்புகள்..\nஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து\nகறை படா வெள்ளுடையில் வந்தாய்...\nகுங்குமம் நீ தரும் வாழ்வையும்\nஉன் உதட்டை என் உதட்டால்\nஇப்படிக் கேடகலாமா என்றேன் நான்...\n3. உனக்கு மட்டும் ஏன்...\nஉனக்கு மட்டுமேன் இந்த உபாதை\nஎன் அருகாமை இருந்துமா அப்படி..\nஎனில் என்னை நேசிக்கவே இல்லையோ..\nஎப்படி தோன்றும் அப்படி என்றாய்...\nதினமும் சாகத் தயார் தான் என்றேன்...\nஉன் இடையைச் சுற்றி வளைத்தேன் நான்...\nபுவியீர்ப்பு விசையினும் மேலாய் இந்த\nகவியீர்ப்பு விசை வலிமையானது என்றாய்...\nகாதல் எனக்கு சலிக்கிறது என்றேன்...\nகாதல் தான் சலித்தது எனக்கு\nஎன் மாமன் என்ன சொன்னார் என்று\nஅவர்கள் சம்மதமெனில் நல்லது ..\n7 ஆடை நீ மீதி நான்...\nஏடு மிதக்கின்ற பாதாம் பாலினை\nஆடையை நீ எடு மீதியை\nஅடச்சீ ... காமாந்தகா என்று\n8. மழையில் நனைந்த மலர்...\nநாம் சுற்றித்திரிந்த ஒரு பொற்காலத்தில்\nமழையில் நனைந்து உன் ஆடை\nஇரையாகிறேன் என்று அழுதாய் நீ..\nகடவுளாய் என்னை உயர்ந்து நோக்கினாய்..\nவாங்கித் தந்து பழக்கமில்லை என்றேன்...\nமல்லிகைப்பூ வாங்கித் தரவே இல்லை...\n10. ச்சீ ... போடா... படவா...\nஎனக்கு ஒரு கனவென்றாய் ஒரு நாள்...\nநான் தானே அந்த கனவு நாயகன்\nச்சீ... போடா ... என்றுவிட்டு\nஆகா என் செல்லம் எனக்கு\nஅந்த கனவு என்று சொல்லி\nதரையினில் கால்விரல் கோலம் போட்டாய்..\nவரம் தர ஏங்கும் கடவுளை\nமுதன் முதலில் காண்கிறேன் என்றேன்...\nச்சீ... போடா... படவா ... என்றாய்..\n12. ஐ லவ் யூ...\nஎழுதினாய் ஒரு நாள் நீ..\nஎன்ன எழுதினேன் சொல் என்றாய்..\nஐ லவ் யூ என்றேன் நான்...\nதிகைக்கமாட்டாயா சிறிது நேரம் என்றாய்...\nமுடியுமா உன்னால் என்றாய் ஒருநாள்..\nஅஞ்சு மூட்டை சுமப்பவன் நான்..\nபஞ்சு மூட்டையை மாட்டேனா என்றேன் நான்..\nஉன் வாயில் நீ இட்ட கணம்\n15. பிறந்த நாள் ட்ரெஸ்..\nஉன் பிறந்த நாள் ட்ரெஸில்\nஅடடா பிறந்த நாளுக்கு இன்னும்\nஇன்று கூட சாத்தியம் தான் என்று\nதுரத்தித் துரத்தி அடித்தாய் நீ...\n16. பார்த்தால் பசி தீருமா..\nமாலை நேரம் .. பூங்காவில் நாம்..\nஎன் தங்கமே.. கொண்டு வந்த லஞ்ச்சும் தீர்ந்ததே..\nஎன்ன செய்வேன் என்று பதைத்தாய்..\nநான் உன் மடியில் சாய்ந்துகொண்டேன்..\nபார்த்தால் பசிதீரும் என்று சொன்னது பொய்யல்லவா என்றேன்..\nஏன் அப்படி சொல்கிறாய் என்றாய்..\nஉண்டபின் தானே என் பசி தீர்ந்தது என்றேன்..\nவெட்கமுடன் போடா படவா என்றாய்..\nநான் செய்த பிரார்த்தனைகளை விட\nஉன் பிரார்த்தனையே என்னை வேண்டி தானே..\nபின் எதற்காக இந்த அங்கலாய்ப்பு..\nஎன்று என் முகத்தில் இடித்தாய்..\nகாதல் தழுவ பார்த்தேன் நான்..\nகால் நழுவ சாய்ந்தாய் நீ..\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 2:06 PM\nதமிழர்களின் சிந்தனை களம் June 30, 2011 at 8:33 AM\nகவிதைகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் கலை .\nஅருமை பாராட்டுகள் கலை கலை [கலையண்ணா]\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nகாதல் - சில குறிப்புகள்..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/12/blog-post_06.html", "date_download": "2018-07-18T10:16:19Z", "digest": "sha1:ZCDBYVJFWOYUV2QAETFJNZQ367KLT7VF", "length": 37807, "nlines": 115, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: மின்சார மீன்கள்", "raw_content": "\nநாம் பார்க்க இருப்பது மிக உயர்ந்த மின் ஆற்றலை தன்னகத்தே கொண்டு விளங்கும் எலக்டிரிக் ஈல் (Electric Eel) என்று அழைக்கப்பபடும் மின்சார மீனைப் பற்றியதாகும்.\nதென் அமெரிக்காவின் அமேசான் ஆறுகளின் கிளை நதிகளில் வாழக்கூடிய இந்த வியப்பளிக்கும் மீன், தன் எதிரியின் உடலில் பட்ட மாத்திரத்தில் உயிரிழக்கச் செய்யும் அபரிதமான மின் ஆற்றலின் உற்பத்திக் கேந்திரமாக விளங்கிவருகின்றது.\nநம் நாட்டிலே மின் கம்பங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றின் மின் சாதனங்களின் அருகில், அபாயம் 440V மின்சாரம் என்று எழுதப்பட்டு மண்டை ஓட்டிற்கு கீழே இரண்டு எலம்புகளினால் பெருக்கல் குறி அமைப்பில் வரையப்பட்டு எச்சரிக்கை விடப்பட்டிருப்பதைக் கண்டிருப்போம். 440V மின்சாரம் என்பதே மனிதார்களைப் பொருத்த வரை அபாயம் என்ற நிலை இருக்கும் போது 650V மின்சாரம் எந்த அளவிற்கு அபாயகரமானது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஎலக்டிரிக் ஈல் தன் உடலில் கொண்டிருக்கும் மின் அழுத்தம் 650V மின்சாரமாகும். இத்தகைய அபரிதமான மின் ஆற்றல்தான், இவை இறைவன் புறத்திலிருந்து அடையப் பெற்ற விதிவிலக்கான அம்சமாகும். இன்னும் சில வகை மீன்களுக்கும் சிறிய அளவிலும் குறிப்பிடக் தக்க அளவிலும் மின் ஆற்றல் இருப்பினும் இந்த எலக்டிரிக் ஈல் அவை அனைத்தையும் காட்டிலும் மிக அதிக அளவிற்கு மின் ஆற்றல் பெற்று விளங்குகிறது.\nஅமேசான் ஆற்றின் கிளை நதியாகிய ஒரினோகோ ஆறுதான் எலக்டிரிக் ஈல் மீனுடைய பிறப்பிடமாகும். 2.75 மீட்டர் நீளமும், சுமார் 22 கிலோ எடையுடன் கூடிய இந்த மீன் உருவ அமைப்பில் பாம்பின் அமைப்பில் காணப்படுகின்றது. சாம்பல் நிறத்துடனும் மிகக் குறைந்த அளவிளான செதில் அமைப்புடனும் உருளையான வடிவத்திலும் அமைந்துள்ளது. உள் உறுப்பு அனைத்தும் இவற்றின் உடலின் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியில் அமைந்துள்ளன.\nஇவற்றிற்கு சிறிய அளவிலே செவுள் அமையப் பெற்றிருப்பினும் கூட இவை சுவாசித்ததன் பின்னர் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடை வெளியேற்றவே இதைப் பயன்படுத்துகின்றன. இவை வாழக்கூடிய ஆறுகளின் தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதனால் இவை அடிக்கடி தண்ணீரின் மேற்பரப்பிற்கு வந்து வாயின் மூலம் சுவாசித்துச் செல்கின்றன. மேலும் இவற்றின் வாயின் உட்புறத்தில் அதிக அளவிற்கு இரத்த நாளங்கள் அமையப் பெற்று இருப்பதனால் அதிகமான ஆக்சிஜனை கிரகித்துக் கொள்ள ஏதுவாயிருக்கின்றது. இவை அதிகமான நேரங்கள் அசைவின்றி மிகவும் சோம்பல் வாய்ந்த நிலையிலேயே கழிக்கின்றன.\nஇவற்றின் திறனைப�� பற்றி பண்டைய கால மக்களும் அறிந்து வைத்திருந்தனர் என்பதனை வறலாறுகளில் அறிய முடிகின்றது. பண்டைய ரோமானியப் பேரரசர்கள் எலக்டிரிக் ஈலைக் கொண்டு தங்கள் எதிரியை கொன்று அழித்தனர். இவை உயிரைப் போக்கி விடக்கூடிய ஏதோ ஒரு ஆற்றல் பெற்று விளங்குவதை அறிந்து வைத்திருந்தனரே தவிர இவற்றின் அபரிதமான மின் ஆற்றலைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கவில்லை. பண்டைய ரோமானிய மன்னர்கள் இவற்றை நன்கு அலங்கரித்து குளங்களில் வளர்த்து தங்களின் அரசியல் எதிரிகள் மற்றும் தங்களுக்கு அடிபணியாத அடிமைகளை குளத்தில் தள்ளி இவற்றின் மூலம் சாகடித்துள்ளதை வறலாறுகளில் காண முடிகின்றது.\nஇவற்றின் மின் அதிர்வு பெரிய குதிரையையே 6 மீட்டர் தொலைவிற்குத் தூக்கியெறியும் ஆற்றல் உள்ளதாகும். இந்த மீனைப் பொருத்தவரை தனது உணவிற்காக இவைகள் தனது எதிரியின் மீது மோதினாலே போதுமானதாகும். அல்லது குறிப்பிட்ட தூரத்திற்கு மின்சாரத்தைப் பாய்ச்சியும் தன் இரையைக் கொல்லும் ஆற்றலைப் பெற்று விளங்குகின்றது. எலக்ட்ரிக் ஈல் அவற்றின் மீது பட்ட உடன் மின் தாக்குதலால் உடனே செயலிழந்து விடுகின்றன அல்லது பொதுவாக இறந்துவிடுகின்றன. பட்ட மாத்திரத்தில் மனிதர்களின் உயிரைக் குடிக்கும் ஆற்றல் இந்த உயிரினத்திற்கு மாத்திரம்தான் இருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது.\nஇவற்றின் உணவு பெரும்பாலும் இதரவகை மீன்கள் மற்றும் தவளைகளாகும். இருப்பினும் கூட இவை காடுகளின் பழங்கள் மற்றும் விதைகள் மற்றும் கொட்டைகள் ஆகியவற்றை நன்றாக உண்ணக் கூடியவை. பருவகாலத்தில் பெய்யும் மழையினால் அமேசான் ஆற்றில் ஏற்படும் அதிகப்படியான வெள்ளப் பெருக்கினால் ஆற்று நீர்மட்டம் உயர்ந்து அடர்ந்த வனப்பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதனால் இவை காடுகளினுள் பயணித்து பழங்கள் மற்றும் விதைகளை நன்கு உண்ணுகின்றன. இந்த பருவத்தில்தான் மரங்களிலிருந்து அதிகப் படியாக பழங்கள் விழுகின்றன.\nஎலக்டிரிக் ஈலின் உடல் அமைப்பும் அதன் மின் உறுப்புகளைப் பற்றிய ஓர் விளக்கப் படம்.\nஎலக்டிரிக் ஈலின் உடல் உள் உறுப்புக்கள் அனைத்தும் அவற்றின் உடல் நீளத்தில் ஐந்தில் ஒரு பகுதியிலேயே அமைந்துள்ளன. மிஞ்சிய பகுதியில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் உறுப்புகள் அமைந்துள்ளன. இவற்றின் மின்சார அமைப்பு ஒரு பேட்டரியின் அமைப்பை முழுதும் ஒத்திருக்கின்றன. பேட்டரியின் நேர் எதிர் துருவங்களைப் போன்றே இவற்றிற்கும் இருதுருவங்கள் அமையப் பெற்றுள்ளன. மின்சாரம் பாய்ந்து செல்ல இருதுருவங்கள் இல்லையெனில் மின் சுற்று நிறைவு பெறாத நிலையில் மின்ணோட்டம் முழுமைப் பெறுவதில்லை. இவற்றின் தலைப்பகுதி நேர் துருவம்(பாஸிடிவாகவும்) அதன் வால் பகுதி எதிர் துருவம்(நெகடிவாகவும்) அமைந்து மின்சாரம் பாய்ந்து செல்ல வகைச் செய்கின்றன. இவை இரண்டு வித்தியாசமான வெவ்வேறான மின்சார உற்பத்தி உறுப்புகளைப் பெற்றுள்ளன. ஒன்று சாக்ஸ் (Sacks) என்றழைக்கப்படும் உறுப்பு. சாக்ஸ் என்றழைக்கப்படும் உறுப்பின் மூலம் மிகக் குறைந்த அளவாக 5 முதல் 10 வோல்ட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப் படுகின்றது. இந்த குறைந்த மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் அவற்றின் சுற்றுப் புறங்களுக்கு அனுப்பி மற்ற ஈல்களுடன் தொடர்பு கொள்ளவும், அவை இடம் பெயர்ந்து செல்லவும் பயன்படுத்துகின்றன. மேலும் இதனைக்கொண்டு இரையின் இருப்பிடத்தைப்பற்றிய துப்பு அறியவும் இவைகளினால் பயன்படுத்தப்படுகின்றது.\nஅடுத்த உறுப்பு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று முக்கிய சேமிப்பு மின்கலம் (main batary) ஆகும். அடுத்து வேட்டை உறுப்பு (hunter organ) ஆகும். இரண்டும் மின்சாரத்தைச் சேமித்து வைக்கவும் அதை தேவையின் போது வெளிப்படுத்தவும் உதவுகின்றன. 1938ம் ஆண்டு நியூயார்க் உயிரியல் பூங்காவின் பொருப்பாளர் டபிள்யூ. கோட் (W.Coate) அவர்களினாலும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் இயற்பியலார் ஆர்.டி.காக்ஸ் (R.T.Cox) இருவரினாலும் இணைந்து செய்யப்பட்ட ஒரு சுவாரசிய ஆராய்சியில் வித்தியாசமான சில அம்சங்களைக் கண்டறிந்தனர். இயற்கையில் எலக்டிரிகல் ஈல் வாழக்கூடிய சூழ்நிலையிலேயே ஒரு நெகடிவ் மின் கம்பியுடன் இணைந்த 2 வோல்ட் நியான் பல்புடன் இணைத்தபோது அந்த பல்பு எரியத்துவங்கியது. மேலும் வெளிப்புறத்திலிருந்து மின்சாரத்தை அதில் இணைத்தபோது அவை சீண்டப்பட்டு தனது மின்சாரத்தை மின் ஆற்றல் ஒலி ஆற்றலாக மாற்றப்படும் அமைப்பிலே ஒரு ஸ்பீக்கரைப் போன்று சத்தத்துடன் வெளிப்படலாயிற்று. அந்த சத்தம் நன்கு கேட்டக் கூடிய வகையிலே அமைந்திருந்ததைக் கண்டார்கள். அப்போது அதனுடன் இணைக்கப்பட்ட வோல்ட் மீட்டர் 500 வோல்ட் மின்சாரத்தை வெளியிட்டதை அறிந்தா��்கள்.\nஇறந்த 9 மணி நேரத்திற்குப் பிறகும் மின் அதிர்வைத் தரும் பயங்கரம்.\nஇவற்றின் மின் திறன் இவற்றின் வயது மற்றும் இவற்றின் அளவிற்கு ஏற்றார்போல் அளவில் வேறுபடுகின்றன. இவற்றின் வயது ஏற ஏற இவற்றின் மின் ஆற்றல் திறனும் அதிகறித்துச் செல்லுகின்றது. இவற்றின் உடலில் மின்சார உற்பத்தியின் திசுக்கள் வித்தியாசமான அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இவை எலக்டிரோசைட் (electro cytes) என்று அழைக்கப்படுகின்றன. இவை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட நிலையில் வட்ட வடிவில் அமைந்துள்ளன. ஏறக்குறைய இவற்றின் எண்ணிக்கை இரண்டு லட்சம் வரை அமையப் பெற்றுள்ளன. இவற்றின் ஒரு எலக்டிரோசைட் 0.15 வோல்ட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆற்றல் பெற்று விளங்குகின்றன. இவைகளின் ஒருங்கிணைந்த முழுத் தொகுப்பே 650 வோல்ட் மின்சாரமாகும். இவை மீனின் அளவிற்கு ஏற்றார்போல் வித்தியாசப்படுகின்றன.\nஏலக்டிரிக் ஈல்கள் எல்லா நேரத்திலும் முழு மின் ஆற்றலையும் பிரயோகம் செய்வதில்லை. இவை தன் ஆற்றலைப் பயன்படுத்தாத சமயங்களில் ஒன்வொன்றின் மின்திறனும் 0.8 வோல்டான நிலையில் சம நிலையாயிருக்கும். இந்த எலக்ட்ரோசைடின் வெளிப்புறம் (+) நேர்த் துருவமாகவும் அதன் உட்புறம் (-) எதிர் துருவமாகவும் அமையப் பெற்று உபயோகத்தின் போது இவ்விரு துருவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உயர் மின் அழுத்தம் செலுத்தக் கூடிய முறையிலே அமையப் பெற்றுள்ளன. இவை உயிருடன் இருக்கும் போது மட்டுமல்லாது இறந்த 9 மணி நேரத்திற்கு பிறகும் உடலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த மின்சாரத்தினால் மின் அதிர்வை ஏற்படுத்தி ஆபத்தை விளைவிக்கக் கூடியதாகும்.\nஎலக்டிரோசைட் ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்தொகுப்பை ஏற்படுத்தக் கூடிய விளக்கப் படம்.\nஎலக்டிரோசைட் உபயோகம் இல்லாத சமயங்களில் அவற்றின் அமைப்பு கீழ் கண்ட நிலையில் அமையப் பெற்றிருக்கும்.\nமின்சாரத்தை பிரயோகம் செய்யும் போது ஒன்றுடன் ஒன்று இணைந்து மின்சாரத் தொகுப்பை ஏற்படுத்தி உயர்ந்த மின் அழுத்தத்தை ஏற்படுத்தும் போது அவற்றின் நிலை.\nஎலக்டிரிக் ஈல் ஆற்று நன்னீரில் வாழக்கூடியதாக இருப்பினும் கூட இவைகள் குஞ்சு பொறிக்க கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன. இவை ஏன் தங்கள் வாழும் இடத்தை விடுத்து கடலின் உப்பு நீரை நோக்கிச் செல்லுகின்றன என்பதற்கு இதுவரை சரியான காரணம் அறிவியல் அறிஞர்களினால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவை சரகாஸ்ஸோ(saragasso) கடலிற்கு பயணித்து கடலின் மிக ஆழத்தில் முட்டையிட்டு தங்கள் வாழுமிடத்திற்கு திரும்பி வந்து வாழ்க்கையைத் தொடருகின்றன. அதன் பிறகு முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்கள் வளைகுடா நீரோட்டத்தினோடு (gulf stream) தங்கள் பயணத்தை தொடருகின்றன. இந்த சிறிய லார்வாக்கள் ஒரு வருடக் காலத்தில் பயணித்து அல்லது நீரோட்டத்தினால் அடித்துச் செல்லப்பட்டு வட அமெரிக்காவின் கடற்கரையையும், முன்று ஆண்டுகளில் ஐரோப்பாவையும் அடைகின்றன. பின்னர் இவை வளைகுடா நீரோட்டத்தினால் திரும்பி தங்கள் பெற்றோர் வாழும் தென் அமெரிக்காவின் ஆற்று முகத்துவாரங்களை அடையும் போது இவை உருவத்தில் எலக்டிரிக் ஈலின் உருவத்தை அடைகின்றன. பின்னர் இவை ஆறுகளுக்குத் திரும்பி தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகின்றன. மீண்டும் அவை பருவத்தை அடைந்து முட்டையிடும் காலம் வரை அங்கே கழித்துவிட்டு முட்டையிட கடலின் உப்பு நீரை நோக்கி தங்கள் பயணத்தைத் தொடர்கின்றன. இதுவே இவற்றின் வாழ்க்கைச் சுழற்சியாகும்.\nஇவை பல்லாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சரியாக தங்கள் பூர்வீக இடத்தை தங்கள் பெற்றோர் வாழும் இடத்தை அடைவதென்பதான இத்தகைய ஆற்றல் பகுத்தறிவுடன் படைக்கப்பட்ட மனிதர்களுக்கே சாத்தியம் இல்லை என்ற நிலை இருக்கும் போது இந்த அற்புத அதிசய உயிரினத்தின் செயலின் வெளிப்பாடு இறைவனின் வல்லமையின் சான்றைப் பறைச்சாற்றும் நிகழ்சிதான் என்பதில் அறிவுடைய மக்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய செயல்பாடுகள் அனைத்தும் இயற்கையின் தேர்வான (Natural Selection) டார்வினின் கோட்பாட்டை தகர்த்தெறியக் கூடிய ஆதாரங்களாகும். இத்தகைய இறைவனின் சான்றுகளைக் கொண்டு நேர்வழிப் பெற்று, இறைவனின் அழைப்பையும் அவரது தூதரின் அழைப்பையும் ஏற்று பதிலளிக்கூடியவர்களுக்கு அழகிய தங்குமிடம் இறைவனால் வாக்களிக்கப்பட்டிருக்கின்றது. இதை தவிர்த்து மற்ற எந்த வழியில் சென்றாலும் வெற்றிக் கனியை அடைய முடியாது என்பதை விரைவில் விளங்கிக் கொள்வார்கள்.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச ��ெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2014/04/blog-post_3269.html", "date_download": "2018-07-18T10:13:42Z", "digest": "sha1:UUSVYLOLCNB7LEUZNBQJVMUCAMMTMBDQ", "length": 23716, "nlines": 179, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: பிரிட்டனில் வேகமாக வளரும் இஸ்லாம்", "raw_content": "\nபிரிட்டனில் வேகமாக வளரும் இஸ்லாம்\nபிரித்தானியாவில் மாத்திரம் ��ருடாந்தம் 5000 பேர் இஸ்லாத்தை தமது மார்க்கமாக ஏற்றுக் கொள்வதாக அந்நாட்டிலிருந்து வெளியாகும் 'த சன்' பத்திரிகை தெரிவிக்கிறது. அதிலும் குறிப்பாக இவர்களில் அரைவாசிப் பேர் வெள்ளையர்கள் எனவும், அவர்களில் 75 வீதமானோர் பெண்கள் எனவும் அப் பத்திரிகை மேலும் தெரிவிக்கிறது. இவ்வாறு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட நான்கு பெண்களுடன் 'த சன்' பத்திரிகை மேற்கொண்ட நேர்காணலின் முக்கிய பகுதிகளை வாசகர்களுக்காக தமிழில் தருகிறோம்.\nபிரித்தானியாவின் க்ளஸ்கோ நகரில் வசிக்கும் ஊடகவியல் கற்கை மாணவியான இவர் 2010 ஜூன் மாதம் முஸ்லிம் இளைஞர் ஒருவரைச் சந்தித்ததன் மூலம் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டõர். தான் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டமை பற்றி அவர் இப்படிக் கூறுகிறார்.\n\"நான் ஒரு கிறிஸ்தவ பெண் என்ற போதிலும் மதமோ, தேவாலயமோ எனது வாழ்வில் பெரும் பங்கு வகித்ததில்லை.\n18 வயதாக இருந்த போது ஹோட்டல் ஒன்றில் நிர்வாகியாகப் பணியாற்றும் மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் எனும் முஸ்லிம் இளைஞரைச் சந்தித்தேன்.\nஹோட்டல் ஒன்றில் தேநீர் விருந்துக்காக செல்ல வருமாறு அவர் அழைத்தார். அந்த முதல் சந்திப்பு முடிந்ததும் மீண்டும் ஒரு முறை சந்திக்கலாம் என்று அவர் அழைப்பு விடுத்தார். இவ்வாறு சுமார் 3 தடவைகள் சந்தித்த பின்னர் நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ வேண்டும் என விரும்பினோம்.\nஇருப்பினும் அப்துலின் வாழ்க்கை முறைபற்றி நான் அறிந்து கொள்ள விரும்பினேன். அதனால் இஸ்லாம் பற்றி அதிகமாகத் தேடிப் படித்தேன். அப்போதுதான் நான் இஸ்லாத்தைத் தழுவ வேண்டும் என விரும்பினேன்.\nகடந்த வருடம் முதல் நான் ஹிஜாப் அணியத் தொடங்கியுள்ளேன். இந்த வருட ஆரம்பத்தில்தான் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.\nநான் இப்போது இஸ்லாமிய பெருநாள்களை கொண்டாடுகிறேன். அதேபோன்று கிறிஸ்மஸின் போது எனது பெற்றோருடன் இணைந்து ஹலாலான இரவு உணவையும் அருந்துகிறேன்.\nநான் இஸ்லாத்தின் வரையறைகளை விரும்புகிறேன். நான் சுவர்க்கம் செல்வேன் என்றும் எதிர்பார்க்கிறேன்.\nகடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இஸ்லாத்தைத் தழுவி தனது பெயரை \"ஆமினா'வாக மாற்றிக்கொண்ட ஜெய்ன் செம்ப் பிரித்தானியாவின் மென்செஸ்டர் நகரில் சமூக ஒத்துழைப்பு பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றுகிறார்.\nகடமையின்போது கூட ஹிஜாப் அணிந்து ���ீதியில் வலம்வரும் இவர், வெள்ளிக்கிழமைகளில் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காகச் செல்ல வேண்டும் என்பதற்காக மேலதிக நேரங்களிலும் பணியாற்றுகிறார். \"டுவிட்டர்' இணையத்தளம் மூலமõக முஸ்லிம்களோடு கருத்துப் பரிமாறல்களில் ஈடுபட்ட போதே தனக்கு இஸ்லாம் அறிமுகமானதாகக் குறிப்பிடும் ஜெய்ன் செம்ப் உள்ளூர் பள்ளிவாசல் ஒன்றின் \"டுவிட்டர்' கணக்கை நிர்வகிக்கும் முஹம்மது மன்சூர் என்பவரே இஸ்லாம் பற்றி தனக்கு அதிகம் தெரிந்துகொள்ள உதவியவர் என்றும் குறிப்பிடுகிறார்.\nஇனி இஸ்லாம் பற்றி ஜெய்ன் சொல்வதைக் கேளுங்கள்.\nஇஸ்லாம் பெண்களை \"சமையலறை அடிமைகளாகவே' வைத்திருக்கிறது என்றே நான் முன்பு எண்ணியிருந்தேன். ஆனால் இப்போதுதான் இஸ்லாம் எந்தளவு தூரம் சகிப்புத் தன்மை உடையது, மற்றவர்களுக்கு மதிப்பளிக்கிறது என்பதை என்னால் உணர முடிகிறது.\nஎனது கேள்விகளுக்கு விடையளிக்கக் கூடிய வேறு எந்தவொரு சமயத்தையும் என்னால் அந்தத் தருணத்தில் காண முடியவில்லை. இஸ்லாத்தைத் தவிர அதனால்தான் இஸ்லாத்தின் மீதான ஈர்ப்பினால் நான் காதலில் வீழ்ந்துவிட்டேன். நான் இஸ்லாத்தை எனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக் கெண்டுள்ள போதிலும் எனது குடும்பத்தினரும் சக பணியாளர்களும் என்னை விட்டும் பிரிந்து சென்று விடவில்லை. எனது கணவரும் இரு பிள்ளைகளும் கத்தோலிக்கர்களாகவே இருக்கிறார்கள். அவர்களும் இஸ்லாத்தைத் தழுவவேண்டும் என்று நான் ஒருபோதும் நிர்ப்பந்திக்கப்போவதில்லை.\nநான் மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்த்து எனது குடும்பத்தினர், உறவினர்கள் சந்தோஷமடைகிறார்கள். நான் ஹிஜாப் அணிந்தே பொலிஸ் கடமையை ஆற்றுகிறேன். இது எனக்கும் என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் ஒரு புது அனுபவம். பொலிஸில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்கள் கடமையின் போது \"ஹிஜாப்' அணிவது குறித்த ஒழுங்கு விதிகள் சிலவற்றை நான் தற்போது தயாரித்துக் கொண்டிருக்கிறேன்.நான் என்னைப் பற்றி வெளிப்படையாகக் கூறிக்கொள்வதன் மூலமாக முஸ்லிம் பெண்கள் பொலிஸில் பணியாற்ற முடியும் என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன். இதன் மூலம் இஸ்லாம் தொடர்பான தவறான அபிப்பிராயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என எண்ணுகிறேன்.\nசிலருக்கு காதல்தான் இஸ்லாத்தைத் தெரியப்படுத்துகிறது. ஆனால் இவரது வாழ்வில் ஏற்பட்ட \"காதல் ம��றிவு' தான் இவருக்கு இஸ்லாத்தை பற்றி அறியும் ஆவலை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் நகரில் வசிக்கும் க்ளைமர் ஈவன்ஸ், கடந்த வருடம் ஜூலை மாதம் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.\nநான் காதலித்த முஸ்லிம் நபர் என்னைக் கைவிட்டுச் சென்ற போது இஸ்லாம் மிக மோசமானதும் இரக்கமற்றதுமான மார்க்கம் என்றே நான் கருதினேன்.ஆனால் எனது தாயார்தான் அது தப்பான எண்ணம் என்பதை எனக்குப் புரிய வைத்தார். நான் காதலித்த நபர் இஸ்லாத்தின் அடிப்படைகள் எதனையும் தனது வாழ்வில் கடைப்பிடிக்கவில்லை என்பதை தாய் தான் எனக்கு விளக்கிக் கூறினார்.\nஅதன் பிற்பாடுதான் இஸ்லாம் அமைதியும் சமாதானத்தையும் ஊக்குவிக்கும் மார்க்கம் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்.\nஇஸ்லாத்தைத் தழுவும் வரைக்கும் எந்தவொரு மதத்தையும் நான் வாழ்வில் பின்பற்றியிருக்கவில்லை. நான் கடவுள் மீது நம்பிக்கை கொள்ளவுமில்லை. நான் இப்போது எனது தலையை மறைத்துக்கொள்கிறேன். ஹிஜாப் அணிகிறேன். இது எனது வாழ்வில் நான் எடுத்த மிகப்பெரும் தீர்மானம். எனது தந்தை நான் ஹிஜாப் அணிவதை விரும்பவில்லை. அதனால் அவரோடு இருக்கும் காலங்களில் மாத்திரம் நான் ஹிஜாப் அணிவதை தவிர்த்துக்கொள்கிறேன்.\nநான் இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்ப காலங்களில் பல்வேறு விதமான தேவையற்ற விமர்சனங்களை எதிர்கொண்டேன். ஆனால் கடந்த ஆறு மாத காலமாக எனக்குள் மிகுந்த நம்பிக்கை வளர்ந்து வருகிறது. இப்போது நான் தினமும் தொழுகிறேன். வாரத்தில் ஒரு தடவை பள்ளிவாசலுக்கும் செல்கிறேன்.\nநான் எனது பெயரை சாபிர் என மாற்றிக்கொண்டுள்ளேன். இருப்பினும் \"க்ளையர்' எனும் எனது பழைய பெயரையும் பயன்படுத்துகிறேன்.எனது வாழ்க்கைத் துணையையும் நான் இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறேன். அவரும் முஸ்லிம்தான். ஆனால் நாங்கள் இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nஇஸ்லாம் என்னை ஒரு சாந்தமான பெண்ணாக மாற்றியிருக்கிறது. இப்போதுதான் எனது வாழ்வில் முதன்முறையாக ஒரு பூரண திருப்தியைக் காணுகிறேன்.\nநான் இஸ்லாத்தைத் தழுவியதால் முன்பிருந்த வாழ்க்கையில் அனுபவித்த எவற்றையும் இழந்துவிடவில்லை. ஆனால் இப்போது பன்றி இறைச்சி சாப்பிடுவதை தவிர்த்துவிட்டேன்.\n2009இல் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த சமயம் இஸ்லாத்��ைத் தழுவிய இவரது இயற்பெயர் இயூனிஸ். பிரட்டனின் எடின்பேர்க் நகரைச் சேர்ந்த இவர் தான் இஸ்லாத்தைத் தழுவிய கதையை இப்படிச் சொல்கிறார்.\n\"இஸ்லாத்தைத் தழுவ முன்பு நான் ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவே இருந்தேன். எனது குடும்பம் மேற்கு ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. அங்கு இஸ்லாமும் கிறிஸ்தவமும் பின்பற்றப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பாடத்தைக் கற்ற போதுதான் இஸ்லாம் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.\nஆரம்பத்தில் இஸ்லாம் மிகவும் தீவிரப்போக்கு கொண்ட மார்க்கம் என்றே நான் எண்ணியிருந்தேன். ஆனால் நான் குர்ஆனைப் படிக்க ஆரம்பித்த போது என்னையறியாமலேயே அதில் வீழ்ந்து விட்டேன்.\nஇயற்கை மற்றும் விஞ்ஞானம் தொடர்பில் குர்ஆன் கூறும் விளக்கங்களால் நான் ஆகர்ஷிக்கப்பட்டேன். விஞ்ஞானம் தொடர்பில் உங்களால் விளக்க முடியாத பல்வேறு கேள்விகளுக்கும் குர்ஆனும் இஸ்லாமும் எனக்கு விடை தந்தன.\n15 வயதாக இருக்கும் போதே நான் மொடலிங் துறைக்குள் நுழைந்தேன். உதைபந்தாட்டம், மெய்வல்லுனர் துறைகளில் ஈடுபõடு காட்டிய போதிலும் \"நவநாகரீக மொடலிங்' துறையிலேயே கூடுதலாக எனது கவனத்தைச் செலுத்தினேன். ஆனால், நான் இஸ்லாத்தைத் தழுவிய பின்புதான் அழகு என்பதன் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து கொண்டேன்.\nஆரம்பத்தில் நான் ஒரு நவநாகரீக பெண்ணாக இருந்துவிட்டு பின்னர் முஸ்லிம்களோடு எவ்வாறு இணைந்துகொள்வது என்பது பற்றி சற்று சங்கடப்பட்டேன். ஆனால் எனது முஸ்லிம் சகோதரி ஒருவர்தான் எனக்கு வழிகாட்டினார். இஸ்லாம் ஒரு போதும் தீவிரப் போக்குடைய மார்க்கம் அல்ல எனவும் இஸ்லாத்தை தீவிரப் போக்குடைய மார்க்கமாக பார்ப்பது தவறு என்றும் அவர் சொன்னார்.\nநான் இப்போது எனது வாழ்வில் 99 வீதமான நேரத்திலும் தலையை மறைத்துக்கொள்கிறேன். நான் இப்போது அரை நிர்வாண ஆடைகளை அணிவதை தவிர்த்துவிட்டேன்.\nநான் தினமும் தொழுகிறேன். அவ்வப்போது பள்ளிவாசலுக்கும் செல்கிறேன். விரைவில் குடும்ப வாழ்வை ஆரம்பிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் நான் ஒருபோதும் முஸ்லிமல்லாத ஒருவரை திருமணம் முடிக்கப்போவதில்லை.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suzhiyam0.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-07-18T10:22:17Z", "digest": "sha1:L6WGGDFLP22JIAKIDNEEZ6Y6LZZQBMM7", "length": 4829, "nlines": 63, "source_domain": "suzhiyam0.blogspot.com", "title": "புத்தகப்புழு: இழந்த சொற்கள்", "raw_content": "\nபுத்தகப்புழு நான். புத்தகங்களை உண்டு புத்தகங்களால் கூட அமைத்து உறங்கிக் கிடக்கிறேன் கூட்டுப் புழுவாக சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா சிறகு முளைத்து பட்டாம் பூச்சியாவேனா அறிகிலேன். கூட்டுப்புழுவும் கூடமைத்து உறங்கிக்கிடந்தது பட்டாம் பூச்சி ஆவதற்காக அல்லவே\nகாலத்தின் ஒரு தூய புள்ளியில்\nபேசி இருந்தது வனக் குருவி\nவாழ்வு என்னை தன் வலிய கரங்களுக்குள் இட்டு பகடைக் காயாக உருட்டும் போதெல்லாம் நான் உரக்க சொல்லிகொள்கிறேன் வெந்ததை தின்று விதி வந்து சாகும வெறும் மனிதன் அல்ல நான். பல்லாயிரம் ஆண்டுகளாக வருடம், மதம் என்று கணித முறை தொடங்கும் முன் வெளிச்சமும் இருளும் மாறி மாறி வரும் போதுகளைக் கண்டு பிரமிக்கவும் அறியாது ப்ரங்ஞை அற்ற பொழுதுகளில் இருந்து இன்று விந்தைகளையும் வியப்புகளையும் உருவாக்கி அவற்றை மீண்டும் அழித்து வேறு புதியவைகள் படைக்கும் மனித அறிவு என்ற மாபெரும் இயற்கை தொடர் சங்கிலியின் வளர் நுனியில் நானும் இருக்கிறேன். ஒருவகையில் சாட்சியாக. ஒருவகையில் அறிவின் உலகம் முன்னகரும் ஊடகமாக.பல நூறு வருட மனித வாழ்வியலும் அனுபவமும் முன்நகர ஒரு கருவியாக என்னையும் பயன் படுத்தி முன் செல்கிறது என்கிற ப்ரங்ஞையோடு. இது கர்வம் அல்ல. இது என் வாழ்வை நான் அர்த்த படுத்திக்கொள்ளும் விதம். ஒரு வகையின் மானுட பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2016/jul/15/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0-2541294.html", "date_download": "2018-07-18T11:03:04Z", "digest": "sha1:4QHONA6HO3IGJ7LWYHHHA3YS64655FQZ", "length": 6098, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு மறியல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nமீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு மறியல்\nஅரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே வெத்தியார்வெட்டு கிராம மக்கள் குடிநீர் கேட்டு வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவெத்தியார்வெட்டு கிராமம், காலனி மேலத் தெருவில் கடந்த 6 மாதங்களா�� சரிவர குடிநீர் விநியோகப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.\nஇதனால் காலனி மேலத் தெரு பெண்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வந்து நடவடிக்கை எடுப்பதாக\nஉறுதியளித்ததின்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.\nஇந்த மறியலால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/blog-post_942.html", "date_download": "2018-07-18T10:21:57Z", "digest": "sha1:N5G5VLGK4YGEBSY53ADAQXJ4LMA6L2T5", "length": 12872, "nlines": 429, "source_domain": "www.padasalai.net", "title": "புதிய நிறுவனத்துக்கு மாறப் போகிறீர்களா? - பி.எப். அமைப்பு புதிய வசதி அறிமுகம்!!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபுதிய நிறுவனத்துக்கு மாறப் போகிறீர்களா - பி.எப். அமைப்பு புதிய வசதி அறிமுகம்\nஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்துக்கு பணிக்கு மாறும்போது, அங்குள்ள பி.எப். கணக்கை மாற்ற படிவம்-13 நிரப்பிக்க கொடுக்க வேண்டி இருந்தது. இனிமேல், அது தானாகவே மாறிக்கொள்ளும் என பி.எப். அமைப்பு தெரிவித்துள்ளது.\nஒரு நிறுவனத்தில் புதிதாக சேரும் ஊழியர் ஒருவர் தான் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் வைக்கப்பட்டு இருந்த பி.எப். கணக்கு குறித்து படிவம்-13ல் நிரப்பி கொடுக்க வேண்டும். இது தான் இப்போது கடைபிடிக்கப்பட்டு வரும் முறையாகும்.\nஆனால், இனி புதிதாக படிவம்-11 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பி கொடுத்துவிட்டால், அனைத்து பணமும் புதிய நிறுவனத்தின் பி.எப்.\nகணக்குக்கு தானாகவே மாறிக் கொள்ளும் என பி.எப். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஇ.பி.எப். ஓ. அமைப்பு இப்போது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் படிவம்-13க்கு பதி���ாக புதிதாக படிவம் 11 அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த படிவத்தில் பி.எப். கணக்கு வைத்து இருக்கும் ஊழியர் தனது முன்பு பணியாற்றிய நிறுவனத்தில் வழங்கப்பட்ட பி.எப். எண், வங்கிக் கணக்கு, ஆதார் எண் நிரப்பி அளித்தால், தானாகவே பணம் புதிய நிறுவனத்தில் சேரும்போது மாற்றப்படும்.\nஇப்போது, அமைப்புசார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணிமாறும்போது, படிவம் -13யை பயன்படுத்தி பி.எப். கணக்கை மாற்றி வருகிறார்கள். இனி அது தேவைப்படாது.\nபி.எப். அமைப்புக்கு ஆண்டுதோறும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு கோடி விண்ணப்பங்கள் வருகின்றன. இதில் பி.எப். பணம் பெறுவது, ஓய்வூதியம், இறப்பு கோரிக்கை, பி.எப். பரிமாற்றம் ஆகியவை ஆகும்.இதில் பி.எப். பரிமாற்றம் மட்டும் 15 சதவீதம் புகார்கள் வருகின்றன.\nஇந்நிலையில், புதிய வேலைக்காக ஒரு நிறுவனத்தின் சேரும்போது, ஏற்கனவே கணக்கில் இருந்த பணத்தை எளிதாக மாற்ற இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/41211.html", "date_download": "2018-07-18T10:12:25Z", "digest": "sha1:XQ2OVOSQUETU3XKOYZ4LQKXLMKOD74NL", "length": 19364, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "சிம்புவுக்குப் போட்டியாக சிவகார்த்திகேயன்? | சிம்பு, சிவகார்த்திகேயன், தனுஷ், விஜய், வருத்தப்படாத வாலிபர் சங்கம்", "raw_content": "\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nநெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nசின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன், சினிமாவுக்கு வருவோம் என நினைத்து கூடப் பார்த்திருக்க மாட்டார். ஆனால், தமிழ் சினிமாவின் இன்றைய மோஸ்ட் வான்டட் ஹீரோ அவர் தான்.\nசின்னத்திரையில் பார்த்த சிவகார்த்திகேயனை நடிகராக ஏற்றுக்கொண்ட மக்கள், இப்போது பாடகராகவும் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்.\n'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய பாடலை யு-டியூப்பில் வெளியிட, சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது.\nஇந்த ஹிட்டைப் பார்த்து சிவகார்த்திகேயனே ஆச்சர்யப்பட்டுப் போனாராம். கோடம்பாக்கம் முழுவதும் இப்போது இந்தப் பாட்டைப் பற்றித்தான் பேச்சாகக் கிடக்கிறது.\nசூட்டோடு சூடாக சில விஷயங்களைச் செய்வதில் கோடம்பாக்கத்துக்காரர்கள் தான் கெட்டியாச்சே... வேறு சில நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கும் பாடச்சொல்லி சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுக்கிறார்களாம்.\nஆனால், இது சரிப்பட்டு வருமா என அவர் யோசிக்கிறாராம். 'முதல் பாட்டு பாடுறதுக்கு முன்னாடியும் இப்படித்தான் சொன்னீங்க. இப்போ பாட்டு பயங்கர ஹிட். துணிஞ்சி இறங்குங்க' என தைரியம் கொடுத்திருக்கிறார்களாம் அவருக்கு நெருக்கமானவர்கள்.\nஇப்போதுள்ள நடிகர்களில் சிம்பு தான் எல்லா ஹீரோக்களுக்கும் பாடுகிறார். விஜய், தனுஷ் இருவரும் தாங்கள் நடிக்கும் படங்களில் மட்டுமே பாடுகிறார்கள்.\nஎனவே, சிம்புவுக்குப் போட்டியாக தானும் களத்தில் குதிக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் சிவகார்த்திகேயன்.\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெள��ிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nஇரண்டு விருதுகளை தட்டிச்சென்ற தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathambamaalai.wordpress.com/category/blog/", "date_download": "2018-07-18T10:50:18Z", "digest": "sha1:QPT7QW3PKEOR4J7MY22MBPS7XYTZETA7", "length": 11724, "nlines": 404, "source_domain": "kathambamaalai.wordpress.com", "title": "Blog « கதம்ப மாலை", "raw_content": "\nthenormalself on மலரும் நினைவுகள்.\nrevathinarasimhan on பிறந்த வீடு போகும் பெண்ணே…\nPratap on தமிழ்10 விக்கி\nvidhai2virutcham on யானைக்கும் அடிசறுக்கும் பூனைக்…\nவிஜய் TV என்ன தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” கூவினாலும் நாம எல்லாம் தமிழர்கள் இல்லை, தமிங்கிலர்கள். இதப் புரிஞ்சிகிட்ட நண்பர் ஒருத்தர் பதிவுspot னு ஒரு தமிnglish blog aggregator create பண்ணியிருக்கார். இந்த blogஓட blogrollல (எனக்கு) தெரிஞ்ச / தெரியாத நிறைய மக்கள் இருக்காங்க. ஸூப்பர் work.\nIf you want to register your blog அல்லது தெரிஞ்ச blog ஏதாச்சும் இருந்தா கண்டிப்பா recommend பண்ணுங்க.\nஅப்பாடா finala guiltyயா feel பண்ணாம தமிnglishல எழுதலாம். Thanks பதிவுspot. 🙂\nPosted in Announcement, அறிவிப்பு, ஆங்கிலம், இதர இணையங்கள், எழுத்து, தமிழ், தமிnglish, பதிவுலகம், வலைசேகரிப்பகம், வலைப் பதிவுலகம், Blog, Blog aggregator, Blogging, entrepreneurship | 1 Comment »\nUpdated (நன்றி சுமி): என்னை அறைவேக்காடுனு சொல்லாம சொல்லிட்டார் சுமி 🙂\nthen we have the veteran (இவரை நானே கண்டுபிடிச்சேனாக்கும்):\nஎன் இனிய இசைப் பயணம் தொடரும்.\nPosted in இசை, பொழுதுபோக்கு, Blog, Entertainment, music | குறிச்சொல்லிடப்பட்டது: இசை, இணையதளம், இணையம், பொழுதுபோக்கு, வலைப்பூக்கள், Entertainment, music, Music blogs | 3 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kabali-ticket-reservation-status-041111.html", "date_download": "2018-07-18T11:04:03Z", "digest": "sha1:5KPX6LJCDOGV5DOVTJQISQF3ELBIVTIB", "length": 11790, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கபாலி... டிக்கெட்டுகள் காலி.. முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரசிகர்கள் கடும் போட்டி!! | Kabali ticket reservation status - Tamil Filmibeat", "raw_content": "\n» கபாலி... டிக்கெட்டுகள் காலி.. முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரசிகர்கள் கடும் போட்டி\nகபாலி... டிக்கெட்டுகள் காலி.. முதல் நாள் முதல் ஷோ பார்க்க ரசிகர்கள் கடும் போட்டி\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள \"கபாலி' படத்தின் டிக்கெட் முன் பதிவு நேற்று நள்ளிரவில் உலகம் முழுவதும் தொடங்குகிறது.\nடிக்கெட் முன்பதிவு திங்கள்கிழமைதான் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதலே 'ஆன்லைனில்' ரசிகர்களின் முன் பதிவு செய்யத் தொடங்கிவிட்டனர்.\n\"கபாலி' திரைப்படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க வேண்டும் என்று ஏராளமானோர் ஆர்வத்துடன் உள்ளதால், முன்பதிவு செய்வதில் ரஜினி ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவியது.\nமுதல் நாள் மட்டுமல்ல, முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து அரங்குகளிலும் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. சத்யம் குழுமத்தில் மட்டும் 26 அரங்குகளில் கபாலி படம் வெளியாகிறது. இந்த 26 அரங்குகளிலும் கபாலியின் முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டன.\nதமிழத்தின் பிற பகுதிகளிலும் இதே நிலை. இந்தியா தவிர உலகின் பிற நாடுகளில் கபாலியைக் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து வருகின்றனர்.\nகலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் கபாலியை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 22) வெளியாகிறது. தமிழ் தவிர மலாய் உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே வரலாறு காணாத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nரஜினிகாந்த் மாதிரி அருமையான மனிதரை எங்கும் பார்த்ததில்லை\n'ரஜினியை ஏமாற்றப் பார்க்கிறார்கள்..' - 'கபாலி' நஷ்ட சர்ச்சை குறித்து தாணு விளக்கம்\n'கபாலி' ரஜினியை வச்சு செஞ்ச மொட்ட ராஜேந்திரன்\nஇந்த பொங்கலை சூப்பர் ஸ்டார், லேடி சூப்பர் ஸ்டாருடன் கொண்டாடலாம்\nகபாலி சாதனையை முறியடித்த மெர்சல்... எதில் தெரியுமா\nஒரே நாளில் தெறி ஹிட் அடித்த டீசர்கள் - கபாலிக்க�� எந்த இடம் தெரியுமா\nட்விட்டரில் வைரலாகும் தன்ஷிகாவின் சிலம்பம் வீடியோ..\nஅதிக லைக்குகள்.... கபாலியை மிஞ்சியது விவேகம் டீசர்\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\n'கபாலி வருடாபிஷேகம்'... மதுரையில் திரளும் ரஜினி ரசிகர்கள்... ஜான் விஜய், ஜீவா பங்கேற்பு\nகபாலி மிஸ் பண்ணியதை காலா வாங்குவார்...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: kabali கபாலி டிக்கெட் முன்பதிவு\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\n: சத்தியமா உங்களிடம் இதை எதிர்பார்க்கவில்லை\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/muthaiah-direct-vishal-karthi-041070.html", "date_download": "2018-07-18T11:04:08Z", "digest": "sha1:L4FJA7SPBMVM3I3O4ZY6HWEDU7N5S45S", "length": 10540, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகர் சங்கத்திற்காக விஷால்-கார்த்தியை இயக்கும் முத்தையா? | Muthaiah Direct Vishal and Karthi - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகர் சங்கத்திற்காக விஷால்-கார்த்தியை இயக்கும் முத்தையா\nநடிகர் சங்கத்திற்காக விஷால்-கார்த்தியை இயக்கும் முத்தையா\nசென்னை: விஷால்-கார்த்தி இருவரையும் முத்தையா இயக்கப்போவதாக தகவல்கள் அடிபடுகின்றன.\nகார்த்தியை வைத்து 'கொம்பன்', விஷாலை வைத்து 'மருது' படங்களை இயக்கியவர் முத்தையா. தனித்தனியே இரண்டு பேரையும் இயக்கிய முத்தையாவுக்கு தற்போது ஒரே படத்தில் இருவரையும் இயக்கக் கூடிய வாய்ப்பு வந்திருக்கிறது.\nநடிகர் சங்க கட்டிடத்திற்காக விஷால்-கார்த்தி இருவரும் சேர்ந்து நடிக்கவுள்ளனர்.இப்படத்திற்காக பல்வேறு இயக்குநர்களும் கதை சொன்னதில் முத்தையா சொன்ன கதை இருவருக்கும் பொருந்தும்படி இருக்கிறதாம்.\nஇதனால் இருவரையும் இயக்கும் வாய்ப்பு முத்தையாவுக்கு கிடைக்கலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மருது' சுமாராக ஓடியதால் விக்ரம் பிரபுவை இயக்கும் வாய்ப்பை முத்தையா நழுவ விட்டிருக்கிறார்.\nவிக்ரம் பிரபுவை இயக்க முடியாவிட்டாலும் கார்த்தி-விஷாலை ஒருசேர இயக்கும் வாய்ப்புக் கிடைத்ததில் மனிதர் மகிழ்ச்சியாக காணப்படுகிறாராம்.\nவிரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவிற்கும், முத்தையா கதையெழுதி வருவது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி\nபேருந்தில் பிறந்த கவியரசர் கண்ணதாசன்: ஒரு பிளாஷ்பேக்\nசூர்யா படங்களிலேயே மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் படம் எது தெரியுமா\nசூர்யாவுக்கு அப்பா ஆன 'கொம்பன்' கார்த்தியின் மாமனார்\nமுத்தையாவை தேர்வு செய்த சூர்யா: அப்போ ரஞ்சித் அவரிடம் போவாரோ\nமுத்தையாவா, ரஞ்சித்தா, அட்லீயா: இங்கி பிங்கி பாங்கி போடும் சூர்யா\n\"கொம்பன்\" கார்த்தியைத் தொடர்ந்து \"சிங்கம்\" சூர்யாவைக் கையில் எடுக்கும் \"குட்டிப்புலி\" முத்தையா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபாப்கார்னால் சரிந்த பி.வி.ஆர்., ஐநாக்ஸ் பங்குகள்\nப்ளீஸ் மகத், இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க\nஇனி பிக் பாஸை பார்த்து யாரும் 'அப்படி' சொல்ல முடியாது\nஎங்கம்மா ஏன் அப்படி பயந்தாங்கன்னு இப்போ தான் புரிகிறது: ஸ்ரீதேவி மகள்-வீடியோ\nதிசை பட பாடலை வெளியிட்ட பாக்யராஜ்-வீடியோ\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு ஆடியோ லாஞ்சில் அசத்திய RJ பாலாஜி-வீடியோ\nடிவி ஜோதிகாவான பிரியங்கா தற்கொலை-வீடியோ\nதாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி-வீடியோ\nசென்னை சிறுமி பலாத்காரம்...தமிழ் திரையுலகினர் காட்டம்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2015/06/04/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-07-18T10:23:59Z", "digest": "sha1:IB2IYBKECY5EPD3PG23VF7RRUFUPJPRN", "length": 56185, "nlines": 84, "source_domain": "venmurasu.in", "title": "நூல் ஏழு – இந்திரநீலம் – 4 |", "raw_content": "\nநூல் ஏழு – இந்திரநீலம் – 4\nபகுதி ஒன்று : மலைமுடித்தனிமை – 4\nஅஸ்தினபுரியின் அரண்மனைக்கோட்டை வாயிலை அடைந்ததும் தேர் நின்ற ஒலியைக்கேட்டு திருஷ்டத்யும்னன் தன்னுணர்வு அடைந்தான். சரிந்திருந்த சால்வையை எடுத்து தோளிலிட்டபடி முன்னால் சரிந்து வெளியே நின்றிருந்த வாயிற்காவலனை நோக்கினான். அவன் பணிந்து “வணங்குகிறேன் இளவரசே. தங்கள் வருகையால் அரண்மனை மகிழ்கிறது” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்துவிட்டு தேரை முன்செல்லப்பணித்ததும் ஓர் எண்ணம் தோன்றி திரும்பிப்பார்த்தான். அங்கே காவல்கோட்டத்தில் நின்றிருந்த அத்தனை காவலர்களும் இளைஞர்கள்.\nஉடனே அதுவரை அவன் கடந்துவந்த ஏழு காவல்கோட்டங்களும் நினைவில் எழுந்தன. அனைவருமே இளைஞர்கள். வியப்புடன் முகங்களை நினைவில் ஓட்டிக்கொண்டான். அஸ்தினபுரியின் மையநிலைகள் அனைத்துமே இளைஞர்களால் ஆனவையாக மாறியிருந்தன. அவன் முதலில் வந்தபோது அவையனைத்திலும் நடுவயது கடந்தவர்கள் இருந்தனர். அரண்மனை முகப்பில் குதிரைக்காவலர் இருவர் எதிரே வந்து நின்றனர். இளைஞர்கள் மட்டுமல்ல, அழகர்களும் கூட. ஒவ்வொருவரையும் திரௌபதியே நேரில் தேர்வு செய்திருக்கவேண்டும் என எண்ணிக்கொண்டான்.\nசயனன் தொடர்து வர அரண்மனைக்குள் நுழைந்து இடைநாழியில் நடக்கையில் அவன் அவளைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். சிலமாதங்களுக்குள்ளாகவே அந்நகரம் முழுக்கமுழுக்க அவளுடையதாக ஆகிவிட்டிருந்தது. அவள்தான் எங்கும் பேசப்பட்டாள். அவள் விழி செல்லாத ஓர் இடம்கூட நகரில் இருக்கவில்லை. மிகமென்மையாக அப்படி நிறைத்துக்கொள்ள பெண்களால் மட்டுமே முடியும் என்று தோன்றியது. சிறியவை ஒவ்வொன்றிலும் அப்படி முழுமையாக ஈடுபட ஆண்களால் முடியும் என்று தோன்றவில்லை.\nஅரசியர்கோட்டத்தின் வாயிற்காவலன் பணிந்து வாழ்த்துரை சொல்லி உள்ளே செல்லும்படி அறிவித்தான். திருஷ்டத்யும்னன் தன் மேலாடையை சீர்செய்து கச்சையை இன்னொரு குறை இறுக்கிவிட்டு உள்ளே சென்றான். முற்றிலும் அயலவளான ஓர் அரசியை சந்திக்கும் உளநிலைதான் அவனிடமிருந்தது. பதற்றத்தை வெளிக்காட்டாமலிருக்க கைகளை இடையிலிருந்த வாளுறைமேல் வைத்துக்கொண்டு அப்படி வைப்பதே பதற்றத்தை காட்டுகிறது என எண்ணி விலக்கிவிட்டு கூடத்தில் நின்றான். அமரலாமா என்று தோன்றினாலும் உடல் தயங்கியது.\nஉள்ளிருந்து வந்த சிற்றமைச்சர் சௌபர்ணிகர் “அமருங்கள் இளவரசே” என்றார். அஸ்தினபுரியின் சுங்கநாயகமாக இருந்த சோமரின் மைந்தர் அவர். பளிச்சிடும் வெண்பற்களும் பெண்களுடையவை போன்ற நீண்ட கண்களும் சுண்ணப்பாறையில் செதுக்கப்பட்டதுபோன்ற உறுதியான உடலும் கொண்டவர். திருஷ்டத்யும்னன் அமர்ந்து தன் மேலாடையை இழுத்துப்போட்டுக்கொண்டு விழிதூக்காமல் அமர்ந்திருந்தான். சௌபர்ணிகர் “இளவரசி இன்னமும் அறைவிட்டு கிளம்பவில்லை. சிற்பிகள் வந்திருக்கிறார்கள் என்று சேவகன் செய்திகொண்டுவந்தான். அவர்களுடனான சந்திப்புக்கு ஆணையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றார்.\nதிருஷ்டத்யும்னன் சௌபர்ணிகரின் குரலை வெறுத்தான். பாடகனுக்குரிய ஆழ்ந்த அடிக்குரல். அமைச்சனுக்கு எதற்கு அது ஆனால் அதற்காகவே அவள் அவரை தெரிவுசெய்திருக்கக்கூடும். அவள் அவையில்தான் பாரதவர்ஷத்திலேயே சிறந்த ஆண்மகன்கள் வந்துசேர்கிறார்கள். சிற்பிகள், பாடகர்கள், கவிஞர்கள், தளபதிகள், அமைச்சர்கள்… அவளைப்பணிவதே தங்கள் ஆண்மையின் உச்சமென்பது போல வந்தபடியே இருக்கிறார்கள். அவள் முன் துர்க்கைமுன் பூதகணங்களாக பணிந்து நிற்கிறார்கள்.\nஅப்பால் மங்கல ஓசை கேட்டது. சௌபர்ணிகர் “இளவரசி” என்றார். திருஷ்டத்யும்னன் அறியாமல் நிமிர்ந்து அவர் விழிகளை நோக்கினான். அவை உள் வாயிலை நோக்கி பேருவகையுடன் விரிந்திருந்தன. அவர் இனிமேல் எதையும் பேசப்போவதில்லை, எதையும் எண்ணவும்போவதில்லை. மங்கல இசை அணுகிவந்தது. உள்ளறையின் கதவு திறக்கப்பட்டபோது சிறிய அலைபோல எழுந்து வந்து மோதியது. திருஷ்டத்யும்னன் எழுந்து நின்றான்.\n‘அஸ்தினபுரியின் அரசி, பாஞ்சால ஐங்குலநாயகி, திரௌபதி வருகை’ என நிமித்திகன் அறிவித்தான். பல்லியம் எழுப்பிய மங்கல இசை திறந்த கதவினூடாக பீரிட்டு அறைக்குள் நிறைந்தது. கதவு விரியத்திறக்க திரௌபதி உள்ளே வந்தாள். தலையில் இருந்து வழிந்த நீள்கூந்தல்மேல் முத்துச்சரங்கள் அணிந்திருந்தாள். சிறிய கையசைவால் அகம்படியினரை வெளியே நிற்கச்செய்துவிட்டு அவள் உள்ளே வந்ததும் தடித்த கதவம் மூடப்பட்டு இசை தொலைவுநோக்கி விழுந்து மூழ்கி மறைந்தது.\nதிருஷ்டத்யும்னன் திரும்பி சௌபர்ணிகர் முகத்தை நோக்கினான். கனவுகண்டு மலர்ந்த முகம். ஒளிவிடும் கண்கள். திரௌபதி அருகே வந்ததும் “அஸ்தினபுரியின் அரசியை வணங்குகிறேன்” என்று திருஷ்டத்யும்னன் சொல்லி தலைவணங்கினான். “பாஞ்சால இளவரசருக்கு வாழ்த்து” என்றபடி அவள் பீடத்தில் கால்மேல் கால்போட்டு கைகளை பீடத்தின் இரு கைமேடைகளிலும் வைத���து நிமிர்ந்து அமர்ந்தாள். “சௌபர்ணிகரே, சிற்பிகளை உச்சிக்குப்பின் சந்திக்கிறேன். சிற்பிகள் அனைவரும் அதற்கு முன் நம் சூத்ராகிகளிடம் ஒரு முறை பேசிவிடட்டும்” என்றாள். “ஆணை இளவரசி” என்றார் சௌபர்ணிகர்.\nதிரௌபதி “பேரரசியிடம் அனைத்து ஓலைகளையும் ஒருமுறை காட்டிவிடுங்கள். அவர்கள் அறியாமல் எதுவும் நிகழலாகாது” என்றபின் திரும்பி “நகரம் ஒன்றை அமைப்பது காவியத்தை இயற்றுவதற்கு நிகர். ஏனென்றால் நாம் இருப்போம், மறைவோம். நகரங்கள் இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் நாம் எதிர்காலம் பற்றியே எண்ணவேண்டியிருக்கிறது” என்றாள். “ஆம், ஆனால் சிறந்த அரசர்கள் எதிர்காலம் பற்றி எண்ணத்தெரிந்தவர்கள்.” திரௌபதி புன்னகைத்து “எதிர்காலம் பற்றிய அச்சம் வேறு, கனவு வேறு. கனவுகாண்பதற்கு நாம் நிகழ்காலத்தை வென்று எதிர்காலத்தை கையாளப்போகிறோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கை தேவை” என்றாள். “நான் என் எதிர்காலக்கனவில் இருந்து இந்நகரை உருவாக்கவில்லை. இந்நகரை கட்டுவது வழியாக உண்மையில் அக்கனவைத்தான் புனைந்துகொள்கிறேன்”\nஅவள் நகரம் பற்றி பேசவிழையவில்லை என்று திருஷ்டத்யும்னன் எண்ணினான். பேசவிழைவதைச்சுற்றி அப்படி ஒரு சொற்புதரை உருவாக்குவது அவள் வழக்கம். அவற்றை மிகுந்த பற்றுடன் உறுதியுடன் சொல்லி அவற்றிலேயே எதிர்தரப்பை கட்டிவிட்டு அவள் மட்டும் பேசவிழைவதை நோக்கி செல்வாள். அவன் நன்கறிந்தவள், ஆனால் ஒவ்வொரு முறையும் புதியதாக எழுபவள். நகரமைப்பிலிருந்து எவ்வழியாக அவள் வாயில் திறந்து விரும்பியதற்குச் செல்லப்போகிறாள் என அவன் எண்ணிக்கொண்டிருந்தபோதே அவள் “ஆகவேதான் சூதர்களை வரச்சொல்கிறேன். அவர்கள் இங்கு விராடவடிவாக நிறைந்திருக்கும் பாரதவர்ஷத்து மானுடரின் நாக்குகள். அவர்களைக்கொண்டு கனவுகளை சேர்க்கிறேன். இந்திரப்பிரஸ்தம் அவர்களின் தலைமுறைக்கனவுகள் திரண்டு வந்ததாக இருக்கவேண்டும்” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் உள்ளூர புன்னகை ஒன்றை அடைந்தான். “இந்திரப்பிரஸ்தம் அனைவருக்கும் பிடித்த பெயராக இருக்கிறது. இந்திரன் பாரதவர்ஷத்தின் முதல்பெருந்தெய்வம். வேதவடிவன். அத்துடன் நம் இளையபாண்டவரின் தந்தை…” அவள் முகத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. “இந்நகரமே நீங்கள் உங்கள் இளையகொழுநருக்கு அளிக்கும் பரிசுதான் என்கிறார்கள் சூதர்கள்” எ��்றான். அவள் விழிகளை நோக்கியபடி “அர்ஜுனபுரி என்றுகூட ஒருவன் சொல்லக்கேட்டேன்” என்றான். அவள் கண்கள் உடைக்கமுடியாத நீலவைரங்கள் போலிருந்தன. ”ஆம், இந்திரனின் வஜ்ராயுதத்தை வில்லென ஏந்தியவர் அவர்” என்றபின் “எப்போதும் சிற்பிகள் நம்மிடமிருக்கும் பொருளை கரைப்பதில் வல்லவர்கள். அதை நான் எதிர்நோக்கியிருந்தேன். ஆனால் இம்முறை நம் கருவூலம் ஒரு எளிய மடிசீலை மட்டுமே என்று எண்ணச்செய்துவிட்டனர்” என்றாள்.\n”முழுச்செலவையும் அரசக்கருவூலத்திலிருந்தே அளித்து கட்டப்படும் முதல்நகரம் இதுவாகவே இருக்கும்” என்றான் திருஷ்டத்யும்னன். “வழக்கமாக நகரங்களை அமைக்கையில் அரண்மனையையும் கோட்டைகளையும் மட்டுமே கட்டுவது வழக்கம். மற்ற நிலங்களை வணிகர்களுக்கும் பிறருக்கும் அளித்து மாளிகைகளையும் பண்டசாலைகளையும் கட்டிக்கொள்ளச்சொல்வார்கள்…” திரௌபதி உறுதியான குரலில் “இந்நகரம் ஒற்றைச் சிற்பம் போன்றது. ஒவ்வொரு பகுதியும் முழுமையாக ஒன்றுடன் ஒன்று இணைந்திருக்கும். மானுட உடல் போல” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் ”ஆனால் மானுட உடல் எவராலும் அமைக்கப்படுவதல்ல. அது பார்த்திவப்பரமாணுவிலிருந்து முளைத்தெழுகிறது” என்றான். திரௌபதி “நான் இதை பத்துவருடம் கருவறையில் சுமந்திருக்கிறேன்” என்றாள். திரும்பி சௌபர்ணிகரிடம் “சுலக்‌ஷணரிடம் நான் சொன்னதை சொல்லுங்கள் சௌபர்ணிகரே. இன்றுமாலைக்குள் முதல் வரைபடம் என் கைக்கு வந்துவிடவேண்டும் என்பதை மீண்டும் உறுதியாக கூறிவிடுங்கள்” என்றார். சுலக்‌ஷணர் ஓர் அழகிய இளைஞர் என்பதில் அவனுக்கு ஐயமே இருக்கவில்லை. அந்த எண்ணம் வந்ததுமே அவள் அதற்காகத்தான் அப்பெயரை சொல்கிறாளோ என்றும் தோன்றியது.\nசௌபர்ணிகர் தலைவணங்கி வெளியே சென்றதும் “இளவரசே, நகரின் முதல் வாஸ்துபுனிதமண்டலம் வந்துவிட்டது… பார்க்கிறீர்களா” என்றாள். திருஷ்டத்யும்னன் “ஆம், பார்க்க விழைகிறேன்” என்றான். அவள் எழுந்து சென்று அங்கிருந்த பீடத்தின்மேலிருந்த பெரிய தோல்சுருளை எடுத்து விரித்தாள். அதன்மேல் செந்நிறக்கோடுகளாலும் நீலநிறப்புள்ளிகளாலும் வெண்ணிற வட்டங்களாலும் ஆன நகர வரைபடம் இருந்தது. “கலிங்கச்சிற்பி கூர்மர் வடிவமைத்த முதல் வரைவை தட்சிணசிற்பி முதுசாத்தனார் முழுமைசெய்திருக்கிறார். முன்னர் பன்னிரு படித்துறைகளை த��ட்டமிட்டிருந்தோம். இப்போது அவை முப்பத்தாறாக பெருகிவிட்டன. அறுகோணவடிவிலான ஆறு துறைமுகப்புகள் யமுனைக்குள் நீண்டிருக்கும்.. துறைமுகப்புகளுக்குப் பின்னால் வட்டவடிவமான பெருமுற்றத்திலிருந்து பன்னிரு சாலைகள் பிரிந்து செல்லும்” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் “இருநூறு வாரைக்குமேல் உயரமுள்ளது நகரத்தின் முதல்கோட்டை. அதுவரைக்கும் படிக்கட்டுகள் அமையுமா” என்றான். “சரியாகச்சொன்னால் நூற்று எழுபத்தெட்டு வாரை” என்றாள் திரௌபதி. ”படிக்கட்டுகளும் சுழல்பாதையும் உண்டு. அங்காடிமுற்றம் ஆயிரத்தைநூறு வாரை விட்டம் கொண்டது. எட்டு பெருஞ்சாலைகளில் இரண்டு நகருக்குள் நுழையும், இரண்டு கோட்டையை வளைத்துச்செல்லும். நான்கு சாலைகள் நகரிலிருந்து கிளம்பிச்செல்லும். குன்றுக்குப்பின்னாலுள்ள செம்மண்நிலத்தில் அறுநூறு பண்டகசாலைகளை அமைக்கவிருக்கிறோம்.”\nதிருஷ்டத்யும்னன் அந்த வரைவை முன்னரும் பலமுறை பார்த்திருந்தமையால் விரலை திருத்தங்கள் மேலே மட்டும் வைத்தான். “ஏழடுக்கு நகரம். முதலடுக்கில் படைகள். அடுத்து அங்காடிகளும் வணிகர்குடிகளும். பின்னர் வேளாண்குடிகளும் ஆயர்களும். சூதரும் பரத்தையரும் வைதிகரும் நான்காவது அடுக்கில். பெருவணிகரும் அரசகுடியினரும் ஐந்தில். ஆறில் அரசகுலம். ஏழில் அரண்மனை.” திருஷ்டத்யும்னன் “செந்நிறமான நகர்…” என்றான். “ஆம், குன்றையே வெட்டி அங்கேயே கட்டிவிடலாமென எண்ணியிருந்தோம். ஆனால் இன்றுள்ள பெருந்திட்டத்திற்கு அங்குள்ள கற்கள் போதாதென்று அறிந்தோம்.”\nதிருஷ்டத்யும்னன் “மொத்தக் கற்களையும் மேலே கொண்டுசெல்லமுடியுமா என்ன” என்றான். “முடியும். யமுனையின் ஒழுக்கில் படகுகளை பாய்விரித்து ஓடவைத்து அவற்றுடன் வடங்களால் பிணைக்கப்பட்ட வண்டிகளை குன்றின் மேல் ஏற்றமுடியும். கற்களை மிக எளிதாக மேலே கொண்டுசெல்லலாம். துவாரகையில் பத்துமடங்கு பெரிய கற்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்.” திருஷ்டத்யும்னன் “எங்கிருந்து வருகின்றன அக்கற்கள்” என்றான். “முடியும். யமுனையின் ஒழுக்கில் படகுகளை பாய்விரித்து ஓடவைத்து அவற்றுடன் வடங்களால் பிணைக்கப்பட்ட வண்டிகளை குன்றின் மேல் ஏற்றமுடியும். கற்களை மிக எளிதாக மேலே கொண்டுசெல்லலாம். துவாரகையில் பத்துமடங்கு பெரிய கற்களை கொண்டு சென்றிருக்கிறார்கள்.” த���ருஷ்டத்யும்னன் “எங்கிருந்து வருகின்றன அக்கற்கள்” என்றான். “வடக்கே களிந்தமலையின் அடிவாரத்தில் ஒரு செந்நிற மலையை கண்டுபிடித்திருக்கிறோம். அதன் பாறைகளை முழுமையாகவே வெட்டி எடுத்து நீரொழுக்கில் கொண்டுவந்து சேர்க்க திட்டமிட்டிருக்கிறோம்.”\nஅவள் பேசப்பேச சிறுமியாகிக்கொண்டே வந்தாள். “குன்றின் மேல் ஊற்றுதேர்ந்து குளங்களை வெட்டும்பணி தொடங்கிவிட்டது. இந்திரப்பிரஸ்தத்தின் மேல் மழை எப்போதும் பெய்துகொண்டிருக்கும் என்கிறார்கள். ஆகவே அத்தனைகுளங்களும் நிறைந்துவழிந்துகொண்டுதான் இருக்கும்… பீதர்களின் நாட்டிலிருந்து செந்நிறமான ஓடுகளை கொண்டுவர ஆணையிட்டிருக்கிறேன். இன்னும் எட்டுமாதங்களில் தாம்ரலிப்தியில் அவை வந்திறங்கும். அப்போது நகரின் கட்டடங்களில் சுவர் எழுந்திருக்கும். நகரின் அத்தனை கூரைகளும் சுவர்களும் செந்நிறம்தான். கதவுகள் வெண்ணிறமானவை. ஆனால் அரண்மனையின் கதவுகளனைத்தும் பொன்னிறம். பித்தளைத்தகடுகளை மரத்தில் உருக்கிப்பொருத்தும் கலையறிந்த வேசரநாட்டு மூசாரிகள் நூற்றைம்பதுபேரை அங்கே ஒரு சிற்றூராகவே குடியமர்த்தியிருக்கிறேன். ஒரே ஒரு வாயிலேனும் கிளிச்சிறைப் பொன்னால் ஆனதாக இருக்கவேண்டும்.” கிளர்ச்சியுடன் நகைத்து “இந்திரப்பிரஸ்தத்தில் கதவுகள் பொன்னாலானவை என்று சூதர்கள் பாடவேண்டுமல்லவா\nகதவு பின்பக்கம் மெல்லத்திறந்து சேடி ஒருத்தி எட்டிப்பார்த்து தயங்கி நின்றாள். “வருக” என திரௌபதி திரும்பாமலேயே சொன்னாள். “காலவர் வந்துவிட்டாரா” சேடி “ஆம் இளவரசி” என்றதும் திருஷ்டத்யும்னன் திடுக்கிட்டு ஏறிட்டுப்பார்த்தான். சுஃப்ரையின் விழிகள் ஒருகணம் அவனைப்பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டன. படபடப்பை வெல்வதற்காக அவன் அந்த வாஸ்துபுனிதமண்டலத்தை பார்த்தான். திரௌபதி “மரங்கள் அனைத்தும் கோடையில் தளிரிட்டு மலர்வனவாக இருக்கவேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறேன். ஐம்பதாயிரம் மலர்மரங்கள் செடிகளாக நட்டு வளர்க்கப்பட்டுள்ளன. அவை பெரிதான பின்னர் கொண்டுசென்று வேண்டுமிடங்களில் நடுவதே சிறப்பு. இப்போதே நட்டால் கட்டுமானப்பணிகளுக்கு இடைஞ்சலாக ஆகக்கூடும்” என்றாள்.\nதிருஷ்டத்யும்னன் “ஆம்” என்றான். திரௌபதி திரும்பி சுஃப்ரையிடம் “காலவரிடம் நான் இளவரசரிடம் பேசிக்கொண்டிருப்பதாக சொல்��” என்று சொல்லி தலையசைக்க அவள் தலைவணங்கி திரும்பிச்சென்றாள். “நேற்று இவள் நடனத்தைப்பார்த்தேன். தென்னகச் சிற்பிகளின் விரலில் இருந்து எழுந்து வந்தவள் போலிருந்தாள். காலை இவளை அழைத்துவரச்சொன்னேன். என்னுடன் இருக்கிறாயா என்று கேட்டேன். ஒப்புக்கொண்டாள்” என்றாள். “ஆனால் அவள் நடனக்காரி…” என்றான் திருஷ்டத்யும்னன். “ஆம், இங்கும் அவள் நடனம் பயிலலாமே. எனக்குத்தேவை அழகை அறிந்த விழிகள். நான் உருவாக்கும் நகரில் சிற்பங்களும் இவளைப்போல் நடமிடவேண்டும்.”\nதிருஷ்டத்யும்னன் மெல்ல தன்னை திரட்டிக்கொண்டான். இத்தனை நகரக்கட்டுமானப்பேச்சுகளும் அந்தப்பெண்ணை கொண்டுவந்து காட்டிச்செல்லத்தானா “ஆனால் நம் கருவூலம் முழுமையாகவே ஒழிந்துகொண்டிருக்கிறது. கட்டுமானம் இன்னமும் தொடங்கக்கூட இல்லை” என்றாள். “ஆகவேதான் உங்களை நாடினேன். நீங்கள் துவாரகைக்குச் சென்று இளைய யாதவரைப்பார்த்து அவர் வாக்களித்த செல்வத்தை பெற்றுவந்தாலொழிய நான் முன்னகர முடியாது.” திருஷ்டத்யும்னன் எளிதாகி “ஆம், செல்கிறேன்” என்றான். “அங்கேதான் இளையவரும் இருக்கிறார் என்று சொன்னார்கள்” என்றாள். “அவர்கள் இருவரும் இணைபிரியமுடியாதவர்கள்” என்று திருஷ்டத்யும்னன் புன்னகைத்தான்.\n“இளைய யாதவரின் செல்வம் நாள்தோறும் வளர்கிறது என்றனர். ஆகவே நாம் கோருவதைக்கொடுப்பதொன்றும் அவருக்கு கடினமானதல்ல. மேலும் பாண்டவர்களின் கருவூலமும் படையும் அவருக்கு முன்னர் அளிக்கப்பட்டுள்ளது.” திருஷ்டத்யும்னன் புன்னகைத்து “அவர் அதை அறிவார் என நினைக்கிறேன்” என்றான். திரௌபதி “இளைய யாதவரிடம் என் அன்பை தெரிவியுங்கள்” என்றாள். அவள் அர்ஜுனனைப்பற்றி ஏதோ சொல்லப்போகிறாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அவள் ஒன்றும் சொல்லாமல் வரைபடத்தை சுருட்டியபடி “தங்களுக்கான அரசமுறை திருமுகம் மூத்தவரின் பெயரால் அளிக்கப்படும். அஸ்தினபுரியின் தூதராகவே செல்லுங்கள்” என்றாள்.\n“ஆணை” என்று சொல்லி அவன் எழுந்துகொண்டான். அவள் எழுந்தபடி “துவாரகை அழகிய நகர் என்கிறார்கள். நானே செல்லவேண்டுமென எண்ணினேன். நீங்கள் செல்வது என் விழிகளை அனுப்புவதுபோல” என்றாள். “திரும்பி வருகையில் அந்நகரம் உங்கள் விழிகளில் இருக்கட்டும். அந்த விழிகளால் இந்திரப்பிரஸ்தத்தை பாருங்கள்…” திருஷ்டத்யும்���ன் மீண்டும் தலைவணங்கினான். அந்த ஒவ்வொரு சொற்களையும் அவள் உண்மையான உணர்ச்சியுடன்தான் சொன்னாள். அப்படியென்றால் அவள் சொல்ல விழைவது அதைத்தான். அந்தப்பெண் வந்தது தற்செயல். இல்லை, தற்செயலே அல்ல. அவள் கோட்டைக்கு வெளியே மடக்கப்பட்டு அழைத்துவரப்பட்டிருக்கிறாள். திரௌபதியின் நிழலில் அன்றி அவள் இனிமேல் வாழமுடியாது.\nஅவன் தலைவணங்கி விடைபெற்று வெளியே வந்தான். அவனுக்காக இடைநாழியில் சயனன் நின்றிருந்தான். அவன் நடக்கையில் பின்னால் நடந்தபடி அவன் “அவளையும் அவள் கூட்டத்தையும் கங்கைசெல்லும் வழியில் பிடித்துவிட்டார்கள்” என்றான். “நீ வழிசொன்ன வகை அது” என்று எரிச்சலுடன் திருஷ்டத்யும்னன் சொன்னான். “நான் அவர்கள் வணிகர்களாக பொதிவண்டியில் நகர்நீங்க ஒருங்குசெய்திருந்தேன். எளிதில் அது நிகழ்ந்துமிருக்கும். ஆனால் அவர்கள் குழுவிலேயே ஒருவன் இளவரசியின் ஒற்றர்களுடன் தொடர்பிலிருந்தான். அவன் அவர்கள் செல்லும் வழியை தெரிவித்துவிட்டான்.”\nதிருஷ்டத்யும்னன் “அவள் கொல்லப்படவில்லை என்பதே நிறைவளிக்கிறது” என்றான். “இளவரசி எளியவர்கள் மேல் கருணை கொண்டவர்” என்ற சயனன் “அவள் அங்கு உவகையுடன் இருப்பதாகவே தெரிகிறது…. நான் இடைநாழியில் நின்றிருக்கையில் அப்பால் என்னை கடந்துசென்றாள். திரும்பவில்லை. ஆனால் என்னைப்பார்த்துவிட்டாள் என அவள் நடையால் உணர்ந்தேன்” என்றான். திருஷ்டத்யும்னன் நின்று “நான் அவளை பார்க்க விழைகிறேன்” என்றான். “அவளையா” என்றான் சயனன். “ஆம், இதில் சூழ்ச்சியென ஏதும் தேவையில்லை. நேரடியாகவே சென்று அவளுக்குமேலே உள்ள தலைமைச்சேடியிடம் நான் அவளைப்பார்க்க விழைவதாக சொல். ஏன் என்று கேட்டால் நேற்று நான் அவளுடன் இரவாடினேன் என்றே சொல்.”\nசயனன் ஒன்றும் சொல்லாமல் வந்தான். “சூழ்ச்சிகளுக்கு இங்கே பொருளே இல்லை. பெருஞ்சிலந்தி கட்டிவைத்திருக்கும் வலையில்தான் நாமனைவருமே இருக்கிறோம். எந்தச்சரடைத் தொட்டாலும் அது அறியும்” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் தயங்கி “அரண்மனையை விட்டு அவள் வெளிவரமுடியுமென நான் எண்ணவில்லை. இளவரசியின் ஆணை தெளிவாக இருக்குமென்று தோன்றுகிறது. இங்கேயே சிறுகூடத்தில் தாங்கள் காத்திருக்கமுடியுமென்றால் நான் அவளை அழைத்துவருகிறேன்” என்றான். திருஷ்டத்யும்னன் தலையசைத்தான். சயனன் “அவளிடம் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லையும் இளவரசி கேட்கிறார்கள் என்றே கொள்ளவேண்டும்… அதன்மூலம் அவளுக்கு தீங்கு நிகழலாகாது” என்றான்.\nஅரண்மனைச் செயலகனின் அறையருகே அவனுடைய சிறுகூடமிருந்தது. சயனன் சென்று அவனிடம் சொன்னதும் அவன் எழுந்து வணங்கி வெளியேறினான். திருஷ்டத்யும்னன் அங்கே பீடத்தில் அமர்ந்து கைகளை மடிமேல் கோத்துக்கொண்டான். சயனன் திரும்பும்போது என்ன செய்கிறோம் என்ற துணுக்குறல் ஏற்பட்டது. பகலில் நடனமங்கையை இளவரசர்கள் சந்திப்பதில்லை. அரண்மனை என்பது பல்லாயிரம் கண்களும் காதுகளும் கொண்டது. கண்களைமூடிக்கொண்டு வெளியே எழுந்த ஒலிகளை கேட்டுக்கொண்டிருந்தான். ஓர் அரண்மனை எத்தனை மனிதர்களால் ஆனது. எங்கெங்கோ ஏதேதோ குரல்கள். ஆணைகள், அழைப்புகள், உரையாடல்கள். காலடியோசை, படைக்கலங்களின் ஓசை, பொருட்களின் ஓசை. அரண்மனை என்பதே அங்கு வாழும் அலுவலர்களுக்குரியது. அரசகுடியினர் மிகச்சிலரே. ஆனால் அங்கே அரசகுடியினரன்றி எவருமில்லை என்றே உளமயக்கு ஏற்படுகிறது. அத்தனை அலுவலகர்களும் இணைந்து அவற்றின் சுவர்களாக கதவுகளாக தரையாக ஆகிவிட்டிருப்பதுபோல. இந்தப்பெண்ணை இப்போது ஏன் வரச்சொல்கிறேன் அவளிடம் என்ன கேட்கப்போகிறேன் அவன் நெஞ்சு படபடத்து கைகள் நடுங்கத்தொடங்கின. அவள் என்ன சொல்வாள் ஒரு பெண்ணிடம் அத்தனை பெரிய படைக்கலத்தை அளிக்கலாமா என்ன\nகதவு திறந்து சயனன் மெல்ல வந்து நின்றான். விழிதூக்கிய அவனிடம் “அவள் வரமறுத்துவிட்டாள் இளவரசே” என்றான். முதற்சில கணங்களுக்கு அச்சொற்கள் பொருள்படவில்லை. “என்ன” என்றான். “நான் சேடியர்தலைவி காரீஷியிடம் தாங்கள் அவளை உடனே பார்க்க வேண்டுமென ஆணையிட்டிருப்பதாக சொன்னேன். அவள் சற்று வியப்புடன் அவளை அரண்மனைக்கு வெளியே அனுப்பவேண்டாம் என ஆணையிருப்பதாக சொன்னாள். இங்கேயே நீங்கள் பார்க்கவிருப்பதாக சொன்னதும் அழைத்துவரும்படி ஒரு சேடியை அனுப்பினாள். அவள் வந்து சுஃப்ரை வரமறுப்பதாக சொன்னாள். திகைப்புடன் காரீஷி என்னிடம் அவ்வாறு ஆணையை மறுப்பது சேடியரின் இயல்பல்ல என்று சொல்லி நான் விரும்பினால் அவளை இழுத்துவர ஆணையிடுவதாக சொன்னாள் அவளிடம் நானே பேசுகிறேன் என்று கோரினேன்.”\nஅவன் சொல்வதை கண்களால் கேட்டுக்கொண்டிருந்தான். “அவள் நான் சென்றபோது எழுந்து தலைகுனிந்து சுவருடன் ���ாய்ந்து நின்றிருந்தாள். உன்னை இளவரசர் காணவிரும்புகிறார், உன்னிடம் ஏதோ வினவ எண்ணம் கொண்டிருக்கிறார் என்றேன். என் விழிகளை ஏறிட்டு நோக்கி அவள் தங்களை பாக்க விரும்பவில்லை என்றாள்” என்றான் சயனன். ”நான் மீண்டும் கேட்கமுயன்றேன். அவள் அதையே இன்னொருமுறை சொன்னாள்.”\nதிருஷ்டத்யும்னன் அவனை பொருள்திரளா நோக்குடன் சற்று நேரம் பார்த்துவிட்டு “அவள் அஞ்சுகிறாளா” என்றான். சயனன் “அவ்வண்ணம்தான் இருக்குமென நினைக்கிறேன். அவளுக்கு ஆணைகள் இருக்கலாம்” என்றான். அவன் விழிகளை விலக்கி சிலகணங்கள் இருந்தபின் திருஷ்டத்யும்னன் “இல்லை” என்றான். “அவள் அஞ்சவில்லை என உனக்குத்தெரியும். அவள் உண்மையில் என்ன சொன்னாள்” என்றான். சயனன் “அவ்வண்ணம்தான் இருக்குமென நினைக்கிறேன். அவளுக்கு ஆணைகள் இருக்கலாம்” என்றான். அவன் விழிகளை விலக்கி சிலகணங்கள் இருந்தபின் திருஷ்டத்யும்னன் “இல்லை” என்றான். “அவள் அஞ்சவில்லை என உனக்குத்தெரியும். அவள் உண்மையில் என்ன சொன்னாள்” என்றான். “இளவரசே…” என்றான் சயனன். “நீ என்னிடம் மறைப்பது என்ன” என்றான். “இளவரசே…” என்றான் சயனன். “நீ என்னிடம் மறைப்பது என்ன அவள் என்ன சொன்னாள்” சயனன் “ஏன் வரமறுக்கிறாய் என்று கேட்டேன்” என்றான். “உம்” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் மெல்லிய குரலில் “அவள் விழிதாழ்த்தி ஏன் வரமறுக்கிறாள் என நீங்கள் அறிவீர்கள் என்றாள்.” கடும் சினத்துடன் பற்களைக் கடித்தபடி “ம்” என்றான் திருஷ்டத்யும்னன். சயனன் மேலே பேசவில்லை.\nஅவளை இழுத்துவந்து தன் காலடியில் போடவேண்டும் என திருஷ்டத்யும்னன் எண்ணினான். அவன் ஆணையிடப்போவதை எதிர்பார்ப்பதுபோல சயனன் விழிநிலைத்து நோக்கி நின்றான். அதைத்தான் எந்த ஆண்மகனும் செய்யவேண்டும். தன் உள்ளத்தின் முழு விசையாலும் அச்சொற்களை அவன் திரட்டிக்கொண்டான். அவளை ஆடையில்லாமல் இழுத்துவரும்படி ஆணையிட்டான். அடுத்தகணமே அவ்வெண்ணம் சொல்லாக மாறவில்லை என்று உணர்ந்தான். பெருமூச்சுடன் திரும்பிக்கொண்டு “அவள் அப்போது என்ன செய்துகொண்டிருந்தாள்\nஅந்த வினாவின் பொருளின்மையை உணர்ந்து “இங்கு அவளுக்குரிய இடமென்ன” என்றான். “இளவரசிக்கு அணுக்கச்சேடி. நான் சென்றபோது அணியகத்தில் நறுஞ்சுண்ணக்கூட்டு செய்துகொண்டிருந்தாள். மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த உடலுடன் திருஷ்டத்யும்னன் ”நான் அறிவேன் என்றாளா” என்றான். “இளவரசிக்கு அணுக்கச்சேடி. நான் சென்றபோது அணியகத்தில் நறுஞ்சுண்ணக்கூட்டு செய்துகொண்டிருந்தாள். மெல்ல அதிர்ந்துகொண்டிருந்த உடலுடன் திருஷ்டத்யும்னன் ”நான் அறிவேன் என்றாளா” என்றான். “ஆம் இளவரசே” என்றான். “ஆம் இளவரசே” திருஷ்டத்யும்னன் கிட்டித்த பற்களுடன் “பரத்தை” என்றான். சயனன் “அதன்பின் முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து அழத்தொடங்கினாள்” என்றான். திருஷ்டத்யும்னன் “அழுதாளா” திருஷ்டத்யும்னன் கிட்டித்த பற்களுடன் “பரத்தை” என்றான். சயனன் “அதன்பின் முழங்கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்து அழத்தொடங்கினாள்” என்றான். திருஷ்டத்யும்னன் “அழுதாளா” என்றான். “ஆம்” என்றான் சயனன். “அழுதாளா” என்றான். “ஆம்” என்றான் சயனன். “அழுதாளா” என்று திருஷ்டத்யும்னன் மீண்டும் கேட்டான். “ஆம் இளவரசே, நான் இறுதியாகப்பார்க்கையில் அவள் தோள்கள் உலுக்கி அதிர்வதைத்தான் கண்டேன்.”\nதசைநார்கள் ஒவ்வொன்றாக முறுக்கிழக்க திருஷ்டத்யும்னன் பீடத்தில் உடல் தளர்ந்து பட்டுச்சால்வைபோல படிந்தான். வெளியே மரங்களில் காற்று ஓடும் ஒலியை கேட்டான். இளங்காற்று சாளரம் வழியாக வந்து அவன் வியர்த்த உடலை குளிரச்செய்தது. இரும்பை நாவால் தொட்டதுபோல ஓர் இனிமையை அவன் உடலெங்கும் உணர்ந்தான். கண்கள் சொக்கி துயில்வந்து மூடுவதுபோலிருந்தது. விரல்களை கைகளை நாவை சித்தத்தை அசைக்கமுடியாதென்று தோன்றியது. எத்தனை காலம் கடந்துசென்றதென்று அவன் அறியவில்லை. பின் நிமிர்ந்து சயனனை நோக்கி “நீ மீண்டும் சென்று அவளை பார்” என்றான். “ஆணை” என்றான் சயனன். தன் கையிலிருந்த முத்திரைமோதிரத்தை கழற்றி “இதை நான் அவளுக்காக அளித்தேன் என்று சொல்.”\nசயனன் சற்று திகைத்து “இளவரசே” என்றான். “இது அவளுக்கு என் கொடை.” சயனன் “இளவரசே, ஒரு பரத்தைக்கு இதை அளிப்பது என்றால்…” என்றான். “அவளுக்குரியது அது” என்று அவன் எழுந்துகொண்டான். “அளித்துவிட்டு வருக. நான் இன்றுமாலையே கிளம்புகிறேன். எனக்குரிய பயணப்பையை சித்தமாக்கு. அமைச்சரிடமிருந்து ஓலையையும் பெற்றுவா. நான் இன்றுமாலையே கிளம்புகிறேன். எனக்குரிய பயணப்பையை சித்தமாக்கு. அமைச்சரிடமிருந்து ஓலையையும் பெற்றுவா” என்றான். படியிறங்கி அரண்மனையின் பெருமுற்றம் நோக்கி சென்றபோத��� தன் முகம் மலர்ந்திருப்பதை அவன் உணர்ந்தான்.\n← நூல் ஏழு – இந்திரநீலம் – 3\nநூல் ஏழு – இந்திரநீலம் – 5 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/16022342/1157165/Magnitude-59-quake-hits-off-Indonesia-USGS.vpf", "date_download": "2018-07-18T10:36:20Z", "digest": "sha1:3ROPSANTJ6PF4UME2SQ3QKZLHZUOOPAP", "length": 12975, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் || Magnitude 5.9 quake hits off Indonesia -USGS", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தோனேசியாவில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேசியாவில் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவுகோலில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேசியா நாடு பல்வேறு தீவுகளை கொண்டது. இது அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது.\nஇதனால் அடிக்கடி பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. இதேபோல இன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. கடலுக்கு அடியில் 36 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.\nஇந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tamilnews\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nமேட்டூர் அணை நீர்மட்டம் 103 அடியை தாண்டியது - டெல்டா பாசனத்திற்காக நாளை திறப்பு\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nபோலி பாஸ்போர்டில் மலேசியா செல்ல முயன்றவர் சென்னை விமான நிலையத்தில் கைது\nஇந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவு\nஇந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/11/16/1108817734-13785.html", "date_download": "2018-07-18T10:38:45Z", "digest": "sha1:U6HYZMCREAT3MSWKVTSSFW2P2JRNLIQJ", "length": 11294, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ரசாயனக் கசிவை சமாளிக்க இருநாட்டு தயார்நிலை | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nரசாயனக் கசிவை சமாளிக்க இருநாட்டு தயார்நிலை\nரசாயனக் கசிவை சமாளிக்க இருநாட்டு தயார்நிலை\nதுவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் பிரபலமான வர்த்தகர் ஒருவரையும் மூன்று பயணி களையும் ஏற்றிக் கொண்டு ஒரு காரும் ‘ஹைட்ரோகுளோரிக்’ அமி லம் உள்ள 20 பீப்பாய்களை ஏந்திய கனரக லாரியும் பயணம் செய்து கொண்டிருந்தன. அப்போது இரு வாகனங்களும் மோதிக் கொண்டதில், மூவர் கடு மையாகவும் இருவர் இலேசாகவும் காயமடைந்தனர். லாரியில் உள்ள பீப்பாய்களில் ஐந்து, சாலையில் விழுந்ததால், அதிலிருந்து ரசாய னம் கசியத் தொடங்கியது. அப் போது ரசாயனத்திலிருந்து அமிலப் புகையும் அந்தப் பகுதியைச் சூழ்ந்துகொண்டது. மற்றொரு ரசாயனப் பீப்பாய் பாலத்தின் கீழ் உள்ள கடலில் விழுந்தது. ஆனால், அது உடையாமல் இருந் ததால் அதில் ரசாயனக் கசிவு இல்லை. இதுதான் நேற்றுக் காலை நடைபெற்ற தயார்நிலைப் பயிற்சி யின் பாவனை சம்பவம். உடனே, இரு நாடுகளைச் சேர்ந்த ரசாயன எதிர்ப்பு நடவடிக் கைக் குழுக்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்தப் படை யினர் உடனே துவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்துக்கு விரைந் தனர். அங்கு சாலையில் பீப்பாய்களி லிருந்து வெளியேறிக் கொண்டி ருந்த ரசாயனத்தின் வீரியத்தைச் செயலிழக்கச் செய்ய இரு நாட்டுப் படையினரும் அரும்பாடுபட்டனர்.\nதுவாஸ் இரண்டாம் இணைப்புப் பாலத்தில் கனரக லாரியிலிருந்து விழுந்த பீப்பாயிலிருந்து கசியும் ரசாயனத்தால் அபாயம் விளையும் முன்னர் சிங்கப்பூர், மலேசியா அமைப்புகளின் ரசாயன எதிர்ப்பு நடவடிக்கை குழுவினர் அதைத் தடுப்பது போன்ற பாவனைப் பயிற்சி. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது\nவானிலை ஆய்வகம்: இம்மாதம் முழுவதும் வறட்சியான வானிலை\nதிரு டியோ: சிங்கப்பூருக்கு என்றென்றும் தண்ணீர் இருக்கும்\nமாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக��கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-18T10:18:42Z", "digest": "sha1:DVOQS2YLU5EAOPHOZIROZAEIRQ2YOO2A", "length": 25950, "nlines": 246, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: October 2009", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nசுருண்ட அந்த மின் கம்பி (வயர்) தான் அதன் அடையாளம், அடிக்கடி சுருட்டிக் கொள்ளும் அதன் சுருக்கத்தை நீவி விட்டுகொண்டே பேசினால்தான் சிலருக்கு பேசிய நிறைவு கிடைக்கும்... அது கனவாக்கிப்போனது இப்போது. புதிய இணைப்புகளுக்காகவும் மேம்பட்ட சேவைக்கும் என்று மாதம் ஒருமுறை பள்ளம் தோண்டி விழ வைப்பதுடன் விழாக்காலங்களில் எங்கள் சேவை உங்களுக்கு தேவை என அன்பளிப்பு வாங்கியது... அது கனவாக்கிப்போனது இப்போது.\nஇதமான காற்று தர உதவும் இறக்கை தான் அதன் அடையாளம். காற்றில் அது வெட்டிவரும் ஓசை கேட்டால்தான் சிலருக்கு தூக்கமே வரும்... அது கனவாக்கிப்போனது இப்போது. இலகுப்பசை (கிரீஸ்) இத்துப்போய் கிறீச் சத்தம் போடுவதோடு மாதம் ஒருமுறை என்மீதுள்ள தூசியை துடை என்று நம்மை வேலை வாங்கியது... அது கனவாக்கிப்போனது இப்போது.\nகாரணம் புதிய இறக்கையில்லா மின்விசிறி...\nகாரியம் என்றால் வாரியம் வரை நடக்கும்/செய்யும் ஊழல் தான் அதன் அடையாளம். மத்திய அரசு கொடுக்கும் மாநில மானியங்களை மத்திய அமைச்சர் மாமுல் வெட்டாமல் கொடுக்கனும்... அது கனவாக்கிப்போனது இப்போது. இலவசம் கொடுத்து எங்களை இளித்த வாயர்களாக ஆக்காமல் மாதம் ஒருமுறை மாவட்டம் வாரியாக புதிய வேலைவாய்ப்பை உருவக்குவது... அது கனவாக்கிப்போனது இப்போது.\nகாரணம் பாழாய்போன, பழசாய்போன, பழகிப்போன அரசியல்.\nஅரசியல்வாதியில்லா அரசு... என் கனவு.\nபத்து கோடி படமும்... பத்து நிமிட பதிவும்\nஇன்றைய அளவில் ஒரு நடுத்தர படம் எடுக்க குறைந்த பட்சம் ஒரு பத்து கோடி தேவைப்படுகிறது.\nகதையோ, உதையோ இல்ல சதையோ ஏதோ ஒன்றை நம்பி பல கோடி போட்டு எடுத்த படங்களின் இன்றைய நிலை என்ன\nபடம் பார்த்து வந்த அடுத்த பத்தாவது நிமிடத்தில்... ஒரு பத்து நிமிட செலவில்... ஒரு பதிவு.\nதயாரிப்பாளர்களுக்கு திருட்டு வி.சி.டி/டி.வி.டி தொல்லையோடு இன்றைய பெரும் தொல்லை ப.ப.ப (படம் பதிவிடும் பதிவர்) தொல்லை, அவர்களிடும் நக்கலுக்கு இல்லை ஒரு எல்லை.\nபாவம் பத்து கோடி போட்டவரை பத்து நிமிடப் பதிவில் தெருக்கோடிக்கு கொண்டுவந்து விடுகிறார்���ள்.\nகண்ணம் ரெண்டும் கிள்ளச் சொல்லும்\nடிக்கெட் ரெண்டு வாங்கச் சொல்லி\nஎன்று ஒரு நல்ல பாடல், இப்ப கிடைத்த தகவலைப் பார்த்தால், வரும் நாட்களில் அமெரிக்கா இந்தியாவிற்கு நோட்டீஸ் விடும் போல இருக்கு.\nஎல்லாம் ஒப்புக்கொள்ளப் பட்டால்... முதலில் விதை இலவசம்னு ஆரம்பித்து... போக போக... கால் முளைத்து அமெரிக்கா சென்ற கத்தரிக்காயை... பேட்டர்ன் ரைட்ஸ் கொடுத்து கூட்டிக்கொண்டு வரப்போகிறோம்.\nஇந்திய வழுதணங்காய் வரலாற்றுக்... கதை\nசுமை கூலி மூன்று பணம்.\nஉங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...\nநான் அமெரிக்கா வந்த புதிதில் நண்பர்களுடன் பொருட்கள் வாங்க கடைகளுக்கு போகும் போது நான் வாங்கிய பொருட்களுக்கான ரசீதை பொருட்கள் வாரியாக சரி பார்ப்பேன், நண்பர்கள் எல்லோரும் மொத்த தொகையை பார்த்து விட்டு ரசீதை பையில் போட்டுவிடுவார்கள். ஏம்பா சரி பார்க்கலையா என்றால்... இங்கெல்லாம் அனைத்தும் கணிப்பொறி மயம், பைசா சுத்தமா இருக்கும் என்று சொல்லி அதற்க்கு ஒரு வங்கி உதாரணத்தையும் சொன்னார்.\nஒரு வங்கியில் நம் நண்பர் கணக்கில் ஒரு பைசா மட்டும் இருந்ததாம், கணக்கை முடித்தால் அவர் கடன் பற்று வரலாறு (கிரெடிட் ஹிஸ்டரி) பாதிப்படையும் என்று கணக்கை முடிக்காமல், ஆனால் பற்று வரவு இல்லாமல், வைத்திருந்தாராம். அதற்க்கு அந்த வங்கியில் இருந்து மாதா மாதம் குறைந்த மூன்று பக்கம் பற்று வரவு அறிக்கை என்று, அதற்கு அஞ்சல் செலவு வேறு, இருந்தாலும் நம் காசு ஒரு பைசாவாக இருந்தாலும் ரொம்ப ஞாயமாக நடப்பார்கள் என்று சொன்னார்.\nஇந்த கதை ஏதோ ஒரு 5 மாதம் இல்லை 6 மாதம்தான், பிறகு கணக்கை முடித்து கொள்ள சொல்லியிருப்பார்கள் என்று நினைக்காதீர்கள், இந்த கூத்து ஒரு இரண்டு வருடமாக நடந்திருக்கிறது. நான் கூட நண்பர் அமெரிக்காவ ரொம்ப தூக்கி பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇல்லை அது உண்மை என்பது போல் இன்று ஒரு நிகழ்வு. இந்த வருடம் ஜார்ஜியா மாஹானத்தில் வரிவிதிப்பில் சில சிறிய பிரச்சனைகள், சிலரிடம் சற்று அதிகமாக வரி வசூலித்து விட்டனர், இப்போது அதை சரி பார்த்து திரும்ப கொடுத்து வருகின்றனர். அந்த தொகைகள் ஒரு பைசாவிலிருந்து... சில நூறுகள் வரை.\nஇன்று செய்தியில் ஒருவருக்கு எட்டு பைசாவிற்க்கு, 42 காசு அஞ்சல் செலவு செய்து மாஹாண கருவூலத்தில் இருந்து காசோலை அனுப்பி இ��ுக்கின்றனர், அரசாங்கத்திற்க்கு அஞ்சல் செலவு தெண்டம் என்று செய்தி வாசிப்பவர் கூறினார்.\nஉண்மையில் தெண்ட செலவு அந்த 42 பைசா மட்டும் அல்ல, காசோலை மற்றும் அதை அச்சு செய்ய, கிடைத்தவர்கள் அந்த எட்டு காசை பெற வங்கிக்கு கார் எடுத்து செல்ல, வங்கியிலிருந்து கருவூலத்திற்க்காண தகவல் மற்றும் பண பறிமாற்றம் என்று...பல தெண்டங்கள்.\nஇப்ப சொல்லுங்க... அவங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு... சரிதான\nஹும், நம்மூருல ஒரு பேரூந்து நடத்துனர் பணிகளிடம் 5 பைசா பாக்கி கொடுக்காம, அதை சேர்த்து மாடி வீடு கட்டிட்டார்ன்னு நையாண்டி பண்ணுவோம், இங்க கணிப்பொறி மயம்... அரசாங்க கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றது.\nவளையுலக நண்பர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nவகை அமெரிக்கா | பொருளாதாரம்\nபூனை கண்ணை மூடினால் பூளோகம் இருண்டு போய்விடுமா இப்படி ஒரு முதுமொழி உண்டு, அதை இந்த பத்திரிக்கை காரர்களும் நடிகர்களும் பின் பற்றி கண் மூடியோ இல்ல காதை பொத்தியோ இருக்கலாம். ஒரு பூனை (கண்) வாய் திறக்க பல பூனை இப்ப மணி கட்டி அலையிது.\nஅரசியல் வாதிக்கு வோட்டிங் பிரச்சனை,\nபத்திரிக்கை காரங்களுக்கு ரேட்டிங் பிரச்சனை,\nஆக, அவன் அவன் அடுத்தவன் மேல இருந்த காண்ட கரெக்ட் பண்ணி மணியடிச்சிட்டீங்கள்ல... சரி, இடத்த காலிபண்ணுங்க.\nபதிவர்களே... உங்களுக்கு என்னய்யா பிரச்சனை\nஹி... ஹி... நமக்கு நாமேதான் பிரச்சனை.\nசீ... போ... -ன்னு படிக்கமாட்டேன்\nஅலேக்ரா அலேக்ரா... கந்தசாமியில் ஒரு காட்டு... மன்னிக்கவும் பாட்டு. நான் பாடல் வரிகளின் ரசிகன்... இசை மற்றும் பாடல் வரிகள்... வரிகளில் ஆங்கில கலப்பு அதிகம் இருந்தாலும்... என்னை கவர்ந்தது.\nசரி பாடல் வரிகளை தாண்டி இந்தப் பாடலில் இசை அமைப்பாளரால் சேர்க்கப்பட்ட ஜிங்கிள்ஸ் வரிகள்... அலேக்ரா அலேக்ரா... இதில் ஏதோ இருக்க வேண்டுமே என்று தேடினேன்... அலேக்ரா... இத்தாலிய பெயர், பெண் பெயர்... அதன் அர்த்தம் \"சந்தோசம்\". வரலாற்றில் அலேக்ரா பைரோன்... பிரிட்டிஷ் கவிஞருக்கு தகாத உறவில் பிறந்த பெண்ணுக்கு 1817-ல் வைக்கப்பட்ட பெயர். இசையுலகில் அலேக்ரா என்றால் \"சந்தோஷக் காற்று\".\nசரி... பாடல் வரிகள படிப்போம்...\nஇந்திய பொண்ணுதாங்கோ- இத்தாலி கண்ணுதங்கோ\nநான் ஒரு மின்னல்தாங்கோ தில் இருந்தா வாங்கோ\nஹேய்.. மேனியே மேக்னெட் தாங்கோ சாப்பிட சாக்லேட் தாங்கோ\nநான் ஒ��ு மின்சாரங்கோ, தள்ளி நின்னு போங்கோ\nரெட் வைன் பாட்டில் நான்...\nஆ- ஆடலம் டாங்கோ டாங்கோ\nஓசோன் தாண்டி நம் ஒசை போகட்டும்\nபிறை நிலா பெண்டு என்றோ\nமேலே கண்ட வரிகளில் சொரிவதற்க்கு நிறைய வரிகள்... இருந்தாலும் சில வரிகள் தமிழில் இருந்தால் இன்னுன் அழகாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்.\nபிறை நிலா பெண்டு என்றோ\nஇதையே...பெண்டுக்கு வளைவு என்று மாற்றி எழுதியிருக்கலாம்\nபிறை நிலா வளைவு என்றோ\nஅழகிடா அழகிய-அழகிடா -ன்னு மாத்தி போட்டு படிச்சி/பாடி பாருங்க.\nவகை கந்தசாமி | பாடல் | கருத்து\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கூகிள் தேடு தளத்தில் காந்திஜியின் முகப்பு...\nஅன்று... எளிமையின் திரு உருவம்\nஇன்று... கூகிளின் திரை உருவம்\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை மற்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nபத்து கோடி படமும்... பத்து நிமிட பதிவும்\nஉங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4/", "date_download": "2018-07-18T10:29:33Z", "digest": "sha1:2D224D4EMAWZPRW3KQSIFWF737NSQ3AN", "length": 9100, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "» ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: செலவீ ன விபரங்களை இருநாட்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்", "raw_content": "\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: செலவீ ன விபரங்களை இருநாட்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல்: செலவீ ன விபரங்களை இருநாட்களுக்கு ஒருமுறை தாக்கல் செய்ய அறிவுறுத்தல்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் எதிர்வரும் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் செலவு கணக்கு விபரங்களை தாக்க��் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆர்.கே நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பொதுப் பார்வையாளர் பிரவீன் பிரகாஷ் மற்றும் செலவின பார்வையாளர் அபர்ணா வில்லூரி ஆகியோர் மேற்படி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.\nகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில், ஆர்.கே நகர் தொகுதியில் போட்டியிடும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதிவுபெற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 62 பேரும் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தேர்தல் பிரசாரத்தின் போது பணம் வழங்கப்படுகின்றதா என்பதை கண்காணித்து தகவல் வழங்கலாம் என்றும் தேர்தல் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅத்துடன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்களுக்கான தேர்தல் ஆணைய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.\nதமிழக அரசு அடுத்த தேர்தலில் படுதோல்வி காணும்: சசிகலாவை சந்தித்த பின் தினகரன்\nதமிழகத்தை ஆளும் தற்போதைய அரசு, அடுத்து வரும் தேர்தலில் படுதோல்வி காணுமென ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்ப\nவிவசாயிகளின் அழிவுக்கு தமிழக அரசே காரணம்: தினகரன்\nதமிழக அரசு விவசாயிகளை அழித்து வருவதாகவும், தற்போதைய மத்திய அரசு தமிழக அரசை கோழிக் குஞ்சை காப்பாற்றுவ\nஜெயநகர் தொகுதியை கைப்பற்றப்போவது யார்\nகர்நாடக மாநிலம் பெங்களூர் ஜெயநகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன\nஇடைத்தேர்தலின் தோல்வி பா.ஜ.க.வின் அழிவை உணர்த்துகிறது: மம்தா பானர்ஜி\nஇடைத்தேர்தல்களில் பெற்ற தோல்வி, பா.ஜ.க.வின் அழிவு ஆரம்பமாகி விட்டதை உணர்த்துவதாக, வங்காள மாநில முதல்\nபோராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகளா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் சமூக விரோதிகளா என, ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப\nநாடாளுமன்ற கூட்டத் தொடர்: ஒத்துழைப்பு கோரினார் மோடி\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nதமிழரின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்ய நல்லாட்சி தவறியுள்ளது: சம்பந்தன்\nபிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தெரேசா மே விசேட உரை\nகால்பந்து ஜாம்பவான் மரடோனாவுக்கு பெலாரஸில் உற்சாக வரவேற்பு\nபாலியல் துஷ்பிரயோகத்தை தடுக்க சட்டத்திருத்தம் – ஸ்பெயின் பிரதமர் வாக்குறுதி\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/86689/", "date_download": "2018-07-18T10:20:38Z", "digest": "sha1:VZYZNJYT7N5IGND4WXLAWM3RW3KQGF67", "length": 13802, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "நியுயோர்க் டைம்ஸின் தகவல் – மஹிந்தவின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது… – GTN", "raw_content": "\nநியுயோர்க் டைம்ஸின் தகவல் – மஹிந்தவின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது…\nநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்ளாமல் அமைதி காப்பது அவர் மீது பாரிய சந்தேகத்தினை தோற்றுவித்துள்ளது என நிதியமைச்சர் மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலையில் இவ்விடயம் தொடர்பில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள, சீன தூதரகத்துடன் அனுமதி கேட்பது அவசியமில்லை எனத் தெரிவித்த மங்கள, நியுயோர்க்டைம்ஸ் அனைத்து தகவல்களையும் வழங்க தயாராக உள்ளதாகவும், இவ்விடயத்தில் அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். நிதியமைச்சில் நேற்று பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பணிகளுக்கு சீன நிறுவனம் 7.6 பில்லியன் கடனை வழங்கியதாகநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியை ஊடகங்கள் வெளியிட்டமைக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பேராசியியர் ஜி. எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளமையானது ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவே காணப்படுகின்றது.\nமேலும் இவ்விடயங்கள் தொடர்பில் உள்ளுர் ஊடகவியலாளர்களை அசசுறுத்தல் வேண்டாம் என்றும் மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் ���ம்மை தொடர்பு கொள்ளுமாறு நியுயோர்க்டைம்ஸ் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் மைக்கல் ஸ்லெக்மன் குறிப்பிட்டுள்ளமையினை மஹிந்த தரப்பினர் பின்பற்ற வேண்டும். ஒரு சாதாரண மனிதர் தனக்க எதிராக பொய்யான குற்றச்சாடடை முன்வைத்தால் அதனை எதிர்த்து தனக்கு நியாயத்தினை பெற்றுக் கொள்ள முற்படுவார்கள் ஆனால் ஜனாதிபதி பதவி வகித்து தற்போது பாராளுமன்ற உறுப்பினராக செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ இவ்விடயம் தொடர்பில் அமைதி காப்பது பாரிய சந்தேகத்தினை தோற்றிவித்துள்ளது. சீன தூதரகம் இவ்விடயம் தொடர்பில் மறுப்பினை தெரிவித்தமையினை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிகளை, கூட்டு எதிர்கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.\nTagsநியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை மங்களசமரவீர மஹிந்த ராஜபக்ஷ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ)\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிசாரணக்கு உத்தரவிடப்பட்ட கிளிநொச்சி மாற்று வலுவுள்ளோர் சங்க கட்டடத்தின் பூசி மெழுகும் செயற்பாடு நிறுத்தம்( படங்கள் )\nவிளையாட்டு வீரர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்தும் திட்டங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்(படங்கள் )\nகையகப்படுத்தப்பட்டிருந்த சனசமூக நிலையம் வலி கிழக்கு சபையால் திறக்கப்பட்டது(படங்கள் )\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர் July 18, 2018\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு July 18, 2018\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்) July 18, 2018\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம் July 18, 2018\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ) July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_14.html", "date_download": "2018-07-18T10:47:56Z", "digest": "sha1:ZVGJB4EP4OFOZTVKXXTDBVHOEUAYN4QP", "length": 15676, "nlines": 222, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: விருதும் பாராட்டும்.", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nஇதுதான் நான் வாங்கும் முதல் விருது. எனது வித்தியாசமான புளியம்பூ தொக்குக்காக திருமதி. சந்தனமுல்லை பிளாக் எழுத்தாளரால் கொடுக்கப் பட்டது. சகோதரிக்கு எனது மகிழ்ச்சியும். மிகுந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇது எனக்கு மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுவதாக அமையும். நீங்கள் அனைவரும் இடும் பின்னூட்டங்கள் அனைத்தும் எனக்கு விருதுதான்.\nசுவையான ரெசிப்பிகளுக்காக எனக்கு இந்த விருதினை தந்துள்ளார். இன்னமும் பல சுவையான ரெசிப்பிகளை தரவுள்ளேன். அனைவரும் படித்து, செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழவும். எனக்கும் சேர்த்து நீங்களே சாப்பிடவும். மிக்க நன்றி.\nஎன் மனமாந்த நன்றிகளை த��ரிவித்துக் கொள்கின்றேன்.\nPosted by பித்தனின் வாக்கு at 8:55 AM\nஇரண்டு மணி நேர இடைவெளியில் இன்று மட்டும் மூன்று பதிவுகள் போட்டுள்ளீர்கள்\nஉங்களுக்கு விருது கொடுப்பதில் தப்பேயில்லை\nதமிழை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டபடுறாங்கப்பா\nஇப்ப புரியுதா நான் ஆபிஸில் எத்தனை ஆணி புடுங்கறன்னு. என்ன பண்ணறது ஒரே நாளில் இப்படி மூனு பதிவுகள் போட்டால் படிப்பவர்கள் ட்ரியல் ஆகிவிடுவார்கள் எனப் புரிந்தும் ஆர்வக் கோளாரில் இட்டுவிடுகின்றேன். இனி குறைத்துக் கொள்கின்றேன்.\nஆனா விருத கண்லயே காட்டலியே... இல்ல என் கண்ணுக்குத்தான் தெரியலியா என்ன.\nஹாஹாஹா எனக்கு அடை இணைக்கத் தெரியவில்லை. இன்று அல்லது நாளை இணைக்கின்றேன்.\nவாழ்த்துக்கள். படத்தை இனைகக் முயற்சி செய்யுங்கள்.\nஇன்னும் சுவையான நொருக்கு அயிட்டத்தை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கீறேன்.\nகண்டிப்பாக செட்டியார்களின் நெறுக்குத் தீனி வகைகளை அறிமுகம் செய்கின்றேன். தங்களின் வருகைக்கும் தோழமைக்கும் நன்றி.\n//கண்டிப்பாக செட்டியார்களின் நெறுக்குத் தீனி வகைகளை அறிமுகம் செய்கின்றேன்.//\nகொங்கு வட்டார உணவு வகைகள்ன்னு இருக்கு அது கஉண்டர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல, அனைவருமே அதே கை பக்குவத்தில் செய்வார்கள்\nகாரைகுடி பக்கம் உள்ள உணவு வகைகள்ன்னு சொல்லுங்க, செட்டியார், புட்டியாருன்னு சாதி புண்ணாக்கை தோண்டாதிங்க\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க��ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/03/7.html", "date_download": "2018-07-18T10:19:46Z", "digest": "sha1:7LRZEAV5RTX5RBPBRBIKEOFTGWU5BRV3", "length": 28180, "nlines": 185, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: துரோணா - 7 ...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nதுரோணா - 7 ...\nகொண்டு விண்படர் கருடன் வாய்க் கொடுவரி நாகம்\nவிண்ட நாகத்தின் வாயினில் வெகுண்ட வன்தேரை\nமண்டு தேரையின் வாயினில் அகப்படு வண்டு\nவண்டு தேன்நுகர் இன்பமே மானிடர் இன்பம். - விவேக சிந்தாமணி - 87.\nநாங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர் மன்றம் ஒன்றை வைத்திருந்தோம். நான் கமலின் ரசிகன் என்றாலும், நண்பர்கள் பெரும்பாலும் ரஜினி ரசிகர்கள் என்பதால் அந்த ரசிகர் மன்றத்தில் என்னையும் மன்ற ஆலோசகராக இணைத்துக்கொண்டனர். திருவாரூர் மாவட்டம் தனியாக பிரிவதற்கு முன் நாகப்பட்டினம் மாவட்டம்தான். அப்போது அதன் ரஜினி ரசிகர் மன்ற மாவட்டத் தலைவர் தாயுமானவன் எங்கள் நண்பர் என்பதால் எங்கள் கிளை மன்றத்தின் தலைவராக இருந்த சபா.ரவியை ஒன்றியத் தலைவராக நியமிக்கும்படி அன்பாக(கொஞ்சம் மிரட்டியும்) பதவியை வாங்கிக் கொண்டோம்.\nரஜினி படங்களின் முதல் ஷோ டிக்கெட் எங்களுக்கு கணிசமாக கிடைக்கும் அதனை நாங்கள் ரவியை மிரட்டி வாங்கி அதிக பணத்திற்கு விற்��ுத்தான் எங்கள் தண்ணி செலவுகளை சமாளிப்போம். இப்படியாக கையில் காசு இல்லையென்றால் உடனே ஒரு பாட்டுப் போட்டி நடத்துவதாக அறிவிப்போம். ஊரில் இருக்கும் பெரும்பாலான பாடகர்கள் தங்கள் சங்கீதத் திறமையை நிரூபிக்க நான்கைந்து பாடல்கள் வரைக்கும் பாடுவார்கள். எங்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக நுழைவுக் கட்டணம் செலுத்திவிடு எத்தனை பாடல்களை வேண்டுமானாலும் பாடிக் கொ(ல்ல)ள்ளலாம் என அனுமதித்து விடுவோம். வருமானம் முக்கியம் அல்லவா\nகுறைந்தது இருபது பேருக்காவது பரிசு கொடுப்போம். முதல் பரிசு முதல் கடைசிப் பரிசு வரைக்குமே ஒரே மாதிரியான பரிசுதான். எல்லாமே கட்சித் தலைவர்களின் போட்டோக்கள்தான். பரிசு எதா இருந்தா என்ன பாடிக் கிடைத்த பரிசு என்பதால் உற்சாகமாக வாங்கிச்சென்று விடுவார்கள். மாற்றுக் கட்சித்தலைவர்களின் படங்களாக இருந்தால் அவர்களுக்குள் மாற்றிக்கொள்வார்கள். என்ன நூறு பேர் பாடினால் பத்து பேர்தான் உருப்படியாக பாடுவார்கள். மற்றவர்களின் நாராசத்தை காமெடியாக எடுத்துக்கொள்வதால் நிகழ்ச்சி களைகட்டும்.\nஎன் நண்பன் ஒருவன் எல்லா பாட்டு போட்டியிலும் குறைந்தது பத்து பாடல்களாவது பாடுவான். ஆனால் ஒரு பாட்டுக்கும் அவனுக்கும் பரிசு கிடைக்காது. அவனிடம் நான் இந்த முறை உனக்கு கண்டிப்பாக பரிசு கிடைக்கும்படி ஏற்பாடு செய்கிறேன் இருநூறு ரூபாய் வெட்டு என வாங்கிக்கொண்டேன். வாக்கு கொடுத்தபடி நடுவர்களை சரிக்கட்டி சிறப்பு பரிசாக அவனுக்கு ஒரு நடிகையின் படத்தை வாங்கிக்கொடுத்து கொடுக்கச்சொன்னோம். அந்தப் பரிசை அவன் மிகபெருமையாக வாங்கிப்போய் வீட்டில் மாட்டி வைத்து. அவனின் தகப்பனார் அதனை தெருவில் வீசியெறிய, அதற்காக கோபித்துக்கொண்டு ஒரு மாதம் அவன் பாட்டி வீட்டில் தங்கினான். நாங்கள் பரிசாகக் கொடுத்தது படுக்கவர்ச்சியான சில்க் ஸ்மிதாவின் படம்.\nநடுவர்கள்தான் பாவம். மேடையில் நாங்கள் உட்கார வைத்திருக்கிறோம் என்கிற சரித்திர பெருமைக்காகவே பொறுப்பாக மதிப்பெண் போட்டு வெற்றியாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். எந்த அளவுக்கு பொறுப்பு என்றால், இருவருக்கு ஒரே மதிப்பெண் போட்டு பரிசை யாரிடம் கொடுப்பது எனத் தெரியாமல், இருவர் பெயரையும் சீட்டெழுதி குலுக்கிப் போட்டு ஒருவருக்கு கொடுத்ததில் மற்றவர் கோபமாகி நடுவர்களுடன் கட்டிப்புரண்டு சண்டையெல்லாம் நடந்திருக்கிறது. பரிசுகள் முதல் மேடை, மைக் செட் வரை ஸ்பான்சர்கள் பிடித்து விடுவதால் லம்பாக வசூல் செய்யும் தொகையை அந்த வாரம் முழுதும் படம் பார்க்கவும் தண்ணி செலவுக்கும் பொதுக்காசாக பயன்படுத்துவோம்.\nஇப்படியாக வரும் பணம் ஒரு மாதத்திற்குள் கரைந்து விடுவதால் லம்பாக பணம் பன்ன ஏதாவது வழி இருக்கா என யோசனை செய்தபோது, நாம் ஏன் ஒரு பரிசுக் குலுக்கலை நடத்தக்கூடாது என யோசனை செய்தபோது, நாம் ஏன் ஒரு பரிசுக் குலுக்கலை நடத்தக்கூடாது என ஒரு நண்பன் ஆலோசனை கூறவே, அடடா இது அருமையான யோசனையாச்சே என ஒரு நண்பன் ஆலோசனை கூறவே, அடடா இது அருமையான யோசனையாச்சே என ஒருமித்த கருத்துடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nசரி, பரிசுப்போட்டி வைக்கலாம் என்றால் அதற்கு ஏதாவது காரணம் வேண்டாமா என காரணத்தைத் தேடி ஆளாளுக்கு மண்டையை குழப்பிக் கொண்டபோது. நம்ம ரஜினி மன்றத்தின் தல ரவி ரஜினியின் பிறந்த நாள் வருது. அதுக்கு போஸ்டர் அடிக்கணும். எல்லாரும் காசு குடுங்க என ஒரு கோரிக்கையை வைத்தான். உடனே எனக்கு ஒரு ஐடியா வந்தது. எப்படியும் போஸ்டர் அடிக்கப் போகிறோம். நாம் ஏன் ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பரிசுப்போட்டியை நடத்தகூடாது எனக்கேட்டேன். எல்லோருக்கும் ஐடியா பிடித்துப்போக, உடனே களத்தில் இறங்கிவிட்டோம்.\nஐந்து ரூபாய் டிக்கெட்டுகள் ஐந்தாயிரம் அடித்தோம். முதல் பரிசாக அறை பவுனில் ஒரு ஜோடி தோடுகள். இரண்டாவது பரிசாக கால் பவுனில் ஒரு மோதிரம். மூன்றாம் பரிசாக ஒரு ஹீரோ சைக்கிள் என மொத்தம் இருபத்தி ஐந்து பரிசுகள் என அறிவித்தோம். மொத்த பரிசுத்தொகை மற்றும் செலவுகள் பத்தாயிரத்திற்க்குள் வரும் என கணக்குப் போட்டு. எல்லா டிக்கெட்டுகளும் விற்றால் Rs.25000 கிடைக்கும் அதில் பத்தாயிரம் போனால் மீதிக்காசு மூன்று மாத செலவுக்கு தாராளமாக வரும் என்பதால் அனைவரும் உற்சாகமாக வேலை செய்தோம்.\nரஜினியின் பிறந்த நாள் நெருங்கி வந்து விட்டது. ஆனால் டிக்கெட் விற்பனையோ இரண்டாயிரத்தை தாண்டவில்லை. பரிசுக்கும், செலவுக்குமே காணாதே என எல்லோரும் குழம்பி நிற்க. நான் சில பேருடன் ரகசியமாய் ஒரு திட்டம் போட்டேன். அவர்கள் சம்மதிக்க இருந்த பணத்துக்கு பரிசுபொருட்கள் வாங்கி வந்துவிட்டோம்.\nநண்பர்கள் அனை���ரும் விழா மேடையில் பரபரப்பாக இயங்க நான், செங்குட்டுவன், அன்பு மாப்பிள்ளை. சத்தி அத்தான் என நால்வர் மட்டும் குலுக்களுக்கான அடிக்கட்டுகளை தனித்தனியாக பிரித்து ஒரு குடத்திற்குள் போடும் வேலையை பார்க்கிறோம் என ஒரு ரகசியமான இடத்திற்கு ஒதுங்கினோம். அங்கு போனவுடன் விற்ற டிக்கெட்டுகள் எல்லாவற்றையும் தூரவைத்து விட்டு, விற்காத டிக்கெட்டுகளின் அடிக்கட்டுகளை மட்டும் குடத்தில் நிரப்பினோம். முதல் பத்து பரிசுகளைத் தவிர மற்ற பரிசுகளின் மொத்த மதிப்பே ஆயிரம் ரூபாயை தாண்டாது என்பதால் பதினொன்றில் இருந்து இருபத்திஐந்து பரிசுகளுக்காக விற்ற அடிக்கட்டில் எங்களுக்கு வேண்டிய ஆட்கள் யார் யாரெல்லாம் வாங்கியிருக்கிறார்கள் என ஒரு லிஸ்ட் எடுத்து அவர்களின் அடிக்கட்டு நம்பர்களை மட்டும் என் உள்ளங்கையில் எழுதிக்கொண்டேன்.\nமேடையில் ரஜினிக்கான பிறந்தநாள் வீர வசனங்களை சிறப்பு அழைப்பாளர்கள் பேசிய பிறகு, பரிசுக் குலுக்கல் ஆரம்பமானது. அடிக்கட்டு சீட்டுகள் போடப்பட்ட குடம் வந்ததும், அதனுள் கைவிட்டு நன்றாக கலக்கி ஒவ்வொரு பரிசுக்கும் ஒரு சிறுமி அல்லது சிறுவனை அழைத்து எடுத்து தரச் சொன்னோம். அதில் போடப்பட்டவை அனைத்துமே விற்காத டிக்கெட்டுகள்தான் என்பதால் முதல் பத்து பரிசுகளுக்கும் ஆள் வரவில்லை எனவே நீங்கள் உங்கள் அடிக்கட்டுகளை காட்டி நாளை எங்கள் மன்றத்தில் வாங்கிக்கொள்ளுங்கள் என அறிவித்தோம். பதினொன்றில் இருந்து இருபத்திஐந்து வரைக்குமான பரிசுக்கான சீட்டுகள் எடுக்கப்பட்டபோது அந்த சீட்டுகளின் எண்ணுக்குப் பதில் என் கையில் ரகசியமாய் எழுதி வைத்திருந்த எண்களை அறிவித்ததும் அதற்குரிய பரிசுகளுக்கு ஆள் வந்து பெற்றுக்கொண்டனர்.\nஅன்று இரவு பரிசுகளை எடுத்துக்கொண்டு எல்லோரும் மன்னார்குடிக்கு கிளம்பினோம். முதல் பத்து பரிசுகளில் சைக்கிளைத் தவிர மற்றவை அனைத்தும் மிகச்சிரியவை மேலும் சைக்கிளுக்கும் அதற்க்கான கடைக்காரரின் கூப்பன் மட்டும்தான் எனவே யாருக்கும் எங்கள் தந்திரம் தெரியவில்லை. மன்றத்தலைவன் ரவிக்கு தெரிந்து எங்கள் தலைவர் பெயரில் இப்படி நடக்க விடமாட்டேன் என சண்டைக்குவரவும். அவனை அவனின் வேறொரு சொந்த விசயத்தை( வேறென்ன பொண்ணுங்க மேட்டர்தான்) வெளியில் சொல்லிவிடுவோம் என மிரட்டி பணியவைத்தோ���்.\nமன்னார்குடி வந்து பரிசுப்பொருட்களை கடைக்காரர்களிடம் திரும்பக் கொடுத்துவிட்டு( வாங்கும்போதே அந்த கண்டிடனுடன்தான் வாங்கியிருந்தோம்) எல்லோரும் உற்சாக பானம் அருந்திவிட்டு ரோட்டில் நடந்த வரும்போது நான் சிகிரெட் பற்றவைக்கத் தடுமாறவே, நண்பர் எனக்கு நடுச் சாலையில் வைத்து பற்றவைக்க முயற்ச்சி செய்ய, அப்போது சைக்கிளில் வந்த ஒருவர், முட்டாள்களா ஓரமா நில்லுங்கடா என்றார். அவருக்கு நாங்கள் ஒரு குருப்பாக வந்திருக்க்றோம் எனத்தெரியவில்லை.\nநான் எங்களை கவனிக்காது முன்னே சென்றுகொண்டிருந்த நண்பர்களை விசிலடித்து நிறுத்தினேன். இதற்குள் எனக்கு சிகிரெட் பற்றவைத்த நண்பர், சைக்கிளில் வந்தவனை அடிக்க ஆரம்பிக்க, ஓடி வந்த நட்ப்புகளும் சேர்ந்துகொண்டு அவனை துவைத்தெடுத்தோம். அந்த மாதம் முழுதும் சூப்பர் ஸ்டாரால் எங்களுக்கு உற்சாகமாப் போனது.\nஅதற்கடுத்து பொங்கலுக்கு இன்னொரு பரிசுப்போட்டிக்கு ஏற்ப்பாடு செய்யலாம் என முடிவு செய்தோம். முதல் பரிசாக ஐந்து லிட்டர் பால் கறக்கும் பசுமாடு. இரண்டாம் பரிசாக மூன்று லிட்டர் பால் கறக்கும் பசுமாடு, மூன்றிலிருந்து பத்து பரிசுகள் பெண் ஆடுகள். டிக்கெட் விலை பத்து ரூபாய், எனத் தேர்வு செய்து, அதற்கான ஏற்பாடுகளை செய்யத்துவங்கியபோது அனைவரும் ஒரு அடிதடி வழக்கில் சிக்கினோம்..\nLabels: அனுபவம், சமூகம், துரோணா, நெடுங்கதை\nஇது போலவே சுவரஸியமாக தொடரட்டும்.......\nஇதை இத்தனை நாள் கவனிக்காம இருந்திருக்கிறேனே\nநாங்களும் ரசிகர்மன்றம் வச்சு விட்டமின் ’எம்’ நிறையா சாப்பிட்டிருக்கோம். அதுவும் புதுசா ஆரம்பிச்சா, நல்ல மகசூல்\n\"நான் கமலின் ரசிகன் என்றாலும்\"\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nபாட்டுப்போட்டியும் சில்க் ஸ்மிதாவும் சிரிச்சு .....\nஅட அட அட நடத்துங்க தலைவரே\nசும்மா.. டைம் பாஸ் சொன்னது…\nஒரு கைதியின் டைரி ;-)\nஏம்ப்பா, கேஆர்பி ரசிகர் மன்றம் ஆரமிச்சி நாமளும் கல்லா கட்டுவமா\n//ஏம்ப்பா, கேஆர்பி ரசிகர் மன்றம் ஆரமிச்சி நாமளும் கல்லா கட்டுவமா எத்தினி பேரு வர்றீங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபயோடேட்டா - தே.மு.தி.க ...\nதுண்டுப் பிரசுரங்கள் #Defeat Congress\nபுத்தகங்கள் வெளியீட்டு விழா அழைப்பிதழ்...\nபயோடேட்டா - காங்கிரஸ்( தமிழ் நாடு கிளை) ...\nபயோடேட்டா - அ.��ி.மு.க ...\nநாங்கள் தமிழர்கள்.. எங்கள் வாக்கு #DefeatCongress....\nதேர்தல் அறிக்கை - சாவுக்கு சலவை நோட்டு #DefeatCon...\nகாங்கிரசை தோற்கடிப்போம் #DefeatCongress in #TNae11...\nபயோடேட்டா - தி.மு.க ...\n1967 ஐ காங்கிரஸின் நினைவுகளில் தட்டியெழுப்புவோம்\nதுரோணா - 8 ...\n.. நான் இப்ப ரொம்ப பிசி\nதுரோணா - 7 ...\nபயோடேட்டா - தேர்தல் கூட்டணி ...\nதீ மிதிக்கும்போது ஏன் சுடுவதில்லை\nஉங்கள் அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம்...\nசென்னை தமிழ் வலைப்பதிவர் குழுமம்...\nஸௌராஷ்டிரா பாஷா கலாசாலோ - ௨௦௧௧ (2011)...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mounamaananeram.blogspot.com/2009/12/blog-post_5271.html", "date_download": "2018-07-18T10:23:38Z", "digest": "sha1:UDFNK6VQB4DTKHGX77CSBNMEXLQNH67X", "length": 9143, "nlines": 123, "source_domain": "mounamaananeram.blogspot.com", "title": "மௌனமான நேரம்...: எஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி!", "raw_content": "\nஇந்திய சுதந்திர போராட்டம் (2)\nமுன்னணி இடுகைகளை தினமும் மின்னஞ்சல் மூலம் பெற...\nஅமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.க்கு ஒபாமா கண்டனம்\nபுதுமை காண்போம், புதியன படைப்போம்: கருணாநிதி புத்த...\nஎன்.டி.திவாரியின் இன்னொரு செக்ஸ் “வீடியோ டேப்”\nபுத்தாண்டு கொண்டாட்டத்தில் ஆபாச நடனத்துக்கு தடை\nதனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nதேர்தல் சிறப்பு அசைவ உணவகம்..வாங்க.. வாங்க\nகுஷ்பு பேசியும் அழியாத தமிழ்..\nவிபசாரத்தை ஏன் சட்டபூர்வமாக ஆக்கக் கூடாது\nஇந்தியாவில் புது இரண்டு சக்கர வாகனங்கள்\nஇந்தியா நம்பர்- 1, கிரிக்கெட் டெஸ்ட் அரங்கில் 77 ஆ...\nஆர்யாவுடன் நெருக்கமாக நடிக்க நயன்தாரா மறுப்பு....\nகாபி வித் அனு சீசன் 3ல் நயன்தாரா\nசந்தையில் புதுசு - இந்தியாவில் புதிய ரக கார்கள் அற...\nஎஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி\nஇந்தியாவில் தங்கம் விலை திடீர் வீழ்ச்சி\nதற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடு நன்றாக உள்ளதா\nஎஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி\nஎஸ்.எம்.எஸ் - ஒரு காசு: ரிலையன்ஸ் அதிரடி\nஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு என்ற கட்டணத்தில் புதிய திட்டத்தை ரிலையன்ஸ் இன்று முதல் அறிமுகம் செய்கிறது.\nநிறுவனத்தின் தமிழகம்,கேரள தலைவர் வி.ஜி.சோமசேகர் நேற்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: ரிலையன்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்திய 'சிம்ப்ளி ரிலையன்ஸ்' திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத��துள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப திட்டங்களை அறிவிக்கிறோம். எங்களிடம் மறைமுக கட்டணம் இல்லை. எஸ்.எம்.எஸ்., உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஒரு எஸ்.எம்.எஸ்., ஒரு காசு திட்டத்தை இன்று முதல் அறிமுகம் செய்கிறோம்.\nசி.டி.எம்.ஏ., - ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தை, மாதம் 11 ரூபாய் செலுத்தி பெறலாம். உள்ளூர், ரோமிங் என எந்த நெட்வொர்க்கிற்கு மெசேஜ் அனுப்பினாலும் இதே கட்டணம் தான். ரிலையன்சிற்கு நாடு முழுவதும் சொந்தமாக டவர், கேபிள் இருப்பதால் எந்த போட்டியையும் சமாளிப்போம், என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் ; *\nகுறிப்பு: மௌனமான நேரம் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு மௌனமான நேரம் நிர்வாகமோ அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/06/blog-post_05.html", "date_download": "2018-07-18T10:27:15Z", "digest": "sha1:5TQZMM56JB36XF2FSFBC2W4ZIKPQWWGB", "length": 9528, "nlines": 149, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: தமிழீழமும் காஷ்மீரும் ஒன்றா ? அருந்ததிராய்!", "raw_content": "\nசமூக ஆர்வலரான அருந்ததி ராய், காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல என்கிற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். காஷ்மீர் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக சேர்த்து கொள்ளப்பட்ட ஒரு சமஸ்தானமே அன்றி அந்த மக்கள் விரும்பி தங்களை இந்தியாவுடன் இணைத்து கொள்ளவில்லை. படிக்க காஷ்மீர் யாருக்கு சொந்தம் அருந்ததிராய்\nஎது தேவை என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. எந்த ஒரு அரசும் அதன் ராணுவமும் மக்களை கொல்லுதல், கொடுமைப்படுத்துதல், காணாமல் போகச் செய்தல், காயப்படுத்துதல் போன்றவற்றைச் செய்வதன் மூலம் தன் மக்களைத் தன்னுடையே தேசத்தில் தங்க வைக்க முடியும் என்பதை நான் நம்பவில்லை.\nதாங்கள் அந்த தேசத்தின் பகுதியாக இருக்க வேண்டும் என்று அந்த மக்கள் நினைத்தால் மட்டுமே நீங்கள் பெருமை கொள்ள முடியும். ஒரு தேசத்தின் மீது பற்று கொள்ள வைக்க அதன் குடிமக்களைக் கட்டாயப்படுத்த முடியாது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மக்கள் மீது ராணுவத்தை ஏவுவதன் மூலம் இதைச் சாதித்திருக்கிறது. மற்றபடி இது இயல்பாக மக்களுக்கு வந்ததல்ல.\nஇதில் எந்த ஒழுக்கநெறியும் இருப்பதாகத் தெரியவில்லை. அரசு நியாய தர்மங்களுடனும், ஒழுக்கநெறியுடனும் வெளிப்படையான விவாதத்திற்கு வரவேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தீர்மானிக்கும் உரிமை இருக்கிறது என்று நீங்கள் நம்பினால், அதே உரிமையும் விருப்பமும் காஷ்மீரிகளுக்கும் இருப்பதில் தவறில்லை\nசிந்திக்கவும்: அருந்ததி ராய் சொல்வது முற்றிலும் சரியே. இலங்கையில் உள்ள தமிழர்களுக்குத் தாங்கள் பிரிந்து தனிநாடாக போகலாம் என்று \"தீர்மானிக்கும் உரிமை\" இருக்கிறது என்றுதானே அந்த போராட்டத்தை நசுக்க இந்தியா உதவி செய்தது. அதனால்தானே அமைதிப்படை என்கிற ஆக்கிரம்பிப்பு படை நடத்தியது.\nஎங்கே இலங்கையில் தமிழீழம் அமைந்து விட்டால் அது போல் இந்தியாவில் இருந்து காஷ்மீரை கொடுக்க வேண்டி வருமே. அது போல் நாம் ஒட்டி சேர்த்து வைத்து கொண்ட சமஸ்தானங்களை எல்லாம் திரும்ப கேட்க்க ஆரம்பித்து விடுவார்களோ என்ற பயத்தினால்தானே ஒன்றரை இலட்சம் மக்களை கொல்ல கொலை கருவிகளையும், கூலி படைகளையும் கொடுத்துதவியது.\nமக்கள் வாழ்வதற்காகத்தான் நாடுகளும், எல்லைகளும் சட்டங்களும் மக்களை கொன்று வெறும் எல்லைகளை வகுத்து, நிலங்களை வைத்து தேசியம் பேசி என்ன பிரோஜனம். காஷ்மீர் விசயத்திலும், ஈழத்து விசயத்திலும், நடப்பது ஒன்றே. மக்களின் உரிமை போராட்டங்கள் மதிப்பளிக்கப்பட வேண்டும். இது விசயத்தில் நியாயமாக மக்களின் கருத்துக்களை அறிய வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டு ஒரு முடிவுக்கு வரவேண்டும். இதுவே நீதியும், நியாயமும் ஆகும்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0003452", "date_download": "2018-07-18T10:48:55Z", "digest": "sha1:EMRH4XZSJX62PKFNDIWOQBMLA32QE4UA", "length": 2408, "nlines": 33, "source_domain": "tamilbooks.info", "title": "புனைவும் புதிதும் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 2012\nபதிப்பு : முதற் பதிப்பு\nபதிப்பகம் : மீளுகை - 2\nபுத்தகப் பிரிவு : ஆராய்ச்சிக் கட்டுரைகள்\nஅளவு - உயரம் : 21 cm\nஅளவு - அகலம் : 14 cm\nஎண்பதுகளில் புகலிடப் புனைகதைகள் - பார்த்திபனின் படைப்புகளை மையமாகக்கொண்ட பார்வை\nஇலத்தினியற் சூழலில் புகலிடச் சிந்தனைகள்\nஎன்.எஸ்.எம் இராமையாவின் ஒரு கூடைக்கொழுந்து\nதாட்சாயணியின் சிறுகதைகளில் பெண் சித்தரிப்பு\nஇருளும் மௌனமும் இணைந்த வாழ்வு - சத்தியபாலன் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/07/round-wall-somewhere-amazing.html", "date_download": "2018-07-18T10:47:30Z", "digest": "sha1:EK3D7R2VANSFGIGUBCIZWVBMY5GVD6UI", "length": 3612, "nlines": 57, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "இப்படி ஒரு சுற்று மதிலை எங்கேயாவது பார்த்திருக்கிறீங்களா? - TamilDiscovery", "raw_content": "\nHome » Amazing » இப்படி ஒரு சுற்று மதிலை எங்கேயாவது பார்த்திருக்கிறீங்களா\nஇப்படி ஒரு சுற்று மதிலை எங்கேயாவது பார்த்திருக்கிறீங்களா\nதுருக்கியை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவர் தனது வீட்டுக்குரிய சுற்றுமதிலை மிக நீண்ட மீன் தொட்டியைக் கொண்டு உருவாக்கியுள்ளார்.\nசுமார் 50 மீற்றர் நீளமான இந்த மீன் தொட்டியை உருவாக்குவதற்கு 21,000 அமெரிக் டொலர்களை செலவு செய்துள்ளார்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=115332", "date_download": "2018-07-18T10:55:28Z", "digest": "sha1:NO6NLPMHQKDNNMVKVKVBIHHNOYTWVPFS", "length": 8588, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா? ராகுல் காந்தி பாய்ச்சல் - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nஆர்.எஸ்.எஸ். தலைமைத்துவ பொறுப்புகளில் பெண்கள் இருந்து இருக்கிறீர்களா\nமேகாலயா மாநிலம், தலைநகர் ஷில்லாங்கில் உள்ள புனித எட்மண்ட்ஸ் கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார்.\nஅந்த நிகழியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:-\n“மகாத்மா காந்தியின் படத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால், எப்போதும் பெண்களை இரு புறங்களிலும் மட்டுமின்றி பின்னாலும் பார்க்க முடியும். அதுவே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் படத்தை பார்த்தீர்கள் என்றால் அவர் எப்போதும் தனிமையில் இருப்பார் அல்லது ஆண்கள் புடைசூழ இருப்பார்”\nமோகன் பகவத் தலைமையில் ஆர்.எஸ்.எஸ். தற்போது இயங்கி வருகிறது, ஆனால் அவரை சுற்றி பெண்கள் இருப்பதுபோல பார்க்கவே முடியாது.\nஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தலைமைத்துவ பொறுப்புகளில் யாரேனும் பெண்கள் இருந்து அறிந்து இருக்கிறீர்களா ஒருவரும் இல்லை” என்று குறிப்பிட்டார்.\nதேவாலய பிரதிநிதிகள் மற்றும் பழங்குடியினர் செங் காசி மற்றும் பிற சிறுபான்மை குழுக்களின் தலைவர்கள் “சகிப்புத்தன்மை” குறித்து பெரிதும் கவலைப்படுகின்றனர் குறிப்பாக ஒரு உணவு பழக்கம், மொழி மற்றும் கலாச்சாரம் என்று திணிக்கப்படுவதை குறித்து பெரிதும் வருந்துவதாக காங்கிரஸ் தலைவர்களிடம் கூறினார்கள்.\nஇந்த நாடு பன்முகத்தன்மை கொண்டது இங்கு அனைவரும் தங்கள் கலாச்சாரத்தை பின்பற்ற உரிமை உண்டு, நாட்டை பாதுகாப்பது என்றல் உள்ளூர் நலன்களை பாதுகாக்கும் பொருட்பும் சேர்ந்ததே, தேசிய கட்சியின் இந்த உள்ளுணர்வு கொள்கையை மாற்ற முடியாது என்று, ” அவர் கூறினார்.\nஆர்.எஸ்.எஸ் ��ாங்கிரஸ் சகிப்புத்தன்மை பெண்கள் மறுப்பு ராகுல் காந்தி 2018-02-01\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஇயக்குனர் ரஞ்சித் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார்.\nநமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி\nமேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை\nரபேல் விமான ஊழல், பாஜகவிடம் உண்மையை எதிர்பார்க்க முடியாது – மோடி மீது ராகுல் காந்தி தாக்கு\nஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்\nசாதிய மோதல்களை தூண்டுவது மட்டும் தான் பா.ஜ.க அரசின் பணியாகும் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176447/news/176447.html", "date_download": "2018-07-18T10:53:38Z", "digest": "sha1:HFOGIOPTY24YPWWCOEUYFBEIDABELBRV", "length": 6134, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "பந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nபந்து வீசியவரின் தலையில் பட்டு சிக்சருக்கு பறந்த பந்து\nநியூசிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் வினோதமான ஒரு சிக்சர் அடிக்கப்பட்டது. போர்டு கிண்ணத்துக்கான 3-வது இறுதி சுற்றில் ஆக்லாந்து-கான்டெர்பரி அணிகள் மோதின. இதில் ஆக்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.\n19-வது ஓவரில் ஆக்லாந்து இடக்கை ஆட்டக்காரர் ஜீத் ரவல், எதிரணியின் மிதவேகப்பந்து வீச்சாளர் ஆண்ட்ரூ எலிஸ் வீசிய பந்தை நேராக தூக்கியடித்தார். எதிர்பாராதவிதமாக அந்த பந்து, பந்து வீசிய எலிசின் தலையில் பட்டு தெறித்து ‘லாங்-ஆன்’ திசையில் எல்லைக்கோட்டை தாண்டி விழுந்து சிக்சராக மாறியது.\nபந்து தாக்குதலுக்குள்ளான ஆண்ட்ரூ எலிஸ், தலையை கொஞ்ச நேரம் தேய்த்து கொண்டே இருந்தார். பரிசோதனையில், பயப்படும்படி காயம் எதுவும் அடையவில்லை என்று தெரியவந்தது. இதனால் தொடர்ந்து பந்து வீசினார்.\nஇந்த ஆட்டத்தில் ஜீத் ரவலின் சதத்தின் (149 ஓட்டங்கள், 10 பவுண்டரி, 4 சிக்சர்) உதவியுடன் ஆக்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்கள் குவித்ததுடன், 107 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி��்கனியையும் பறித்தது.\nபந்து தலையில் பட்டு சிக்சருக்கு பறக்கும் வீடியோ.\nPosted in: செய்திகள், வீடியோ\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176524/news/176524.html", "date_download": "2018-07-18T10:53:28Z", "digest": "sha1:E3ZIRUI2S36Z5RBU4WAG5JXC5KUWE43I", "length": 6839, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "அரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!! : நிதர்சனம்", "raw_content": "\nஅரிசி திருடடியதாக கூறி அப்பாவி வாலிபரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்\nகேரளா மாநிலத்தில் அரிசி திருடன் என நினைத்து ஒரு மலைவாழ் வாலிபரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகேரளா மாநிலம், பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி கடுகுமன்னா பகுதியில் பொதுமக்கள் கையில் அரிசி மூட்டையுடன் ஒருவரை பார்த்துள்ளனர். அப்பகுதியில் அடிக்கடி உணவுபொருட்கள் திருடு போயுள்ளது. அப்போது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த வாலிபரின் உருவத்தோடு, இவரின் உருவம் ஒத்துப் போக பொதுமக்கள் அவரைப்பிடித்து சராமரியாக அடித்து உதைத்து பின்னர் பொலிஸாரிடம் ஒப்படத்தனர். ஆனால், பொலிஸ் வாகனத்திலேயே அவர் சுருண்டு விழுந்து மரணமடைந்தார்.\nவிசாரணையில், அவர் அட்டப்பாடி கடுகுமன்னா பழங்குடி கிராமத்தை சேர்ந்த மல்லான் என்பவரின் மகன் மது (27) என்பது தெரியவந்தது. அவரை திருடன் என தவறாக நினைத்து பொதுமக்கள் தாக்கியுள்ளனர். மேலும், அவரை கட்டி வைத்து அடிக்கும் போது சிலர் செல்பி புகைப்படங்களும் எடுத்துள்ளனர்.\nஇந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வர, அவரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த சம்பவத்திற்கு கடும் ���ண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார், அந்த வாலிபரை தாக்கியவர்கள் பற்றிய விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/16tnpsc_8.html", "date_download": "2018-07-18T10:27:23Z", "digest": "sha1:CKJNORTLQTTUARW323FKYBTSNN5B6MII", "length": 11426, "nlines": 97, "source_domain": "www.tnpscworld.com", "title": "16.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n51.சேர்த்து எழுதுக: தெற்கு + பாண்டி\n52.ஏற்ற தமிழ்ச் சொல் தேர்ந்தெடுக்க ஜெராக்ஸ்\n53.ஏற்ற தமிழ்ச் சொல் தருக: பிரசங்கம்\n54.விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க 'குலவிச்சை கல்லாமல் பாகம்பாடும்\"\nவிடை : அ)எது கல்லாமல் பாகம்பாடும்\n55.பட்டியல் - I பட்டியல் - II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத தேர்ந்தெடு\nபட்டியல் - I பட்டியல் - II\n56.இலக்கணக் குறிப்பு தருக: பொதிர்கொள்\nவிடை : அ)வினைத் தொகை\nவிடை : ஈ)சினத்தை அடக்குவது நல்லது\n58.சித்த மருத்துவம் என்பதே தமிழ் மருத்துவமாகும்- எவ்வகை வாக்கியம்\nவிடை : இ)செய்தி வாக்கியம்\nவிடை : இ)அனைவரும் திருவள்ளுவரை அறிவாரோ\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திர���்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் ப���விக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.urtamilcinema.com/2018/05/blog-post_8.html", "date_download": "2018-07-18T10:29:51Z", "digest": "sha1:XGMTMOKBNZAJNGZCST6V3UN7H2P2LSFC", "length": 6046, "nlines": 57, "source_domain": "www.urtamilcinema.com", "title": "நயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! ~ Ur Tamil Cinema", "raw_content": "\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\nநடிகர் சிவகார்த்திகேயன் எப்போதும் அவர் பேசுகிற அவரது நகைச்சுவையான வரிகளை ஒத்திருக்கிறார். இவையே அவரது வெற்றியின் முக்கிய கூறுகளாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளன. இப்போது, ​​அவர் தனது ஆர்வத்தால் ஒரு பாடலாசிரியராக மாறி, நடிகராக உருவாக்கிய அதே தாக்கத்தை கொடுத்திருக்கிறார். நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தில் தான் இந்த இளம், அழகான மற்றும் எழுச்சியூட்டும் ஐகான் சிவகார்த்திகேயன் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளர். அவர் எழுதியுள்ள 'கல்யாண வயசு' பாடலுக்கு அனிருத்தின் இசை அழகியலை கொடுத்து இருக்கிறது. சிவகார்த்திகேயன், அனிருத், நடன இயக்குநர் சதீஷ் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோர் பங்கு பெற்ற வீடியோ வடிவிலான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானவுடன் அதன் எதிர்பார்ப்பு ஜெட் வேகத்தில் எகிறியது.\nவிவேக் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரின் குரலில் வெளியான முதல் தனிப்பாடலான 'எதுவரையோ' ஏற்கனவே YouTubeல் மில்லியன் பார்வைகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அது வானொலி நிலையங்களின் கீதமாகவும், எல்லோருடைய பிளேலிஸ்ட்களிலும் முக்கிய இடத்தை பிடித்த பாடலாக இருப்பதும் குறிப்பிடத்தகுந்த அம்சம்.\nசிவகார்த்திகேயன் ஏற்கனவே அனிருத் இசையமைப்பில் பின்னணி பாடகராக தன்னை நிரூபித்த நிலையில், 'கல்யாண வயசு' பாடலில் சிவகார்த்திகேயன்-அனிருத் இணை புதிய பரிமாணத்தை நிரூபித்து, இசை அட்டவணையில் ��ிறப்பான இடத்தை பிடித்துள்ளது. யூடியூபில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்த பாடலை, வெற்றிப்பாடல் என்று அறிவிக்க வேறு என்ன சிறப்பு வேண்டும்\nஅறம் படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தில் பிரபல நடிகர்\nவில்லனை சூப்பர் மேன் என்று புகழ்ந்த டாம் குரூஸ்\n\"கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\nமுழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlvasal.blogspot.com/2014/07/blog-post_241.html", "date_download": "2018-07-18T10:25:56Z", "digest": "sha1:BHJZFRVJ4BXYETX77KE7GNHZFXE4MVM3", "length": 4437, "nlines": 35, "source_domain": "yarlvasal.blogspot.com", "title": "களவாடப்பட்ட புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மீட்பு. | yarlvasal", "raw_content": "\nHome » tamil news » களவாடப்பட்ட புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மீட்பு.\nகளவாடப்பட்ட புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மீட்பு.\nகந்தானை புனித செபஸ்தியர் ஆலயத்தில் இருந்து புனித செபஸ்தியரின் திருப்பண்டம் களவாடப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n​நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, அவரது வீட்டில் சோதனைகளை மேற்கொண்ட வேளை, புனித செபஸ்தியரின் திருப்பண்டம் மற்றும் அது வைக்கப்பட்டிருந்த கலசமும் இன்று அதிகாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nகுறித்த புனித செபஸ்தியரின் திருப்பண்டம் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமகளின் சாவுக்கு நீதி வேண்டும்.\n“ஊடகங்களிடம் கருத்துச் சொன்னால் மகளின் ஆத்மா சாந்தியடையாது” என தனது சட்டத்தரணி வி.சர்மினி தெரிவித்ததாக கொண்சிலிட்டாவின் தாயார் தெரிவித்தா...\nபிரித்தானிய வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் ராஜினாமா.\nபிரிட்டனின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சரும் மதநம்பிக்கைளக் மற்றும் சமூகத்துறை அமைச்சருமான பரோனெஸ் வர்ஸி இன்று ராஜினாமா செய்துள்ளார். கா...\nசுற்றுலா சென்று எல்ல காட்டுக்கு தீ வைத்த ஐவர் கைது…\nஎல்ல, ஹெலகிதல் எல்ல, கிதல் எல்ல காட்டுப் பிரதேசத்துக்கு தீ வைத்துக் கொண்டிருந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதேசவாசிகளால் பொலிஸார...\nலஞ்சம் பெற்ற கலால் அதிகாரிக்கு விளக்���மறியல்…\nலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, கலால் திணைக்கள விஷேட சுற்றிவளைப்புப் பிரிவு பொறுப்பதிகாரி ரொஷ்மன் பிரனாந்து எதிர்வரும் 12ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/06/13/1164443672-18237.html", "date_download": "2018-07-18T10:48:36Z", "digest": "sha1:YTSGOJR5SONBXBBFWGYOOA3EMOZU5IPX", "length": 12013, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "கிம்: உலகம் பெரும் மாற்றத்தைக் காணும் | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nகிம்: உலகம் பெரும் மாற்றத்தைக் காணும்\nகிம்: உலகம் பெரும் மாற்றத்தைக் காணும்\nஅமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்னும் பல அம் சங்களையும் உள்ளடக்கிய உடன் பாடு ஒன்றில் நேற்று கையெழுத் திட்டனர். கொரிய தீபகற்பத்தில் அணுஆயுதக்களைவைச் செய்து முடிக்க அந்த உடன்பாட்டில் இரு வரும் கூட்டாக உறுதி கூறினர். இரு நாட்டு தலைவர்களும் கையெழுத்திட்ட உடன்பாடு, உருப் படியான இலக்கு எதையாவது தீர்மானித்து இருக்கிறதா என்பது உடனடியாகத் தெளிவாக தெரிய வில்லை. அந்த உடன்பாட்டை இருவரும் குறிப்பிடத்தக்க முன் னேற்றப் படி என்று வர்ணித்தனர். “இன்று மிகவும் வரலாற்று முக்கிய சந்திப்பை நாங்கள் நடத்தி இருக்கிறோம்.\nகடந்த வரலாற்றை எல்லாம் மீண்டு புதிய ஒரு தொடக் கத்தைத் தொடங்கி இருக்கிறோம். உலகம் பெரும் மாற்றத்தைப் பார்க் கப்போகிறது,” என்று வடகொரிய தலைவர் கிம் தெரிவித்தார். அதேவேளையில், “அமெரிக்கா- =வடகொரியா உறவில் திருப்பு முனை சாதிக்கப்பட்டுள்ளது,” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். “நாங்கள் இருவரும் சிலவற்றை செய்யப்போகிறோம். இருவரும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பிணைப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறோம். மிகவும் பெரிய, ஆபத்தான ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண நாங்கள் முயற்சிகளை மேற்கொள்ளப் போகிறோம்,” என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.\nஇந்த உச்சநிலை சந்திப்பு யாரும் எதிர்பார்த்ததைவிட மிக வும் சிறப்பாக நடந்து முடிந்து இருக்கிறது என்றும் அதிபர் தெரி வித்தார். அணுஆயுதக் களைவு பற்றி கேட்டபோது அதற்குப் பதிலளித்த அமெரிக்க அதிபர், “அந்த நடைமுறையை மிக விரை வாக நாங்கள் தொடங்கப்போகி றோம்,” என்று கூறினார். இருந்தாலும் விவரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்���ை. அதிபர் டிரம்ப்பும் தலைவர் கிம்மும் அமர்ந்து உடன்பாட்டில் கையெழுத்திட்ட மேசை 80 ஆண்டு பழமையானது. அது 4.3 மீட்டர் நீளமானது.\nஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது\nவானிலை ஆய்வகம்: இம்மாதம் முழுவதும் வறட்சியான வானிலை\nதிரு டியோ: சிங்கப்பூருக்கு என்றென்றும் தண்ணீர் இருக்கும்\nமாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t28011-topic", "date_download": "2018-07-18T10:43:00Z", "digest": "sha1:AB325ZLMYSKT5BLAXZVAPC64IWTW3C7H", "length": 14687, "nlines": 103, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ராடியா பல தடவை தொலைபேசியில் பேசினார்: ஆ. ராசாவின் உதவியாளர் சாட்சியம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nராடியா பல தடவை தொலைபேசியில் பேசினார்: ஆ. ராசாவின் உதவியாளர் சாட்சியம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nராடியா பல தடவை தொலைபேசியில் பேசினார்: ஆ. ராசாவின் உதவியாளர் சாட்சியம்\nராடியா பல தடவை தொலைபேசியில் பேசினார்: ஆ. ராசாவின் உதவியாளர் சாட்சியம்\nஆ. ராசா எங்கே என்று விசாரித்து நீரா ராடியா பலமுறை தம்மை தொலைபேசியில் அழைத்ததாக ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆசிர்வாதம் ஆச்சாரி 2ஜி சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தார்.\n2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியான ஆச்சாரி கடந்த திங்கட்கிழமை நீதிபதி ஒ.பி. சைனி முன்னிலையில் சாட்சியம் அளித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி தரப்பு வழக்குரைஞர் ராம் ஜேட்மலானி அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.\nவியாழக்கிழமையும் அவரது குறுக்கு விசாரணை தொடர்ந்தது. ராசாவை விசாரித்து, அரசியல் மற்றும் பெருநிறுவனத் தரகர் நீரா ராடியா தம்மை தொலைபேசியில் அழைத்ததாக அப்போது ஆச்சாரி தெரிவித்தார்.\n“நீரா ராடியாவை மேடம் என்றுதான் கூறுவேன். ஒருமுறை என்னுடன் அவர் பேசிய போது, கலைஞர் தொலைக்காட்சி விவகாரத்துக்கு தீர்வு காணப்பட்டு விட்டதாக அமைச்சரிடம் கூறிவிடுமாறு கேட்டுக் கொண்டார். என்று ஆச்சாரி கூறினார். ஜேட்மலானி அடுத்தடுத்து கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கு ஆச்சாரி தடுமாறினார். சுற்றுச்சூழல் அமைச்சராக ஆ. ராசா இருந்த போதே ஸ்வான் டெலிகாம் நிறுவனம் உள்ளிட்ட பெருநிறுவன அதிபர்கள் அவரை அடிக்கடி வந்து சந்திப்பார்கள் என்று ஆச்சாரி தனது சாட்சியத்தில் கூறியிருக்கிறார்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்��ள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்க��ின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:40:32Z", "digest": "sha1:LJ4YVQ6DN64ES6DVNY4Y6PPQEJBZUOGB", "length": 15048, "nlines": 232, "source_domain": "globaltamilnews.net", "title": "காவற்துறையினர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகள் பற்றிய பேச்சின்றி வடக்கு அரசியல்வாதிகளால் அரசியல் செய்ய முடியாது…\nஒரேபார்வையில்… யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ஸ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணத்தில் ஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவன் கைது…\nஐயாயிரம் ரூபா கள்ள நோட்டுகளுடன் சிறுவனொருவன் யாழ் நகரப்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதெல்லிப்பழை யூனியன் கல்லூரிக்கு அருகில் வாளுடன் நடமாடிய இளைஞர் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுழிபுரம் சிறுமியின் கொலை – ஒருவருக்கு வலை வீச்சு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\n5 பெண் செயற்பாட்டாளர்கள் துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டனர்….\nImage captionமூன்று இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் வாள்வெட்டு இருவர் கைது…\nநீர்வேலியில் கோவிலில் வைத்து இருவர் மீது வாள்வெட்டுத்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதுபான சாலைக்கு அருகில் பொலிசார் கடமையில் ஈடுபட வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம் துன்னாலை கிழக்கில் கைக்குண்டு மீட்பு…\nயாழ்ப்பாணம் துன்னாலை கிழக்குப் பகுதியில் பாழடைந்த...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகட்டுநாயக்க வானூர்தி நிலைய கட்டிட தொகுதி ஒன்றில் தீ…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆவா குழுவைச் சேர்ந்த 5 பேர் வாள்களுடன் கைது…\nஇந்தியா • பிரதான செய்திகள்\n“டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஆவியாக வருவேன்”\nதற்கொலை செய்த மாணவன் கடிதம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகுழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து கொள்ளை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கு பெண்கள் மீது இராணுவம் வன்கொடுமை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் தீவிபத்து பல இலட்சங்கள் நாசம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில் கைக்குண்டுகள் மீட்பு..\nமட்டக்களப்பு சந்திவெளி துறைமுகப்பகுதியில�� இரண்டு...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nதிருச்சி காவற்துறை உதைந்ததால் 3 மாதக் கர்ப்பிணிப் பெண் மரணம் – ஆயிரக்கணக்கான மக்கள் வீதிப் போராட்டத்தில்…\nதிருச்சி திருவெறும்பூரில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\n வாள்வெட்டுக் குழுக்களின் பங்காளர்களா காவற்துறை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளின் தங்கத்தை முள்ளிவாய்க்காலில் தேடும் படையினர்…\nமுல்லைத்தீவு, முல்லிவாய்க்கால் கிழக்குப் பிரதேசத்தில் ...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசங்கானையில் வாள் வெட்டுக்கும்பல் கொள்ளையிட்டு தப்பி செல்கையில் காவற்துறையினர் மடக்கி பிடிப்பு:-\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமடக்கிப் பிடிக்கப்பட்ட இளைஞர் காவற்துறையிடம்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.ஆவா குழுவை பிடிப்பதற்கு, ஐஸ் கிறீம் குடிக்கும் காவற்துறை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடக்கில் பயங்கரவாதம் மீண்டும் விதைகளில் இருந்து முளைக்கின்றது – காவற்துறைமா அதிபர்.\nபோதைப்பொருள் குற்றங்களுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் 7 பேர் தமிழர் July 18, 2018\nஊடக செய்திகளுக்கு கோத்தபாய மறுப்பு July 18, 2018\nயாழ் பல்கலையில் இடம்பெற்ற சிங்கள மொழியில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்ட நூல்களின் வெளியீடு ( படங்கள்) July 18, 2018\nமாவட்ட – பிரதேச செயலகங்களின் இணையத்தளங்களை நவீனமயப்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம் July 18, 2018\nமன்னார் வணிக வளாகத்தில் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு இரு மனித எச்சங்கள் (வீடியோ) July 18, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நிறைவேற்ற பெண்மணி ஒருவர் முன்வந்துள்ளார்\nK.Ranjithkumar on மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவ��ற்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதிருப்தி\nLogeswaran on “பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை, ஆனாலும் ஆழமான விசாரணை நடத்துவோம்”\nஇராணுவத்தினருக்கு எதிராக ஆட்கொணர்வு வழக்கில் உதவிய பெண் மற்றும் அவரது மகன் மீது தாக்குதல்…. on நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் மீதான விவாதம் ஒத்திவைப்பு….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krvijayan.blogspot.com/2011/01/hyperactive-child.html", "date_download": "2018-07-18T10:58:12Z", "digest": "sha1:LFNANYIE36N5JNZMRR6YGMEGWKV3W4DW", "length": 22721, "nlines": 212, "source_domain": "krvijayan.blogspot.com", "title": "நினைவில் நின்றவை: துரு துரு குழந்தைகள் (Hyperactive child -ADHD)", "raw_content": "\nசில குழந்தைகள் இயல்பாகவே மற்ற குழ்ந்தைகளை போல இல்லாமல் கொஞ்சம் அதிக சுறுசுறுப்புடன் காணப்படும் இவர்கள் தான் துருதுரு குழந்தைகள். இவர்களின் வளர்ச்சி சாதாரண குழந்தைகள் போலவே இருக்கும் ஆனால் மனச்சிதறல் அதிகமாக காணப்படும். பெற்றோர்கள் ஒரு நிமிடம் கூட இவர்களை தனியாக விட முடியாது. அதற்க்குள் ஏதாவது வேலை வைத்துவிடுவார்கள். மற்ற குழந்தைகளிடம் விளையாடவிட்டால் உடனே தள்ளிவிட்டான் அல்லது நுள்ளிவிட்டான் போன்ற புகார்கள் வரும். எனவே அவர்கள் விளையாடும்போது பெரியவர்களின் கண்காணிப்பு அவசியம். பெரும்பாலான பெற்றோர்கள் தன் குழந்தைக்கு இந்த மாதிரியான பிரச்சனை இருப்பதை ஒத்துக்கொள்ளவே மாட்டார்கள். அவர்கள் பரிதாபத்திற்குரியவர்கள்.\n* ஒரு ஒழுங்குமுறை இல்லதிருத்தல்\n* அதிக சத்தமாக விளையாடுதல்\n* கேள்வியை முடிக்கும் முன்னே பதிலளித்தல்\n* கொஞ்சம் மூளைக்கு வேலை கொடுக்கிற விஷயத்தை தவிர்த்தல்\n* தொடர்ச்சியாக இருக்கையில் இருக்க முடியாமை\nஇவர்களுக்கு வலிப்பு நோய் காணப்படலாம். இவர்களின் பிரச்னை என்னவென்றால் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காரியத்தை செய்யமுற்படுவார்கள். எதிலும் தொடர்ச்சியாக அதிக நேரம் ஈடுபடமாட்டார்கள்.\nஇவர்களின் படிப்பும் சுமாராகத்தான் இருக்கும். ஆசிரியர் பாடம் எடுக்கும்போது தொடர்ச்சியாக இவர்களால் பாடங்களை பின்பற்ற முடிவதில்லை. இவர்களுக்கான பிரத்யோக பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அந்த பள்ளியறையில் இவர்களுக்கு மனச்சிதறல் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். கண்ணைக்கவரும் வகையில் நிறங்கள் அல்லது பென்ஞ்,டெஸ்க் போன்றவைகளை\nதவிற்க்��ின்றனர். இவர்களுக்கு முக்கியமாக மனதை ஒருங்கிணைக்கின்ற பயிர்ச்சி தேவை. இவர்களிடம் ஏதாவது ஒரு திறமை அபிரிதமாக காணப்படும் அவற்றை கண்டறிந்து ஊக்குவித்தால் அந்த துறையில் பிரகாசிப்பார்கள். விளையாட்டுத்துறை இவர்களுக்கு பொருத்தமான ஒன்று. மருந்து மாத்திரையால் பெரிய மாற்றத்தை காணமுடியாது, முறையான பயிற்ச்சியால்(Meditation,yoga) அதிக பயன்பெறலாம்.\n* குழந்தைகளின் நோயின் வீரியத்தை பொறுத்தும் வகையை பொறுத்து உங்களது குழந்தை மருத்துவர்(மருந்து சம்பந்தமாக) உங்களுக்கு உதவுவார்.\n* மருந்து போக, (behaviour modification) அவனுடைய சிறிய முயற்சியையும் பாராட்டும் விதத்தில் அவனுக்கு பிடித்த பரிசுகள் கொடுக்கவும்.\n* எக்காரணத்தை கொண்டும் அவர்களை அடிக்கவோ, தண்டிக்கவோ கூடாது. தெரிந்தே அவர்கள் தவறு செய்வதில்லை.\n* பெற்றோருக்கு அதிக பொறுமையும், அர்பணிப்பு தன்மையும் தேவை.\n* பெரிய வேலையை கொடுக்காமல் அதை பிரித்து கொடுத்து சிறிது சிறிதாக செய்ய சொல்லலாம். ஊக்குவித்தல் ரொம்பவே பயன் கொடுக்கும்.\n* மற்ற குழந்தைகளிடம் விளையாட அனுமதிக்க வேண்டும் அதன் மூலம் சமூக தொடர்புகள் அறுந்துவிடாமல் இருக்கும்.\n* அவர்களிடம் வெறுப்பு காண்பித்தால் அவரது மனதை மேலும் பாதிக்கும் இது அவர்களுடைய கல்வியையும் எதிர்காலத்தையும் பாதிக்கும்.\nயார் என்ன சொன்னாலும் நீங்கள் உங்கள் குழந்தையை எண்ணி மனம் தளர வேண்டாம்., ஏனென்றால் உலகமே வியக்கும் ஈடு இணையற்ற அற்வியல் மேதை ‘ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்’, உலகத்திலேயே மிகப்பெரிய பணக்காரர் ‘பில்கேட்ஸ்’, புவியீர்ப்பு விசையை ஓர் ஆப்பிள் மூலம் உணர்ந்து உலகத்திற்க்கே உணர்த்திய மேதை ‘ஐசக்நியூட்டன்’, இன்று ஹாலிவுட்டை கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் ‘ஸ்டீவன் ஸ்பீல்பர்க்’ என அனைவருமே இந்த மாதிரியான பாதிப்புக்கு ஆட்பட்டவர்கள்தான். இனி நம் குழந்தையில் எதிர்காலம் அவர்கள் கையில் இல்லை நம் கையில். SO \"DON'T WORRY BE HAPPY\"\nகொள்ளை அடிக்கிறதையே கொள்கையாக வைத்திருக்கிற திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிக்கெல்லாம் ஓட்டு போடுற நீங்க என் பதிவு உங்கள் மனதை கொள்ளை அடிக்கவில்லையின்றால் கண்டிப்பாக ஓட்டுபோடுங்க (பிடித்தால் சொல்லாமலே போடுவீங்கதானே)\nவெளியிடுவோர்: Vijayan K.R நாள்/நேரம்: 8:35 PM\nஇது போன்ற தேவையான் பதிவுகள் அதிகம் வருவதில்லை. தொடரட்டும் உங்கள் பணி\nMANO ���ாஞ்சில் மனோ said...\nஉங்களுடைய ஆதரவுக்கும்,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\n@MANO நாஞ்சில் மனோ :\nஉங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nஉங்களுடைய ஆதரவுக்கும்,வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nஇனியவன் சார்...இன்னைக்கு தான் இந்த பக்கம் எட்டி பார்க்கிறேன்..என்ன ஒரு அற்புதமான பதிவு...hyperactive babies பார்த்து இருக்கிறேன்...ஆனால் இவளவு விவரங்கள் இன்னைக்கு தான் தெரிந்து கொண்டேன்...நன்றி இனியவன் சார்..\nஉங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nஉங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nசிறந்த பயனுள்ள பதிவு...நன்றி இனியன் சார்..\nஉங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nஉங்களுடைய வருகைக்கும்,கருத்துக்கும் ,நீங்கள் வழங்கிய விருதுக்கும் நன்றி.மீண்டும் வருக\nஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .\nஇந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி\nஅட்டென்ஷன் டிஃபிஷியன்சி சிண்ட்ரோமிற்கும் இதற்கும் தொடர்பு உண்டா இந்த் சிண்ட்ரோம் அதிகம் டீவி பார்ப்பதால் வருவதாகவும் படித்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் அந்த சிண்ட்ரோமுக்குக் இருக்கிறது அதான் கேட்டேன்.\nஇந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா\nஉங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\n@புதுகைத் தென்றல் : குழந்தைக்கு எதிலும் கான்சென்ட்ரேட் பண்ணமுடியவில்லை என்றால் எதில் அவன்/ள் விரும்பி கான்சென்ட்ரேட் செய்கிறார்களோ அதை அனுமதிப்பது நலம். ஆரம்ப நாட்களில் என் மகனை கார்டூன் படங்களை பார்க்கவிட்டதின் பலனாக அவன் ஓரளவு கான்சென்ட்ரேட் செய்ய பழகிக்கொண்டான். நம் இஷ்டத்தை இவர்களிடம் திணிக்க முடியாது.\n//இந்தப் பதிவை பேரண்ட்ஸ் கிளப்பில் போடலாமா// யாருக்காவது உபயோகப்படும் என்றால் மகிழ்ச்சிதான்.\nபயனுள்ள தகவல்கள் இனியவன்.இப்படிக்குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விபரமும் இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.\nஇப்படிக்குழந்தைகளை பெற்றோர்கள் எப்படி அணுக வேண்டும் என்ற விபரமும் இணைத்து இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்//\nகண்டிப்பாக இதேபதிவிலேயே அதையும் இணை��்துவிடுகிறேன்.வருகைக்கு நன்றி.மீண்டும் வருக.\nஉங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nமிக சரியான இடுகை இனியவன்.... இப்போது தான் படித்தேன்.... மிக பயணுள்ளத் தகவல்.... மிக்க நன்றி திடருங்க....\nஉங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.\nவாங்க சார். நல்ல இருக்கீங்களா.\nதாமதமாக வந்ததற்கு மன்னித்துவிடுங்கள் சார். உண்மையிலேயே அருமையான பதிவு இது வாழ்த்துக்கள் சார்.\nரொம்ப நல்ல பதிவு...ஷேர் பண்றேன்\nஉங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nஉங்களுடைய முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.மீண்டும் வருக\nபயனுள்ள தகவல். நல்ல எழுத்து நடை.\nபதிவுலகில் வித்யாசமான முயற்சி தொடர்ந்து செல்ல வாழ்த்துக்கள்\nஎன் பக்கத்து வீட்டில் 3 வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. ரோட்டில் போகிறவர்களை கூட அழைத்து திட்டுகிறது. ( எருமைமாடே, சனியனே, டே உன்னைத்தான் காது கேக்கலையா) மற்ற பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அந்த பெண்ணுடன் சேர அனுமதிப்பதில்லை. பள்ளிக்கு செல்ல ஆட்டோவில் அனுமதிக்கவில்லை. அந்த தாய் இதன் பாதிப்பை உணர்ந்ததாகத் தெரிவில்லை. சொன்னால் சண்டைக்கு வருகிறார்.\nஇப்போது தான் உங்கள் பதிவைப் பார்த்தேன். குழந்தைகளின் குணங்களைப் பற்றி எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். ரொம்பவும் பயனுள்ள பதிவு.\nமிகவும் பயனுள்ள பதிவு நல்ல எழுத்து நடை.வாழ்த்துக்கள்...\nசிறப்பு குழந்தைகள்(Autism) ( என் வழி தனி வழி \nஎல்லோரும் பாருங்க நானும் விஞ்ஞானிதான்................\nஉலக சந்தையில் இந்திய மூளைக்கு அதிக விலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/06/blog-post_3151.html", "date_download": "2018-07-18T10:24:19Z", "digest": "sha1:2DYMZWUL6RD5VWY6OCY7VJA7MHMVFHHR", "length": 4147, "nlines": 52, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்த முடியாது : மோடி", "raw_content": "\nதீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை திருத்த முடியாது : மோடி\nநேரம் பிற்பகல் 2:29 இடுகையிட்டது பாலைவனத் தூது\nதீவிரவாதத்தை ஒழிப்பதற்காக குஜராத் மாநில அரசு குஜராத் ஒருங்கிணைந்த குற்றத் தடுப்புச் சட்டம் என்ற பெயரில் சட்ட முன்வரைவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதில் மூன்று இடங்களில் திருத்தம் செய்தால் மட்டுமே குடியரசுத் தலைவருக்கு இச்சட்டத்தைப் பரிந்துரைப்பது என்று நேற்று கூடிய மத்திய அமைச்சரவை முடிவு செய்து குஜராத் அரசுக்கு திருப்பி அனுப்பியது.\nஇந்நிலையில் இச்சட்ட முன்வரைவில் எத்தகைய மாற்றமும் செய்ய இயலாது என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறியுள்ளார். டில்லியில் கூடியுள்ள தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்ற டில்லி வந்த மோடி பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, இந்த சட்டமுன்வரைவில் மத்திய அரசு கூறியுள்ள மாற்றங்களைச் செய்தால் அந்தச் சட்டம் பல் மற்றும் நகம் இல்லாதது போன்று இருக்கும் என்று கூறினார்.\nதொடர்புடைய செய்திகள் : குஜராத்தின் பயங்கரவாத தடுப்பு மசோதாவை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skaamaraj.blogspot.com/2010/09/2.html", "date_download": "2018-07-18T10:40:11Z", "digest": "sha1:WTV3KKWFPZUTCZPTGFEE4U5SUSRX7FTM", "length": 36903, "nlines": 286, "source_domain": "skaamaraj.blogspot.com", "title": "அடர் கருப்பு: பென்சன் வாங்காத விடுதலை வீரர் ( ஓசிச் சினிமா 2 )", "raw_content": "\nஇருள் என்பது குறைந்த ஒளி\nபென்சன் வாங்காத விடுதலை வீரர் ( ஓசிச் சினிமா 2 )\nபிச்சைமுத்து தாத்தா ரோட்டுக்குப்போய் ஒரு காப்பி வாங்கிக்கொண்டு தினத்தந்தி பேப்பரை வாங்கி உட்கார்ந்துகொள்வார்.நடப்புகளை படித்துவிட்டு ஒரு கட்டு சொக்கலால் பீடிவாங்கிக்கொண்டு அப்படியே கிளம்பிவிடுவார்.\nதாத்தா நல்ல ஒசரம்.கருப்பும் வெளுப்பும் கலந்த நிறம்.இரண்டு முழங்கால் களுக்கும் நடுவில் ஒரு மாட்டுவண்டியை விட்டுத்திருப்புகிற மாதிரி கவட்டக்கால்.சவக்கு சவகுன்னு தான் நடப்பார்.வேலைக்குப்போகும் போது ஒரு காடாத்துணியில் தைத்த லங்கோடு,அல்லது டவுசர் போட்டுக்கொள்வார்.மத்த நேரங்களில் வெளேரென்று வீசியடிக்கிற வேஷ்டியும்.அதுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு காக்கிக்கலர் சட்டையும் போட்டிருப்பார்.ஊர் அதை யாரோ போலீஸ்காரரிடம் ஓசிகேட்டு வாங்கிப்போட்டுக் கொண்டதென நினைக்கும்.பாத்தி கட்டுவதற்குப்போனால்கூப்பிடு பிச்சைமுத்த என்று குரல் கேட்கும்.\nகுறுக்கும்ம் நெடுக்குமாக உழவடிச்ச பிஞ்சைக்குள் நடந்து மோவாய்க் கட்டையைச் சொறிவார்.தாத்தன் சொறிஞ்சு சொறிஞ்சே முகத்துல முடியில்லாம ஆக்கிட்டானய்யா என்று இளவட்டங்கள் சொல்ல மத்தியான வேர்வை குதுகலாமய் சி��ிப்பாக மாறும். வாட்டம் பார்த்து நடுவாய்க்கால் போடுவார்.அவர் வாய்க்கால் போட்டால் தண்ணி கெதிபுடுங்கா ஓடும்.அதனாலேயே தோட்டக்காரர்கள் எய்யா அந்த மில்ட்ரிக்காரப் பிச்சமுத்தக் கூப்பிடுங்க என்று விருப்பப்பட்டுக் கேட்பார்கள்.அதிகம் பேசமாட்டார்,அதிர்ந்தும் பேசமாட்டார்.ஒரே ஒரு பல் தெத்திக்கொண்டிருக்கும்.அந்தப்பல்லும் புகைந்து கொண்டிருக்கிற பீடியை கவ்விக்கொள்கிற இடுக்கி மதிரித்தெரியும். அது மட்டும் தான் அவர் இந்த உலகத்துக்கு காண்பிக்கிற அவரது உள்விவகாரம்.குடிச்சிட்டுப் போய் ஐயன்னா சுந்தரப்பன் அவரை வம்புக்கிழுத்த போதும் கையை விலக்கிவிட்டு அங்கிருந்து கழண்டுகொள்வார்.யாருடனும் சண்டைக்குபோகாத அப்பிராணி என்று பேரெடுத்த அவரெப்படி பொண்டாட்டியைக் கை நீட்டி அடிப்பார்.'பொம்பளகள கை நீட்டி அடிக்கிறவன் மனுஷப்பெறப்பே இல்லெடா என்பார்.\nஆனால் கோபமே வராத இந்த மனுசனெப்படி மிலிட்டரில இர்ந்திருப்பான்,ஒரு வேளை கெழவன் ரொட்டி சுடப்போயிர்ப்பானோ,கருகிப்போச்சுன்னு அடிச்சு வெரட்டிர்ப்பாங்களோ.ஆளாளுக்கு வியாக்கியானம் சொல்லிக்கொள்வார்கள்.ஆனால் கருப்பாய்க்கெழவிக்கு அந்த பென்சன் வராமல் போன ஆத்திரம்.'உப்புக்கல்லுப்பெறாத மனுசன வச்சுக்கிட்டு என்னத்த எழவு கூட்ட' என்று விரக்தியாப்பேசுவாள்.அந்த நேரம் சுருக்கம் விழுந்த கன்னத்தில் ரெண்டு சொட்டு உருண்டோ டும்.\nசாத்தூர் தாசில்தாராபீசுக்கு புருசனும் பொண்டாட்டியும் அலைந்த நாட்கள் நெறிஞ்சி நினைவுகளாய்க்குத்தும்.மேலப்புதூர் தாடிக்காரக்கணக்குப்பிள்ளைக்கு அஞ்சு ரூவா அழுது.அவரெழுதிக்கொடுத்த தாளெக்கொண்டுபோய் ஆர் ஐ யிடம் காட்டினால் ஊர்ப்பெரியவங்க ரெண்டு பேர் ஊர்ஜிதப்படுத்தி லட்டர் தரணும் என்று சொன்னார்.\nதங்கிளியானிடமும்,ஊர்த்தலைவரிடமும்,ஹெட்மாஸ்டரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு போனால் அன்னைக்கு ஜமா பந்தியென்று ஸ்ரீவில்லிப்புத்தூர் போய்விட்டார்.ரெண்டு நாள் கூலிவேலைக்குப்போய் துட்டுத்தேத்திக்கொண்டு\nஅடுத்த செவ்வாய்க்கிழமை போய் சர்ட்டிபிகேட் வங்கிக்கொண்டு தாசில்தாருக்கு மனு எழுதிக்கொண்டுப்போய் சேர்த்தார்கள்.\nஎன்று செக்சன் க்ளார்க்கிடம் கூப்பிட்டு விசாரித்தார்.\n' அது பூரா அவிய்ங்கள்ள இருக்காங்க அங்க எப்டிய்யா'\nகூப்பிடு தலையாரியை என்று சொல்லி சக்கரையண்ணனை\n' ஆமா எசமா ஊர்ல அப்டித்தா சொல்றாங்க'\n'இல்ல சார், ஆனா ஊர விட்டு ஓடிப்போய் பத்திருவது வருசம் இருக்கும் அதுக்குப்பெறகுதா வந்தான் அந்தாளு'\n1947 க்குப்பெறகு 23 வருசம் போயிருச்சு இப்பத்தான்஡ திரும்பிவந்தானா\nஆமா சார் பர்மாவ்லருந்து நடந்தே வந்தானாம் ஊர்ல பேசிக்கிட்டாய்ங்க\nஅவிய்ங்க வேற தெரு,நா வேற தெரு\nபோதிய எழுத்துபூர்வமான ஆதாரங்கள் கோரப்படுகிறது என்று பச்சை மையில் எழுதி சீல்போட்டு கட்டி மூலையில் போட்ட பிறகு நூலாம்படையும்,அந்துபூச்சிகளும் வசிக்கும் வீடானது அந்தக்கோப்பு. இது போதாதென்று மறுவாரம் வப்பாட்டி வீட்டுக்கு நடுராத்திரி சைக்கிளில் போன தாசில்தார் மாரடைப்பால் செத்துத் தொலைந்து விட்டார்.அந்த மரணத்துக்கும் இவருக்குத் தெரிந்த கொரில்லா சண்டை யுத்திக்கும் சம்பந்தம் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்.அன்று ரெண்டுபாட்டில் சாராயத்தை பொத்தையக் குடும்பனிடம் வாங்கி அடித்துவிட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து ரெங்குப்பெட்டியைத் திறந்து உடுப்புகளை மாட்டி நேதாஜி படத்தை எடுத்து வைத்து விறைப்பாய் ஒரு சல்யூட் அடித்துவிட்டு கீழக்கோயிலிலிருந்து மேலக்கோயில் வரை ஒரு நடை நடந்துவிட்டு படுத்தார். ரெண்டு நாள் கழித்து எழுந்து வழக்கம்போல மம்பட்டியைத் தூக்கிக்கொண்டு பாத்திகட்டப் போய்விட்டார். ஆனால் வருடா வருடம் ஊர்ப்பள்ளிக்கூடத்தில் நடக்கிற கொடியேத்தத்தன்று ஒரு ஓரமாய் நின்று ஒரு பார்த்துவிட்டு பெருமூச்சோடு திரும்பிவிடுவார்.யாரவது கதர்ச்சட்டை போட்ட ஆட்கள் பேசுகிற பிதற்றல்களைக் கேட்க அந்த இடத்தில் அவர் இருக்கமாட்டார்.\nபுகைப்படம்; நன்றி வெப் இமேஜ்\n( தாத்தாக்கள் இருக்கும்அதில் பிச்சமுத்து தாத்தா இல்லை )\nபொருள் அனுபவம், சமூகம், சிறுகதை.\n'நேதாஜி கூட இருந்தனா இல்லையான்னு இவனுவ என்னத்த சர்பிகேட் கொடுக்கிறது. உங்க ரூல்சையும் ஆதாரத்தையும் ஒடப்புல போங்கடா போக்கத்தவங்களா...''\nபிச்சைமுத்து தாத்தா, என் காதில் இப்படி சொல்வதாய் படுகிறது.\n//இரண்டு முழங்கால் களுக்கும் நடுவில் ஒரு மாட்டுவண்டியை விட்டுத்திருப்புகிற மாதிரி கவட்டக்கால்//\nஇந்திய‌ன் தாத்தா சாய‌ல் கொஞ்ச‌ம் லேசா தெரியுதே\nசுதந்திர வீரர்களை அடையாளம் கண்டு கொள்ளத் தெரியாத மக்களிடம், கையை கட்டி அ��ர்களது ஏக வசனத்திற்கு செவி சாய்ப்பதை விட தன் கையில் உள்ள மண்வெட்டியே சிறந்ததுன்னு என்ன அற்புதமா சொல்லிருக்காரு . அருமை நண்பரே.\n//இந்திய‌ன் தாத்தா சாய‌ல் கொஞ்ச‌ம் லேசா தெரியுதே\nநான் இந்தியன் படம் பார்க்கும்போது பிச்சைமுத்து தாத்தா சாயல் இருக்கிறதே என்று நினைக்கவில்லை.அது கதை.இது நிஜம்.\nஅவர் சாகிற வரை தன்னை ஐ என் ஏ வின் சிப்பாய் என்று பீத்திக்கொள்ளவே இல்லை.பென்சனும் வாங்கவில்லை.யாரையும் பழிக்குபழி வாங்கவும் இல்லை.\nஆனால் அவரின் மௌனம் இந்தப்பக்கம் குத்தி அந்தப்பக்கம் வாங்கும்.\nஇந்த 2வது சினிமா வேறமாதிரி.70MM\nக‌தை ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா\nஎன்ன கொடுமன்னா... எங்கூர்ல எனக்குத் தெரிஞ்சே தியாகிப்பட்டமும்.. பேருக்கு பென்ஷனும் வாங்குற பெரிசும் இருக்காரு... பண்ணுன தியாகம் உப்பு சத்தியாகெரகத்துல நடைபயணமா வந்தவங்களுக்கு ஒருவாய் தாண்ணி குடுத்தது மட்டுமே... அதச் சொல்லியே, பிரசிடெண்டு, கவுன்சிலர், ஊர்நாட்டாமை எல்லா போஸ்டிங்லயும் ஆணி அடிச்சி ஒக்காந்துட்டாரு... ஊர்ல பாதிநெலம், பண்ணைவீடு எல்லாமும்தான்....\nநெஜமா அடியும், மிதியும் வாங்குனவங்க குடும்பமெல்லாம் இன்னும் அதே மாதிரிதான் இருக்கு...\nமுன்னாள் பெரதமரு வாஜ்பாய் என்ன தியாகம் பண்ணி ஜெயிலுக்குப் போனாருன்னு தெரியுமா வயித்தெரிச்சல்ங்க. உங்க ப்ளாக்ல எந்த லிமிட் வரைக்கும் அரசியல் பேசலாம்னு தெரியல... அதுனால நாம் அப்புறமா அதப்பத்தி பேசுவோம்\nஇந்த பிச்சைமுத்து தாத்தா போல எத்தனை பேர்கள் இருக்கின்றார்களோ.. மனசை பிழிய செய்யும் பகிர்வு\nவெள்ளைப்புலிகள் - ( Aravinth adika's - White Tigers ) - புக்கர் பரிசு பெற்ற நாவலின் நுழைவாயில்.\nநாணற்புதருக்குள் மறைந்து அலையும் நினைவுகள்.\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஒரு முன்னாள் காதல் கதை\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிழல்தரா மரம் - அருணன்\nதமிழகத்தை தலைகுனிய வைத்த திமுகவும், அதிமுகவும்....\nஅவளும் அவள் சார்ந்த இடமும்...\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஇட ஒதுக்கீட்டில் நட���்கும் மிகப் பெரும் மோசடி\nஒரு கூடும் சில குளவிகளும்..\nலூசுக்கதைகள் 1 : சகுனி அடுத்த கதைலதான் வருவாரு\nஎங்கே செல்லும் இந்த பாதை .....\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகாஷ்மீர். பனியில் எறியும் அணையாத தீ .\nதவறாகப் புரியப்படும் புரட்சியின் அர்த்தம்.\nகுரலின் சுரத்தில் சரம் கோர்க்கும் நினைவுகள்.\nபெரியார் பேரனுக்கு பிடித்த பேய்.\nபென்சன் வாங்காத விடுதலை வீரர் ( ஓசிச் சினிமா 2 )\nசெப்டம்பர் 7 வேலை நிறுத்தம். ஊர்கூடி நடத்தும் பொது...\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.\nவம்சம்,நான் மகான் அல்ல = வேறுவேறு அல்ல.\n. கவிதை 200வது பதிவு. 300 வது பதிவு. 400வது பதிவு bசமூகம் CK ஜானு landmark அகிலஇந்தியமாநாடு அஞ்சலி அடைமழை அடையாளம் அணுபவம் அதிர்வுகள் அமீர்கான் அம்பேதர்கர்ட்டூன் அம்பேத்கர் அம்பேத்கர். அம்மா அயோத்திதாசர் அரசியல் அரசியல்புனைவு அரசுமருத்துவமனை அரைக்கதை அலைபேசி அலைபேசிநட்பு அவள் அப்படித்தான் அழகு அறிமுகம் அறிவியல் அனுஉலை அனுபவம் அனுபவம்.அரசியல் அனுபவம்.ஊடகங்கள் அனுபவம்.பா.ராமச்சந்திரன் ஆசியல் ஆண்டனி ஆண்டன் ஆதிசேஷன் ஆயத்த உணவு ஆவணப்படங்கள் ஆவணப்படம் ஆவிகள் இசை இசை. இசைஇரவு இசைக் கலைஞர்கள் இடது இத்தாலி இந்தியவிடுதலை இந்தியா இருக்கன்குடி இலக்கியம் இலக்கியவரலாறு இலங்கை இலவசம் இளையராஜா இனஉணர்வு இனம் ஈழம் உத்தப்புரம் உபி கூட்டுப் பாலியல் பலாத்காரம் உலகசினிமா உலகமயக்குழந்தைகள் உலகமயமாக்கல் உலகமயம் உலகம் உலகம்.இந்தியா உள்ளாட்சித்தேர்தல் உள்ளாட்சித்தேர்தல்கள் உறவுகள் உனாஎழுச்சி ஊடகங்கள் ஊடகம் ஊர்க்கதை ஊழல் எகிப்து எட்டயபுரம் எதிர்வினை எழுத்தாளர் எழுத்தாளர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன் எஸ்.வி.வேணுகோபாலன் ஏழைகள் ஏழைக்குழந்தைகள் ஒடுக்கப்பட்டபெண்கள் ஒலிம்பிக் ஒற்றைக்கதவு ஓவியம் கக்கன் கண்கட்டிவித்தை கண்ணீர் கதை கதைசொல்லிகள் கருத்துச்சுதந்திரம் கருப்பினம் கருப்புக்கவிதை கருப்புக்காதல் கருப்புநிலாக்கதைகள் கலவரம் கலாச்சாரம் கல்புர்கி கல்வி கவிதை கவிதை. கவிதைபோலும் களவு- அப்பத்தா கறிநாள் கறுப்பிலக்கியம் கன்னித்தாய் காடழிதல் காடு காட்டுக்கதை காதலர்தினம் காதல் காந்தி காலச்சுவடு காவல் காஷ்மீர் கியூபா கிராமங்கள் கிராமச்சடங்கு கிராமத்து நினைவுகள் கிராமப்பெண்கள்கல்வி கிராமம் கிரிக்கெட் கிருஷ்ணகுமார் குடியரசு குடியிருப்புகள் குழந்தை குழந்தைஉழைப்பு குழந்தைகள் குழந்தைகள். குழந்தைத்தொழிலாளர் குறிபார்த்தல் குஷ்பூ. கூட்டணி கெய்ரோடைம் கேவி.ஜெயஸ்ரீ சங்கீதம் சடங்கு சதயமேவஜயதே சமச்சீர்கல்வி சமுகம் சமுதாயம் சமூகம் சமூகம்.அனுபவம் சி.கே.ஜாணு. சித்திரம் சித்திரம். சிரிப்புஅதிகாரி. சிரிப்புக்கதை சில்லறைவணிகம் சிவசேனை சிவாஜி சிறப்புப்பெண் சிறப்புப்பெண்கள் சிறுகதை சிறுகதை. சிறுகதைகள் சிறுகதையோடுபயணம் சினிமா சின்னக்கருப்பசாமி-சின்னமாடு சீக்கியம் சீசேம்வீதி சீனா சுதந்திரம் சுதந்திரம் 2009 சுப்பண்ணா சுயபுராணம் சுவர்ணலதா செய்தி செய்திகள் செய்திகள். சென்னை சே சொந்தக்கதை சொற்சித்திரம் சோசியம் டார்வின் தண்ணீர் தமிழக அரசு தமிழகம் தமிழ்நதி தமிழ்நாடு தலித்சித்திரவதைகள் தலித்துக்கள் தலித்வரலாறு-அம்பேத்கர் தனியார்மயம் திண்ணைப்பேச்சு தியாகிவிஸ்வநாததாஸ் திரு.ஓபாமா திரைப்படம் தீக்கதிர் தீண்டாமைக்கொடுமை தீபாவளி தீவிரவாதம் தேசஒற்றுமை தேசப்பாட்டு தேர்தல் தேர்தல் 2009 தேர்தல்2011 தைப்பொங்கல் தொலைகாட்சி தொலைக்காட்சி தொழிற்சங்கம் தோழர் ஜோதிபாசு நகரச்சாமம் நகைச்சுவை நக்கீரன் அலுவலகம் நடைபாதைமனிதர்கள் நடைமுறை நந்தலாலா நரகம் நவம்பர்7 நாடோடி இசை நாட்டார்தெய்வம் நாலந்தா நிகழ்வுகள் நிழற்படங்கள் நிழற்படநினைவுகள் நிறவெறி நினைவுகள் நீதிக்கதைகள் நூலகம் நூல் அறிமுகம் நூறாவது பதிவு. நோபல் ப.கவிதாகுமார் பங்குனிப்பொங்கல் பஞ்சாயத்துதேர்தல் பட்டுநாவல் பணியிடஆதிக்கம் பண்டிகை பதிவர் அறிமுகம் பதிவர் வட்டம் பதிவர்வட்டம் பதின்பருவம் பயணச்சித்திரம் பரபரப்பு பரமக்குடி பழங்கதை பழங்கிராமம் பழமொழிகள். பழய்யபயிர்கள் பாடல்கள் பாதிப்புனைவு பாரதி பாரதிநாள் பாராவீட்டுக்கல்யாணம் பாலச்சந்தர் பால்யகாலம் பால்யநினைவுகள் பான்பராக் பிறந்தநாள் பினாயக்சென் பீகார் புகைப்படங்கள் புதுவருடம் புத்தகங்கள் புத்தகங்கள். புத்தகம் புத்தகம். புத்தகவிமர்சனம். புத்தாண்டு புரிதல் புலம்பல் புனைவல்ல புனைவு புனைவு. பூக்காரி பூணம்பாண்டே பெண் பெண்கல்வி பெண்கள் பெண்கள் இடஒதுக்கீடு. பெண்தொழிலாளர்கள் பெயர் பேருந்து பேருந்து நிலையம் பொ.மோகன்.எம்.பி. பொதுத்துறை பொதுவுடமைக்க்லயாணம் பொதுவேலைநிறுத்தம் பொருள் போபால் போராட்டம் ப்ரெட் அண்ட் துலிப்ஸ் மகளிர்தினம் மகள்நலப்பணியாளர் மக்கள் நடனம் மங்காத்தா மதுரை 1940. மரங்கள் மருத்துவம் மழை மழைநாட்கள் மழைப்பயணம் மறுகாலனி மனநலமனிதர்கள் மனிதர்கள் மனிதர்கள். மாட்டுக்கறி மாற்றம் மின்வெட்டு முத்துக்குமரன் மும்பை26/11 முரண்பாடு முரண்பாடுகள் முல்லைப்பெரியாறுஅணை முழுஅடைப்பு மேதினம் மொழிபெயர்ப்பு ரயில்நினைவுகள் ரன்வீர்சேனா ராகுல்ஜி ராமநாதபுரம் ராஜஸ்தான் ருத்ரையா லஞ்சம் வகையற்றது வயிற்றரசியல் வரலாறு வலை வலைத்தளம் வலைப்பதிவர் வலையுலகம் வன்கொடுமை விஞ்ஞானம் விடுபட்டமனிதர்கள் விமரிசனம் விமர்சனம் விமர்சனம். விமலன் விலைஉயர்கல்வி விவசாயம் விழா விழுது விளம்பரம் விளையாட்டு வீடு வீதி நாடகம் வெங்காயம் வெயில்மனிதர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் வெள்ளந்திக்கதைகள் வெள்ளந்திமனிதர்கள் ஜாதி ஜி.நாகரஜன் ஜெயமோகன் ஜோஸ் சரமாகோ ஜோஸ்மார்த்தி ஜோஸ்மார்த்தி. ஷாஜஹான் ஹசாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tyagaraja-vaibhavam-tamil.blogspot.com/2009/04/3-4-vara-raga-raga-chenchu-kambhoji.html", "date_download": "2018-07-18T10:35:07Z", "digest": "sha1:LWAV5NMWEAEVUR6PU5KYV3CG6IJ5QL6T", "length": 8804, "nlines": 91, "source_domain": "tyagaraja-vaibhavam-tamil.blogspot.com", "title": "தியாகராஜ வைபவம்: தியாகராஜ கிருதி - வர ராக3 - ராகம் செஞ்சு காம்போ4ஜி - Vara Raga - Raga Chenchu Kambhoji", "raw_content": "\nதியாகராஜ கிருதி - வர ராக3 - ராகம் செஞ்சு காம்போ4ஜி - Vara Raga - Raga Chenchu Kambhoji\nவர ராக3 லயக்3ஞுலு தாமனுசு 1வத3ரேரய்ய\n2ஸ்வர ஜாதி 3மூர்ச2ன பே4த3முல்\nத்யாக3ராஜ நுதயேசேரு ராம (வர)\nதியாகராசனால் போற்றப் பெற்ற இராமா\nஉயர் ராக, லய, விற்பன்னர் தாமெனப் பிதற்றுவரய்யா\nஸ்வர ஜாதி மூர்ச்சன வேறுபாடுகளினை தமதுள்ளத்தில் உணராவிடினும் உயர் ராக, லய, விற்பன்னர் தாமெனப் பிதற்றுவரய்யா\nஉடலில் தோன்றும் நாதங்கள் திவ்வியமான பிரணவ வடிவெனும் தாகம் - (இதனை) அறியாத மனிதர்கள் உயர் ராக, லய, விற்பன்னர் தாமென ஏமாற்றுவர்\nபதம் பிரித்தல் - பொருள்\nவர/ ராக3/ லய-/க்3ஞுலு/ தாமு/-அனுசு/ வத3ரேரு/-அய்ய/\nஉயர்/ ராக/ லய/ விற்பன்னர்/ தாம்/ என/ பிதற்றுவர்/ அய்யா/\nஸ்வர/ ஜாதி/ மூர்ச2ன/ பே4த3முல்/\nஸ்வர/ ஜாதி/ மூர்ச்சன/ வேறுபாடுகளினை/\nதமதுள்ளத்தில்/ உணராவிடினும்/ உயர் ராக...\nதிவ்வியமான/ பிரணவ/ வடிவு/ எனும்/\nதாகம்/ - (இதனை) அறியாத/ மனிதர்கள்/\nத்யாக3ராஜ/ நுத/-ஏசேரு/ ராம/ (வர)\nதியாகராசனால்/ போற்றப் பெற்றோனே/ ஏமாற்றுவர்/ இராமா/ உயர் ராக...\n1 - வத3ரேரய்ய - வத3ரேரய்ய ஸ்ரீ ராம\n3 - மூர்ச2ன - மூர்ச2னா\n4 - தெலியகயுண்டி3ன - தெலியகயுண்டி3\n2 - ஸ்வர ஜாதி - இதனை இரண்டு சொற்களாக ஏற்கவேண்டுமா அல்லது ஓரு சொல்லாகவா என விளங்கவில்லை. 'ஜாதி' என்ற சொல்லின் விளக்கம் காணவும்.\n3 - மூர்ச2ன - இச்சொல்லின் விளக்கம் காணவும்.\n6 - நாத3முல் - நாதம் - இச்சொல்லின் விளக்கத்தினை இந்த web site-களில் நோக்கவும். நாதம்-1; நாதம்-2\n5 - தே3ஹோத்3ப4வம்ப3கு3 நாத3முல் - உடலில் தோன்றும் நாதங்கள்.\nலலிதா ஸஹஸ்ர நாமத்தில், 'பரா', 'பஸ்1யந்தீ', 'மத்4யமா', 'வைக2ரீ' என்பவை அம்மையின் பெயர்களாகும். 'வைக2ரீ' - ஒலிவடிவ நாதமாகும்; 'பஸ்1யந்தீ' - ஒலியற்ற நாதமாகும்; 'மத்4யமா' - 'வைக2ரீ' மற்றும் 'பஸ்1யந்தீ' இவற்றின் இடை நிலையாகும். இவை யாவற்றினையும் கடந்த, நாதம் தோன்றுவதற்கு ஆதாரம் 'பரா' எனப்படும். (ஸ்வாமி தபஸ்யாநந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்)\n'பரா, பஸ்1யந்தீ, மத்4யமா, வைக2ரீ' - காஞ்சி மாமுனிவரின் விளக்கவுரை (பக்கம் 30) நோக்கவும். இந்த விளக்கத்தின்படி 'மத்4யமா' என்பது 'அனாஹத நாதம்' எனவும் கூறப்படும். கபீர் தாஸர் கூறுவது 'அனாஹத நாதம் இடையறாது ஒலிக்கின்றது'.\nஒலி வடிமான 'ஓங்காரம்', 'வைக2ரீ'யாகும் - இதுவே 'அஹத நாதம்' எனப்படும். 'ஏழு சுரங்கள் ஓங்காரத்தினின்றும் வெளிப்படுகின்றது' என தியாகராஜர் தனது 'மோக்ஷமு க3லதா3'என்ற கீர்த்தனையில் கூறுவார்.\n7 - தா3ஹம்பு - இந்த சம்ஸ்கிருத சொல்லுக்கு 'நெருப்பு' மற்றும் 'வெப்பம்' என பொருளாகும். இந்த தெலுங்கு சொல்லுக்கு, பொதுவாக, தமிழில் உள்ள 'விடாய்' என பொருளாகும். தியாகராஜர், தனது, 'மோக்ஷமு க3லதா3' என்ற கிருதியில் 'உயிர்மூச்சு மற்றும் உடல் வெம்மையின் சேர்க்கையினால் பிரணவ நாதம் ஏழு சுரங்களாகித் திகழ்கின்றன' என்று கூறுகின்றார்.\nஇந்த கிருதி முழுதும் சங்கீதத்தைப் பற்றி்யது. நான் இசைப்பயிற்சியற்றவன். எனவே நான் கூறியவற்றினில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.\n'ராக, லய, ஸ்வர ஜாதி மூர்ச்சன' என்ற சொற்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/06/21/news/31499", "date_download": "2018-07-18T10:48:53Z", "digest": "sha1:UVBAZZZ6M64J4P4HUKCTNJSHAWAEN2VP", "length": 8832, "nlines": 103, "source_domain": "www.puthinappalakai.net", "title": "பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர் | புதினப்பலக���", "raw_content": "அறி – தெளி – துணி\nபொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக்கூடிய நிலையில் ஐ.நா இல்லை – ஐ.நா, பொதுச்செயலர்\nJun 21, 2018 | 2:10 by ஐரோப்பியச் செய்தியாளர் in செய்திகள்\nபோர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புகூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை என்று தெரிவித்துள்ளார் ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ்.\nநோர்வேயில் நடந்த நிகழ்வு ஒன்றின் போது சிறிலங்காவில் நீதியை நிறைநாட்ட ஐ.நா தவறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n”தமது நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு அந்த நாடுகளே பொறுப்பு. எனவே, சிறிலங்காவில் என்ன நடந்தது என்பதற்கு இலங்கையர்களே பொறுப்புக்கூற வேண்டும். அதனை அங்கீகரிப்பது முக்கியமானது.\nசிறிலங்காவில் போரை எதிர்கொள்வதற்கான வளங்களை ஐ.நா கொண்டிருக்கவில்லை.\nஐ.நாவின் தவறுகள் அடையாளம் காணப்பட்டு, தற்போது ஐ.நா முறைமைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.\nஆனாலும், போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகளுக்கு பொறுப்புகூறுவதை இன்னமும் ஐ.நாவினால் முற்றிலுமாக உறுதிப்படுத்தக் கூடிய நிலை இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagged with: ஐ.நா, போர்க்குற்றங்கள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை\nசெய்திகள் 18 இலங்கையர்களை கொழும்புக்கு நாடு கடத்தியது அவுஸ்ரேலியா\nசெய்திகள் சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை\nசெய்திகள் பிரித்தானியாவின் மனித உரிமைகள் பட்டியல் – மோசமான 30 நாடுகளில் சிறிலங்காவும்\nசெய்திகள் ஐ.நாவின் அரசியல் விவகாரத் திணைக்கள அதிகாரி சிறிலங்காவில் ஆய்வுப் பயணம்\nசெய்திகள் குடும்பங்களைப் பிரிக்கிறது அவுஸ்ரேலியா – ஐ.நா கடும் கண்டனம் 0 Comments\nசெய்திகள் சுவாமியின் அழைப்பின் பேரில் புதுடெல்லி செல்கிறார் மகிந்த 0 Comments\nசெய்திகள் விஜயகலாவின் உரை – விக்னேஸ்வரனிடம் ஒன்றரை மணிநேரம் விசாரணை 0 Comments\nசெய்திகள் ஜோர்ஜியா சென்றார் சிறிலங்கா அதிபர் 0 Comments\nசெய்திகள் நாடாளுமன்றத்தில் ஆவா குழுவுக்கு வக்காலத்து வாங்கிய பிரதி அமைச்சர் 0 Comments\nSivarajah Kanagasabai on சிறிலங்கா பிரதமரின் உத்தரவை அடுத்து பதவி விலகினார் விஜயகலா\n‌மன‌ோ on உடனடியாக கொழும்புக்கு வருமாறு விஜயகலாவுக்கு ரணில் உத்தரவு\n‌மன‌ோ on குற்றமிழைத்த படையினர் தண்டிக்கப்பட்டேயாக வேண்டும் – ஐ.நா பிரதிநிதியிடம் சம்பந்தன்\n‌மன‌ோ on விஜயகலாவில் கருத்தினால் கொந்தளிக்கிறது கொழும்பு\n‌மன‌ோ on இறங்கி வந்தது மகிந்த அணி – 16 பேர் அணியுடன் கூட்டு\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/pregnancy-parenting/basics/2017/easy-way-identify-the-babies-sex-017663.html", "date_download": "2018-07-18T10:49:10Z", "digest": "sha1:ANTQZIATQA5Q4N4H6ANJ23KWKSU2M3S4", "length": 13096, "nlines": 138, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா? | easy way to identify the babies sex - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா\nஉங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா\nவயிற்றில் இருக்கும் குழந்தை ஆணாக இருக்குமா அல்லது பெண்ணாக இருக்குமா என்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும். ஆனால் அதை எப்படி தெரிந்து கொள்வது என்று தான் பலருக்கு தெரியாது. உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து கூட நமது முன்னோர்கள் பிறக்க போவது ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்தனர். மேலும் அவர்கள் சில விசித்திரமான சோதனைகள் மூலமாகவும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்தனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீங்கள் ஆண் குழந்தையை கருவில் சுமப்பவராக இருந்தால், உங்களது சருமம் வறட்சியாக இருக்கும். உங்களது சருமம் மிகவும் பளப்பளப்பாகவும், மிருதுவாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தை என்பதை கணிக்கலாம்.\n���ங்களது தலைமுடி மிகவும் பளப்பளப்பாகவும், அடர்த்தியாகவும் இருந்தால், உங்களுக்கு பிறக்கப்போவது ஆண் குழந்தை என்பதை கண்டு பிடிக்கலாம். உங்களது தலைமுடி வறட்சியாகவும், அதிகமாக உதிர்ந்தாலும் உங்களுக்கு பிறக்க போது பெண் குழந்தையாக இருக்கும்.\nஉங்களது உடலில் உள்ள முடிகள் மிகவும் வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர்ந்தால், உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தை எனவும், உடலில் உள்ள முடிகள் குறைந்தால், பெண் குழந்தை எனவும் முன்னோர்கள் கணித்தார்கள்.\nமார்பகங்கள் ஒன்று சிறியதாகவும், மற்றொன்று பெரியதாகவும் இருக்கும். இது இயல்பானது தான். நீங்கள் கண்ணாடியில் பார்க்கும் போது, வலது மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களது கருவில் இருப்பது ஆண் குழந்தையாகவும், இடதுபுற மார்பகம் பெரியதாக இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்கும்.\nநமது முன்னோர்கள் கர்ப்பிணி பெண்ணின் முகத்தை வைத்தே பிறக்க போவது ஆண் குழந்தையா.. இல்லை பெண் குழந்தையா என்பதை கண்டறிந்தனர். நீங்கள் மிகவும் அழகாகவும், பிரகாசமாகவு ஒரு தேவதை போல முன்பு எப்போதும் இல்லாதது போன்ற முகப்பொழிவுடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது ஆண் குழந்தையாகவும், சோகமான கண்கள், பொழிவிழந்த முகத்துடன் இருந்தால் உங்களுக்கு பிறக்க போவது பெண் குழந்தையாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\nஆட்டிசத்தின் அறிகுறியை வெளிப்படுத்தும் குழந்தையின் பற்கள்\nஇதயத் துடிப்பை வைத்து வயிற்றில் இருப்பது ஆணா... பெண்ணா என கண்டுபிடிக்க முடியுமா\nகுழந்தைங்க சாப்பிடும்போது குடிக்க ஜூஸ் கொடுக்கறது எவ்வோ பெரிய ஆபத்துன்னு தெரியுமா\nதிருநங்கையால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியுமா... முடியுமென நிரூபித்துக் காட்டிய முதல் திருந\nஎந்த வயது குழந்தை எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்\nகோடைகாலத்தில் ஏன் ஆண் குழந்தை அதிகம் பொறக்குறதில்ல... ஆண் இனம் அழியும் அறிகுறியா\nஇதெல்லாம் சாப்பிட்டா சீக்கிரம் கர்ப்பம் தரிச்சிடுமாம்... குழந்தைக்கு ட்ரை பண்றவங்க உடனே சாப்பிடுங்க.\nகுழந்தைகள் காசை விழுங்கிவிட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைக்கு சளி, இ��ுமல் இருக்கும் போது தடுப்பூசி போடலாமா, கூடாதா\nகுழந்தைகளுக்கு மினரல் வாட்டர் கொடுக்கலாமா\nகர்ப்பமாக இருக்கும்போது பெண்களுக்கு மூக்கு மட்டும் வளரும்... ஏனென்று தெரியுமா\nகுழந்தைகள்கிட்ட இந்த அறிகுறிகள் இருந்தால் லேசுல விட்றாதீங்க...\nOct 11, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதினம் 2 முறை பல் துலக்கினாலும் துர்நாற்றம் போகலயா... அப்ப நம்ம பாட்டி வைத்தியத்த ட்ரை பண்ணுங்க...\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\n கைகள், கால்கள் முழுக்க வியர்வையா.. இதனால் மிகவும் வருந்துகிறீர்களா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/how-to-download-facebook-photo-album-easily.html", "date_download": "2018-07-18T11:02:18Z", "digest": "sha1:ZVOSI4KELB77HCHSJCVR2N425ZO7X26A", "length": 8331, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Download Facebook Photo Album Easily | ஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்யும் வழி! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்யும் வழி\nஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பத்தை டவுன்லோட் செய்யும் வழி\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அதிகமாக புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது. இதில் ஃபேஸ்புக்கில் உள்ள ஃபேட்டோ ஆல்பமில் இருக்கும் புகைப்படங்களை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.\nஒரு விஷயம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு ஃபோட்டோவாக டவுன்லோட் செய்வது. ஆனால் இப்படி இல்லாமல் ஒட்டு மொத்தமாக அனைத்து ஃபோட்டோக்களையும் ஒரு நொடியில் எப்படி டவுன்லோட் செய்வது என்று பார்க்கலாம்.\nஇதற்கு ஃபேஸ்பேட் ஃபயர்பாக்ஸ் ஏட்ஆனை டவுன்லோட் செய்து வைத்து கொள்ள வேண்டும். இதில் இருக்கும் டவுன்லோட் ஆல்பம் வித் ஃபேஸ்பேட் என்ற ஆப்ஷன் மூலம் எளிதாக அனைத்து புகைப்படங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nஃபேஸ்பேட் மட்டும் அல்லாமல் இன்னும் சில அப்ளிக்கேஷன்களும் உள்ளது. சோஷியல்ஃபோட்ட��� டவுன்லோட் என்ற ஃபேஸ்புக் அப்ளிக்கேஷனை பதிவிறக்கம் செய்து கொள்வது இன்னும் சிறந்தது. இதன் மூலமும் நிறைய புகைப்படங்களை எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nடுவுன்லோட் ஃபேஸ்புக் ஃபோட்டோ ஆல்பம்\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/05/06/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-72/", "date_download": "2018-07-18T10:10:15Z", "digest": "sha1:NDCJ7DGIPUWH3X7EUFMQ7PWVGFBACS2X", "length": 53419, "nlines": 97, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இரண்டு – மழைப்பாடல் – 72 |", "raw_content": "\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 72\nபகுதி பதிநான்கு : களிற்றுநிரை\nசதசிருங்கத்தில் அதிகாலையில் எழுந்து அனகையுடன் காட்டுக்குச்சென்று இந்திரத்யும்னம் என்னும் ஏரியில் நீராடி காய்கனிகளும் கிழங்குகளும் சேர்த்து திரும்புவது குந்தியின் வழக்கம். அனகை காட்டுக்குவர சற்றும் விருப்பமில்லாதவளாக இருந்தாள். பாண்டுவின் முடிவை குந்தி அவளிடம் சொன்னபோது தலைவணங்கி “அரசரை நாமும் தொடர்வோம்” என்று அவள் சொன்னாலும்கூட கண்களில் தெரிந்த சினத்தை குந்தி கண்டாள். புன்னகையுடன் “இங்கே நாம் கண்களால் சூழப்பட்டிருக்கிறோம்” என்று மட்டும் குந்தி சுருக்கமாகச் சொன்னாள். ஆனால் காட்டுக்குள் வந்த சிலநாட்களிலேயே அவள் அங்கிருந்த வாழ்க்கையை விரும்பவும் அதில் திளைக்கவும் தொடங்கிவிட்டிருந்தாள். அவளுக்குள் இருந்த யாதவப்பெண் வெளிவந்துவிட்டாள் என குந்தி நினைத்துக்கொண்டாள்.\nஆனால் தனக்குள் இருந்து அந்த யாதவப்பெண் வெளிவரவேயில்லை என்பதையும் அவள் உணர்ந்தாள். கிளம்பும் வரைதான் காடு மெல்லிய ஆர்வத்தை அளித்தது. கங்கையில் படகை நிறுத்திவிட்டு இறங்கி சேவகர்களுக்கு விடைகொடுத்து காட்டுக்குள் நடக்கத்தொடங்கியதுமே சோர்வும் சலிப்பும்தான் வந்து மூடிக்கொண்டன. திரும்பத்திரும்ப மரங்கள், செடிகள், நீரோடைகள் என காட்டைப்பற்றி சலிப்புடன் எண்ணிக்கொண்டு, இதென்ன மூடத்தனமான எண்ணம் என அவளே வியந்துகொண்��ாள்.\nஎட்டுநாட்கள் பயணத்தில் நாகசதம் என்னும் அடர்காட்டை அடைந்தனர். அங்கே ஓடிய நாகபதம் என்னும் சிற்றாற்றை ஒட்டி பன்னிரண்டு ரிஷிகளின் சிறுகுடில்கள் இருந்தன. அகோரயோகமரபைச்சேர்ந்த அவர்கள் ஆடையணியா நோன்புகொண்டவர்கள். ஒருவேளை உணவுண்டு, மொழி நீத்து, உடற்தூய்மை பேணாது பெருந்தவம் மேற்கொண்டிருந்தனர். அவர்களின் குடில்களுக்குமேல் காட்டுக்கொடிகளும் மரங்களின் விழுதுகளும் கவ்விப்படர்ந்து சுழன்று ஏறியிருந்தன. நாகங்கள் ஊர்ந்தேறிச்சென்றன. சருகுக்குவியல்களுக்குள் புதைந்த கிழங்குகள் என மண்மூடிய உடல்களுடன் அமர்ந்திருந்த அவர்களின் தலைவரான துர்விநீதர் தன் முன் பணிந்த பாண்டுவை சிறுசெவ்விழி திறந்து நோக்கி “யாது நீ வேண்டுவது\n“அய்யனே, உள்ளத்தை நிறைக்கும் பெருந்துயரால் அலைக்கழிக்கப்படுகிறேன். கனிந்தருளல் வேண்டும்” என்றான் பாண்டு. “துயரமென்பது அறியாமையின் விளைவு. அறியாமையை வெல்வது அறிவு. அவ்வறிவே மேலும் அறிவதற்கான தடையாக ஆகி புதிய அறியாமைக்கு காவல் நிற்கிறது. ஆகவே அறிதலென்பது அறிந்தவற்றிலிருந்து விடுபட்டு முன்செல்வதே. ஒவ்வொரு அறிவும் பழைய அறிவுடன் போர்புரிகிறது. புதிய அறிவில் பழைய அறிவு கழித்ததுபோகவே மனிதனை வந்தடைகின்றது. எனவே அறியும்தோறும் அறியாமை கொள்கிறான் மனிதன். அறிவினாலேயே அறியமுடியாதவனாகிறான்” துர்விநீதர் சொன்னார்.\n“அறிந்தவற்றில் இருந்தும் முழுவிடுதலையை நாடுவதென்றால் இங்கே எம்முடன் இரு” என்றார் துர்விநீதர். “உடலையும் பின் உள்ளத்தையும் பின் ஆன்மாவையும் கட்டியிருக்கும் ஒவ்வொன்றையும் இங்கே அறுக்கலாம். எது எஞ்சுகிறதோ அதுவே என்றுமிருப்பதாக ஆகும். மண்ணில் மட்கிய தடியில் வைரம் எஞ்சுவதுபோல. நெருப்பில் எரிந்த சாம்பலில் பொன் மட்டும் புத்தொளியுடன் மிளிர்வதுபோல.”\nபாண்டு “அய்யனே, நான் என் இல்லாள் இருவருடனும் இங்கு வந்திருக்கிறேன். நாகமுறையின் கடும்விஷப்பாதை எனக்கு உவப்பதல்ல” என்றான். “அவ்வாறென்றால் இவ்வழி செல். அங்கே சைத்ரரதம் என்ற பூங்கா உள்ளது. அது குபேரனுக்குரியதென்பார்கள். எங்களிடம் வரும் ஒவ்வொருவரையும் நாங்கள் அங்கே செல்லச்சொல்வோம். அங்கிருந்து அவன் மீள்வானென்றால்தான் இங்கே இருக்கச்சொல்வோம்” என்று துர்விநீதர் வாழ்த்தினார்.\nமேலும் பன்னிருநாட்கள் கா��்டுப்பாதையில் பயணம்செய்து இரு மலைகளுக்கு நடுவே சென்ற வழியினூடாக அவர்கள் சைத்ரரதத்தை அடைந்தனர். வெண்ணிறச் சுண்ணப்பாறைகள் வெடித்து சிதறிப்பரவிக்கிடந்த அந்தச் சமவெளியை அவர்கள் காலைவெயில் எழத்தொடங்கியபோதுதான் சென்றடைந்தனர். அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துவந்த நாகசதத்தின் சீடன் வணங்கி விடைபெற்றான். சுண்ணப்பாறைகளுக்குமேல் பசும்செடிக்குவைகள் செறிந்து மேகத்தில் முளைத்து வானில்தொங்குவதுபோலத் தோன்றிய அந்தச் சோலையைக் கண்டு குந்தி “இங்கு தங்குவோம்… இவ்விடமே சிறந்தது” என்றாள்.\nவெண்ணிறப்பாறைகள் நடுவே படிகவளையங்களை அடுக்கியதுபோல தெள்ளத்தெளிந்து சென்ற நீரோடையை அள்ளிக்குடித்த பாண்டு “இத்தனை அழகுள்ள ஓடையை கண்டதேயில்லை… ஒளியே நீராக ஓடுவதுபோலிருக்கிறது” என்று மகிழ்ந்து சொன்னான். “இன்னமும் விடியவில்லை என்றாலும் இப்பகுதியின் வெண்பாறைகளே ஒளியை தேக்கிவைத்துள்ளன.”\nகுனிந்து நீரள்ளி அருந்திவிட்டு கையிலொரு கல்லை எடுத்து திரும்பிய மாத்ரி “இந்தக்கல் படிகமென்று தோன்றுகிறது” என்றாள். அதை கையில் வாங்கிய குந்தி திகைத்து திருப்பித்திருப்பி நோக்கினாள். மாத்ரி குனிந்து இன்னொரு கல்லை எடுத்து “இங்குள்ள அனைத்துக்கற்களும் படிகக்கற்கள்தான்” என்றாள். “ஏன் பார்க்கிறாய் என்ன அது” என கைநீட்டி வாங்கிய பாண்டு “இது என்ன வைரமா” என்றான். “ஆம்” என்றாள் குந்தி.\nதிகைத்து அதை நீரிலேயே வீசிவிட்டு “வைரமா” என்றான். மாத்ரி கைநிறைய கற்களை அள்ளி “எல்லா கற்களும் ஒளிவீசுகின்றன” என்றாள். “கீழே போடு… அனைத்தையும் கீழே போடு. ஒரு சிறு கல்லைக்கூட நீ எடுத்துக்கொள்ளலாகாது” என்று பாண்டு கூவினான். “இந்த ஆற்றின் கூழாங்கற்களனைத்துமே வைரங்கள்…” என்றாள் குந்தி. “பெரும் நிலப்பிளவால் உருவான இடம் இது. மண்ணுக்கடியில் துயின்ற வைரங்களனைத்தும் வெளியே வந்துவிட்டன.” பாண்டு “நாம் இக்கணமே இங்கிருந்து கிளம்புவோம். இங்கே இனி இருக்கலாகாது…வாருங்கள்” என்று அவர்கள் கைகளைப்பற்றி இழுத்துக்கொண்டு கிளம்பினான்.\nபாறைகளில் தொற்றி ஏறி மரங்களைப்பற்றி மேலே சென்று திரும்பிப்பார்த்தனர். “மண்மகளின் புன்னகை போலிருக்கிறது” என்று குந்தி அந்த வைரப்படுகையைப்பார்த்துச் சொன்னாள். “ஆம், நம்மைப்பார்த்து நகைக்கிறாள். அங்கே நாம் வா���முடியாது. அத்தனை செல்வத்தின் மேல் மானுட மனம் ஒரு கணம்கூட நிறைவை அறியமுடியாது” என்றான் பாண்டு. “அங்கே வந்தவர்கள் அனைவரும் பித்தாகி இறந்திருப்பார்கள்.” குந்தி புன்னகைத்து “ஆம், உண்மை. அந்த நதிப்படுகை முழுக்க மண்டையோடுகளையும் எலும்புகளையும் கண்டேன்” என்றாள். பாண்டு திகைப்புடன் சொல்லிழந்து அவளை நோக்கினான்.\nஎட்டுநாட்களுக்குப்பின் அவர்கள் ஒரு இளம்முனிவரைக் கண்டனர். திரிதன் என்ற பெயருள்ள அவன் சதசிருங்கத்தில் தவம்செய்துவந்த கௌதமமுனிவரின் மூன்றாவது மைந்தன். அவர்களை வழிகாட்டி கந்தமாதன மலைக்கு அழைத்துச்சென்றான். மண்ணைக்குவித்ததுபோல எழுந்த அந்த மலைக்குமேல் வெண்முகில் பட்டுத்தலைப்பாகை போல நின்றுகொண்டிருப்பதை தொலைவிலேயே கண்டார்கள். “விண்ணின் பூதங்களால் காக்கப்படும் மலை அது. அது இடியோசையுடன் நகைக்கும். பெருஞ்சினத்துடன் உறுமி நெருப்புமிழும். அதனருகே எவரும் செல்லமுடியாது. இவ்வழிவரை வரும் சாமானியர் கந்தமாதன மலையின் பேரோசை கேட்டு அஞ்சி நின்றுவிடுவார்கள்” என்றான் திரிதன்.\nநெருங்கும்போதுதான் அந்தமலை எவ்வளவு உயரமானது என்று குந்தி கண்டாள். தூபக்குவை போன்ற அதன் உச்சியில் சிவந்த கனல் இருப்பது மேகங்களுக்குள் தெரிந்தது. இளங்காலையின் ஒளியில் வெண்பஞ்சுவளையம்போலத் தெரிந்த மேகக்குவைக்குள் தீப்பற்றிக்கொண்டதுபோலத் தோன்றியது. “அங்கே இருப்பதென்ன என்று எவருக்கும் தெரியாது. அது அக்னிதேவன் விண்வழியாக வந்திறங்கி இளைப்பாறிச்செல்லும் இடம் என்று மூத்தார் சொன்னார்கள்” என்றான் திரிதன்.\nவெயிலெழுந்தபோது வெண்முகில்வளையம் செந்நிறத்தால் பொலிந்தது. பின்பு மெல்ல அது எரிந்து இளமஞ்சள் நிறம் கொண்டு பொற்கிரீடம்போல ஒளிவிட்டது. “இங்கே செல்வதற்கு முன்னோர் வகுத்த வழி உள்ளது. ஒரு பாதம் அளவுக்கு வழிதவறினால்கூட பாதாள நெருப்பெரியும் குழிகளைச் சென்றடைவோம். அவை நேரடியாகவே முதலாழமான அதலத்தை நோக்கித் திறப்பவை” என்றான் திரிதன்.\nஊன்குவைகள் அழுகியதுபோன்ற துர்நாற்றம் எழத்தொடங்கியது. குந்தியும் மாத்ரியும் ஆடையால் மூக்கை மூடிக்கொண்டார்கள். “இந்த நாற்றத்தால்தான் இதற்கு கந்தமாதன மலை என்று பெயர். பூமாதேவியின் சீழ் நொதித்துக் கொப்பளிக்கும் புண்கள் பல இங்கே உள்ளன” திரிதன் சொன்னான். “என் பாதங்களைத் தொடர்ந்து வாருங்கள்… வழிதவறவேண்டாம்.” இருபக்கமும் குழிகளில் கொதிக்கும் மஞ்சள்குழம்புகள் குமிழியிட்டு வெடித்துச் சிதர் தெறித்தன. வெண்புகையின் அழுகிய நாற்றம் நாசியை எரித்தது.\nஅன்றுமாலை அவர்கள் கந்தமாதன மலையைத் தாண்டிச்சென்றனர். இருளில் பின்னால் மலை உறுமும் ஒலிகேட்டு குந்தி திரும்பிப்பார்த்தாள். வானில் செந்நெருப்புக் குவை ஒன்று கொப்பளித்தெழுந்து மறைந்தது. மீண்டும் அந்த ஒலி எழுந்தபோது அவர்கள் நடந்து சென்ற பாதை சற்று அதிர்ந்ததுபோலிருந்தது. அவளருகே வலப்பக்கம் இருந்த பெரும்பாறை சற்றே அசைந்து விலகியதாக மனமயக்கு ஏற்பட்டது.\n“இதற்கப்பாலிருக்கிறது சதசிருங்கம்…. நான்குவேதங்களில் மூன்றாவதான சாமம் இங்குதான் பிறந்தது என்பார்கள் ரிஷிகள். தவசீலரன்றி பிறரது காலடிகள் படாத மண் இது. நூறு பனிமுடிமலைகள் சூழ்ந்து காக்கும் குளிர்ந்த பெருஞ்சோலை இது. இங்கே இந்திரத்யும்னம் என்னும் பெருநீர்தடாகம் உள்ளது. பூமியன்னையின் அருள்விழி அது என்று வேதவியாசர் பாடியிருக்கிறார். அதைச்சுற்றி அறுநூறு ரிஷிகுலங்கள் வாழ்கின்றன. அதில் ஹம்சகூடம் என்னும் சிறுசோலையில் என் குரு கௌதமர் தன் மாணவர்களுடன் வசிக்கிறார். அங்கே நீங்கள் அவரது மாணவர்களாக அடைக்கலம் கோரலாம்.”\n“அவர் எங்களுக்கு அடைக்கலம் அளிக்காவிட்டால் என்ன செய்வோம்” என்றான் பாண்டு. “நீங்கள் சைத்ரரதத்தை கடந்துவந்தீர்களென்பதே உங்களுக்குரிய சான்றாகும்” என்று திரிதன் புன்னகைசெய்தான். “வருக… சதசிருங்கத்தின் கீழே பிறவித்துயர் இல்லை.” பாண்டு புன்னகைபுரிந்து “துயர் இல்லாத வாழ்க்கையை எத்தனை அரிதாக வைத்திருக்கின்றனர் தெய்வங்கள்” என்றான். “ஆம் அரசே” என்றான் பாண்டு. “நீங்கள் சைத்ரரதத்தை கடந்துவந்தீர்களென்பதே உங்களுக்குரிய சான்றாகும்” என்று திரிதன் புன்னகைசெய்தான். “வருக… சதசிருங்கத்தின் கீழே பிறவித்துயர் இல்லை.” பாண்டு புன்னகைபுரிந்து “துயர் இல்லாத வாழ்க்கையை எத்தனை அரிதாக வைத்திருக்கின்றனர் தெய்வங்கள்” என்றான். “ஆம் அரசே ஆனால் அந்தத் தடைகளெல்லாம் எவருக்கும் வெளியே இல்லை” என்றான் திரிதன்.\nஇரவெல்லாம் மெல்லிய நிலவொளியில் நடந்து அதிகாலையின் மணிவெளிச்சத்தில் அவர்கள் சதசிருங்கத்தை அடைந்தனர். வடக்குவானில் வெண்மேகங்கள் செறிந்திர���ப்பதாகவே குந்தி முதலில் எண்ணினாள். பின்னர்தான் மேகக்குவைகள் அப்படி சீராக ஒரே வடிவில் அசைவிழந்து நிற்பதன் வியப்பு அவளுக்குள் எழுந்தது. அக்கணமே அவை பனிமலைமுடிகள் என்று கண்டுகொண்டாள். வியந்து நெஞ்சில் கையை வைத்து நின்ற அவள் தோளைப்பிடித்து மாத்ரி “பனிமலைகளா அவை” என்றாள். “ஆம், நூறுமலைமுடிகள்” என்றாள் குந்தி.\nபுடைத்த வெண்ணிறப் படகுப்பாய்கள் போல அவை காற்றில் அசைவதாக அவளுக்குப்பட்டது. மலைகளின் மடிப்புகளில் வெண்பனி நெய்போல உருகி வழிந்திறங்கி நின்றது. அடிவாரத்தின் மரங்களின் பசுமை வளைந்து வந்து நீள்வட்டமாக நீலநீர் நிறைந்து அலைநெளியக்கிடந்த இந்திரத்யும்னத்தை அடைந்தன. ஏரியைச்சுற்றியிருந்த மரங்களனைத்துமே மிக உயர்ந்து செங்குத்தான பச்சைக்கோபுரங்கள்போலத் தெரிந்தன. அந்தக்காலைவேளையில் சோலைகளுக்குள் வேதகோஷம் கேட்டுக்கொண்டிருந்தது. வேள்விப்புகைச்சுருள்கள் மெல்லிய மேகப்பிசிறாக எழுந்து பச்சைத்தழைப்புக்குமேல் நீரில் விழுந்த பால்துளிகள் போலப்பிரிந்து கரைந்தன.\nஹம்ஸகூடத்தில் அவர்களுக்கான குடிலை அவர்களே மரப்பட்டைகளாலும் தழைகளாலும் கட்டிக்கொண்டார்கள். கனத்த தேவதாரு மரக்கட்டைகளை அறைந்து நட்டு அவற்றின்மேல் தரையில் இருந்து நான்கடி உயரத்தில் தரைப்பலகைகள் பரப்பி மேலே கூரையிட்டு அமைக்கப்பட்ட குடில் இரு அறைகள் கொண்டதாக இருந்தது. படுப்பதற்காக மரப்பட்டைகளாலான மஞ்சத்தை பாண்டுவே அமைத்தான். அன்று மாலையில் அவர்களின் பணிமுடிந்து குடிலில் குடியேறியபோது அனகை காட்டுப்பெண்ணாக மாறிவிட்டிருந்தாள்.\nதனியாக இருக்கும்போது குந்தி அவளிடம் “நான் கொண்டுவரச்சொன்னவற்றை எடு” என்றாள். அனகை தன் தோளில் சுமந்துகொண்டுவந்த ஈச்சைநார்ப்பெட்டிக்குள் குந்தியின் அரசகுலத்து ஆடை ஒன்றும் முத்திரைமோதிரமும் ஓலைகளும் எழுத்தாணிகளும் இருந்தன. ஒரு மரச்சம்புடம் நிறைய பொன்நகைகளும் வைரங்களும் இருந்தன. சிறிய ஓலைக்கூடை ஒன்றுக்குள் சிறிய கிருஷ்ணப்பருந்துக்குஞ்சுகள் இரண்டு இருந்தன. கண்விழிக்காத குஞ்சுகளாக அஸ்தினபுரியில் இருந்து கிளம்பிய அவை வளர்ச்சிபெற்றிருந்தன.\nகோதுமை போன்ற அலகுகளும் பயறுமணிக் கண்களும் பட்டுநூல்கண்டுபோன்ற மென் சிறகுகளும் கொண்ட அவற்றை கையிலெடுத்த குந்தி “இன்று நமக்கு உறவென எஞ்சியவை இவை” என்றாள். “இவளை பிரணிதை என்றும் இவனை பிரணிதன் என்றும் அழைக்கிறேன். இவர்கள் இங்கே வளரட்டும்” என்றாள். அனகை அவற்றை உள்ளங்கையில் எடுத்து “சிறிய மலர் போலிருக்கின்றன. அஸ்தினபுரியின் நினைவு இவற்றுக்குள் எங்கே இருக்கும்” என்று கேட்டாள். “இவற்றுக்குள் இருக்காது. வானில் இருக்கும். இவற்றின் சிறகுகள் வானை அறிந்ததும் வழியும் தெரியும்” என்றாள் குந்தி.\nஎட்டு மாதத்தில் இரு பருந்துகளும் அவர்களின் குடிலைவிட்டுக் கிளம்பிச்சென்று காட்டுக்குள் வேட்டையாடி உண்டு மாலையில் திரும்பிவருவதற்குப் பயின்றன. குடிலின் வெளிக்கூரைக்குக் கீழே அவற்றுக்கான இரு கூடுகளை அனகை செய்திருந்தாள். அவற்றை அவர்கள் எங்கே கண்டெடுத்தார்கள் என்று பாண்டுகேட்டபோது சோலையில் கூடு சிதைந்து கிடந்தன என்று அனகை பதில் சொன்னாள்.\nபாண்டு எதையும் சிந்திக்கும்நிலையில் இருக்கவில்லை. அவன் சோலைவாழ்க்கையில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தான். குளிரும் இருளும் விலகாத காலையில் எழுந்து ஏரியின் பனியுருகிய நீரில் குளித்து மரவுரியாடை மாற்றி கௌதமரின் புலர்வேள்விக்குச் செல்வான். வேள்விமுடித்து வந்து இளைப்பாறியதும் வெவ்வேறு குருகுலங்களில் நிகழும் தத்துவக்கல்விக்கும் காவியக்கல்விக்கும் சென்று மதியம் மீள்வான். ஓய்வெடுத்தபின் காட்டுக்குள் சென்று காய்களையும் கிழங்குகளையும் சேர்த்து திரும்பிவருவான். மாலையில் மீண்டும் நீராடி மாலைவேள்வி.\nஇரவில் விண்மீன்கள் நிறைந்த வானத்தைப் பார்த்துக்கொண்டு பனிமலைகளின் குளிர்காற்றில் உடல் சிலிர்க்க அமர்ந்திருக்கையில் அவன் சொன்னான் “நான் ஏன் இத்தனைகாலம் இங்கே வராமலிருந்தேன் ஏன் வாழ்க்கையை இதுவரை முழுமையாகவே இழந்திருந்தேன் ஏன் வாழ்க்கையை இதுவரை முழுமையாகவே இழந்திருந்தேன்” அருகே அமர்ந்திருந்த குந்தி மாத்ரியை நோக்கி புன்னகை செய்தாள். “என்னுள் ஒவ்வொரு நரம்பும் மெல்லமெல்ல முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு இயல்பாகின்றன. என் கால்கள் மண்ணில் கனத்து ஊன்றுகின்றன” என்றான். பெருமூச்சுடன் “இப்போது ஒன்றை தெளிவாக உணர்கிறேன் பிருதை, சிகிழ்ச்சையே சிலநேரம் நோயாக ஆகும். நீ நோயாளி என நாள்தோறும் நம்மிடம் சொல்கிறான் மருத்துவன். நம் அகம் அதை நம்பிவிட்டதென்றால் நமக்கு மீட்சியே இல்லை” என்றா��்.\nஅஸ்தினபுரியையே பாண்டு மறந்துவிட்டானென்று தோன்றியது. ஒவ்வொருநாளும் அவன் மாறிக்கொண்டிருந்தான். ஊனுணவும் ஆயுதவித்தையும் அரசமுறைமைகளும் எல்லாம் அகத்திலிருந்தும் புறத்திலிருந்தும் விலகின. வேள்விக்கு ஸமித்தாகச் சேர்த்துவந்த பெரிய பலாசமரக்கட்டையை இரும்புக்கோடரியால் பிளந்தபடி முற்றத்தில் நிற்கும் அவனைக் கண்டபோது அவன் ஒரு நாட்டு மன்னன் என்பதை பொருத்திக்கொள்ள அவளாலும் இயலவில்லை. திரும்பி புன்னகை செய்த பாண்டு வியர்வையை வழித்தபடி “என்ன நினைக்கிறாய்” என்றான். குந்தி புன்னகையுடன் தலையை அசைத்தாள்.\nஒன்பதாவது மாதம் இரு கிருஷ்ணப்பருந்துகளும் சிறகடித்து தென்கிழக்குத் திசை நோக்கிச் சென்றன. மூன்று நாட்கள் பறந்து அஸ்தினபுரியில் அவற்றை அவற்றின் அன்னை முட்டையிட்டு பொரித்த அந்தக்கூடிருந்த கிளையில் சென்றமர்ந்து சிறகடித்துக் குரலெழுப்பின. குந்தியின் உளவுச்சேடியாகிய பிரதமை ஒவ்வொருநாளும் அவற்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவற்றின் கால்களின் மெல்லிய நூல் வளையத்தைக் கண்டதுமே அடையாளம் கண்டுகொண்டு அவற்றை ஊன் கொடுத்து அருகே அழைத்துப்பிடித்தாள்.\nமூன்று நாட்களுக்குப்பின் செய்தியோலையுடன் பிரணிதை திரும்பிவந்தது. அனகை ஓலையை எடுத்துக்கொண்டு காட்டுக்குள் சோலைமரத்தடியில் அமர்ந்திருந்த குந்தியை அணுகி அதை அளித்தாள். அப்பால் ஓடைக்கரையில் தான் பிடுங்கிவந்திருந்த கிழங்குகளை நீரிலிட்டு பாண்டு கழுவிக்கொண்டிருந்தான். அருகே நின்ற மாத்ரி ஏதோ சொல்ல அவன் சிரித்துக்கொண்டு நீரை அள்ளி அவள்மேல் வீசினான். அவள் கைவீசித் தடுத்து பின் சிரித்தபடி குனிந்து அவன் மேல் நீரை அள்ளித் தெளித்தாள். சிறுவனும் சிறுமியும்போல அவர்கள் கெக்கலித்துச் சிரித்தனர்.\nகுந்தி எழுந்து ஓலையுடன் விலகிச் சென்று அதை விரித்து வாசித்தாள். பின்னர் திரும்பி வந்து அமர்ந்துகொண்டாள். அவள் முகத்தைக் கண்ட அனகை “நற்செய்தியல்ல என நினைக்கிறேன் அரசி” என்றாள்.\n“ஆம்” என்றாள் குந்தி. “காந்தாரத்து அரசி கருவுற்றிருக்கிறாள்.” அனகை மெல்ல தலையை அசைத்தாள். “அது நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் அக்கருவின் நாளும் குறியும் கணித்த கணிகரும் நிமித்திகரும் சொன்னதாக பிரதமை எழுதியிருப்பதுதான் என்னை கவலைகொள்ளச்செய்கிறது” என்றாள். ���னகை “மகவு பிறக்கும் நேரத்தை அல்லவா கணிப்பார்கள்\n“ஆம், ஆனால் இக்குழந்தை கருவுற்றபோதே சில தீக்குறிகளைக் கண்டிருக்கிறார்கள். காந்தார அரசியின் நாளைத் தேர்ந்த மருத்துவர்கள் அக்குழந்தை கருவறை புகுந்த நேரத்தை கணித்திருக்கிறார்கள். அன்று அஸ்தினபுரியின் முதுபெருங்களிறான உபாலன் கட்டுச்சங்கிலியை அறுத்துக்கொண்டு வந்து அந்தப்புரத்து முற்றத்தில் நின்று கூவி அலறியபடி உயிர்விட்டிருக்கிறது. அன்றிரவு நகரெங்கும் நரிகளின் ஊளையொலிகளைக் கேட்டதாக நகர்மக்கள் சொன்னார்களாம். அச்சத்தில் உறைந்த முகத்துடன் மேற்குக்கோட்டைக்காவலன் ஒருவனின் உடலை கண்டெடுத்திருக்கிறார்கள்.”\n“அரசி, மக்களின் அச்சம் கதைகளாகப் பெருகும். அஸ்தினபுரிக்குள் எப்படி நரிகளின் குரல்கள் எழமுடியும் அந்த நரிகள் எங்கே சென்றன அந்த நரிகள் எங்கே சென்றன யானையின் இறப்பும் காவலன் இறப்பும் உண்மையாக இருக்கலாம். அவற்றை அஞ்சிய மக்கள் கதைகளைப் புனைகிறார்கள்” என்றாள் அனகை. “ஆம், நான் எண்ணுவது மக்களின் அச்சம் ஏன் உருவாகிறது என்றுதான். அன்று அந்தப் பெருங்களிறை சிதையேற்ற குழிதோண்டும்போது பெரும்கதாயுதம் ஒன்று கிடைத்திருக்கிறது. புராணகங்கையின் சதுப்பில் புதைந்து கிடந்தது. அது ஒரு பெரும் அனுமன் சிலையின் கையில் இருந்திருக்கலாமென்கிறார்கள்.”\n” என்றாள் அனகை. “கணிகர்கள் சிலர் அக்குறிகளைக்கொண்டு சிலவற்றை கணித்திருக்கிறார்கள். அவற்றைச் சொல்ல அஞ்சி மறைத்துவிட்டாலும் சூதர்கள் வழியாகவும் வம்பர்கள் வழியாகவும் நகரமே அவற்றைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றது” என்றாள் குந்தி. “அக்குழந்தை அஸ்தினபுரிக்கு பேரழிவைக் கொண்டுவரும் என்கிறார்கள்.”\nஅனகை ஏதோ சொல்ல வாயெடுத்தாள். பிரிந்த அவளது உதடுகள் அப்படியே அசைவிழந்து நின்றுவிட்டன. “புதிய கதைகளும் புதிய அச்சங்களும் பிறந்து வந்துகொண்டே இருக்கின்றன. காந்தாரி நகர்நுழைந்தபோது அஸ்தினபுரியில் ஒரு குருதிமழைபெய்ததாம்” என்றாள் குந்தி. “கைவிடுபடைகளின் வேல்நுனிகளில் குருதி துளித்துச் சொட்டியதாம். நகரத்துமாளிகைகள் எல்லாம் போர்க்களத்து குருதிப்பிண்டங்கள் என நின்றனவாம். அவற்றை பலர் கண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.”\nஅனகை பெருமூச்சு விட்டாள். “அச்சமும் ஐயமும் தன்னைத்தானே முடிவி���ாது பெருக்கிக்கொள்ளும் வல்லமை கொண்டவை. அந்த அச்சங்களுக்கு அவர்கள் சொல்லும் கதைகளை நானும் நம்பவில்லை. ஆனால் அச்சம் பிறந்திருக்கிறது என்பதை மட்டும் புறக்கணிக்கவே முடியாது. அந்த அச்சத்துக்கான காரணம் எங்கோ இருக்கிறது. அதை நகரின் ஆன்மா அறிந்துகொண்டுவிட்டது. பிரதமையின் எளிய வரிகளிலேயே அந்த அச்சம் இருக்கிறது. அவள் வெறுமனே செய்தியை எழுதவில்லை. எழுதும்போது அவள் அடைந்த அச்சமும் சொற்களில் உள்ளது.”\nபாண்டு கிழங்குகளை கழுவிமுடித்து நாரால் கட்டி கையில் எடுத்துக்கொண்டு வந்தான். அவனைப்பார்த்துக்கொண்டு உதடுகளை மட்டும் அசைத்து குந்தி கேட்டாள். “அஸ்தினபுரியைக் காக்கும் மன்னன் என் வயிற்றில் பிறந்துவிட்டானோ” அனகை திரும்பி “அரசி” அனகை திரும்பி “அரசி” என்றாள். “இளமையில் என் பிறவிநூலை பலர் கணித்திருக்கிறார்கள். என் வயிற்றில் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி பிறப்பது உறுதி என அனைவருமே சொல்லியிருக்கிறார்கள். என்னை குந்திபோஜர் மகளேற்பு கொண்டதே அதற்காகத்தான்.”\nஅனகை ஒன்றும் சொல்லவில்லை. அவள் சொல்லவிழைந்ததை உணர்ந்தவள்போல குந்தி “விதியின் ஆடலை நாம் அறியமுடியாது. ஒவ்வொன்றும் ஒன்றுடன் ஒன்று இணைந்து முன்னகரும் விதத்தைக் காண்கையில் நான் அதையே முன்னுணர்கிறேன். இவையனைத்தும் அவனுக்கான அரியணையை அமைக்கும்பொருட்டே நிகழ்கின்றன. சந்திரகுலத்தின் அரியணையில் சூரியன் அமரவிருக்கிறான்.”\nஅனகையின் கண்களில் அப்போதும் சஞ்சலம் இருந்தது. “தெளிவாக சிந்தித்துப்பார் அனகை. இதோ ஒரு பெரும்தீமை மைந்தனாகப் பிறக்கவிருக்கிறது. அவனே அஸ்தினபுரியின் அரசகுலத்துக்கு மூத்தமைந்தன் என்று குடிகளும் சான்றோரும் எண்ணுகிறார்கள். உண்மையில் மூத்தவன் என்னுடைய சூரியகுமாரன் அல்லவா பிறக்கவிருக்கும் இருளுக்குப்பதில் அந்த ஒளி அல்லவா இந்நாட்டை ஆளவேண்டும் பிறக்கவிருக்கும் இருளுக்குப்பதில் அந்த ஒளி அல்லவா இந்நாட்டை ஆளவேண்டும்” அனகை சொற்களற்ற உதடுகள் மெல்ல அசைந்து பின் நிலைக்க பார்த்துக்கொண்டிருந்தாள்.\nகுந்தி “நான் இன்று மன்னரிடம் பேசவிருக்கிறேன்” என்றாள். அனகை வினாவுடன் நோக்கினாள். “என் வயிற்றில் பிறந்த மைந்தனே பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி, ஐயமே இல்லை. நான் எளிய ஷத்ரிய ஒழுக்கநெறிகளுக்காக அஞ்சி அவனை மறைத்துவிட்டேன் ��ன்றால் பாரதவர்ஷத்துக்கும் அவனுக்கும் அநீதி இழைத்தவளாவேன்.”\nஅனகை தயக்கத்துடன் “ஆனால் அரசர்…” என்றாள். “ஆம், அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் மணமங்கல இரவில் இருந்த மன்னர் அல்ல இப்போதிருப்பவர். இப்போது அவருக்கு உகந்த களித்தோழி அமைந்துவிட்டாள். அவருக்கு நான் இன்று ஒரு செவிலியன்னை போலத்தான். என்னை முழுதும் உரிமைகொள்ளவேண்டும் என்று அன்று அவர் எண்ணியதுபோல இன்று எண்ணமாட்டார்” என்றாள் குந்தி.\nஅவள் கண்கள் சற்றே இடுங்கின. “அவ்வாறு அவர் எண்ணுவாரென்றால்கூட அதை நான் இனி கருத்தில்கொள்வதாக இல்லை. விதியும் அதுவிளையாடும் வரலாற்றுக்களமும் மிகப்பெரியவை. எளியமனிதர்களின் உணர்வுகளுக்கு அங்கே இடமில்லை.” அனகை “விளைவுகளுக்கு பொறுப்பேற்பதாக இருந்தால் எதையும் செய்யலாம் அரசி” என்றாள். “ஆம், அதைத்தான் நானும் எண்ணினேன். நான் விளைவுகளுக்குப் பொறுப்பேற்க அஞ்சித்தான் வாளாவிருந்தேன். இனி அது தேவையில்லை. அவன் பிறந்ததைச் சொல்லவிருக்கிறேன். அஸ்தினபுரியின் முழுப்படைகளையும் அனுப்பி அவனை தேடிக்கொண்டுவரும்படி ஆணையிடுவேன்.”\nமாத்ரியும் பாண்டுவும் கிழங்குகளுடன் ஏதோ பேசிச்சிரித்தபடி வந்தனர். பாண்டு அருகே வந்து “சிறந்த கிழங்குகள்… நான் இவற்றை நேற்றே கண்டுவைத்திருந்தேன்… செல்வோமா\n← நூல் இரண்டு – மழைப்பாடல் – 71\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 73 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arasooraan.blogspot.com/2008/02/3.html", "date_download": "2018-07-18T10:34:58Z", "digest": "sha1:VPUGI7SPTGF2F2LSZ64LL6PIYSU7AZGN", "length": 7912, "nlines": 86, "source_domain": "arasooraan.blogspot.com", "title": "அரசூரான்: ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே - 3", "raw_content": "\nஇவன் ஒரு CORPORATE கிராமத்தான். அரசூர் என் தாத்தாவின் சொந்த ஊர், எங்கள் ஊரில் (செம்பனார்கோவில்) என் தாத்தாவை அரசூரார் என்று அழைப்பார்கள்... அவர் நினைவாக இந்த அரசூரான்.\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே - 3\n\"எலிமண்டி\"-ல் இன்னும் ஒரு வருஷம் பாக்கி இருக்கு, கடைசி வருசம். அடுத்த வருஷம் எப்படியும் ஹை-ஸ்கூலுல சேர்த்துடுவாங்க... ஸோ எஞ்சாய் ராஜா எஞ்சாய்.\n5-பி, 'அரக்கன்' பூபதி கிளாஸ் டீச்சர். நெற்றியில் திருனீரை பூசியிருந்தால் அடி நிச்சயம். அடுத்து முத்து சார்... என் கணக்கு வாத்தியார், திருனீரு பூசவில்லை என்றால் அடிப்பார்... கரும்பலகையிலிருந்து \"ஜாக்பீஸ்\" தூலை நெற்றியில் இட்டுக்கொள்வோம்.\nசரி இங்க ஒன்னும் விஷேசம் இல்லையா இருக்கே. அட்வென்ச்சர் பண்ணியிருக்கேன்ல. மதியம் வீட்டுல சாப்பிட்டரமோ இல்லியோ... லன்ச் பிரேக்ல விளையாடுரது ரொம்ப ஸ்பெசல்... கட்டிங்க் போட்டு ஓடுரதுல நான் பலே கில்லாடி... ஆனா என் போராத நேரம் அன்று சறுக்கு மரத்துல ஏறிட்டேன், எதிரி ரெண்டு பேரு வலைச்சிட்டானுங்க... சும்மாவா அப்பிடியே மீன் மாதிரி வளைஞ்சி பின்னாடி வந்தவங்கிட்டே இருந்து தப்பிச்சி முன்னாடி வந்தவன் மண்டைல ஒரே இடி... நடராஜ் மண்ட பனால்... ஒரே ரத்தம். பயத்துல என்ன பண்ணருதுன்னு தெரியல... அவன என் பிரண்ட்ஸ் ஆஸ்பத்ரிக்கு அழைத்து சென்று விட்டார்கள். திடீரென்று என் முன்னே பக்கத்து ஹை-ஸ்கூலில் படிக்கும் என் அண்ணன் என் முன்னால்... சரி எவனோ போட்டு கொடுத்த் விட்டான், இன்னிக்கி அடி பின்ன போரான்னு நினைச்சா... டேய் உன் மண்ட உடஞ்சி இருக்குடா வா ஆஸ்பத்ரிக்கு போவோம்னு சைக்கிளில் அள்ளிகிட்டு போனான். இன்றும் மறக்க வில்லை அந்த நாள், ராஜாமணி கம்பௌண்டர்... மயக்க மருந்து இல்லாமலே புருவத்தில் தையல் போட்டார். இப்போ எனக்கு ரெண்டு புருவத்துக்கு ஒரு புருவம் இலவசம்.\nஸ்போர்ட்ஸ்: தவ்வி கடித்தல் - நூலுல மேரி பிஸ்கட்-ட கட்டி ஆட்டுவாங்க... குறிபார்து கடிக்கனும்... அட அமெரிக்காவுல இததான் \"பினாட்டா\"-னு சொல்லுறாங்க...இது தவ்வி அடித்தல்.\nசாக் ரேஸ் - என்னுடைய ஆல் டைம் பேவரிட்...எங்க வீட்டு களத்துல கடுமையா டிரைனிங்க் எடுப்பேன்.... மூனு வருசம் (ஹாற்றிக்) முதல் பரிசு வாங்குனேன்.\n\"எலிமண்டி\" எலிமண்டி-ன்னு சொன்னனே அது என்னன்னு சொல்லாட்டி நல்லா இருக்காது...அது எலிமெண்டரி ஸ்கூல்... இப்ப எய்டெட் மிடில் ஸ்கூல் (உதவிபெரும் நடுனிலைப் பள்ளி) ஆயிடுச்சி.\nயான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...\nஎன் பெயர் ராஜா, பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் செம்பை ம���்றும் செம்பையை சுற்றி - மயிலாடுதுறை & மன்னன்பந்தலில். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என் கொள்கை. படிப்பது, நண்பர்கள், விளையாட்டு என் பொழுதுபோக்கு. ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என் வாழ்க்கை.\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே - 3\nஞாபகம் வருதே.... ஞாபகம் வருதே - 2\nஞாபகம் வருதே....ஞாபகம் வருதே - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asunam.blogspot.com/2012/03/azhage-azhage-oru-kal-oru-kannadi.html", "date_download": "2018-07-18T10:58:07Z", "digest": "sha1:2ESICNNLN4Z5WK62TPBX452XFLTDWS4D", "length": 9106, "nlines": 205, "source_domain": "asunam.blogspot.com", "title": "தமிழ் திரைப்பாடல்கள்: அழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி", "raw_content": "\nஅழகே அழகே - ஒரு கல் ஒரு கண்ணாடி\nஇசை : ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் : நா.முத்துகுமார்\nகுரல்கள் : முகேஷ், ஸ்ரீ மதுமிதா வருடம் : 2012\nஅழகே அழகே அழகின் அழகே நீயடி - உன்\nஅருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி\nஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி – என்\nஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி\nநான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்\nஎன்னை உன்னிடம் தந்திட வந்தேன்\nவந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன்\nநீ தூண்டில்காரனைத் தின்றிடும் மீனா\nஉன்னை நேசித்த காதலன் நானா\nவா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே\nபாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே\nவா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே\nஉனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே\n( அழகே அழகே ....\nகண்கள் இரண்டும் காதல் சொல்லும் இருந்தும் நடித்தாய்\nஇதயக் கதவை இறக்கம் கொண்டு எனக்காய் திறப்பாய்\nஇந்தக் காதல் என்பது ஒரு மழலைப் போன்றது\nஅது சிணுங்க சிணுங்கதான் கவனம் பிறக்கும்\nநீ கேட்க மறுக்கிறாய் தொடர்ந்து நடிக்கிறாய்\nஉனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம்வர\nகனியே முக்கனியே தீ ஓடும் பனியே\nபாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே\nவா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே\nஉனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே\nஅதை ஏன் சொல்லணும் உனக்கு\nமனசுவிட்டு பேச நீயும் நண்பனா எனக்கு\nகானல் நீரில் மீனைத்தேடி அலைவது எதற்கு\nநீ கோயில் தேரடி மரக்கிளையும் நானடி\nஎன்னைக் கடந்துபோகையில் நொறுங்குது நெஞ்சம்\nநீ காதல் கஜினியா பகல் கனவில் பவனியா\nஏன் துரத்தி வருகிறாய் நெருங்க நினைக்கிறாய்\nஉனக்கும் எனக்கும் எதுக்கு காதல் வலம்வர\nகனியே முக்கனியே தீ ஓடும் பனியே\nவாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே\nவா கனியே முக்கனியே தீ ஓடும் பனியே\nஉனக்காக உருண்டோடும் இவ���் காலம் இனியே\n( அழகே அழகே ....\nLabels: 2012, காதல், நா.முத்துகுமார், முகேஷ், ஸ்ரீ மதுமிதா, ஹாரிஸ் ஜெயராஜ்\nபுதிய பதிவுகள் பழைய பதிவுகள் முகப்பு\nவலைப்பதிவை வடிவமைக்க ராமஜெயம். Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2017/07/blog-post_19.html", "date_download": "2018-07-18T11:04:54Z", "digest": "sha1:DTCA2CXYLXKFHPTWVVPQY36SK2RKR4FN", "length": 12687, "nlines": 191, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: மாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை", "raw_content": "\nபுதன், 19 ஜூலை, 2017\nமாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை\nமாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை\nகிராமத்திலே, திருவிழா சமயம், கோயிலைச் சுத்தி திடீர் புடவைக் கடை, திடீர் வளையல் கடை, திடீர் திண்பண்டக் கடைன்னு ஏகப் பட்ட கடைகள் முளைச்சு ஒரு பத்து நாட்கள் ஒரே கலகலப்பாய் இருக்கும்.\nஅது மாதிரி ஆனா நிரந்தரமா இன்டர்நேஷனல் கடைகள் எல்லாம் ஒரே இடத்திலே ரெண்டு மூணு மாடிகளிலே சேர்ந்தாப்பலே இருக்கிறது தான் இந்த நகரத்து மால்னு சொன்னாங்க. என்ன ஒண்ணு. கிராமத்து திருவிழாவில் வியாபாரம் நடக்கும். இந்த நகரத்து மால்லே எல்லாம் சும்மா பாத்துட்டு போய்கிட்டே இருப்பாங்கன்னு சொன்னாங்க.\nசரி, நம்மளும் தான் போய் பார்த்துட்டு வரலாம்னு போனேங்க.உண்மைதாங்க. ஒரு காபி இருநூறு ரூபாய்ன்னா எவன் வாங்குவான். ஒரு நாள் மூணு வேளை சாப்பாடே அதிலே முடிச்சுடலாமே. என்னங்க. காப்பித்தூளையும் சக்கரையையும் சுடுதண்ணியிலே போட்டுக் கலக்கிறது தானுங்களே காபி.. இதிலே என்னமோ எச்பிரஸோவாம் , லாட்டேயாம், என்னென்னமோ வாய்க்குள்ளேயே நுழையாத பேரு சொல்றாய்ங்க,. இந்த காபி நம்ம வாய்க்குள்ளே நுழைஞ்சா என்ன ஆகுமோன்னு ஒண்ணும் வாங்கலீங்கோ.\nஅப்புறம், இந்த ஜவுளிக் கடை, இல்லை இல்லை, ஜவுளி சமுத்திரத்துக்குள்ளே நுழைஞ்சா, அப்பப்பா , நமக்குத் தெரிஞ்சு ஏதோ கருப்பு வெள்ளை, சிவப்பு பச்சை ஊதா ன்னு தான் கலர் இருக்கு. இங்கே என்னடான்னா ஏதோ அட்டாமிக் ப்ளூ வாம். பொட்டானிக் க்ரீனாம். என்னென்னமோ சொல்றாய்ங்க.\nஅப்புறம் இந்த வீட்டு சாமான் கடை - இல்லை கடல். என்னங்க. ஏதோ வீடுன்னா மிக்ஸி , பேன், கட்டில், ஸ்டவ் போதாதா . இங்கே இருக்கிற சாமான்களை வைக்க வீடு போதாதே .சாமான்களை எல்லாம் உள்ளே வச்சிட்டு நாம வெளியே வந்து நிக்க வேண்டியதுதான்.\nமேல் மாடியிலே கான்டீன் ஏரியா. இங்கே தான் சனங்க கூட்���ம் ஏதோ வாங்கி சாப்பிடுது. அதுவும் என்ன மாதிரி ஐட்டங்கள். எண்ணையில் ஊறிப் போயி கரும் பச்சை, அரக்கு சிவப்பு கலரில் வித விதமான சைஸ், வித விதமான பேரிலே ஏதோ பர்கர் , பிஸ்சா, நூடுல்ஸாம், அப்புறம் ஏன் தெருவுக்கு தெரு அஞ்சாறு கிளினிக் இருக்காது.\nதியேட்டருக்குள் போகணும்னா பாப் கார்ன் வாங்கிட்டு தான் போகணும் போல இருக்கு. அதோட விலை சினிமா டிக்கெட் விலையை விட ரெண்டு மடங்கு.\nஏதோ மாலு மாலுன்னு சொல்றாங்களேன்னு போயி பாத்துட்டு வந்தப்புறம் தான் நாம ஊரு திருவிழா எப்படா வரும்னு இருக்கு. சீனி சேவு சாப்பிட்டு சிவப்பு குத்தாலத் துண்டு வாங்கிட்டு ஓபன் ஸ்டேஜ் ட்ராமா பாத்துட்டு , ஒயிலாட்டம் ஆடிட்டு வரணும் போல இருக்குங்க .\nLabels: கட்டுரை, நகைச்சுவை, நாகேந்திரபாரதி, மால்\nபுலவர் இராமாநுசம் புதன், ஜூலை 19, 2017\nஸ்ரீராம். வியாழன், ஜூலை 20, 2017\nவலிப்போக்கன் வியாழன், ஜூலை 20, 2017\nகோயில் திருவிழா சீசன் ஆரம்பித்துவிட்டதே....\nமாலு மாலு... லோலுதான் ..ஹஹ\nவரலாம்தான் சார்,ஆனால் அப்படி நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு நம்முடைய மூளைகள் யாரோலோ வடிவமைக்கப்பட்டிருக்கிறது,குறிப்பிட்ட காலத்திற்கு அப்புறமாய்,,,,/\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகோயில் வாழ்க்கை ------------------------------------- கர்ப்பக் கிரகத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை உட் பிரகாரத்தில் ஓடி விளையாடி வெளிப...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவிவசாயி கனவு ----------------------------- வானம் பார்த்ததும் வயலை உழுததும் விதை விதைத்ததும் நாத்து நட்டதும் களை எடுத்ததும் மருந்து...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபிக் பாஸ் புரணி - நகைச்சுவைக் கட்டுரை\nமாலு.. மாலு.. மாலு ..- நகைச்சுவைக் கட்டுரை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2008/05/blog-post_9100.html", "date_download": "2018-07-18T10:32:50Z", "digest": "sha1:DQHNKKY75ZGLQKLOBCU5V6QRUWTJPI3N", "length": 9787, "nlines": 132, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: மனிதன்.......வாழ்ந்தானாவீழ்ந்தானா?", "raw_content": "\nநால்வகை வருணமாய் மனிதனைக் கூறிட்டு\nதோல்வகையைக் கண்டு சாதியும் கற்பித்து\nதோல்விதான் கண்டான் மனிதன் இவ்வுலகில்\nநீர்வகை கண்டு நிலம் புதுப்பித்தான்\nஏர்முனை கொண்டு எழில்வளம் செய்தான்.\nதேர்முதல் கார்வரைப் புதினங்கள செய்தான்\nஓர் இனம் ஒருகுணம் என்றனன் மனிதன்\nபுரட்டுகள் திருட்டுகள் எங்குமே பரவின\nவரட்டு வாதங்கள் வலம் பலவந்தன\nதிரட்டலும் சுரண்டலும் விதிகளாய் மாறின\nமிரட்டுதல மனிதனின் வேதமாய் ஆனதே\nஇலக்கியம் பலகண்டு இசைபட வாழ்ந்தான்\nகலைபல கவின்மிக கற்றறிந்தனன் அவன்\nஉலகியல் பலவறிந் தொழுகினன் வாழ்வினில்\nநிலையிலா நிலைகளம் உணர்ந்தனன் மனிதன்\nபோர்பல செய்து பூமியைப் புரட்டினான்\nகூர்வாள் கொண்டு கொடுமைகள் புரிந்தான்\nவேர்பல கொன்று விருட்சத்தை எரித்தான்\nசேர்முகம் கண்டு செய்வினை செய்தான்\nவனமதை அழித்து வனப்புகள் செய்தான்\nசினமதைக் குறைத்து சீர்பல பெற்றான்\nகுணமதைக் கொண்டுநல் காவியம் படைத்தான்\nஉணவினுக்கென ஓர் உன்னதம் அறிந்தான்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 6:56 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nஉன் மடியில் மரித்துவிட ஆசை...\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகள��ன் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oomaiyinkural.blogspot.com/2012/12/blog-post_1584.html", "date_download": "2018-07-18T10:08:57Z", "digest": "sha1:4BTQ5UKF75YOLVJALRGZY4AVGHFFZREU", "length": 8192, "nlines": 160, "source_domain": "oomaiyinkural.blogspot.com", "title": "ஊமையின்குரல்: எது உண்மையான துறவு ?", "raw_content": "\nஇரு துறவிகள்… ஒரு ஆற்றைக் கடந்து கரைக்குச் செல்ல நீரில் இறங்கினர்.\nஅப்போது ஆற்றைக் கடக்க முடியாமல் ஒரு இளம்பெண் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார்.\nஆனால் மற்றவர் தயங்கவில்லை. அந்தப் பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்று விட்டாள்.\nசிறிது நேரம் கழித்து பெண்ணுக்கு உதவ மறுத்த துறவி கேட்டார்: “நம் மதக் கோட்பாடுகளின் படி நாம் எந்த பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர் நீங்கள் ஏன் அந்த பெண்ணைத் தொட்டு தூக்கி தோளில் சுமந்தீர் இது தவறுதானே\nபெண்ணுக்கு உதவிய துறவி சொன்னார்… “நான் அப்பெண்ணை அக்கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீங்கள்தான் இன்னும் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்\n# எண்ணங்களையும் துறப்பதே துறவு.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதுப்பறியும் நிபுணர் வேலைக்கான இன்டர்வியூ\nஅய்யா பெரியாரின் நினைவு தினம் இன்று\nதவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ ..\nஅரசியலில் தலைமைக்கு தகுதிகள் :\nஜெயகாந்தன் -ஒரு மாபெரும் இலக்கிய மேதை.\nகார்ல் மார்க்ஸ் -ன் கவிதை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபாதையை தேடாதே, உருவாக்கு--லெனின். எதையும் சந்தேகி--கார்ல் மார்க்ஸ். ஒவ்வொறு சொல்லிற்க்கும் செயலுக்கும் பின்னால் வர்க்கமும் வர்க்க நல��ும் ஒழிந்து உள்ளது--கார்ல் மார்க்ஸ். மாற்றத்தின் மருத்துவச்சி புரட்சி-கார்ல் மார்க்ஸ் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/blog-post_8.html", "date_download": "2018-07-18T10:20:42Z", "digest": "sha1:YBDSDWAGDZIQFEIMWIP4IYPK3MNIAQFO", "length": 49566, "nlines": 271, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: இந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண்மனைகள் (படங்கள்)", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற��சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண்மனைகள் (படங்கள்)\nஅதிரை நியூஸ்: ஜூலை 08\nஇந்தியாவை ஆண்ட அரசர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் கட்டிய அரண்மனைகள், பெரும் பங்களாக்கள், கோடை வாசஸ்ஸதலங்கள் பல வரலாற்று பெருமைமிகு சின்னங்கள் நவீன வணிகமய இந்தியாவில் வாடிக்கையாளர்களை பெரிதும் ஈர்க்கும் ஹோட்டல்களாக மாறியுள்ளன. அவற்றிலிருந்து சிலவற்றை பற்றிய சிறுகுறிப்புகளை காண்போம்.\n1. தாஜ் உமைத் பவன் பேலஸ் - ஜோத்பூர் - ராஜஸ்தான்\nஇந்தியாவிலுள்ள அரண்மனைகளிலேயே மிக இளமையான அரண்மனை இதுவே. 1929 நவம்பரில் துவங்கிய இதன் கட்டுமானப் பணிகள் 1943 ஆம் ஆண்டு தான் நிறைவு பெற்றன. அன்றைய காலகட்டத்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் மடிந்த குடிமக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்காகவே இந்த அரண்மனை கட்டப்பட்டுள்ளது. இதை கட்டியவர் ரத்தோர் அரசவம்சத்தை சேர்ந்த மஹாராஜா உமைத் சிங் என்பவராவார்.\n26 ஏக்கர் பரப்பளவில் 347 அறைகளுடன் உள்ள இந்த ஹோட்டலுக்கு சித்தார் அரண்மனை என்ற இன்னொரு பெயரும் உள்ளது. தற்போது அவரது பேரன் கஜ் சிங் என்பவர் இதன் உரிமையாளராக இருக்கும் நிலையில் தாஜ் ஹோட்டல் குழுமம் நிர்வகிக்கின்றது.\n2. ராஜ்மஹல் பேலஸ் - ஜெய்ப்பூர் - ராஜஸ்தான்\n1798 ஆம் ஆண்டு ராஜ் சிங் சிஸோடியா என்ற அரசரால் இது கட்டப்பட்டது. இவர் (அக்பருடன் சண்டையிட்ட) மன்னர் ரானா பிரதாப் சிங் என்ற புகழ்பெற்ற மன்னரின் கொள்ளுப் பேரன் ஆவர். இந்த அரண்மனை ஜெய்ப்பூர் - கோட்டா நெடுஞ்சாலையில் ஜெய்ப்பூரிலிருந்து 170வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது.\n3. ரம்பாக் பேலஸ் - ஜெய்ப்பூர்\nஜெய்ப்பூர் மஹாராஜா குடும்பத்தினர் வேட்டைக்கு செல்லும் போது பயன்படுத்தும் அரண்மனையாக இருந்துள்ளது. இது ஜெய்ப்பூர் நகருக்கு அருகிலேயே 8வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது. தாஜ் ஹோட்டல் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் இந்த அரண்மனை 1957 ஆம் ஆண்டில் சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டது.\n4. பல்ஸாமந் லேக் பேலஸ் - ஜோத்பூர்\nஜோத்பூரிலி���ுந்து 8வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது இந்த அரண்மனை. இது பண்டைய மார்வார் எனும் நாட்டின் தலைநகராக இருந்த மண்டோர் எனுமிடத்தில் அமைந்துள்ளது. இந்த அரண்மனையை சுற்றியுள்ள ஏரி 12 ஆம் நூற்றாண்டில் தோண்டப்பட்டுள்ளது ஆனால் இந்த அரண்மனை 17 ஆம் நூற்றாண்டில் ஜோத்பூரை சேர்ந்த மஹாராஜா முதலாம் ஜஸ்வந்த் சிங் என்பவரால் கட்டப்பட்டுள்ளது. இவர் முகலாயா ஆட்சியின் ஆதரவின் கீழிருந்த ரத்தோர் அரச வம்சத்தை சேர்ந்தவர். முகலாயா கட்டிட கலையில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனை 60 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.\n5. பெர்ன்ஹில்ஸ் பேலஸ் - ஊட்டி\n1844 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைத்தளபதியான கேப்டன் எப். காட்டன் என்பவரால் கட்டப்பட்டு 1860 ஆம் ஆண்டிற்குள் பல கைகள் மாறியது. 1873 ஆம் ஆண்டு 12 வயது மைசூர் இளவரசர் 10 ஆம் சாமராஜேந்திர உடையார் 10,000 ரூபாய்க்கு இந்த 40 ஏக்கர் அரண்மனையை ஆங்கிலேயர்களிடமிருந்து விலைக்கு வாங்கியது முதல் இது மைசூர் உடையார் வம்ச மஹாராஜாக்களின் கோடை வாசஸ்தலமாக இருந்து வருகிறது.\nஇந்த அரண்மனையின் தற்போதைய உரிமையாளர் மைசூர் மகாராணி பிரமோதயா தேவி என்பவராவார். தற்போது 50 ஏக்கர் பரப்பளவிற்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள இந்த அரண்மனை 19 ரீகல் சூட்களுடைய ஹோட்டலாக இருந்து வருகிறது.\n6. தாஜ் பால்குநுமா பேலஸ் - ஹைதராபாத்\nதெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினாரிலிருந்து 5வது கிலோமீட்டரில் அமைந்துள்ளது இந்த 32 ஏக்கர் அரண்மனை. இதை 1884 ஆம் ஆண்டு கட்டியவர் பைகா எனும் குடும்பத்தை சேர்ந்த விகார் அல் உம்ரா என்பவராவார். இதன் கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகளில் நிறைவடைந்தது.\nஇத்தாலிய கட்டிட பாணியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை பின் ஆறாம் ஹைதராபாத் நிஜாம் எனும் அரசர் 1897 ஆம் ஆண்டு விலைக்கு வாங்கி தன்னுடைய கெஸ்ட் ஹவுசாக பயன்படுத்தினார் மேலும் இந்த அரண்மனையிலுள்ள நூலகத்தில் மிக அரிய குர்ஆன் பிரதி ஒன்றும் பாதுகாக்கப்படுகிறது. தற்போது இந்த அரண்மனை 220 அறைகள் மற்றும் 22 ஹாலுடன் கூடிய ஹோட்டலாக பயன்பட்டு வருகிறது.\n7. சமோதி பேலஸ் - ஜெய்ப்பூர்\nசுமார் 475 ஆண்டுகளுக்கு முன் ராஜபுத்திர – முகலாயா கலப்பு பாணியில் கட்டப்பட்ட அரண்மனை தற்போது சமோதி ஹோட்டல் குழுமத்தினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.\n8. தேவிகார் பை லெபூவா – உதய்பூர்\nஆரவல்லி மலையின் மீது அமைந்துள்ள இந்த தேவிகார் அரண்மனை 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நவீன வசதிகளுடன் 1999 ஆம் ஆண்டு ஹோட்டலாக உருமாற்றம் பெற்றது.\n9. பூல்மஹால் பேலஸ் - கிஷன்கார்\nராஜஸ்தான் மாநிலத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை ஒட்டி குண்டாலா எனும் ஏரி அமைந்துள்ளது. இந்த அரண்மணை 1870 ஆம் ஆண்டு கிஷன்கார் மஹாராஜா என்பவரால் கட்டப்பட்டு தற்போது ஹோட்டலாக செயல்பட்டு வருகிறது.\n10. லஷ்மி நிவாஸ் பேலஸ் - பிகானீர்\nபிகானீர் மஹாராஜாக்களின் அரண்மனையாக இருந்த இந்த லஷ்மி நிவாஸ் அரண்மனை பொதுவாக பொதுமக்களின் கண்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது. ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், குயின் மேரி போன்ற உயர் பிரபலங்கள் மட்டும் சென்று விருந்தினர்களாக தங்கக்கூடிய உயர் வகுப்பினரின் அரண்மனையாக இருந்தது. 1904 ஆம் ஆண்டுக்குப் பின் இந்த மரபு உடைக்கப்பட தற்போது ஹோட்டலாக மாறியுள்ளது.\n11. கஸ்மண்டா பேலஸ் - முஸ்ஸோரி\nமுஸ்ஸோரியில் உள்ள மிகப்பழமையான கட்டிடங்களில் இதுவும் ஒன்று. இது ஆரம்பத்தில் சர்ச் வளாகமாக பெங்கால் எஞ்சினியர் குழுவைச் சேர்ந்த கேப்டன் ரென்னி டைலர் என்பவரால் 1836 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. பின்பு பிரிட்டீஷ் படை வீரர்களுக்கான மருத்துவமனையாகவும் அதன் பின்பு முஸ்ஸோரியின் முதலாவது பள்ளிக்கூடமாகவும் செயல்பட்டது.\n1915 ஆம் ஆண்டு லக்னோ அருகிலுள்ள அவாத் பிரதேசத்தின் தாலுக்தாரராக (ஜமீன்தார்) இருந்த கஸ்மண்டா குடும்பத்தவரால் வாங்கப்பட்டு அரண்மனையானாது. 2014 ஆம் ஆண்டுடன் 100 வருடங்களாக 6 தலைமுறைகளாக அந்த குடும்பத்திடமே இந்த அரண்மனை உள்ளது.\n1992 ஆம் ஆண்டு கஸ்மண்டா குடும்பத்தை சேர்ந்த வாரிசுகளான ராஜ்குமார் தின்ராஜ் பிரதாப் சிங்ஜி என்பவரால் கஸ்மண்டா என்ற குடும்பப் பெயரிலேயே சொகுசு ஹோட்டலாக மாற்றப்பட்டது. இன்றும் கஸ்மண்டாவின் வாரிசுகள் இங்கு வந்து தங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.\n12. லலிதா மஹால் பேலஸ் - மைசூர்\nஇந்திய வைஸ்ராய் போன்ற உயர் அந்தஸ்துடைய ஆங்கிலேயர்களை உபசரிப்பதற்காக மைசூர் மஹாராஜா இந்த அரண்மனையை 1931 ஆம் ஆண்டு கட்டினார்.\n13. தேவ்கார் மஹால் - ராஜசமந்த்\nஉதைப்பூர் மஹாராஜாவின் உயர் அரசப் பிரதானிகளான 16 பேர் கூடும் இடமாக இந்த அரண்மனை கட்டப்பட்டது. ராஜஸ்தானின் 4வது மிகப்பெரிய ஜாகிராக இருந்த தேவ்கார் ராவத்களின் அரண்மனையாகவும் இருந்தது. மேவார் நாட்டு கட்டிடக் கலையை பரிமளிக்கும் இந்த அரண்மனை தேவ்கார் அரச குடும்பத்தினரால் ஹோட்டலாக மாற்றப்பட்டதுடன் இந்த அரண்மனையின் மற்றொரு பகுதியில் அரச குடும்பத்தினர் இன்னும் வாழ்ந்து வருவதுடன் ஹோட்டலையும் நேரடி மேற்பார்வை செய்தும் வருகின்றனர்.\n14. தி ஓபராய் கிராண்ட் ஹோட்டல் - கல்கத்தா\nதி கிரேண்ட் டேம் ஆஃப் சௌரிங்கி என்றழைக்கப்படும் இந்த ஓபராய் ஹோட்டல் 1880களில் கோலனல். கிராண்ட் என்ற வெள்ளையரின் மாட மாளிகையாக கட்டப்பட்டது. பின்பு மிஸஸ். ஆன்னி மோங்க் என்பவரால் விடுதியாக மாற்றப்பட்டது. 1911 ஸ்டீபன் என்பவரால் வாங்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு ஸ்டீபன் மரணமடைந்தார், 1937 ஆம் ஆண்டு கல்கத்தாவில் பரவிய தொற்று நோய்க்கு இந்த ஹோட்டலின் சுகாதாரமின்மையே காரணம் என சந்தேகிக்கப்பட்டு அன்றைய அரசினரால் மூடப்பட்டது.\n1937 ஆம் ஆண்டு இந்த ஹோட்டலை லீசுக்கு வாங்கியும் பின்பு 1943 ஆம் ஆண்டு முழுமையாக விலை கொடுத்தும் வாங்கிய ராஜ் பகதூர் மோகன் சிங் ஓபராய் என்பவரால் துவக்கப்பட்ட ஹோட்டல் குழுமத்தின் முதல் விதையாகும் இது.\nகோல்கத்தா நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த ஹோட்டல் ஆங்கிலேயர் கால வடிவ உபசரிப்பிற்கு புகழ்பெற்றதுடன் இங்குள்ள தூண் இல்லா பிரமாண்ட பால் ரூம் ஆங்கிலேயர் காலம் முதல் இன்று வரை பல்வேறு அரசு விழாக்கள் நடைபெறும் இடமாக நீடிக்கின்றது.\nஇரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயத்தில் சுமார் 4,000 பிரிட்டீஷ் படைவீரர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கான பார்ட்டிகளும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டதால் இதன் வியாபாரம் சூடுபிடிக்கத் துவங்கி இன்று உலகின் பல நாடுகளிலும் கிளை பரப்பி மலர்ந்துள்ளது ஓபராய் ஹோட்டல் குழுமம்.\n15. ரவ்லா நர்லாய் - ரனக்பூர் - ராஜஸ்தான்\n17 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த அரண்மனை ஆரவல்லி மலைத்தொடரின் அடிவாரத்தில் புகழ்பெற்ற ஜோத்பூர் மற்றும் உதய்பூர் இடையே ரம்மியமான சூழலில் அமைந்துள்ளது. இது ஜோத்பூரின் ஜாகிர்களாக (ஜமின்தார்கள்) இருந்த அரச குடும்பத்திற்கு சொந்தமானதாகும்.\n16. ரன்வாஸ் - நாகவூர் - ராஜஸ்தான்\n12 ஆம் நூற்றாண்டில் ஆண்ட நாகர் வம்ச அரசர்களின் தலைநகராகும்.(நாக ஊர் என்பதே காலப்போக்கில் நாகபூராக மறுவியுள்ளது). இங்கு அவர்கள் அஹ்ஹிசித்திரகார் ��னும் கோட்டையை கட்டியிருந்தனர். இந்த கோட்டை ராஜஸ்தானின் புகழ்பெற்ற தார் பாலைவனத்திற்கு ஜோத்பூரிலிருந்து செல்லும் நுழைவாயிலாகவும் திகழ்கின்றது. (பண்டைய நாகர்கள் தமிழர்கள் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது).\n17 ஆம் நூற்றாண்டு முதல் முகலாய பேரரசுக்கு கட்டுப்பட்ட சிற்றரசான ரத்தோர் வம்ச ஆட்சியாளர்களின் கீழ் வந்தது. மேலும் 18 ஆம் நூற்றாண்டில் ஜோத்பூர் மஹாராஜா தன்னுடைய 16 மனைவியர்களின் அந்தப்புரமாக இதை விரிவுபடுத்தி சொகுசாக வாழ்ந்தார். அந்த அந்தப்புர கோட்டையே தற்போது ரன்வாஸ் எனும் பாரம்பரிய சொகுசு ஹோட்டலாக மாறியுள்ளது.\n17. அஹ்லியா கோட்டை – கார்கோன் - மத்திய பிரதேசம்\nநர்மதா ஆற்றை நோக்கியவாறு அமைந்துள்ள மஹேஷ்வர் கோட்டையின் மதில்களுக்கு மேல் அமைந்துள்ளது 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அஹ்லியா கோட்டை. தற்போது இந்தோர் அரச குடும்பத்தின் கீழுள்ள இந்த அஹ்லியா கோட்டை எனும் நவீன ஹோட்டலின் இன்றைய உரிமையாளர் இளவரசர் சிவாஜி ராவ் ஹோல்கர் எனப்பராவார்.\n18. தி தாஜ் மஹால் பேலஸ் - மும்பை\nநூற்றாண்டு கால 7 அடுக்கு கட்டிடம் கோதிக், கிராகோ-ரோமன், ராஜஸ்தானிய, இஸ்லாமிய கலவையில் கட்டப்பட்டதுடன் உள்வேலைப்பாடுகள் இத்தாலிய மற்றும் ராஜ்புத்தான கலையில் வடிவமைக்கப்பட்டது. சீத்தாராம் கண்டீராவ் வைத்யா மற்றும் டி.என். மிர்ஸா ஆகியோரின் வடிவமைப்பை கட்டிடமாக எழுப்பியவர் ஆங்கிலேயே எஞ்சினியர் வி.ஏ.சேம்பர்ஸ் என்பவராவார். தாஜ் ஹோட்டல் இருவேறு காலகட்ட கட்டிடங்களை உள்ளடக்கியது, ஒன்று 1903 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட தாஜ் மஹால் பேலஸ் மற்றும் 1973 ஆம் ஆண்டு உருவான தாஜ் மஹால் டவர்ஸ்.\nஇதன் நிறுவனரான ஜாம்ஷெட்ஜி டாட்டா என்பவரை அன்றைய பம்பாயில் இயங்கிய 'வெள்ளையர்கள் மட்டும்' ஹோட்டலான 'வாட்ஸன் ஹோட்டல்' என்ற நிறவெறி ஹோட்டலுக்குள் நுழைய அனுமதிக்கப்படாததால் போட்டிக்கு கட்டியதே இந்த தாஜ் மஹால் ஹோட்டல். இந்திய ஹோட்டலிலேயே இங்கு தான் முதன்முதலாக மின்சார வசதி, அமெரிக்க மின்விசிறி வசதி, ஜெர்மானிய லிப்டு வசதிகள், துருக்கிய ஸ்டைல் பாத்ரூம் வசதி, ஆங்கிலேயே பட்லர்கள் போன்ற வசதிகளுடன் திறக்கப்பட்ட முதல் ஹோட்டலாகும்.\n1903 ஆம் ஆண்டு இது திறக்கப்பட்ட போது மின் விசிறியுடன் கூடிய அறையின் ஒருநாள் வாடகை 13 ரூபாய், சாப்பாடு உள்ளிட்ட வசதிகள் வேண்டுமானா���் 30 ரூபாய்கள். எனினும் இங்கு அதிகம் தங்கியவர்கள் எல்லாம் ஆங்கிலேயே மேட்டுக்குடியினரும், பன்னாட்டு ஆட்சியாளர்களுமே.\nஜாம்ஷெட்ஜியின் சகோதரியான ஷைலா டாட்டா என்பவரின் மகளான ருட்டன் பெடிட் (சுருக்கமாக ருட்டி) என்ற 16 வயது இளம் பெண்ணை பாகிஸ்தானின் ஸ்தாபகரும், சுதந்திர பாகிஸ்தானின் முதலாவது கவர்னர் ஜெனரலுமான 40 வயது முஹமது அலி ஜின்னா காதலித்து 42வது வயதில் ருட்டிக்கு 18 வயதாகும் போது 2வது மனைவியாக மணந்தார். ருட்டன் பெடிட்டாக இருந்து மர்யம் ஜின்னாவாக மாறிய இவர்களுக்கு டினா ஜின்னா என்றொரு மகள் மட்டுமே வாரிசு.\nகுடும்பத்தினரின் எதிர்ப்புக்கு இடையே திருமணம் செய்து கொண்ட ருட்டன் பெடிட் இதே ஹோட்டலில் அவருடைய 18வது பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்த போது தான் அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்கள் முன்பாக \"தான் ஜின்னாவை\" திருமணம் செய்து கொள்ளப் போவதாக பகிரங்கமான அறிவித்து அதிர்ச்சியளித்தார் அத்துடன் டாட்டா குடும்பத்துடனான அவரது உறவும் முறிந்தது.\nபல்வேறு முரண்பாடுகள் நிறைந்த இந்தத் திருமண வாழ்க்கையும் அல்ப ஆயுளிலேயே கசந்து போய் (விவாகரத்து செய்து கொள்ளாமல்) பிரிந்து வாழ்ந்ததும், 1900 ஆம் பிறந்த ருட்டி 1929 ஆண்டு இளம் வயதிலேயே மரணத்தை இதே தாஜ் ஹோட்டலிலேயே தழுவியதும் தனிக்கதை.\n19. தாஜ் லேக் பேலஸ் - உதய்பூர் - ராஜஸ்தான்\n1746 ஆம் ஆண்டு பிச்சோலா எனும் ஏரியின் நடுவே கட்டப்பட்டுள்ளதால் இதற்கு மிதக்கும் அரண்மனை என்றும் மான்சூன் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஹோட்டலில் இருந்து உதைப்பூர் நகரின் அழகையும், ஆரவல்லி மற்றும் மச்லா மக்ரா போன்ற மலைகளின் எழில் கொஞ்சும் அழகை ரசிக்க முடியும்.\n1983 ஆம் ஆண்டு தயாரான ஆக்டோபுஸி (Octopussy) எனும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் இந்த அரண்மனையிலும் படமாக்கப்பட்டன. ஆக்டோபுஸியின் பெரும்பாலான காட்சிகள் உதய்பூர் உள்ளிட்ட பல இடங்களில் இந்தியாவிலேயே படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆங்கில படம் ஒன்றின் முக்கிய சண்டை காட்சி ஒன்றில் இந்திய ஆட்டோ ரிக்ஷா ஒன்றும் பயன்படுத்தப்பட்டது உலகளவில் வித்தியாசமாக உணரப்பட்டது.\nஜின்னா மர்யம் திருமண ஒப்பந்தப் பத்திரம்\nருட்டி (எ) மர்யம் ஜின்னா\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/photo-news/2017/jun/14/blaze-razes-grenfell-tower-in-london-10710.html", "date_download": "2018-07-18T10:25:54Z", "digest": "sha1:NY366AQO6RYIYNNDOLUQQXXHKHLLRWVX", "length": 4674, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "லண்டன் தீ விபத்து- Dinamani", "raw_content": "\nமேற்கு லண்டனில் உள்ள கிரென்ஃபெல் டவர் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிரென்ஃபெல் டவர் 24 மாடிகளை கொண்டு, 1974ஆம் ஆண்டு கட்டட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பாகும்.\nதீ விபத்துலண்டன்அடுக்குமாடி குடியிருப்புFire AccidentLondonApartment\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/europe/01/187951?ref=home-feed", "date_download": "2018-07-18T10:36:47Z", "digest": "sha1:T5DEBTJ6RX5IFUOEUCKZZEFRW5XQUSNF", "length": 18715, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "ஐரோப்பியப் பெருங்கடலில் மடிந்துபோன மக்களுக்காக, அலைகடலின் மத்தியில் ஒரு ஆத்மசாந்திப் பிரார்த்தனை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஐரோப்பியப் பெருங்கடலில் மடிந்துபோன மக்களுக்காக, அலைகடலின் மத்தியில் ஒரு ஆத்மசாந்திப் பிரார்த்தனை\nஇத்தாலியின் ஜெனோவா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், அண்மையில் இடம்பெற்றுள்ளது.\nஇத்தாலியின் றப்பாலோ நகரின் மத்தியில் சிறப்பு மண்டபத்தில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை நடைபெற்று, றப்பாலோ தமிழ் சிறார்களின் கலைநிகழ்வுகளும், தாயகக் கவிஞரும், பாடகருமான செங்கதிர் அவர்களின் ' வரம் தர வேண்டும் ' இசைத்தட்டு வெளியீடும் இதன்போது இடம்பெற்றது.\nமேலும், ஐரோப்பியப் பெருங்கடலில் வருடந்தோறும் பலியாகும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காகவும் இதன்போது ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nமூன்று தசாப்தங்களுக்கு மேலாக இத்தாலியின் லிகூரியாப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பிரார்த்தனை தளமாக 2014ம் ஆண்டு உருவாகியதுதான் ஜெனோவா ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்.\nமுதலாம் ஆண்டு நிறைவில் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கொண்டாடப்பட்ட 2015 ம் ஆண்டு செப்டெம்பர் மாத முதல் வாரத்தில் மத்தியதரைக்கடலில் மரணித்து, துருக்கிக் கரையில் கரையொதுங்கிய Alan Kurdi எனும் மூன்று வயது சிரிய - குர்திஸ் அகதிக் குழந்தையின் அகால மரணத்தை உலகிற்குப் படம் பிடித்துக்காட்டியவர் துருக்கியின் இளம் பத்திரிகையாளர் Nilüfer Demir (1986).\nகரையொதுங்கி, முகம் கவிழ்ந்து கிடந்த அலன் குர்த்தியின் ( Alan Kurdi) அந்தப் படத்தினைப் பார்த்து உலகம் அரண்டுபோனது. அவனுக்காக, அவனது ஆத்மசாந்திக்காக முழு உலகமுமே பிரார்த்தித்தது.\nவெளிச்சத்திற்கு வந்த ஒரு மரணத்துக்காக மட்டுமன்றி, இருளின் பிடியில் ஐரோப்பியப் பெருங்கடலின் பேரலைகளின் நடுவே வருடந்தோறும் மடிந்துபோகும் பல்வேறு நாடுகளின் பலநூறு மக்களுக்குமான ஆத்மசாந்திக்காக வருடந்தோறும் பிரார்த்திக்கச் சித்தமானார்கள் சித்தி விநாயகரின் அடியார்கள்.\n2015ம் ஆண்டு ஜெனோவா ஶ்ரீ சித்தி வ��நாயகரின் தீர்த்தவாரி உற்சவத்தில், அன்னத்தில் விநாயாகரை வடிவமைத்து, சிவபுராணம் படித்து, மலர்தூவிப் பிரார்த்தனை செய்து, கடலில் கரைத்தார்கள்\n2016ல் அந்த வழிபாட்டினை மேலும் விரிவுபடுத்தி தெப்போற்சவமாக, ஜெனோவாவிலிருந்து றப்பாலோ நகருக்கு அருள்மிகு சித்தி விநாயகரை எழுந்தருளச் செய்து, தெப்பமேற்றிப் பிரார்த்தித்து, அலைகடலின் மத்தியில் அன்ன விநாயகரை கரைத்துப் பிரார்த்தித்தார்கள்.\n2017ஆம் ஆண்டில், இறையருளும், குருவருளும், கூடிவர, றப்பாலோ இந்து மன்றத்தினருடன் இணைந்து, தெப்போற்சவத்திற்காக, விநாயகரை வீதி பவனியாக எழுந்தருளச் செய்து, தெப்பமேற்றி, ஆழப் பெருங்கடல் சென்று, அமைதி வேண்டி வணங்கி வந்தார்கள்.\nஇந்த 2018ம் ஆண்டில் இவ் உற்சவம் மேலும் சிறப்பாக 07.07.2018ல் நடைபெற்றது. றப்பாலோ நகரின் மத்தியில் சிறப்பு மண்டபத்தில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை நடைபெற்று, றப்பாலோ தமிழ் சிறார்களின் கலைநிகழ்வுகளும், தாயகக் கவிஞரும், பாடகருமான செங்கதிர் அவர்களின் ' வரம் தர வேண்டும் ' இசைத்தட்டு வெளியீடும் இடம்பெற்றது.\nறப்பாலோ இந்து மன்றத்தின் சிறப்பு ஏற்பாட்டில் அனைவருக்கும் அன்னதானமும், தாக சாந்திக்கான நீராகாரங்களும், வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்தாலியத் தெருக்களில், மங்கள வாத்தியம் முழங்க, தேவாரத் திருமுறைகள் பாடிவர, றப்பாலோ நகர காவல்துறையினர் வீதி பவனிக்கான ஒழுங்குபடுத்தல்களைக் குறித்த நேரத்தில் செய்து தர, மாலை 04.30 மணிக்கு Rapallo, Molo maloncello துறைமுகப்பகுதிக்கு வந்த விநாயகப்பெருமானை தமிழ் மாணவர்கள் வரவேற்று நடனம், கரகாட்டம், முதலான கலை நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள்.\nசுவிற்சர்லாந்து சூரிச் நகரில் இருந்து வருகை தந்த மங்களவாத்தியக் கலைஞர்கள் குமரகுரு பாலச்சந்திரன் குழுவினரின் இனிமையான தவில் நாதஸ்வரக் கச்சேரியால், மேலும் சிறப்புச் சேர்த்தார்கள்.\nஇத்தாலி சவோனா மாதா கீதானந்தா ஆச்சிரமத் துறவிகள், சுவாமி ஜோதிமயானந்தா, சுவாமி தியானானந்தா, ஆகியோர் உற்சவத்திற்கு அருளாசி வழங்கினார்கள்.\nஇலங்கையிலிருந்து வருகை தந்திருந்த பிரம்ம ஶ்ரீ. பத்ம - ராகவ சர்மா, ஆலயகுரு சிவஶ்ரீ. சிவ.காமேஸ்வர சர்மா, டென்மார்கிலிருந்து வருகை தந்த பிரம்மஶ்ரீ. வி.சாரங்க சர்மா ஆகியோருடன், சுவிற்சர்லாந்து கூர் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம், திச்சினோ ஶ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில், ஆகியவற்றின் பிரதமகுரு, முத்தமிழ்ச்செல்வன் சிவஶ்ரீ. நாகேஸ்வர. கஜேந்திரக் குருக்கள் உற்சவ குருவாக கிரிகைகளை நடத்தி வைத்தார்கள்.\nஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து, தலைவர் குருபரன்தாஸ் அனைவரையும் அன்போடு நெறிப்படுத்தி வழிநடத்தினார்.\nமாலை.05.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், அடியவர்புடைசூழ, விநாயகப் பெருமான் மத்திய தரைக்கடல் பகுதிக்கு எழுந்தருளினார். ஆழ்கடல் நடுவினில், முத்தியளிக்கும் திருவாசகச் சிவபுராணம் பாடி, ஏதுமற்ற ஏதிலிகளாக ஆழ்கடலில் மறைந்து போன அத்தனை ஆத்மாக்களுக்குமான ஆத்மசாந்தி வேண்டிப் பிரார்த்தனை செய்த பின்னர், அன்னத்தில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் திருவுருவை, ஆழ்கடலில் கரைத்து, மனமுருகப் பிரார்த்தித்து, மறு படியும் கரை திரும்பினார்கள்.\nஜெனோவா துறைமுகப் பகுதியில் அமைந்த சிறப்பு மண்டபத்தில் தங்கிய விநாயகப் பெருமானுக்கு மறுநாள் 08.07.2018 ஞாயிறு ஜெனோவா மக்களின் அனுசரணையில் சங்காபிஷேகமும், பூஜையும் நடைபெற்று ,தமிழ் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும், இடம்பெற்றன. தமிழர் விளையாட்டுக்கழகத்தினர் தாகசாந்தி செய்து உதவினார்கள்.\nநிறைவாக மாலை 6.00 மணிக்கு ஆலயத்திற்கு எழுந்தருளிய விநாயகப் பெருமானுக்கு பிரார்ச்சித்த அபிஷேக பூஜைகள் இடம்பெற்றதுடன், இவ்வாண்டுக்கான அலங்கார உற்சவம், இறையருளால் சிறப்புற நிறைவெய்தியது.\nஇத்தாலியில் தமிழ் மக்களின் சிறப்பான இவ்விழாவினை, இத்தாலியப் பத்திரிகைகள் பாராட்டிச் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.whiteswanfoundation.org/motherhood-and-mental-health/preparing-for-the-baby/", "date_download": "2018-07-18T10:26:07Z", "digest": "sha1:A3Q5WINUDJRVQHP7HJMPKKHIUGS4IG5L", "length": 5935, "nlines": 38, "source_domain": "tamil.whiteswanfoundation.org", "title": "குழந்தைக்குத் தயாராதல்:: வொய்ட் ஸ்வான் ஃபவுண்டேஷன் ::", "raw_content": "\nஎழுத்து அளவு: A A A\nமனநலம்பற்றி மகப்பேறு மருத்துவரிடம் பேசுதல்\nமனநலப் பிரச்னை கொண்ட ஒரு பெண் தாய்மைப்பேறு அடையலாம், அதில் எந்தச் சிரமங்களோ தடைகளோ கிடையாது அதேசமயம், அப்படிக் கர்ப்பமாகும் ஒருவர் தனது உளவியல் நிபுணர் மற்றும் மகப்பேறு மருத்துவர் இருவரிடமும் இதுபற்றிப் பேச வேண்டும், தன்னுடைய மன ...\nஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையில் எடுக்கிற தீர்மானங்களிலேயே மிக முக்கியமானது, தாயாகும் தீர்மானம். ஒருவேளை அந்தப் பெண்ணுக்கு மனநலப் பிரச்னை இருந்தால், அல்லது, இதற்குமுன் அவருக்கு மனநலப் பிரச்னை இருந்திருந்தால், இந்தத் தீர்மானம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருவருக்கு மனநலப் ...\n குழந்தையை ஓர் ஆயாவிடம் விட்டுவிட்டு அலுவலகம் செல்வது சரியா இந்தக் கேள்விகள் எவற்றுக்கும் இதுதான் சரியான விடை என்று எதுவும் இல்லை. உங்களுக்கு எது சரிப்படுகிறதோ அதுதான் சரியான விடை என்கிறார் சக்ரா ...\nசின்ன வயதில் நான் என்னைப்பற்றிப் பலவிதமாக எண்ணியதுண்டு. அப்போது, 27 வயதில் எனக்குத் திருமணமாகும் என்று நான் நினைத்தேன். காரணம், அப்போதுதான் எனக்கு ஒரு நல்ல கணவர் கிடைப்பார், ஒரு நல்ல வேலை கிடைக்கும், அதில் நான் சிறந்து விளங்குவேன். ...\nகர்ப்பம், பிரசவம், குழந்தை: சில தவறான நம்பிக்கைகள்\nகர்ப்பம், குழந்தை தொடர்பான பல சடங்குகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆபத்தில்லாத விஷயங்கள். அவை பாரம்பரியமாகப் பின்பற்றப்படுகின்றன. பல குடும்பங்கள் இந்தச் சடங்குகளைத் திவீரமாகப் பின்பற்றுகிறார்கள். இவற்றில் சில சடங்குகள் தாய் மற்றும் சேயின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான ஓர் உறுதியான ...\nஎங்கள் ஆசிரியர் குழுக் கொள்கை\nஇந்த வலைத்தளத்தின்மூலம் பயன் பெறுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/06/21/1021611400-18386.html", "date_download": "2018-07-18T11:01:30Z", "digest": "sha1:N53BTVWFALDBOE72N3A4SY5GKETFXQ3L", "length": 11316, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\nசிங்கப்பூரில் முதன்முதலாக வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி\nசிங்கப்பூர் மண்ணில் முதன்முத லாக ஸ்ட்ராபெர்ரி தாவரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. சிங்கப்பூர் தட்பவெப்பநிலைக் கும் இந்த மண் ணுக்கும் ஸ்ட்ரா பெர்ரி தாவரத்தை வளர்ப்பது என் பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந் தது. அது இப்போது தொழில் நுட்பத்தால் சாத்தியமாகி யுள்ளது. அந்தத் தாவரம் செழித்து வளர்வதற்கேற்ப சூழலை மாற்றி யமைத்து ஊட்டச் சத்து நீரூற்றி வளர்த்துள்ளது ‘சஸ்டெனிர் அக்ரிகல்ட்சர்’ என்னும் நிறுவனம். ஸ்ட்ராபெர்ரி தோட்டம் வளர்க்கப் படும் 1,000 சதுர அடி பண் ணைக்கு நேற்று வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் வருகை புரிந்தார்.\nஅரசாங்கம் நகர்ப்புற வேளாண் துறைக்கு தொடர்ந்து ஆதரவளிக் கும் என்று அமைச்சர் கோ கூறி னார். “இந்தத் துறை இரண்டு சவால்களை எதிர்நோக்குகின்றன. அவற்றில் ஒன்று எளிதில் பயன்படுத்தக்கூடிய குறைந்த செலவிலான தானியக்க முறை, இரண்டாவது உள்ளரங்குகளில் வளர்க்கப்படும் தவாரங்கள் பற்றிய முழுமையான அறிவியலை அறிந்துகொள்வது. உலகம் முழுவதும் நகர வேளாண்மை முறை இன்னும் புதியதே. எனவே தான் அத்துறை எதிர்நோக்கும் சில சவால்களுக்கு தீர்வு கிட்ட வில்லை. இருப்பினும் புத்தாக்க சேவையளிப்போர் ஏராளமானோர் உள்ளனர். அவர்களை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அமைச்சர்.\nஸ்ட்ராபெர்ரி செடிகளைப் பார்வையிடும் வர்த்தக தொழில் மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது\nவானிலை ஆய்வகம்: இம்மாதம் முழுவதும் வறட்சியான வானிலை\nதிரு டியோ: சிங்கப்பூருக்கு என்றென்றும் தண்ணீர் இருக்கும்\nமாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t18894-topic", "date_download": "2018-07-18T10:46:07Z", "digest": "sha1:3R4HK772GQCSGAJXSTJGI3MQTS42RHWO", "length": 16505, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தூக்குத்தண்டனையில் இருந்து கைதிகளை காப்பாற்ற வேண்டும் : திருமாவளவன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக��கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nதூக்குத்தண்டனையில் இருந்து கைதிகளை காப்பாற்ற வேண்டும் : திருமாவளவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nதூக்குத்தண்டனையில் இருந்து கைதிகளை காப்பாற்ற வேண்டும் : திருமாவளவன்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.\nசென்னை மெமோரியல் ஹால் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சித் தலைவர் திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். கவிஞர்கள் அறிவுமதி, காசிமுத்து மாணிக்கம், இயக்குனர் சுசிசந்திரன், பார்வேந்தன், ஆகியோர் முன்னிலை வகித்து உறையாற்றினார்கள்.\nஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் பேசும்போது, ’’ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு அவர்கள் மரண தண்டனை பெறும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் தமிழகத்திலும் உலக நாடுகளிலும் உள்ள தமிழர்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.\nஏறத்தாழ 20 ஆண்டுகளுக்���ு மேலாக சிறை தண்டனை அனுபவித்த பின்னரும் மீண்டும் மரண தண்டனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை என்ற சட்டவிரோத செயலாக முடியும்.\nஎனவே மரண தண்டனையை மத்திய அரசு கைவிட வேண்டும். ஆயுள் தண்டனைக்கு மேலாக சிறையில் இருக்கும் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் மேலும் மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற சட்டம் 193 உலக நாடுகளில் இருந்தது அவற்றில் 150 நாடுகளில் அந்த தண்டனை அமல்படுத்தக் கூடாது என கைவிட்டு இருப்பதாக தெரிகிறது.\nஅந்த வரிசையில் இந்தியாவும் மரண தண்டனையை கைவிட வேண்டும். உலக தமிழர்கள் கொந்தளிப்பில் இருக்கும் நிலையில் 3 பேரும் தூக்கிலிடப்பட்டால் மத்திய அரசுக்கு எதிராக புரட்சி ஏற்படும்.\nபாராளுமன்றத்தை தாக்கிய குற்றத்திற்காக சிறையில் இருக்கும் அப்சல்குரு, வண்டியை வாடகைக்கு பிடித்து கொடுத்துள்ள குற்றத்தை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அவரது மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்.\nதர்மபுரியில் மாணவிகள் பஸ் எரிப்பு வழக்கில் அ.தி.மு.க.வை சேர்ந்த 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர்களையும் காப்பாற்ற வேண்டும். அதனால் மரண தண்டனைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்த பிரச்சினையில் மாநில அரசு தலையிடும்போது மத்திய அரசு பணிய வாய்ப்பு உள்ளது’’ என்று தெரிவித்தார்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநா���்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t44988p25-topic", "date_download": "2018-07-18T10:59:14Z", "digest": "sha1:D7SZ4PLZXCP4RR4J7IDSIOWBQSENCKYK", "length": 79803, "nlines": 556, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 2", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: இலக்கியங்கள் :: நீங்களும் கவிஞர்தான்\nஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\n‘ஹை’ என்பதற்கு ஜப்பானிய அடிச் சொல்லுக்கு அணுத்தூசி, கரு, முழுமையான கரு என்ற பொருள் உண்டு. ‘கூ’ என்பது சொற்றொடர், வெளிப்பாடு, வாக்கியம், பகுதி, ஒரு வரி, ஓர் அடி, ஒரு செய்யுள், ஒரு கவிதை என்றும் பொருள் தருகிறது.\nஇவற்றை இணைத்துப் பார்க்கையில் ஹைக்கூ என்பது கரு போன்றும், உயிரணு போன்றும் உருவானதொரு கவிதை என்னும் முழுப்பொருளைத் தரும். மேலும் வளர்ச்சிக்கும் விரிவுக்கும், ஒரு கருவுக்கு உள்ளிருக்கும் இன்னொரு கவித���க் கருவைக் காண்பதற்கும் ஹைக்கூ என்ற சொல் சிறப்பாக அமைந்திருப்பதைக் காணலாம்.\n‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள்.\nஇந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் தமிழ் ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல் மற்றும் கவித்துவம், குறியீடு, படிமம், தொன்மம் ஆகியவற்றையும் அவற்றின் வகைகளையும் கருத்துச் செறிவையும் கொண்டதாக இருப்பது சிறப்பு. இன்று எழுதப்படுவதெல்லாம் ‘புதுக்கவிதை’ என்பது போல ‘ஹைக்கூ’ பற்றிய சரியான புரிதல் இல்லாமல் 3 அடிகள்கொண்டு எழுதப்படுவது எல்லாம் ‘ஹைக்கூ’ என்பதால் ஹைக்கூவின் உள்ளடக்கம் தாழ்ந்துபோய் உள்ளது. ஜப்பானிய ஹைக்கூவின் தமிழ் மொழிபெயர்ப்பை தவிர்த்து விட்டால் 1974ல் கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழில் முதன்முதலாக ஹைக்கூ படைத்துள்ளார். இன்று பல ஆயிரம் பேர் தமிழில் ஹைக்கூ எழுதி வருகிறார்கள். தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே சில தனி சிற்றிதழ்கள் வெளிவந்து கொண்டுள்ளன.\nஇன்றைய ஹைக்கூக் கவிஞர்கள் பெரும்பான்மையினர் தங்களை ஹைக்கூக் கவிஞர்கள் என்று கூறிக் கொள்ள வேண்டும் அல்லது தொடர்ந்து ¨ஹைக்கூவிற்குள் இயங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்முனைப்புக்காகச் சென்ரியு வகைக் கவிதைகளை நிறைய படைத்து அதனை ஹைக்கூ என்று பெயரிட்டு வெளியிட்டு வருகிறார்கள் என்பது உண்மை. இதன் காரணமாகச் சென்ரியு என்ற ஒரு வடிவம் இருப்பதை அவர்களால் வெளிக்காட்டாமல் இருட்டடிப்பும் செய்யப்படுகிறது. இந்த நிலை இன்னும் ஓராண்டுவரை நீடித்தால் கூட சென்ரியு கவிதைகள் தான் தமிழின் ஹைக்கூக் கவிதைகள் என்று வாசகர்கள் மனத்தில் பதிந்துபோய்விடும்.\nஜப்பானிய மொழியில் இன்னும் - இன்றும் ஹைக்கூ, ஹைக்கூவாகவேதான் இருக்கிறது. ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின் பிறிதோரு வகையான நகைச்சுவை, வேடிக்கை, சமூக கேலி கிண்டல்களை உள்ளடக்கமாகக் கொண்டதுதான் சென்ரியு.\nஇந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் ஹைக்கூ கவிஞர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்ளும் பலரும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளவேண்டும். ஆயிரக்கணக்கான ஹைக்கூக்கள் படைத்துள்ளதாகக் காட்டிக்கொள்ளவேண்டும் என்ற போலியான / தன்முனைப்பால்(Ego) சென்ரியு வகை கவிதைகளைப் படைத்து ஹைக்கூ என்ற தலைப்பில் கவிதைத் தொகுதியாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஹைக்கூவின் உள்ளடக்கம் வேறு. சென்ரியுவின் உள்ளடக்கம் வேறு என்று ஹைக்கூ பற்றி அவர்களுக்குத் தெரிந்திருந்தும், உண்மையான ஹைக்கூவை எழுத (நிறைய எழுத) முடியாதக் காரணத்தால் சென்ரியு வகைக் கவிதைகளை எழுதிக் குவித்துவிட்டு ஹைக்கூ என்று சொல்லிக் கொள்கிறார்கள். தவறான வழிகாட்டியாவும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ்நாட்டில் ஒருவர் எழுதிய ஹைக்கூக் கவிதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுதான் ‘ஹைக்கூக் கவிஞர்’ என்று அழைக்கின்றனர் அல்லது பட்டம் கொடுக்கப்படுகிறது. இது தவறு. ஒருவர் ஓரிரு ஹைக்கூவைச் சிறப்பாகப் படைத்தாலும் அவர் ஹைக்கூக் கவிஞர்தான் என்று ஏற்றுக் கொள்ளும் ஜப்பானியர்களின் மனநிலை தமிழ்நாட்டிலும் பரவலாக்கப்பட வேண்டும்.\n1. ஹைக்கூ மூன்று வரியாக இருக்க வேண்டும். (ஒரு வாக்கியத்தையே பிரித்து மூன்று அடியாக்கி ஹைக்கூ எழுதக் கூடாது. ஹைக்கூவில் ஒவ்வொரு அடியும் ஒரு வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)\n2. ஹைக்கூவுக்குத் தலைப்பிட்டு எழுதக் கூடாது. ஒரு ஹைக்கூவிற்கு இரண்டுக்கு மேற்பட்ட அல்லது குறைந்த பட்சம் இரண்டு உட்கருத்தாவது (குறியீடு போல; உட்பொருள்) இருக்க வேண்டும். (ஹைக்கூவுக்குத் தலைப்பிடக்கூடாது என்பதற்கானக் காரணம் இதுதான். தலைப்பைத் தாண்டிச் சிந்திப்பதைத் தடை செய்கிறது. ஒரு ஹைக்கூவின் உட்பொருள் (குறியீடு போல்) விரிந்து செல்வதாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டு ஹைக்கூக்கள் பெரும்பான்மையும் ஒற்றைப் பரிமாணத்தில்தான் வருகின்றன. ஒரு உண்மையான ஹைக்கூ குறைந்தபட்சம் இரண்டு உட்பொருளையாவதுத் தாங்கி இருப்பது சிறப்பு.)\nகவிக்கோ அப்துல் ரகுமான் கூற்று:\nஹைக்கூவில் நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று முக்கிய மரபுகள் உண்டு.\n1.ஹைக்கூவில் முதல் அடி ஒரு கூறு. ஈற்றடி ஒரு கூறு. ஹைக்கூவின் அழகும் ஆற்றலும் ஈற்றடியில்தான் உள்ளது. ஈற்றடி ஒரு திடீர் வெளிப்பாட்டை, உணர்வு அதிர்ச்சியை ஏற்படுத்தி முழுக் கவிதையையும் வெளிச்சப்படுத்த வேண்டும்.\n2.மற்றொரு மரபு ஹைக்கூவின் மொழி அமைப்பு. ஹைக்கூவின் மொழி ஊழல் சதையற்ற மொழி. தந்தி மொழியைப் போல், அவசியமற்ற இணைப்புச் சொற்களை விட்டு விட வேண்டும். (ஹைக்கூ எளிய சொற்கள் கொண்டும் குறைந்த வார்த்தைகளைக் கொண்டும் இருப்பது சிறப்பு. படைப்பாளர் எல்லாவற்றையும் விவரித்துக்கொண்டு இருக்கக்கூடாது. விவரிப்பது வசனம் அல்லது புதுக்கவிதையின் வேலை.)\n3.உயிர் நாடியான ஈற்றடியில் ஆற்றல் மிக்க வெளிப்பாட்டிற்காகப் பெயர்ச் சொல்லையே பயன்படுத்த வேண்டும்.\nமேற்கண்டவற்றை ஹைக்கூப் படைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனென்றால் ஹைக்கூவின் அடையாளமும், அழகும், ஆற்றலும் இவற்றில்தான் இருக்கின்றன.\nஹைக்கூவை முறையாக எப்படி வாசிக்க வேண்டும் என்ற புரிதல் ஹைக்கூ எழுதுபவர்களுக்குக் கூட தெரியாமல் இருப்பது வினோதமானது. 3 அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். இப்போது ஹைக்கூ எழுதுபவர்கள் இந்த எளிமையான முறையை மட்டுமே கடைபிடித்தால் கூட அவர்கள் எழுதும் ஹைக்கூவை மேலும் சிறப்பாகப் படைக்க முடியும்.\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nபகிர்வுக்கு நன்றி கவியரசு சார்.\nநிச்சயம் சிந்திக்கின்றேன். நிரம்ப கற்கின்றேன்.. தொடர்ந்த கற்பித்தலுக்கு நன்றி.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nRe: ஹ��க்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nஹைக்கூ எழுதலாம் வாங்க - 11\nகிராமத்தில் இருப்பவர்கள் மேற்கண்ட நிகழ்வை பார்த்திருக்கலாம். நான் பார்த்திருக்கிறேன். இப்போது நான் கிராமத்தில் இல்லை. கிராமத்து நினைவுகள் இருக்கிறது… கிராமத்திற்கும் அவ்வவப்போது சென்று வருகிறேன். நண்பர்களோடு குளக்கரையில் அமர்ந்து பேசுவது இன்றும் தொடர்கிறது.\nஅவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் ஒரு நாள் தண்ணீர் பாம்பு கரையில் இருப்பதைக் கண்டு நண்பன் கல்லை எடுத்து பாம்பை அடிக்க முனைந்தான். நண்பர்கள் தடுத்தி நிறுத்தி – பாம்பு எங்கே போகிறது என்று பார்க்கலாம் என கூறினோம். பாம்பு கரையிலேயே இருந்தது. அப்போது தவளை ஒன்று கரையை நோக்கி வந்தது ஒரு துணி துவைக்கும் கல்லின் அருகில் எட்டிப்பார்த்தது.\nஇதைக்கண்ட தண்ணீர் பாம்பு இரைக்காக அதனை கவ்வ நினைத்திருக்கலாம். நண்பனோ எதேச்சையாகக் கையில் வைத்திருந்த கல்லை குளத்தில் எறிந்தான். அப்போது பாம்பும் குதித்தது. தவளையும் நீரில் மூழ்கிப்போனது. பாம்பிடமிருந்து தப்பித்தது தவளை. அந்த நிகழ்வை இன்று ஹைக்கூவாக மாற்றியிருக்கிறேன்.\nஉணவுச் சங்கிலியின் விதிப்படி பாம்பு தவளையை உணவாக உட்கொள்வது தவிர்க்கமுடியாதது. அதைத் தடுக்க என் நண்பன் கல் எரிந்திருந்தான் என்றால் பாம்புக்கான உணவை நாங்கள் தந்திருக்க முடியாது. தடுத்திருந்தால் மனித நேயம் ஆகியிருக்குமே தவளையை காப்பாற்றியிருக்கலாமே என்று நீங்கள் நினைத்தால் அது சென்ரியூ கவிதையாகிவிடும். நண்பன் கல் எறிந்தது எதேச்சையானது அதை கவிதைக்குள் கொண்டு வந்துதான் கீழே உள்ளவாறு ஹைக்கூவை எழுதினேன்.\nஎறிந்த கல் – ஹைக்கூவுக்குள் சரியாகப் பொருந்தவில்லை. பின்னர் திருத்திய வடிவம்தான் இது.\nமேலே உள்ளதை இன்னும் திருத்த வேண்டும் – சுருக்க வேண்டும். எப்படி என்று பார்ப்போம்.\nநண்பன் கல் எரிந்தால் அது சென்ரியூ என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த கவிதையை சென்ரியூவாக்க விரும்பவில்லை. ஹைக்கூவாக எழுத முனைய துணிந்தேன். இப்படி:\nஅதே நிகழ்வு – அதே பாம்பு – அதே தவளை – நண்பனை மாற்றிவிட்டேன். குளத்தின் கரையில் பல செடிகள், மரங்கள் இருக்கும். அதிலிருந்து ஏதேனும் ஒன்று கல்லுக்குப் பதிலாக விழுவதாக மாற்றிவிட்டேன். இலை, காய், பழம் இந்த வரிசையில் அலரிப் பூ என்று எழுதினேன்.\nஇர��்டாவது, மூன்றாவது அடியில் குளம் என்ற சொல் இடம்பெறுகிறது. எனவே இதைச் சுருக்க வேண்டும்.\nஎன்று சுருக்கிவிட்டேன். அலரிப்பூவை தேர்ந்தெடுத்ததில் சிக்கல் இருப்பதாக நினைத்தேன். அதில் என்ன சிக்கல் என்கிறீர்களா இருக்கிறது. அலரிப்பூ இறைவனுக்குச் சூட பயன்படுத்துவார்கள். சரி அந்தப் பூ உதிர்வது இறைவனே பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்றிவிட்டான் என்று உயர்வாக நீங்கள் எண்ணலாம். ஆனால், அது எனக்குப் பிடிக்கவில்லை. இறைவன் தானே உலக உயிர்களைப் படைத்து எது எது எதை எதை உண்ணலாம் என்றும் குறித்திருப்பான். அதனால் மாற்ற நினைத்தேன்.\nமேலும், அலரிப்பூ என்பது எப்போதாவது ஒரு முறைதான் விழும். அதனாலும், அதை மாற்ற நினைத்தேன். ஆலம்பழம் என்று மாற்றலாம் என்று எண்ணினேன். ஆமாம் ஆலம்பழம் சிறப்பாகப் பொருந்தி வருகிறது. எப்படிப் பொருந்துகிறது என்று நீங்களே பாருங்களேன்.\nஅலரிப்பூ குளத்தில் விழுந்தால் ஒரு முறைதான் பாம்பிடமிருந்து தவளையைக் காப்பாற்ற முடியும். அடிக்கடிக் காப்பது யார் ஆலம் மரத்தில் பழம் பழுத்தால் அதை உண்ண பல பறவைகள் வரும். அதனால் பழம் அடிக்கடி கீழே விழும். அதனால் அடிக்கடி தவளை பாம்பிடமிருந்து தப்பிக்க வழி இருக்கிறது. இப்போது ஹைக்கூ, ஹைக்கூவாக இருக்கிறது. இப்படி:\nஎல்லாம் சரி… ஒரு ஹைக்கூ எழுதும்போது இத எல்லாத்தையுமா பாத்து எழுதுவாங்க – சிந்திப்பாங்க. சரி… பாவம் அந்தத் தவளைக்கு உணவு கொடுப்பது யார் சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்… என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் – ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு – ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். – அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன் சிந்தியுங்கள் நீங்களும் ஹைக்கூ எழுதலாம். எழுதுங்கள்… என் ஆசையும் நீங்கள் எழுத வேண்டும் என்பதுதான்… (அடுத்த வாரம் இதே எங்க ஊர் குளத்தொடும் தவளையோடும் – ஆனால் பாம்பு தவளையை உண்ணும்படி ஒரு ஹைக்கூவோடு – ஹைக்கூ எழுதலாம் வாங்க தொடரில் சந்திக்கிறேன். – அடுத்த வாரத்துக்கு இப்பவே எழுதி வைச்சுட்டேன்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்த���ச் சொல்லக் கூடாதோ\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nஇதுநாள் வரை நான் ஹைக்கூவை முயற்சித்ததில்லை உங்கள் இந்த பதிவை பார்த்த பின்னர் தொடரும் ஆசை மேலெழுந்துள்ளது முதலில் உங்களுக்கு அளவு கடந்த நன்றிகள்\nதாமதித்த பதிலுக்கு மன்னிக்கவும் உங்களின் பதிவினை படித்து கற்றிருந்தேன் தொடரும் வாய்ப்பு குறைந்ததால் இன்று முனைந்து தொடர்ந்தேன்\nமிகவும் வரவேற்கத்தக்க ஒரு பதிவு அற்புதமான விளக்கவுரை ஆரம்ப ஆசையுடையவர்களும் கற்றிடும் அளவு அவசியமான அறிவுரைகள்\nநிசா அவர்கள் கற்றுக்கொண்டார்கள் என்பது அவர்களது கவிதைகளில் தெரிகிறது பாராட்டுகள்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவிஞரின் தொடருடன் ஒத்த எனது முயற்சி\nகுறிப்பு : அனைத்திற்கும் திருத்தம் எதிர்பார்க்கிறேன் என்னை நான் திருத்திக்கொள்ள\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nநேசமுடன் ஹாசிம் wrote: காய்த்த மரமொன்று\n1,2 அடியில் காய்ந்த, காய்ந்து என்று வருவதைத் தவிர்க்க வேண்டும்.\nகாய்ந்த மரம் காய்ந்து கிடப்பதில் ஒன்றும் அதியம் இல்லை. 3 அடி சூப்பர். அதிலும் கொஞ்சம் மாற்றம் தேவை.\nஇப்போது படித்துப் பாருங்கள். பச்சை மரம் ஏன் வெட்டப்பட்டது ஏன் காய்ந்து கிடக்கிறது கடைசியில் மரணம் என்று இருப்பதைக் கவனியுங்கள். யாரோ இறந்து விட்டதனால் அந்த உடலை எரிக்க மரம்- பச்சை மரம் வெட்டப்பட்டு உள்ளது என்று பொருளில் ஹைக்கூ சிறப்புப் பெறுவதைக் காணலாம்.\nஇரண்டாவது கவிதையில் திருத்தம் தேவையில்லை. அது ஹைக்கூ அல்ல சென்ரியூ வகைமையில் சேரும்.\nஎப்போது திருத்தம் தேவையென்றாலும் நான் செய்யத் தயார். நான் திருத்துவதால் நீங்கள் அதிகம் கவலைப்படக்கூடாது என்பதே என் எதிர்பார்ப்பு.\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nநேசமுடன் ஹாசிம் wrote: கவிஞரின் தொடருடன் ஒத்த எனது முயற்சி\nகுறிப்பு : அனைத்திற்கும் திருத்தம் எதிர்பார்க்கிறேன் என்னை நான் திருத்திக்கொள்ள\nமுதல் ஹைக்கூ நன்றாக இருக்கிறது. எந்த உயிர் பாம்பா - தவளையா ஊசலாடியது என்று சிந்திக்கத் தோன்றுகிறது.\nஇரண்டாவது ஹைக்கூக்கும் மாற்றம் தேவையில்லை.\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nபாயிஸ் wrote: நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்\nமுயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nபாயிஸ் wrote: நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்\nமுயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nபாயிஸ் wrote: நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்\nமுயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே\nகிள்ளுக்கீரை என்பது ஒரு நாள் மட்டும் கிடைப்பது கிடையாது. மழைக்காலம் தொடங்கி கோடை காலம் வரையில் கிடைக்கும்... நானும் சாப்பிட்டுள்ளேன். இப்படி மாற்றலாம்.\nஇப்போது... தினம் தினம் அவர்களுக்கு வாய்ப்பது வகைவகையான காய்கறிகள் இல்லை... கிள்ளுக்கீரை ஒன்றே ஆகும். ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இதுதான் கிராமத்து வாழ்வியல்.\nஇரண்டாவது கவிதை அழகு பெறுகிறது. எப்படி மூடிய கோயில் எது அல்லது திருமூலர் சொல்வது மாதிரி உடலே கோயிலா\nம் பாராட்டுகள்... ஆனாலும் உரைநடை போல் உள்ள இந்த ஹைக்கூவை கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும் இப்படி.\nஎன்று இருந்தால் நன்றாக இருக்கும். இது என் கருத்தே... தங்கள் வேண்டுமானால் இதையே தங்கள் ஹைக்கூவாக எடுத்துக்கொள்ளலாம். - எடுத்துக்கொண்டால் மகிழ்வேன்.\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nநேசமுடன் ஹாசிம் wrote: காய்த்த மரமொன்று\n1,2 அடியில் காய்ந்த, காய்ந்து என்று வருவதைத் தவிர்க்க வேண்டும்.\nகாய்ந்த மரம் காய்ந்து கிடப்பதில் ஒன்றும் அதியம் இல்லை. 3 அடி சூப்பர். அதிலும் கொஞ்சம் மாற்றம் தேவை.\nஇப்போது படித்துப் பாருங்கள். பச்சை மரம் ஏன் வெட்டப்பட்டது ஏன் காய்ந்து கிடக்கிறது கடைசியில் மரணம் என்று இருப்பதைக் கவனியுங்கள். யாரோ இறந்து விட்டதனால் அந்த உடலை எரிக்க மரம்- பச்சை மரம் வெட்டப்பட்டு உள்ளது என்று பொருளில் ஹைக்கூ சிறப்புப் பெறுவதைக் காணலாம்.\nஇரண்டாவது கவிதையில் திருத்தம் தேவையில்லை. அது ஹைக்கூ அல்ல சென்ரியூ வகைமையில் சேரும்.\nஎப்போது திருத்தம் தேவையென்றாலும் நான் செய்யத் தயார். நான் திருத்துவதால் நீங்கள் அதிகம் கவலைப்படக்கூடாது என்பதே என் எதிர்பார்ப்பு.\nஎனக்கு எந்த மனக்குறையும் ஏற்படாது கண்டிப்பாக திருத்திக் கொடுங்கள் நானும் ஹைக்கூவுடன் தொடர்வேன்\nநீங்கள் திருத்திய அந்த வரியில்\nகாய்ந்த என்று நான் எழுத வில்லை காய்த்த என்றுதான் எழுதியிருந்தேன்\nஎனது கரு எதுவாக இருந்ததால் ஒரு விதவையினை சுட்டிக்காட்டியிருந்தேன்\nகாய்த்து மகிழ்வோடு இருந்த அதாவது மணமுடித்து சிறப்பாக வாழ்ந்த ஒரு பெண் இப்போது காய்ந்து கிடக்கிறாள் காரணம் அவளது கணவனின் இறப்பு என எடுத்துக்கொண்டேன் அது சரியானதா\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\n2, 3 கருத்துகள் இருப்பதுதான் ஹைக்கூவின் சிறப்பு... பாராட்டுகள்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nகவியருவி ம. ரமேஷ் wrote:\nபாயிஸ் wrote: நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்\nமுயற்சிக்குப் பாராட்டுகள்... திருத்தங்கள் சொல்லலாம் தானே\nகிள்ளுக்கீரை என்பது ஒரு நாள் மட்டும் கிடைப்பது கிடையாது. மழைக்காலம் தொடங்கி கோடை காலம் வரையில் கிடைக்கும்... நானும் சாப்பிட்டுள்ளேன். இப்படி மாற்றலாம்.\nஇப்போது... தினம் தினம் அவர்களுக்கு வாய்ப்பது வகைவகையான காய்கறிகள் இல்லை... கிள்ளுக்கீரை ஒன்றே ஆகும். ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள். இதுதான் கிராமத்து வாழ்வியல்.\nஇரண்டாவது கவிதை அழகு பெறுகிறது. எப்படி மூடிய கோயில் எது அல்லது திருமூலர் சொல்வது மாதிரி உடலே கோயிலா\nம் பாராட்டுகள்... ஆனாலும் உரைநடை போல் உள்ள இந்த ஹைக்கூவை கொஞ்சம் மாற்றம் செய்ய வேண்டும் இப்படி.\nஎன்று இருந்தால் நன்றாக இருக்கும். இது என் கருத்தே... தங்கள் வேண்டுமானால் இதையே தங்கள் ஹைக்கூவாக எடுத்துக்கொள்ளலாம். - எடுத்துக்கொண்டால் மகிழ்வேன்.\nதிருத்தப்பட்ட பின் நான் கற்றுக்கொண்டது ஏராளம் தாராளம்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவியருவி ம. ரமேஷ் wrote: ம்... சிறப்பாகவே இருக்கிறது...\n2, 3 கருத்துகள் இருப்பதுதான் ஹைக்கூவின் சிறப்பு... பாராட்டுகள்\nஅப்போ என்னாலும் எழுத முடியுமா ஹைக்கூ......\nபுதுக்கவிதைகளை எழ��துகிறோம் அதில் உள்ள வேறுபாடுகள் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் கிடைத்தில்லை உண்மையில் நான் தேடியதும் குறைவு என்னை ஆர்வலராக்கியதற்கு மிக்க நன்றிகள் இப்போது தேடலுடன் லைத்திடச்செய்கிறது\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nசென்ரியூ இந்தப் பகுதியில் இருப்பதைக் கவனிக்கவும்... கற்கவும்... படைக்கவும்... http://www.chenaitamilulaa.net/t44990-topic\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவியருவி ம. ரமேஷ் wrote: ம்... சிறப்பாகவே இருக்கிறது...\n2, 3 கருத்துகள் இருப்பதுதான் ஹைக்கூவின் சிறப்பு... பாராட்டுகள்\nஅப்போ என்னாலும் எழுத முடியுமா ஹைக்கூ......\nபுதுக்கவிதைகளை எழுதுகிறோம் அதில் உள்ள வேறுபாடுகள் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் கிடைத்தில்லை உண்மையில் நான் தேடியதும் குறைவு என்னை ஆர்வலராக்கியதற்கு மிக்க நன்றிகள் இப்போது தேடலுடன் லைத்திடச்செய்கிறது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nகவியருவி ம. ரமேஷ் wrote: சென்ரியூ இந்தப் பகுதியில் இருப்பதைக் கவனிக்கவும்... கற்கவும்... படைக்கவும்... http://www.chenaitamilulaa.net/t44990-topic\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nஹைக்கூ எழுதலாம் வாங்க - 12\nஅசையும் இலைகள் – எதன் காரணமாகவோ இலை அசைந்துள்ளது. ஆனாலும், அது என்ன இலை என்று முதல் வரியில் தெரியவில்லை.\nபாம்பு வாயில் தவளை – சிக்கிவிட்டதா ம். சிக்கிவிட்டது சென்ற வாரம் தப்பித்த தவளை. இலை அசையும் போதே ஏதோ வருகிறது – ஆபத்து வருகிறது என்று தண்ணீரில் குதித்து தப்பித்திருக்க வேண்டும். ஆனால் தப்பிக்கவில்லை – தவளைக்கு உணவு உண்ட மயக்கமாகக்கூட இருக்கலாம். எது எப்படியோ சிக்கிவிட்டது.\nசரி… ஹைக்கூவில் மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாகவும் அதிர்ச்சியாகவும் முதல் இரண்டு அடியிலிருந்து விலகியும் இருக்க வேண்டும் என்கிறார்களே – சரி மூன்றாவது அடிக்குத்தான் போய் பார்ப்போம்.\nதாமரையிலிருந்து பறக்கும் வண்டு – இப்போது தெரிந்துவிடுகிறது – என்ன தெரிகிறது முதல் அடியில் அசைந்த இலைகள் – தாமரை இலைகள் என்பதும் தாமரை இலையி���் மீதுதான் அந்தத் தவளை இருந்திருக்கிறது என்பதும் தாமரையிலிருந்து என்பதால் தெரிகிறது.\nஅப்போது மூன்றாவது அடியில் இருக்கும் “பறக்கும் வண்டு”. ஆமாம். தாமரையில் தேன் எடுத்துக்கொண்டிருந்த வண்டு பாம்பு தவளையை விழுங்கியதால் – தாமரை அசைந்ததால் – பயந்தோ – பயப்படாமலோ பாதியிலேயே பறந்துவிட்டது\nஏன் பாதியில்தான் பறந்திருக்குமா என்ன தேன் முழுவதையும் அருந்தி விட்டு பறந்து செல்லலாம் என்றுகூட எண்ணி பறந்திருக்கலாம். அப்போது பாம்பு தவளையை விழுங்கியது எதேச்சையாக நடந்திருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். – நீங்கள் வேறு நினைக்கலாம். அவ்வாறு நினைத்ததை நீங்கள் ஹைக்கூவாக எழுதலாம்.\n(சரி – சென்ற வாரம் தப்பித்த தவளை இந்த வாரம் சிக்கிக்கொண்டது. இந்த வாரம் பறந்த வண்டு அடுத்த வாரம் சிக்கிக் கொள்ளுமா என்று எதிர் பார்க்கிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆளை விடுங்கப்பா அடுத்த வாரம் சிக்கிக் கொள்ளுமா என்று எதிர் பார்க்கிறோம் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது – ஆளை விடுங்கப்பா இந்த விளையாட்டுக்கு நான் வரல இந்த விளையாட்டுக்கு நான் வரல\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nஇது எல்லாம் ஒரு ஹைக்கூவா ஆமாம். இது ஹைக்கூ இல்லைதான். எப்படி ஹைக்கூ இல்லை என்று பார்ப்போம்.\nஇயற்கையைப் பாடுவது ஹைக்கூ. மானுடத்தைப் பாடுவது சென்ரியூ (இதுதான் ஹைக்கூ, சென்ரியூவின் சுருங்கிய சுருக்கம்).\nஇதில் மானுடத்தை – மனித மனத்தை – மனித நேயமின்மையை – பகைமையை – சுற்றுச் சூழல் சிதைவை – அண்ணன் தம்பி உறவு முறிவை (நல்ல வேலை ஒருவரை யொருவர் வெட்டிக்கொள்ள வில்லை ) – கிராமத்தில் இயல்பாக நடக்கும் நிகழ்வை மேற்கண்ட கவிதை பாடுவதால் அது சென்ரியூ.\nமரத்தைக் வெட்டாமல் காத்திருந்தால் அது ஹைக்கூ.\nமேற்கண்ட சென்ரியூவை கொஞ்சம் மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும். சரி… எங்கே நீங்கள் ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதுங்களேன். (வரும் வாரம் வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் – என் கவிதையில் மரம் வளர்கிறது – மீண்டும் வெட்டவும் படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது.)\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nஹைக்கூ எழுதலாம் வாங்க – 14\nஹைக்கூ எழுதலாம் வாங்க – 13 ல்\nஎன்று எழுதி அது சென்ரியூ என்று சொல்லியிருந்தேன். மேற்கண்ட சென்ரியூவை கொ���்சம் மாற்றினால் ஹைக்கூவாக மாறிவிடும் என்று சொல்லியிருந்தேன். வெட்டப்பட்ட மரம் வளர்கிறதா என்று பார்ப்போம் என்றும் கூறியிருந்தேன். கீழ்க்கண்ட ஹைக்கூவில் மரங்கள் வெட்டப்படுகிறது. திரும்பவும் வளர்கிறது – மீண்டும் மீண்டும் வெட்டவும்படுகிறது – ஹைக்கூவாகவும் மாறியிருக்கிறது இப்படி:\nமேற்கண்ட ஹைக்கூவில் இரண்டாம் அடியில் “மீண்டும் மீண்டும் வெட்டப்படுகிறது” என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் ஒரே ஒரு மீண்டும் மட்டும் வந்தால் இரண்டாவது அடி அதிக நீளமாக இல்லாமல் இருக்கும் என்று கைவிடப்பட்டது. அவ்வாறு கைவிடப்பட்டதால் ஹைக்கூவின் பொருள் சிதைந்துபோகவும் இல்லை. (சேடை என்பது – உழவு செய்த நிலம். நிலத்தில் – பல வகையான செடி அல்லது மரங்களில் சிறுசிறு கிளைகளை வெட்டி அதை மீண்டும் சிறு சிறு துண்டுகளாக்கி நிலத்தில் போடுவார்கள். அது மக்கி இயற்கை உரமாகப் பயன்படும். வேலூர் மாவட்டத்தில் சேடை என்பார்கள். மாவட்டத்திற்கு மாவட்டம் இந்த சொல் மாறுபடும் என்று நினைக்கிறேன். உங்கள் மாவட்டத்தில் சேடை எவ்வாறு கூறப்படுகிறது என்று கூறுங்களேன்.)\nRe: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்\nசேனைத்தமிழ் உலா :: பொழுது போக்கு :: இலக்கியங்கள் :: நீங்களும் கவிஞர்தான்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/meesaya-murukku-songs-sakkarakatti-video-song/", "date_download": "2018-07-18T11:00:41Z", "digest": "sha1:GARRIPWJXTDYN3AM7TM5BXGLJTEJIUC3", "length": 5214, "nlines": 133, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Meesaya Murukku Songs | Sakkarakatti Video Song - Cinema Parvai", "raw_content": "\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n‘புலி முருகன்’ பாணியில் உருவாகும் ‘கழுகு – 2’\nதியேட்டர் திருட்டு… ​​ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த ‘ஒரு குப்பைக் கதை’ மற்றும் ‘மனுசனா நீ’ தயாரிப்பாளர்கள்\nAadhi aathmika Athmika Hiphop Adhi Hiphop Thamizha Meesaya Murukku Sundar C Think Music vivek ஆத்மிகா சுந்தர் சி திங்க் மியூசிக் மீசைய முறுக்கு விவேக் ஹிப்ஹாப் ஆதி ஹிப்ஹாப் தமிழா\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nசுசீந்திரனின் ஏஞ்சலினாவில் டைட்டில் ரோலில் நடிக்கும் க்ரிஷா க்ரூப் \nகிருஷ்ணா வை சுற்றிவளைத்த அதிரடிப்படை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://coteetirupur.blogspot.com/2013/03/", "date_download": "2018-07-18T10:11:45Z", "digest": "sha1:QKCKSUPZXARP4MYY6F4DGN6BDHEZIXDR", "length": 2090, "nlines": 61, "source_domain": "coteetirupur.blogspot.com", "title": "COTEE TIRUPUR: March 2013", "raw_content": "\nதமிழ்நாடு மின்சாரவாரிய திருப்பூர் கோட்டகூட்டுறவு சங்க தேர்தல்\nதமிழ்நாடு மின்சாரவாரிய திருப்பூர் கோட்ட\nபணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன்\nசங்கம் எண் CP 114 தேர்தல் வேட்பு மனு தாக்கல்\nஇன்று 29.03.2103 வெள்ளியன்று நடை பெற்றது.\nஅதில் ஐக்கிய சங்கம் (TPAS) ,பாரதிய மஸ்தூர்\nசங்கம்(BMS) , மத்திய அமைப்பு (CITU )\nதொ.மு.ச (TMTM ) பொறியாளர்கள் சார்பாக\nஉறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.\nதமிழ்நாடு மின்சாரவாரிய திருப்பூர் கோட்டகூட்டுறவு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0001871", "date_download": "2018-07-18T10:40:20Z", "digest": "sha1:F7DVJERBMUVYJZSH2PYZHVERMEHH7N2Q", "length": 1973, "nlines": 23, "source_domain": "tamilbooks.info", "title": "ராஜகுமாரியின் தீபாவளி @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1985\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு(1985)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஈஸ்வரன் அவர்கள் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது. சிறுவர்களின் உள்ளம் கவர்ந்த பாத்திரங்களான முயல்,கிளி.குருவி முதலிய பிராணிகளை வைத்து அழகாக பன்னிரண்டு கதைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0002366", "date_download": "2018-07-18T10:53:31Z", "digest": "sha1:BUVRYVMIBFET6XE6WECJXELLUTJGWTAP", "length": 2394, "nlines": 22, "source_domain": "tamilbooks.info", "title": "தென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குல வரலாறு @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nதென்முகம் வெள்ளோடு சாத்தந்தை குல வரலாறு\nபதிப்பு ஆண்டு : 1994\nபதிப்பு : முதற் பதிப்பு (1994)\nபதிப்பகம் : சாத்தந்தைகுலப் பேரவை\nபுத்தகப் பிரிவு : வட்டார, ஊர் வரலாறு\nஅளவு - உயரம் : 18\nஅளவு - அகலம் : 12\nவெள்ளோட்டின் தலைமை, பெயர்க்காரணம், உலகபுரம், கனகபுரம், தேவபுரம் பிரிவுகள் விளக்கப்பெற்றுள்ளன. செல்லாண்டி அம்மன் வரலாறு தொகுத்தளிக்கப்பட்டுள்ளது. மயிலாடியில் சென்னிமலை முருகன் மயில்கள் விளையாடியதால் மயிலாடி நன்தொகை கூறப்பட்டுள்ளது. சாத்தந்தை குலத்தாரின் மூவேந்தர் தொடர்புகள், குலத்தாரின் இலக்கியச் செய்திகள் கூறப்பட்டுள்ளன. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/09/jilla-cinema-committee-election-leader-vijay.html", "date_download": "2018-07-18T10:53:51Z", "digest": "sha1:6MQAZXFDAAJGCVA7FLZXGEEWH6J7T6KV", "length": 7927, "nlines": 73, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை: விஜய்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Cinema » நான் யாருக்கும் வாக்களிக்கவில்லை: விஜய்\nநான் யாருக்கும் வாக்களிக்கவில்லை: விஜய்\nதயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தான் எந்த குறிப்பிட்ட அணியையும் ஆதரிக்கவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது.\nஇதில் ஒரு அணிக்கு நடிகர் விஜய்யின் ஆதரவு உள்ளதாக செய்திகள் வந்தன. இந்நிலையில் இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nநான் ஹைதராபாத்தில் நடக்கும் ‘ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன்.\nதயாரிப்பாளர் சங்க தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அணியை நான் ஆதரிப்பதாக வதந்தி பரவியுள்ளது. பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட வண்ணம் உள்ளனர். நான் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.\nஇரண்டு அணிகளிலும் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் உள்ளனர். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நான் பொதுவானவன். இந்த தேர்தலில் வெற்றி பெறும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.\nஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளதா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார் இயக்குனர் நேசன்.\nவிஜய்யின் தலைவா படம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து சமீபத்தில் தான் வெளியானது.\nஇதனையடுத்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டாராம். மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்றும் கூறிவிட்டாராம்.\nஇதுகுறித்து இயக்குனர் நேசன், ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவிகிதம் கூட இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம்.\nமுன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜில்லாவுக்கு வந்த சோதனை: இது அந்த ஜில்ல இல்லையாம் நேசன் விளக்கம்\nஜில்லா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nஅசர வைக்கும் அழகில் ஜொலிக்கப்போகும் 'ஜில்லா' விஜய்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tt-political-news.blogspot.com/2012/08/blog-post_6743.html", "date_download": "2018-07-18T10:13:38Z", "digest": "sha1:5RLYTRIGGQZPBOZH2SRWH6MRCLJSJYTN", "length": 7448, "nlines": 87, "source_domain": "tt-political-news.blogspot.com", "title": "இணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் ~ அரசியல் செய்திகள்", "raw_content": "\nஇணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்கு அமெரிக்கா பதில்\nஉள்நாட்டு பாதுகாப்போடு இணையதளங்களுக்கு உள்ள சுதந்திரத்தையும் இந்தியா உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்க அறிவுரை கூறியுள்ளது.\nஅமெரிக்க செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்ட் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். சமீபத்தில் அஸ்ஸாம் உள்பட வடகிழக்கு மாநிலத்தவர் பல்வேறு மாநிலங்களில் இருந்து வெளியேறியது தொடர்பாக ட்விட்டர் சமூக இணையதளத்தில் வதந்தி பரப்பிய நபர்களின் முகவரியை முடக்க வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது.\nஇதுபற்றி கருத்து தெரிவித்த நுலண்ட், உள்நாட்டு பாதுகாப்பும், இணைய தள சுதந்திரமும் சமநிலையில் இருக்க வேண்டும் என்று கூறிய நுலண்ட், உள்நாட்டு பாதுகாப்பு விஷயத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் இணையதளங்களுக்கு உள்ள சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.\nகருத்து சுதந்திரத்தை மதிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கொள்கை என்றும், இந்த விஷத்தில் இந்திய அரசுக்கு முடிந்தளவு உதவத் தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nலோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி\nலோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்த...\nதமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு...\nநான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்\nஇணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்...\nஊழலில் கைகோர்த்து நிற்கிறது காங்கிரஸ்.,-பா.ஜ.க., :...\nகுற்றம்சாட்டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்...\nநாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது ...\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்....\nலோக்சபாவில் எம்.பி.,க்கள், \"அட்டென்டென்ஸ்' எப்படி\nலோக்சபாவுக்கு தேர்தல் வந்தால் சந்திக்க தயார்: மம்த...\nதமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: கட்சியினருக்கு...\nநான்காவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்\nஇணையதளங்கள் வதந்தி பரப்பும் விவகாரம் : இந்தியாவுக்...\nஊழலில் கைகோர்த்து நிற்கிறது காங்கிரஸ்.,-பா.ஜ.க., :...\nகுற்றம்சாட���டுவதற்கான நேரம் அல்ல: ஷிண்டே; ஒத்திவைப்...\nநாட்டின் துணை ஜனாதிபதியாக ஹமீது அன்சாரி இரண்டாவது ...\nலோக்சபா தேர்தலில் தனித்து போட்டி : திரிணமுல் காங்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6090-5-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-13-114-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E", "date_download": "2018-07-18T10:28:34Z", "digest": "sha1:54KFZ5FMCB4IKF3T3J7STDKBXC75Y573", "length": 7031, "nlines": 228, "source_domain": "www.brahminsnet.com", "title": "5. திருவரங்கத்து மாலை - 13/114 : விண்ணவர் கண்ணை விஞ&", "raw_content": "\n5. திருவரங்கத்து மாலை - 13/114 : விண்ணவர் கண்ணை விஞ&\nThread: 5. திருவரங்கத்து மாலை - 13/114 : விண்ணவர் கண்ணை விஞ&\n5. திருவரங்கத்து மாலை - 13/114 : விண்ணவர் கண்ணை விஞ&\n5. திருவரங்கத்து மாலை - 13/114 :விண்ணவர் கண்ணை விஞ்சுவது கண்ணனின் கண்ணே \nஎண்ணில் , திகிரிப் பிறப்பிடம் ஆனதும் , எண்ணும் அவர்\nநண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் , நாசம் இல்லா\nவிண்ணின் பதிக்குக் கடைத்தலை ஆனதும் , விண்ணவர் தம்\nகண்ணில் சிறந்ததும் - மாநீர் அரங்கர் தம் கண்ணில் ஒன்றே\nஎண்ணில் ஆராய்ந்து பார்க்கும்போது ,\nதிகிரிப் பிறப்பிடம் ஆனதும் சூரியனுக்கு பிறந்த இடம் ஆனதும்\nஎண்ணும் அவர் தன்னை வழிபடும் அடியார்கள்\nநண்ணிச் சிறக்க இருப்பிடம் ஆனதும் நன்கு மேன்மை அடைய காரணம் ஆனதும்\nநாசம் இல்லா விண்ணின் பதிக்கு எக்காலத்திலும் அழியாத பரமபதம் செல்வதற்கு\nகடைத்தலை ஆனதும் தலை வாயில் ஆனதும்\nகண்ணில் சிறந்ததும் கண்களைக் காட்டிலும் மேன்மை ஆனதும்\nமா நீர் அரங்கர் தம் சிறந்த காவிரி நீர் சூழ்ந்த திரு அரங்க நாதரின்\nகண்ணில் ஒன்றே கண்களில் ஓன்றே ஆகும்\n« 5. திருவரங்கத்து மாலை - 12/114 : நான்முகன் ஆவி எல்ல& | 5. திருவரங்கத்து மாலை - 14/114 :அரங்கன் உந்தி மலரி&# »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2017/oct/03/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-2783262.html", "date_download": "2018-07-18T10:33:56Z", "digest": "sha1:SFPC3L75WYWIDTZXTSIJSWLGZTO5ZH76", "length": 16131, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": "அழிப்போம் ஆயுதங்களை- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nஅறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீனிடம் ஒரு பத்திரிகையாளர் கேட்டார்:\n'இரண்டாம் உலகப் போரில் முக்கிய ஆயுதமாக அணுகுண்டு இருந்தது. இனி மூன்றாம் உலகப் போர் மூண்டால் மனிதர்கள் எந்த ஆயுதத்தைப் பயன்படுத்தி போரிடுவார்கள்\nஇந்தக் கேள்வி காதுகளைத் துளைத்தவுடன், முகத்தின் தோலெல்லாம் சோகத்தில் சுருங்க, ஐன்ஸ்டீன் சொன்னார்:\n அதற்கு மனிதர்களே இருக்க மாட்டார்கள். தற்போதைய அணு ஆயுதங்களை ஆட்சியாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினால், மனிதர்கள், விலங்குகள் மட்டுமல்ல; புல் - பூண்டுகள் கூட அழிந்துவிடும். அதன்பின் சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒருவகை மனித இனம் தோன்றினால், அவர்கள் கற்கால மனிதர்களைப் போன்று கல், வில், வேல், அம்புகளோடு போரிடலாம்'. அய்ய்ய்யோ\nஐன்ஸ்டீனின் இந்த அச்சத்தை -இந்த அபாயத்தை அதிகரிக்கிறது வட கொரிய அதிபர் கிம் - ஜங் - வுன்னின் அறிவிப்பு\n'ஜப்பானை கடலுக்குள் மூழ்கடிப்போம்; அமெரிக்காவை எரித்து சாம்பல் மேடாக்குவோம்' என்று அவர் அறிவித்திருப்பது உலகின் அடிவயிற்றைப் புரட்டி எடுத்துக்கொண்டிருக்கிறது.\nஐ.நா. சபையின் எதிர்ப்பையும், உலக நாடுகளின் கண்டனத்தையும் மீறி, வட கொரியா ஏற்கெனவே ஐந்து முறை அணுஆயுதப் பரிசோதனை மேற்கொண்டது.\nஅண்மையில், கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணைகளை ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முறை செலுத்திப் பரிசோதித்தது.\nஅமெரிக்கா, இன்றைய தேதிவரை உற்பத்தி செய்துவைத்துள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 1,750 முதல் 6,970 வரை என்கிறார்கள்.\n70-களில் பாகிஸ்தானை ஊட்டி வளர்த்து இந்தியாவுக்கு எதிராக மோத விட்டதும் அமெரிக்காதான். இப்பொழுதும் பாகிஸ்தான் வசம் 120 முதல் 130 வரையிலான அணு ஆயுதங்கள் உள்ளன. தற்போது நேட்டோ ஒப்பந்தப்படி, அமெரிக்கா, பெல்ஜியத்துக்கு 10 -20 அணு ஆயுதங்களை வழங்கியிருக்கிறது.\nஜெர்மனிக்கு 20, துருக்கிக்கு 60 என அணு ஆயுதங்களைத் தானம் வழங்கியுள்ளது.\nஇத்தாலிக்கு 10 தான் கொடுத்துள்ளேன் என்று அமெரிக்கா சொன்னாலும், 50 அணு ஆயுதங்களை கொடுத்துள்ளது என்கின்றன அந்நாட்டுப் பத்திரிகைகள்.\nஅதேபோல, நெதர்லாந்துக்கும், 10 முதல் 20 அணு ஆயுதங்களைக் கொடுத்து 'கோயில் மாடு' மாதிரி வளர்த்து வருகிறது அமெரிக்கா.\nஅமெரிக்காதான் இப்படியென்றால், ரஷியாவும் தற்போது அணு ஆயுதங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. பெலாரசுக்கு 81, கஜகிஸ்தானுக்கு 1,400, உக்ரைனுக்கு 50 என அணு ஆயுதங்களை ரஷியா அனுப்பி வைத்துள்ளது.\nமற்றொரு கம்யூனிச நாடான சீனா மிகவும் கமுக்கமாக 260 அணு ஆயுதங்களை அடைகாத்து வருவதாகச் சொல்கிறார்கள். இவ்வளவு அணு ஆயுதங்கள் போதாதென்று பிரிட்டனும் 150 முதல் 215 வரையிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளதாம்\nபிரான்ஸும் 290 முதல் 300 வரையிலான அணு ஆயுதங்களை வைத்துள்ளது பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடன், ஈரானும் 100 அணு ஆயுதம் தயாரித்து வைத்திருப்பதாக உலக நாடுகள் கைகாட்டுகின்றன.\nஇப்படி, பூமியின் தலைக்கு மேலே, இன்றைய தேதி வரை தொங்கிக் கொண்டிருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 10,144.\nஇந்நிலையில், 'காந்தி தேசமான' நமது இந்தியாவும் 110 முதல் 120 அணு ஆயுதங்களை தயாரித்து வைத்துள்ளது\nசக நாடுகளுடன் நல்லிணக்கமும், அமைதியும் ஏற்படுத்தி நாட்டில் வளமும் வளர்ச்சியும் ஏற்படுத்துவதற்கு பதிலாக, பட்ஜெட்டில் பாதிப்பணத்தை ஆயுதங்கள் செய்வதற்கும், வாங்குவதற்குமே செலவழிக்கிறார்கள், பல ஆட்சியாளர்கள்\nஉலக நாடுகளின் ஆட்சியாளர்கள், ஆயுதமே பலம் என்று நம்புகிறார்கள்\nஆரம்ப காலத்தில் இலங்கைத் தமிழ் மக்கள், தம் உரிமைக்காக போராடியபோது அதை அடக்குவதற்காக, சிங்கள ஆட்சியாளர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் மியான்மரில் ஆங்சாங் - சூ - கி, ஆட்சியாளர்களின் ராணுவ சர்வாதிகாரத்தை எதிர்த்தபோது என்ன நடந்தது\nஇந்தோனேஷியாவில் சுகர்னோவை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகள் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மான் ஜனநாயக உரிமை கேட்டு எழுந்தபோது, பாகிஸ்தான் அதிபர் எவ்வளவு அடக்குமுறையை ஏவினார்\nமற்றும் சில ஆட்சியாளர்கள் தனது ஆட்சியின் எல்லையை அதிகரிக்கும் வகையில், அண்டை நாடுகளுடன் போர் தொடுப்பார்கள். கிறிஸ்துவுக்கு முன்பிருந்த ரோமானிய சாம்ராஜ்ய காலத்திலிருந்து அதுதானே நடக்கிறது கிரேக்க சாம்ராஜ்யம் அப்படித்தானே விரிவடைந்தது\nமெளரியப் பேரரசு அப்படித்தானே உருவானது அசோகரும், கூட ஆதிக்க எல்லையை அதிகரிக்கத்தானே கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார் அசோகரும், கூட ஆதிக்க எல்லையை அதிகரிக்கத்தானே கலிங்கத்தின் மீது போர் தொடுத்தார் நம் சேர, சோழ, பாண்டியர்களும் ஆதிக்கத்தை விரிவுபடுத்தித் தானே, கங்கைகொண்டான், கடாரம் வென்றான் என்றெல்லாம் பெயர்பெற்றார்கள்\nஹிட்லரும், முசோலினியும் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டது, தமது ஆட்சி எல்லையை அதிகரிக்கத்தானே தற்போது சீனா, இந்தியாவின் அரு��ாச்சல பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயல்வதும், தென் சீனக் கடலில் ஜப்பான், வியத்நாமை விழுங்க முயல்வதும் அதற்கு உதாரணங்கள் அல்லவா\nஆட்சியாளர்களின் அதிகாரப் பசிக்கு உணவாக விளங்கும் ஆயுதங்களை அழித்து ஒழிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்\nஅழிவுக்கு வழிவகுக்கும் அணு ஆயுதங்களுக்கு எதிராக, ஏன் அனைத்து வகை ஆயுதங்களுக்கும் எதிராகவும் உலக மக்கள் அனைவரும் ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்\nஇன்றைக்கு எழுப்பாவிடில், நாளைக்கு குரல் எழுப்ப, நாம் இருக்க மாட்டோம்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bharathinagendra.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-07-18T11:04:30Z", "digest": "sha1:P5PQ53X2AUZ4BOY3XYPLUTYHDLYRTAQD", "length": 7224, "nlines": 194, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: வயசுக் கோளாறு", "raw_content": "\nபுதன், 23 ஆகஸ்ட், 2017\nLabels: கவிதை, காதல், நாகேந்திரபாரதி, முதுமை\nதிண்டுக்கல் தனபாலன் புதன், ஆகஸ்ட் 23, 2017\nபுலவர் இராமாநுசம் புதன், ஆகஸ்ட் 23, 2017\nபி.பிரசாத் புதன், ஆகஸ்ட் 23, 2017\nஹா ஹா ஹா பெரிதாகப் புரியவில்லை இருப்பினும் ரசித்தேன் எழுதியுள்ள விதத்தை வைத்து.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகடலும் கரையும் ---------------------------- கரையைத் தொட்டுப் பார்க்கும் ஆசை நோக்கத்தில் இருப்பைச் சுட்டிக் காட்டும் இதயத் தாகம் நு...\nவீட்டுச் சாப்பாடு ------------------------------ கொல்லையில் மேயும் கோழியும் வாத்தும் விருந்தாளி வந்தால் விருந்தாய் மாறிடும் தொழுவத்...\nகோயில் வாழ்க்கை ------------------------------------- கர்ப்பக் கிரகத்தில் ஆரம்பிக்கும் வாழ்க்கை உட் பிரகாரத்தில் ஓடி விளையாடி வெளிப...\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nவிவசாயி கனவு ----------------------------- வானம் பார்த்ததும் வயலை உழுததும் விதை விதைத்ததும் நாத்து நட்டதும் களை எடுத்ததும் மருந்து...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/instagram-now-allows-you-add-matching-soundtrack-your-stories-018349.html", "date_download": "2018-07-18T10:46:07Z", "digest": "sha1:Y7JCYEZSECCA7FZ4XLHGVLFGDIIXZGJ7", "length": 12625, "nlines": 169, "source_domain": "tamil.gizbot.com", "title": "இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறீர்களா..? - அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க | Instagram now allows you to add a matching soundtrack to your Stories - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n - அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க.\n - அப்ப இதை தெரிஞ்சுக்கோங்க.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஅடாப்டிவ் ஐகான் அம்சத்தை வெளயிடும் இன்ஸ்டாகிராம்.\nகேள்வி-பதில் மற்றும் கதைகளுடன் கூடிய புதிய இன்ஸ்டாகிராம்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி\nஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த புதிய வசதி குறித்து உங்களுக்கு தெரியுமா\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nஇன்ஸ்டாகிராமில் மிகவும் எதிர்பார்க்க்பட்ட அம்சம் அறிமுகம்.\nஇந்தியாவில பல மில்லியன் மக்கள் இந்த இன்ஸ்டாகிராம் சேவையை மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இன்ஸ்டாகிராம் சேவை. தற்சமயம் இன்ஸ்டாகிராம் நிறுவனம் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது, இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் பொறுத்தவரை மிக அதிகமான ஸ்டோரிகளை பதிவிடுவோர் இனி, அவற்றின் பின்னணியில் மிக எளிமையாக இசையை சேர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை இன்ஸ்டா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவித்து இருக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும் இந்த புதிய வசித இதுவரை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு உங்களின்\nஸ்டோரிகளுக்கு சரியான பின்னனி இசையை சேர்த்து கொடுக்க முடியும் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்பு ஸ்டோரியில் இருந்த ஸ்டிக்கர், போட்டோ, வீடியோ போன்றவற்றை சேர்க்க கோரும் ஐகானுக்கு அடுத்த இடத்தில் இப்போது\nஅப்டேட் செய்யப்பட்ட இந்த மியூசிக் ஐகான் இருக்கிறது. மேலும் பயனர்கள் இதைப் பயன்படுத்தி விருப்பமான இசையை ஸ்டோரியில்\nகுறிப்பாக மியூசிக் ஐகான் கிளிக் செய்தால் உங்களுக்கு விருப்பமான பாடல்களை தேர்வு செய்யமுடியும், பின்பு ஆயிரக்கணக்கான பாடல்கள் அடங்கிய லைப்ரரி இடம்பெற்றுள்ளது. மேலும் இசையை தேர்வு செய்தபின்பு அவற்றை ஃபாஸ்ட் ஃபார்வேர்டு அல்லது ரீவைன்ட் செய்யும் அம்சமும் உள்ளது.\nஇன்ஸ்டாகிராம் செயலியில் போஸ்ட் செய்யும் முன்பு பிரீவியூ செய்யும் வசதி, இசையை தேர்வு செய்து அவற்றை க்ராப் செய்யும் வசதி போன்றவையும் வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த புதிய அப்டேட் ஐபோன் பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில்\nஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் தற்சமயம் மியூசிக் ஸ்டிக்கர் 51நாடுகளில் கிடைக்கிறது. மேலும் மிக அதிமான அளவில்\nஇதை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விரைவில் பல்வேறு புதிய வசதிகள் இன்ஸ்டாகிராம் செயலி கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/dell-announces-xps-duo-12-convertible-ultrabook-at-ifa-will-be-available-at-windows-8-launch.html", "date_download": "2018-07-18T11:00:29Z", "digest": "sha1:IBXKTDS5LMJN7T5B4WGRX7YNUCY3LXUX", "length": 8675, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Dell announces XPS duo 12 convertible UltraBook at IFA, will be available at Windows 8 launch | Dell announces XPS duo 12 convertible UltraBook at IFA, will be available at Windows 8 launch - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐஎப்எ விழாவில் டெல் அறிமுகம் செய்த புதிய அல்ட்ராபுக்\nஐஎப்எ விழாவில் டெல் அறிமுகம் செய்த புதிய அல்ட்ராபுக்\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஜெர்மனியின் பெர்லின் நகரமே கணினி சாதனங்களால் அலங்கரிக்கப்படும் அளவிற்கு அங்கு நடைபெறும் ஐஎப்எ விழாவில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளைப் போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வைக்கின்றனர்.\nஅந்த வகையில் டெல் நிறுவனமும் தனது புதிய அல்ட்ராபுக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த புதிய அல்ட்ராபுக்கிறக்கு எக்ஸ்பிஎஸ் டுவோ 12 என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த அல்ட்ராபுக் கன்வெர்ட்டிபுள் தன்மை கொண்டது.\nஇந்த லேப்டாப்பின் திரை கோர்னிங் கொரில்லா கண்ணாடியால் ஆனது. மேலும் இந்த லேப்டாப் இன்டல் ஐவி பிரிட்ஜ் ப்ராசஸர் அல்லது ஐ7 சிப்பைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.\nஇந்த லேப்டாப் அலுமினியம் மற்றும் கார்பன் பைபர் தகடுகளால் செய்யப்பட்டுள்ளதால் இந்த லேப்டாப் உறுதியாக இருக்கும். மேலும் டெல் லேப்டாப் அருமையான கீபோர்டு, டச்பேட் மற்றும் பேக்லிட் கீகளை கொண்டுள்ளது.\nவிண்டோஸ் 8 இயங்குதளம் களம் இறக்கப்படும் நாளான அக்டோபர் 26ல் இந்த டெல் அல்ட்ராபுக்கும் விற்பனைக்கு வருகிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nஇரகசிய அணு சோதனை காணொளிகளை வெளியிட்ட ஆய்வுக்கூடம்\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/iball-compbook-m500-laptop-launched-starting-rs-16999-018400.html", "date_download": "2018-07-18T10:56:26Z", "digest": "sha1:YYVAGFPXOHRXWGV7MM5QQIAV26ZETEV3", "length": 13173, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப் | iBall CompBook M500 laptop launched starting Rs 16999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nரூ.16,999/- விலையில் ஐபால் நிறுவனத்தின் புதிய மாடல் லேப்டாப்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nமலிவு விலையில் வெளியாகும் ஐபால் காம்ப்புக் மெரிட் ஜி9..\nபட்ஜெட் விலையில் அசத்தலான ஐபால் ஸ்லைடு என்ஸோ வி8.\nஇந்தியா :6000எம்ஏஎச் பேட்டரியுடன் ஐபால் ஸ்லைடு பென்புக் அறிமுகம்.\nஐபால் நிறுவனம் தற்போது புதிய வகை லேப்டாப் ஒன்றை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஐபால் காம்புக் எம்500 என்ற மாடலை கொண்ட இந்த லேப்டாப் இரண்டு வகைகளில் வெளியாகியுள்ளது. ஒன்று விண்டோஸ் 10 ஓஎஸ்-இல் இயங்கும். இதன் விலை ரூ.16,999. இன்னொன்று விண்டோஸ் 10 புரோ ஓஎஸ்-இல் இயங்கும். இதன் விலை ரூ.18,999. இந்த இரண்டு வகை லேப்டாப்புகளும் தொழில் செய்பவர்களுக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள முன்னணி ரீடெயில் கடைகளில் இந்த இரண்டுவித புதிய மாடல் லேப்டாப்புகள் கிடைக்கும்.\nஇந்த மாடல் லேப்டாப்பின் சிறப்பம்சங்கள்\nஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப், 14 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டது. டூயல் கோர் இண்டெல் செல்ரான் பிராஸசர் இதில் வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் 2.4GHz தன்னையுடன் 4 ஜிபி ரேம் கொண்டது. மேலும் இந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப் மிக விரைவில் பூட் ஆகும் வகையில் உள்ளது. மேலும் இந்த லேப்டாப்பில் 32ஜிபி அளவுக்கு ஸ்டோரேஜ் கொண்டது. மேலும் கூடுதல் ஸ்டோரேஜ் வேண்டுமென்றால் 1டிபி வரையிலான எஸ்.எஸ்டி அல்லது ஹார்ட் டிஸ்க் பயன்படுத்தி கொள்ளலாம்.\nஇந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப்பில் இரண்டு யூஎஸ்பி போர்ட்டுக்கள் உள்ளன. மற்றும் ஒரு மினி எச்.டி.எம்.ஐ 1.4ஏ போர்ட், டூயல் ஸ்பீக்கரகள் மற்றும் 38W பேட்டரியும் இதில் அடங்கும். இந்த பேட்டரி மூலம் 5,50 மணி நேரம் லேப்டாப்பை இயக்கலாம். மேலும் இதில் தொடர்ச்சியாக 23 மணி நேரம் ஆடியோவும் கேட்கலாம்\nஇந்த ஐபால் காம்புக் எம்500 என்ற மாடல் லேப்டாப்பில் விண்டோஸ் 10 வெர்ஷன் ஓஎஸ் உடன் ஆண்ட்டி வைரஸ் கண்டுபிடிக்கும் தன்மையும் உண்டு. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் கோர்ட்டானா வசதியும் இதில் உண்டு.\nஇந்த லேப்டாப்பை அறிமுகம் செய்தபோது ஐபால் நிறுவனத்தின் சி.இ.ஓ மற்றும் இயக்குனர் சந்தீப் பரசரம்புரியா அவர்கள் கூறியபோது, 'ஐபால் சாதனங்கள் அனைத்துமே தரமான பொருளாக உருவாக்குவதற்கு முயற்சித்து, அதில் வெற்றி பெற்று வருக��றது, அந்த வகையில் இந்த லேப்டாப் உறுதியானது, எங்கள் மொத்த வாடிக்கையாளர் தளத்திற்கு இசைவான டிஜிட்டல் வாழ்க்கையுடன் உதவுகிறது. ஐபால் காம்பேக் எம் 500 உடன், நாங்கள் தொழில்முறை வேலைகளை சரியாக செய்திருக்கின்றோம். மேலும் வாடிக்கையாளர்கள் இந்த விலைக்கு இவ்வளவு அரிய அம்சங்களுடன் கூடிய லேப்டாப்பை இதற்கு முன்னால் பார்த்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்\nஐபால் காம்புக் மெரிட் ஜி9\nஐபால் காம்பேக் எம் 500 மாடல் லேப்டாப்புடன், காம்பேக் மெரிட் ஜி9 என்ற மாடலும் கடந்த மே மாதம் வெளியானது. இந்த லேப்டாப்பின் விலை ரூ.13,999 ஆகும். இதிலும் இண்டெல் செலிரான் என்3350 பிராஸசர் உள்ளது. மேலும் இந்த மாடல் லேப்டாஅப்பும் விண்டோஸ் 10 ஓஎஸ் மற்றும் கோர்ட்டானா வசதியுடன் உள்ளது. இதேபோன்று இன்னொரு லேப்டாப் பட்ஜெட் விலையில் வெளிவரவுள்ளது.\nஎன்னதான் பட்ஜெட் விலையில் இந்த லேப்டாப்புகள் கிடைத்தாலும் இதன் தரம், உழைப்பு ஆகியவற்றை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nகுற்றம் நடைபெறும் முன் கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி ஃபேஸ் ரீடிங் ஏஐ டெக்னாலஜி.\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய “Shortcuts” அப்ளிகேசன் பயன்படுத்தும் முறை.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/tata-docomo-launch-facebook-phone-aid0198.html", "date_download": "2018-07-18T11:00:12Z", "digest": "sha1:VKOQKBBGIX3TMB6MZK32VUE55VXEBLZW", "length": 9977, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tata Docomo to launch Facebook phone | ஃபேஸ்புக் வசதியுடன் வரும் டாட்டா டோக்கோமோ மொபைல்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஃபேஸ்புக் வதியுடன் புதிய போனை அறிமுகப்படுத்தும் டாடா டோக்கோமோ\nஃபேஸ்புக் வதியுடன் புதிய போனை அறிமுகப்படுத்தும் டாடா டோக்கோமோ\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nபேஸ்புக் அதிரடி: பிளாக் செய்யப்பட்ட பெயர்கள் நீக்கம்.\nமெசன்ஜர் ஸ்டோரிக்களை அனைவரிடம் இருந்தும் ஹைடு செய்வது எப்படி\nநிரந்தரமாக ஃபேஸ்புக்-ஐ டெலீட் செய்வது எப்படி\nஃபேஷனாகி வரும் பேஸ்புக் வசதியை கொடுக்க இருக்கிறது டாட்டா டோக்கோமோ. இன்றளவில் இள���ஞர்கள் தான் அதிகமாக பேஸ்புக் வசதியினை பயன்படுத்துகின்றனர்.\nஆனால் மொபைலிலேயே அந்த வசதி கிடைக்கும் என்றால் அனைவரும் தங்களது நண்பர்களுடன் எளிதாக சாட்டிங்கும், போட்டோ ஷேரிங்கும் செய்ய முடியும். இந்நிறுவனம் வெளியிட இருக்கும் இந்த மொபைலின் முக்கிய அம்சமே பேஸ்புக் வசதிதான்.\nஇதில் \"எஃப்\" என்ற பட்டன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பட்டனை அழுத்தினால் போதும், சுலபமாக ஃபேஸ்புக் பக்கத்துக்குள் நுழைந்துவிடலாம். நிச்சயம் இந்த வசதி வாடிக்கையாளைக் குதூகலப்படுத்தும். இதனால் எளிதாக பேஸ்புக்கில் எந்த தகவல்களையும் உடனுக்குடன் அப்டேட் செய்ய முடியும்.\nஇந்த புதிய மொபைல் 2.4 இஞ்ச் திரை வசதி கொண்டதாகவும், டைப் செய்வதற்கு எளிதாக இருக்க கியூவர்டிக் கீப்பேட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் இருக்கும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது.\nசாதாரன மொபைலில் புகைப்படம் எடுப்பதற்கும் இந்த ஃபேஸ்புக் வசதி கொண்ட மொபைலில் புகைப்படம் எடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஏனென்றால் இதில் உள்ள 2.0 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் துல்லியமான புகைப்படங்கள் எடுத்து, உடனடியாக ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்து மகிழலாம்.\nபுளூடூத், எப்எம் ரேடியோ, மீடியா ப்ளேயர் போன்ற வசதியினையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். சோஷியல் நெட்வொர் வசதிக்குன்டான அனைத்து சேவைகளையும் பெற முடியும்.\nஇதனுடைய விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் டாட்டா டோக்கோமோ குறைந்த விலையில் இந்த மொபைலை வெளியிடும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஃபேஸ்புக் வசதி கொண்ட இந்த மொபைல் அடுத்த மாதத்திலேயே ஆச்சரயமூட்டும் வகையில் ரூ.2,500 விலையில் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாகக் கூறப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.10000/-விலையில் அசத்தலான ஒப்போ ஏ3எஸ் அறிமுகம்.\nஜெய்ஹிந்த் எஸ்1 செயற்கைக்கோள் ரெடி: கெத்து காட்டிய சென்னை மாணவர்கள்.\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coteetirupur.blogspot.com/2014/03/", "date_download": "2018-07-18T10:13:32Z", "digest": "sha1:BVWG4UXICPQHS5MLKM3LM2FBWYWO2BDY", "length": 2953, "nlines": 58, "source_domain": "coteetirupur.blogspot.com", "title": "COTEE TIRUPUR: March 2014", "raw_content": "\nபொதுத்துறை பாதுகாத்��ிட... இடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..\nஇடதுசாரி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்..\nமின் ஊழியர் மத்திய அமைப்பு அறைகூவல்...\nதமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) இரண்டுநாள் பொதுக்குழு கூட்டம் நெல்லையில் மார்ச் 15, 16 தேதிகளில் நடைபெற்றது.\nஇக்கூட்டத்தில் அமைப்பின் தலைவர் கே.விஜயன், பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன், பொருளாளர் ஈ.அந்தோணி, துணைப் பொதுச் செயலாளர்கள் கே.ரவிச்சந்திரன், எஸ்.ராஜேந்திரன், எம்.வெங்கடேசன் மற்றும் 300க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இப்பொதுக்குழுவை சிஐடியு மாநிலத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவரான அ.சவுந்தரராசன் துவக்கி வைத்துஉரையாற்றினார்.\nபொதுத்துறை பாதுகாத்திட... இடதுசாரி வேட்பாளர்களை வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/10/3.html", "date_download": "2018-07-18T10:37:32Z", "digest": "sha1:BV235ZXUYSGMQPT2QPUP756BCNXHDPTN", "length": 32360, "nlines": 207, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: கல்லூரிச் சாலை ராகிங் நொ 3", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nஇந்த பதிவைப் படிக்கும் முன் பெரிய மனுசன் ராகிங் 2 பதிவை படித்தால் தொடர்ச்சியாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.\nஎன் நண்பர்கள் கூறியது போல நான் ஒரு பெண்ணை ராகிங் செய்ய முடிவு எடுத்தேன். ஆனால் என்ன பிரச்சனை என்றால் அங்கு பெரும்பாலும் அந்த பள்ளியில் படித்த பெண்கள்தான். நான் டீச்சர் தம்பி என்பது அனைவருக்கும் தெரியும். ஆதலால் நான் எதாது செய்யப் போய் அது எங்க அக்காவின் பேரைக் கெடுப்பது போல் ஆகிவிடக்கூடாது. எனக்கு இதுதான் பிரச்சனை அந்த ஊரில் எல்லாரும் ஒரு விதத்தில் எங்க அக்காவிற்கும் என் அண்ணாவிற்கும் தெரிந்தவர்கள். நான் எதாது தப்பு செய்தால் என் பெயருடன் இவர்கள் பெயரும் கெடும், நான் நாம் நல்ல பெயர் எடுக்கவில்லை என்றாலும் அவர்கள் எடுத்த பெயரைக் கெடுக்ககூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன், இந்த ஓரு காரணத்தினால் தான் என் நண்பர்கள் அனைவரும் புகை, பீர் அடித்த போதும் நான் கல்லூரி இறுதியாண்டு வரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனாக இருந்தேன். நிலமை இப்படியிருக்க நான் ராகிங் பண்ணி அவர்கள் மிஸ் உ���்க தம்பி இதை சொன்னார்னு சொல்லிட்டா நான் அவர்கள் முகத்தில் முழிப்பது சிரமம். இரண்டாவது பிரச்சனை இது பெண்களை ராகிங் செய்வது அவர்கள் முகம் வாடினாலே அல்லது அழுதுவிட்டாலே எனக்கு சாப்பாடு இறங்காது. ஆதலால் இந்த இரண்டு பிரச்சனைகளையும் நான் அமாராவதி ஆத்துமேட்டில் தனியாக உக்காந்து யோசித்து, சரி யாரது ஒரு தெரியாத வெளி ஊரு பெண்ணை, அவள் மனம் நேகாதவாறு ராகிங் செய்வது( நீ அழகா இருக்க, இந்த டிரஸ் நல்லா இருக்கு, உன் வாய்ஸ் நல்லா இருக்கு பாடத்தெரியுமா) என்று கிண்டல் செய்யலாம் என்று முடிவு செய்தேன். இது புகழ்ச்சியாவும் இருக்கும், நண்பர்களுக்கு கிண்டல் பண்ண மாதிரியும் இருக்கும். ஆனால் யாரைக் கிண்டல் செய்வது என்று தெரியவில்லை.\nஅப்போதுதான் அவளைப் பார்த்தேன், அவள் பெயர் அனிதா, குஜராத்தி பெண், நல்ல கலரா இருப்பா, முகம் ரொம்ப அட்ராக்டிவ் என்று சொல்ல முடியாவிட்டால் கூட அழகாய் இருப்பாள். அவள் எங்க கல்லூரி வந்து பத்து நாள்தான் ஆகின்றது. நான் ஏற்கனவே ஒரு பெண்ணை லவ் லவ்வுனு லவ்வுதால் எனக்கு அவள் மீது காதல் இல்லை என்றாலும் ஒரு ஈர்ப்பு இருக்கும். அவள் கலருக்கு ஏற்ற சுடிதாரில் கையில் மார்பில் அனைத்த புத்தகதுடன் குனிந்த தலையுடன் போவாள். அவள் வகுப்பில் கூட அமைதியாய் இருப்பாள் நல்ல பெண் என்று தகவல் சேகரித்தேன். நான் கல்லூரிக்குள் வந்த பத்து நாளும் அவள் வந்தால் அவள் தலை மறையும் வரை பார்த்துக்கொண்டு(ஜொள்ளு) இருப்பேன். அந்த பத்து நாளில் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தது இரண்டு அல்லது மூன்று முறைதான். எனவே அனிதாவைக் கிண்டல் செய்வது என முடிவு செய்தேன். பின் அவள் இந்திக்கார பெண் என்பதால் இந்தியில் அவளை கிண்டல் செய்யலாம், என் நண்பர்களுக்கும் இந்தி தெரியாததால் வசதியாக இருக்கும் என பிளான் பண்ணி, எனக்கும் இந்தி தெரியாததால் என் உறவினன்,நண்பன் கோவிந்தராஜ் என்ற குட்டியிடம் போய் நீ ரொம்ப அழகாய் இருக்க, எனக்கு பிடிச்சு இருக்கு என்பதற்கு இந்தியில் என்ன சொல்வது என்று ராகிங் விசயத்தை சொல்லாமல் கேட்டேன். அவன் நான் ல்வ்வும் பெண்ணிடம்தான் சொல்லப் போகின்றேன் என்று நினைத்து என்னிடம் சொல்லிக்கொடுத்தான். நான் அதை ஆஞ்சநேயர் சுலேகம் மாதிரி உருப்போட்டு மனப்பாடன் செய்து,பின் மறுனாள் காலை என் நண்பர்களுடன் நின்று இருந்த போத�� வந்த அனிதாவிடம் நான் ஒன் மினிட் அனிதா என்று கூப்பிட்டு இந்தி சுலேகத்தை சொன்னேன்.\nஅவள் ஸாக் ஆகி ஒரு நிமிடம் என்னை முறைத்துப் பார்த்து போய்விட்டாள். அவள் முகம் குங்குமம் மாதிரி சிவந்து போய்விட்டது. அவள் மூக்கு நன்றாக சிவந்துவிட்டது. நானும் நண்பர்கள் என்ன சொன்னாய் என்று கேட்டதற்கு நான் கிண்டல் பண்ணினேன் என்று மட்டும் சொல்லிவிட்டு வகுப்புக்கு போய்விட்டேன். மனசுக்குள் பயம் அடித்துக்கொண்டாலும் காட்டிக்கொள்ளவில்லை.\nஅன்று மதியம் முதல் பீரியட் போது எங்கள் கல்லூரியின் உதவியாளர் ஒருவர் வந்து என்னை கல்லூரி மேலாளர் அவர் அறைக்கு அழைப்பதாக கூறினார். அப்போது பாடம் நடத்திக் கொண்டு இருந்த ஸ்டான்லி ஸேவியர் இளங்கோ என்ற என் அண்ணனைப் போல் பழகும் அவர் முகம் மாறி என்ன ஆச்சு யாரையாது கிண்டல் செய்தயா என்று கேட்டார் நான் இல்லை என்று கூறிவிட்டு உதவியாளரைப் பின் தொடந்தேன். பயம் வயிற்றைப் பிசைந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு போனேன். அங்கு அனிதா அவர் முன் நின்று இருந்தாள். அவள் முகமும் ஒன்றும் புரியாமல் நின்றது எனக்கு புரிந்தது. மேலாளர் போன் பேசிக்கொண்டு இருந்ததால் எனக்கோ பிளான் பண்ண சர்ந்தப்பம் கிடைத்தது, நான் அவளை என்ன என்று ஜாடையில் கேக்க அவள் தெரியவில்லை என்று கையசைத்தாள். எனக்கு பயம் என்ன என்றால் இந்த மேலாளர் மனேகர் என் அக்காவுடன் வேலை பார்க்கும் ஒரு டீச்சரின் கனவர், அவர் இதைப் பத்தி டீச்சரிடம் சொன்னால் அக்காவிற்கு தெரிந்து என் மானம் போய்விடுமோ என்ற பயம். அந்த பள்ளி டீச்சர்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேனை வைத்துவிட்டு அனிதாவிடம் இவன் உன்னை ராகிங் செய்தானா என்று கேக்க அனிதா இல்லை என்பதுபோல் தலை அசைத்தாள். அவர் என்னிடம் நீ இவளை ராகிங் செய்தாயா என்று கேக்க நான் இல்லை என்று எனக்கு பிடிக்காத பொய்யை சொன்னேன். வேறு வழியில்லை என் சர்ந்தப்பம் அப்படி ஆகிவிட்டது. பின் அவர் இரண்டு பேரும் இல்லை என்று சொன்னிர்கள் ஆனால் இவர்(உதவியாளர்) நீ கிண்டல் செய்தாய் என கூறுகிறார் என்றார். என்ன உன்மையைச் சொல்லுங்கள் என்று அதட்டலாக கேட்டார். எனக்குப் புரிந்தது அனிதா புகார் செய்யவில்லை என்றும், ராகிங் தடுக்க போட்டியிருந்த உளவாளி அந்த உதவியாளர் தான் போட்டுக் கொடுத்துருக்கின்றான் என புரிந்துகொண்டேன். உடனே நான் சமயேசிதமாக கடகடவென அந்த பொய்யை சொன்னேன். அது என்னனா சார் அனிதா என் குடும்ப நண்பி, நான் அவளிடம் இந்தியில் பேசினேன், இந்தி புரியாத உதவியாளர் அதை கிண்டல் செய்வதாக நினைத்துவிட்டார் என்று ஒரே அடியாக கதைவிட்டேன். அவர் அனிதாவிடம் இது உன்மையா இவனை உனக்கு தெரியுமா என்று கேக்க அவள் அப்பாவியா முகத்தை வைத்துக்கொண்டு யெஸ் சார் என்றாள். மேலாளர் சுதாகர் உன்னைப் பத்தி எனக்கு நல்லா தெரியும் நீ நல்ல பையன் இருந்தாலும் கேக்க வேண்டியது என் கடமை என்றும், இது இருபாலர் கல்லூரி நீங்கள் நண்பர்கள் என்றாலும் கல்லூரிக்குள் இப்படி பேசுவது மற்றவர்கள் தவறாக நினைக்கூடும் ஆகவே இப்படி செய்யாதீர்கள் என்றார். நானும் சரிங்க சார் என்று நல்ல பிள்ளையாக கூறினேன். அவர் ஒகே நீங்க வகுப்புக்கு செல்லுங்கள் என கூறினார். நானும் அனிதாவும் வெளியில் வந்து கல்லூரியின் தண்ணிர் குடிக்கும் இடத்தில் நான் அனிதா ரொம்ப தாங்க்ஸ் என்றேன். என்னை காட்டி கொடுக்காமல் இருந்ததுக்கு தாங்க்ஸ் என்று சொன்னேன். என் நண்பர்கள் கட்டயத்தில்தான் உன்னை கிண்டல் பண்ணினேன் என்று சொல்லி முடித்தேன். என்னை நிமிந்து பார்த்த அவள் அது சரி அதுக்காக நீங்க அப்பிடியா சொல்லுவீங்க என்றாள்.\nநான் அதிர்ச்சியாகி என்ன அனிதா நான் நீ ரொம்ப அழகா இருக்க, உன்னை எனக்கு பிடித்து இருக்கு என்றுதான சொன்னேன் என்றேன். அவள் என்னை கலவரம் ஆக பார்த்து அப்பிடியா சொன்னிங்க \" நீ குரங்கு மாதிரி இருக்க உன்னை எனக்கு பிடிக்கலைதான் சொன்னிங்க என்றாள். எனக்கு என் நண்பன் பண்ணிய உட்டாலக்கடி வேலை புரிந்து, நான் சாரி அனிதா எனக்கு உன்மையில் இந்தி தெரியாது, என் நண்பனிடம் கேக்க அவன் இப்படி சொல்லிக் கொடுத்தான் என்று உன்மையச் சொன்னேன். அதுக்கு அவள் இந்தியில் \" தும் ஸே பகுத் பாகல் ஹே, மே ஸே பகுத் குஸி ஹே என்று சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டு ஓடிப்போய்விட்டாள். நான் வகுப்புக்கு போய்விட்டு மாலையில் என் நண்பனை கொலை வெறியுடன் சந்திக்கச் சென்றேன். அவனிடம் இப்படி பண்ணிட்டையே என்று நடந்தை கூற அவன் நீ லவ்ஸ் பண்ற பெண்ணுகிட்ட தான் சொல்லுவ அதனால உன்ன காலாய்க்க சொன்னன். எததாது பிரச்சனைனா அவ கிட்ட சொல்லி சமாதனம் பண்ணலாமுன்னு இருந்தன் (என் லவ்ஸ் அவனுக்கு ���ுடும்ப நண்பி) நீ எங் கிட்ட விளக்கமா சொல்லி கேக்கலாம் இல்ல என்றான். நான் அனிதா சொன்னதைக் கூறி விளக்கம் கேக்க அவனும் நீ ரொம்ப திருடன் எனக்கு ரொம்ப சந்தொசம் என்றான். நானும் அப்படியா என்று கூறினேன். அவன் எனக்கு சொல்லிக் கொடுத்த இந்தி என்ன தெரியுமா தும் ஸே பந்தர் ஹே. அச்சா நஹி என்று.\nபின் குறிப்பு: அதற்கு அப்புறம் கல்லூரி முடியும் வரை அனிதா எனக்கு நல்ல நண்பி, எப்போது பார்த்தாலும் புன்னகைப்பாள். என் கல்லூரி முடிவுகள் வந்து நான் முதல் வகுப்பில் பட்டம் பெற்ற செய்தி கேட்டு என் டிபார்ட்மெண்ட் வாசலை விட்டு வந்த போது லைப்ரரி வாசலில் இருந்த அனிதா புன்னகைத்தாள். நான் அனிதா நான் முதல் வகுப்பில் பட்டம் பெற்றுவிட்டேன் என முதலில் கூறியது அனிதாவிடம் தான். அவளும் எனக்கு வாழ்த்துக் கூறி மேல என்னப் போறிங்க என்று கேக்க நான் முதுனிலைப் பட்டம் படிக்கப் போறேன் என்றேன். அவளும் ரொம்ப நல்லது வாழ்த்துக்கள் என்றாள். அதுதான் நான் அனிதாவை கடைசியாகப் பார்த்தது. ஆனாலும் அவளின் நினைவுகள் இன்னமும் இருக்கு. நன்றி.\nPosted by பித்தனின் வாக்கு at 5:29 PM\nமுழுதும் பொறுமையாக வாசித்தேன்.உங்களின் குறும்பு அன்பான ஒரு நட்பைத்தானே தேடித்தந்தது.நல்லதுதானே.அந்தந்த வயதுகளின் அந்தந்தச் சந்தோஷங்கள் கட்டுப்பாட்டோடு இருக்கிறதும் சந்தோஷம்தான்.\nசுதாண்ணா.. நீங்க ரொம்ப நல்லவர் சுதாண்ணா... அவ்வ்வ்வ்வ்வ்....\n ஒண்ணில்ல ரெண்டு காரணம் இருக்கு...\n//நான் கல்லூரி இறுதியாண்டு வரை எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவனாக இருந்தேன்.//\n// அவர்கள் முகம் வாடினாலே அல்லது அழுதுவிட்டாலே எனக்கு சாப்பாடு இறங்காது.//\nநன்றி ஹேமா, நன்றி சுசி, தங்களின் பின்னூட்டங்கள் எனக்கு நிறைய தூண்டுதலைத் தருகின்றன.\nஎழுதும் ஆர்வத்தையும் தூண்டிவிடுகின்றன. மிக்க நன்றி.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் ���ொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசாலாப் பொரியும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lksthoughts.blogspot.com/2008/07/", "date_download": "2018-07-18T10:40:06Z", "digest": "sha1:W35AGEDXJLHNG2WREJ4RPQPX7HO4AKGU", "length": 14893, "nlines": 330, "source_domain": "lksthoughts.blogspot.com", "title": "எல்கே : July 2008", "raw_content": "\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் செவ்வாய், ஜூலை 22, 2008 3 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் சனி, ஜூலை 19, 2008 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வியாழன், ஜூலை 10, 2008 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇது சிரிக்க மட்டும் (1)\nஎக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் (2)\nசொந்த மண் IX (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள் (1)\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஎளிய முறை கார்ன் சாலட்\nஎன்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://naanpattalathukaran.blogspot.com/", "date_download": "2018-07-18T10:05:58Z", "digest": "sha1:66MFKRFVTGXPMTKYNV5TM2JBIOM6KAV6", "length": 2373, "nlines": 18, "source_domain": "naanpattalathukaran.blogspot.com", "title": "பட்டாளத்துகாரன்", "raw_content": "\nஞாயிறு, 13 ஜனவரி, 2013\nநான் இராணுவத்தில் பணிபுரியும் சாதாரண சிப்பாய் தம்பி மிகுந்த பயத்துடன் வந்திருக்கேன். இதுவரை blog படிப்பதோடு சரி வேற எதும் எனக்கு தெரியாது இருந்தாலும் என்னோட காஷ்மீர் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசை அதான் இந்த விபரீத முயற்ச்சி ஏதாவது தவறுகள் இருந்தால் மன்னித்து அதை சரிசெய்ய அறிவுரைகளையும் அவகாசமும் தந்து இந்த தம்பியை ஊக்கபடுத்துங்கள் நன்றி\nஇடுகையிட்டது நான் பட்டாளத்துகாரன் நேரம் பிற்பகல் 8:41 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉங்களுக்கு. நல்லதை கற்றுகொடுக்க. அல்ல உங்களிடமிருந்து. நல்லதை கற்றுகொள்ள ஆசைபடும் சிப்பாய். தம்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravusu.com/cut-songs/item/561-pondattee-aathora-perazhagi-cut-songs-golisoda-2-2018.html", "date_download": "2018-07-18T10:46:10Z", "digest": "sha1:K2UEZVZ2P5HWHUPBLR27XKAOJIGRBB6J", "length": 5928, "nlines": 132, "source_domain": "ravusu.com", "title": "Cut Songs - Pondattee (Aathora Perazhagi) Cut Songs - Golisoda 2 (2018)", "raw_content": "\nஉள்ள உணரறேன் நான் காதல\nபோல மணக்குற என்ன இழுக்குற நீ போகயில\nஉன் கூட்டுல ஒரு குருவிதான்\nஎன்னை ஏண்டி பாத்துப் போற\nகூட்டிக் கொஞ்சம் கழிச்சுப் பாத்தா\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி\nஎன் மனசில் உன் மனச இப்ப சோடி சேர்க்கிறீயே..\nஅட ஒண்டிக்கட்ட ஒண்டிக்கட்ட நான் தான்\nதாயக்கட்ட போல வந்து நீ தான்\nஎன் மனசில் உன் மனச இப்ப சோடி சேர்க்கிறீயே..\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி\nஎன் மனசில் உன் மனச இப்ப சோடி சேர்க்கிறீயே..\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி\nஎன் மனசில் உன் மனச இப்ப சோடி சேர்க்கிறீயே..\nஎன் பொண்டாட்டி நீ பொண்டாட்டி நீ தாண்டி\nஎன் மனசில் உன் மனச இப்ப சோடி சேர்க்கிறீயே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3-", "date_download": "2018-07-18T10:05:06Z", "digest": "sha1:5YKRJFSJXQTM3PX3UNXZYEXNJBDK5ENY", "length": 5688, "nlines": 104, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதாய்லாந்து புத்தமதத் துறவிகளைச் சந்திக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்\nதாய்லாந்து புத்தமதத் துறவிகளைச் சந்தித்த திருத்தந்தை\nபுத்தர்களும், கிறிஸ்தவர்களும் ஒருவர் ஒருவருடைய ஆன்மீக பாரம்பரியத்தை உளமார மதிப்பதில் வளரவேண்டும் என்பதே தன் விருப்பம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னை சந்திக்க வந்திருந்த புத்தமதப் துறவிகளிடம் கூறினார். தாய்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்திருந்த புத்தமதத் துறவிகளை, மே 16\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nபுதியதொரு துவக்கத்திற்கு தேர்தல்கள் வழிவகுக்கட்டும்\nமக்களின் நம்பிக்கையிழந்த அரசு பதவி விலகட்டும் - கர்தினால்\nமுன்னறிவிப்பு ஏதுமின்றி, திருத்தந்தை நடத்திவைத்த திருமணம்\nபுதுமைகள் : பார்வை பெறுதலும், பார்வை இழத்தலும் – பகுதி 2\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nபஹ்ரைன் தலைநகரில் எழுப்பப்படும் புதிய பேராலயம்\nஎதிர்மறை பாகுபாடுகளை அகற்ற சமுதாயத்திற்கு இளையோரின் அறைகூவல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilus.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-228", "date_download": "2018-07-18T10:37:59Z", "digest": "sha1:IVFGFBSYPRIDLK2SQLEY532C53SOK5L7", "length": 3014, "nlines": 89, "source_domain": "tamilus.com", "title": " திரைஜாலம்: எழுத்துப் படிகள் - 228 | Tamilus", "raw_content": "\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 228\nhttp://thiraijaalam.blogspot.in - எழுத்துப் படிகள் - 228 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங���களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,4) கமலஹாசன் கதாநாயகனாக நடித்தது.\nஎழுத்துப் படிகள் - 228 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.\n4. நான் வாழ வைப்பேன்\n5. சித்தூர் ராணி பத்மினி\nஎழுத்துப் படிகள் சினிமா All\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 228\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 227\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 229\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 230\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 231\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 232\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 233\nதிரைஜாலம்: எழுத்துப் படிகள் - 234\nதிரைஜாலம்: சொல் வரிசை - 187\nதிரைஜாலம்: சொல் அந்தாதி - 100 (ஸ்பெஷல்)\nதிரைஜாலம்: சொல் வரிசை - 188\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=137620", "date_download": "2018-07-18T10:53:16Z", "digest": "sha1:N2ETMZWFVXRBXCUJ4JZMHBF2ME6R2WZD", "length": 5450, "nlines": 102, "source_domain": "www.b4umedia.in", "title": "Maniyar Kudumbam Audio Launch & Trailer Launch Event Images & Cast ,Crew News – B4 U Media", "raw_content": "\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nகோவில்பட்டியீல் தமிழ் விவசாயிகள் சங்க தென்மண்டலம் 2 வது. விவசாயிகள் மாநில மாநாடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\n2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/26/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-733685.html", "date_download": "2018-07-18T10:53:03Z", "digest": "sha1:5SEM6EAQDBYCIPPXO2ERAJG2FCHEVFUS", "length": 9456, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் கோயல் தலைமையில் பாஜக குழு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nசட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள விஜய் கோயல் தலைமையில் பாஜக குழு\nதில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, பிரதேச தலைவர் விஜய் கோயல் தலைமையில் 17 பேர் கொண்ட தேர்தல் குழுவை பாஜக நியமித்துள்ளது. 54 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவையும் நியமித்துள்ளது.\nஇது தொடர்பாக விஜய் கோயல் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:\nசட்டப்பேரவைத் தேர்தல் குழுவில் பேரவை எதிர்கட்சித் தலைவர் விஜய் மல்ஹோத்ரா, ஒ.பி. கோலி, மங்கேராம் கர்க், ஹர்ஷ் வர்தன், விஜேந்தர் குப்தா, ஜகதீஷ் முகி, லால் பிகாரி திவாரி, நந்த் கிஷோர் கர்க், யோகேந்திர சந்தாலியா, பிரவேஷ் வர்மா, ஆர்.பி. சிங், ரமேஷ் பிதூரி, ஷிகா ராய், ஜெய் பிரகாஷ், விஜய் சர்மா, சுதா சர்மா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.\nசட்டப்பேரவைத் தேர்தல் குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தில்லி மாநகராட்சி முன்னாள் மேயர் ஆர்த்தி மெஹ்ரா, வாணி திரிபாதி, ஷியாம் ஜாஜு, அனில் ஜெயின், அப்துல் ரஷீத், ராஜேஷ் கெலாட், பூனம் ஆசாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஒருங்கிணைப்புக் குழு: சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள, தேர்தல் குழு, சிறப்பு அழைப்பாளர்கள் அடங்கிய மையக் குழு அக்கட்சியின் பிரதேச தலைவர் விஜய் கோயல் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தில்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானா, மேயர்கள் ஆசாத் சிங் (வடக்கு தில்லி), சரிதா செüத்ரி (தெற்கு தில்லி), ராம் நாராயண் தூபே (கிழக்கு தில்லி) மற்றும் ராம்கிஷண் சிங்கல், ராஜேஷ் கெலாட், சஞ்சய் சுர்ஜன், சுபாஷ் ஆர்யா, மகேந்தர் நாக்பால், பி.பி. தியாகி, வடக்கு தில்லி முன்னாள் மேயர் மீரா அகர்வால் உள்ளிட்ட 54 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nதொண்டர்களுக்கு வேண்டுகோள்: இதுகுறித்து தில்லி பிரதேச கட்சியின் பொறுப்பாளாரான நிதின் கட்கரி வெளியிட்ட அறிக்கை:\nதில்லியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளை விரைவாகத் தொடங்குவதற்கு வசதியாக தேர்தல் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nதேர்தல் தயாரிப்பு பணிகளையும், காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகப் பிரசாரப் பணிகளையும் தேர்தல் குழுவுடன் ஒருங்கிணைந்து பாஜக தொண்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று அதில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nகிழக���கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nவெள்ளத்தில் சிக்கிய குடும்பத்தை மீட்ட பொதுமக்கள்\nப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை சரிவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122204/news/122204.html", "date_download": "2018-07-18T10:55:13Z", "digest": "sha1:LITXT4LRZJQLXR6PWSGMPC47LN4GXH43", "length": 6737, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "துஸ்ப்பிரயோகத்திற்கு இலக்கான சிறுமியை அடித்து துன்புறுத்திய பொலிஸார்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதுஸ்ப்பிரயோகத்திற்கு இலக்கான சிறுமியை அடித்து துன்புறுத்திய பொலிஸார்…\nபாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட தமிழ் சிறுமியை பொலிஸார் தாக்கிஅச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nஅண்மையில் ஹப்புத்தளை பிரதேசத்தில் 14 வயதான சிறுமியொருவர் பாலியல் வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\n14 வயதான தமிழ் சிறுமியை , 29 வயதான பஸ் சாரதி ஒருவர் பாலியல்வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.\nஇந்த சம்பவத்தை பொலிஸார் மூடி மறைக்க முயற்சித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nசட்ட வைத்திய அதிகாரியின் விசாரணையின் போது உண்மைகளை வெளிப்படுத்த வேண்டாம் எனபெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த சிறுமியை அச்சுறுத்தி தாக்கியதாகத்தெரிவிக்கப்படுகிறது.\nதாக்குதல்கள் , அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது குறித்த சிறுமி கடத்தல் மற்றும் பாலியல்வன்கொடுமை பற்றிய விபரங்களை சட்ட வைத்திய அதகாரியிடம் அம்பலப்படுத்தியுள்ளதாகஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nஒரே நாளில் குறித்த சிறுமி இரண்டு தடவைகள் பாலியல் ரீதியாக வன்கொடுமைக்குஉட்படுத்தப்பட்டுள்ளார்.\nஇந்த விபரங்களை வெளியிட்டால் குடும்பத்தையே இல்லாமல் செய்து விடுவதாக பெண் பொலிஸ்உத்தியோகத்தர் அச்சுறுத்தியுள்ளார்.\nஇந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரின் நடவடிக்கை உரிய முறையில் விசாரணை செய்யப்படவேண்டுமென ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/12/5-5.html", "date_download": "2018-07-18T10:45:20Z", "digest": "sha1:EPRHCTCHHTARVKKUYQORCWBLWB7BMU7L", "length": 16715, "nlines": 32, "source_domain": "www.tnpscworld.com", "title": "5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி", "raw_content": "\n5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி\n5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி ராணுவ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு | 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது. அக்னி ஏவுகணைகள் ராணுவத்தின் பயன்பாட்டுக்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்ட நிறுவனம் பல்வேறு ஏவுகணைகளை தயாரித்து அவற்றை பரிசோதித்து வருகிறது. குறிப்பாக நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி ரக ஏவுகணைகளை வெற்றிகரமாக பரிசோதித்து ராணுவத்தில் இணைத்தும் இருக்கிறது. தற்போது அக்னி-1 (700 கி.மீ. இலக்கு), அக்னி-2 (2 ஆயிரம் கி.மீ. இலக்கு) அக்னி-3 மற்றும் அக்னி-4 (2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரையிலான இலக்கு) ஆகிய ஏவுகணைகள் இந்திய ராணுவத்திடம் உள்ளன. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணையை தயாரித்து சோதனையில் ஈடுபடுத்தும் பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தது. நேற்று 4-வது மற்றும் நிறைவு கட்ட சோதனை ஒடிசா மாநிலம் பலாசோர் கடற்கரை அருகே உள்ள அப்துல்கலாம் தீவில் நடத்தப்பட்டது. துல்லியமாக தாக்கியது இந்த ஏவுகணை முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்திலேயே தயாரானது ஆகும். இதனால் இந்த ஏவுகணை செலுத்துவதை காண்பதற்காக அப்துல்கலாம் தீவுக்கு ஐதராபாத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு ஆய்வகம் உள்ளிட்ட பல்வேறு ராணுவ ஆய்வகங்களின் 100-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் வந்திருந்தனர். அவர்களின் முன்னிலையில் நேற்று காலை 11.05 மணி அளவில் அங்குள்ள ஒருங்கிணைந்த ஏவுதள மையத்தில் இருந்து நடமாடும் லாஞ்சர் மூலம் அக்னி-5 ஏவுகணை சோதனை செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை செலுத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இந்திய பெருங்கடல் பகுதியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. அப்போது ராணுவ விஞ்ஞானிகள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கரவொலி எழுப்பினர். முன்னதாக சோதனைக்காக ஏவுகணை செல்லும் பாதையில் உள்ள பல நாடுகள் உஷார்படுத்தப்பட்டன. அதிநவீன தொழில்நுட்பம் அக்னி-5 ஏவுகணை 17 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலம், 50 டன் எடையும் கொண்டது. இதில் சுமார் ஒரு டன் அளவிற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இது தரையில் இருந்து கிளம்பிச் சென்று தரைவழி இலக்கைத் தாக்கும் ஏவுகணை ஆகும். இந்த ஏவுகணையில் தேவைக்கு அதிகமான வழிகாட்டுதல் அமைப்பு, சக்திவாய்ந்த என்ஜின்கள், மிகத் துல்லியமாக இலக்கைத் தாக்கி அழிக்கும் முறை, விரைந்து செல்லும்போது கோளாறு ஏற்பட்டால் அதை கம்ப்யூட்டர் உதவியுடன் கண்டுபிடித்து தானாகவே சரி செய்து கொள்ளுதல் ஆகிய அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. 4-வது நாடு இத்தகைய நவீன தொழில் நுட்பமும் மற்றும் 5 ஆயிரம் கி.மீ. தூர இலக்கை தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் தான் உள்ளன. 3-வது கட்ட பரிசோதனையின் போதே இந்த நாடுகளின் வரிசையில் இந்தியா 4-வது நாடாக இணைந்து விட்டாலும் தற்போது இன்னும் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தை அக்னி-5 ஏவுகணை கூடுதலாக பெற்றிருப்பது சிறப்பம்சம் ஆகும். அக்னி-5 ஏவுகணையின் மூலம் சீனாவின் வடமேற்கு எல்லைப் பகுதியையும், ஐரோப்பா கண்டத்தின் பெரும்பகுதியையும் தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு அக்னி-5 ஏவுகணையின் நிறைவுகட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி ஆகியோர் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளை வெகுவாக பாராட்டி உள்ளனர். ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில், \"அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது நமது ராணுவ வலிமைக்கும், ஒடுக்கும் திறனுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது\" என்றார். பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியில், \"நமது விஞ்ஞானிகள் இதற்காக கடும்பணி ஆற்றி இருக்கின்றனர். இதற்காக ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்யும் சாதனை. இதனால் நமது ராணுவத்தின் திறன் இன்னும் வலுப்பட்டு இருக்கிறது\" என்று கூறி இருக்கிறார்.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t28213-topic", "date_download": "2018-07-18T10:55:46Z", "digest": "sha1:4S3QAUZUAWZGFQFYGJCQSCQSQJOD5WWH", "length": 14957, "nlines": 101, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "கேரளாவில் போராட்டக் குழுவினர் இடையே கருத்து வேறுபாடுபீ", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nகேரளாவில் போராட்டக் குழுவினர் இடையே கருத்து வேறுபாடுபீ\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nகேரளாவில் போராட்டக் குழுவினர் இடையே கருத்து வேறுபாடுபீ\nகேரளா மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதற்கு ஆதரவாக போராடும் முல்லைப் பெரியாறு சமரா சமிதி குழு தலைவர் ராய் நீக்கப்பட்டார்.\nதமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்க ளின் ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு அணை இருந்து வருகிறது. இந்த அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து, கேரளாவில் முல்லைப்பெரியாறு சமரா சமிதி குழு போராட்டத்தில் குதித்தது. இந்த சமிதியின் தலைவராக இருப்பவர். சி. பி. ராய். இந்தப் போராட்டக் குழு புதிய அணை கட்டுவது ஒன்றுதான் முல்லைபெரியாறு பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்னும் வகையில் கடந்த 5 வருட காலமாக போராடி வருகிறது.\nஇந்த நிலையில் சமிதியின் தலைவராக உள்ள ராம் சமீபத்தில் சில கருத்துக்களை தெரிவித்து பேசினார். அதில் அவர் தற்போது அணையின் 104அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக 50 அடி உயரத்தில் சுரங்கப்பாதை அமைத்தால் அணையின் நீர்மட்டம் அழுத்தம் குறையும் என்று கருத்துத் தெரிவித்தார்.\nசமிதியின் தலைவர் ராய் தெரிவித்த இந்தக் கருத்துக்கள் புதிய அணைக்கட்டுவதற் காக போராடி வரும் சமிதி குழுவின் மற்றத் தலைவர்கள் இடையே பெரும் கொந்தளிப்பையும் கருத்து வேறுபாட்டையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கேரள மாநிலம் இடுக்கியில் சமிதியின் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ராய் கூறிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டு தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சமிதியின் புதிய தலைவராக ஜாய் நிரப்பல் என்பவரை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டது.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://coteetirupur.blogspot.com/2015/03/", "date_download": "2018-07-18T10:09:48Z", "digest": "sha1:WUAY7EMLXJNSH7VBU233BX6VXMY34N5C", "length": 4978, "nlines": 59, "source_domain": "coteetirupur.blogspot.com", "title": "COTEE TIRUPUR: March 2015", "raw_content": "\nமின் ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும் திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம்\nமின் ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும் என்று திருப்பூர் கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.\nதமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் திருப்பூர் கிளை மாநாடு திருப்பூர் சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாநாட்டுக்கு திருப்பூர் கிளை தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். கோவை மண்டல தலைவர் மதுசூதனன் தொடங்கி வைத்து பேசினார். திருப்பூர் கிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் செயலாளர் அறிக்கையை வாசித்தார். வரவு–செலவு அறிக்கையை பொருளாளர் ராமலிங்கம் படித்தார்.\nபொறியாளர் அமைப்பின் பொதுச்செயலாளர் அருட்செல்வன், ஓய்வு பெற்றோர் நல அலுவலர் சங்கத்தின் அச்சுதன், சி.ஐ.டி.யு. திருப்பூர் மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மத்திய அமைப்பின் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கோரிக்கைகள் குறித்து பேசினார். முடிவில் அவினாசி செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.\nபுதிய பென்சன் திட்டம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–\nமின் உற்பத்தி திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். மின்சார சட்டம் 2003–ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். புதிய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவதை கைவிட வேண்டும். புதிய அலுவலகங்களில் அனைத்து பிரிவுகளுக்கும் பகுதி நேர பணியாளர்களை நியமிக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇந்த மாநாட்டில் திருப்பூர், அவினாசி, காங்கயம், பல்லடம், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த அனைத்து மின் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.\nமின் ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை கைவிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drmmeyyappan.blogspot.com/2013/08/creative-thoughts_23.html", "date_download": "2018-07-18T10:46:58Z", "digest": "sha1:INV2CTPHDUQWTC53HLBLUUS7QUCRAWRH", "length": 6337, "nlines": 138, "source_domain": "drmmeyyappan.blogspot.com", "title": "creative thoughts: Creative thoughts", "raw_content": "\nவெற்றியின் ரகசியம் நாம் நம்மை உண்மையிலேயே எவ்வளவு பாதுகாப்பாய் நேசிக்கின்றோம் என்பதைப் பொருத்தது.\nவெற்றியால் ஆர்வமும் தோல்வியால் கவலையும் கூடாது.ஆர்வம் தலைக்கேறிவிட்டால் வெறியில் அறிவு மங்கிவிடும்.கவலை இதயத்தைத் தீண்டிவிட்டால் அறிவு முறிந்துவிடும்.\nஒவ்வொரு நிமிடமும் தனக்குத் தானே நேர்மையாக இருக்கும் எந்த அறிவாளி யும் தான் விரும்பும் எந்த உயரத்தையும் எட்ட முடியும் .\nஒருவருக்கு கல்வியும் அனுபவமும் வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொள்வதற்கு அவசியமாகும்.கல்வியில் பாடத்தை முதலில் படிக்கவேண்டும் தேர்வு இறுதியில் வரும்.ஆனால் அனுபவம் நேர்எதிரானது.தேர்வு முதலில் பாடம் பின்னர்தான்.கல்வியில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பார்.அனுபவத்தை அவரே கற்றுக்கொள்ள வேண்டும்.\nபறவை தன்னிச்சையாகப் பறந்து செல்ல வேண்டுமானால் முதலில் தடையான சிறைக் கூண்டு திறக்கப்படவேண்டும்.அதுபோல நல்லெண்ணங்கள் மலர்ந்து எங்கும் மணம் பரப்ப வேண்டுமானால் தடுக்கும் தீய எண்ணங்கள் அகற்றப்படவேண்டும்.நல்லெண்ணங்களும் தீய எண்ணங்களும் ஒன்றுக்கொன்று எதிர்ப் பொருட்கள் போன்றவை.எப்போதும் ஒன்றையொன்று முழுமையாக அழித்துக் கொண்டுவிடும்.எஞ்சிய மீதமே இறுதியில் வெளிப்பாட்டுத் தோன்றுகி���்றது .\nவெற்றி பெற்றோரும்,தோல்வி கண்டோரும் அவர்களுடைய திறமைகளினால் அதிகம் வேறுபட்டவர்களில்லை.உண்மையில் அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது அவர்கள் தங்கள் உள்ளார்ந்த திறமையை மேம்படுத்திக் கொள்ள எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் காட்டும் ஆர்வத்தின் அளவே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2014/12/blog-post.html", "date_download": "2018-07-18T10:22:58Z", "digest": "sha1:NU3S5XXA6U65Y3Q3OAGTM5IIAQIVXPM6", "length": 17083, "nlines": 108, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: களவாடப்படும் மலைவளம் - சுப.உதயகுமார்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nகளவாடப்படும் மலைவளம் - சுப.உதயகுமார்\n“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா\nஅண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல்லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன்.\nஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது என்று சொன்னார்கள்.\nதங்க நாற்கர சாலை தரையெங்கும் வழிப்பாதை என்று முடிவெடுத்த அரசுகள், சாலை ஒப்பந்தக்காரர்களோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்களாம்.\nஅதாவது அருகேயுள்ள குன்றுகளை, மலைகளை அடித்து உடைத்து சாலைப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அது. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம், உத்தரவு கிடைத்த பின்னர் ஒரு கணம் சும்மா இருப்பார்களா ஒரு கல்லையாவது விட்டுவைப்பார்களா அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும், மலையழிப்பு கனஜோராக இரவும் பகலும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ‘வளர்ச்சி’ பேய் பிடித்தாட்டும் நிலையில், பலர��க்கும் மலையழிப்பு வாழ்வளிக்கும் வரப்பிரசாதமாகத் தோற்றமளிக்கிறது.\nஊரெங்குமுள்ள மலைகளை அரசுகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் கபளீகரம் செய்துகொண்டிருக்க, ஆங்காங்கிருக்கும் சில சிறப்பு மலைகளை, குன்றுகளை தனியார் நிறுவனங்கள் விழுங்கத் துடிக்கின்றன.\nதிருவண்ணாமலை நகரின் அருகேயுள்ள இரும்புத்தாது நிரம்பிய கவுத்தி மலை, வேடியப்பன் மலை இரண்டையும் ஜிண்டால் நிறுவனம் தமிழக அரசின் உதவியுடன் விழுங்கி ஏப்பம் விட ஆவன செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த திமுக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், 2008ஆம் ஆண்டு இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மற்றும் மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 325 ஹெக்டேர் வனத்துறை நிலமும், 26,918 ஏக்கர் விளைநிலமும் கையகப்படுத்தப்படும். இந்தப் பகுதியிலிருந்து 9.30 கோடி டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க முடியும். வெறும் 180 பேருக்கு வேலை கிடைக்கும். ஏறத்தாழ 51 கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அரிய மூலிகைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். மலையைத் தோண்டும் அதிர்வுகளால், தூசியால், சத்தத்தால், பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்கள், மக்கள் பாதிக்கப்படுவர். ஆண்டவன் அண்ணாமலையாரின் பக்தர்களின் கிரிவலப் பாதைகூடப் பாதிப்படையும்.\nநண்பர்களும் நானும் இந்த மலைகளைக் கடந்த ஜூன் மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். உள்ளூர்த் தோழர்களும் உடன் வந்தனர். எங்கள் வாகனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட அந்தப் பகுதி கிராமப் பெண்கள், நாங்கள் யார், என்ன வேண்டும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். எங்களைப் பற்றிச் சொன்னதும், தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். அனைவருமாக வேடியப்பன் மலைமீது ஏறினோம��. அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாம். மனதில் ஒன்றை நினைத்து வேண்டிக்கொண்டு இங்கே வந்து சென்றால், அந்தக் காரியம் நிச்சயம் கைகூடும் என்று ஆண்களும், பெண்களும் அடித்துச் சொன்னார்கள். கோவிலருகேயுள்ள சுனைநீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், நலம் கிடைக்கும் என்று மாசி எனும் பூசாரி சொன்னார். தண்ணீரைக் குடித்துப் பார்த்தபோது, அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.\nஇந்தச் சுரங்கத் தொழிலால் உள்ளூர்ச் சந்தை கொழிக்கும் என்றும், உள்ளூர்த் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என்றும் ஜிண்டால் நிறுவனம் ஆசை காட்டுகிறது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும், நாட்டின் நலன்களும் உயரும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இருப்பதையும் இழந்துவிட்டு ஏதிலிகளாகி விடுவர் இம்மக்கள். கொள்ளை லாபம் பெறும் ஜிண்டால் நிறுவனத்தின் வருமானத்தில் ஒரே ஒரு சதவீதம் பணம் மட்டும் தமிழக அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்குமாம்.\nசந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் மலைகளும் வியாபாரப் பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. இவையனைத்துமே மாற்றியமைக்கப்படத்தக்கவை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.\nகவுத்தி மலை, வேடியப்பன் மலை போன்றவற்றை நாம் கொண்டு வந்தோமா அல்லது கொண்டுதான் போகப் போகிறோமா எனும் ரீதியில்தான் ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் சிந்திக்கின்றன, செயல்படுகின்றன. இம்மலைகளின் வெளிப்புறத் தன்மைகளை, நன்மைகளை, சுற்றுப்புற மனித நல்வாழ்விற்கான பங்களிப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இம்மலைகளுக்குள் புதைந்துகிடக்கும் கனிம வளங்களை அள்ளி எடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும்தான் வளர்ச்சி என்று கொள்ளப்படும்போது, மலையழிப்பதே வாழ்வளிப்பது என்றாகி விடுகிறது.\nஆனால், கவுத்தி மலை, வேடியப்பன் மலைப் பகுதி மக்களோ மலையழிப்பது வாழ்வழிப்பதே எனக்கொண்டு நிராயுதபாணிகளாய் அறவழியில் பன்னாட்டு மலைவிழுங்கி மகாதேவன்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதிப் பெண்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்கள் போன்ற தமிழ்ப் பெண்களால்தான் நம் மலைகளும், கடல்களும், நிலமும், நீரும், காற்றும் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.\n(சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், நன்றி: காலச்சுவடு பதிப்பகம்)\nஜானி - ரஜினியின் இன்னொரு முகம்\nகாமம் போற்றும் பெண் கவிஞர்கள்\nகளவாடப்படும் மலைவளம் - சுப.உதயகுமார்\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/10/blog-post_09.html", "date_download": "2018-07-18T10:51:16Z", "digest": "sha1:UMKARYJQCQYABO6R2VLNQ7CJDUDEUJYG", "length": 52976, "nlines": 300, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இலங்கையின் \"இனப் பிரபுத்துவ\" சமுதாயக் கட்டமைப்பு", "raw_content": "\nஇலங்கையின் \"இனப் பிரபுத்துவ\" சமுதாயக் கட்டமைப்பு\n[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]\nபண்டாரநாயக்காவின் தேர்தல் கால வாக்குறுதியான, \"24 மணி நேரத்தில் சிங்களம் மட்டும் உத்தியோகபூர்வ மொழியாக்கும் சட்டம்,\" அமுல்படுத்துவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 24 மணிநேரமும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த இலங்கை வானொலியில் சிங்களத்திற்கு அதிக நேரம் ஒதுக்கப் பட்டது. ஆனால், தமிழ் புறக்கணிக்கப் பட்டது. இவை போன்ற செயல்கள், தமிழர் மனதில் அதிருப்தியை ஏற்படுத்தின. இருப்பினும், நிர்வாகச் சிக்கல் காரணமாக, சிங்களத்துடன், தமிழும், ஆங்கிலமும் பாவனையில் இருக்கும் என்று சட்டம் இயற்ற வேண்டியிருந்தது. இது கட்சிக்குள்ளேயிருந்த மொழித் தீவிரவாதிகளை உசுப்பி விட்டது. சிங்களம் மட்டும் சட்டத்தில், தமிழுக்கும் உரிமை வழங்கும் பகுதியை நீக்க வேண்டுமென கோரினார்கள். இறுதியில் கடும்போக்காளர்களுக்கு விட்டுக் கொடுத்து, 5 ஜூன் 1956 ல் பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப் பட்டது.\nமறுபக்கத்தில், தமிழ் சமஷ்டிக் கட்சியினர், சிங்களம் மட்டும் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்தார்கள். சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளன்று, தமிழ் பிரதேசங்களில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப் பட்டது. பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலம் முழுவதும், சமநிலை பேணுவது இயலாத காரியமாக இருந்தது. ஒரு பக்கம் சிங்கள மொழித் தீவிரவாதிகளை திருப்திப் படுத்தினால், மறுபக்கம் தமிழ் மொழித் தீவிரவாத��கள் கிளர்ச்சி செய்தார்கள். அவர்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்தால், சிங்கள பேரினவாதிகள் கடுமையான எதிர்ப்புக் காட்டினார்கள். பண்டாரநாயக்கவை பொறுத்த வரையில், பிரதமருக்கான முழுமையான அதிகாரத்தை பிரயோகிக்கத் தயங்கினார். பதவிக் காலம் முழுவதும், கடும்போக்காளர்களின் கோரிக்கைகளுக்கு பணிந்து போனார். அந்தக் கோரிக்கைகள், சில சமயம் பிரதமரையும், அவரது கட்சியையும் அவமதிப்பதாக அமைந்திருந்ததன.\nதமிழ் மக்களின் தலைவர்கள், சாத்வீக வழியில் போராடிய போதிலும், சிங்கள பேரினவாதிகள் அதைக் கூட பூதாகரமான விடயமாக்கினார்கள். தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் யாவற்றையும், \"சிங்களவர்களை இனவழிப்பு செய்ய தமிழர் தயாராகி வருவதாக\" பயமுறுத்தி பிரச்சாரம் செய்தார்கள். சிங்களம் மட்டும் சட்ட மசோதாவை எதிர்த்து, காலிமுகத் திடலில் தமிழர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்றது. அதற்கு எதிர்வினையாக, கொழும்பில் இருந்த தமிழரின் கடைகள் கல் வீசித் தாக்கப் பட்டன. ஒரு சில நாட்களில், கலவரம் கிழக்கு மாகாணத்திற்கு பரவியது. சமஷ்டிக் கட்சியினர் ஒழுங்கு படுத்திய ஊர்வலத்தில் போலீசார் சுட்டதில், இரண்டு தமிழர்கள் உயிரிழந்தனர். சுதந்திர இலங்கையில், முதன் முறையாக பெருமளவு தமிழர்கள் கொல்லப்பட்ட அசம்பாவிதமும் அப்போது தான் நிகழ்ந்தது.\nகிழக்கு மாகாணத்தில், தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்திற்கு நடுவில் \"கல் ஓயா குடியேற்றக் கிராமம்\" அமைந்திருந்தது. டி.எஸ்.சேனநாயக்க காலத்தில், மின்னேரியா அபிவிருத்தி திட்டம் என்ற பெயரில் இடம்பெற்ற முதலாவது சிங்களக் குடியேற்றம் அதுவாகும். அந்தக் காலத்தில், நிலமற்ற சிங்கள விவசாயிகளுக்கு தமிழர்களின் நிலங்களை பறித்தெடுத்துக் கொடுத்தார்கள். இதன் மூலம், சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களை எதிரெதிரே நிறுத்தி விடுவதும் அரசின் நோக்கமாக இருந்தது. உணர்ச்சியைத் தூண்டி விட்டால் அடிதடியில் இறங்கி விடும் உதிரிப் பாட்டாளி வர்க்க சிங்களவர்களையே குடியேற்றக் கிராமங்களுக்கு கொண்டு சென்றிருந்தனர்.\n\"சிங்களவர்களை இனவழிப்பு செய்யும் நோக்கோடு தமிழர்கள் திரண்டு வருகிறார்கள்...\" என்பன போன்ற வதந்திகளை கேள்விப்பட்ட கல்லோயா குடியேற்றவாசிகள், அயல் கிராமங்களில் இருந்த தமிழர்களை தா��்கினார்கள். குறைந்தது நூறு தமிழர்களாவது, இனவெறித் தாக்குதலுக்கு பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. இருப்பினும் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கல்லோயா கிராமத்தின் அமைவிடம் காரணமாக, செய்தியின் வீரியம் பிற பகுதிகளில் அறியப் படவில்லை. கொழும்பு ஊடகங்களும், அரசும், அதனை தற்செயலாக நடந்த அசம்பாவிதமாக பார்த்தன. அந்த எண்ணம் எவ்வளவு தூரம் தவறானது என்பதை, அடுத்து வரும் ஆண்டுகள் நிரூபித்தன.\nசிங்கள-தமிழ் இனப்பிரச்சினையில், முதலாவது தமிழினப் படுகொலைகள், கிழக்கு மாகாணத்தில் தான் அடுத்தடுத்து இடம்பெற்று வந்தன. அவை பெரும்பான்மை தமிழர்கள் வாழும் பிரதேசம் என்பதால், தமிழர்களின் பதில் வன்முறைத் தாக்குதல்களும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு மாகாணத்தில் வலிந்து ஏற்படுத்தப் பட்ட சிங்களக் குடியேற்றங்கள், அதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தன. தரகு முதலாளித்துவ சார்புக் கட்சியான, முந்திய ஐக்கிய தேசியக் கட்சி அரசு, கம்யூனிச அபாயத்தை தவிர்ப்பதற்காக கொண்டு வந்த திட்டங்களில் ஒன்று அது. தேசிய வளங்களை அபிவிருத்தி செய்வது பெயரில், தரிசான பூமியில் விவசாயக் குடும்பங்களை குடியேற்றும் திட்டம் இனத்தின் பெயரில் அறிமுகப் படுத்தப் படவில்லை. கிழக்கு மாகாணத்தில் மகாவலி கங்கை திசைதிருப்பல், மின்னேரியா குளம் புனரமைப்பு போன்ற பெயரில் நடந்த குடியேற்றங்களுக்கு தமிழர்கள் யாரும் செல்லவில்லை. அரசும் அதனை எதிர்பார்க்கவில்லை. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்களவர்களை மட்டும் குடியேற்றியது.\nஇதே நேரம், வட மாகாணத்தில், வன்னிப் பிரதேசத்தில் தமிழ்க் குடியேற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. வவுனியாவுக்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான வன்னிப் பகுதி பெருமளவு காடுகளைக் கொண்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்று குடியேறிய விவசாயக் குடும்பங்கள், காட்டை அழித்து பயிர் செய்யவாரம்பித்தன. வன்னிக் குடியேற்றங்களும், அரசினால் ஊக்குவிக்கப் பட்ட திட்டங்கள் தான். (தமிழ்க் காங்கிரசின் தலையீடு காரணமாக ஆதிக்க சாதி வேளாளர் தான் பெருமளவில் குடியேறி இருந்தனர்.)\nவன்னி தமிழ்க் குடியேற்றங்களுக்கும், கிழக்கு மாகாண சிங்களக் குடியேற்றங்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடு இருந்தது. வன்னியில் காடுகளே அதிகமாக இருந்தன. அந்தப் பிரதேசத்தில் ஏற்கனவே குடியிருந்தவர்களும் தமிழர்கள் தான். ஆனால், கிழக்கு மாகாணத்தில் நிலைமை வேறு. தமிழர்கள் நெருக்கமாக வாழ்ந்த பிரதேசத்தின் நடுவில், சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் அமைக்கப் பட்டன. தமிழரின் நிலங்களும் ஆடாவடித்தனமாக பறிக்கப் பட்டன. பாலஸ்தீனப் பிரதேசத்தில் நடந்த யூதக் குடியேற்றங்களின் பாணியில், இலங்கையில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டனர். உண்மையில், ஐரோப்பிய காலனியக் கொள்கையின் பிராந்திய வெளிப்பாடு அது. பலவீனமான மக்களின் நிலங்களை பறித்தெடுத்து, தன்னின மக்களை வாழ வைக்கும் \"இனவாத-பொருளாதாரக் கொள்கை\" தான் அமெரிக்காவையும் உருவாக்கியது.\nபண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் புதிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்து நிறுத்தப் பட்டது. இருப்பினும் ஏற்கனவே இருந்த குடியேற்றங்களை அகற்றாமல் விட்டது பாரிய தவறு என்பதை அப்போது உணரவில்லை. உண்மையில் பண்டாரநாயக்க, தனது கட்சிக்கு ஆதரவளித்த பிக்குகளின் கோரிக்கைகளை கூட நிறைவேற்ற முன்வரவில்லை. \"மேலைத்தேய சீரழிவு கலாச்சாரத்திற்கு எதிரான, சிங்களக் கலாச்சாரக் காவலர்களாக\" காட்டிக் கொள்வதே பிக்குகளின் முதன்மையான அரசியல் செயற்பாடாகவிருந்தது. (தமிழ் கலாச்சாரக் காவலர்களான, தமிழ் உணர்வாளர்களின் அரசியலும் ஒன்று தான்.)\nபௌத்த பிக்குகள் முன்மொழிந்த, கலாச்சார விழுமியங்கள் எதையும் பண்டாரநாயக்க அரசு நடைமுறைப் படுத்தவில்லை. பிக்குகள் கோரிய மதுபான தடைச் சட்டம் பற்றி பாராளுமன்றம் விவாதிக்கவே இல்லை. அதே போன்று, பௌத்த மத உயர்கல்வி நிறுவனமான பிரிவேனாக்களை, பல்கலைக்கழகத்திற்கு நிகராக தரமுயற்றும் கோரிக்கையும் நிறைவேற்றப் படவில்லை. பிக்குகளின் அபிலாஷைகளுக்கு விரோதமாக கொண்டு வரப்பட்ட நில உச்சரவம்புச் சட்டம், பௌத்த மடாலயங்களின் பொருளாதாரத்தை பாதித்தது. இதை விட, வேறு சில முற்போக்கான மாற்றங்களும் பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டன. 1957 ல் நிறைவேற்றப் பட்ட, \"சமூகக் குறைபாடுகள் ஒழிப்பு சட்டம்\", முதன் முதலாக சாதிய தீண்டாமையை சட்டவிரோதமாக்கியது. இவற்றை விட, அரசின் வெளிவிவகாரக் கொள்கையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சோஷலிச நாடுகளுடன் உறவு ஏற்படுத்தப் பட்டது. அணிசேரா நாடுகளின் கூட்டமைப்பில் இணைந்து கொண்டது. இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் படை ��ுகாம்கள் மூடப் பட்டன. பொருளாதார ரீதியாக, தேசியமயமாக்கல் கொள்கைக்கு உள்நாட்டில் ஆதரவு பெருகியது.\nபண்டாரநாயக்கவின் அமைச்சரவையில், பிலிப் குணவர்த்தன என்றொரு மார்க்சிய அறிவுஜீவி இருந்தார். நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த, கொவிகம சாதியில் பிறந்தவர் என்ற போதிலும் வர்க்க சிந்தனை கொண்டவராக இருந்தார். 1935 ல், இங்கிலாந்து கல்லூரிகளில் பயிலும் காலத்தில் மார்க்ஸியம் குறித்து அறிந்து கொண்டு நாடு திரும்பிய இடதுசாரி தலைவர்களுடன் சேர்ந்து வேலை செய்து வந்தார். இருப்பினும் பிற்காலத்தில் இடதுசாரித் தேசியவாதியாக மாறி விட்டார். அவரது தந்தையும், பிரிட்டிஷாருக்கு எதிரான தேசியவாத எழுச்சியில் பங்குபற்றியமைக்காக சிறை சென்றவர். அந்தக் காலத்தில் ஆங்கிலம் மட்டுமே பேசிய மார்க்சியர்கள் மத்தியில், பிலிப் குணவர்த்தன வித்தியாசமானவராக திகழ்ந்தார்.\n1956 ல் கூட, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பீட்டர் கெனமன், சிங்களம் படிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதே நேரத்தில், பிலிப் குணவர்த்தனவின் வீட்டில் சிங்களம் பேசப்பட்டது குறிப்பிடத் தக்கது. இன்று \"தமிழ் தேசியத்துடன் ஒத்துழைப்பது, தமிழ் இடதுசாரிகளின் தார்மீகக் கடமை\" என்று நம்பப் படுவது போன்று, அன்று சில சிங்கள இடதுசாரிகள் நம்பினார்கள். உண்மையில், பண்டாரநாயக்க போன்ற தூய சிங்கள தேசியவாதிக்களுக்கும், குணவர்த்தன போன்ற மார்க்சிய மேதைகளின் ஆலோசனைகள் தேவைப்பட்டன. சிங்கள மக்களை, வர்க்க ரீதியாக பிளவு படுத்துவது குணவர்த்தன கொண்டுவந்த பொருளாதார திட்டங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால், பண்டாரநாயக்க அந்த நோக்கம் நிறைவேற அனுமதிக்காதது மட்டுமல்ல, இறுதியில் இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தார். இவையெல்லாம் பண்டாரநாயக்கவின் கொள்கை மாற்றத்தில் ஏற்பட்ட பாரிய தவறு மட்டுமல்ல, தமிழ் தேசியவாதிகளின் தவறும் இதில் அடங்கியுள்ளது. அதற்கு காரணம், தமிழ் தேசியவாத தலைவர்கள் முதலில் பூர்ஷுவா வர்க்கத்தினர், அதற்குப் பிறகு தான் அவர்கள் தமிழர்கள்.\nநில உச்சவரம்புச் சட்டம், நெல் பயிரப்படும் வயல் நிலங்களை மட்டுமே இலக்கு வைத்தது. அதனால், தேயிலை, ரப்பர் போன்ற பெருந்தோட்ட பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட முதலாளிகளை பாதிக்கவில்லை. புதிய சட்டத்தின் பிரகாரம், ஒருவர் ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்தி���ுக்கும் வயல் நிலங்களை அரசு பறித்தெடுத்து, உழுபவருக்கு சொந்தமாக்க விரும்பியது. இலங்கை காலனிய ஆட்சியின் கீழ் இருந்த காலத்திலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், நிலப்பிரபுத்துவ சமுதாய முறை தொடர்ந்தது. நாட்டின் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக்காரரான நிலப்பிரபுக்கள், சிறு விவசாயிகளுக்கு குத்தகைக்கு கொடுத்து விட்டிருந்தனர். பயிரப்படும் நெல்லில் பெரும்பகுதி நிலப்பிரபுக்கு சொந்தமாகையால், குத்தகை விவசாயிகளுக்கு விளைச்சலின் பலன்கள் கிடைப்பதில்லை.\nநிலப்பிரபுக்கள் எப்போதும் உயர்சாதியினராக இருந்தனர். குத்தகை விவசாயிகள் பெரும்பாலும் பிற்படுத்தப் பட்ட சாதியினர். தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு விவசாயம் செய்யும் உரிமை மறுக்கப் பட்டு வந்துள்ளது. அரசு கொண்டு வந்த நில உச்சவரம்புச் சட்டமும், அதன் விளைவுகளும், சாதிய சமுதாயத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. பெருமளவு தாழ்த்தப் பட்ட சாதியினர் விவசாயக் கூலிகளானது மட்டுமல்ல, சிறிதளவு நிலங்களையும் பெற்றுக் கொண்டனர். உண்மையில், அரசின் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி தப்பிக்க நினைத்த, நிலப்பிரபுக்களின் செயல்பாடுகள் தோற்றுவித்த எதிர்பாராத சமுதாய மாற்றம் அது.\nஉண்மையில் குணவர்த்தன இயற்றிய நில உச்சவரம்புச் சட்டம், உள்ள படியே நடைமுறைக்கு வந்திருந்தால், அது நாட்டில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கும். நிலவுடமையாளர்களின் நிலங்களும், அறுவடையில் பெரும் பகுதியும், அவற்றை பயிர் செய்த குத்தகை விவசாயிகளுக்கு சொந்தமாகி இருக்கும். நிலப்பிரபுக்களுக்கு சிறிதளவு தொகையை நஷ்டஈடாக அரசு வழங்கும். உழவர்களின் கமிட்டிகள் உருவாக்கப் பட்டு, விவசாயக் கூலிகளின் ஊதியமும் அதிகரிக்கப் பட்டிருக்கும். முன்னாள் குத்தகை விவசாயிகளைக் கொண்ட உழவர் குழுக்கள், நிலமற்ற விவசாயக் கூலிகளையும் போராட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும். அரசுக்கும் இதனால் இலாபமிருந்தது. முழுக்க முழுக்க தனியாரிடம் இருந்த விவசாய உற்பத்தி அரசமயமாகும். இருப்பினும், அரசாங்கத்திற்குள்ளேயே இந்த சட்டத்திற்கு எதிர்ப்புக் கிளம்பியது.\nஆளும் கட்சிக்குள்ளேயே எதிராளிகள் இருந்ததால், சட்டத்தை பாராளுமன்றத்திற்கு வெளியே அமுல்படுத்த முனைந்தார்கள். அதற்குக் காரணம், பாராளுமன்ற உறுப்பி���ர்களில் பலர், நிலவுடமை சமூகத்தை சேர்ந்தவர்கள். தமிழ் அரசியல் தலைவர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்கள் ஏராளமான நிலங்களை, சிங்களப் பகுதிகளிலும் சொந்தமாக வைத்திருந்தனர். பண்டாரநாயக்கவின் குடும்பத்தின் உள்ளேயே எதிர்ப்புக் கிளம்பியது வேடிக்கையானது. அவரது துணைவியார் சிறிமாவோவின் குடும்பத்தினர், கண்டி மாகாணத்தின் பெரிய நிலவுடமையாளர்கள். நில உச்சவரம்பு சட்டத்தை இரத்து செய்யுமாறு, சிறிமா ஊடாக பண்டாரநாயக்கவுக்கு அழுத்தம் கொடுத்தனர். இறுதியாக சட்டம் நடைமுறைக்கு வந்த பொழுது, அது நிலப்பிரபுக்களின் அதிகாரத்தை அசைக்கவில்லை. ஆயினும், சட்டம் அமுலாக முன்னரே, குத்தகை விவசாயிகளுக்கு பதிலாக, பெருமளவு விவசாயக் கூலிகள் வயல்களில் வேலை செய்ய வைக்கப் பட்டனர். குத்தகை விவசாயிகளுக்கு மட்டுமே நிலத்தை சொந்தமாக்குவதாக சட்டம் கூறியதால், விவசாயக்கூலிகளை பணிக்கு அமர்த்தியதன் மூலம், மறைமுகமாக நிலப்பிரபுக்களின் ஆதிக்கம் தொடர்ந்தது.\nநிச்சயமாக, நில உச்சவரம்புச் சட்டத்திற்கு எதிராக, நிலவுடமையாளர்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கண்டியில் நடந்த எதிர்ப்பியக்கத்திற்கு, சிறிமாவின் சகோதரர் பார்னஸ் ரத்வத்த தலைமை தாங்கினார். என்ன பாடுபட்டாவது சட்டத்தை நடைமுறைக்கு வர விடாமல் தடுப்பது என்று கங்கணம் கட்டிக் கொண்டனர். புத்த பிக்குகளும் நிலவுடமையாளர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர். நிலப்பிரபுத்துவத்திற்கும், மதத்திற்கும் இடையிலான பொருளாதார உறவு உலகம் முழுவதும் உள்ளது தான். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. பௌத்த மடாலயங்களுக்கு சொந்தமாகவும் பல ஏக்கர் நெல் வயல்கள் இருந்தன. மடாலயங்களில் வசித்த பிக்குகளின் முக்கிய வருமானமும் அது தான். நிலவுச்சவரம்பு சட்டம் தமது அடிமடியிலேயே கை வைப்பதை உணர்ந்த புத்த பிக்குகள், பண்டாரநாயக்க அரசுக்கு எதிராக திரும்பினார்கள். ஆனால், இந்த விடயத்தில் அரசை விமர்சித்தால், சிங்கள உழைக்கும் மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், பொருளாதாரப் பிரச்சினையை, இனப்பிரச்சினையாக திசை திருப்பி விடுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.\nஇது போன்ற அரிய சந்தர்ப்பத்தை கைநழுவ விட விரும்பாத எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இனவா�� அரசியலுக்குள் நுழைந்தது. இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த சம்பவங்கள், 1957, 1958 ஆகிய வருடங்களில் இடம்பெற்றன. இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரேயொரு வழி தான் உண்டு. இயல்பாகவே வர்க்க சிந்தனை கொண்ட உழைக்கும் மக்களின் மனதில் இனவாதக் கருத்துகளை பரப்ப வேண்டும். அதுவே மேட்டுக்குடி வர்க்க நலன்களை காப்பாற்ற உதவும். சிங்கள பேரினவாதிகள், இனவாத பௌத்த பிக்குகள், தமிழ் குறுந் தேசியவாதிகள், இவர்கள் எல்லோரும் ஒன்றிணையும் புள்ளியும் அது தான். சிங்கள-தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தினரின் நலன்களுக்காக, சிங்கள-தமிழ் உழைக்கும் மக்களை நீண்டதொரு இனக்குரோத போருக்குள் தள்ளி விட்டனர்.\nஇந்த தொடரின் முன்னைய பதிவுகள்:\n9. \"சிங்கள-தமிழ் தேசியவாதம்\" அல்லது \"பண்டா-செல்வா சித்தாந்தம்\"\n8. கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி\n அல்லது \"சிங்களம் மட்டும்\" வேண்டுமா\n6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு\n5. ஆங்கிலேயர் புறக்கணித்த \"சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை\"\n4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி\n3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி\n2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்\n1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்\nLabels: இலங்கை வரலாறு, இனப்பிரச்சினை, நிலப்பிரபுத்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்த உண்மைகளை எவரும் எடுத்துக் கூறியது இல்லை.ஒருவேளை கூறி இருந்தல் போராட்டம்,அதன் ஆதரவு வேறு வழியில் இருந்து பிரச்சினை முதலிலேயே தீர்ர்க்கப்பட்டு இருக்கும்.\nPS பின்னூட்டம் இடும் இணைப்பு மறைந்து உள்ளது ஆவண செய்யவும்\nஇப்பொழுதுதான் புரிகிறது, பண்டாரனாயக்க மீது சிங்களவர்களுக்கு ஏன் அவ்வளவு பற்று என்று...\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதி��ளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\n\"ஏழாம் அறிவு\" திரைப்படம் மறைக்கும் உயிரியல் போர் வ...\nஇனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எத...\n1958 இனக்கலவரம் - இனப் பிரிவினையின் ஆரம்பம்\nநவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராம...\n\"ஸ்ரீ\" : இன முரண்பாட்டுக்கு காரணமான ஓர் எழுத்து\nஇலங்கையின் \"இனப் பிரபுத்துவ\" சமுதாயக் கட்டமைப்பு\n\"சிங்கள-தமிழ் தேசியவாதம்\" அல்லது \"பண்டா-செல்வா சித...\nகம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lksthoughts.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-18T10:48:24Z", "digest": "sha1:LAN4NAAC7XAEXFEA7BJQUJ4F4HUYMG3H", "length": 14700, "nlines": 322, "source_domain": "lksthoughts.blogspot.com", "title": "எல்கே : July 2009", "raw_content": "\nகிறுக்கியது எல் கே கிறுக்கிய நேரம் வெள்ளி, ஜூலை 31, 2009 18 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇது சிரிக்க மட்டும் (1)\nஎக்ஸ்டெர்னல் ஹார்ட் டிஸ்க் (2)\nசொந்த மண் IX (1)\nதந்தையர் தின வாழ்த்துக்கள் (1)\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nநீ கே, நா சொ .... புதன் 180718\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nஅகத்தியர் ஜீவநாடி ஆன்மீக, ஜோதிட சத்சங்கம்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஎளிய முறை கார்ன் சாலட்\nஎன்னை பற்றி சொல்ல பெரிதாக ஒன்றும் இல்லை .\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://prabahar1964.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-07-18T10:33:15Z", "digest": "sha1:EPGBJC6YZRRQA53VEDEU2ERYVEUQQFH4", "length": 32656, "nlines": 91, "source_domain": "prabahar1964.blogspot.com", "title": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: மணிசார்… என்னதான் ஆச்சு… உங்களுக்கு?", "raw_content": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nஞாயிறு, 17 மே, 2015\nமணிசார்… என்னதான் ஆச்சு… உங்களுக்கு\nகாதலுக்காக கொலைகளும் தற்கொலைகளும் நடக்கும் தமிழகத்திலிருந்து காதலை இரண்டு தனி நபர்களின் பிரச்சனையாகப் பார்க்கும் ஒரு படத்தை வழங்கியிருப்பதற்காக மணிரத்னத்தை வாழ்த்தலாமா அல்லது கண்டிக்கலாமா என்று தெரியவில்லை. உண்மையான அர்த்தத்தில் காதல் இரண்டு தனிநபர்கள் சம்மந்தப்பட்டதுதான். அப்படி இருந்துவிட்டால் இந்தியாவில் பெரியார் விரும்பிய சமூகப்புரட்சி நடந்து சாதிகூட ஒழிந்து போயிருக்கும். ஆனால் பெற்றோரின் வியர்வையைக் குடித்து வளரும் இந்திய குழந்தைகள் தங்களின் வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளைத் தன்னிச்சையாக எடுக்கக் கூடியவர்களாகவா இருக்கிறார்கள் அப்படித் தன்னிச்சையாக முடிவெடுக்கத் திராணியுள்ள ஒரு சிறுபாண்மை இளைஞர்கூட்டம் இருப்பதை ஒத்துக்கொண்டால் ‘ஓ காதல் கண்மணி’ அவர்களைப் பற்றிய படம்.\nமணிரத்னத்தின் படங்களில் தொடர்ந்து வரும் சில விசயங்கள் இந்தப் படத்திலும் உண்டு.. அவரைப் பொறுத்த அளவில் இருவருக்கிடையில் காதல் வருவதற்கு வேறு முகாந்திரங்கள் எதுவும் தேவையிருப்பதில்லை. கண்டவுடன் காதல்தான். அதிலும் அவரின் நாயகர்கள் துடுக்கானவர்கள். நேரடியாக முகத்துக்கு நேராக நாயகியிடம் காதலைச் சொல்லிவிடுபவர்கள். ஓடும் பேருந்துகளில் மெட்ரோ ரயில்களில் நாயகிகளைத் துரத்தித் துரத்திக் காதலிப்பவர்கள். இப்படியான ஒரு காதலனாக இருக்கத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். மூன்று ஆண்டுகளாக தன்னுடன் பயிலும் நாயகியிடம் காதலைச் சொல்லத் துப்பில்லாமல் தாடிவளர்த்து ரத்த வாந்தி எடுத்த ராஜேந்தர் படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு இத்தகைய காதல்கள் எரிச்சலூட்டுவதற்கு மணி என்ன செய்வார்\nஇப்போதும் பெண்களோடு சகஜமாக பேசுவதற்கே கூட வாய்ப்பற்ற கிராம, சிறுநகரங்களிலிருந்து வந்த இளைஞர்களைத் தாழ்வுமனப்பான்மைக்குள் தள்ளுபவர்களாக மணியின் நாயகர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கும் தமிழகத்தின் 90% கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணவர்களும் மாணவிகளும் பேசிக்கொள்ள முடியாத சூழல்தான். இத்தகைய வக்கிரமான சமூகத்தின் ஒரே ஆறுதல் செல்பேசிகள்தான். இந்திய சமூகத்தில் ‘நல்ல மற்றும் கள்ளக்’ காதல் புரட்சியைச் சாத்தியமாக்கிக் கொண்டிருப்பவை இவை. அதனால் எப்போதும் மணியின் இந்த உணர்ச்சி மிகு காதலர்கள் எல்லோரையும் ஈர்ப்பவர்களாக இருக்கிறார்கள்.\nமணிரத்னத்தின் காதலுக்கு வர்க்கம் தான் பிரச்சனையே ஒழிய சாதி அல்ல. பொருளாதார ரீதியாக மேலிருப்பவர்களும் கீழிருப்பவர்களும் இணைவதில் இருக்கும் சிக்கல்கள் மட்டுமே அவர் படங்களில் தலைதூக்கும். ஆனால் அந்த முரண்பாடுகளையும் ஆழமாகத் தொட அவர் முயற்சி செய்யமாட்டார். ‘காதல் என்பது இரண்டு தனிநபர்களுடைய பிரச்சனை மட்டுமே’ என்பதான மேற்கத்திய பார்வையே அவருடையது. இரு மனங்களுக்கிடையிலான புரிதல், இணைவு என்பதே காதலில் பிரதானம் என்பது கருத்தளவில் சரிதான் என்றாலும் இந்திய சமூகத்தின் நடைமுறைக்கு அது பொருந்திப் போவதல்ல. சமூகத்தின் நடைமுறைகளைப் பொருட்படுத்தாமல் லட்சியப் பாத்திரங்களைப் படைப்பதற்கு எப்போதும் ஒரு படைப்பாளிக்கு உரிமை உண்டுதான்.\nகாதலை ஆரம்பிக்கும் போது சில மிகைப்படுத்தல்களைச் சுவாரஸ்யம் கருதி செய்யலாம்தான். ஒரு திருமணம் நடந்து கொண்டிருக்கும் ஆலயத்திற்குள் நாயகனும் நாயகியும் செல்போனில் விலாவாரியாகப் பேசிக்கொள்வதான காட்சியின் சாத்தியப்பாடுகளை அலசி ஆராய வேண்டியதில்லை. ஆனால் ‘திருமணம் இல்லாமல் சேர்ந்துவாழ்தல்’ இந்திய சமூகத்தில் இவ்வளவு எளிதாக இருக்கிறது என்பதான சித்தரிப்பை எப்படி எடுத்துக் கொள்வது. பைக்கில் பறப்பது - காபி ஷாப்களில் பேசிக் சிரிப்பது - புணர்ந்து களிப்பது மட்டும்தானா சேர்ந்துவாழ்தல் இறுதியில் அமெரிக்காவிற்கும் பாரிசுக்கும் பிரிந்து போகாமல் அவர்களைச் சேர்த்தது காதல் என்று கொண்டால் கொஞ்ச நாட்கள் சேர்ந்துவாழலாம் என்று முடிவெடுக்கச் செய்தது எது இறுத���யில் அமெரிக்காவிற்கும் பாரிசுக்கும் பிரிந்து போகாமல் அவர்களைச் சேர்த்தது காதல் என்று கொண்டால் கொஞ்ச நாட்கள் சேர்ந்துவாழலாம் என்று முடிவெடுக்கச் செய்தது எது இல்லை… காதல்தான் அவர்களை இணைத்தது. ‘சேர்ந்து வாழ்ந்ததால்தான்’ காதலுக்காக சுயவிருப்பங்களைத் துறக்கச் சித்தமாகி அவர்கள் பிரிந்துவிடும் முடிவைக் கைவிட்டார்கள் என்று கொண்டால்… அதற்காக ஏன் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா இல்லை… காதல்தான் அவர்களை இணைத்தது. ‘சேர்ந்து வாழ்ந்ததால்தான்’ காதலுக்காக சுயவிருப்பங்களைத் துறக்கச் சித்தமாகி அவர்கள் பிரிந்துவிடும் முடிவைக் கைவிட்டார்கள் என்று கொண்டால்… அதற்காக ஏன் திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டுமா அதற்குப்பின் அவர்கள் கனவுகள் என்னவாயின அதற்குப்பின் அவர்கள் கனவுகள் என்னவாயின காதலுக்காக யார் கனவை யார் புதைத்தது காதலுக்காக யார் கனவை யார் புதைத்தது சேர்ந்து வாழ்ந்ததற்குப் பின்னான திருமணம் என்பது அவர்களை எவ்விதமான தம்பதிகளாய்/ இணைகளாய் மாற்றியது சேர்ந்து வாழ்ந்ததற்குப் பின்னான திருமணம் என்பது அவர்களை எவ்விதமான தம்பதிகளாய்/ இணைகளாய் மாற்றியது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், காதல் மணம் இவற்றிலிருந்து இது எவ்வகையில் வேறுபட்டது பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணம், காதல் மணம் இவற்றிலிருந்து இது எவ்வகையில் வேறுபட்டது ஆகிய கேள்விகள் எழுவதை ஒரு பார்வையாளனாய் நம்மால் தவிர்க்க முடிவதில்லை\nஇப்படிச்சிந்தித்து இப்படியாகத்தான் படமெடுக்க வேண்டுமென்று ஒரு படைப்பாளிக்கு ஆலோசனை சொல்ல நீங்கள் யார் கணிப்பொறியின் மௌசை உருட்டத்தெரிந்த ஒரே காரணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பதற்கான உரிமையை யார் தந்தது கணிப்பொறியின் மௌசை உருட்டத்தெரிந்த ஒரே காரணத்திற்காக எப்படி வேண்டுமானாலும் விமர்சிப்பதற்கான உரிமையை யார் தந்தது என்று சிலர் படைப்பாளிகளின் சார்பாகக் கேட்கக் கூடும். இந்த இடத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணச்சியைப் பற்றிப் பேசவேண்டியுள்ளது. அதிலும் தேசிய விருதுகளை வாங்கிக் குவிக்கிற, இந்திய சினிமாவை உலகிற்குப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவராக, ஊடகங்களால் கொண்டாடப்படுகிறவராக அறியப்படுகிற ஒருவரை அளவிட கொஞ்சம் கூடுதலான கடுமைகாட்டுவதற்க��ன அவசியம் இருக்கவே செய்கிறது. தாலி கட்டிக்கொண்டு பிரிந்து வாழும் மணியின் அபூர்வ ஆலோசனையை (அலைபாயுதே) இன்றும் ஆங்காங்கே காதலர்கள் பின்பற்றுவதையும் அதன் முன் பின் விளைவுகளையும் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\n‘ என் காதலி உனக்கு மனைவியாகலாம் ஆனா உன் மனைவி எனக்கு காதலியாக முடியாது ’ என்பது போன்ற வசனங்கள் உலவிய தமிழ் சினிமாவில் ஒரு பாலியல் தொழிலாளியை நாயகியாக்கி அவளை சகல சம்பத்துக்களும் கொண்ட குடும்பத் தலைவியாக உலவவிட்டவரும் மணிதான். அதை நாயகனில் போகிற போக்கில் செய்திருந்ததுதான் விசயம். இப்படி யதார்த்தத்தில் கால் பதித்து எதிர்காலத்திற்கான புனைவுகளைச் செய்தவர்தான் மணிரத்னம். மதிப்பீடுகள் எதுவுமற்ற ‘நான் பணக்காரன் ஆகனும்’ என்று சொல்கிற ஒரு தலைமுறைக்கு ஒரு 60வயது கலைஞன் சொல்ல விரும்புவதென்ன அவர்களுடைய ‘பணக்காரன் ஆகனும்’ என்கிற லட்சியத்தின் மேல் இயக்குநரின் பார்வை என்ன\nஉலகமயமாதலும் கார்பரேட் கலாச்சாரமும் இந்தியாவின் மிகப்புத்திசாலியான இளைஞர்களை ‘பணக்காரணானால் போதும்’ லட்சியத்தை நோக்கி நகர்த்திக்கொண்டிருக்கின்றன. இந்தியப் பொற்றோரும் பிள்ளைகளுடைய விருப்பம் கனவு பற்றிய கவலையின்றி தங்கள் தியாகங்களை டாலர்களாக செலாவணி பண்ணத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த காலகட்டத்தில் வெகுமக்களை நோக்கி யாரும் கேட்க முடியாக அறக் கேள்விகளை சினிமாக்கள் கேட்கமுடியும். சமகால மளையாளப் படங்கள் பலவற்றிலும் நாம் பார்த்துப் பொறாமைப் படும் ஒரு அம்சம் அவை எழுப்புகிற ‘அறம்/ மதிப்பீடுகள்’ தொடர்பான கேள்விகள் தான். இன்டியன் ருப்பி, உஸ்தாத் ஓட்டல், இம்மானுவல் போன்ற படங்கள் எல்லாமே வணிகத் தளத்தில் இயங்கினாலும் இறுதியில் இன்றைய செல்போன் தலைமுறைக்குச் சொல்வதற்கு ஏதாவதொன்றை வைத்திருக்கின்றன.\nமணிரத்னம் ‘கண்மணி’ பற்றிச் சொல்லும்போது ‘இது இந்த செல்போன் தலைமுறையைப் பற்றிய படம்’ என்று பொதுமைப்படுத்துகிறார். சமகால இளையோர் பண்பாட்டைப் பிரதிபலிப்பது ஒரு படைப்பாளியின் உரிமை எனும்போது ஊடகங்களால் புதிய இளையோர் பண்பாடுகள் உருப்பெறும் என்பதும் கவனம் பெறாத விசயங்கள் அழுத்தம் பெறும் என்பதையும் நாம் பொருட்படுத்தித்தானே ஆகவேண்டும்.\nஒருவகையில் இந்திய சமூகம் திருமணம் என்ற பெயரில் நடத்திக் கொண்டிருக்கும் விரயங்களுக்கும், அபத்தங்களுக்கும் மாற்றாகக்கூட ‘சேர்ந்துவாழ்தல்’ அமையக்கூடும். திருமணம் என்ற பந்தம் உருவாக்கும் சட்டரீதியான சிக்கல்களுக்குத் தீர்வாகவும் உண்மையான மனத்தேவையினால் மட்டுமே நாம் சேர்ந்து வாழ்கிறோமா என்று திருமணத்திற்குள் நுழைவதற்கு முந்தைய ‘சோதனை ஓட்டமாகவும்தான்’ மேற்கத்திய ‘சேர்ந்துவாழ்தல்’ இருக்கிறது. 60களிலிருந்து மேற்கத்திய நாடுகளில் புழக்கத்திலிருக்கும் ‘சேர்ந்துவாழ்தல்’ பற்றிய எதிரும் புதிருமான கருத்துக்கள் இருந்தாலும் திருமணத்திற்குமுன் சேர்ந்துவாழ்தல் பெரும்பாண்மையோர் பரிட்சித்துப் பார்க்கும் முறையாக மாறியுள்ளது. இந்தப்படத்தின் மையமாக மணிரத்னம் எடுத்தாள முயன்றிருக்கும் ‘சேர்ந்துவாழ்தலை’ அவர் கையாண்டிருக்கும்விதம் மிகவும் மேம்போக்கானதாக இருப்பதுதான் பிரச்சனை. ஏனெனில் அவர் தன் படத்திற்கான ‘புதுமையான, சுவாரஸ்யமான’ சரக்காக மட்டுமே இதை எடுத்துக் கொண்டுள்ளார். புனைவுத்தன்மையுள்ள அவரின் காதல் போலவே ‘சேர்ந்துவாழ்தலும்’ ஒரு புனைவுத்தன்மையுள்ள கேளிக்கையாக மிஞ்சுகிறது. குடும்பங்களின் தாங்குதலும் கண்காணிப்பும் இருந்தபோதும்கூட திருமணமாகி தம்பதிகளுக்குள்ளான அநுசரணை உருவாக சில ஆண்டுகள் தேவைப்படுகிறது. பல நேரங்களில் இத்தகைய அநுசரணை உருவாகும் முன்பே குழந்தைகள் பிறந்து வாழ்நாள் முழுவதும் அந்நியர்களாகவே கணவன் மனைவி வாழும் சூழலே அதிகம். அப்படியிருக்கும்போது சேர்ந்துவாழ்தலின் பிரச்சனைகள் நுணுக்கமாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால மணிரத்னம் தன்னுடைய பிரத்யேகமான திரைக்கலையின் அழகியல் மேலுள்ள நம்பிக்கையில் பார்வையாளர்களைக் குழந்தைகளாய் பாவித்து தன்சினிமாவை சீனிமிட்டாயாக மாற்றிக்கொண்டுள்ளார்.\nதிரைப்பட உருவாக்கத்தின் பெரும்பகுதி ஒரு ‘செய்நேர்த்தியாகவே’ (craft) இருக்கிறது. அதைச் சரியாக புரிந்து கொள்பவர்களால் தான் சினிமாவைக் கலையாகப் பரிமளிக்கச் செய்ய முடியும். அந்தக் கட்டத்தை நாயகனிலேயே அவர் எட்டிவிட்டார். பம்பாய், உயிரே, அலை பாயுதே, இராவணன் மற்றுமான படங்களில் செய்நேர்த்தியின் உச்சத்தை அவர் தொட்டார். தமிழ் சினிமாவில் இப்படியொரு நேர்த்தி (இங்கு நேர்த்தி என்பது ஹாலிவுட் படங்களோடு ஒப���பிட்டுச் சொல்வதாக அமைகிறது) சாத்தியமாகும் என யாரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அந்த செய்நேர்த்தியையே அவர் சினிமாவாக கருதத் தொடங்கிவிட்டார் போலும்.\nகாதல் கண்மணியின் காட்சிப் பின்புலங்களைப் பார்த்தாலே இது புரியும். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஓடும் மெட்ரோ ரயில்களிலும், நகரப் பேருந்துகளிலும், நகரச் சாலைகளில் இருசக்கர வாகனத்திலும், நெரிசல் மிகுந்த தெருக்களிலும், கொட்டும் மழையிலும் படமாக்கப்பட்டுள்ளன. மணியால் மட்டுமே இந்த மாதிரியான எளிமையான படத்திற்கு இத்தகைய காட்சிப் பின்புலங்களைப் படமாக்க முடியும். கலை இயக்கத்தையும் ஒளிப்பதிவையும் இசையையும் ஒளியமைப்பையும் அற்புதமாகக் கையாண்டிருப்பதை மறுக்க முடியாது. ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்… ஓ மை காட்\nபம்பாய் படத்தில் உயிரே.. என்றொரு பாடல். தமிழ் சினிமாவில் எல்லா வகையிலும் அற்புதமாக அமைந்த பாடல்களில் ஒன்று. காதலுக்காக எல்லாவற்றையும் துறந்து நாயகி வருவாளா என்று மனப்போராட்டத்தில் இருக்கும் நாயகன்… அவன் மனநிலையை காட்சிப்படுத்தும் விதத்தில் கீழே கொந்தளித்து பாறைகளில் அடித்துப்புரளும் அலைகள், சாதி மத துருப்பிடித்த சமூகத்தை பிரதிபலிக்கும் இந்தக் காலத்துக்கு உதவாத பாசி படர்ந்த கோட்டை, கோட்டையின் இரும்பு கதவுக் கிராதியில் சிக்கிக் கொள்ளும் நாயகியின் பர்தா… அதை இழுத்துப்பார்த்து… அப்படியே பர்தாவை விட்டு விட்டு நாயகி ஓடுகிறாள்… பர்தா கிழிந்து காற்றில் படபடக்கிறது….. மதம் குடும்பம் உறவுகள் எல்லாவற்றையும் நாயகி துறக்கத் துணிகிறாள்…. இத்தனை குறியீடுகளால் நிரம்பிய பாடல் ஒன்றைத் தமிழ்ச்சினிமாவில் தேடித்தான் பார்க்கவேண்டும். இந்தக் குறியீடுகளை வாசிக்காமலே கூட இந்தப்பாடலை ரசிக்க முடியும் என்பதுதான் கூடுதலான சிறப்பு… இப்படிக் காட்சி மொழியின் அற்புதங்கள் கைவரப்பெற்ற ஒரு இயக்குநர் இப்படி நீர்த்துப்போவதை எப்படிப் புரிந்துகொள்வது வயதும் அனுபவமும் காத்திரமான சினிமாக்களைக் கொடுப்பதே உலகம் முழுவதும் காணக்கிடக்கிறது. தமிழ்சினிமா அதிலும் விதிவிலக்கானதுதான் போலும் வயதும் அனுபவமும் காத்திரமான சினிமாக்களைக் கொடுப்பதே உலகம் முழுவதும் காணக்கிடக்கிறது. தமிழ்சினிமா அதிலும��� விதிவிலக்கானதுதான் போலும் படம் முடியும் போது நமக்கு எழும் கேள்வி… ‘நான் பணக்காரனாகணும்..’ என்பது படத்தில் நாயகனின் குரலா படம் முடியும் போது நமக்கு எழும் கேள்வி… ‘நான் பணக்காரனாகணும்..’ என்பது படத்தில் நாயகனின் குரலா இல்லை மணிரத்னத்தின் குரலா\nபின்குறிப்பு; அழகிய சிறுகதையாய் மிஞ்சும் கணபதி – பவானி காட்சிகளும் ரஹ்மானின் இசையும் நித்யாமேனனின் தெவிட்டாத அண்மைக்காட்சிகளும், பி.சி.யின் வெயிலும் நிழலும் மழையும் ஈரமும் முகத்தில் தெறிக்கும் ஒளிப்பதிவும் நம் ஏமாற்றத்தை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன.\n(2015 மே 'காட்சிப்பிழை' இதழில் வெளிவந்த கட்டுரை)\nஇடுகையிட்டது இரா. பிரபாகர் நேரம் பிற்பகல் 9:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 18 மே, 2015 ’அன்று’ முற்பகல் 7:56\nசார்லஸ் 1 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:23\nகண்மணி விமர்சனம் நடுநிலையில் நின்று நேர்மையாக கொடுக்கப்பட்டிருக்கிறது. மணிரத்தினம் என்றால் பெரிய ஆளுமை என்ற எதிர்பார்ப்பும் முடிவுமே அவருடைய படைப்பை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. ஆனால் சரக்கு தீர்ந்து போனதால், புதிதாக சிந்திக்க வேறு விஷயம் ஏதும் இல்லாததால் , நீங்கள் சொன்னது போல தான் பணக்காரன் ஆக, நம் இளைஞர்களின் பால் உணர்வுகளை தூண்டும் வித்தையை பகட்டாக கொடுத்திருக்கிறார் மணி ரத்தினம் . பாவம் இளைஞர்கள் இது ஒரு ஏமாற்று என்பதை உணர அவர்களுக்கு சில வருடங்கள் பிடிக்கும் . மணிரத்தினம் நல்ல வியாபாரி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமணிசார்… என்னதான் ஆச்சு… உங்களுக்கு\nஅ-நேர்கோட்டுச் சினிமா(Non-liner Cinema) (3)\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/week-astrology.html", "date_download": "2018-07-18T10:54:02Z", "digest": "sha1:RIOBA46XULQ2OGSOQPWLRXCNMKSJBYHR", "length": 21321, "nlines": 93, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "இந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது? - TamilDiscovery", "raw_content": "\nHome » Astrology » இந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது\nஇந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது\nஇந்த வாரம் இராசி நாயகர்களின் வரம் உங்களுக்கு எவ்வாறு உள்ளது\nதன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு தாமதமாகலாம். பயணங்களால் நன்மை உண்டு.\nபெண்களுக்கு: குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். கணவர் பாசமாக இருப்பார். பேச்சில் நிதானம் தேவை.\nவேலை பார்ப்போருக்கு: விடுப்பில் சென்றுள்ள சக ஊழியரின் வேலையையும் சேர்த்து செய்ய வேண்டி இருக்கும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது. அடுத்தவர்களின் குடும்ப விஷயங்களில் தலையிட வேண்டாம்.\nரிஷபம்: எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பண வரவு சீராக இருக்கும். உடல் நலம் பாதிக்கப்படலாம்.\nபெண்களுக்கு: கணவருடன் ஏட்டிக்குப் போட்டியாக பேச வேண்டாம். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். இல்லையெனில் கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக்கூடும்.\nவேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. தேவையில்லாத விஷயத்தில் தலையிட வேண்டாம்.\nமிதுனம்: ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உங்கள் காரியங்களை நினைத்தபடி செய்து முடிக்க சிரமப்பட வேண்டி இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பண வரவு எதிர்பார்த்தபடி இருக்காது.\nபெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்ல பெயர் எடுக்கவும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உணவு விஷயத்தில் கவனம் தேவை.\nவேலை பார்ப்போருக்கு: பணி நிமித்தமாக வெளியூர் சென்று வரக்கூடும். உங்கள் பொறுப்பில் உள்ள ஆவணங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும். சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.\nகடகம்: தக்க நபர்களின் உதவியோடு உங்கள் காரியங்களை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கு��். சமுதாயத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.\nபெண்களுக்கு: கணவன் மனைவி இடையே அன்பும், பாசமும் அதிகரிக்கும். குடும்பப் பிரச்சனைகளை பேசித் தீர்ப்பீர்கள். சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்படலாம். பெரியோரின் ஆசி கிடைக்கும்.\nவேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் பாராட்டும்படி நடப்பீர்கள். சக ஊழியர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அலுவலகத்தில் சில சலுகைகளைப் பெறுவீர்கள். சிலருக்கு எதிர்பார்த்தபடி ஊதிய உயர்வு கிடைக்கும்.\nசிம்மம்: மனம் மகிழும் செய்தியை கேட்பீர்கள். பண வரவுக்கு குறைவிருக்காது. திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படலாம்.\nபெண்களுக்கு: குடும்பத்தார் சந்தோஷமாக இருப்பார்கள். அதை பார்த்து நீங்கள் நிம்மதி அடைவீர்கள். கணவரை அனுசரித்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளவும்.\nவேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். சிலருக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். வேலை பளு அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.\nகன்னி: வழக்குகள் சாதகமாக முடியும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டு.\nபெண்களுக்கு: கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும். உறவினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். தாய் வழி உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.\nவேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.\nதுலாம்: சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. பணம் பல வழிகள் வந்து சேரும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நினைத்தபடியே முடியும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.\nபெண்களுக்கு: கணவர் மீது பாச மழை பொழிவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். மகன் அல்லது மகளுக்கு அதிக ஆதாயத்துடன் கூடிய புதிய வேலை கிடைக்கலாம்.\nவேலை பார்ப்போருக்கு: உயர் அதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள். அலுவலகத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் அவற்றால் பாதிப்பு எதுவும் இருக்காது. வேலையில் கூடுதல் கவனம் தேவை.\nவிருச்சிகம்: உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் அடங்கிவிடுவார்கள். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவு தாமதமாகக்கூடும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.\nபெண்களுக்கு: குடும்பத்தாரை அனுசரித்துச் சென்று நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோரின் உடல் நலனில் கவனம் செலுத்துவீர்கள். குழந்தைகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி வைப்பீர்கள்.\nவேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நலம். சக ஊழியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும். உயர் அதிகாரிகளின் உத்தரவுப்படி முக்கிய வேலை ஒன்றை செய்து முடிப்பீர்கள்.\nதனுசு: நட்பு வட்டாரம் விரிவடையும். உற்றார், உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பொருளாதாரம் மேம்படும்.\nபெண்களுக்கு: குடும்பத்தில் நிம்மதி இருக்கும். பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குழந்தைகளை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவும். சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்படலாம்.\nவேலை பார்ப்போருக்கு: உங்களின் கோரிக்கைகள் நிறைவேறும். பொறுப்புகள் அதிகமாகலாம். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.\nமகரம்: எதிலும் கவனமாக இருப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உங்கள் பேச்சை பிறர் மதிப்பார்கள். உடல் நலம் நன்றாக இருக்கும்.\nபெண்களுக்கு: குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளை நீங்களே சமாளித்துவிடுவீர்கள். கணவர் அன்பாக இருப்பார். உறவினர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.\nவேலை பார்ப்போருக்கு: வேலையில் கண்ணும் கருத்துமாய் இருக்கவும். சக ஊழியர்களுக்கு உங்களால் முடிந்த உதவியை செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கலாம். அலுவலகத்தில் குடும்ப பிரச்சனைகளைப் பற்றி பேச வேண்டாம்.\nகும்பம்: சமுதாயத்தில் உங்களின் மதிப்புக்கும், மரியாதைக்கும் எந்த குறையும் இருக்காது. உங்கள் காரியங்கள் திருப்திகரமாக முடியும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி செய்வார்கள். செலவுகள் அதிகரிக்கும். அதனால் நீங்கள் கவலைப்படக்கூடும்.\nபெண்களுக்கு: எதிலும் நிதானம் தேவை. குடும்த்தில் கடன் தொல்லைகள் தலை தூக்கலாம். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். பெரியவர்களின் நலனில் கவனம் செல்லும்.\nவேலை பார்ப்போருக்கு: வேலைகளை சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களை முழுவதுமாக நம்ப வேண்டாம்.\nமீனம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். பண வரவு எதிர்பார்த்தபடியே இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பது ஆறுதலாக இருக்கும். ஆன்மீக பலம் அதிகரிக்கும்.\nபெண்களுக்கு: வேலைக்குப் போகும் பெண்களுக்கு ஊதிய உயர்வு கிடைத்து மகிழக்கூடும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனை ஏற்படலாம். வீண் பேச்சைக் குறைத்துக்கொள்ளவும்.\nவேலை பார்ப்போருக்கு: சிலர் அதிக ஆதாயமுள்ள வேலைக்கு செல்ல முயற்சி செய்யக்கூடும். எதிர்பார்க்கும் கடன் தொகை கிடைக்கலாம். யாருக்கும் உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுக்க வேண்டாம். சக ஊழியர்களைப் பற்றி யாரிடமும் விமர்சிக்க வேண்டாம்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_3805.html", "date_download": "2018-07-18T10:52:50Z", "digest": "sha1:P3TCMD7IHWRYIJ5WNIXLF7HYYHX4O6FZ", "length": 15447, "nlines": 201, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: தளபதி - சுந்தரி கண்ணால்", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரி���ள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nதளபதி - சுந்தரி கண்ணால்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nவாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா\nபாய் விரித்துப் பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா\nஅ அ அ வாள்பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்\nபோர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்\nதேனிலவு நான் வாட ஏன் இந்த சோதனை\nவானிலவை நீ கேளு கூறும் என் வேதனை\nஎனை தன் அன்பே மறந்தாயோ\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்\nபாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்\nஅ அ அ மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்\nவாரங்களும் மாதம் ஆகும் பாதை மாறி ஓடினால்\nகோடி சுகம் வாராதோ நீ எனைத் தீண்டினால்\nகாயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்\nஉடனே வந்தால் உயிர் வாழும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி\nசொல்லடி இன்னாள் நல்ல தேதி\nLabels: இளையராஜா, எஸ் பி பாலு, தளபதி, வாலி, ஜானகி\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\nமன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்துளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - கனா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது வெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/blog-post_897.html", "date_download": "2018-07-18T10:35:01Z", "digest": "sha1:257QULARBBCFVBPFU2CEXM65V7ULRK5L", "length": 23975, "nlines": 217, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட்சியர் தகவல்!", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பண...\nமனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்த...\n18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி\nயுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள ...\nபுனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல...\nஅமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற ...\nதுபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் ச...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nஅதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தே...\nதஞ்சை மாவட்டத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல...\nபட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்:...\nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)...\nகராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி...\nரயில்வே நிர்வாகத்தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ...\nமல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் ...\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்த...\nதுபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி\n8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்...\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்...\nவளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும...\nவிபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்த விமானத்தை உட...\nஅமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத கால...\nஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட...\nமரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப...\nசாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)\nஅமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 ...\nமனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துப...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை\nஉலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்க...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேத...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 1...\nசர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய ம...\nஅதிரையை சூழ்ந்த மேகக்கூட்டம் (படங்கள்)\nஅதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (பட...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வ...\nகற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்க...\nசாலை மறியல் செய்த திமுகவினர் கைது\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் நவம்ப...\n'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை ப...\nமரண அறிவிப்பு ~ M.K இப்ராஹிம்ஷா (வயது 82)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணி தற்போதைய ...\nஅதிரையில் 6-வது நாள் கால்பந்தாட்டத்தில் தஞ்சை அணி ...\nமுழு வீச்சில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமான...\nஅதிரையில் 5-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்...\nஅகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வு ~ ...\nதஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nபஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்...\nசவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்\nபஹ்ரைன் குடிமக்களுக்கு மாதம் 100 லிட்டர் இலவச பெட்...\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை வாடகை கட்டணம் வ...\nஅதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நா...\nதுபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது\n180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து த...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட...\nஅமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால...\nபுனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண...\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள் திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வழ...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பி���முகர்களின் பெருநாள் சந்திப்பு (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட்சியர் தகவல்\nதஞ்சாவூர் மாவட்டத்தில் இந்திய விமானப்படைக்கு தகுதியான ஆட்கள் தேர்வு செய்திட தேர்வு முகாம் வருகின்ற 21-07-2018 முதல் 29-07-2018 வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள திருமணமாகாத இளைஞர்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (29-06-2018) தெரிவித்துள்ளார்.\nவிமானப்படை ஆள்சேர்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 03-01-1998ற்கும் 02-1-2002ற்கும் இடைப்பட்ட காலத்தில் (இரு நாட்கள் உட்பட) பிறந்திருக்க வேண்டும். எந்த வகையிலும் வயது தளர்வு கிடையாது. திருமணமாகதாவராக இருக்க வேண்டும்.\n12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50% மொத்த மதிப்பெண்களும். ஆங்கிலத்தில் 50% மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். 12ம் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவு கட்டாயம் இடம் பெற்று தேர்வாகியிருக்க வேண்டும்.\n1.6 கிலோ மீட்டர் தூரத்தினை 6 நிமிடங்கள் 30 விநாடிகளுக்குள் கடக்கும் திறன், ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உடல் தள்ளும் திறன் (PUSH UPS), ஒரு நிமிடத்திற்குள் 10 முறை உட்கார்ந்து எழும் திறன் (SIT UPS), ஒரு நிமிடத்திற்குள் 20 முறை குந்தி எழும் திறன் (SQUATS) ஆகிய உடற் தகுதிகளை பெற்றிரு���்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் 152.5 செ.மீ உயரமும், உயரத்திற்கு தகுந்தாற்போல் உடல் எடையும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நல்ல உடல் நிலை உடையவராகவும். எவ்வித தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்கள் இல்லாமலும் இருக்க வேண்டும். இரு கண்களும் 6-36 என்ற அளவில் தூரப்பார்வை திறனும். ±3.50D-க்கு மிகாமல் கிட்டப்பார்வை திறனும் பெற்றிருக்க வேண்டும். உடலில் பச்சை குத்தியிருந்தால் விண்ணப்பதாரர் அனுமதிக்கப்படமாட்டார்.\nமேலும் விபரங்களுக்கு www.airmenselection.gov.in மற்றும் www.airmenselection.cdac.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்வையிட்டு அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.\nLabels: மாவட்ட ஆட்சியர், வேலை வாய்ப்புகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/10_12.html", "date_download": "2018-07-18T10:37:24Z", "digest": "sha1:3MBOIKYH2HDJHZHONUBXLOQ2PNMFTKDX", "length": 29716, "nlines": 275, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய குறிப்புகள் (படங்கள்)", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுன��த மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போல் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ��ழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய குறிப்புகள் (படங்கள்)\nஅதிரை நியூஸ்: ஜூலை 12\nநேற்று 11.07.2018 புதன் அன்று உலகின் மக்கள் தினம் சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சுமார் 75 மில்லியன் மக்கள் தொகையில் அதிகரிக்கின்றது. 1800 ஆம் வருடங்களில் உல��ின் மொத்த மக்கள் தொகையே சுமார் 1 மில்லியன் தான் இருந்தது ஆனால் 2018 நடப்பு ஜூலை மாத கணக்குப்படி 7.6 மில்லியனாக அதிகரித்துள்ளோம். 2030 ஆம் ஆண்டு 8.4 மில்லியனாகவும், 2050 ஆம் ஆண்டில் 9.6 மில்லியனாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதன்மையானதாக திகழும் சீனாவில் உலக மக்கள் தொகையில் சுமார் 18.54 சதவிகிதம் பேர் உள்ளனர்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 1,415,171,198\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 1,379,302,771\nஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 151 பேர்கள்\nசீனர்களின் சராசரி இடைநிலை வயது (The median age) 37.3 வருடங்கள்\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவில் உலக மக்கள் தொகையில் சுமார் 17.74 சதவிகிதம் பேர் உள்ளனர்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 1,354,464,444\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 1,281,935,911\nஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 455 பேர்கள்\nஇந்தியர்களின் சராசரி இடைநிலை வயது (The median age) 27 வருடங்கள்\n3. ஐக்கிய மாநிலங்கள் (யுனைடெட் ஸ்டேட்ஸ் - அமெரிக்கா)\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் மூன்றாம் இடத்தில் உள்ள ஐக்கிய மாநிலங்கள் எனும் அமெரிக்காவில் உலக மக்கள் தொகையின் சராசரியிலிருந்து சுமார் 4.28 சதவிகிதம் பேர் குறைந்துள்ளனர்(\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 326,830,645\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 326,625,791\nஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 36 பேர்கள்\nஅமெரிக்கர்களின் (யு.எஸ்) சராசரி இடைநிலை வயது (The median age) 37.8 வருடங்கள்\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் நான்காம் இடத்தில் உள்ள இந்தோனேஷியாவில் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 3.5 சதவிகிதம்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 266,872,775\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 260,580,739\nஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 147 பேர்கள்\nஇந்தோனேஷியர்களின் சராசரி இடைநிலை வயது 28.3 வருடங்கள்\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஐந்தாம் இடத்தில் உள்ள பிரேசிலில் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.76 சதவிகிதம்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 266,872,775\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 207,353,391\nஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 25 பேர்கள்\nபிரேசில் நாட்டினரின் சராசரி இடைநிலை வயது 31.7 வருடங்கள்\nஉலகின் அதிக மக்��ள் தொகை கொண்ட நாடுகளில் ஆறாம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.63 சதவிகிதம்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 204,924,861\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 200,919,769\nஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்குள் வசிப்போர் சுமார் 260 பேர்கள்\nபாகிஸ்தானியர்களின் சராசரி இடைநிலை வயது 22.7 வருடங்கள்\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஏழாம் இடத்திலுள்ள நைஜீரியா மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.57 சதவிகிதம்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 196,014,916\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 190,632,261\nஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 215 பேர்கள்\nநைஜீரியர்களின் சராசரி இடைநிலை வயது 17.9 வருடங்கள்\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எட்டாம் இடத்திலுள்ள பங்களாதேஷ் மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 2.18 சதவிகிதம்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 166,415,337\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 157,826,578\nஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 1,278 பேர்கள்\nபங்காளிகளின் சராசரி இடைநிலை வயது 26 வருடங்கள்\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்பதாம் இடத்திலுள்ள ரஷ்யா மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 1.89 சதவிகிதம்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 143,964,017\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 142,257,519\nஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 9 பேர்கள்\nரஷ்யர்களின் சராசரி இடைநிலை வயது 38.9 வருடங்கள்\nஉலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பத்தாம் இடத்திலுள்ள மெக்ஸிக்கோ மக்கள் தொகை வளர்ச்சியின் சராசரி சுமார் 1.71 சதவிகிதம்.\nதற்போதைய மக்கள் தொகை சுமார் 130,803,510\nகடந்த வருட மக்கள் தொகை சுமார் 129,163,276\nஒரு கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்போர் சுமார் 67 பேர்கள்\nமெக்ஸிக்கோ மக்களின் சராசரி இடைநிலை வயது 27.9 வருடங்கள்\nLabels: நம்ம ஊரான், பல்சுவை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2014/05/04/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-70/", "date_download": "2018-07-18T10:21:04Z", "digest": "sha1:ETJEPBK4MO7QMWA64VTP7PY52STE67YF", "length": 55404, "nlines": 94, "source_domain": "venmurasu.in", "title": "நூல் இரண்டு – மழைப்பாடல் – 70 |", "raw_content": "\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 70\nபகுதி பதிநான்கு : களிற்றுநிரை\nகாலையில் சகுனி அறிந்த முதல்செய்தி முதுபெரும் களிறான உபாலனின் இறப்புதான். காலையில் எழுந்தபோது தன் ஆற்றல் முழுக்க ஒழுகிப்போய் கைகால்கள் களைத்திருப்பதையும் கண்கள் எரிவதையும் அவன் அறிந்தான். இரவெல்லாம் கனவுகள் வழியாகவே சென்றுகொண்டிருந்ததையும் நினைவழிந்து உறங்கவே இல்லை என்பதையும் நினைவுகூர்ந்தபடி எழுந்து நின்றபோது தரை படகுபோல ஆடியது. திரும்பவும் அமர்ந்துகொண்டான். அவனுடைய குரல்கேட்டு சேவகன் ஓடிவந்து பணிந்து நின்றான். “மது” என்று சகுனி சொன்னான்.\nசேவகன் கொண்டுவந்த யவனமதுவை சிலமிடறுகள் அருந்தியபின் கண்களை மூடியபடி தலைகுனிந்து காத்திருந்தான். மது குருதியில் கலந்து சிறிய கொப்புளங்களாக கண்களுக்குள் வெடித்து தலையின் நரம்புகளில் மெல்லப்படர்ந்து இதமாக உடலைத் தளரச்செய்தபின்பு எழுந்தான். அவன் காலைக்கடன்களை முடித்து சபைக்கு வந்தபோது அமைச்சர் சித்ரர் வணங்கி நின்றார். புருவத்தாலேயே அவன் என்ன என்று வினவ “நேற்று இங்கே ஒரு அமங்கலநிகழ்வு. நள்ளிரவில் பெருங்களிறான உபாலன் சரிந்துவிட்டது” என்றார் சித்ரர்.\nசகுனி அதிலென்ன என்பதுபோலப் பார்த்தான். “அது இறப்புத்தருவாயில்தான் இருந்தது. ஆனால் அது இறந்த விதம் அனைவருக்கும் வியப்பூட்டியிருக்கிறது. அது நள்ளிரவில் பெருங்குரலெடுத்து அலறியபடி தன் கட்டுச்சங்கிலிகளை உடைத்துக்கொண்���ு கிளம்பியிருக்கிறது. பாகர்கள் அதன்பின்னால் அதட்டியபடி துரட்டிகளும் குத்துக்கம்புகளுமாக வந்தனர். தாப்பானைகள் நான்கு சங்கிலிகளுடன் பின்னால் வந்தன. உபாலன் துதிக்கைச் சுழற்றி அலறியபடி வந்து அரண்மனைக்கோட்டைக்கதவை உடைத்து காவலைத்தாண்டி மகா முற்றத்தை அடைந்து வலப்பக்கமாகத் திரும்பி மூத்தமன்னரின் அந்தப்புரத்தருகே சென்று தொடர்ந்து சின்னம் விளித்துக்கொண்டு நின்றது. காவலர் சூழ்ந்து அதை திருப்பிக்கொண்டுவர முயன்றனர். மன்னர் உப்பரிகையில் வந்து என்ன நடக்கிறது என்று கேட்டார். தாப்பானைகள் சங்கிலிகளை வீசி அதை தளைத்து இழுக்கத் தொடங்கியதும் பக்கவாட்டில் சரிந்து நீந்துவதுபோல நாலைந்துமுறை கால்களை அசைத்து துதிக்கையை தூக்கியது. உயிர்விட்டுவிட்டது”\nசகுனி சிந்தனையுடன் “வியப்புதான்” என்றான். “வேறு ஏதாவது மாறுபட்ட நிகழ்வு கண்ணில்பட்டதா” என்றான். “நேற்று நம் அரண்மனை வளைவில் மேற்குவாயில் காவலன் ஒருவன் விழுந்துகிடந்தான். அவன் பெயர் ஸஷோர்ணன். காவல்பதின்மர் தலைவன். அவன் ஏன் இங்கே வந்தான், எப்படி எல்லைகளைத் தாண்டினான் என்று தெரியவில்லை.” சகுனி அவரிடம் தலையசைத்துவிட்டு சிந்தனையில் மூழ்கி சிலகணங்கள் அமர்ந்திருந்தான். பின்னர் காந்தாரத்திலிருந்து வந்த ஓலைகளை வாசித்து பதில்களை ஓலைநாயகங்களுக்குச் சொன்னபின் எழுந்தான்.\nரதத்தில் ஏறிய பின் சற்றுத் தயங்கி நெற்றியை வருடினான். ரதம் வழக்கமாக பயிற்சி எடுத்துக்கொள்ளும் பீஷ்மரின் ஆயுதசாலைக்குத் திரும்பியது. மெல்லியகுரலில் “அரண்மனைக்கு” என்று அவன் சொன்னதும் சாரதி கடிவாளத்தை இழுத்து ஒருகணம் உறுதிசெய்தபின் ரதத்தைத் திருப்பினான். கிழக்கு அரண்மனைமுற்றத்தில் ரதம் நின்றதும் இறங்கி அவன் அந்தப்புரத்தை நோக்கிச்சென்றான். சேடியிடம் தன் வரவை அறிவிக்கும்படி சொல்லிவிட்டு அந்தப்புரத்தின் கூடத்தில் அமர்ந்துகொண்டான். கோடைகாலத்தின் வெம்மை தொடங்கிவிட்டிருந்தது. அந்த இளம்காலையிலும் வியர்வை ஊறியது. மேலே தொங்குசாமரங்கள் அசைந்தபோதிலும் காற்று அசைவிழந்து நிற்பதாகத் தோன்றியது. சாளரங்களுக்கு வெளியே காலைவெயில் அதற்குள்ளாகவே நன்றாக வெண்ணிறம் கொண்டுவிட்டிருந்தது.\nசேடி வெளியே வந்து “அரசஅன்னை அம்பிகை” என அறிவித்தாள். சகுனி எழுந்து நின்று சால்வ��யை சரிசெய்து கொண்டான். உள்ளிருந்து அம்பிகை வெளியே வந்தபோது தலைவணங்கினான். அம்பிகை சேடிகளை தலையசைவால் அனுப்பிவிட்டு அவன் முன் அமர்ந்துகொண்டாள். சிலநாட்களிலேயே அவள் மிக முதியவளாகிவிட்டாள் என்று சகுனி எண்ணினான். கண்களுக்குக் கீழே தசைகள் திரைச்சீலைச் சுருக்கங்கள் போல வளையங்களாகத் தொங்கின. உதடுகள் உள்ளே அழுந்தி இறுகியிருக்க மூக்கு முன்னால் வளைந்து மேலுதட்டில் நிழலை வீழ்த்தியிருந்தது. தலைமுடி இருபக்கமும் நன்றகாவே நரைத்துப்போயிருந்தது.\nஅம்பிகை “சற்றுமுன்னர்தான் அரண்மனை மருத்துவச்சி வந்து உங்கள் தமக்கையைப் பார்த்தாள் சௌபாலரே” என்றாள். சகுனி திகைத்து “தமக்கைக்கு என்ன” என்றான். “அவளுக்கு சிலநாட்களாகவே உடல்நலமில்லை. தீய கனவுகள் வருகின்றன என்கிறாள். அகம் அமைதியிழந்து தவிக்கிறது என்கிறாள். தனியாக அமர்ந்தால் மனம்கரைந்து அழுகிறாள்.” சலிப்புடன் கையை அசைத்து “அரசகுலத்தவளுக்கான எந்த நிமிர்வும் இல்லாதவளாக இருக்கிறாள்… பழங்குடிப்பெண்களைப்போல பிதற்றுகிறாள்” என்றாள் அம்பிகை.\nசகுனி தன்னுள் நுரைத்தேறிய சினத்தை மெல்ல வென்று “அவள் பழங்குடிப்பெண்ணும்கூடத்தான் அரசி. எங்கள் தொல்தெய்வங்கள் எப்போதும் அவளுடன் இருக்கும். ஆகவே ஒருபோதும் உடற்குறை கொண்ட குழந்தைகள் பிறக்காது” என்றான். அம்பிகை நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். அவள் முகம் வெறுப்பில் சுருங்கியது. “உங்கள் தமக்கையரும் தங்கையரும் பேசுவது எதுவும் எனக்குப் புரியவில்லை சௌபாலரே. அவர்கள் இங்கே இன்னும் சரியாக அரசவாழ்க்கையில் அமைந்துகொள்ளவில்லை…” என்றாள்.\n“நான் அவர்களிடம் பேசுகிறேன்” என்றான் சகுனி. “அவர்களுக்குச் சொல்லுங்கள். இது அரசகுலம். வல்லமைகொண்ட அரசன் பல பெண்டிருடன் வாழ்பவன். அரசபீஜம் எவ்வளவு முளைக்கிறதோ அவ்வளவுக்கு இந்நாடு நலம்பெறும். என் மைந்தன் இசைநாட்டமுள்ளவன். இந்தப்பதினொரு அரசிகளுக்கும் யாழிசைக்கும் பாத்திரங்களின் ஓசைக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஆகவே அவன் அந்த சூதப்பெண்ணை சற்று அன்புடன் நடத்துகிறான். இவர்கள் இங்கே கிளர்ச்சியுற்ற நரிக்கூட்டம் போல ஊளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”\nநரிகளின் ஊளை என்ற சொல் தன்னை அதிரச்செய்ததை சகுனி உணர்ந்தான். முந்தையநாள் அவன் நரிகளின் கூட்டமொன்று அஸ்தினபுரி��்குள் நுழைவதுபோல கனவு ஒன்று கண்டிருந்தான். அந்நரிகளின் கண்கள் ஒவ்வொன்றையும் அவன் அப்போது நினைவுகூர்ந்தான். எரிவிண்மீன் போல இருளில் ஒளியுடன் விரைபவை. “நான் அவர்களிடம் பேசுகிறேன்” என்று மீண்டும் சொன்னான்.\n“நேற்று ஒரு முதுகளிறு இங்கே அந்தப்புர முற்றத்துக்கு வந்து இறந்தது. அதை அவர்களிடம் சொல்லவேண்டியதில்லை. அந்த முதுகளிறு முன்பு பேரரசி ஊர்கோலம் செல்லக்கூடியதாக இருந்தது. முதுமையில் அதை கொட்டிலில் வைத்திருந்தார்கள். இறப்பின்கணத்தில் அந்நினைவில் அது இங்கே வந்திருக்கிறது… அதைச் சொன்னால் அதற்கும் பாலைவனத்து பேய்க்கதைகள் சிலவற்றை கற்பனைசெய்துகொள்வார்கள் உங்கள் உடன்பிறந்தபெண்கள்…”\n“சரி” என்றான் சகுனி. “அவர்களிடம் சொல்லுங்கள், இது அரசர்களின் அந்தப்புரம். இங்கு எப்போதும் அதற்குரிய அமைதியும் முறைமையும் நிலவவேண்டும் என்று…” அம்பிகை அவன் செல்லலாம் என்று கையசைத்தாள். சேடி வந்து வணங்கி “இவ்வழி இளவரசே” என்றாள். வணங்கி விடைபெற்று சகுனி திரும்பி சேடியுடன் சென்றான்.\nமரத்தூண்கள் அணிவகுத்த நீண்ட இடைநாழி வழியாகச் செல்லும்போது சகுனி அம்பிகையைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தான். காந்தாரி மணமுடித்துவந்தபோது மருகிமேல் அம்பிகை பெரும்பற்று கொண்டவளாக இருந்தாள். நாள் முழுக்க அவளுடன் இருந்தாள். அவள் நலன்களை பேணிக்கொண்டாள். எப்போது அவள் கசப்பூட்டுபவளாக ஆனாள் திருதராஷ்டிரனுக்கு மணிமுடி இல்லாமலானபோதா ஆம், அதுதான். ஆனால் அந்த வெறுப்பு முதல் தளிர்விட்டெழுந்த ஒரு தருணம் இருந்தாகவேண்டும். அந்தத் தருணத்தில் ஒருபோதும் செரித்துக்கொள்ளமுடியாத எதையோ அம்பிகை கண்டடைந்திருக்க வேண்டும்.\nமிக இயல்பாக அவன் நெஞ்சில் குந்தியின் தோற்றம் வந்துசென்றது. தேவயானியின் மணிமுடியைச் சூடி அவள் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தபோது அதற்கெனவே பிறந்தவள் போலிருந்தாள். அருகே அவன் தங்கை சேடியைப்போலவே அகம்படி சேவித்து நின்றிருந்தாள். அவ்வெண்ணத்தை உடனே அவன் தன் நெஞ்சிலிருந்து அழித்துக்கொண்டான். அப்போது குந்தியின் கண்களிலிருந்த கனவை எண்ணிக்கொண்டான். அது அவனை எரியச்செய்தது. ஒருகணத்துக்குப்பின் அவளை நிமிர்ந்து நோக்கவே அவனால் முடியவில்லை. நடுங்கும் கரங்களை அவன் தன் முழங்காலில் ஊன்றி அழுத்திக்கொண்டான்.\nஅந்தப்புரத்தில் தங்கையர் சகுனிக்காக காத்துநின்றிருந்தனர். சிலமாதங்களுக்குள்ளாகவே அவர்களனைவரும் பொலிவிழந்து வண்ணம் மங்கிய சுவரோவியங்களாக ஆகிவிட்டிருப்பதாக சகுனி எண்ணினான். சத்யசேனையும் சத்யவிரதையும் அவர்களின் விழிகளில் இருந்த இனியபேதைமையும் நகைப்பும் மறைந்து வஞ்சமும் கலக்கமும் கொண்டவர்களாக மாறிவிட்டிருந்தனர். அவர்களின் உடல்களுக்குள் இருந்து ஆன்மா கண்குழிகள் வழியாக ஐயத்துடன் எட்டிப்பார்த்தது. சம்படையும் தசார்ணையும் தங்கள் குழந்தைமையை இழந்துவிட்டனர் என்று சகுனி உணர்ந்தான். சிறுமூங்கில்சுருள்கள் மேல் வண்டியின்எடை ஏறியிருப்பதுபோல அவர்களின் அகம் உடல்மேல் வீற்றிருந்தது.\n” என்றான் சகுனி. “அவர்கள் இன்றுகாலையில் சற்று நோயுற்றிருக்கிறார்கள் மூத்தவரே.” சகுனி என்ன என்பதுபோலப் பார்த்தான். “வீண்கனவுகள் வருகின்றன என்கிறார்கள்.” சகுனி தலையசைத்தபின் தன்னை அறிவிக்கும்படி சத்யசேனையிடம் சொன்னான். அவள் உள்ளே சென்றதும் திரும்பி தசார்ணையிடம் “நலமாக இருக்கிறாயா தசி” என்றான். அவள் “நலம் மூத்தவரே” என்று தலைவணங்கினாள். சம்படையிடம் “சம்பை… என்ன விலகி நிற்கிறாய்” என்றான். அவள் “நலம் மூத்தவரே” என்று தலைவணங்கினாள். சம்படையிடம் “சம்பை… என்ன விலகி நிற்கிறாய்” என்றான். “நானும் நலமே மூத்தவரே” என்றாள் சம்படை.\nசத்யசேனை வெளியே வந்து வணங்கி உள்ளே செல்லலாம் என்று சைகை காட்டினாள். சகுனி உள்ளே நுழைந்தபோது தன் மென்மஞ்சத்தில் காந்தாரி சற்று எழுந்து அமர்ந்திருந்தாள். அவள் முகம் வெளிறி உதடுகளும் மூக்கும் வீங்கியது போலிருந்தன. கனத்த நீலப்பட்டைத்துணி கண்களை மூடியிருக்க குழல்பிசிறுகள் முகத்தைச் சூழ்ந்திருந்தன. உலர்ந்த உதடுகளை ஈரப்படுத்தியபடி “அமர்ந்துகொள் இளையவனே” என்றபோது அவள் குரல் மேலெழவில்லை.\nசகுனி அமர்ந்துகொண்டு அவளைப்பார்த்தான். அவளிடம் ஏதும் கேட்கவேண்டுமென தோன்றவில்லை. அவன் பேச்சைக்கேட்க அவள் காதைத்திருப்பியிருந்தமையால் முகம் பக்கவாட்டை நோக்கியிருந்தது. விழியிழந்தவர்களுக்குரிய அசைவுகள் அவளில் கூடியிருந்தன. பதற்றமாக இருப்பவள் போல நடுங்கும் கைகளால் தன் மரவுரிப்போர்வையை திருகிக்கொண்டிருந்தாள்.\n“நான் உன்னை எதிர்நோக்கியிருந்தேன். வரச்சொல்லலாமா என்று எண்ணினேன். அதற்கும் என் எண்ணங்களைக் குவித்து முடிவெடுக்க இயலாமல் கிடந்தேன்” என்றாள் காந்தாரி. சகுனி “உங்கள் உடம்புக்கு என்ன” என்றான். “எனக்கு சொல்லத்தெரியவில்லை… கொடுங்கனவுகள். அதனால் தூக்கமிழப்பு. அதன் விளைவான உடல்சோர்வு என்று சொல்லலாம்…” என்றாள் காந்தாரி. “ஆனால் நீங்கள்…” என சகுனி தொடங்கியதுமே அவள் கையை அசைத்து “நீ சொல்லவருவதென்ன என்று நானறிவேன் இளையவனே. அரசி என்ன சொல்லியிருப்பார்களென அறிகிறேன். அதுவல்ல என் நோய்” என்றாள்.\n“அரசர் இசையறிந்த ஒரு சூதப்பெண்ணை தன்னருகே எப்போதும் வைத்திருக்கிறார். அவள் அரசிக்குநிகரான ஆணவத்துடன் அரண்மனையில் உலவுகிறாள். சிலநாட்களுக்கு முன்புவரை என்னை அவ்வெண்ணமே எரியச்செய்தது உண்மை. ஒவ்வொருநாளும் நான் அதனால் அமைதியிழந்திருந்தேன். என் தியாகமும் காதலும் வீணடிக்கப்பட்டன என்று எண்ணுவேன். எதற்காக நான் என் உலகைத் துறந்தேனோ அதற்கு எப்பொருளும் இல்லை என்று உணர்வேன். அது என்னை கண்ணீர்விடச்செய்தது… அதெல்லாமே உண்மைதான் இளையவனே… ஆனால் சென்ற சிலநாட்களாக என்னை வாட்டுவது அதல்ல.”\nசகுனி சொல்லில்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான். “அந்தச் சூதப்பெண்ணை அவர் என்னைவிட விரும்புகிறார் என்றறிந்தது என் வாழ்க்கையின் மிகப்பெரிய நிலையழிவுதான். நான் மறுக்கவில்லை. ஆனால் ஏன் அப்படி நிகழ்ந்தது என்று இன்று என்னால் நன்றாகவே உணரமுடிகிறது. குழந்தையாக இருந்து கன்னிமைநோக்கி மலரும் பெண் ஓர் ஆணுக்காக காத்திருக்கத் தொடங்குகிறாள். தன் உடல் ஆணுக்கானது என்ற உணர்வை ஒவ்வொருநாளும் அவள் அடைவதே அதற்குக் காரணம். அந்த ஆணைப்பற்றிய பகற்கனவுகளால் அவள் அகம் நிறைகிறது. அதன்பின் அவளுக்குத் தேவையெல்லாம் அந்த ஆணை முழுமையாக, துளியும் மிச்சமில்லாமல் அடைவது மட்டுமே.”\n“நானும் அவ்வண்ணமே இருந்தேன். என் கைகளுக்குள் இந்த ஆண்மகன் வந்தபோது இவரை முற்றிலும் என்னுடையவராக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்பது மட்டுமே என் எண்ணமாக இருந்தது” என்றாள் காந்தாரி. “அவருடைய உடலும் உள்ளமும் என் உடலாகவும் உள்ளமாகவும் மட்டுமே எஞ்சவேண்டும் என்ற மன எழுச்சி அது. அவருடைய அகத்தில் நுழைவதற்கான வழிகளை நான் தேடினேன். அஞ்சியபாம்பு வளைதேடுவதுபோல அன்று முட்டிமோதினேன் என்று பின்னர் நினைத்துக்கொண்டேன். அதற்காக நான் கண்டவழிதான் ��ப்படி கண்களைக் கட்டிக்கொள்ளுதல்…”\nகாந்தாரியின் முகம் கசப்பான புன்னகையில் சற்றே நெளிந்தது. “ஆம், கண்மூடித்தனம்தான். கண்களை மூடிக்கொள்ளாமல் எதிலும் முழுமையாக இறங்க முடியாது. ஏனெனில் கண்மூடித்தனமாக அல்லாமல் எதையும் முற்றாகத் துறக்கவும் முடியாது. எஞ்சியவற்றைத் துறக்காமல் புதியவற்றில் நுழைவது இயல்வதல்ல… நான் குருட்டுத்தனமாக முன்னால் பாய்ந்தேன். எந்த எச்சமும் இல்லாமல். என் உறவுகள், என் மண், என் நேற்றுகள் எதுவும் இல்லாமல் குதித்தேன். அந்த முழுமையான தாவலைச் செய்யும் பெண் அடையும் பேரின்பத்தையும் நான் அடைந்தேன். முற்றொழிந்த கலம் மீண்டும் நிறையும் இன்பம் அது… அப்படி எத்தனையோ கன்னிகள் முதல்நாளில் தங்களை ஆணிடம் முழுதாக ஒப்படைத்துக்கொள்கிறார்கள்.”\nஅவள் ஒருபோதும் அப்படி தொடர்ந்து பேசுபவளல்ல என்பதை சகுனி அறிந்திருந்தான். கண்கள் கட்டப்பட்டிருப்பதுதான் அந்தக் கட்டற்ற உரையாடலை அவளுக்கு இயல்வதாக ஆக்குகிறது. எதிர்விழிகளைப் பார்க்காததனால் சொற்களும் உணர்ச்சிகளும் தாரை முறியாமல் முற்றிலும் தன்னுள் மூழ்கிச்சென்றுகொண்டே இருக்கிறாள். அவள் எப்போதும் அகத்தே செய்துகொண்டிருப்பதுபோலும் அது. ஆகவேதான் சொற்றொடர்களும் சொல்லிச்சொல்லி அடையும் துல்லியம் கொண்டிருக்கின்றன.\n“ஆனால் அந்த உச்சத்தில் நெடுநேரம் நிற்கமுடியாது. அந்த மலைமுடியில் தங்கி வாழ்வதற்கு இடமில்லை. அதுதான் நடைமுறை உண்மை. இளையவனே, ஆண்மனத்தில் ஒரு சிறு பகுதியே காமத்தில் நனையக்கூடியது. மலையில் மண்ணாலான மேற்பகுதி போல. அங்கு மட்டுமே செடிகள் முளைக்கமுடியும். உள்ளிருக்கும் பாறையை ஈரம் ஊடுருவமுடியாது. என் கையில் சிக்கிய ஆண்மகனின் உள்ளத்தில் எனக்குரியதை மட்டும் நான் பெற்றேன். அவன் ஆழத்தை நான் தொடவே முடியாது என்றறிந்தேன். எல்லா பெண்களும் அந்த உள்ளுண்மையை அறியும் ஒரு தருணம் உண்டு. அவளுடைய கைகள் அந்தக்கரும்பாறையைத் தீண்டும்கணம்…அது எனக்கும் வந்தது.”\n“என் அகமும் புறமும் கசந்த நாட்களை அறிந்தேன். அன்று நான் இந்தக் கண்கட்டை அவிழ்த்துவிடவேண்டுமென எண்ணினேன். முதலில் அவ்வெண்ணம் எனக்குக் கூச்சமளித்தது. நான் பெரும்பத்தினி என்று சூதர்களால் பாடப்படுபவள். இந்தக் கண்கட்டை அவிழ்த்துவிட்டால் அதே சூதர்களால் பழிக்கப்படுவேன். பின���பு அந்தத்தடையை தாண்டினேன். நான் எனக்குரியதையே செய்யமுடியும், காவியங்களுக்காக வாழமுடியாது என்று சொல்லிக்கொண்டேன். அதன்பின் நானறிந்தேன், இந்தக் கண்கட்டை அவிழ்த்து மீண்டும் ஒளியின் உலகைப்பார்த்தால் திகைத்துச் செயலழிந்து விடுவேன் என்று. எனக்குள் ஓடும் எனக்கேயான அகமொழியின் உலகை இழந்துவிடுவேன் என்று அறிந்தபோது பின்வாங்கினேன்.”\n“அப்போதுதான் முதற்கனவு வந்தது” என்றாள் காந்தாரி. “முதலில் மலைப்பாம்பு ஒன்று ஒரு யானையை விழுங்குவதைக் கண்டேன். அஞ்சி விழித்துக்கொண்டபின் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். அப்போது தோன்றியது யானை மலைப்பாம்புக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது என்று. மறுநாள் கனவில் யானை அந்த மலைப்பாம்பை பிளந்துகொண்டு வெளியே வந்ததைக் கண்டேன். குருதி வழிய மலைப்பாம்பு துடித்துக்கொண்டிருப்பதை நெடுநேரம் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்தத் துடிப்பு என் உடலை கிளர்ச்சிகொள்ளச்செய்தது. அகம் உச்சகட்ட இன்பத்தில் நாள்முழுக்கத் திளைத்தது.”\n“இளையவனே, இதையும் நீ கண்மூடித்தனமானது எனலாம். நான் அதன்பின் என் கண்கட்டை அவிழ்க்கவே முடியாதென்று அறிந்தேன். ஏனென்றால் நாளெல்லாம் ஒரே கனவு எனக்கு நீடிப்பதற்கான காரணம் இந்தக் கண்கட்டுதான். இதை அவிழ்த்தால் புறஒளியின் எளிய உலகில் சென்றுவிழுவேன். இந்தக் கனவுகள் அனைத்தும் என்னை வதைப்பவை. என் அகத்தை துடிதுடிக்கச் செய்பவை. ஆனால் இவற்றை நான் சுவைக்கவும் செய்கிறேன். தன் குருதியைச் சுவைத்துண்ணும் காட்டுயிர் போல. இந்த இருண்டகுகைக்குள் முடங்கிக்கொண்டு என்னைநானே உண்டுகொண்டிருக்கிறேன்…”\n“நோய் அதற்கான மனநிலைகளையும் உருவாக்கிக்கொள்கிறது என்பார்கள் தமக்கையே” என்றான் சகுனி. “மருத்துவர் அதற்காகவே முதல் மருந்துகளை அளிக்கிறார்கள்… உங்கள் கனவுகள்…” என அவன் சொல்ல இடைமறித்த காந்தாரி “அக்கனவுகளை நான் எவரிடமும் சொல்லமுடியாது. ஒரு பெண்ணிடம் கூடச் சொல்லமுடியாதவை அவை. இறப்புக்கு நிகரான கணங்களால் ஆனவை. இளையவனே, பேரின்பம் என்பது எப்போதும் இறப்புக்கு நிகரான கணங்களைத்தான் அளிக்கும்” என்றாள். “என் வாழ்க்கையில் நான் அறிந்த பெரும் உவகை என்பது இந்தக் கனவுகளால் உள்ளூர அரிக்கப்பட்டு சிதிலமாகி நலம்குன்றிச் சோர்வுறும் இவ்வனுபவம் மட்டும்தான்.”\n“ஆனால்…” எனத் தொடங்கிய சகுனியை மீண்டும் மறித்து “நான் அந்தக்கனவுகளை ஏன் விரும்புகிறேன் என்று இன்றுதான் அறிந்தேன்” என்றாள் காந்தாரி. “நேற்று நள்ளிரவில் நான் என் மைந்தனைக் கண்டேன்.” சகுனி திகைப்புடன் “மூத்தவளே” என்றான். காந்தாரி “நள்ளிரவில் ஒரு மதயானையின் குரலைக் கேட்டேன். ஆம், அது எனக்குள் ஒலித்ததுதான் என நான் அறிவேன். அந்த வேழம் துதிக்கையைச் சுழற்றித்தூக்கியபடி சின்னம் விளித்துக்கொண்டு என்னை நோக்கி ஓடிவருவதைக் கண்டேன். இருட்டு பெருகி வருவதுபோல. தென்திசைக் கடல்எழுந்து வருவதுபோல. அது என்னை அணுகி என்னை மோதியதை உணர்ந்தேன். நெடுநேரம் கழித்து நினைவு மீண்டபோது முதலில் நான் கண்டது ஒரு மைந்தனின் முகத்தை. பிறந்து சிலகணங்களேயான குழந்தை. பெரிய கரிய உடல்கொண்ட குழந்தை. அவன் தந்தையைப்போல. மறுகணம் எழுந்து அமர்ந்தேன். இதெல்லாம் எதற்கு என்று புரிந்துகொண்டேன். எனக்குள் அவன் நுழைந்திருக்கிறான். என் மைந்தனைத்தான் நான் கண்டிருக்கிறேன்.”\nபெருமூச்சுடன் சகுனி பின்னால் சரிந்து அமர்ந்தான். “ஆம், நீங்கள் சொல்வதை நானும் நம்புகிறேன் மூத்தவளே” என்றான். “நானும் இந்நாட்களில் முடிவில்லாக் கனவுகளில்தான் மூழ்கிக்கிடந்தேன். என்னை பாலைப்புயலெனச் சுழற்றிக்கொண்டுசெல்லும் கனவுகள்…” காந்தாரி முதல்முறையாக தன்னுள் ஓடிய சொற்களில் இருந்து விடுபட்டு வெளிவந்து அவனை கவனித்தாள். “அவற்றை நானும் தங்களிடம் சொல்லமுடியாது தமக்கையே… கட்டற்றவை. கொடூரமானவை. ஆனால் நேற்று நான் ஒரு கனவு கண்டேன். நான் ஒருவனுடன் பகடையாடினேன். என் எதிரே அவன் அமர்ந்திருந்தான்… கரியவன். பெரிய உடல்கொண்டவன்.”\n“முதல்முறையாக ஒருவன் என்னை பகடையில் வென்றான்” என்றான் சகுனி. “கனவிலானாலும் நனவிலானாலும் என்னை ஒருவன் வெல்வது முதல்முறையாக நிகழ்கிறது. ஆனால் அது என்னை மகிழ்வில் துள்ளச்செய்தது. அவன் வென்றபின் பகடையை உருட்டிவிட்டு நகைத்தபடி எழுந்தபோது நான் என்னுள் எழுந்த பேருவகை தாளாமல் கண்ணீர் சிந்தினேன்.” காந்தாரி அசைவில்லாமல் கேட்டுக்கொண்டிருந்தாள். “ஆம் தமக்கையே, இது அவனுடைய வருகை அறிவிப்புதான். அவனுக்காக இந்த அஸ்தினபுரியும் நானும் காத்திருக்கிறோம். பாரதவர்ஷம் காத்திருக்கிறது. இந்த யுகம் காத்திருக்கிறது.”\n“ஆம்” என்றாள் காந்தாரி வேகத்துடன் எழுந்தமர்ந்தபடி. “அதை நான் உணர்கிறேன். அவன் வரவிருக்கிறான். மலையிறங்கிவரும் உச்சிப்பாறைபோல. மதம் கொண்ட யானைபோல. அவன் வழியில் எதுவும் நிற்கக்கூடாது. தம்பி, ஆற்றல் என்றால் அது கண்மூடித்தனமானதாகவே இருக்கமுடியும். பற்று என்றாலும் அது கண்ணற்றதாகவே இருக்கமுடியும். நான் என் உடலின் பொருள் என்ன என்று இப்போது அறிகிறேன். என் உயிரின் இலக்கை உணர்கிறேன். இந்தக் கருவை சுமந்து பெற்றெடுப்பது. இவனுக்கு அன்னையாக இருப்பது. வேறேதுமாக இருக்க முழுமையாக மறுத்துவிடுவது. ஆம் அதுதான்.”\nஅவள் மூச்சிரைத்தாள். “ஆகவே நான் முடிவெடுத்துவிட்டேன். நான் இந்தக் கண்கட்டை அவிழ்க்கப்போவதில்லை. இனி இது என் மைந்தனுக்காக. அவன் குரலைத்தவிர வேறெதையும் நான் கேட்கலாகாது. அவனைத்தவிர வேறெதையும் நான் அறியலாகாது. என் உள்ளமும் ஆன்மாவும் இறுதித்துளி வரை அவனுடன் இருக்கவேண்டும். அவன் சொல்லன்றி நெறிகளும் அவன் நலனன்றி முறைமைகளும் எனக்கு வேண்டியதில்லை. ஆம், அவனைத்தவிர எனக்கென ஒளியென ஏதும் வேண்டியதில்லை…” அந்தக் கண்கட்டைத் தொட்டுக்கொண்டு அவள் சொன்னாள் “இது என் மைந்தனுக்காக என் பூர்ணாகுதியின் அடையாளம்.”\nசகுனி அவளுடைய சிவந்து வியர்த்த முகத்தை சிலகணங்கள் நோக்கியபடி அமர்ந்திருந்தான். மூடிக்கட்டப்பட்ட நாடாவுக்குள் இருந்து கண்ணீர் கசிந்து கன்னத்தில் சொட்டியது. கைவெள்ளைகளில் நகங்கள் குத்தியிறங்கும்படி இறுகப்பிடித்த கைமுட்டியும் நீலநரம்புகள் புடைத்த மணிக்கட்டும் தோள்களும் துடித்தன. பின்பு அவள் பீரிட்டழுதபடி தன் மஞ்சத்தில் சாய்ந்தாள். பின்பக்கம் மருத்துவச்சேடி எட்டிப்பார்த்தாள். சகுனி எழுந்துகொண்டான்.\nசகுனி களைத்த காலடிகளுடன் நடந்து வெளியே வந்தான். அவன் தங்கைகள் அங்கே அவனுக்காக நின்றிருந்தனர். சத்யசேனை “தமக்கைக்கு என்ன நோய் மூத்தவரே” என்றாள். சகுனி “அவள் சற்று மனம் சோர்ந்திருக்கிறாள். நெடுந்தொலைவு நீங்கி வந்ததுதான் காரணம். அவள் உள்ளத்தை சோர்வுறச்செய்யும் எதையும் சொல்லாதீர்கள்” என்றான். “அவர் உள்ளத்தைச் சோர்வுறச்செய்வது அந்த சூதப்பெண்” என்றாள் சத்யசேனை. “அதைப்பற்றி அவளிடம் ஏதும் பேசவேண்டாம். அவள் விரும்புவதை மட்டுமே பேசுங்கள்” என்று சகுனி கூரியகுரலில் சொன்னான். “ஆணை மூத்தவரே” என்றாள் சத்யசேனை.\nஅவன் ம��கம் இளகியது. “ஏன் சோர்ந்திருக்கிறீர்கள் இது விரைவில் கடந்துசெல்லும் காலகட்டம். தமக்கை பெருவீரனைப் பெறுவாள். அவள் மைந்தன் இந்நாட்டின் சக்ரவர்த்தியாவான். அவனுடன் உங்கள் மைந்தர்களும் அணிவகுத்து இந்த பாரதவர்ஷத்தையே வெல்வார்கள்” என்றான். அவர்கள் முகங்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை அவன் கண்டான். அச்சொற்கள் அவனுக்களித்த பொருளை அவர்களுக்குத் தரவில்லை.\nசத்யசேனை முறைப்படி தலைவணங்கி “எங்கள் நல்லூழ் அது” என்றாள். சகுனி அந்த முறைமைச்செயலை அப்போது ஓர் அவமதிப்பாகவே கொண்டான். எழுந்த சினத்தை மறைத்து “மகிழ்வுடனிருங்கள்” என்றபின் திரும்பி நடந்தான். அவர்கள் அவனுக்குப்பின்னால் இயல்புநிலைக்குத் திரும்பும் உடலசைவுகளைக் கேட்டான்.\nஇடைநாழியில் ஓர் மெல்லிய ஆடையசைவைக் கண்டான். அது சம்படை என்று உணர்ந்தபின்னர்தான் அவளை அந்தக்கூட்டத்தில் காணவில்லை என்பதை நினைத்துக்கொண்டான். சம்படை அவனை நோக்கி ஓடிவந்து அவன் கைகளைப்பற்ற கைநீட்டினாள். அவன் கைகளை நீட்டாததனால் அவன் ஆடையைப்பற்றிக்கொண்டாள். அவள் கண்கள் களைத்து கருவளையங்களுடன் இருந்தன. உதட்டைச்சுற்றி மெல்லிய சுருக்கங்கள் பரவியிருக்க முதிர்ந்தவளாகியிருந்தாள். அவனுடைய மேலாடையை இழுத்தபடி “மூத்தவரே என்னை அழைத்துச்செல்லுங்கள்… நான் காந்தாரத்தில் ஒரு சேடியாக வாழ்கிறேன்…என்னை அழைத்துச்சென்றுவிடுங்கள் மூத்தவரே” என்றாள்.\n“கையை விடு” என்று சகுனி கூரிய குரலில் சொன்னான். “நீ அரசி. இன்னொருமுறை சூத்திரர்களுக்குரிய சொற்களைச் சொன்னால் அக்கணமே உன்னை வெட்டி வீழ்த்துவேன்.” அவள் திகைத்து கைகளை விட்டுவிட்டு பின்னகர்ந்து சுவரோடு ஒட்டிக்கொண்டாள். சகுனி அவளைத் திரும்பிப்பார்க்காமல் வெளியேறினான்.\n← நூல் இரண்டு – மழைப்பாடல் – 69\nநூல் இரண்டு – மழைப்பாடல் – 71 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 40\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 39\n« ஏப் ஜூன் »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/06/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF-6/", "date_download": "2018-07-18T10:54:53Z", "digest": "sha1:JAOXBAVFR3L7NCXG5ZCBE3M3FWCLH445", "length": 6329, "nlines": 75, "source_domain": "www.newsfirst.lk", "title": "தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி நீக்கப்படும்: நிதி அமைச்சர்", "raw_content": "\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி நீக்கப்படும்: நிதி அமைச்சர்\nதனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி நீக்கப்படும்: நிதி அமைச்சர்\nColombo (News 1st) தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் 15 வீத வரி அடுத்த வாரம் முதல் நீக்கப்படும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.\nமாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டார்.\nபாரிய அளவில் பணம் சம்பாதிக்கும் வைத்தியர்கள் இந்த வரிப்பணத்தால் இன்னும் அதிகமாக சம்பாதிப்பதாக நிதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nநானாக இருந்தால் வழக்கு தாக்கல் செய்திருப்பேன்\nMTV/MBC தனியார் நிறுவனத்தின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானம்\nஇறக்குமதியாகும் உளுந்தின் வரியை அதிகரிக்க தீர்மானம்\nசீன இறக்குமதிப்பொருட்களுக்கு வரி: ட்ரம்ப் ஒப்புதல்\nஇறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஸவிற்கு மங்கள சமரவீர சவால்\nநானாக இருந்தால் வழக்கு தாக்கல் செய்திருப்பேன்\nMTV/MBCஇன் அடிப்படைஉரிமை மனுவை விசாரிக்க தீர்மானம்\nஇறக்குமதியாகும் உளுந்தின் வரி அதிகரிக்கப்படவுள்ளது\nசீன இறக்குமதிப்பொருட்களுக்கு வரி: ட்ரம்ப் ஒப்புதல்\nமஹிந்த ராஜபக்ஸவிற்கு மங்கள சமரவீர சவால்\nETI பணிப்பாளர் சபைக்கான பயணத்தடை நீடிப்பு\nகுழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் அதிகரிப்பு\nதங்கத்துடன் இந்தியப் பிரஜைகள் நால்வர் கைது\nபறக்கும் காரை அறிமுகம் செய்யவுள்ள ரோல்ஸ்-ராய்ஸ்\nபிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகை பிரியங்கா தற்கொலை\nஐரோப்பிய ஒன்றியம், ஜப்பானிடையில் சுதந்திரவர்த்தகம்\nதரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறிய ஜோ ரூட்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/10/blog-post_3264.html", "date_download": "2018-07-18T10:44:36Z", "digest": "sha1:KL4ZSAKTQ3GNBZ4EXODK4FVNW5NK2AZ3", "length": 31481, "nlines": 211, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: கல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nபொதுவா எனக்கு ராகிங் எல்லாம் புடிக்காதுங்க, ஆனா ராகிங் பண்றவங்களை வேடிக்கை பார்த்து சிரிச்சுக் கிட்டு இருப்பன். நமக்கு நல்ல பல்லு இளிக்க தெரியுமுங்க, அந்த மாதிரி எனது கல்லூரி நண்பர்கள் (எல்லாரும் நண்பர்கள்தான் ஆனாலும் எங்க செட்). இந்த காபி டவரா செட், சேவிங் செட் மாதிரி நாங்க ஒரு ஆறுபேரு கல்லூரி செட், உன்மையா ஜந்து பேருதான் செட்,நான் அப்ப அப்பப்போய் ஒட்டிக்குவன்.\nஅவனுக எங்கிட்ட டேய் எங்க டேர்ம் முடிந்ச்சது, இப்ப நீதான் பண்ணும்னு, என்னமே சொத்துல பாகம் பிரிக்கற மாதிரி சொல்லிட்டானுக நானும் மறுப்பு தெரிவித்து வேற வழி இல்லாதால ஒத்துக்கிட்டேன். அப்பப் பார்த்து பிரெம் நவாஸ்னு ஒருத்தன் முதல் ஆண்டு மாணவன் பேண்ட் சர்ட் டக் இன் செய்துகொண்டு வந்தான். பசங்களும் அவன் ஸ்டைலா இன் பண்ணிட்டு வரான், அவனை ராகிங் பண்ணுனு டார்கொட் கொடுத்தாங்க. எங்க கல்லூரியில் ஒரு எழுதாத சட்டம் எங்க சீனியர்கள் எங்களுக்கு சொல்லியிருந்தாங்க. அது என்னன்னா முதலாமாண்டு மாணவர்கள் இவர்கள் கொடுக்கும் வெல்கம் பார்ட்டி வரைக்கும் சர்ட்டை டக் இன் செய்துகொண்டு வரக்கூடாது. (ரூல்ஸ் நொ ஒன்னு)\nநானும் பிரெம் நாவாஸக் கூப்பிட்டு தம்பி பேரு என்ன எந்த ஊரு என்ன கோர்ஸ் என்று கேட்டு(ஏன்னா அடுத்த கோர்ஸ் பசங்களை நாங்க கிண்டல் பண்ணக் கூடாது(ரூல்ஸ் நொ இரண்டு). அவனும் எங்க கோர்ஸ்தான். உடனே நான் இத பாருனு ரூல்ஸ் நொ ஒன்னை சொன்னன். அதுக்கு அவனும் இன்சர்ட்டை எடுத்துவிட்டு எங்க எல்லாருக்கும் ஒரு சல்யூட் பண்ணிட்டு போய்ட்டான். எங்க செட் எல்லாரும் என்னைக் கொலைவெறியுடன் ���ார்த்து டாய் இதுக்கு பேரா ராகிங் என்று கடுப்பானார்கள். நானும் சரி நாளைக்கி வேற யாரையாது பண்ணறன் என்று கூற அவர்கள் சமாதானமாக போய்விட்டார்கள். முதல் வருசம் எனக்கு சீனியர்கள் எல்லாரும் எனக்கு பள்ளித் தோழர்கள் என்பதால் எனக்கு ராகிங் அவ்வளவா இல்லை. நான் பிளஸ் டூ ல கணக்குல கப்பு வாங்கிய காரணத்தால் என் பள்ளித்தோழர்கள் அனைவரும் எனக்கு சீனியர்கள். அவர்கள் என் வகுப்பிற்கு ராகிங் வந்தபோது நான் எனக்கு நல்லா தெரிஞ்ச ஒருத்தனை பெயர் சொல்லிக் கூப்பிட அவன் சும்மா இருடா நான் இப்ப சீனியர் என்றான். அதுக்குள்ள மற்ற மாணவர்கள்(அவர்களும் நண்பர்கள்தான், எனக்கு நட்பு வட்டம் கொஞ்சம் யுனிவர்ஸ் மாதிரி பெருசு) ஹலோ நாங்க இப்ப சீனியர்ஸ் இந்த பிரண்ட்சிப் எல்லாம் கல்லூரிக்கு வெளியில் வைத்துக்க என்று கூறி என்னை எழுந்து ஒரு பாட்டு பாடச் சொன்னார்கள். நானும் எழுந்து என் பஞ்ச கல்யானி (கழுதை) குரலில் விநாயகனே வினை தீர்ப்பவனே என்று ஆரம்பிக்க அவங்க உடனே என் இசைத்திறமையைப் பார்த்து டாய் உக்காருடா என்று ஏக காலத்தில் கத்தினார்கள். நானும் உக்காந்துட்டன். இதுதான் என் ராகிங் அனுவபம். சரி விசயத்திற்கு வரன். இல்லனா வால்பையன் என்னை பின்னூட்டத்தில் அறுவை சக்கரவர்த்தி விருது கொடுப்பார்.\nஅடுத்த நாள் மறுபடியும் பிரெம் நாவாஸ் டக் இன் செய்து வர, நான் கடுப்பாகி அவனைக் கூப்பிட்டு ஏம்பா நான் நேத்தே சொன்னன் இல்ல டக் இன் எடுத்துவிட்டு போ என்று சொல்ல அவன் எனக்கு இன் செய்துதான் பழக்கம், ஆதலால் முடியாது என்று சொன்னான், நான் உடனே நீ இப்ப எடுக்கறியா இல்லை நான் எடுக்கட்டுமானு கடுப்பா கேக்க, அவன் நான் யார் தெரியுமா ராயல் எலக்ரிக்கல்ஸ் சாதிக் உடைய மச்சினன்னு சீன் போட்டான். எனக்கு ரொம்ப கோவமாகி கடுப்பில் அவன் பெல்ட்ட கழட்டி ஜிப்பை இறக்கி சர்ட்டை வெளியில் எடுத்துவிட்டு நீ போய் சாதிக், இல்ல சாகுல் இல்ல ஜாகீர் யாரை வேனா போய்க்கூட்டி வா என்று கூற அவன் அதிர்ச்சியாகி அவனும் கோவத்தில் பேன்ட் போட்டுட்டு ஓடிப்போய்ட்டான். எங்க கல்லூரி ஒரு இருபாலர் கல்லூரி. இது நடந்த கொஞ்ச தூரத்தில் சில நண்பிகளும் இருக்க(நல்லவேளை அவங்க யாரும் பார்க்கலை) அவன் ரொம்ப கோவம் பிளஸ் அவமானத்துல ஓடிப்போய்ட்டான். நான் கோவத்துல இப்படி பண்ணிட்டாலும் குற்ற உணர்வில் இருந்தேன். என் நண்பர்கள் எனது முதல் கோபத்தைப் பார்த்ததால் அதிர்ச்சி மற்றும் ஆச்சிரியத்தில் இருந்தனர். இது அன்று காலை நடந்தது.\nஅன்று மதிய உணவு இடைவேளையின் போது நாங்க மரத்தடியில் நின்றுருந்தேம்(குரங்கு எல்லாம் அங்கதான இருக்கும்). அப்போது பிரெம் நாவாஸ் அவன் மாமா சாகுல் அமிது என்ற சாகுலுடன் வந்தார். பிரெம் நாவாஸ் என்னைக் கை காட்ட அவர் அப்படியே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார். என் எதிரில் நின்று என்னை வியப்பாக பார்த்துக் கொண்டு சுதா நீயா, சுதா நீயா எனப் பலமுறை கேட்டார்(ஏன்னா நான் ரொம்ப நல்லவன்னு எல்லார் கிட்டையும் சீன் போடுவமில்லை). நான் ஆமான்னா நான் முதல் நாள் ஒழுங்கா சொன்னேன். அடுத்த நாளும் இன் பண்ணிட்டு வந்தது இல்லாம நான் யாருனு தெரியுமானு திமிரா பேசினான். உங்களை எல்லாம் கூட்டி வருவதாக கூறினான். அதான் கோவத்துல இப்படி பண்ணிட்டேன் பதிலளிக்க அவர் பிரெம் நாவாஸிடம் டேய் இவரும் உனக்கு அண்ணன் மாதிரிதான் ஒழுங்கா சொல்லறத கேட்டு நடடா. என்று சொல்லிவிட்டு சரி சுதா நம்ம சொந்தக்காரன் தான் பார்த்துக்க என்றும் சொல்லிவிட்டுப் போனார். பிரெம் நாவாஸும் சாரிங்க என்று சொல்லிவிட்டு டக் இன்னை எடுத்துவிட்டுப் போனான். அவனுக்கு ஆச்சரியம் அவன் மாமா என்னிடம் இப்படி பேசியதும், என்னை என்னமே பெரிய தாதா ரேஞ்சுக்கு நினைச்சுட்டன் போல.\nஎன்ன நடந்துன்னா எங்க வீட்டுல நாங்க எப்பிடி அண்ணன் தம்பி ஜந்து பேரே அதுபோல அவர்கள் வீட்டிலும் ஜந்து பேர்.எல்லாரும் எங்க அண்ணன் எல்லாரும் அவங்க வீட்டுல எல்லாருடன் படித்து இருக்கார்கள். ஒவ்வேறு அண்ணனுக்கும் ஒவ்வேறுத்தர் பிரண்ட். இந்த சாகுல் அண்ணா என்னுடைய நேர் மூத்த அண்ணன் பிரண்ட். அவங்க வீட்டு கடைசிப் பையன் ஜாகீர் என்னுடைய வகுப்பு தோழன் இல்லாவிட்டாலும் எனக்கு மட்டைப்பந்து விளையாட்த் தோழன். அவர்களின் சகோதரிகள் இருவரும் எங்க அக்கா உடைய மாணவிகள். நான் அவர்கள் வீட்டில் சென்று விளையாடி, சாப்பிட்டும் இருக்ககேன். என்னை அங்க எல்லாருக்கும் பிடிக்கும். அப்படி இருக்க அவங்களை சொல்லி என்னை மிரட்டினால் (படம் காண்பித்தால்) எப்படி இருக்கும். அதற்க்கப்ப்றம் பிரெம் நாவஸிடம் என்ன நடந்தது என்று கேக்க அவன் வீட்டில் அவன் அக்காவிடம் போய் அழாத குறையாக நான் கல்லூரிக்கு போகமாட்டேன் என்ற��� கூறியுள்ளான் அதுக்கு அவன் அக்கா என்ன என்று கேக்க அவர்களிடம் சொல்ல அங்க சாப்பாட்டு டேபிளில் ஒரு பஞ்சாயத்து(ரவுண்ட் டேபில் கான்பரன்ஸ்) நடந்துள்ளது. அதில் சாதிக் பாய் முதலில் சீனியர்ஸ் சொன்னா செய்துட்டு போ என்று சொல்ல அதுக்கு என்னங்க நீங்க ஒரு பொறுக்கி நடு கிரவுண்டில் வைத்து இப்படி பண்ணியிருக்கான் நீங்க அட்வைஸ் பண்ணறீங்க என்று கோவப்பட, அவங்க பெரிய அண்ணன் இது கல்லூரி விசயம் நம்ம உள்ள போகக் கூடாது. வேனா கல்லூரி முதல்வரிடம் புகார் செய்யலாம் என கூறியுள்ளார். ஜாகிர் அது எல்லாம் வேண்டாம் நான் கல்லூரிக்கு வெளில உதைக்கிறேன் என்று கூற, கடைசியா சாகுல் அண்ணாதான் அந்த பையன் நம்ம பேரு எல்லாம் சொல்லியிருக்கன். அதனால தெரிந்தவந்தான் இருக்கும், முதல நான் போய்ப் பார்த்துட்டு வரன் அப்புறமா பார்த்துக்கலாம் என்று சொல்லியிருக்காங்க. அப்புறம்தான் உங்களுக்கு தெரியுமே.\nஆஆ ஒரு முக்கியமான விசயம் சொல்ல மறந்துட்டன், வெல்கம் பார்ட்டியில் நான் நாவஸிக்கு டீ ஊத்திக் கொடுத்ததும், நானே அவனுக்கு ட்க் செய்துவிட்டது. அதன்பின் இருந்த இரண்டு வருடங்களில் அவன் எந்த சந்தொகம் என்றாலும் என்னிடம் தான் கேப்பான். என் நேட்ஸ் மற்றும் பாடக் குறிப்புகள் எல்லாம் அவனுக்குத்தான் குடுத்தேன். அந்த இரண்டு வருடமும் அவன் என்னை எங்கு பார்த்தாலும் வணக்கம் சொல்லுவான். (ஒர் ரகசியம் என் நண்பர்களுக்கு தெரியாது உங்களுக்கு சொல்லறன், நீங்க யாருகிட்டையும் சொல்லாதிங்க, நான் நடு கிரவுண்டில் இந்த மாதிரி கோவத்தில் கேவலமாக நடந்துகொண்டது என் மனதை உறுத்திக்கொண்டே இருந்தது. ஒரு நாள் நவாஸை அழைத்து சாரி நவாஸ் எதே கோபத்தில் அந்த மாதிரி நடந்துக்கிட்டேன், தப்பா எடுத்துக்காத என்று மன்னிப்பு கேக்க அவன் அதுனால என்னங்க பராவயில்லை என்றான், ஒரு தாதா ரேஞ்சுல பார்த்த என்னை இப்ப ஒரு பெரிய மனுசன் ரேஞ்சுக்கு பாக்க ஆரம்பிச்சுட்டான்).\nஜாகிர் கல்யானத்தில் நான் போயிருந்த சமயம் அவன் சகோதரிகள் எல்லாம் என்னை டாய் பொறுக்கி என்று செல்லமாக திட்டியதும் மறக்க முடியாத சம்பவம்.\nடிஸ்கி: பதிவு ரொம்ப நீளமா வந்ததால இன்னேரு விசயத்த சொல்ல முடியலை. இந்த ராகிங் நடந்த அடுத்த நாள் பசங்க என்னிடம் ஒகே. அடுத்து ஒரு பெண்னை ராகிங் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அத��வும் ஏறக்குறைய கல்லூரி சீட்டுக் கிழிக்கிற அளவுக்கு போச்சு. அந்த ஸ்வாரஸ்யமான சம்பவம் அடுத்த பதிவில். நன்றி.\nPosted by பித்தனின் வாக்கு at 5:10 PM\nநிஜமாவே நீங்க நல்லவங்க பித்தன். மீதிய அடுத்த பதிவில போடுறதா சொல்லி இருக்கீங்களே...:))))\nநன்றி சுசி அக்கா. தங்களின் ஊக்குவித்தல் என்னை இன்னும் எழுத சொல்லும்.\nஆகா அருமை அருமை - மலரும் நினைவுகளைத் தொகுத்து வழங்கியமை நன்று - நீ சாதிக் இல்ல சாகுல் இல்ல - ஜாகீர் யார வேணாக் கூட்டி வா - இது சாதாரணமா செருகப்பட்டதுன்னு நினைத்தேன். கடைசியில் அவ்ன் நம்ம பேர எல்லாம் சொல்லி இருக்கான் - நமம் பயலாத்தான் இருப்பான்னு சாகுல் முடிவெடுத்தது - ம்ம்ம் தொடர் எழுதுவதிலும் திறமை இருக்கிறது\nநல்ல இடுகை - எங்கள் காலத்து ராகிங்கே வேற\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅந்த நாள் பயங்கரம் - சுனாமி- 3\nஅந்த பயங்கர நாள் - சுனாமி 2\nஅந்த பயங்கர நாள்- சுனாமி 1\nஇந்த வருச தீபா வலி\nமாசாலாப் பொரியும் 5000 பீரும்\nமசாலாப் பொர���யும், மசாலா முறுக்கும்.\nகடலை மசாலா மற்றும் தயிர் மிக்ஸர்\nதிருக்கோவில் தரிசன முறை - 3\nசீரக மிளகு (பூண்டு இரசம்)\nபுளியங்காய் சட்டினி - டிரை பண்ணுங்க\nதிருக்கோவில் தரிசன முறை - 2\nகல்லூரிச் சாலை ராகிங் நொ 3\nபெரிய மனுசன் ஆனது- ராகிங் 2\nகல்லூரிச் சாலை- ராகிங் அனுபவங்கள்.\nரொம்ப நல்லவனா இருக்கதிங்க பாஸ்-அது தப்பு\nகண்ணேடு கண் நேக்கின் காதலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2009/11/blog-post_20.html", "date_download": "2018-07-18T10:46:25Z", "digest": "sha1:KHIMPXNNQSAYQUCYAYHHPFF4JDGVJBLF", "length": 27757, "nlines": 239, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: அய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 4", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 4\nஇரவு முழுக்க பயணம் முடித்துக் காலை சோட்டானிக்கரை வந்தேம். அங்கு வந்ததும் எனக்கு சிறிது தெம்பு வந்தாற்ப் போல ஒரு உற்சாகம். ஆனாலும் உடம்பில் ஒரு வித களைப்பு இருந்தது. அங்கு குளியலறை ஒன்றிக்குச் சென்ற போது குழாய் மட்டும் தான் இருந்தது. வாளியோ அல்லது மோந்து குளிக்க சொம்போ கிடையாது. நான் வருவது வரட்டும் எனக் காய்ச்சலுடன் குழாயைத் திறந்து விட்டு அதன் அடியில் உக்காந்து குளித்தேன். நல்லா சில்லென்ற தண்ணீர் குளீருட்டியது. இனி கோவிலுக்குப் போவேம்.\nஇந்த பகவதி கோவில் எனக்குப் பிடித்தமான கோவில்களில் ஒன்று. மிக அதிகமான,அழுத்தமான அதிர்வலைகளைக் கொண்டது. கோவிலினுள் ஒரு இனம் புரியாத சந்தோசமும், பயமும் இருக்கும். ஒரு மனதில் கும்மென்ற உணர்வு பரவக் காணலாம். இந்த கோவிலில் இராஜராஜேஸ்வரி தானாக வந்து குடியேறியதாக சொல்வார்கள். இங்கு அம்மன் சிலை என்று ஒரு உருவ அமைப்பு பாறையில் ஒழுங்கற்றுக் காணப்படும். இது சுயம்பு என்றும், யாரும் இதனை வடிக்கவில்லை என்றும் கூறுவார்கள். இந்த சிலையமைப்பு இருக்கும் பாறையின் மீது தங்க கவசம் சார்த்தி அலங்காரம் செய்யப் படுகின்றது. இந்த கோவிலின் கூரை தங்கத்தால் வேயப் பட்டுள்ளது. அம்மன் என்றாலும் தேவி நாராயணி என்று அழைக்கப் படுகின்றாள். இந்த அம்மனுக்குக் காலை சரஸ்வதி அலங்காரமும், நண்பகல் பத்தரகாளி அலங்காரமும், இரவு துர்க்கை அலங்காரமும் செய்யப்படும்.\nஅம்மே நாராயணி, தேவி நாராயணி\nதேவீ நாராயணி, பத்ரி நாராயணி\nஎன்ற துதிபாடல் கோ��ில் முழுக்க கேக்கலாம். நாமும் பாடப் பாட நம் மனது பூரண அமைதியடைகின்றது. ஆனா இந்தக் கோவிலில் கொஞ்சம் அக்கம், பக்கம் பார்த்து தான் நடக்கனும், ஆமாங்க கோவில் பூராவும் மன நிலை தவறியவர்கள் (பைத்தியம்) இருப்பார்கள். நம்மை சுற்றி நடந்து கொண்டும் பாடியும், தனக்குள் பேசியும் இருப்பார்கள். நாம கொஞ்சம் கவனித்துப் போனால் நல்லது. முதலில் கோவிலின் நுழைவு வாயில் பின் கொடிக்கம்பம் என்று ஆரம்பி த்து கோரளக் கோவில்களுக்கே உரிய வீடு போன்ற அமைப்பில் நுழைந்தால் சிறிய சன்னிதியில் பெரிய அம்மன் சும்மா தக தக என ஜொலிப்பதைக் காணலாம். அம்மன் கொள்ளை அழகு என்றாலும் மனதில் கொள்ளை பயத்தையும், தெளிவையும் தருவாள். மனம் இலேசனவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள் இங்கு பூஜையின் போதும், வழிபாட்டின் போதும் தானாக அழுவார்கள். அவர்கள் கண்ணில் அவர்கள் அறியாமல் தண்ணீர் தாரையாக கொட்டும்.\nகோவிலின் மூல விமானம் தங்கத்தில் சூரிய ஒளியில் ஜொலிப்பதைக் காண்பதும் ஒரு அழகு. நான் இங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து தியானிப்பதும் உண்டு. நல்லா மனதை ஒருமுகப் படுத்தும், அதி தீவிர அதிர்வலைகள் கொண்ட கோவில்.\nஇந்தக் கோவிலின் கீழ் இறங்கி வந்தால் ஒரு அம்மன் சன்னதி உண்டு. பயப்படாதீர்கள் இந்த சன்னதி முன் தான் பேயோட்டுவார்கள். பெண்கள், அண்கள் எனப் பேய் பிடித்துருக்கும் அனைவரும் இந்த சன்னதி முன்னர் தலைவிரித்து கோல மாக நின்று சுழற்றி ஆடுவதைப் பார்க்க ஒரு கிலி வரும். இதற்க்கு முன்னர் ஒரு வீடு போன்ற தாழ்வாரத்தில் இருட்டடிச்சாப் போல ஒரு கோவில் கிணறு இருக்கும். இங்கு குளிக்க வைத்துதான் பேயோட்ட அழைத்துச் செல்வார்கள். இங்கு சாமி தரிசனம் செய்து நாங்கள் அய்யப்ப யாத்திரையின் தொடக்க இடமான எரிமேலிக்குப் பயணம் ப யணம் செய்தேம். பஸ்ஸில் குளிரும் காய்ச்சலும் என்னுடன் வந்தன.\nநான் சபரி மலை சென்ற பத்து முறைகளில் எட்டு முறை குருவாயுரும், இந்தக் கோவிலும் சென்று உள்ளேன். எங்க வீட்டில் திருத்தல யாத்திரையாக இருமுறை இங்கு வந்துள்ளேம். ஒரு முறை நானும் என் நாலவது அண்ணா மற்றும் என் உறவினன் மற்றும் நண்பன் குட்டி மூவரும் சபரி மலை செல்கையில் இந்த கோவிலுக்கு வந்தோம். அப்போது மதியம் பத்திர காளி அலங்காரம் செய்வதற்க்காக கோவிலின் நடை சாத்தப் பட்டிருந்தது. நாங்கள் கருட கம்பத்தின் அருகில் நின்று கோவில் கதவுகள் திறப்பதற்க்காக காத்துக் கொண்டு இருந்தேம். நாங்கள் நின்று கொண்டு இருந்த இடத்தில் ஒரு கேரளா நடுத்தர வயது பெண்மனி அவர்களின் சம்பிரதாயப் படி தலை சீவி உடை உடுத்து கைகளை கூப்பியபடி நின்று பாடலைப் பாடிக் கொண்டுருந்தார். நல்ல லட்சனமான முகமும்,உடையும் பெரிய இடத்துப் பெண் போல இருந்தது. இவர் என் அண்ணா பக்கத்தில் நின்று பாடிக் கொண்டியிருந்தார். எனக்கு இந்த கோயிலில் கொஞ்சம் முன் அனுபவம் இருந்ததால் நான் குட்டியை கொஞ்சம் யாரும் சுற்றி இல்லாத இடமாக நிற்க்ச் சொன்னேன். அவனும் என் அருகில் நின்றான். என் அண்ணா கோவிலின் கதவுகளைப் பார்த்தவாறு நின்றான். நான் அவனிடன் கண்ணா இங்க கோவில் கதவு திறந்தவுடன் பலரும் ஆடுவார்கள், பார்த்து ஜாக்கிரதையாக இரு. பயப்படாதே என்றேன். அவன் என்னை அலட்சியமாக பார்த்து \" கோயிலுக்கு வந்தா சாமி கும்பிடரதைப் பாரு. யாரு ஆடுன்னா என்ன\" என்றான். நானும் சரி உன் இஷ்டம் என்றேன்.\nமட்ட மத்தியானம், நண்பகல், மற்றும் உக்கிரமான பத்திரகாளி அலங்காரம் வேறு. நான் முன்னேச்சிரிக்கையாய் தள்ளி நின்றேன். கோவிலின் கதவுகள் திறந்தன. அவ்வளவுதான், மிகுந்த சத்தத்துடன் என அண்ணாவின் அருகில் பக்தியாய் நின்ற பெண் பயங்கரமாய் அலறி ஆட ஆரம்பித்தாள். பாடலுடன் குதித்தாள். தலைமுடியை பயங்கரமாய் சுற்றி ஆடினாள். என் அண்ணா பயந்து பின் வாங்கினான். என்னடா இப்படி என்றான். \" நான் தான் சொன்னேன் அல்லவா நீ என்னமே டயலாக் எல்லம் விட்டாய்\" என்று சிரித்தேன். அவனுக்குப் பயத்தில் காய்ச்சல் வந்து விட்டது. இப்ப அவனுக்கு கல்யானம் ஆகி இரு குழந்தைகளும் பிறந்து விட்டன.இன்னமும் அவன் இந்தக் கோவில் உள்ளே வரமாட்டான். கேட்டால் அங்க போனா எனக்கு பயத்தில் காய்ச்சல் வந்து விடும் என்பான்.\nசரி நாம் மீண்டும் அடுத்த பாகத்தில் எரிமேலியில் இருந்து யாத்திரையைத் தொடர்வேம்..... தொடரும். நன்றி.\nபயனுள்ள குறிப்புகள் தொடருங்கள் நன்றி\nஉடன் படித்து பின்னூட்டம் இட்டமைக்கு நன்றிகள் தியாவின் பேனா.\nசோட்டானிகரையில் வெடி போடுவது பற்றி எழுதலையே\nஉங்களின் பதிவையும் படித்தேன். எனக்கே வியப்பு தந்தது என்று கூறியுள்ளீர்கள் அதுதான் அந்த அம்மனின் ஈர்ப்பு. உங்களின் பதிவும் புகைப் படங்களுடன் அருமை. நன்றி.\n// சோட்டானிகரையில் வெடி போடுவது பற்றி எழுதலையே//\nஎனக்கு யாருக்கும் வேட்டு வைக்கும் பழக்கம் கிடையாது. ஹி ஹி ஹி.\nகோவி ஜி நான் கோவிலுக்குப் போனால் அங்க இருக்கும் சன்னியத்தியம், மற்றும் வழிபாடுகள் மட்டும் பார்ப்பேன். மற்ற நம்பிக்கைகளை ஒதுக்கி விடுவேன். எனக்கு இந்த வெடி வழிபாடு, கை ஜேஸ்யம் (குற்றாலக் குறவஞ்ச்சிகளிடமும்), சிறப்பு தரிசனம், போன்றவை எனக்குப் பிடிக்காது.\nமற்றபடி பிரசாதம் வாங்கி மண்டபத்தில் வைத்து தின்று விட்டு வருவேன். நன்றி.\nஎழுத்துப் பிழை கம்மியா (சொல்றதுக்கு சாரி) படிக்க அருமையா இருந்துது.\n\"கங்கா நதி போல பம்பா நதி, பாவங்களை தீர்க்கும் புண்ணிய நதி\"\nஐந்து முறை சென்றிருக்கிறேன், மீண்டும் செல்ல மனம் ஏங்குகிறது :-).\nநன்றி சுசி, இதில் என்ன வருத்தம், என்னிடம் குறைகள் கூறினால்தான் சந்தோசப் படுவேன். ஏன் என்றால் அப்போதுதான் வளருவேன். நிறைகளைக் கூறினால், திருப்தி ஏற்ப்பட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஆகிவிடும். நன்றி சுசி.\nதங்களின் முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி அழகன்.\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 8\nஎன் அன்புப் பரிசுகளும், விருதுகளும்\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 7\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 6\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 5\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 4\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 3\nஅய்யப்பனின் அற்புதங்கள் - பாகம் 2\nராணி என் மகாராணி - மஜா கவிதை\nஅவன் தான் மனிதன் - நிறைவு\nஅவன் தான் மனிதன் - பாகம் 5\nஅவன் தான் மனிதன் - பாகம் 4\nஅவன் தான் மனிதன் - பாகம் 3\nஅவன் தான் மனிதன் - பாகம் 2\nஅந்த நாள் பயங்கரம் சுனாமி- நிறைவுப் பகுதி.\nகொள்ளு மசியல், கொள்ளு இரசம் மற்றும் கொள்ளு சுண்டல்...\nஅந்த நாள் பயங்கரம் சுனாமி -4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/10/blog-post_587.html", "date_download": "2018-07-18T10:44:26Z", "digest": "sha1:U4HBZ5UJU5XRWNIY3YEIPEVKFXWISLYU", "length": 7093, "nlines": 59, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை:மத்திய அமைச்சர் சசி தரூர் மழுப்பல்", "raw_content": "\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை:மத்திய அமைச்சர் சசி தரூர் மழுப்பல்\nநேரம் பிற்பகல் 8:06 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nபல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்களின் விபரங்களை பதிவுச்செய்வதிலுள்ள இடையூறே வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை வழங்குவதற்கு தடையாக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் சசி தரூர் துபாயில் நடைபெற்ற நேரடி சந்திப்பு நிகழ்ச்சியொன்றில் கூறினார்.\nமேலும் இது வெளியுறவுத்துறை சம்பந்தப்பட்டதல்ல எனவும் ஆனாலும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவியுடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதுபாய்க்கு சுற்றுபயணம் வந்த அமைச்சரை திருவனந்தபுரம் வெளிநாடுவாழ் இந்தியர்கள் கூட்டமைப்பு சார்பாக ஏற்பாடுச்செய்திருந்த நேரடி சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கேள்விகளுக்கு பதிலளித்தார்.\nசமீபத்தில் பல்வேறு வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியர்கள் பலர் வேலைஇழந்து நாடு திரும்புவது கவலையளிப்பதாக சசி தரூர் தெரிவித்தார். இக்காலக்கட்டத்தில் வேலையிழந்தோருக்கு புணர்வாழ்வு திட்டங்களுக்காக கோரிக்��ைகள் பல எழுந்தன. இது சம்பந்தமாக தான் நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசியதாகவும், மேலும் பட்ஜெட்டில் இதற்கான தொகை ஒதுக்கவேண்டும் என்று கோரியதாகவும் தெரிவித்தபொழுது பதிலளித்த நிதியமைச்சர் இதுக்கான நிதி ஒதுக்கக்கூடிய சூழல் ஏற்படவில்லையெனவும், அதற்கான அவசியமும் இல்லையெனக்கூறிய நிதி அமைச்சர், வளைகுடா நாடுகளில் வேலையிழந்து திரும்புவோரின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களுக்கான புணர்வாழ்வு நிதியை மாநில அரசுகளே ஒதுக்கமுடியும் என்று கூறியதாக சசிதரூர் தெரிவித்தார்.\nஹஜ் செல்லுவோருக்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெறுவதாகவும் சசிதரூர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தல்மீஸ் அஹ்மத்,துபாய் இந்திய தூதரக அதிகாரி வேணு ராஜாமணி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.பல்வேறு வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நல அமைப்பின் நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0002765", "date_download": "2018-07-18T10:53:24Z", "digest": "sha1:2GLI2NOHPYL5Z2QTDJGD4X5JYUF3O73Q", "length": 1622, "nlines": 24, "source_domain": "tamilbooks.info", "title": "அழிவின் அழைப்பிதழ் @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1994\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு (ஆகஸ்ட் 2008)\nபதிப்பகம் : மித்ர வெளியீடு\nபுத்தகப் பிரிவு : நாவல்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nஎய்ட்ஸ் நோய் விழிப்புப் பற்றி தமிழில் எழுதப்பட்ட முதலாவது நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/08/sol-social-wave-house-twitter-party-suites.html", "date_download": "2018-07-18T10:48:07Z", "digest": "sha1:WP4DUHLNEWRH2NQTTOCKEPJUV4TTQJ3T", "length": 6780, "nlines": 64, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "புதிய அனுபவத்தினை வளங்கும் உலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Amazing » புதிய அனுபவத்தினை வளங்கும் உலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல்\n��ுதிய அனுபவத்தினை வளங்கும் உலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல்\nஉலகின் முதலாவது டுவிட்டர் ஹோட்டல் தொடர்பான தகவல்கள் இணையத்தின் ஊடாக வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.\nஆம், 'சோல் வேவ் ஹவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த ஹோட்டலானது டுவிட்டரை கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.\nஸ்பெயினின், மஜோர்க்காவில் அமைந்துள்ள குறித்த ஹோட்டலின் பெரும்பாலான செயற்பாடுகள் மற்றும் தோற்றம் ஆகியன டுவிட்டரை அடிப்படையாகக் கொண்டது. குறித்த ஹோட்டலின் பெரும்பாலான அறைகள் டுவிட்டரின் நீலம் மற்றும் வெள்ளை நிறத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு டுவிட்டரை கருப்பொருளாகக் கொண்ட களியாட்டங்கள் நடைபெறுவதுடன் நீல வர்ணத்தில் 'மொஜிடோ' போன்ற குடிபானங்களும் வழங்கப்படுகின்றன.\nவிருந்தாளிகள் ஹோட்டலுக்குள் நுழையும் போது அவர்கள் ஹோட்டலின் பிரத்தியேக டுவிட்டர் அப்ளிகேசன் ஒன்றை தரவிறக்கம் செய்துகொள்ளமுடியும். இதனை அவ் ஹோட்டலில் வழங்கப்படும் வை-பை வின் ஊடாக மட்டுமே உபயோகிக்க முடியும். பின்னர் இதனூடாக social wave ஹேஸ்டெக்கினைப் பயன்படுத்தி ஒருவொருக்கொருவர் டுவிட் செய்யமுடிவதுடன், படங்களை பரிமாற்றிக்கொள்ளவும், தனிப்பட்ட தகவல்களை அனுப்பவும் முடியும்.\nவிருந்தினர்களை டுவிட்டர் ஊடாக வரவேற்று அவர்களை உபசரிக்கும் பொருட்டு பணியாளர்களும் இவ் ஹோட்டலில் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் இங்கு twitter party suites ரூம்களும் உள்ளன.\nஅறைகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய பார்களை fill my fridge என டுவிட்டரின் ஊடாக தகவல் அளிப்பதன் மூலம் பூரணப்படுத்திக்கொள்ளலாம்.\nsol wave house எனும் டிவிட்டர் கணக்கின் ஊடாக உணவு மற்றும் பானங்களை ஓடர் செய்துகொள்ளலாம்.\nவாரத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் twitter pool party நடைபெறுகின்றது.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்து���்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/effective-home-remedies-get-rid-whitehead-acne-017307.html", "date_download": "2018-07-18T10:25:34Z", "digest": "sha1:X2EURFFLKG2WWDCSKHZAQGKGQDEX4UFI", "length": 20021, "nlines": 162, "source_domain": "tamil.boldsky.com", "title": "முகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்!! | Effective home remedies to get rid of whitehead and acne - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்\nமுகத்திலுள்ள பருக்கள் மற்றும் வெண்புள்ளிகளை போக்கும் அருமையான வழிகள்\nசருமத்திற்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பு முகப்பரு. பருவமடையும் போது ஆண் பெண் ஆகிய இருவருக்கும் ஹார்மோன் மாற்றத்தால் எண்ணெய் சுரப்பிகள் ஊக்குவிக்கப்படுகின்றன. எண்ணெய் இயற்கை வழியில் சருமத்தை பாதுகாக்கிறது. சில நேரங்களில் எண்ணெய் சுரப்பிகளின் அருகில் இருக்கும் செல்கள் அந்த சுரப்பிகளில் அடைப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் எண்ணெய் ஒரு இடத்தில் தங்க நேரிடுகிறது. அந்த இடத்தில் பாக்டீரியாக்கள் ஊடுருவும் போது சுற்றியுள்ள திசுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.\nஇந்த பாதிப்புகள் சருமத்தில் கொப்பளங்களாக மாறுகின்றன. இது ஆழமாக இருக்குமானால் அதுதான் முகப்பரு. இதனால் ஏற்படும் வீக்கத்தால் கட்டிகள் வருகின்றன. இந்த கட்டிகள் உடையும் போது அதிலிருந்து வரும் எண்ணெய் தான் வெண் புள்ளிகள் அல்லது ஒயிட்ஹெட் என்பதாகும். இவைகள் உடலின் ரசாயன மாற்றத்தால் கருப்புள்ளிகளாக மாறுகின்றன.\nஇந்த வெண்புள்ளிகள் தோன்றாமல் தடுக்க வழிகள்:\nமுகத்தை மென்மையான க்ளென்சர்கள் கொண்டு ஒரு நாளில் 2 முறை நன்றாக கழுவ வேண்டும். அதிக முறை முகம் கழுவதும் இந்த தொந்தரவை அதிகப்படுத்தும்.\nகடினமான சோப்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் சருமம் வறட்சியடையும்.\nமுகத்தை சுத்தம் செய்த பின் அழுக்குகளை அகற்ற டோனர் பயன்படுத்தவும். இதனால் சருமத்தின் துளைகள் அளவு குறைந்திடும்.\nசருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்வதால் சருமம் மென்மையாகும்.\nசரும துளைகளை அடைக்காமல் இருக்கும் ஒப்பனைகளை பயன்படுத்தவும்.\nஒப்பனைகளுக்கு பயன்படுத்தும் பிரஷ் , ஸ்பாஞ் போன��றவற்றை பயன்பாட்டிற்கு பிறகு காய வைத்து மறுபடி பயன்படுத்தவும். இவைகளில் நுண் கிருமிகள் இருக்கும் வாய்ப்பு அதிகம்.\nஇரவு உறங்க செல்வதற்கு முன் ஒப்பனைகளை கலைத்து விட்டு உறங்கவும். இதனால் சரும துளைகள் அடைபடாமல் இருக்கும்.\nதலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறை மாற்றவும்.\nவெண்புள்ளிகளை கிள்ளக்கூடாது. கிள்ளும்போது பாதிப்பு இன்னும் அதிகமாகும். அதிகமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் பித்தப்பை சுத்தமாகும்.\nஅடிக்கடி தலைக்கு குளிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள். தலை எண்ணெய் பிசுக்குடன் இருந்தாலும் முகத்தில் எண்ணெய் வழியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீண்ட காலமாக சரும நோய்களுக்கு தயிர் சிறந்த தீர்வாக இருந்து வருகிறது. தயிரில் இருக்கும் ப்ரோபையோடிக்கள் மருத்துவ தன்மையை கொண்டுள்ளன.\nஒரு ஸ்பூன் தயிரை எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும். மிருதுவான பேஸ்ட் போன்ற வடிவத்தில் வந்தவுடன் முகம் மற்றும் கழுத்தில் தடவவும். 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு ஒரு ஈர துணியில் அதனை எடுத்துவிட்டு முகத்தை நன்றாக கழுவவும். வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.\nகொத்தமல்லி இலைக்கு மருத்துவ பலன்கள் மிகவும் அதிகம். இந்த இலையில் இருக்கும் பல்லூட்டச்சத்துகள் தான் இந்த மருத்துவ தன்மைக்கு காரணமாய் இருப்பவை. கொத்தமல்லி பேஸ்ட் முகப்பரு மற்றும் வெண்புள்ளிகளுக்கு சிறந்த ஒரு தீர்வு.\nஒரு கட்டு கொத்தமல்லி இலைகளை எடுத்து மையாக அரைக்கவும். இதனை முகம் மற்றும் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவவும். காய்ந்தவுடன் முகத்தை நீரில் கழுவவும்.\nஇதற்கு மாற்றாக, கொத்தமல்லி விதைகளை (தனியா) நீரில் கொதிக்க வைத்து. அந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.\nஸ்ட்ராபெர்ரி வெண்புள்ளிகளை அகற்றுவதில் சிறந்தது என்று கருதப்படுகிறது. இது சருமத்தில் உள்ள டெட் செல்களை நீக்கி வெண்புள்ளிகளை அகற்றுகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்ட்கள் வீக்கத்தை குறைக்கின்றன.\nஇரண்டு ஸ்ட்ராபெரிகளை எடுத்து கூழாக்கி அதில் சிறிதளவு தேன் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.\nவெண்புள்ளிகளை முற்றிலும் ஒழிப்பதற்கு வெந்தய இலைகளை பயன்படுத்தலாம். வெந்தய இலையை பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவுவதால் முகத்தின் தன்மை மேம்படுகிறது. முகத்தின் சுருக்கங்கள் அகல்கிறது. சருமம் நீர்ச்சத்தோடு இருக்க உதவுகிறது. வெண்புள்ளிகள் முற்றிலும் மறைகிறது.\nவெந்தய இலைகளை நன்றாக அரைத்து இரவில் முகத்தில் தடவ வேண்டும். மறுநாள் காலை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.\nசர்க்கரை சாப்பிடுவதால் உடல் நலத்திற்கு கெடுதல் ஏற்படலாம். ஆனால் சருமத்தில் தடவுவதால் நல்ல பலனை தருகின்றது. இதன் சொரசொரப்பு தன்மை ஸ்க்ரப்பாக பயன் பட உதவுகிறது. சர்க்கரை சிறிதளவு எடுத்து முகத்தில் சூழல் வடிவத்தில் தேய்க்கும் போது டெட் செல்கள் வெளியேறுகின்றன. சருமத்திற்கும் இருக்கும் அழுக்குகளும் பாக்டீரியாக்களும் மறைகின்றன.\nதேன் மற்றும் சர்க்கரை சிறிதளவு எடுத்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவ வேண்டும். முகத்தில் கைகளால் சூழல் வடிவத்தில் நன்றாக மசாஜ் செய்யவும்.10 நிமிடங்கள் கழித்து ஒரு ஈர துணியால் துடைத்து விட்டு முகத்தை கழுவவும். வாரத்திற்கு ஒருமுறை இந்த முறையை பின்பற்றலாம். உடனடியாக உங்கள் முகத்தில் ஒரு மாற்றத்தை உணரலாம்\n முகப்பரு மற்றும் வெண்புள்ளிகளை பற்றிய விளக்கங்களும் அதன் தீர்வுகளும் தெரிந்து விட்டது. இனி சருமத்தை பொலிவாக்குவது தான் நமது அடுத்த வேலை. பண்டிகை காலம் நெருங்கி விட்டதல்லவா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுதன்கிழமை ஏன் கட்டாயமாக விநாயகரை வழிபடணும்னு தெரியுமா\n மழை நீருக்குள் ஒளிந்திருக்கும் அழகு குறிப்புகள்...\nஒரே வாரத்தில் நீங்கள் இளமையாக மாறனுமா.. இதோ அதற்கு வழி கோல்டன் ஃபேஷியல்..\"\nபீட்ரூட் ஃபேஸ் பேக் யாரெல்லாம் அவசியம் போடணும் தெரியுமா\nகருவளையம் உங்க முகத்தையே அசிங்கமாக்குதா... அதை இப்படிகூட சரிபண்ணலாம்...\nமுகப்பருவை உடனே சரிசெய்யும் சர்க்கரை... எப்படின்னு தெரியணுமா\nஇந்த இரண்டு பொருளைக் கொண்டு மாஸ்க் போடுவதால், சருமத்தில் ஏற்படும் அற்புதங்கள்\nசருமத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகளைப் போக்கும் நேச்சுரல் கிளின்சர்கள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\n2 நிமிடத்தில் அக்குள் முடியை நீக்க வேண்டுமா\nமுகத்தில் அசிங்கமாக காணப்படும் குழிகளைப் போக்க வேண்டுமா\nகோடையில் சரும ப���ரச்சனைகள் வராமல் தடுக்கும் சில காய்கறி ஃபேஸ் பேக்குகள்\nபட்டுப் போன்ற மென்மையான சருமம் வேண்டுமா அப்ப இத மறக்காம செய்யுங்க...\nSep 18, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்க ராசிய சொல்லுங்க... மற்ற 11 ராசிக்கும் உங்கள பிடிக்கணும்னா என்ன பண்ணணும்னு சொல்றோம்...\n1,3,5 ஆகிய அதிர்ஷ்ட எண்களை கொண்ட இந்த 5 ராசிக்காரரும்தான் இன்றைய லக்கி பர்சன்...\nஉங்க உடம்பு குழந்தை பெத்துக்க தயாரா இருக்கான்னு எப்படி கண்டுபிடிக்கிறது... இதோ அந்த அறிகுறிகள்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/45027/aadhav-kannadasan-vinodhnie-wedding-photos", "date_download": "2018-07-18T11:02:06Z", "digest": "sha1:TUKSTQ7IAS665OUSAI4EQJ6C2WTNMXJV", "length": 4340, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "ஆதவ் கண்ணதாசன் வினோதினி திருமணம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஆதவ் கண்ணதாசன் வினோதினி திருமணம் - புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஆதவ் கண்ணதாசன் வினோதினி திருமண வரவேற்பு - புகைப்படங்கள்\nசந்தோஷத்தில் கலவரம் ஆடியோ வெளியீடு புகைப்படங்கள்\nநீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் 10-ம் தேதி...\nகமலுடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து வரும் பிரபலம்\nவிக்ரம் இப்போது ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்திலும் கௌதம் வேசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘துருவ...\n’விஸ்வரூபம்-2’ டிரைலர் ரிலீஸ் குறித்த தகவல்\nகமல்ஹாசன் இயக்கி நடிக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும், இந்த படம் எப்போது...\nவிஸ்வரூபம் 2 பிரத்யேக புகைப்படங்கள்\nகாவேரி - ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனைகளுக்கு எதிராக தமிழ் திரையுலகினர் நடத்திய அறவழி போராட்டம்\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர்\nS3 - வை வை வை வைஃபை சாங் டீசர்\nS3 - ஓ சோனே சோனே சாங் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/34383", "date_download": "2018-07-18T10:33:04Z", "digest": "sha1:VSHN7WDMA2T57PYIEHMPG2E5QAJKVBWS", "length": 6542, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் பேட்டி", "raw_content": "\nநண்பர் ராம்குமார் எடுத்த என்னுடைய நீண்ட பேட்டியின் முதல் ஆறுபகுதிகள்\nகொட்டடிகள் வேதபாடங்கள்: 'தேர்வு' குறித்து...\nகொல்லிமலை சந்��ிப்பு -கடிதம் 4\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -4\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2015/02/blog-post_17.html", "date_download": "2018-07-18T10:45:41Z", "digest": "sha1:EAMAKLEIBMT34ECBSIA55ZOYNN4DY2RO", "length": 16067, "nlines": 190, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஆனந்தி டீச்சரின் ஒரு சோக அனுபவம்.. - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome ஆனந்தி டீச்சரின் அனுபவம். அட சமூகம் ஆனந்தி டீச்சரின் ஒரு சோக அனுபவம்..\nஆனந்தி டீச்சரின் ஒரு சோக அனுபவம்..\nநான் ஒரு முறை பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்விற்காக ஒரு M R மாணவனுக்கு Scribe ஆக சென்ற போது நடந்த அனுபவம்.\nநான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும்போது இருந்த பயம், படபடப்பு இன்றும் உணர்ந்தேன். அந்த உணர்வுகளோடே இன்றும் தேர்வறைக்குச�� சென்றேன்.வினாத்தாள் கொடுப்பார்கள். நான் அந்த மாணவனுக்கு கேள்விகளை சொல்லவேண்டும், அவன் சொல்லும் பதிலை நான் விடைத் தாளில் எழுதவேண்டும் இதுதான் முறை. எடுத்தவுடன் கேள்விகளை கேட்க விரும்பாமல் அவனைப் பற்றியும், அவன் குடும்பத்தைப் பற்றியும் இயல்பாகக் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nஅவன் ஒன்றுக்குமே பதில் அளிக்கவில்லை. நேரம் போய்க் கொண்டேயிருந்தது. முதல் வினாவைக் கேட்டேன் பதிலில்லை, தெரியவில்லை போல, என்று அடுத்த வினாவை கேட்டேன், அதற்கும் பதிலில்லை.\n முதுகில் தட்டிக் கொடுத்து அடுத்த வினாவைக் கேட்டேன். அவன் எதையோ யோசனை செய்துகொண்டிருந்தான். அவ்வறையில் நானும் அவனும் மின்விசிறியின் சத்தமும் மட்டுமே. அவன் வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான்.\nசரி விடு உன் அப்பா என்ன செய்கிறார் மௌனம் . சரி அம்மா என்ன பண்ணறாங்க.. மௌனம் . சரி அம்மா என்ன பண்ணறாங்க.. வேலைக்குப் போறாங்க. முதன்முறையாக வாய்திறந்து பேசினான். அப்பா... வேலைக்குப் போறாங்க. முதன்முறையாக வாய்திறந்து பேசினான். அப்பா...\nதேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான்.\nஎங்கப்பா ஒரு உல்லாசி மட்டுமல்ல ஒரு சுகவாசியும். எங்க அம்மாவின் சம்பளத்தில் ஊர் சுற்றும் ஒரு ஊதாரி. இதற்கு ஒரு காரணம் நான் தான் டீச்சர், நான் இப்படி மாற்று திறனாளியாக பிறந்துவிட்டேன் என்கிற சோகமாம்.\nஊரெல்லாம் கடன், அம்மா கேட்டாலோ அடி, உதை. போன மாதம் தான் கடன்காரர்கள் தொல்லை அதிகமாகி அப்பா தற்கொலைக்கு முயற்சி செய்தாராம். அப்போது அம்மா நான் உனக்கு பணம் ஏற்பாடு செய்கிறேன் எனச் சொல்லி, அவர்களுடைய கிட்னியை விற்று பணத்தை கொடுத்து இருக்கிறார்கள். இப்போது என் அம்மா மருத்துவமனையின் என்று சொல்லி முடித்தான். இன்னும் நிறைய சொன்னான்.\nஅவ்வளவுதான். அதுவரை நான் அடக்கி வைத்திருந்த கண்ணீர் பொளேரென்று வெளிவந்துவிட்டது. நான் தேர்வு அறையில் இருக்கிறேன் என்றே மறந்துவிட்டேன்.\nஅதன்பிறகு கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்கள் எத்தனை பெண் கல்வி குறித்து பெரியாரின் கருத்து என்ன பெண் கல்வி குறித்து பெரியாரின் கருத்து என்ன மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை இது போன்ற கேள்விகளைப் பார்க்கவே பிடிக்கவில்லை.\nஇன்னும் ஒருமணி நேரம்தான் இருக்கிறது எழுதவேண்டிய விடைத்தாளும் இன���னும் நிரப்பப்படவில்லை.இப்போது என் கண் முன்னே ஒரு பெரிய கேள்வி எழுதவேண்டிய விடைத்தாளும் இன்னும் நிரப்பப்படவில்லை.இப்போது என் கண் முன்னே ஒரு பெரிய கேள்வி என்னுடைய மனது சொல்வதைக் கேட்பதா. ஒரு அரசு ஊழியராக அரசு விதி சொல்வதைக் கேட்பதா என்னுடைய மனது சொல்வதைக் கேட்பதா. ஒரு அரசு ஊழியராக அரசு விதி சொல்வதைக் கேட்பதா \nஆனந்தி டீச்சர், எங்கள் பள்ளியின் தமிழ் ஆசிரியை.\nTags # ஆனந்தி டீச்சரின் அனுபவம். அட # சமூகம்\nLabels: ஆனந்தி டீச்சரின் அனுபவம். அட, சமூகம்\nரொம்ப கஷ்டமான நிலை ஆனந்தி டீச்சருக்கு..\nமனசு சொல்வதைக் கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன்...\nஇந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (07/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஅன்புள்ள ‘வேடந்தாங்கல் திரு. கருண்’ அவர்களுக்கு வணக்கம் இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (07.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nஅன்புள்ள ‘வேடந்தாங்கல் திரு. கருண்’ அவர்களுக்கு வணக்கம் இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (07.06.2015) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.\nவலைச்சர ஆசிரியராக கோபு - 7ம் திருநாள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்ப��ி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.youtube.com/channel/UCMj02DdOtMugbl6N8U-v6Lg", "date_download": "2018-07-18T11:22:17Z", "digest": "sha1:XR4QHFJ2ZZG2IPG5LPRKUUXIRHQ4TRWF", "length": 3908, "nlines": 167, "source_domain": "www.youtube.com", "title": "Dhinasari News - YouTube", "raw_content": "\nசங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றம் - Duration: 47 seconds.\nசீறிவிழும் அருவி நீர்; குற்றாலத்தில் குளிக்கத் தடை\nபிறந்த நாள் கொண்டாடிவிட்டு காரில் சென்று விபத்தில் மரணம் அடைந்த நிருபர் ஷாலினி - Duration: 31 seconds.\nதேசத்தின் கௌரவம்: தங்க மங்கை ஹிமா தாஸின் வியர்வையும் கண்ணீர்த் துளிகளும்\nநாங்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு - Duration: 3 minutes, 31 seconds.\nஉண்டியல் காணிக்கை தங்கத்தை தன் பாக்கெட்டில் செருகிய கில்லாடி அதிகாரி - Duration: 99 seconds.\n அஜித் விஜய் ரசிகர்களின் வார்த்தைப் போர் - Duration: 45 seconds.\nகாலா... கர்நாடகா... ரஜினி வைக்கும் வேண்டுகோள் - Duration: 2 minutes, 9 seconds.\nஇந்த சமூக விரோதிகளுக்குப் பெயர் பொதுமக்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=118804", "date_download": "2018-07-18T10:51:28Z", "digest": "sha1:HK2FTLNUT2ACHIMHCQJZK2AA2ZBSIVYC", "length": 8636, "nlines": 75, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஉலகக்கோப்பை கால்பந்து; கவுட்டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி - Tamils Now", "raw_content": "\nபருவமழை தீவிரம்; காவிரியில் கூடுதல் தண்ணீர் திறப்பு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - உலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ் - பழநி கோயில் முருகன் சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு:பாதுகாக்க நீதிபதி உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரணை; அரசு விளக்கம்\nஉலகக்கோப்பை கால்பந்து; கவுட���டினோ, நெய்மர் கோலால் பிரேசில் கடைசி நேரத்தில் வெற்றி\nபல முயற்சிகளுக்குப் பிறகு கவுட்டினோ, நெய்மரின் கடைசி நிமிட கோலால் கோஸ்டா ரிகாவை 2-0 என வீழ்த்தியது பிரேசில்.\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள பிரேசில் – கோஸ்டா ரிகா அணிகள் மோதின. முதல் ஆட்டத்தை டிரா செய்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையுடன் பிரேசில் களம் இறங்கியது.\nஆட்டம் தொடங்கியது முதலே பிரேசில் அணியின் நெய்மர், ஜீசஸ், கவுட்டினோ கோஸ்டா ரிகாவின் கோல் எல்லையை நோக்கி பந்தை கொண்டு சென்றே இருந்தனர். ஆனால், கோஸ்டா ரிகா கோல்கீப்பர் நவாஸும் திறமையால். பிரேசில் அணியின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்தார். இதனால் 90 நிமிடம் வரை பிரேசில் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.\n90 நிமிடம் முடிந்தபிறகு காயம், ஆட்டம் நேரம் நிறுத்தத்தை கணக்கில் கொண்டு 7 நிமிடம் கூடுதலாக கொடுக்கப்பட்டது. இதில் பிரேசில் அணிக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்தது. முதல் நிமிடத்திலேயே ஃபிர்மினோ தலையால் முட்டி பந்தை கேப்ரியல் ஜீசஸிடம் கொடுத்தார். அந்த பந்தை சரியாக ஜீசஸ் காலில் படாமல் நழுவிச் சென்றது. பந்து சென்றதும் அருகில் நின்றிருந்த பிலிப்பே கவுட்டினோ வேகமாக ஓடிவந்து பந்தை கோல் நோக்கி அடித்தார். பந்து நவாஸை ஏமாற்றி அவரது கால் இடைக்குள்ளோடு சென்று கோல் ஆனது. இதனால் பிரேசில் 1-0 என முன்னிலைப் பெற்றது.\nஅதன்பின் பிரேசில் சற்று நிம்மதி அடைந்து, தாக்குதல் ஆட்டத்தை கைவிட்டது. ஆட்டத்தின் 7-வது நிமிடத்தில் கடைசி நொடியில் டக்ளஸ் வலது பக்கம் கோல் எல்லைக்குள் வைத்து நெய்மரிடம் பந்தை பாஸ் செய்தார். அதை நெய்மர் எளிதாக கோலாக்கினார். இதனால் பிரேசில் 2-0 என வெற்றி பெற்றது.\nஉலகக்கோப்பை கால்பந்து கவுட்டினோ- நெய்மர் கோல் அடித்தனர் பிரேசில் வெற்றி 2018-06-22\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\nஉலகக்கோப்பை கால்பந்து:அரை இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி குரோஷியா வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து: மெக்சிகோ அணியை வீழ்த்தி பிரேசில் கால் இறுதிக்கு சென்றது\nஉலகக்கோப்பை கால்பந்து;புதிய நன்னடத்தை விதியால் செனகல் அணி சோகமாக வெளியேறியத��\nஉலகக் கோப்பையுடன் நாடு திரும்பிய ஜெர்மனி அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅர்ஜென்டினாவிற்கு எதிராக வான் பெர்சி விளையாடுவது சந்தேகம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-18T10:19:04Z", "digest": "sha1:OFHKFM2KT64XARAXYTYHA4ISBBM7FZYB", "length": 34623, "nlines": 313, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஈழம் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇந்திய மொழி என்றால் தமிழ்மொழிதான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 சூலை 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nஇந்திய மொழி என்றால் தமிழ்மொழிதான்\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 சூன் 2017 கருத்திற்காக..\nஅமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை சொலல் வல்லர் சோர்விலர் இன்று சொல்லவும் இயலவில்லை சோர்வும் விடவில்லை கலைஞர்களைத் தன் சொல்லோவியங்களால் உருவாக்கிய கலைஞர் கருணாநிதியின் சொல்ல முடியா அமைதியின் காரணம் ஆழ்மனத் துயரமோ ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது ஆட்சிச்சிறையில் இல்லாத பொழுது உரிமையுடன் முழங்க முடிந்தது சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது சிறைச்சாலையைப் பூஞ்சோலையாய்க் கருத முடிந்தது தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது தமி்ழ் தமிழ் என்று தாளமிட முடிந்தது ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது ஆட்சியில் குமுக நலன்களுக்குத் தீர்வு கண்டு பெண்ணுரிமை பேண முடிந்தது சமத்துவம் காண முடிந்தது\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 14 மே 2017 கருத்திற்காக..\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை ஈழம் என்பது இலங்கையின் மறுபெயர்தான். இலங்கை முழுமையும் தமிழருக்கே உரியது. எனினும் காலப்போக்கில், வந்தேறிச் சிங்கள மக்கள் பெரும்பான்மை வாழும் தீவாக மாறிவிட்டது. தமிழ், சிங்களவர் தவிர, அயலவர் வரும்பொழுதுகூட அங்கே இரண்டு தமிழ் அரசுகளும் ஒரு சிங்கள அரசும்தான் இருந்தன. ஆனால், பிரித்த��னியரால், நாட்டை விட்டு வெளியேறும்பொழுது அவர்கள் செய்த சதியால், சிங்களர்கள் ஆதிக்கத்திற்குத் தமிழர்கள் இரையாகினர். சிங்கள வெறியர்களால் மொழிக்கும் இனத்திற்கும் கேடு பெருகியதால், உரிமையாட்சி செய்த தமிழினம்…\nதமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்ற தந்தை செல்வநாயகம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 02 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nதமிழ்த் தேசியத்துக்கு நீர் வார்த்து, உரம் போட்டுத் தமிழ் மக்களை விடுதலைப் பெருவழியில் அழைத்துச் சென்றவர் தந்தை செல்வநாயகம் (ஈழத் தந்தை செல்வநாயகம் அவர்களது 119-ஆம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை) தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. இருபத்தேழு ஆண்டுகள் (1956 – 1983) அறப் போராட்டம், மேலும் 26 ஆண்டுகள் (1983 – 2009) ஆயுதப் போராட்டம், இப்பொழுது கடந்த 8 ஆண்டுகளாக அறப் போராட்டம். மீண்டும் தொடக்கப் புள்ளியில் வந்து நிற்கிறோம். அறப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 சனவரி 2017 கருத்திற்காக..\n உழவர் திருநாள் உழைப்போர் திருநாள் உரிமைத் திருநாள் உவகைத் திருநாள் வந்தது இன்று நொந்தது உள்ளம் உழைப்பை மறந்தோம் உரிமை இழந்தோம் உவகை தொலைத்தோம் உண்மை உணர்ந்திலோம் மொழியைத் தொலைக்கிறோம் இனத்தை அழிக்கிறோம் துன்பத்தை மறைக்கிறோம் இன்பத்தில் உழல்கிறோம் மொழியைத் தொலைக்கிறோம் இனத்தை அழிக்கிறோம் துன்பத்தை மறைக்கிறோம் இன்பத்தில் உழல்கிறோம் தீரட்டும் துன்பம்\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம் நண்பர் நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால், இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…\nபிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வ���த்தியாசாகர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் . குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம் உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம் நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால் அணைத்துக்கொள்ளவும் எனது…\nசிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சனவரி 2016 கருத்திற்காக..\nஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தர்சன் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் இலங்கையில் அரசியல் சட்டத் திருத்தம், தமிழருக்கு உரிமை, ஆட்சி உரிமைப் பகிர்வு, ஆட்சி மாற்றம் எனும் பரப்புரையினைப் பொய்யாக்கியது 6 அகவைத் தமிழ்ச் சிறுவன் படுகொலை. தர்சன் எனும் சிறுவனைப் பாலியலாகச் சீரழித்து, பெரிய ஒரு கல்லை அவன் உடலில் கட்டிக் கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்திருக்கிறது இந்தியாவினால் பயிற்சியளிக்கப்பட்ட இலங்கை சிங்களப் படை. தமிழனுக்குக் குரல் கொடுப்பதாக வேடம் போடும் இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஐ.நா அவையின் சிறுவர்களுக்கான…\nஇரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 2/2 : புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 நவம்பர் 2015 கருத்திற்காக..\n(இரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1 இன் தொடர்ச்சி) 2 பாரீசு வன்கொடுமையைத் திரித்துக் கூறி, போர்க் குற்றத்துக்கான தண்டனையிலிருந்து தப்பிக்க இலங்கை முயல்வது இயல்பானது. எந்த இண்டுஇடுக்கையாவது பயன்படுத்தித் தப்பிக்க நினைப்பது க���ற்றவாளிகளின் இயல்வு. நம்மைப் பொறுத்த வரை, கொல்லப்பட்ட நூற்றைம்பதாயிரம் உறவுகளுக்கு நீதி கிடைக்க எது தடையாக இருந்தாலும் அதைத் தகர்த்தாக வேண்டும். ஐ.நா போன்ற பன்னாட்டு அமைப்புகளில் இடம்பெறாத தனித்த அமைப்புகளின் வன்கொடுமையைக் காட்டிலும், பன்னாட்டு அமைப்புகளில் இருக்கும் ஓர் அரசின் வன்கொடுமை கடுமையானது. பன்னாட்டு அமைப்புகளில்…\nஇரத்தத்தால் எழுதப்பட்ட ஈழம் 1/2 : புகழேந்தி தங்கராசு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 நவம்பர் 2015 கருத்திற்காக..\n1 பாரீசு கொடுமையைக் குறிப்பிடும்போது, ஏறத்தாழ எல்லா ஊடகங்களுமே, ‘மென்மையான இலக்கு’ (SOFT TARGET) என்கிற சொல்லைப் பயன்படுத்துகின்றன. ஒற்றைக் கையால் நூறு பேரை அடித்துத் துவைக்கிற தமிழ்த் திரைப்படக் கதைத்தலைவனை வழிக்குக் கொண்டு வர, அவன் குழந்தையைக் கடத்துகிற கயவனை(வில்லனை) எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிற நமக்கு மென்மையான இலக்கு என்கிற சொல் புதிதன்று அதுதான் இது பிரான்சுப் படுகொலைகளைத் தொடர்ந்து, கயவன் யார், கதைத்தலைவன் யார் எனவெல்லாம் அக்பர் சாலை ஏதிலியர்கள்(அகதிகள்) முதல் ஆசம்கான்கள் வரை ஆளாளுக்குப் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள்….\nபுத்த வெறியல்ல… இரத்த வெறி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 நவம்பர் 2015 கருத்திற்காக..\nபுத்த வெறியல்ல… இரத்த வெறி பௌத்த, சிங்கள இனவெறிக்கு இரண்டு முகங்கள். ஒருமுகம், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் பாலியல் வன்முறைகள் தொடர்பாகவும் இலங்கைப் படையினரை உசாவவே (விசாரிக்கவே) கூடாது என்கிறது. இன்னொரு முகம், எந்த வழக்கும் இல்லாமல் வெறும் ஐயப்பாட்டின் (சந்தேகத்தின்) அடிப்படையில் பல்லாண்டுக் காலமாகச் சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவே கூடாது என்கிறது. எடுத்த எடுப்பில், ‘தமிழ் அரசியல் கைதிகள் யாரும் சிறையில் இல்லை’ என்று ஒட்டுமொத்தமாகப் பூசி மெழுகப் பார்த்தது இலங்கை. விக்கினேசுவரனின் கூர்மையான அணுகுமுறையால், அந்தப்…\nதேசிய நினைவெழுச்சி நாள், அமெரிக்கா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 நவம்பர் 2015 கருத்திற்காக..\nஅன்புக்குரிய எம் அருமைத் தமிழ் மக்களுக்கு, வரும் கார்த்திகை மாதம், 27ஆம் நாள், பிற்பகல் 6:00 மணியளவில் எமக்காகவும் எம் மண்ணுக்காகவும் தம் உயிரை ஈந்த வீர மறவர்களை நாம் நினைவு கூரவுள்ளோம். தயவு செய்து உங்கள் எல்லோரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.\n1 2 … 9 பிந்தைய »\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3...\n 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n - 1/3 தொடர்ச்சி) இன்றைய தேவை குறுஞ்சொற்களே\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 1/3 தொடர்ச்சி) 2/3 ...\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\nஇமயம் முதல் குமரி வரை – கருமலைத்தமிழாழன் இல் இராசமனோகரன்\nதிருமலை நாயக்கர் ஆட்சியை எதிர்த்த பாண்டியர் ஐவர் – நா.வானமாமலை இல் Jency\nஅறிவியல் கோப்பையில் அறியாமை நஞ்சு – இலக்குவனார் திருவள்ளுவன் இல் Jency\nசங்க இலக்கியத்தில் சுற்றுச் சூழல் (தொடர்ச்சி) – செ.வை. சண்முகம் இல் இந்து\n85 சித்தர் நூல்கள் விவரம் – பொன்னையா சாமிகள் இல் Suganya Rajasekaran\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா, சென்னை\nஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல\nமொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 39 – வல்லிக்கண்ணன்\nகாலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு குறள்நெறி technical terms கலைச்சொல் திருவள்ளுவர் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural தேவதானப்பட்டி நூல் வெளியீடு கருத்தரங்கம் தேனி திருக்குறள் சென்னை மறைமலை இலக்குவனார் புதுச்சேரி வைகை அனீசு திருக்குறள் அறுசொல் உரை இலங்கை\nவைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்\nநடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா\nபுதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா\nமரு.ந.அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா & நன்னன் நூல்கள் வெளியீட்டு விழா\n அருமை அருமை அமுதத் தமிழ்தான் அதனருமை ப...\nJency - தூத்துக்குடி பரதவர்மபாண்டியரை பற்றி குறிப்பிடவில்ல...\nJency - மிக நல்ல உயரிய கருத்து ஐயா....\nஇந்து - மிக பயனுள்ள செய்தி நன்றி...\nSuganya Rajasekaran - நீரிழிவு நோய்க்கான மருந்தை அறிவீர்களா\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (24)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2018. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/06/blog-post_675.html", "date_download": "2018-07-18T10:45:04Z", "digest": "sha1:BFV3BYITBSYPMBQFHOCAPG2YAXSCNDCX", "length": 25862, "nlines": 219, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: புதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை (படங்கள்)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் வாக்குச் சாவடி மறு சீரமைப்பு பண...\nமனிதர்களை தாக்கும் சுறாக்களை விரட்டும் கருவி: தந்த...\n18,000 சிரியர்கள் இந்த வருடம் ஹஜ் செய்ய அனுமதி\nயுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படவுள்ள ...\nபுனிதமிகு கஃபாவில் ஹஜருல் அஸ்வத் எனும் கருப்புக்கல...\nஅமெரிக்காவில் வீட்டையே நடுரோட்டில் விட்டுச் சென்ற ...\nதுபை ~ ஷார்ஜா இடையே 30 நிமிடங்களில் செல்லும் பஸ் ச...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nஅதிரையில் 100-வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ அப்துல்லா (வயது 53)\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஜூலை 2 ந் தே...\nதஞ்சை மாவட்டத்தில் பரிசு குலுக்கல் திட்டங்களை அமுல...\nபட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ கோவிந்தராசு பணியிட மாறுதல்:...\nஅதிரையில் பல வண்ணத்துடன் தோன்றிய வானவில் (படங்கள்)...\nகராத்தே போட்டியில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் சி...\nரயில்வே நிர்வாகத��தை கண்டித்து தம்பிக்கோட்டையில் 3 ...\nமல்லிபட்டினத்தில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் ...\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்\nஅமீரகத்தில் ஜூலை மாத சில்லறை பெட்ரோல் விலை குறைந்த...\nதுபை பாலைவனத்தில் ஓர் பசுமை புரட்சி\n8,000 ஆண்டுகளுக்கு முன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்...\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்...\nவளைகுடா அரபு நாடுகளின் ஆதரவை தொடர்ந்து மீண்டு எழும...\nவிபத்துக்குள்ளாகி எரிந்து கொண்டிருந்த விமானத்தை உட...\nஅமீரகம் - சவுதி அதிவிரைவு நெடுஞ்சாலையில் 6 மாத கால...\nஓமனில் வெளிநாட்டினரை வேலைக்கு எடுக்க விதிக்கப்பட்ட...\nமரண அறிவிப்பு ~ சமூன் (வயது 62)\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களில் கேலி செய்வதை தடுப...\nசாலை பாதுகாப்பு மாதாந்திர ஆய்வுக் கூட்டம் (படம்)\nஅமீரகத்தில் அட்னாக் பெட்ரோல் நிலையங்களில் ஜூன் 30 ...\nமனிதநேய போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு வழங்கிய துப...\nதஞ்சை மாவட்டத்தில் ரூ.238 கோடி தொழில் கடன் வழங்க அ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை\nஉலகின் அற்புதமான 10 நீர்வழிப் பாலங்கள் (படங்கள்)\nதஞ்சை மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்க...\nதஞ்சை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2ந் தேத...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க 1...\nசர்வதேச போதைபொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி...\n4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விசைப்படகு மீனவர்கள...\nமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: பயனாளிகளுக்கு...\nதிருச்சி விமான நிலையத்தில் ரூ.622 கோடியில் புதிய ம...\nஅதிரையை சூழ்ந்த மேகக்கூட்டம் (படங்கள்)\nஅதிரையில் லயன்ஸ் சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா (பட...\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா லத்திபா (வயது 68) வ...\nகற்பித்தலில் அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர் (படங்க...\nசாலை மறியல் செய்த திமுகவினர் கைது\nபட்டுக்கோட்டை ~ திருவாரூர் ரயில் பாதை பணிகள் நவம்ப...\n'தினமணி' ஈகைப் பெருநாள் மலரில் இடம்பிடித்த அதிரை ப...\nமரண அறிவிப்பு ~ M.K இப்ராஹிம்ஷா (வயது 82)\nமுத்துப்பேட்டை ரயில் நிலைய கட்டுமானப்பணி தற்போதைய ...\nஅதிரையில் 6-வது நாள் கால்பந்தாட்டத்தில் தஞ்சை அணி ...\nமுழு வீச்சில் அதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமான...\nஅதிரையில் 5-வது நாள் கால்பந்தாட்டத்தில் புதுக்கோட்...\nஅகதிகளால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் உயர்வு ~ ...\nதஞ்சை மாவட்டத்தில் பேரூராட்சிகளில் மேற்கொள்ளப்பட்ட...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் கொண...\nபஹ்ரைனில் சில வேலைவாய்ப்புக்களை சொந்த குடிமக்களுக்...\nசவுதியில் 3 மாத கட்டாய மதிய நேர ஓய்வு சட்டம் அமல்\nபஹ்ரைன் குடிமக்களுக்கு மாதம் 100 லிட்டர் இலவச பெட்...\nஅதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ் சேவை வாடகை கட்டணம் வ...\nஅதிராம்பட்டினம் AFFA அணி 5 கோல் போட்டு அசத்தல் வெற...\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பில், பெண்கள் பள்ளிக்கு நா...\nதுபையில் 1 லட்சம் திர்ஹத்துடன் பிச்சைக்காரர் கைது\n180 ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கிய கப்பலில் இருந்து த...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி~ 4-வது நாள் ஆட...\nஅமீரகத்தில் வாழும் போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால...\nபுனித மக்காவில் மேலும் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண...\nஅமீரகத்தில் குடும்பத் தலைவரை இழந்த மனைவி குழந்தைகள...\nஅதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளி முன்னா...\nகர்நாடகாவில் ஹிந்து சகோதரியின் இறுதி சடங்கை நிறைவே...\nஅமீரகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் தண்டனை...\nதுபையில் ஸ்ட்ரீ கல்வி நிலையம் நடத்தும் கோடைக்கால இ...\nஅதிரையில் சூரிய ஒளி மின்தயாரிப்பு குறித்து நுகர்வோ...\nவிசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் ...\nTIYA சார்பில் 135 குடும்பங்களுக்கு 'பெருநாள் கிட்'...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவை ஒரு வாரத்தில...\nஅதிராம்பட்டினம், மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகள...\nஅதிரையில் விபத்தில் காயமடைந்த எலக்ட்ரிசியனுக்கு ரூ...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகளி...\nஅதிராம்பட்டினத்தில் சுட்டிக்குழந்தைகளின் குதூகலப் ...\nஅதிரையில் வாழும் பேச இயலாத ~ காது கேளாதோர் பெருநாள...\nTNTJ சார்பில் அதிரையில் 3 இடங்களில் திடல் தொழுகை (...\nஅதிராம்பட்டினத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை கோலாகல...\nஅமெரிக்கா கலிபோர்னியா (வல்லெஹோ) அதிரை பிரமுகர்களின...\nஅமெரிக்கா கலிபோர்னியா (Fairfield) அதிரை பிரமுகர்கள...\nஅமெரிக்கா கலிபோர்னியா (சாண்ட்ட க்ளாரா) அதிரை பிரமு...\nபெருநாள் திடல் தொழுகை அழைப்பு ~ அதிரை ஈத் கமிட்டி ...\nஅமெரிக்கா நியூயார்க் அதிரை பிரமுகர்கள் பெருநாள் சந...\nகனடாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nஅதிரையில் ஆதரவற்ற 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் வ��...\nலண்டனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (ப...\nதுபையில் நோன்பு பெருநாள் மிக உற்சாகக் கொண்டாட்டம் ...\nஜித்தாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nஓமனில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (படங...\nரியாத்தில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு ...\nபஹ்ரைன் நாட்டில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nகத்தாரில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nசவுத் கொரியாவில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்த...\nஜப்பானில் அதிரை பிரமுகர்களின் பெருநாள் சந்திப்பு (...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nபுதுத்தெருவில் தார் சாலை அமைத்து தர முன்னாள் கவுன்சிலர் கோரிக்கை (படங்கள்)\nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டில் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைத்து புதிய தார் சாலை அமைத்து தரக் கோரி அப்பகுதி முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சார்கான் பேரூர் நிர்வாக உதவி அலுவலர் சுப்பையனிடம் இன்று வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தார். அப்போது, புதுத்தெரு மிஸ்கீன் பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் எஸ்.என் அகமது ஜலீல், எஸ்.எம்.ஆர் முகமது பாருக், எஸ். அப்துல் ஜப்பார், ஏ.எம் அயூப்கான் ஆகியோர் உடன் இருந்தனர்.\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு ஈஸ்ட் கோஸ்ட் சாலை இந்தியன் மளிகை கடை தொடங்கி, புதுத்தெரு மிஷ்கின் பள்ளிவாசல் வழியாக ஜாவியா சாலை வரையிலான சாலை மற்றும் புதுத்தெருவில் இருந்து கடைத்தெரு கிராணி மளிகை கடை வரை செல்லும் சாலை ஆகியவை, பல ஆண்டுகளாக சீரமைக்கமால் குண்டும் குழியுமாக மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால், பள்ளிக்கூடம் செல்லும் வ��கனங்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அதிரை பேரூர் நிர்வாகம் இப்பகுதியில் உடனடியாக தார் சாலை அமைத்துத்தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் கூறியது;\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி 21 வார்டுகள் அடங்கியதாகும்.\nஇதில், 11-வது வார்டு புதுத்தெரு, திலகர் தெரு, முத்தம்மாள் தெரு ஆகிய பகுதிகளை கொண்டவை. இந்த வார்டில் நானும், இரண்டு முறை எனது மனைவி பேரூராட்சி உறுப்பினர்களாக பொதுநல பணியாற்றி இருக்கிறோம்.\nஇந்நிலையில், இந்த வார்டில் புதுத்தெரு தென்புறம் உள்ள சாலையிலிருந்து, ஜாவியா சாலை, கிராணி மளிகை (மார்க்கெட்) சாலை வரை தார் சாலை அமைத்துத்தருவதற்கு எத்தனையோ முறை மனுக்கள் கொடுத்தும் பயன் இல்லை. இதைப் பற்றி நிர்வாக அதிகாரியிடமும், தஞ்சை பேரூராட்சி உதவி இயக்குநர் அவர்களிடமும், எழுத்து மூலமாகவும், நேரடியாகவும் கூறி எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. அரசியல் காழ்ப்புணர்வுகளால் இந்த வார்டு ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், முயற்சியுடையார், இகழ்ச்சி அடையார் என்ற சொல்லிற்கு ஏற்றார் போல இந்த வார்டின் முன்னாள் கவுன்சிலரான நான், எனது வார்டில் உள்ள முக்கியஸ்தர்களை அழைத்துக்கொண்டு இந்த வார்டில் பழுதடைந்த சாலைகளை புதிதாக அமைத்துத் தரவேண்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றேன். ஆனால் இன்று வியாழக்கிழமை பேரூராட்சி செயல் அலுவலர் பணிக்கு வராததால், பேருராட்சி நிர்வாக உதவி அலுவலர் (A.1) சுப்பையனிடம் எனது கோரிக்கை மனுவை அளித்தேன். இம்மனு மீது பேரூர் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக�� கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/blog-post_340.html", "date_download": "2018-07-18T10:07:44Z", "digest": "sha1:FY6RGILZBDNIIF4KLGT7XNHCQYH7MNGJ", "length": 28143, "nlines": 495, "source_domain": "www.padasalai.net", "title": "ஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஆதார் அட்டையுடன் கட்டாயம் இணைக்க வேண்டிய ஆறு முக்கிய ஆவணங்கள்\nஒவ்வொரு இந்திய குடிமகனின் ஆதாரமாக விளங்கும் ஆதார் அட்டை ஒருசில முக்கிய ஆவணங்களுடன் இணைக்க வேண்டியது அவசியம் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.\nஇந்த இணைப்பு நடந்தால் மட்டுமே அரசின் சலுகைகளைப் பெற முடியும் என்ற நிலை உள்ளது.\nஆதார் அட்டையை இந்த ஆவணங்களுடன் இணைப்பது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டிலும் இணைக்கலாம்\nஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள்:\nமேற்கண்ட ஆறு ஆவணங்களை ஆதார் அட்டையுடன் இணைப்பது எப்படி என்பதையும் அதன் பயனையும் தற்போது பார்ப்போம்\nவங்கி கணக்குடன் ஆதார் அட்டை எண் இணைக்க வேண்டும் என்றால் உங்களுக்கு முதலில் நெட் பேங்கிக் வசதி இருக்க வேண்டும்.\n* முதலில் நெட் பேங்கிங் லாகின் சென்று பின்னர் அதில் உள்ள Update Aadhaar Card Details' அல்லது ‘Aadhaar Card Seeding' என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்\n* உங்கள் ஆதார் விபரங்களை அதில் பதிவு செய்து பின்னர் அதை மீண்டும் வெரிஃபை செய்து பின்னர்ச் சப்மிட் கொடுக்கவும்\n* உங்கள் ஆதார் விபரங்களை வங்கி உறுதி செய்ததும் உங்களுக்கு மெயில் மூலமோ அல்லது நீங்கள் பதிவு செய்த தொலைப்பேசி எண்ணுக்கோ தகவல் வரும்\n* ஆஃப்லைனில் இதைச் செய்ய வேண்டும் என்றால் ஆதார் விண்ணப்பத்தை டவுன்லோடு செய்தோ அல்லது உங்களது வங்கிக்கு நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம்\n* விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து அத்துடன் ஆதார் அட்டையின் ஜெராக்ஸ் காப்பி ஒன்றினை இணைத்து வங்கியிடம் ஒப்படைத்துவிடுங்கள்\nநீங்கள் ஆதா��் அட்டையை வங்கி கணக்குடன் இணைப்பதால் அரசின் நலத்திட்டச் சலுகைகள், ஓய்வு பெற்றவர்களுக்கான சலுகைகள், நலத்திட்ட நிதிகள், உள்பட அனைத்து வித சலுகைகளும் நேரடியாக உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்\nஆதார் அட்டையுடன் பான்கார்டை இணைப்பது கட்டாயம் மட்டுமின்றி ஜூலை 31க்குள் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஆதார் அட்டையைப் பான் எண்ணுடன் இணைக்க முதலில் நீங்கள் http://www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று அதில் உள்ள ‘Link Aadhaar tab' என்பதை க்ளிக் செய்யுங்கள்\nபின்னர் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் எண்ணை அதற்குரிய இடத்தில் பதிவு செய்யுங்கள்.\nஇதை ஆஃப்லைனில் செய்ய UIDPAN என்று டைப் செய்து 567678 அல்லது 56161 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்\nஇதை இணைப்பதால் முறைகேடுகள் மற்றும் மோசடியைத் தவிர்க்கலாம். நமது பான் எண் போன்று போலியாகத் தயாரித்துச் செய்யப்படும் மோசடி தவிர்க்கப்படுகிறது. மேலும் வரி செலுத்துபவர்கள் கண்காணிக்கப்படுவதோடு கருப்புப்பணம் புழக்கத்தையும் இது கட்டுப்படுத்துகிறது.\nவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது மிகவும் எளிய நடைமுறை ஆகும். இதை இணையத்திலோ அல்லது உங்கள் போனில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமோ அல்லது போன் அழைப்பு செய்தோ இணைக்கலாம்\n*ஆன்லைனில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க முதலில் நீங்கள் செய்ய வேண்டியது NVSP இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்\n*இந்த இரண்டு ஆவணங்களையும் எஸ்.எம்.மூலம் இணைக்க ECILINK < EPIC_Number > < Aadhaar_Number > என்று டைப் எய்து 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்\n*அல்லது நீங்கள் வார வேலை நாட்களில் 1950 என்ற கால் செண்டர் எண்ணுக்குப் போன் செய்து போன் மூலம் உங்களது ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை எண்கள் குறித்த விபரங்களைக் கூறலாம்\n*இந்த இணைப்பை நீங்கள் ஆஃப்லைனில் செய்ய விரும்பினால் BLO என்ற பூத் லெவல் அதிகாரியிடம் விண்ணப்பம் வாங்கிப் பூர்த்திச் செய்தும் கொடுக்கலாம்\nஒரே நபர் பெயரில் பல வாக்காளர் அட்டை போலியாகத் தயாரிக்கப்படுவது, காரணமில்லாமல் நீக்கப்படுவது ஆகியவை தவிர்க்கப்படுகிறது. போலிகள் இல்லாத வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுவதால் கள்ள ஓட்டும் தவிர்க்கப்படுகிறது\nஆதார் அட்டையுடன் எல்ஜிபியை இணைக்க வங்கி கணக்கும் கண்டிப்பாகத் தேவை.\n*நீங்கள் முதலில் செய்ய வேண்டியது பாரத் கேஸ், HP கேஸ் அல்லது இண்டேன் கேஸ் நிறுவனங்களின் இணையதளம் சென்று அல்லது http://petroleum.nic.in சென்று அதற்குரிய விண்ணப்பத்தை டவுன்லோடு செய்யவும்\n*பின்னர் டவுன்லோடு செய்த விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து உங்கள் அருகில் உள்ள எல்பிஜி விநியொகிஸ்தரிடம் சென்று ஒப்படைக்கவும்\nஅல்லது நீங்கள் 18000-2333-555 என்ற எண்ணுக்கு டயல் செய்து அதில் வரும் குறிப்புகளை ஃபாலோ செய்யலாம்\nஇந்த இணைப்பால் உங்கள் எல்பிஜிக்கான அரசின் சலுகைகளைப் பெறலாம்\nமற்ற இணைப்புகளைப் போலவே ரேசன் கார்டையும் ஆதார் அட்டையுடன் ஆன்லைன் அல்லது ஆஃபலைன் என இரண்டிலும் மிக எளிதாக இணைக்கலாம்.\n*ஆதார் இணையதளத்திலேயே இதற்கான லிங்க் உள்ளது\n*ஸ்டார்ட் நெள என்ற ஆப்சனை க்ளிக் செய்து பின்னர் அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களைப் பதிவு செய்யுங்கள்\n*இந்த வேலை முடிந்ததும் உங்களுடைய மொபைல் எண்ணுக்கு OTP எண் வரும்\n*இந்த எண்ணை நீங்கள் பதிவு செய்ததும் உங்களுடைய விண்ணப்பம் ஏற்கப்பட்டுப் பின்னர் உங்களுக்கு ஏற்கப்பட்டதற்கான தகவல் வரும்\n*இந்த இணைப்பை நீங்கள் ஆஃப்லைனில் செய்ய விரும்பினால் ரேசன் கார்டு ஜெராக்ஸ் காப்பியும், உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கான ஆதார் அட்டைகளின் ஜெராக்ஸ் காப்பிகளும் தேவைப்படும்\n*அதேபோல் குடும்பத்தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படமும் வேண்டும். மேலும் வங்கிக்கணக்கை நீங்கள் இதுவரை ஆதார் அட்டையுடன் இணைக்காமல் இருந்தால் வங்கிக் கணக்கு எண்ணும் தேவைப்படும்\n*இந்த ஆவணங்களை நீங்கள் பொருள் வாங்கும் ரேசன் கடையில் சமர்ப்பித்துவிட்டால் உங்களுக்கு மொபைலில் எஸ்.எம்.எஸ் அல்லது இமெயிலில் உங்கள் இணைப்பு ஏற்கப்பட்டதற்கான தகவல் வரும்\nரேசன் கார்டை முறைகேடாகப் பயன்படுத்துவதை இந்த இணைப்பால் தவிர்க்கலாம்\nதொலைத்தொடர்பு துறையின் புதிய விதியின்படி கடந்த மார்ச் முதல் புதிய மொபைல் கனெக்சன் பெற ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் தொலைத்தொடர்பு துறை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்துத் தொலைத்தொடர்பு சேவை செய்யும் நிறுவனங்கள் அவ்வப்போது எஸ்.எம்.எஸ் அனுப்பி வாடிக்கையாள���்களின் மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்க ஞாபகப்படுத்தி வருகிறது\nமொபைல் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க OTP முறை கண்டிப்பாகப் பின்பற்றப்படுகிறது. மொபைல் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக் கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்ற வேண்டும்.\n*ஆதார் அப்டேட்/கரெக்சன் விண்ணப்பத்தை முதலில் இணையதளத்தில் இருந்து டவுன்லோடு செய்து பின்னர் அதைப் பிரிண்ட் எடுக்க வேண்டும்\n*அப்டேட்/கரெக்சன் என்ற இடத்தில் குறிப்பிட்டுள்ளவற்றில் 'மொபைல்' என்ற இடத்தில் டிக் செய்ய வேண்டும்\n*பின்னர் அதில் உள்ள விண்ணப்பத்தில் உங்கள் ஆதார் அட்டை விபரங்களைப் பதிவு செய்ய வேண்டும்\n*பின்னர் உங்களது கையெழுத்து அல்லது பெருவிரல் ரேகை ஆகியவற்றில் ஒன்றை இட வேண்டும்\n*பின்ன இந்த விண்ணப்பத்தை ஸ்கேன் செய்து ஆதார் அலுவலகத்தின் அஞ்சல் ஐடிக்கு அனுப்ப வேண்டும்.\nஇந்த இணைப்பு முறையை நீங்கள் ஆதார் அட்டை வழங்கும் அலுவலகத்திற்குச் சென்று அதற்குரிய விண்ணப்பத்தைப் பெற்றுப் பூர்த்திச் செய்து நேரிலும் கொடுக்கலாம்\nநீங்கள் ஏற்கனவே ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்திருந்து தற்போது மொபைல் எண்ணை மாற்றும் நிலை ஏற்பட்டால் இதை இணையத்திலேயே எளிதில் செய்யலாம். அதே நேரத்தில் புதிய எண்ணை நீங்கள் இணைக்கும்போது அந்த எண் சேவை தொடங்கப்பட்டிருக்க வேண்டும்\nபுதிய எண்ணை ஆதாருடன் இணைக்க UIDAI இணையதளத்திற்குச் சென்று ஆதார் அப்டேட் என்ற பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் விபரங்களை நீங்கள் பதிவு செய்தவுடன் உங்களுடைய புதிய எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த OTPஐ நீங்கள் பதிவு செய்துவிட்டால் உங்கள் புதிய எண், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும்\nஉங்கள் அடையாளத்தை உறுதி செய்து கொள்ளவும், அரசின் சமூக மற்றும் பாதுகாப்பு அம்சங்களைப் பெற்றுக்கொள்ளவும் உதவும். மேலும் வங்கி கணக்கு ஆரம்பிக்கவும், வரி ரிட்டன் செய்வதற்கும் இது உதவும்.\nமேலும் ஆதார் அட்டையுடன் டிரைவிங் லைசென்ஸையும் இணைக்கும் ஆலோசனை மத்திய அரசிடம் உள்ளது. அதுமட்டுமின்றிப் புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படும் போதும் ஆதார் அட்டை அவசியம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதனால் போலி டிரைவிங் லைசென்ஸ் உருவாக்கப்பட்டு முறைகேடு செய்வது தவிர்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/alcatel-1-revealed-with-even-lower-end-specs-than-the-1x-018319.html", "date_download": "2018-07-18T10:54:55Z", "digest": "sha1:DFWL44RLSKAW5UDWBSLXK2D6XMJ7JDV4", "length": 10252, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்காடெல் 1 | Alcatel 1 revealed with even lower end specs than the 1x - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.\nஆண்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) உடன் ஆல்கடெல் 1.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nபட்ஜெட் விலையில் அசத்தலான ஆல்காடெல் 1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அல்காடெல் 3வி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவெறும் ரூ.9,999-விலையில் அல்காடெல் ஏ3 10 டேப்லெட் மாடல் அறிமுகம்.\nபட்ஜெட் ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வரும் ஆல்கடெல் நிறுவனத்தின் அடுத்த வெளியீட்டு பட்டியலில் ஒரு லோ-எண்ட் ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் வெளியான ஆல்கடெல் 1எக்ஸ் ஸ்மார்ட்போனை விட குறைந்த அளவிலான அம்சங்களை கொண்டுள்ள இந்த ஆல்காடெல் 1 ஆனது ரஷ்யாவில் காணப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு அறிமுகமாகும் என்பது பற்றி எந்த வார்த்தையும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த பட்ஜெட் பிரிவின் கீழ் வெளியாகும் என்பதிலும் தெளிவு இல்லை. ஆனால் 100 யூரோக்கள் மதிப்பிலான 1எக்ஸ்-ஐ விட மலிவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.\nஅந்த மாடலை போலவே, இந்த ஸ்மார்ட்போனும் ஆண்ட்ராய்டு ஓரியோ (கோ பதிப்பு) கொண்டு இயங்கும். இதன் மலிவான விலை காரணமாக சாதாரணமான அம்சங்களையே கொண்டிருக்கும். அதாவது 480x960 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 18: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்டுள்ள 5-இன்ச் டச் ஸ்க்ரீன், 5 எம்பி பின்புற கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமரா (ஆட்டோஃபோகஸ் உடன்) மற்றும் 2000 mAh பேட்டரி ஆகியவைகளை கொண்டிருக்கும்.\nமேலும் இது 1.3 ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் கோர்டெக்ஸ்-ஏ53 சிபியூ உடனான மீடியாடெக் MT6739 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படுகிறது. 1 ஜிபி அளவிலான ரேம் மற்றும் 8 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் விலையை மீறிய சிறப்பு கோ-ஆப்ஸ் தொகுப்புகளை வழங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, கேட் 4 (150Mbps டவுன் 50Mbps அப்), ஜிபிஎஸ், வைஃபை, ப்ளூடூத், மற்றும் இரட்ட��� சிம் செயல்பாடு, எல்டிஇ ஆகியவைகளை கொண்டிருக்கும். பரிமாணங்களில் 137.6 x 65.7 x 9.8 மிமீ மற்றும் 134 கிராம் எடையைக் கொண்டுள்ளது. இந்த ஆல்கடெல் 1 ஆணையு தங்கம், நீலம் மற்றும் கருப்பு ஆகிய வண்ண மாறுபாடுகளில் வாங்க கிடைக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nஎய்ட்ஸ் நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னேற்றம்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.islamicfinder.org/quran/surah-al-baqara/187/?translation=tamil-jan-turst-foundation&language=id", "date_download": "2018-07-18T11:03:19Z", "digest": "sha1:EMLA7GPYMT2ULZDBABWQRJUFZQ6JTJJA", "length": 30660, "nlines": 393, "source_domain": "www.islamicfinder.org", "title": "Surah Baqarah dengan terjemahan dan transliterasi diTamil terjemahan oleh Jan Turst Foundation | IslamicFinder", "raw_content": "\nநோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.\nஅன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.\n தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; \"அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\nஉங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\n(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.\nஎனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.\n(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந��து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.\nஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இருத்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2010/01/blog-post_18.html", "date_download": "2018-07-18T10:51:44Z", "digest": "sha1:4IEDQRLDPGPXRJ5F457NHYZ376OVYVPI", "length": 39155, "nlines": 374, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: பதிவர்கள் வீட்டு சமையல் அறையில்", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nபதிவர்கள் வீட்டு சமையல் அறையில்\nவாரத்தின் முதல் நாளை மிக்க மகிழ்வுடன் துவக்குவோம். நான் சில நகைச்சுவைகளை எழுதலாம் என்���ு நினைத்தேன். அதில் இடம் பெறும் பாத்திரங்கள் நாம் அறிந்த நபர்களாக இருந்தால் கொஞ்சம் டச்சிங்காக இருக்கும் என்றும், என்னுடன் பழகியவர்கள் என்ற முறையில் எனது சகோதர, சகோதரிகள் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையிலும் இந்த பதிவைப் போடுகின்றேன். இது சிரிக்க மட்டும்தான், சிந்திக்க அல்ல.\nநான் ஞாயிறன்று கனவில் ஒரு உலக சுற்றுப் பயணம் போனேன். அப்ப எல்லா நாட்டிலும் பதிவர்கள் என்னை வரவேற்று, அவர்கள் இல்லத்தில் விருந்து கொடுத்தார்கள். அப்ப அவர்கள் வீட்டில் நடந்த சம்பவங்கள். முதல்ல நம்ம சுசி தங்கை வீடு.\nசுசி: ஏங்க நான் பத்து வெங்காயம்தான உரிக்கச் சொன்னேன். அதுக்கு ஏன் இப்படிக் கண்ணீர் விடுறிங்க\nகுணாளன் மச்சான் : நான் அதுக்கு அழலை. அதுக்கு அப்புறம் சமைச்சுக் கொடுத்துச் சாப்பிடச் சொல்வியே, அதை நினைத்துதான் அழறேன்.\nசுசி பசங்க: கவலைப் படாதிங்க அப்பா\nஅடுத்து ஜலிலா அக்கா வீடு,\nஜலில்லா : ஏங்க சும்மா டீ.வீ சீரியல்தான பார்க்கின்றீங்க. அப்படியே நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிடலாம்மில்ல,\nகனவர் : ஒரே நேரத்தில் எதுக்கு ரெண்டு கொடுமைன்னு யோசிக்கின்றேன்.\nநம்ம பப்பு கொடுத்த பல்பு(அடிக்கடி வாங்குவர்):\nசந்தன முல்லை அக்கா: பப்பு மறக்காம பள்ளிக்கு டிபன்பாக்ஸ் எடுத்துப் போ. நான், வெஜ் புலாவ் பண்ணி வைச்சிருக்கேன்.\nபப்பு : இம்ம் டீச்சர் கொடுமை பத்தாதுன்னு நீங்க வேறயா\nநஸியா: ஏங்க பிரியானி சட்டியைப் பரண் மேல இருந்து எடுத்துத் தாங்கன்னு சொன்னா ஏன் இப்படி யோசிக்கிறீங்க\nகனவர் :இல்லை இப்ப சட்டியை எடுக்கலாம், அப்புறம் பிரியானியைச் சட்டியில் இருந்து எடுப்பது எப்படின்னு யோசிச்சேன்.\nதமிழோசை தமிழரசி சமையல் அறையில்:\nதமிழ் அக்கா : கடுகு என்னும் காதலன் வெள்ளுத்தம் பருப்பு என்னும் காதலியுடன் எண்ணெய் என்ற காதலில் கலர்ந்து வாழ்க்கை என்னும் தாளிப்பில்,\nஅக்கா கனவர் : அம்மா முதல்ல பசிக்குது, அப்புறம் கவிதை எழுதலாம். கும்பி காயுது தாயே.\nஎன் சமையலறையில் விழுந்திட்ட கனியே உன்னை மருந்திட்டு கொன்றது யார். அழகாய் உதிர்த்த காயைப் பிஞ்சில் பறித்திட்ட கயவன் யார். உதிரம் சொட்ட ஆட்டை அறுத்திட்ட கொடுமை பாரீர்.\nகனவர் : கவிதை எல்லாம் நல்லா இருக்கு, மறந்து போய் அந்த பேப்பரையும் போட்டு சமைத்துப் போடதே.\nஹேமா : வழக்கமாச் சாப்பிடுவீங்க, இன்னிக்கி என்ன வந்தது\nகலகலப்பிரியா : கோழியைக் கொலை செய்து, காயை நறுக்கி,எண்ணெய்யைக் குத்தி, மிளகாயை உடைத்துப் போட்டு,கனியை அறுத்து,\nகனவர் : அப்பாடா இன்னிக்கு நான் தப்பிச்சேன். நீ ரொளத்தரம் பழகுபவளன்னு சொன்னது இதுதானா\nபதிவர் சின்ன அம்மினி வீட்டில் :\nசின்ன அம்மினி : என்னங்க இந்த ஊரு குளிருக்கு இதமா, மிளகு இரசம் வைச்சிருக்கேன், ஒரு டம்ளர் குடியுங்கன்னு சொன்னா ஏன் இப்படித் திரு திருன்னு முழிக்கிறீங்க\nகனவர் : என் காதுல விசம்ன்னு விழுந்தது அதான்.\nசின்ன அம்மினி : சும்மா குடியுங்க ரெண்டும் ஒன்னுதான்\nதெய்வ சுகந்தி : ஏங்க நான் ஆட்டுக்கால் சூப் வைச்சா ஏன் சாப்பிட யோசிக்கிறீங்க.\nகனவர் : ஒன்னும் இல்ல, போனதடவை தலைக்கறி சாப்பிட்ட தலைவலி இன்னும் போகலை. கால்வலி வேறயா\nசுவையான சுவை : ஏங்க இன்னும் ரெண்டு தோசை போடட்டா\nகனவர் : ஓ நீ போட்டது தோசையா \nசுஸ்ரீ: ஏங்க எதுக்கு இன்னிக்கி என்னை இட்லி பண்ணு,பண்ணுன்னு சொல்றீங்க\nகனவர் : ஆனி அடிக்க சுத்தியல் இல்லை அதான்.\n(சுஸ்ரீ கோபத்தில் என் மண்டையில் போட்றாதிங்க ஏற்கனவே நான் சொட்டை)\nநம்ம பதிவு வாசகி விஜி :\nகனவர் : விஜிம்மா ரொம்ப பசிக்குது, எதாது ஒன்னு சீக்கிரம் பண்ணிக் கொடும்மா\nவிஜி: சும்மா இருங்க, நான் என்ன சமைக்கிறதுன்னு, எல்லாப் பதிவையும் படிச்சு, ஒரு மணி நேரத்தில் ரெடி பண்ணறேன்.\nமாதேவி: ஏங்க இந்த மீனைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிக் கொடுங்க.\nகனவர் : ஆமா இப்ப மீனைச் சுத்தம் பண்ணனும், அப்புறம் அடிப்பிடிச்ச குண்டான சுத்தம் பண்ணனும். ஒழுங்கா மீன் குழம்பு வைக்க மாட்டியேன்னு, நம்ம வீட்டு பூனை கூட தற்கொலை பண்ணிக்கிச்சு.\nகீதா ஆச்சாள் வீட்டில் :\nகீதா ஆச்சாள் : ஏங்க இன்னிக்கி சுதாகர் வந்துருக்காரு, எதாவது ஸ்பெசலா பண்ணலாம்மா\nகனவர் : அப்படின்னா இன்னிக்காவது, நீ கொஞ்சம் சாப்பிடற மாதிரி சமையல் பண்ணீடும்மா தாயே\nதுளசி டீச்சர் : ஏங்க நான் ஒரு பதிவுல போட்ட மாதிரி, புடலங்காய் பொறியல் பண்ணலாம்மா\nகோபால் மாமா: ஆமா அதையும் பின்னூட்டம் மாதிரி, பின்னாலதான் கொட்டனும்.எப்பவும் போல நானே சமைக்கிறேன். நீ சும்மா இருந்தா அது போதும்.\n(உங்க எல்லார் காதுலையும் புகை வருதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். நீங்களும் என் மண்ணிகள் மாதிரி, \" இருடா உனக்கு ஒருத்தி வருவா இல்லை, அவ என்ன பண்ணப் போறான்னு பா��்க்கறம் உனக்கு ஒருத்தி வருவா இல்லை, அவ என்ன பண்ணப் போறான்னு பார்க்கறம்\" அப்படின்னு நினைக்கிறீங்க. உங்களுக்கு கஷ்டம் வேண்டாம். நானே ஒரு கற்பனை பதிவைப் போட்டு விடுகின்றேன்.என் மனைவி சீரியலில் கதா நாயகியை அழவைக்கும் வில்லனைக் கோவமாக பார்த்து கொண்டுருக்கையில்....)\nநான்(கையில் கரண்டியுடன்) : குட்டிம்மா, நான் இந்த சோழா பட்டுரா மாதிரி, சோழா நுட்டுரான்னு ஒரு வித்தியாசமான அயிட்டம் பண்ணட்டா\nமனைவி(கோவத்துடன்) : இந்த வித்தியாசமான அயிட்டம் எல்லாம் பதிவு போடறதோட நிறுத்திக்குங்க. முதல்ல உருப்படியா, ஒழுங்கா உப்புமா பண்ற வேலையைப் பாருங்க.\nஎல்லாம் சிரித்து இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். மாத இறுதியில் ஆண் பதிவர்கள் அவர்களின் வீட்டுக்கு அழைத்து இருக்கின்றார்கள். போய்விட்டுப் பதிவு போடுகின்றேன்.\nடிஸ்கி : என்னை உதைக்க நினைப்பவர்கள், என்னைத் தேடிச் சிங்கப்பூருக்கு வரவேண்டாம். நான் ஒரு வார விடுப்பில் இந்தியா செல்கின்றேன். ஆட்டோ அனுப்புவர்கள் அங்கு அனுப்பவும். (மருத்துவச் செலவுக்குப் பணமும் அடிப்பவர்களிடம் கொடுத்து அனுப்பவும்)\nPosted by பித்தனின் வாக்கு at 9:55 AM\nஆட்டோ வந்துக்கிட்டே இருக்கு :)\n இந்த முறை புடலையைப் பண்ணியே போட்டுறணும்போல\nஉப்பு ஜாடியை ஒளிச்சுவச்சால் ஆச்சு:-)))))\nமேனகா சத்தியா,மலிக்கா,சித்ரா எல்லாம் தப்பிச்சுட்டேம்ன்னு நினைக்காதீங்க. இன்னும் வரும்.\nஉண்மையிலேயே பல நகைச்சுவையா இருக்கு... பெரும்பாலும் எல்லாம் சுவை பத்தி இருக்கதாலையோ என்னவோ... :-)))\nஏன் இந்த கொலைவெறி பெண் பதிவர்கள் மேல\n அட, அட, அடடா.... நெல்லை அருவா, சாந்தி ஸ்வீட்ஸ் mixture ரெடியா வச்சிருக்கேன். பதிவை படிச்சிட்டு எதுன்னு முடிவு பண்றேன். ...........\nயப்பா ...சிரிச்சி சிரிச்சி வயிறும் வாயும் வலிக்கிறது.....காலையில் சிரிக்க வச்சி என் இன்றைய பொழுதை சுகமாக்கியதற்கு நன்றி....\nஆமாம் அது என்ன அக்கா லொல்லா....அப்புறம் எழுத்தோசையில் இருந்து ஒரு கவிதை பார்சல் வரும் எப்படி வசதிங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ\nஎங்க வீட்டில் ஒருவருக்கும் மீன் வாடையே ஆகாது என்று எப்படியுங்க உங்களுக்குத் தெரிஞ்சிச்சு.\nஹா ஹா ஹா. சூ.................ப்பர். ஒவ்வொன்னும் செமத்தியா இருக்கு.\n///மாத இறுதியில் ஆண் பதிவர்கள் அவர்களின் வீட்டுக்கு அழைத்து இருக்கின்றார்கள்.///\nநல்லவேளை அந்த டைம்ல நான் வ��ளியூர் போறேன் சாமி.\n//அடுத்து ஜலிலா அக்கா வீடு,\nஜலில்லா : ஏங்க சும்மா டீ.வீ சீரியல்தான பார்க்கின்றீங்க. அப்படியே நான் சமைத்த சாப்பாட்டை சாப்பிடலாம்மில்ல,\nகனவர் : ஒரே நேரத்தில் எதுக்கு ரெண்டு கொடுமைன்னு யோசிக்கின்றேன்//\nஅட உண்மைய பளிச்சின்னு சொல்லிடீங்களே.\nஎல்லாரை பற்றியும் படித்து ரசித்து நல்ல சிரிச்சாச்சு.\n//சரி சரி வர தங்கமணிக்கு வாய்க்கு ருசியா இருக்கமாதிரி உப்புமாவை கிண்ட கத்துக்கோங்கோஓஓஓஓ .//\n :)))) அடுத்த வெஜ் பிரியாணி உங்களுக்கு தான்\nசுதாகர் சார்,என்னே கற்பனை வளம்.எங்களை எல்லாம் குலுங்க சிரிக்க வைத்தமைக்கு மிக்க நன்றி சார்.எதற்கு மாத இறுதி வரை காத்து இருக்கின்றீர்கள் ஆண் பதிவர் வீடுகளுக்கு செல்ல..இப்போதே போய் வந்து பதிவை போட்டு விடுங்கள் ஆவலுடன் இருக்கிறோம் வாசிப்பதற்கு.\nநல்ல கற்பனை நண்பா.. உண்மையா நடந்த மாதிரி எழுதி இருக்கீங்க.. keep it up.. இன்னும் நிறைய எதிர் பார்க்குறேன்.. யாரெல்லாம் பெண் பதிவர்கள் இருக்காங்கனு தெரிஞ்சிக்க தான்.. வேற ஒன்னும் இல்லை.. ஹி.. ஹி.. ஹி..\nஸ்ஸ்ஸ்ஸபா.... முடியல.. என்னைப் போய் கோழிய குத்த வச்சிட்டீங்களே... =))... நடத்துங்க நடத்துங்க...\nஆட்டோ வந்துக்கிட்டே இருக்கு :)//\nஅப்பாடா.. அப்போ எனக்கு அந்த வேலை மிச்சம்... நன்றிங் சின்னம்மிணியோ...\nஇந்த பல்பு ஓக்கே..சின்ன அம்மிணி வாங்கின பல்பு பார்க்கும்போது\nஅண்ணா முதல்ல கைய குடுங்க.. காமெடி பின்னி இருக்கீங்க.\nநல்லவேளை எனக்கு டேமேஜ் கம்மி :)))\nமீ த ஃபர்ஷ்டா.. அதனால புகை வரல..\nஅம்மாடியோ நான்தப்பிச்சேனு நிம்மதிய நிமிர்ந்தபோது பின்னூட்டம் பார்த்தா\nயாரங்கே என் பூனைப்படையெல்லாம் எங்கே போனிங்க பயணம் சென்றாலும் விடாதீங்கோ பித்தன் சாரை\nவிரட்டிபிடிச்சு உண்மையை மட்டும் சொல்லிடவேணான்னு எச்சரிச்சிட்டு வாங்கோ.\nஹா ஹா அருமையான தொகுப்பு. நல்லபடியா சென்று வாருங்கள்...\nஹ ஹ ஹா... காமிடி அருமை :-)\n எப்படி நீங்க நம்ம மேனகா சத்தியா,சித்ரா, பாயிஸா வீட்டுக்கு எல்லாம் போகாம விடலாம் இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் :-)\nநல்லவேளை நீங்க எங்க வீட்டு பக்கம் வரல, இங்க போனவாரம் பூரா குளிர் -16 டிசி :-)\nசுவாமி.சுதானந்தா ,உங்களை...என்ன செய்யலாம்ன்னு யோசிக்கிறேன்.உங்க அட்டகாசம் வர வரக் கூடுது.இருங்க ஊர்ல இருந்து ஒரு அகப்பைக்காம்பு பார்சலில எடுத்திட்டு அப்புறம் பேசிக்கிறேன்.��னக்குக்.....கன(ண)வர் வேறயா நானே வேலை இடத்தில தாற உப்பு உறைப்பு இல்லாத சுவிஸ்காரன் சாப்பாடு சாப்பிட்டுக்கிட்டு நாக்கு செத்துப் போய்க் கிடக்கிறேன் \n என்னைய மட்டும் ரெண்டு தடவை போட்டுருக்கீங்க சுஸ்ரீ, சுவையான சுவை அதனால ஆட்டோ பத்தாது லாரியை(ட்ரக்கை) அனுப்புறே ன்:) நல்ல காமெடி சுஸ்ரீ, சுவையான சுவை அதனால ஆட்டோ பத்தாது லாரியை(ட்ரக்கை) அனுப்புறே ன்:) நல்ல காமெடி இந்தியாவிற்க்கு பொண்ணு பார்க்க போறீங்களா இந்தியாவிற்க்கு பொண்ணு பார்க்க போறீங்களா:‍‍‍‍)))) கல்யாண சாப்பாடு எப்போ\nஆட்டோக்காரனிடம் பணம் கொடுங்க சின்ன அம்மினி. நன்றி.\nஎல்லாம் உங்க ஆசிர்வாதம்தான் டீச்சர்.நன்றி\nஇருங்க ரோஸ்விக் உங்களுக்கும் இருக்கு. நன்றி\nநீங்க நெல்லை இல்லையா, அதான் உங்களுக்கு அல்வா ஜோக், நாங்க திருப்பாச்சி, வீச்சு அருவா எல்லாம் பார்த்துட்டோம்.நன்றி.\n// ஆமாம் அது என்ன அக்கா\nஇது எல்லாம் கண்டுக்காதிங்க.அப்ப அப்ப அக்கான்னு சொல்லி, என் வயசை கம்மி பண்ணிக்குவேன். நான் கல்யாணம் ஆகாத கன்னிப்பையன். நீங்க எல்லாம் திருமதிகள். அப்ப அக்காதான.நன்றி\nநன்றி நஸியா, பிரியானியை அனுப்ப மறந்துறாந்திங்க,\nநன்றி ஸாதிகா, ஊருக்கு போய்ட்டு வந்து அவங்களைப் ஒரு கை பார்க்கலாம்.\nநன்றி கலகலபிரியா, இதுலையும் மிச்சமா\nநன்றி முல்லை, என்ன இருந்தாலும். பப்பு பல்பு மாதிரி வராது.\nநன்றி சுசி, இன்னமும் இருக்கு,\nநன்றி ஹேமா, கம்பங்களி எனக்கு மிகவும் பிடிக்கும்.\nநன்றி சுவையான சுவை, எப்பவும் நீங்கதான் முதல் பின்னூட்டம் போடுவீங்க இல்லை. அதான் ஸ்பெசல்.\nஅனைவருக்கும் எனது நன்றிகள். திருமணம் எனக்கு இல்லை. எங்க அக்கா பெண்ணிற்க்கு.\n//ப்பு மறக்காம பள்ளிக்கு டிபன்பாக்ஸ் எடுத்துப் போ. \"நான், வெஜ் புலாவ்\" பண்ணி வைச்சிருக்கேன்.//\n//நான்(கையில் கரண்டியுடன்) : குட்டிம்மா, நான் இந்த சோழா பட்டுரா மாதிரி, சோழா நுட்டுரான்னு ஒரு வித்தியாசமான அயிட்டம் பண்ணட்டா\nமனைவி(கோவத்துடன்) : இந்த வித்தியாசமான அயிட்டம் எல்லாம் பதிவு போடறதோட நிறுத்திக்குங்க. முதல்ல உருப்படியா, ஒழுங்கா உப்புமா பண்ற வேலையைப் பாருங்க.//\nகனவுலேயே குடும்பம் நடத்தாமல் விரைவில் டும்டும் நடக்கட்டும்.\nநன்றி கோவி அண்ணா, நான் ,,,, வெஜ் புலாவ்ன்னு போட்டு இருக்கேன். அடுத்த வாரம் உங்க வீட்டுக் காமெடிதான் வரும்.\nதமிழு உங்களோட ��ிலமைய நினைச்சு இன்னும் சிரிப்ப அடக்க முடில.....\nஹேமா சமையல் கவிதை ஜூப்பரு...\nசுசி , நிஜமாவாக்கா பாவம் குணா மச்சான்..\nஓ...பூனை கூடதற்கொலை பண்ணிகிச்சா.....எங்களுக்கும் ஒரு நேரம் வரும்....அப்ப பாத்துக்கலாம்....சிரிப்புன்னா சிரிப்புதான்......\nசிரிச்சி... சிரிச்சி வயத்த கலக்குது\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\n“மலை இலக்கானால் யார் வேண்டுமானாலும் அம்பெய்யலாம். அதனால் திமுக என்னும் மலைக்கு பாதிப்பு கிடையாது” - திரு. தங்கம் தென்னரசு\nபில்டர் காபி போடுவது எப்படி \nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\nகடவுளும் கோவிலும் ஒரு ஆராய்ச்சி\nபதிவர் வீட்டு ஊடலும், கூடலும்\nதமிழ்க் ( குடி ) நாடு\nபதிவர்கள் வீட்டு சமையலறையில் பாகம் - 2\nபதிவர்கள் வீட்டு சமையல் அறையில்\nசுண்டை வத்தல் ( பழைய ) சாதம்\nபுளி (பழைய ) சாதம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - நிறைவுப் பாகம்\nவெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம் - பாகம் 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prabahar1964.blogspot.com/2016/03/blog-post.html", "date_download": "2018-07-18T10:15:08Z", "digest": "sha1:P6MAJZSLATNM4FQ5OXDD5XNCZEEV4Q2K", "length": 16868, "nlines": 79, "source_domain": "prabahar1964.blogspot.com", "title": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: விசாரணை: எதற்கான யதார்த்தம்…?", "raw_content": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nபுதன், 2 மார்ச், 2016\nஊடகங்களின் பாராட்டொலிகள் உச்சத்தை எட்டியபிறகே ‘விசாரணையைப்’ பார்த்தேன். வெற்றிமாறனின் முந்தைய படத்தோடு ஒப்பிட்டுப்பார்க்கும் போது இதை ஒரு ‘.well crafted movie’ என்று சொல்ல முடியவில்லை. ஆனால் படம் முடியும் தறுவாயில் மூன்று நண்பர்களைச் சாகக் கொடுத்து மிச்சமிருப்பவர் என்று நூலாசிரியர் சந்திரக்குமாரின் குடும்பப் படத்தைக் காட்டும்போது படத்தின் எந்த தனிப்பட்ட காட்சியும் ஏற்படுத்தாத உணர்ச்சிமயத்திற்கு ஆட்பட்டு இருக்கையைவிட்டு எழமுடியாத நிலைக்கு ஆளானேன். ஆக ஒரு ரத்தமும் சதையுமான சக மனிதனுக்கு, இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனொருவன் இக்கதையின் பாத்திரம் எனும் உணர்வே படத்தின் பெரும் பலமாய் அமைந்திருக்கிறது.\nபடம் முடிந்து வந்த வேகத்தில் வாங்கி வைத்திருந்த சந்திரகுமாரின் ‘லாக்கப்’ நூலை வாசித்து முடித்தபோது ‘உண்மைக்கதை’ என்ற பின் ஒட்டு முழு உண்மையல்ல என்ற உண்மை புரிந்தது. ஒரு வழக்கில் குற்றவாளிகளாக்க இழுத்துச் செல்லப்படும் இளைஞரும் அவர் நண்பர்களும் சந்தித்த காவல்நிலைய சித்திரவதைகளே சந்திரக்குமாரின் நூல். இது திரைப்படத்தில் 25% மா 50% மா என்பதை பார்த்தவர்கள் யூகித்துக்கொள்ளலாம். மூலநூலாசிரியரின் கதை முடிந்தபின் தமிழ்நாட்டுப் போலீசிடம் மாட்டுவது, ஆடிட்டரின் கதை, ஏ.டி.எம். கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுவது… எல்லாமே இயக்குநரின் புனைவுகள். ஒரு உண்மைச் சம்பவத்தோடு புனைவைச் சேர்க்கக் கூடாது என்று விதிகள் எதுவும் இல்லை. ஆனால் இயக்குநர் ஊடகங்கள் மூலமாகவும் படத்தின் இறுதியில் இணைக்கும் குறிப்பின் மூலமாகவும் இது மொத்தமும் சந்திரக்குமாரின் கதை போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இது இயக்குநரின் கலை நேர்மைக்கு உகந்ததாக இல்லை. இது அப்பட்டமான வணிகத் தந்திரம்போலவே தோன்றுகிறது. உலகப்பார்வையாளர்களுக்கான, விருதுகளுக்கான பாதையை வெற்றிமாறன் ஒரு வழியாகக் கண்டடைந்துவிட்டார் என்று நம்பலாம். ஆனால் அது குறுக்குப்பாதைதான் என்பதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை. எப்படியானால் என்ன தமிழ்சினிமாக் குப்பைகளின் மத்தியில் இது ஒரு ரத்தினம்தான்.\nஇரண்டாவதாக எனக்கு நெருடலாகப் பட்டது… இந்தப்படம் பார்வையாளனுக்கு எ��ைக் கடத்த முயல்கிறது என்ற விசயம். காவல்துறையும் அரசியல் மேல்மட்டங்களும் இணைந்துவிட்டால் அங்கே பூங்காவில் தூங்கி எழும் அன்றாடம் காய்ச்சியும் கோடிகளில் புரளும் ஆடிட்டர் போன்ற மேல் நடுத்தரவர்க்கத்தினனும் ஒன்றுதான் என்பதுதான் செய்தியா. படம் முடிந்து வெளிவரும் பார்வையாளர்களின் முகங்கள் பீதியால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. படம் முடிஞ்சு வீட்டுக்குப் போகவே பயமாயிருந்தது என்று ஒரு நண்பர் சொன்னார். எதையும் எப்படியும் சமாளித்து விடும் காவல்துறையைப் பற்றிய சித்தரிப்புகள் உண்மையின் பகுதிகள்தான். நடப்பு இதைவிட மோசமானதாகவும் இருக்கக்கூடும். ஆனாலும் இந்த யதார்த்தம் எதற்காக. படம் முடிந்து வெளிவரும் பார்வையாளர்களின் முகங்கள் பீதியால் நிறைந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. படம் முடிஞ்சு வீட்டுக்குப் போகவே பயமாயிருந்தது என்று ஒரு நண்பர் சொன்னார். எதையும் எப்படியும் சமாளித்து விடும் காவல்துறையைப் பற்றிய சித்தரிப்புகள் உண்மையின் பகுதிகள்தான். நடப்பு இதைவிட மோசமானதாகவும் இருக்கக்கூடும். ஆனாலும் இந்த யதார்த்தம் எதற்காக பொதுமக்களின் சமூக உளவியலில் இப்படம் நிகழ்த்தும் தாக்கம் காவல்துறைக்கே சாதகமானதாகத் தோன்றுகிறது. எங்ககிட்ட வச்சுக்கிடாதீங்க பொதுமக்களே… என்று காவல்துறை சொல்கிற ஒரு படமாக மாறிவிடுகிறது. ‘இப்படி ஒருவருக்கு நடந்தது. அதை அப்படியே சொல்லியிருக்கிறேன். நான் என்ன செய்ய பொதுமக்களின் சமூக உளவியலில் இப்படம் நிகழ்த்தும் தாக்கம் காவல்துறைக்கே சாதகமானதாகத் தோன்றுகிறது. எங்ககிட்ட வச்சுக்கிடாதீங்க பொதுமக்களே… என்று காவல்துறை சொல்கிற ஒரு படமாக மாறிவிடுகிறது. ‘இப்படி ஒருவருக்கு நடந்தது. அதை அப்படியே சொல்லியிருக்கிறேன். நான் என்ன செய்ய’ என்று இயக்குநர் தப்பித்துவிட முடியாது. ஏனென்றால் அவ்வளவு புனைவுகளைக் கதையில் இணைத்தவர் ஏன் இப்படி ஒரு நம்பிக்கை வறட்சியை, பயத்தை, கையறுநிலையை பார்வையாளர்களின் மனங்களில் விதைத்தார் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.\nமூன்றாவதாக ஏன் இதையெல்லாம் விட புனைவுத்தன்மையும் அதிரவைக்கும் சம்பவங்களும் இணைந்த பல நாட்டு நடப்புகளை நம் இயக்குநர்கள் பாரா முகத்துடன் கடந்து போகிறார்கள் என்ற துணைக்கேள்வியும் எனக்குள் த���வையில்லாமல் எழுந்ததை தவிர்க்க இயலவில்லை. விமர்சனம் என்பது ஒரு படத்தை புகழ்வதற்கோ திட்டித்தீர்ப்பதற்கோ மட்டுமானதல்ல என்றே நான நம்புகிறேன். ஒரு படைப்பை முன்வைத்து நேரடித் தொடர்பு இருந்தும் இல்லாமலும் கூட நம்மை கிளர்த்தும் சிந்தனைகளையும் சொல்லிப்பார்க்கலாம்தானே. 20ஆண்டுகளுக்கு மேல் வழக்காக நடந்த ‘வாச்சாத்தி போலீஸ் வன்முறை’ ஒரு அற்புதமான திரைப்படத்திற்கான சம்பவம் அல்லது வரலாறு. கம்யூனிச இயக்கத்தினர் முன்னெடுத்து நடத்திய வரலாறு காணாத வரலாறு. பெண்களைக் கூட்டு வல்லுறவு செய்த காவல்துறை, அதை மறைக்க அரசு எந்திரம் செய்த முயற்சிகள்.. எல்லாவற்றையும் கடந்து அச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட (240 என்று நினைவு) அத்தனை பேரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பு எழுதப்பட்டபோது குற்றவாளிகளில் 50பேருக்கும் மேல் மரணமடைந்திருந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்த இழப்பீட்டைப் பெறுவதற்கான போராட்டம் தனிக்கதை…ஆனால் இதை நம் இயக்குநர்கள் தொடமாட்டார்கள். ஏனெனில் இதைப் படமாக்கினால் தி.மு,க., அ.தி.மு.க., அரசுகளைத் தொட்டாகவேண்டுமே என்ற துணைக்கேள்வியும் எனக்குள் தேவையில்லாமல் எழுந்ததை தவிர்க்க இயலவில்லை. விமர்சனம் என்பது ஒரு படத்தை புகழ்வதற்கோ திட்டித்தீர்ப்பதற்கோ மட்டுமானதல்ல என்றே நான நம்புகிறேன். ஒரு படைப்பை முன்வைத்து நேரடித் தொடர்பு இருந்தும் இல்லாமலும் கூட நம்மை கிளர்த்தும் சிந்தனைகளையும் சொல்லிப்பார்க்கலாம்தானே. 20ஆண்டுகளுக்கு மேல் வழக்காக நடந்த ‘வாச்சாத்தி போலீஸ் வன்முறை’ ஒரு அற்புதமான திரைப்படத்திற்கான சம்பவம் அல்லது வரலாறு. கம்யூனிச இயக்கத்தினர் முன்னெடுத்து நடத்திய வரலாறு காணாத வரலாறு. பெண்களைக் கூட்டு வல்லுறவு செய்த காவல்துறை, அதை மறைக்க அரசு எந்திரம் செய்த முயற்சிகள்.. எல்லாவற்றையும் கடந்து அச்சம்பவத்தில் சம்மந்தப்பட்ட 200க்கும் மேற்பட்ட (240 என்று நினைவு) அத்தனை பேரும் குற்றவாளிகள் எனத்தீர்ப்பு எழுதப்பட்டபோது குற்றவாளிகளில் 50பேருக்கும் மேல் மரணமடைந்திருந்திருந்தார்கள். பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு நீதிமன்றம் பரிந்துரைத்த இழப்பீட்டைப் பெறுவதற்கான போராட்டம் தனிக்கதை…ஆனால் இதை நம் இயக்குநர்கள் தொடமாட்டார்கள். ஏனெனில் ��தைப் படமாக்கினால் தி.மு,க., அ.தி.மு.க., அரசுகளைத் தொட்டாகவேண்டுமே அதெல்லாம் நடக்கிற காரியமல்லவே அதனால்தான் ஒருவேளை இதையெல்லாம் கண்டும் காணாமல் போய்விடுகிறார்கள் போலும்.\nதமிழகத்தில் சினிமாத் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கிறார்கள். சினிமாவைக் கலாப்பூர்வமாகக் கையாளக்கூடியவர்களும் பத்துக் கணக்கில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சமூக அவலங்களைப் பேசமுயலும் போது அதிகார மையங்களை நோக்கிக் குரலை உயர்த்தும் துணிச்சல் உள்ளவர்களைத்தான் காணமுடிவதில்லை.\nஇடுகையிட்டது இரா. பிரபாகர் நேரம் முற்பகல் 12:03\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசார்லஸ் 22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 10:19\nஉங்களின் விமர்சனம் அருமை. பாராட்டுதல்களோடு குறைகளையும் அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். நானும் படத்தைப் பார்த்தேன். ஏற்கனவே பலரின் பாராட்டு விமர்சனங்கள் மற்றும் விருதுகள் எல்லாம் சேர்ந்து அந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ஆனாலும் படம் என்னைக் கவரவில்லை.\nபோலீசாரின் விசாரணைகள் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லும் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இந்தப் படத்தில் வரும் விசாரணைக் காட்சிகள் பிரமிப்பூட்டவில்லை. படத்தின் பாதிக் கதை புனையப்பட்ட ஒன்று. வழக்கமான சினிமாத்தனம் அதில் நன்றாகவே தெரிந்தது. நீங்கள் குறிப்பிட்டதைப் போல் இதை விட பல கொடுமைகள் இன்னும் வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்படாமலே உள்ளன . அதை தைரியமாக வெளிக் கொணரும் படைப்பாளிகள் இல்லவே இல்லை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅ-நேர்கோட்டுச் சினிமா(Non-liner Cinema) (3)\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/atotalbooks.aspx?id=1271", "date_download": "2018-07-18T10:53:11Z", "digest": "sha1:HMMBFZG4ODQELQLV2FKEMPA53EVBT5JQ", "length": 1914, "nlines": 31, "source_domain": "tamilbooks.info", "title": "குணா புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிற���ு.\nஆசிரியர் பெயர் : Guna\nமுகவரி : 3155/A, எச்.ஏ.எல் இரண்டாம் கட்டம்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபதிப்பகம் : தமிழக ஆய்வரண் ( 2 )\nபுத்தக வகை : கட்டுரைகள் ( 1 ) வரலாறு ( 1 )\nதமிழர் வரலாறு : கிழாரியம் முதல் முதலாளியம் வரை\nபதிப்பு ஆண்டு : 2011\nபதிப்பு : இரண்டாம் பதிப்பு\nபதிப்பகம் : தமிழக ஆய்வரண்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telechargerfilm24.com/ta/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-8-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-HD/", "date_download": "2018-07-18T10:58:59Z", "digest": "sha1:WHCTWESQT6RUHWEF6QTBIZTF4HR3V7SG", "length": 8443, "nlines": 69, "source_domain": "telechargerfilm24.com", "title": "விரைவு & ஆத்திரமடைந்த 8 ஸ்ட்ரீமிங் HD திரைப்படம் Telecharger VF", "raw_content": "இலவச திரைப்படங்கள் பதிவிறக்க ஆன்லைன் HD வீடியோ தர\nஇந்த தளத்தில் பற்றி - TF24\nதிரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன\nவிரைவு & ஆத்திரமடைந்த 8 ஸ்ட்ரீமிங் HD திரைப்படம் Telecharger VF\nவிரைவு & ஆத்திரமடைந்த 8 ஸ்ட்ரீமிங் HD\n வெளியீட்டு தேதி : 12 அவ்ரில் 2017 \n இன் : எஃப். கேரி கிரே \nவகை : அதிரடி, திகில் \nதேசியங்களின் : அமெரிக்க, பிரிட்டிஷ், \nவிரைவானது & ஆத்திரமடைந்த 8\nவிரைவு & ஆத்திரமடைந்த 8 ஸ்ட்ரீமிங் HD\nஅனைத்து வலை அடுத்த மிகவும் வெற்றிகரமான கிடைக்க எங்கள் தளத்தில் உயர்ந்த தரம் 1080 சிறந்த பதிப்பில் எங்கள் வலைத்தளத்தில் விரைவில் பதிப்பு சாத்தியம். டெய்லி நியூஸ் உடனடியாக அறிமுகமான பிறகு. உங்கள் புதிய வீடியோ என்னுடையது இப்போது வெறும் பதிவிறக்க வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் இல்லாமல் பார்க்க மற்றும் பிரஞ்சு முற்றிலும் அனைத்து திரைப்படம் பதிவிறக்க முடியும் ஒட்டுமொத்த பிணைய வேகமாக பதிவிறக்கம் பார்க்க\nபடம் பற்றிய பயனுள்ள தகவல், இங்கே கிளிக்\nவேகமாக & சீற்றம் 8 ஸ்ட்ரீமிங் HD ,\nவேகமாக சீற்றம் 8 பதிவிறக்கம் உள்ளது ,\nவேகமாக & சீற்றம் 8 பிரஞ்சு DVDRip ,\nவேகமாக & சீற்றம் 8 முழு திரைப்படத்தை ,\nஸ்ட்ரீமிங் VF கிராட்யுட் வேகமாக & சீற்றம் 8 ,\nவேகமாக & சீற்றம் 8 முழு திரைப்படத்தை பிரஞ்சு ஸ்ட்ரீமிங் ,\nவிரைவு பதிவிறக்கப்பகுதியில் & சீற்றம் 8,\nவேகமாக & சீற்றம் 8 பிரஞ்சு படம்,\nவேகமாக & சீற்றம் 8 1கோப்பு,\nTélécharger வேகமாக & சீற்றம் 8 பிரஞ்சு படம்,\nவேகமாக படம் & சீற்றம் 8 ஒரு முழு இலவச பதிவிறக்கம்,\nbox office fast furious 8வேகமாக & சீற்றம் 8 1கோப்புவேகமாக & சீற்றம் 8 பிரஞ்சு DVDRipவேகமாக & சீ���்றம் 8 DVDRip truefrenchவேகமாக & சீற்றம் 8 முழு திரைப்படத்தைவேகமாக & சீற்றம் 8 பிரஞ்சு படம்வேகமாக & சீற்றம் 8 முழு திரைப்படத்தை பிரஞ்சு ஸ்ட்ரீமிங்வேகமாக & சீற்றம் 8 ஸ்ட்ரீமிங் HDவேகமாக சீற்றம் 8 பதிவிறக்கம் உள்ளதுவேகமாக படம் & சீற்றம் 8 ஒரு முழு இலவச பதிவிறக்கம்ஸ்ட்ரீமிங் VF கிராட்யுட் வேகமாக & சீற்றம் 8telecharger fast & சீற்றம் 8Télécharger வேகமாக & சீற்றம் 8 பிரஞ்சு படம்uptobox fast & சீற்றம் 8விரைவு பதிவிறக்கப்பகுதியில் & சீற்றம் 8\n© 2018 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/07/55.html", "date_download": "2018-07-18T10:29:09Z", "digest": "sha1:6UD4Z27U3DYSXA7O2TPKNTCJLGEVUDK6", "length": 21884, "nlines": 230, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது 55) வஃபாத்!", "raw_content": "\nஒரு கோடியை தாண்டிய பார்வையாளர்கள் ~ 'அதிரை நியூஸ்...\nமக்கா புனிதப்பள்ளி கிரேன் விபத்தில் தொடர்புடைய 13 ...\nஒரே பயணியின் லக்கேஜை 2 முறை தொலைத்த ஏர்லைன்ஸ் நிறு...\nஹஜ்ஜையொட்டி சவுதியில் புனிதப் பள்ளிகளில் முன்னேற்ப...\nபுனித மக்காவில் இதுவரை 1.4 மில்லியன் குர்பானி ஆடுக...\nதுபை விமான நிலையத்தின் ஒரு ரன்வே அடுத்த வருடம் 45 ...\nமீடியா மேஜிக் நிறுவனரின் புகார் எதிரொலி ~ ஏர்டெல் ...\nஜோர்டானில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ரொட்டி...\nதஞ்சை மாவட்டத்தில் காவிரி தண்ணீர் தங்கு தடையின்றி ...\nஅதிரை ஏ.பஹாத் அகமது தலைமையில் மாற்றுத் திறனாளிகள் ...\nமரண அறிவிப்பு ~ மரியங்கனி அம்மாள் (வயது 65)\nசெட்டியா குளத்துக்கு நீர் வழித்தடப் பாதை அமைக்கக் ...\nஅபுதாபியில் மரணித்த 2 இந்தியர்களில் ஒருவரின் உடல் ...\nசவுதியில் 2030 ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொழில...\nஆப்பிரிக்க குகைகளில் வாழும் அதிசய ஆரஞ்சு நிற முதலை...\nஇந்தோனேஷியாவில் ஒரு முதலை ஒரு மனிதனை கொன்றதற்கு பழ...\nஓமனில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு கட்டாய மருத்து...\nதுரித சேவையின் கீழ் மலேசியா ஹஜ் யாத்ரீகர்கள் வருகை...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nகாதிர் முகைதீன் கல்லூரி சார்பில் தூய்மையை வலியுறுத...\nசென்னை, மும்பை உட்பட 30 உலக நகரங்களுக்கு எமிரேட்ஸ்...\nஜப்பானுக்கு சுற்றுலா சென்ற சவுதி இளைஞரின் தன்னார்வ...\nசவுதி நாட்டவர் 594,000 பேர் ஹஜ் செய்திட விண்ணப்பம்...\nஅதிராம்பட்டினம் அருகே தீக்காயமடைந்த பள்ளி மாணவி ச...\nஷார்ஜாவில் வாகன பயிற்சி ஓட்டுனர்களுக்கான பரிசோதனை ...\nகத்தார் பிரஜைகளுக்கான ஆன்லைன் ஹஜ் விண்ணப்ப இணையதளம...\nஅமீரகத்திற்கு குடும்பத்துடன் சுற்றுலா வரும் குழந்த...\nஜித்தா, மதினா விமான நிலையங்களில் ஹஜ் யாத்திரிகர்கள...\nஅதிரையில் காமராஜர் பிறந்த நாள் விழா ~ நாம் தமிழர் ...\nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி...\nமாநில துப்பாக்கி சுடும் போட்டிக்கு அதிரை வீரர் வஜீ...\nகுவைத் கார் விபத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு பிறந்த ...\nசென்னையில் திருக்குர்ஆன் தமிழுரை வெளியீட்டு விழா\nசவுதியில் AYDA அமைப்பின் மாதாந்திரக் கூட்டம் (படம்...\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nஅதிரையில் நடந்த 2 ஆட்டங்களில் நாகூர், பட்டுக்கோட்ட...\nTNPSC Agri. Officer பதவிக்கான போட்டித் தேர்வு ~ 67...\nஅதிரையில் அமமுக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசன...\nமாநில Spell Bee போட்டிக்கு தகுதி பெற்ற பிரிலியண்ட்...\nஅதிராம்பட்டினம் பகுதியில் சரக்கு ரயில் மூலம் நிரந்...\nஅதிரையில் ஜூலை 18 ந் தேதி இலவச கண் பரிசோதனை முகாம்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹபீபுன்னிசா (வயது 75)\nஉலகில் அதிக மக்கள் தொகை கொண்ட 10 நாடுகள் பற்றிய கு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் கருத்தரங்கம் (படங்கள்)...\nஅதிரை அருகே புனரமைக்கப்படும் ஏரிகள் பணிகள் ஆய்வு (...\nஅதிரை லயன்ஸ் சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா...\nஅமீரகத்தில் வெப்பத்திலிருந்து காத்துக்கொள்வதற்கான ...\nஅமீரகத்தில் உச்சத்தை தொட்டது வெப்பம் ~ 51.5° C பதி...\nநியாய விலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு (...\nஅதிரையில் நடந்த கால்பந்து போட்டியில் கண்டனூர் அணி ...\nசவுதியிலிருந்து ஓமனுக்கு பாலைவன பெருவெளி ஊடாக 700 ...\nஷார்ஜாவில் பார்க்கிங் கட்டணம் மற்றும் அபராதம் இல்ல...\nசவுதியில் மரணத் தருவாயில் விபத்து ஏற்படுத்திய டிரை...\nதுபையில் வாகனம் மோதியதால் டிராம் சேவை பாதிப்பு\nசவுதியிலிருந்து 8 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றமு...\nஇந்தியர்கள் மணமுடிக்கும் வெளிநாட்டினர் விசா மீது இ...\nமரண அறிவிப்பு ~ பாத்திமா அம்மாள் (வயது 70)\nகல்லூரி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப...\nஅதிரையில் 3-வது நாள் கால்பந்தாட்டத்தில் காயல்பட்டி...\nபஹ்ரைனுக்கான ஹஜ் கோட்டா அதிகரிப்பு ~ 5,625 பேர் பு...\nCCTV கேமிராவில் சிக்கும் இளைஞர்கள் ~ ஒரு அதிர்ச்சி...\nஅபுதாபியை போ���் ஓமனிலும் அறிமுகமாகிறது பெட்ரோல் சேவ...\nஓமன் நாட்டு விமான நிலையங்களில் லக்கேஜ்களை கையாள தன...\nஅமீரக பாஸ்போர்ட் உலகின் 10வது சக்திவாய்ந்த பாஸ்போர...\nஅமீரகத்தில் 47 தனியார் பள்ளிக்கூடங்களில் இமராத்தி ...\nமரண அறிவிப்பு ~ கதீஜா அம்மாள் (வயது 70)\nசவுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான திறனறிதல் போட்டி...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் IAS / IPS பயிற்சி வகுப...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nபழைய தகர டின்களை செயற்கை கால்களாக பயன்படுத்திய சிர...\nதுபையில் 30 ஆண்டுகளுக்கு முன் இளைஞராக கைதாகி முதிய...\nகாரைக்குடி ~ பட்டுக்கோட்டை இரயில் பயண நேரத்தை 2.15...\nஇந்தியாவில் ஹோட்டல்களாக மாற்றப்பட்ட புகழ்பெற்ற அரண...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா அலாவுதீன் (வயது 68)\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் ~ கட்டுமானப் பணிகள் ...\nஅதிராம்பட்டினம் கால்பந்தாட்ட தொடர் போட்டியில் தஞ்ச...\nவெற்றி மட்டுமே இலக்கு: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற...\nTNCSC மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அமைப்பின் தஞ்சை மா...\nகாவல்துறையினர் வாகன தணிக்கையில் தீவிரம் (படங்கள்)\n12.250 லிட்டர் இரத்தம் வழங்கி அதிராம்பட்டினம் இளைஞ...\nஅதிரை இளைஞர்கள் முன்னாள் எம்.எல்.ஏ வை சந்தித்து வா...\nஅதிரையில் திமுக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் (படங...\nதிமுக அதிரை பேரூர் முன்னாள் செயலாளர் DMK மீராஷா வஃ...\nகாதிர் முகைதீன் கல்லூரி மாணவி உலக அளவிலான வலுதூக்க...\nநல்லொழுக்கம், வாழ்வியல் நெறிமுறைகள், நீதிபோதனைகளை ...\nஹஜ் பயணிகள் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்கும் ...\nதுபை பிரேம் செல்ல இனி ஆப் மற்றும் இணையதளம் மூலம் ம...\n கத்தார் பிரஜைகள் முன் அனுமதி பெற...\nஅபுதாபியின் அனைத்து செக்டர்களில் எதிர்வரும் ஆகஸ்ட்...\n​​திமுக எம்.பி. கனிமொழி துபை வருகை: சிறப்பான வரவேற...\nSSLC, +2 பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் தேர்ச்சி சதவ...\nராஸ் அல் கைமா நகரிலிருந்து ஜெபல் ஜெய்ஸ் மலைக்கு தி...\nஅதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் மாதாந்திரக் கூட்...\nபட்டுக்கோட்டை கோட்டாட்சியராக ஐ.மகாலெட்சுமி பொறுப்ப...\n2019 பொதுத்தேர்தலில் பயன்படுத்த புதிய M3 மின்னணு வ...\nபுஜைரா போலீஸ் கஸ்டடியில் உள்ள வாகனங்கள் மீதான அபரா...\nவிபத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட பெண் பிரிட்ஜ...\nபட்டுக்கோட்டை பகுதிகளில் வளர்���்சிப் பணிகள்: ஆட்சிய...\nதமிழக அரசு விருது பெற்ற அதிரை அரசு மருத்துவமனை மரு...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nசென்னையில் அதிரை சகோதரி ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது 55) வஃபாத்\nஅதிரை நியூஸ்: ஜூலை 08\nஅதிராம்பட்டினம், கீழத்தெருவை சேர்ந்த 'அன்சாரி கேப் மார்ட்' நிறுவனர் மர்ஹூம் ஹாஜி எம். சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், ஹாஜி எம்.எஸ் முகமது அன்சாரி அவர்களின் மனைவியும், நியாஸ் அகமது, இஸ்லாம்தீன் ஆகியோரின் தாயாரும், அயூப்கான், சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா கதிஜா அம்மாள் (வயது 55) அவர்கள் நேற்று சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (08-07-2018) மாலை அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னை மண்ணடி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/171152/news/171152.html", "date_download": "2018-07-18T10:37:25Z", "digest": "sha1:TY7RB4LQNXL7UTTATYQE7HQ226JIG7DK", "length": 6160, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "முகத்தில் 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண் … பேய் போல் மாறிய கொடுமை..!! : நிதர்சனம்", "raw_content": "\nமுகத்தில் 50 பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண் … பேய் போல் மாறிய கொடுமை..\nஏஞ்சலினா ஜோலியின் அழகில் காதல் வயப்பட்டு 50 பிளாஸ்டிக் சர்ஜரியை செய்த பெண் ஒருவரின் முகம் கொடூரமாக மாறிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nஈரானின் டெரான் பகுதியைச் சேர்ந்த சஹர் தாபர் என்ற பெண் ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையான ஏஞ்சலினா ஜோலியின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார். தன் அழகு ஏஞ்சலினாவை போல் காட்சி அளிக்க வேண்டும் என்பதற்காக மேக்கப்பில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார்.\nதொடர்ந்து ஏஞ்சலினா மீது காதல் அதிகரிக்கவே சஹர் தாபர் முகத்தில் மட்டும் 50 வகையான பிளாஸ்டிக் சர்ஜரிக்கு செலவிட்டுள்ளார். மேலும் உடல் எடையை டயட் இருந்து குறைத்துள்ளார். இதனால் 19 வயதான அப்பெண் தற்போது 40 வயதை தாண்டியவர் போல் காட்சியளிக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.\nஇவருக்கும் ரோஷன் என்பவருக்கும் திருமணம் நடக்கபோகும் நேரத்தில், இவர் இப்படி செய்ததால் நெட்டிசன்களிடமிருந்து நேர் எதிர்மறை விமர்சனங்கள் குவிகிறதாம். இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பார்த்த 3,18,000 பேர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்\nPosted in: செய்திகள், உலக செய்தி\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்��ு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52120/news/52120.html", "date_download": "2018-07-18T10:55:42Z", "digest": "sha1:AAXIKUMR3WUQSYLAZ5L3XW55RMEJ3IN5", "length": 4752, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம் : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது; திருத்தம் கொண்டு வராததால் தி.மு.க., ஏமாற்றம்\nஇலங்கைக்கு எதிராக ஐ.நா., மனித உரிமை கழகத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 25 நாடுகளும், எதிராக 13 நாடுகளும் ஓட்டுப்போட்டுள்ளன. இந்த ஓட்டெடுப்பில் 8 நாடுகள் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்மானத்தில் ‌ போர்க்குற்ம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என திருத்தம் கொண்டு வர முன்மொழிய வேண்டும் என்ற தி.மு.க., வின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-07-18T10:56:58Z", "digest": "sha1:3NW4ONOO6ZIBAFP7JEVB4NBWBU3AQICY", "length": 15877, "nlines": 181, "source_domain": "www.samakalam.com", "title": "சமகளம் தமிழரசுக் கட்சியுடன் தனித்து பேச்சு நடத்தி உடன்பாட்டை எட்ட ரெலோ விருப்பம்! - சமகளம்", "raw_content": "\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nதமிழ் படங்களை பார்த்து வளர்ந்ததே ஆவா குழு : ��தன் உறுப்பினர்கள் சிறுவர்களே என்கிறார் பிரதி அமைச்சர்\nஇன்று காலை ரயிலில் வேலைக்கு சென்றவர்களின் நிலை\nபோதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு இராணும் தயார்\nஇணையம் மூலம் இனி பஸ் ஆசனங்களை ஒதுக்கலாம்\nயுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் அலுவலக சட்டமூலம் சமர்ப்பிப்பு\nவவுனியா வடக்கு பிரதேச செயலாளருக்கு எதிராக 18 ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள்களை அடுக்கிறார் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன்\nபுதிதாக சட்டவிரோதமாக கட்டப்பட்ட வர்த்தக நிலையத்தின் காணி யாருடையது என தெரியாது 3 மணிநேர விவாதம் நடத்தி வாக்கெடுப்புக்கு சென்ற வவுனியா நகரசபை\nதமிழரசுக் கட்சியுடன் தனித்து பேச்சு நடத்தி உடன்பாட்டை எட்ட ரெலோ விருப்பம்\nதமிழரசுக் கட்சியுடன் ரெலோ அமைப்பு தனித்து பேச்சு நடத்தி அரசியல் தீர்வு விடயத்தில் உடன்பதடு ஒன்றினை ஏற்படுத்தி காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க ரெலோ தலைமைக்குழு விரும்புவதாக ரெலோ கட்சியின் செயலாளர் சிறிகந்தா தெரிவித்துள்ளார்.\nவவுனியாவில் காலை முதல் நேற்று மாலை வரை இடம்பெற்ற ரெலோவின் தலைமைக்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nவட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு வழிசமைக்கும் முகமாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு ரெலோ தலைமைக்குழு கோரியுள்ளதாக தெரிவித்த அவர், அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கொண்டு வர இருக்கின்ற 20 ஆவது திருத்தம் தொடர்பில் விவாதித்து கூட்டமைப்பு ஒரு நிலைப்பாட்டிற்கு வருவதற்கு ஏதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளிடம் வேண்டுகோள் விடுகின்றோம். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ சம்மந்தன் அவர்களுக்கு எங்களுடைய எழுத்து மூலமான வேண்டுகோள் அனுப்பப்பப்படுகிறது.\nமேலும், அரசியலமைப்பு விவகாரங்கள் சம்மந்தமாகவும் எங்களுடைய அடிப்படைக் கோரிக்கைகளை விடடுக் கொடுக்காமல், அடிப்படை கோரிக்கைகளை சமரசம் செய்து கொள்ளாமல், அதேநேரத்தில் இரண்டு பிரதான சிங்கள கட��சிகளும் கூட்டாக அரசு அமைத்து அந்த அரசு நீடித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய அரசியல் சூழ்நிலை இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரு அரிய சந்தர்ப்பம் என்பதையும் கருத்தில் கொண்டு இந்த அரசியல் தீர்வு முயற்சிகளை தொடர்ந்து விரைவாக முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். இது தொடர்பாக ஏற்கனவே ஒரு சந்திப்பு ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியினுடைய பெரும் தலைவருமான கௌரவ சம்மந்தன் அவர்களுடனும், அந்தக் கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா, அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான சுமந்திரன் அவர்களுடனும் நடத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கூட நாங்கள் முழுமையான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட ஒரு குழு தமிழரசுக் கட்சியின் சார்பிலும், எங்களது கட்சியின் சார்பில் ஒரு குழுவும் இந்த பேச்சுவார்த்தை முயற்சிகளை முன்னெடுப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வு விடயத்தில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க உதவியாக இருக்கும் எனவும், அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டி அதில் பேசி அனைத்துப் பங்காளிக் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டில் குரல் எழுப்பக் கூடிய நிலை உருவாகும் எனவும் நாம் கருதுகின்றோம் எனத் தெரிவித்தார்.\nPrevious Postபோதுமான நீர்மட்டம் இல்லை Next Postவிக்கினேஸ்வரன்-தமிழரசுக் கட்சி பனிப்போர் எதுவரை செல்லும்\nவிசேட காணி மத்தியஸ்தர் சபை தொடர்பில் வவுனியாவில் பயிற்சி செயலமர்வு\nவர்த்தக நிலையங்கள், விடுதிகளை பதிவு செய்ய வவுனியா நகரசபை நடவடிக்கை\nதன்னை ஜனாதிபதி வேட்பாளராக கூறுவது தொடர்பாக கோதா விசேட அறிவித்தல்\nஐ பி சி தமிழ்\nபி பி சி விளையாட்டு\nபி பி சி வெதர்\nபதிப்புரிமை 2017 | அனைத்து உரிமைகளும் பாதுகாக்கபட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsexstoriesblog.com/stories/2152", "date_download": "2018-07-18T10:35:42Z", "digest": "sha1:ACFCR6ECYZ6KHUKTGOJJHSX5EMKNOG23", "length": 4469, "nlines": 63, "source_domain": "www.tamilsexstoriesblog.com", "title": "Amma 038 Magal Asaiva Nakaichuvai Neeram Tamil A Jokes 251 | Tamil Sex Stories Tamil Sex Story Tamil Kamakathaikal", "raw_content": "\nஅக்காவும், மச்சானும் என்னை ரொம்பவும் மதிக்க, நான் ரேவதி, காவ்யா புண்டைகளை ஓத்திடிருக்கேன் 4\nதமிழ் காம கதைகள் என் புண்டையில் தண்ணிக்குப் பஞ்சமில்லை. தமிழ் காம கதைகள்\nமஜா மல்லிகா கதைகள் 98\nஒரு அழகான.. அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 343\nஎன்னை மயக்கிய என் மச்சினி\nமஜா மல்லிகா கதைகள் 370\nமஜா மல்லிகா கதைகள் 153\nமஜா மல்லிகா கதைகள் 214\nதமிழ் காம கதைகள் கீர்த்தனாவின் கிறங்கடிக்கும் கூதி-3 காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் தேன் சிந்துதே பூமி காமக்கதை தமிழ் காம கதைகள்\nதமிழ் காம கதைகள் அண்ணி என் மனைவி மேனேஜர் காமக்கதை தமிழ் காம கதைகள்\nசரியான அர்த்தம் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 490\nதமிழ் காம கதைகள் கீர்த்தனாவின் கிறங்கடிக்கும் கூதி-1 காமக்கதை தமிழ் காம கதைகள்\nமஜா மல்லிகா கதைகள் 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://notionpress.com/read/yakshan", "date_download": "2018-07-18T10:48:35Z", "digest": "sha1:L3HOUQNPKE45RMYZ3WVWUXCCHWI6WDNO", "length": 7774, "nlines": 221, "source_domain": "notionpress.com", "title": "Yakshan by Ramcharan Sundar | Notion Press", "raw_content": "\nYakshan\tதனிமையில் ஒரு ராஜாங்கம்\nஇது ஒரு த்ரில்லர் நாவல், இந்த நாவலின் முடிவு ஆன்மீக கருத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருகிறது. இந்த கதையில் வரும் மர்மங்களுக்கு காரணமானவனை தேடும் பொழுது தடையமாக கிடைக்கின்ற விடுகதை கீழே வரும் வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n' இறந்திருப்பான் மீண்டும் பிறந்திருப்பான்,\nதன் இரண்டு தாய்களையும் இழந்திருப்பான்,\nபேச பயன்படுத்துவதற்கு தலைவன் என்று அழைக்கப்படுவான்,\nஅவன் உலகினில் புதிதாய் முளைக்கப்போகும் நாகரீகத்திற்கு முதல் எழுத்து ஆவான் ’\nஇந்த விடுகதையின் விடை என்ன இந்த கதையில் வரும் மர்மங்கள் என்ன \nஇதனை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் இந்த நாவலை படியுங்கள் .\nஇராம்சரண் சுந்தர் நாவல் எழுதுவதிலும், புகைப்படம் எடுப்பதிலும் மிகவும் ஆர்வம் கொண்டவர். அவர் ஒரு இயந்திர பொறியாளர், தற்போது பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். அவர் இது வரை நான்கு நாவல்களை எழுதி இருக்கிறார். அதில் நான்காவதாக எழுதிய நாவல் முதலில் வெளியிடப்படுகிறது. அவருடைய ஆசை நோக்கமெல்லாம் பலஅறிஞர்களின் தத்துவங்களையும், ஆன்மீக கருத்துகளையும் வாசகர்களுக்கு சலிப்புதட்டாத வகையில் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் கொடுக்க வேண்டும் என்பது தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%88%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-07-18T10:57:06Z", "digest": "sha1:A4T4WJGQVZYUIUHBOOH2RFUORUWJ5LHA", "length": 4417, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாக்கைக் கட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நாக்கைக் கட்டு\nதமிழ் நாக்கைக் கட்டு யின் அர்த்தம்\n(உண்ணும் உணவு வகைகளிலும் அளவிலும்) கட்டுப்பாட்டுடன் இருத்தல்.\n‘சர்க்கரை நோய் இருக்கிறது என்று தெரிந்தும் இப்படி இனிப்பைச் சாப்பிடலாமா\n‘இந்த வயதிலும் நான் திடகாத்திரமாகத்தான் இருக்கிறேன். எதற்கு நாக்கைக் கட்ட வேண்டும்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/sand-mafia-s-take-upper-hand-imported-sand-from-malaysia-300114.html", "date_download": "2018-07-18T10:41:13Z", "digest": "sha1:GDWVVSBR32C5EGX7Q2NMZ2S6YMEHSLSB", "length": 16860, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "தூத்துக்குடியில் 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..! மணல் மாஃபியாக்கள் அட்டகாசம் | Sand Mafia's take upper hand in Imported sand from Malaysia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தூத்துக்குடியில் 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..\nதூத்துக்குடியில் 54000 டன் மலேசிய மணல் முடக்கம்..\nஇந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்\nமலேசியா மணலை வைத்து இனி மதுரையில் வீடு கட்டலாம்.. இறக்குமதிக்கு தமிழக அரசு ஒப்புதல்\nபெரியபாளையம் அருகே ஏரியில் மணல் அள்ள எதிர்ப்பு.. லாரிகளை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்\nஆற்றுமணல் கொள்ளையைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது : ராமதாஸ்\nஈரோட்டில் குளத்தின் கரையை வெட்டி மணல் விற்பனை.. லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்\nபவானியில் மணல் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு: 12 லாரிகளை சிறைபிடித்து போராட்டம்\nதமிழ���த்தில் தொடரும் மணல் கொள்ளையர்கள் அட்டகாசம்.. காஞ்சி அருகே அதிகாரி மீது கொலை முயற்சி\nசென்னை : மணல் பற்றாக்குறையை குறைக்க மலேசியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள மண்ணை மணல் மாஃபியா கும்பல்கள் முடக்கி வைத்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகளுக்கான மணல் இல்லாமல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதைத் தவிர்க்க தனியார் நிறுவனம் ஒன்று மலேசியாவில் இருந்து மணலை கப்பல் மூலமாகக் கொண்டுவந்துள்ளது. ஆனால், மணல் மாஃபியா கும்பல்கள் அதை விற்பனை செய்யவிடாமல் தடுத்து வருகின்றனர்.\nதமிழகத்தில் மணல் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. ஒரு லோடு மணல் 55000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் கட்டுமானத் தொழிலும் முடங்கி உள்ளது. தமிழகத்தில் மணல் விற்பனை குறிப்பிட்ட மாஃபியாக்களின் கைகளில் தான் உள்ளது.\nதமிழக வரலாற்றில் முதல் முறையாக மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கப்பலில் கொண்டுவரப்பட்ட 54 ஆயிரம் டன் வீடுகட்டும் மணல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மணல் மாஃபியாக்களின் நெருக்கடியால் கனிமவள அதிகாரிகள் மணலை துறைமுகத்தில் இருந்து எடுத்துச்செல்ல தடைவிதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது\nதாமிரபரணி... காவிரி.... தென்பெண்ணை... பாலாறு என தமிழகத்தின் நீராதரமாக விளங்கும் எல்லா ஆற்றிலும் ஈவு இரக்கம் இல்லாமல் நடந்த மணல் கொள்ளையின் விளைவு இன்று நிலத்தடி நீர் அதலபாதாளத்துக்கு சென்று விட்டது. அதோடு ஆற்றில் மணல் அள்ள நீதிமன்றம் விதித்துள்ள தடை காரணமாக ஒரு சில மணல் குவாரிகளே செயல்பட்டு வருகின்றன.\nஅரசு குறைந்த விலைக்கு மணலை வழங்கினாலும் தட்டுபாட்டை பயன்படுத்தி மணல் மாஃப்பியாக்கள் ஒரு டன் மணலுக்கு 12 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக விலை வைத்து விற்கின்றனர்.மணல் தட்டுப்பாட்டால் பல கட்டுமான நிறுவனங்கள் தவித்து வருகின்றன. பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல கோடி ரூபாய் பணமும் முடங்கி உள்ளது.\nஇந்த மணல் தட்டுப்பாட்டை போக்க புதுக்கோட்டையை சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மலேசியாவில் இருந்து 55ஆயிரத்து 445 டன் மணலை கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தது. அதாவது தமிழக வரலாற்றில் முதல்முறையாக வீடுகட்ட பயன்படும் ஆற்று மணல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. 7 கோடியே 75 லட்சத்து 54 ஆயிரத்து 813 ரூபாய் மதிப்புள்ள அந்த மணலுக்கு 15 லட்சத்து 4 ஆயிரத்து 96 ரூபாய் சுங்க வரியும் செலுத்தப்பட்டது.\nலாரிகளில் கேரளா போன மணல்\nகப்பலில் இருந்து துறைமுக வளாகத்தில் கொட்டப்பட்ட மணலை 57 லாரிகளில் கடந்த சில தினங்களாக கேரளாவின் திருவனந்தபுரத்துக்கும் தமிழகத்தில் சில பகுதிகளுக்கும் 1000 டன் மணல் ஏற்றிச்செல்லப்பட்டது . தமிழகத்தில் எடுக்கப்படும் மணல் விலையை விட குறைந்த விலைக்கு இந்த மணல் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇதையடுத்து கனிம வளத்துறையின் உதவியுடன் உள்ளூர் மணல் மாஃபியாக்கள் துறைமுகத்துக்குள் இருந்து மணல் வெளியே எடுத்து செல்லவிடாதபடி முடக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 54 ஆயிரம் டன் அளவிலான மணல் லாரிகளில் ஏற்றப்படாமல் துறைமுக வளாகத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த 54 ஆயிரம் டன் மணலும் மார்கெட்டுக்கு வந்தால் எங்கே உள்ளூரில் 50 மடங்கு விலைக்கு விற்கப்படும் மணல் விற்கமுடியாத சூழ்நிலை ஏற்படுமோ என்று அஞ்சிய மணல் மாஃபியாக்கள், இதனை தடுத்து வைத்திருப்பதாக கட்டுமான நிறுவனத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.\nபல வருடங்களாக தமிழகத்தில் ஆறுகளை சூறையாடி மணல் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட போதெல்லாம் கண்டும் காணாமலும் இருந்த கனிம வளத்துறையினர், முறையான சுங்கவரி கட்டி இறக்குமதி செய்யப்பட்ட மணலை வெளியில் எடுத்து வர தடை போட்டுள்ளது ஏன் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். மலேசியாவில் இருந்து இதே போல தொடர்ச்சியாக கப்பல் மூலம் மணல் இறக்குமதி செய்யப்பட்டால் தமிழகத்தில் மணல் விலை குறைவதோடு தமிழக ஆறுகள் சூறையாடப்படுவதும் தடுத்து நிறுத்தப்படும் என்கிற வாதமும் எழுந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsand price mafia import port மணல் முடக்கம் இறக்குமதி அட்டகாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Timeline/Kalasuvadugal/2018/04/14034918/1156930/On-this-dayApril-14-1912-Titanic-ship-collapsed-in.vpf", "date_download": "2018-07-18T10:05:04Z", "digest": "sha1:MQ53FGX3APS3GIRFECE5QABRAK6GSHYF", "length": 18001, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "டைட்டானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள் - ஏப்ரல் 14, 1912 || On this dayApril 14 1912 Titanic ship collapsed in Atlantic Ocean iceberg", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடைட்��ானிக் கப்பல் அட்லாண்டிக் கடல் பனிப்பாறையில் மோதிய நாள் - ஏப்ரல் 14, 1912\nஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும்.\nஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும்.\nஆர்எம்எஸ் டைட்டானிக் என்பது ஒரு ஆடம்பர பயணிகள் கப்பல் ஆகும். இது வடஅயர்லாந்தில் பெல்பாஸ்ட் நகரில் உருவானது. 1912 இல் முதன் முதலாகச் சேவைக்கு விடப்பட்டபோது இதுவே உலகின் மிகப்பெரிய பயணிகள் நீராவிக் கப்பலாகும். டைட்டானிக் தனது முதற் பயணத்தை இங்கிலாந்தின் சௌதாம்ப்டன் துறைமுகத்தில் இருந்து நியூயோர்க் நகரை நோக்கி புதன்கிழமை, ஏப்ரல் 10, 1912 இல் கப்டன் எட்வர்ட் சுமித் தலைமையில் தொடங்கியது.\nபுறப்படும் போது டைட்டானிக்கின் உந்திகளின் தாக்கம் அருகிலிருந்த நியூயோர்க் என்ற கப்பலை நகர்த்தி டைட்டானிக்குக்கு மிக அருகில் செல்ல வைத்தது. இதனால் அது ஒரு மணி நேரம் தாமதித்தே புறப்பட்டது. ஆங்கிலக் கால்வாயைத் தாண்டியதும் பிரான்சில் சேர்பூர்க்கில் நிறுத்தப்பட்டு கூடுதல் பயணிகள் ஏற்றப்பட்டனர். மீண்டும் அடுத்த நாள் அயர்லாந்து, குயீன்ஸ் டவுன் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டு நியூயார்க்கை நோக்கி 2,240 பயணிகளுடன் செல்லத் தொடங்கியது. டைட்டானிக் மூன்று வகுப்புக்களைக் கொண்டிருந்தது. மூன்றாவது கீழ் வகுப்பில் பொதுவாக அமெரிக்காவில் குடியேறுவதற்காக சென்றவர்களே அதிகமாக இருந்தனர். முதல் வகுப்பில் பல புகழ்பெற்ற கோடீஸ்வரர்கள் சென்றனர்.\nஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 14 இல் கடலில் வெப்பநிலை குறைந்து கிட்டத்தட்ட உறைநிலையை அடைந்தது. கடல் மிகவும் அமைதியாக இருந்தது. 1:45 மணிக்கு அமெரிக்கா என்ற கப்பலில் இருந்து டைட்டானிக்குக்கு வழியில் பனிப்பாறைகள் உள்ளதாக செய்தி அனுப்பப்பட்டது. ஆனாலும் இச்செய்தி டைட்டானிக்கை அடையவில்லை.\nஇரவு 11:40 மணிக்கு பெரும் பனிப்பாறை ஒன்றுடன் டைட்டானிக் மோதியது. கப்பலை மோதாமல் திருப்பும் முயற்சி நிறைவேறவில்லை. கப்பல�� முற்றாக நிறுத்தப்பட்டது. கப்பலில் மொத்தம் 20 உயிர் காப்பு படகுகள் இருந்தன. முதலாவது படகு காலை 12:40 க்கு இறக்கப்பட்டது. முதலாம் இரண்டாம் வகுப்பு பயணிகளுக்கு படகுகளில் ஏறுவது சுலபமாக இருந்தது. ஆனால் மூன்றாம் வகுப்புப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nகப்பலில் இருந்து ஆபத்து சமிக்கைகள் பல திசைகளிலும் அனுப்பப்பட்டன. அண்மையில் இருந்த சில கப்பல்கள் செய்திகள் அனுப்பின. ஆனாலும் அவை எதுவும் டைட்டானிக்குக்கு அருகில் வருவதற்கு நேரம் போதவில்லை. சரியாக அதிகாலை 2:20 மணிக்கு கப்பல் முற்றாக மூழ்கியது. மொத்தம் இருந்த 2,223 பேரில், 706 பேர் மட்டுமே காப்பாற்றப்பட்டனர். 1,517 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் கடலில் குளிர் தாங்காமையினால் உயிரிழந்தனர்.\nடைட்டானிக் கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 1503 பேர் கொல்லப்பட்ட நிகழ்வு அமைதிக் காலத்தில் நடந்த மிகப்பெரும் கடல் அழிவாகக் கருதப்பட்டது. டைட்டானிக் கப்பல் அக்காலத்தில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டப்பட்டதாகவும் அது மூழ்கவே முடியாததெனவும் கருதப்பட்டது. இப்படியான ஒரு கப்பல் மூழ்கியது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது.\nகப்பலின் சேதமடைந்த பகுதிகளை செப்டம்பர் 1, 1985 இல் ரொபேர்ட் பலார்ட் தலைமையிலான ஆய்வாளர் குழு ஒன்று கண்டு பிடித்தது. டைடானிக் கப்பல் இப்போது கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி ஆழத்தில் இருக்கின்றது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஇந்திய போர் விமானம் இமாச்சலப்பிரதேசத்தில் விழுந்து நொறுங்கியது - விமானி கதி\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nகறுப்பின மக்களின் விடிவெள்ளி நெல்சன் மண்டேலா பிறந்த தினம்: ஜூலை 18- 1918\nஅமெரிக்காவின் ��ணவகத்தில் மர்ம நபர் துப்பாக்கி சூடு: 21 பேர் பலி ஜுலை 18- 1984\nமரைனர்-4 விண்கலம் முதன்முதலாக செவ்வாய் கிரணத்தை அருகில் சென்று படம் பிடித்த நாள்: 14-7-1965\nஈராக்கில் மன்னராட்சி முடிவுக்கு வந்த நாள்: 14-7-1958\nலண்டன் சுரங்க ரெயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 56 பேர் பலி\nஇந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் சினிமா அறிமுகம்\nமுன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் பிறந்தநாள்: ஜுன் 30, 1966\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nசர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு - வைரலாகும் வீடியோ\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t50232-topic", "date_download": "2018-07-18T11:01:52Z", "digest": "sha1:JKFKOS3Q7H5IGCUQ4XVJ6WAM33GPBLDJ", "length": 16429, "nlines": 230, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்! -ரஞ்சிதா", "raw_content": "\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nசச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்\nநடிப்பு - சிறுவர் கதை\nநீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு\nசினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்\nமருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு\nஇங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nவைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..\n'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி\nசி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்\nநம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு\nWinmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்\nRRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்\n#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா\nநான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nநான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்\nநித்யானந்தாவுடன் படுக்கையில் இருந்தது நானில்லை. அது ஜோடிக்கப்பட்ட பொய்யான காட்சி என்று மறுப்பு தெரிவித்துள்ளார் நடிகை ரஞ்சிதா.\nநித்யானந்தாவின் பெங்களூர் ஆசிரமத்தில், அவரது படுக்கையறையில் நடிகை ரஞ்சிதாவும் நித்யானந்தாவும் செக்ஸ் வைத்துக் கொள்வது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியை போலீசார் பல்வேறு ரசாயண சோதனைகளுக்கு உட்படுத்தியதில், அந்தக் காட்சி எந்த ஒட்டு வேலையும் இல்லை, உண்மையானதுதான் என்று போலீசார் கர்நாடக நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளனர்.\nஇந்த நிலையில் வீடியோ வெளியாகி கிட்டத்தட்ட 8 மாதங்களுக்குப் பிறகு நடிகை ரஞ்சிதா வெளியில் வந்துள்ளார். கர்நாடக நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான ஆவர், இன்று பெங்களூரில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\nஅவர் கூறுகையில், \"நித்யானந்தாவுடன் செக்ஸ் காட்சியில் இடம்பெற்றுள்ள பெண் நானல்ல. அவை அனைத்தும் பொய்யானவை, ஜோடிக்கப்பட்டவை. நித்யானந்தாவும் நானும் செக்ஸ் வைத்துக் கொண்டதில்லை. என்னை அவ்வாறு அவர் அணுகியதில்லை.\nஎனக்கு ஒன்றுமே தெரியாது. பத்திரிகைகளைப் பார்த்துதான் இத்தனை விஷயங்களையும் தெரிந்து கொண்டேன். நான் நித்யானந்தாவின் பக்தை. இந்த உறவு தொடரும்.\nநான் தலைமறைவாகவில்லை. உண்மையில் நான் மிரட்டப்பட்டேன். அதனால்தான் அமெரிக்காவுக்குப் போய்விட்டேன். 18 ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன். இப்போதும் எனக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன\", என்றார் ரஞ்சிதா.\nRe: நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்\nவீடியோ இருந்தா கொடுங்க ரபீக் மாமு பார்த்து சொல்லுறேன் அவவா இல்லா வேறு யருமா எண்ட்ரூ\nRe: நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்\n@ரிபாஸ் wrote: வீடியோ இருந்தா கொடுங்க ரபீக் மாமு பார்த்து சொல்லுறேன் அவவா இல்லா வேறு யருமா எண்ட்ரூ\nஇந்திரன் வீடியோ தான் இருக்கு வேணுமா\nRe: நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்\nRe: நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்\nRe: நான் நித்தியின் பக்தை... அவருடன் உறவு தொடரும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eppoodi.blogspot.com/2011/04/blog-post.html", "date_download": "2018-07-18T10:40:14Z", "digest": "sha1:DXTJOKXWDQKPTWEVUMGJNZO6CPXYHJDK", "length": 41812, "nlines": 288, "source_domain": "eppoodi.blogspot.com", "title": "எப்பூடி.....: 'டெம்ளேட்' பின்னூட்டம் வேண்டாமே!!!!!!!!!", "raw_content": "\nநீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு பதிவு எழுதுகிறேன், ஆனால் இதுவும் பதிவல்ல எனது சில நிலைப்பாடுகளை சொல்லிக்கொள்ளவே இந்த பதிவை எழுதிக்கொள்கிறேன். இது யார் மனதையும் புண்படுத்தவோ, அடுத்தவர்களை குறை சொல்லவோ, விமர்சிக்கவோ அல்ல; எனது எண்ணங்களும் எனது முடிவுக்களும்தான் இந்தப்பதிவு.\nஉலகக்கோப்பை போட்டிகள் முடிந்து சில நாட்கள் கடந்த பின்பும் பதிவெழுத ஏனோ பிடிக்கவில்லை, அதற்க்கு சில பல காரணங்கள் இருந்தாலும் அவற்றில் முக்கியமான காரணம் 'டெம்பிளேட் பின்னூட்டம்' போடும் கலாச்சாரம்தான். ஆரம்ப காலங்களில் (முதல் ஒரு வருடமாக) இயலுமானவரை 'டெம்ளேட்' பின்னூட்ட வட்டத்தில் சிக்காமல் இருக்க எத்தணித்தாலும் எனது எண்ணம் தோல்வியிலேயே முடிவடைந்தது.\n'டெம்ளேட் பின்னூட்டம்' பதிவுலகில் நட்பு வட்டத்தை பெருக்குவதற்கும் அதனை தொடர்ந்து தக்க வைத்திருப்பதற்கும் பேருதவி புரியும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை; அதே நேரம் இதனால் எழுதும் பதிவுகளுக்கு உரிய அங்கீகாரமோ, விமர்சனமோ, சுட்டிக்காட்டல்களோ தற்போது குறைவடைந்து போய்க்கொண்டிருக்கின்றன என்பதையும் மறுக்க முடியாது.\nஇதற்கு முக்கிய காரணம் பதிவுகளை 'வாசிக்காமல்' இடும் 'டெம்ளேட்' பின்னூட்டல்கள்தான். 'சூப்பர்' என்று ஒரு பின்னூட்டம் வரும்போது அந்த பின்னூட்டம் எழுதிய பதிவு நன்றாக இருப்பதால் வருகிறதா(சூப்பர் என்று சொல்லுறமாதிரி நீ எப்ப எழுதினாய் என்கிற சந்தேகம் வேண்டாம், பொதுவா சொன்னன்) இல்லை பதிவை வாசிக்காத 'டெம்ளேட் பின்னூட்டமா' என்பது புரியாத புதிர்தான். பதிவெளுதுவதற்கே பலருக்கும் நேரம் இல்லாதபோது சக பதிவர்கள் (நட்பு பதிவர்கள்) அத்தனை பேரினதும் (குறைந்தது 10) பதிவுகளையும் முழுமையாக வாசித்து பின்னூட்டம் இடுவதென்பது மிகவும் கடினமான விடயம், இந்த இடத்தில்தான் 'டெம்ளேட் பின்னூட்டம்' தலை எடுக்கிறது, அது வடையில் ஆரம்பித்து இப்போது எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.\nஎனக்கு இப்படியான 'டெம்ளேட் பின்னூட்டங்கள்' இனிமேல் சம்மதமில்லை; இனிவரும் காலங்களில் நண்பர்களினதோ, சக பதிவர்களினதோ பதிவுகள��� நேரம் கிடைக்கும் நேரங்களில் வாசித்து அவற்றிற்கு கருத்தோ, விமர்சனமோ, பாராட்டோ, கண்டனமோ கூறவேண்டி இருந்தால் மட்டும்தான் பின்னூட்டம் இடுவதாக எண்ணியுள்ளேன். அதேபோலவே நான் எழுதும் பதிவுகளுக்கும் கருத்தோ, விமர்சனமோ, பாராட்டோ, கண்டனமோ கூறவேண்டி இருந்தால் மட்டுமே பின்னூட்டம் இடும்படி நண்பர்களை 'அன்புடன்' கேட்டுக் கொள்கிறேன். ஒரு பின்னூட்டமாக இருந்தாலும் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.\nமேலே நான் குறிப்பிட்ட விடயங்களில் பலருக்கும் சம்மதம் இல்லாமல் இருக்கலாம், பலருக்கு என்மேல் வருத்தமாக கூட இருக்கலாம். தினமும் சங்கடத்துடன் 'டெம்ளேட் பின்னூட்டங்களை பெற்றும், இட்டும் மனதிற்க்கு பிடிக்காத விடயத்தை ஏற்பதைவிட அதற்கொரு முடிவை ஏற்ப்படுத்துவது சால சிறந்ததாக தோன்றியது; அதான்ல்த்தான் எனது எண்ணங்களை இந்த பதிவில் இறக்கியுள்ளேன். இனிவரும் காலங்களில் நண்பர்களின் தளங்களுக்கு நேரேம் கிடைக்கும் போது நிச்சயம் வருவேன், பதிவு பிடித்திருந்தால் நிச்சயம் முழுமையாக படிப்பேன், தேவைக்கேற்ப பின்னூட்டமிடுவேன், நிச்சயமாக 'டெம்ளேட் பின்னூட்டம்' அல்ல.\nஎண்ணமும் எழுத்தும் :- அ.ஜீவதர்ஷன்\nமுதலில் மீண்டும் உங்களை பதிவுலகிற்கு வாருங்கள் வாருங்கள் என சொல்லி கொள்கிறேன், உங்களுடைய டெம்ப்ளேட் பின்னூட்டம் பற்றீய கருத்துடன் முழுவதுமாக ஒத்து போகிறேன் தல, நான் இப்பொழுது பெரும்பாலும் டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதை தவிர்க்கிறேன், இருந்தாலும் பதிவுலகில் மொய்க்கு மொய் சிஸ்டம் அமலில் உள்ளதால்தான் இப்படி நடக்கிறது என நினைக்கிறேன், எது எப்படியோ நீங்க மறுபடியும் வந்ததுல சந்தோசம்\nசும்மா தமாஷ்... இடுகையில் சொன்ன அன்பான விதிமுறைகளை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்... அதே சமயம் உங்களுடைய, என்னுடைய, நம்முடைய பதிவுகளையெல்லாம் ஓட்டு, பின்னூட்டம் இவற்றையெல்லாம் தாண்டி பலர் சத்தமே இல்லாமல் படிக்கிறார்கள்... எனவே டெம்ப்ளேட் பின்னூட்டங்களைப் பற்றியெல்லாம் பெரிய அளவில் அலட்டிக்கொள்ள வேண்டாம்...\nபதிவ முழுசா படிச்சுட்டுதான் சொல்றேன்\nவாங்க தலைவரே. மறுபடியும் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்க நிபந்தனைகளை நான் ஒத்துக்கொள்கிறேன். ஆனால் ஒரு சில நல்ல பதிவுகளை படிக்கும்போது சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் இருக்காது. அப்போது இந்த மாதிரி டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் இடுகிறார்கள். நீங்க நல்ல படியா எழுதுங்க. படிச்சுட்டு மாற்று கருத்து இருந்தா தயங்காம சொல்றோம்...\nஹா ஹா... உங்க பிரேடிக்சன் தப்பாயிடுச்சே... ஆஸ்திரேலியா காலிறுதியிலேயே வெளியேறிடுச்சே..\nநீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவுலகத்திற்கு வந்தது மகிழ்ச்சி நண்பரே...உங்கள் எண்ணங்களை பதிவு செய்துள்ளிர்கள்...டெம்ப்ளேட் பின்னூட்டமாக இருந்தாலும் நண்பர்கள் முடிந்தளவு பதிவை முழுவதும் படித்துவிட்டு கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.... மிகவும் நாகரீகமான முறையில் சுட்டிகாட்டியுள்ளிர்கள்.... மீண்டும் உங்கள் எழுத்துப் பயணம் தொடர வாழ்த்துக்கள்\nகக்கு - மாணிக்கம் said...\nநீண்ட இடை வேளைக்குப் பின்னர் உலகக் கிண்ட துடுப்பாட்டப் போட்டியில் பங்கு பற்றி, sorry உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடி, Sorry, உலகக் கிண்ணப் போட்டியினை நேரடியாகப் பார்த்து முடித்து, மீண்டும் பதிவெழுத வந்திருக்கும் உங்களை வருக வருக என வரவேற்கிறேன்.\nஉங்களுடைய கொள்கையும் என் கொள்கையும் நிச்சயமாக ஒன்றே என்று நினைக்கிறேன், காரணம் நானும் இந்த டெம்பிளேட் பின்னூட்டம் போடுவதை என்னால் முடிந்தளவில் தவிர்த்தே வருகிறேன். உங்கள் கருத்துக்களிற்கு வரவேற்பளிக்கும் அதே வேளை, இப் பதிவு தொடர்பாக ஒரு சில விடயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nபதிவின் தரத்தினை விட, பின்னூட்டங்களின் எண்ணிக்கையினை நம்பும் பதிவர்களே இந்த மாதிரியான டெம்பிளேட் கமெண்டுகளை அதிகம் விரும்புகிறார்கள், இது என் அனுபவமும் கூட.\nஒரு சில பதிவர்கள் ஏனோ தானோ என்று, எது சரியோ பிழையோ என்று உய்தறிய முடியாதவர்களாய் டெம்பிளேட் பின்னூட்டம் கிடைப்பதால் தங்கள் பதிவுகள் மேன்மையடைவதாயும் நினைத்துக் கொள்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஇதே குறைபாடுடன்தான் நானும் சங்கடத்தில் வாழ்கிறேன்...\nபதிவுலக அரசியல் என்பது இதுதான் பதிவை எத்தனை பேர் படித்தார்கள் என்பதை விட எத்தனை பின்னுட்டங்க வந்துள்ளது.. எத்தனை ஓட்டுகள் வாங்கியுள்ளது என்பதே முன்னிருத்தப் படுகிறது...\nசில பதிவர்கள் ஒரு நாளைக்கு கிட்டதட்ட 50 பதிகளுக்கு பின்னுட்டம் இடுகிறார்கள் கண்டிப்பாக பதிவை படித்தால் இது சாத்தியம் இல்லை...\nபதிவை படிக்க நேர்ந்தால�� குறைந்தது 10 15 பதிவுகளை மட்டுமே சந்திக்க நேரும்..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nடெம்லெட் பின்னுட்டம் வாங்கி..மற்றும் ஓட்டு வாங்கி...\nஅந்த பதிவு பிரபலம் அடைய செய்து அதன்பிறகு உண்மையான வாசகர்கள் அதிகம்பேர் படிக்க வாய்ப்பு கிடைக்கும்...\nஅதனால்தான் இந்த டெம்லெட் சூழலில் நான் உள்பட பலபதிவர்கள் சிக்கித் தவிக்கிறார்கள்...\nஅதற்காக பதிவை படிக்க வில்லை என்று சொல்ல முடியாது.. விரிவான கருத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் போகிறது....\nதங்களின் ஆதங்கத்திற்து நான் தலை வணங்குகிறேன்...\n எங்கள் கருத்துக்கள் மற்றையவர்களைச் சென்று சேர வேண்டும் என்பது தானே. அப்படியாயின் இனிமேல் இந்த் டெம்பிளேட் பின்னூட்டங்களைத் தவிர்த்து, தமது பதிவோடு தொடர்புடைய கருத்துக்களை எல்லோரும் எதிர்பார்த்தால் பதிவுகளின் காத்திரத் தன்மை அதிகரித்து, நல்ல தரமான பதிவுகள் உருவாகும் என்பது என் கருத்து.\nசகோ, இந்த டெம்பிளேட் பின்னூட்டங்கள் தொடர்பாக நான் எழுதிய ஒரு சில விடயங்களை உங்கள் பதிவிலும் பகிரலாம் என்று நினைக்கிறேன்.\n*பதிவுகளை எத்தனை பேர் படிக்கிறார்கள் என்பதை விட எத்தனை பேர்\nஓடோடி வந்து பதிவினைப் படிக்காமல் பின்னூட்டம் போட்டு, பதிவிற்கு வாக்கும் போட்டு விட்டுப் போகிறார்கள் எனும் எண்ணிக்கையின் அடிப்படையில் தானே பதிவுலகம் இருக்கிறது.\nஇதை பற்றி நானும் ஒரு பதிவு இட்டேன்..\nபதிவுலகில் மறுபடி மீள் பிரவேசம்...\nதொடருமா..இல்லை இன்னுமொரு மீள் பிரவசத்துக்கு காத்திருக்க வேண்டுமா\nஉங்களுக்கு இந்த பதிவு சரி தல.. எங்களுக்கு அப்பிடியாலும் 4 கொமண்ட்ஸ் கிடைக்கிறதே பெரிய மேட்டர்..\nஎனக்கு நேரடியாக பின்னூட்டங்களை பிரசுரிப்பதில் எந்த தயக்கமும் இல்லை; ஆனால் சில சர்ச்சைக்குரிய பதிவுகளிற்கு வரும் சில பின்னூட்டல்கள் மூன்றாந்தரமானவையாக (பச்சை பச்சையாய்) இருப்பதால் வாசிக்கும் பலருக்கும் அது தர்ம சங்கடத்தை ஏற்ப்படுத்தும். ஆரம்பத்தில் நானும் பின்னூட்டல்களை நேரடியாகத்தான் பிரசுரித்தேன்; அதன் பின்னர் எனக்கு ஏற்ப்பட்ட அனுபவம்தான் இந்த கட்டுப்பாடு.\nமோசமாக மூன்றாம்தர வார்த்தைகளை கொண்டு வரும் பின்னூட்டங்களை தவிர வேறெந்த பின்னூட்டங்களையும் நான் பிரசுரிக்க தவறியதில்லை. என்னை மிகவும் மோசமாக திட்டி வந்த எந்த பின்னூட்டங்களையும் நான் பிரசுரிக்�� தவறியதில்லை என்பதை எனது முன்னைய பதிவுகளை பார்த்தால் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.\n//ஹா ஹா... உங்க பிரேடிக்சன் தப்பாயிடுச்சே... ஆஸ்திரேலியா காலிறுதியிலேயே வெளியேறிடுச்சே..//\nஅவுஸ்திரேலியா கிண்ணம் வெல்லும் என்று நான் கூறவில்லை, கிண்ணம் வெல்ல தகுதியான அணி என்றுதான் கூறியிருந்தேன், அத்துடன் 'நாக் அவுட்டில்' எதுவும் நடக்கலாம் என்பதை ஆணித்தரமாக முன்னரே கூறியிருந்தேன். பரவாயில்லை இந்தியாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.\n//தொடருமா..இல்லை இன்னுமொரு மீள் பிரவசத்துக்கு காத்திருக்க வேண்டுமா\nமுன்னர்போல தொடர்ந்து பதிவிட முடியாவிட்டாலும் இனிவரும் காலங்களில் வாரம் இரண்டு or மூன்று பதிவிடலாமென நினைக்கின்றேன்.\n// அவுஸ்திரேலியா கிண்ணம் வெல்லும் என்று நான் கூறவில்லை, கிண்ணம் வெல்ல தகுதியான அணி என்றுதான் கூறியிருந்தேன், அத்துடன் 'நாக் அவுட்டில்' எதுவும் நடக்கலாம் என்பதை ஆணித்தரமாக முன்னரே கூறியிருந்தேன். -> by reading this your comment, in my mind, kamal's dialogue on Dasavatharam film, kicks out..\n\"கடவுள் இல்லைனு சொல்லல, இருந்தா நல்ல இருக்கும்னு தான், சொல்றேன் ...\"\n\"நல்லதோ கெட்டதோ ஏதாச்சும் சொல்லுங்கப்பா :-)\"\nவாருங்கள் ஜீவதர்ஷன் உங்களின் ஆதங்கம் சரியானது தான் பதிவுகளை தொடருங்கள்\nநீங்கள் எழுத வந்ததே காணும் ஜீவ்... ரெண்டு பேரும் ஒரு சந்தோசத்தை பகிர முடியாமல் போய்விட்டதே..\nஎன் நூறாவதுபதிவை திருடிய சுயநலக்காரி..\nஒரு பின்னூட்டமாக இருந்தாலும் அது ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.\nஆரோக்கியமான கருத்துக்களை அருமையாக அளித்தமைக்குப் பாராட்டுக்கள்.\nவாய்யா மாப்ள திரும்ப வந்தது மகிழ்ச்சி\nநாம எங்கயும் போயிட்டு வான்டட்-ஆ பின்னூட்டம் எல்லாம் போடுறது கெடையாது சாமி... வெறும் ஒட்டு மட்டும் தான் போடுவோம்... பதிவு ரொம்ப பிடிச்சிருந்தாலொழிய பின்னூட்டம் இடுவது இல்லை.\nஉங்கள் பதிவை படிச்சுட்டுத்தான் comments எழுதறேன்...\n\"கருத்துக்கள், நிறைகுறைகள், திட்டுக்கள், பாராட்டுக்கள் போன்றவற்றை கூற விரும்புபவர்கள் கீழுள்ள பின்னூட்ட பெட்டியில் பின்னூட்டலாம்; பதிவுகளை வாசிக்காமல் இடப்படும் டெம்பிளேட் பின்னூட்டங்கள் வேண்டாம் நண்பர்களே.\"\nவடை, வாழைப்பழம், சூப்பர், கலக்கல் என மொய் வைக்க வரும் நண்பர்களுக்கு; நான் யாருக்கும் பதிலுக்கு மொய் வைக்க மாட்டேன்.(இதனால் ஏற்ப்படும் ���ர்ம சங்கடத்திற்கு வருந்துகின்றேன்)\nபிரபா ஒயின்ஷாப் – 16072018 - *அன்புள்ள வலைப்பூவிற்கு,* 21வது கால்பந்து உலகக்கோப்பையை ஃபிரான்ஸ் அணி வென்றிருக்கிறது. கால்பந்தைப் பற்றி கால் பந்து அளவுக்குக் கூட தெரியாது என்றாலும் பெரும...\nபாண்டியன் - *பாண்டியன் * *தஞ்சாவூர்* *டு* *திருச்சி**செல்லும் **பேருந்தில்** பாண்டியனுக்கு * *கிடைத்திருந்த* *ஜன்னலோர* *சீட்டை* *அபகரிக்க* *வந்தவராகவே* *தோன்றினார்*...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nகவிதைகளல்லாதவை 1.2 - பாதி நனைந்தும் நனையாமலும் தலை சிலிர்த்து நீர் தெறிக்க பாய்ந்து வந்த பூனை வாசலில் ஆளொன்று அமர்ந்திருக்கக் கண்டு மிரண்டபடி மீண்டும் மழை நோக்கி பின்வாங்க...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம் - 'இளைஞர்களின் வருகை தமிழ் நாடகங்களுக்கு அவசியம். நீங்கள் ஏன் ஒரு நாடகக்குழுவை ஆரம்பிக்கக்கூடாது' என கலாநிலையம் கே.எஸ்.என். சுந்தர் அவர்கள் ஊக்குவித்தத...\nமாலை நேரம் மயக்கும் இசை ராசாளி ரஹ்மான் - மீண்டும் ரஹ்மான் தன்னுடைய கர்நாடக ஜுகல் பந்தி இசையை நமக்கு வழங்கி உள்ளார் இந்த இசை பற்றி என்ன சொல்ல இருக்கு ரஹ்மான் தான் பேசாமல் தன்னுடைய இசை பேச வே...\nA contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி... - A contrarian world: Karunanidhi: The Original Sin (கருணாநிதி எனும் ஆதி...: திமுகவுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நீண்ட உறவுண்டு. என் இளம்பிராயத்தில் எம்ஜி...\nஇந்து ஒரு மதமல்ல - வணக்கம் நண்பர்களே, ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இணையத்தில் இணைவதில் மகிழ்ச்சி. தலைப்பை வைத்து இது தனி ஒரு மதம் சார்த்த பதிப்பு என்ற எண்ணத்தோடு அல்ல...\nபால வித்யாலயா (the school for young deaf children) பள்ளிக்கு வாழ்த்துப் பா - *பால வித்யாலயா **(the school for young deaf children)* *பள்ளிக்கு வாழ்த்துப் பா * *சமர்ப்பணம்* பால வித்யாலயா இது - பால வித்யாலயா மட்டும் அல்ல பல பாலர்...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇணையம் வெல்வோம் - 23 - முதலில் இது வாத்தியார்த்தனமான அறிவுரைகள் அல்ல. இணையத்தில் சமூகவலைத்தளங்களின் மூலமாகவும், வலைப்பதிவுகள் மூலமாகவும் எண்ணங்களையும், தங்களைப் பற்றியும், வாழ்வ...\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்.... - தோழர் \"*ரைட்டர் நாகா*\" அவர்களுக்கு வணக்கம், தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த *\"ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்\" *என்ற தங்...\nஅந்த 2நாட்கள் - லங்காவி (Langkawi) சுற்றுலா விபரீதமான உண்மைசம்பவம் - வேலையை ராஜினாமாச் செய்து அப்போதுதான் ஒரு 20 நாட்கள் கடந்திருக்கும். ரொம்ப கலகலப்பாக விருப்பத்தோடு வேலைசெய்த கம்பனிய விட்டு விலகி சிங்கப்பூரில் வேலை முயற்சி...\nவிக்கியின் - நாம் காண்பது நிசமா பொய்யா\n~ - வணக்கம் நண்பர்களே.... இந்தப்பதிவு ஓவரா பேசுற என்னையப்போல() ஆளுக்கு ஒரு எச்சரிக்கை...) ஆளுக்கு ஒரு எச்சரிக்கை... இரவு 12.30 மணி.... கைப்பேசி அழைப்பு அப்பாடக்கர் உதவியாளர் எனும்(...\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர் - உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் - நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல, எதிர் விமர்சனம் எதிர் பதிவு போடற எதிர்கட்ச்சிக்காரங்களை கேட்க விரும்பறேன், என்னய்யா நீங்க போடறதுக்கு மட்டும்தான் ஹிட்ஸ்...\n - 'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட...\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1 - *செய்தி : 2013இல் தமிழக இன்ஜினியரிங் கல்லூரிகளில் காலியாக இருக்கப் போகும் இடங்கள் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சம். * வணக்கம் நண்பர்களே, எவ்வளவு நாள்தான் ம...\ntessttttttttt - ஓட்டு போடுவது உங்கள் உரிமை உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். உங்கள் உரிமையை யாருக்காகவும் விட்டு கொடுக்காதீர்கள். தங்கள் வருகைக்கு நன்றி.. அன்புடன், மதுரை பாண்டி\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்.... - இது காமெடி பதிவல்ல - சென்ற வாரம், பல ஊடகங்களில் - இந்தியாவை குறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டதால், எனது வேலைகளுக்கு மத்தியில் சட்டென்று கொட்ட வந்த...\nஅடோப் ஃபிளாஷ் (66) - Mask zooming effect - முதலில் படத்தை எடு��்துக் கொள்ளவும். அதை சிம்பலாக கன்வர்ட் செய்யவும். typeல் movie clipஐ தேர்ந்தெடுக்கவும். 100வது பிரேமில் ஒரு கீபிரேமை இன்சர்ட் செய்யவும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-119319646/2451-2010-01-22-08-34-19", "date_download": "2018-07-18T10:36:13Z", "digest": "sha1:ZOHQT46SVSHZXWNILEFDUVRRWL4JJUXT", "length": 38714, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "சமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்", "raw_content": "\nபுத்தரின் பார்ப்பனிய எதிர்ப்புப் புரட்சி\nபெரியார் - சாதி மாநாடுகளில் பங்கேற்றுச் சாதியொழிப்பு முழக்கம்\nபெரியார், அரசியல் சட்டத்தை எரித்து அம்பேத்கர் கனவை நிறைவேற்றியிருக்கிறார்\nபீமா கோரிகான்: திராவிடர் - ஆரியச் சமரின் தொடர்ச்சி\nஅம்பேத்கரின் கொள்கைகளைக் கட்டுடைக்கும் ஆளும்வர்க்க அரசியல்\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\nஇந்தியாவின் 69ஆவது சுதந்தர நாளில் தமிழ்நாட்டில் சேச சமுத்திரத்தில் தாழ்த்த்தப்பட்டவர் மீது தாக்குதல்\nஇந்திய அரசியல் சட்டம்: அம்பேத்கர் – பெரியார் பார்வைகள்\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\nசமூகப் புரட்சியை சாத்தியமாக்கும் தத்துவம்\n“சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ – அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது.'' – டாக்டர் அம்பேத்கர்\nமன்னர்களின் மனைவியரோடு முதலிரவை கழிக்க பார்ப்பனர்கள் உரிமை கோரியதுடன் நிறுத்தாமல் அந்த உரிமையை கீழ்த்தட்டுப் பெண்கள் வரையிலும் செயல்படுத்த முயன்றனர்.இதற்கு அம்பேத்கர் பல எடுத்துக்காட்டுகளைத் தருகிறார். “சமோரின் (சாதியைச் சேர்ந்தவர்) திருமணம் செய்யும்போது தலைமைப் புரோகிதரோ, நம்பூதிரியோ மணப் பெண்ணை அனுபவிக்கும் வரை இவனால் (மணமகனால்) அனுபவிக்க முடியாது. புரோகிதன் விரும்பினால் மூன்று இரவுகளைக்கூட அப்பெண்ணுடன் கழிக்கலாம். ஏனெனில், அப்பெண்ணின் முதல் உடலுறவின் பலன்கள் அவள் வணங்கும் கடவுளுக்கு நைவேத்தியம் செய்யப்பட வேண்டும்'' (ஹாமில்டனின் நூலிலிருந்து மேற்கோள்).\nஇதில் கவனத்துக்குரிய ஒரு செய்தியும் உண்டு. இந்தப் புரோகிதர்களும் நம்பூதிரிகளும் விருப்பத்தோடு இதை மேற்கொள்ளவில்லையாம் மன்னன் தன் மனைவியோடு முதலிரவை கழிப்பவனுக்கு பணம் தந்திருக்கிறான். ஆண் விபச்சாரகர்களாக அப்புரோகிதர்களும், நம்பூதிரிகளும் மாறிவிட்டிருந்திருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது.\nஅன்றைய பம்பாய் மாகாணத்தில் வைணவப் பிரிவு புரோகிதர்கள், தங்கள் இனப் பெண்களின் முதல் இரவு உரிமையை கோரியிருக்கிறார்கள். இது தொடர்பாக 1869இல் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும்கூட தொடரப்பட்டுள்ளது. கேரளத்தில் மலபார் பகுதியில் பிற சாதி பெண்களுடன் முதலிரவு உரிமை வேண்டும் என பார்ப்பனர்கள் கோரியுள்ளனர். சம்மந்தன் தொடர்பு (குச்ட்ஞச்ணஞீடச்ண க்ணடிணிணண்) என்ற பெயரில் பார்ப்பன ஆண்கள், தாழ்த்தப்பட்ட சாதி பெண்களுடன் உறவு கொண்டிருக்கிறார்கள். இந்த உறவின் மூலம் குழந்தை பிறந்துவிடுமானால், அக்குழந்தையின் உரிமையும், பராமரிப்பு பொறுப்பும் தாயையே சாரும். அக்குழந்தை தன் பார்ப்பனத் தந்தையிடமிருந்து எந்தவிதமான உரிமையையும் கோர முடியாது.\nகேரள மலபார் பகுதிகளில் உயர்ந்த பார்ப்பனராக தம்மை சொல்லிக் கொண்ட நம்பூதிரிகளின் குடும்பத்தில் இந்த வழக்கம் இருந்தது. நம்பூதிரிகளின் குடும்பத்தில் இருக்கும் மூத்த மகனும், பெண்களும் மட்டுமே நம்பூதிரி வம்ச பெண்ணையும், ஆணையும் மணந்து கொள்ள முடியும். அக்குடும்பத்து இளைய மகன்கள் அனைவரும் நாயர் சமூகப் பெண்களுடன் மட்டுமே உறவு வைத்துக் கொள்ள வேண்டும் (இந்தியாவில் சாதிகள், ஜே.எச். அட்டன், 1973).\nபார்ப்பனர்களை பஞ்ச கவுட பார்ப்பனர் (வட இந்திய பார்ப்பனர்), பஞ்ச திராவிட பார்ப்பனர் என பொதுவாக இரு பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். மகாராட்டிரா, ஆந்திரா, திரõவிடா, கர்நாடக, குர்ஜார், கன்யா குப்ஜா, கவுடா, உத்கலா, மைதிலி, காஷ்மீர், மலபார், ரஜபுதனா, நேபாள், மத்திய இந்தியா, வங்கம் ஆகிய மரபார்ந்த இந்தியாவின் பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளோடு பார்ப்பனச் சாதிகள் உள்ளன. இங்கு குறிப்பிடப்படும் பட்டியலில் கடைசியாக இடம்பெற்றுள்ள ஆறு பகுதிகளில் இருக்கும் பார்ப்பனர்களில் உட்பிரிவுகள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இவற்றில் மேலும் உட்பிரிவுகள் உண்டு (450இல்). மலபார் பகுதி நம்பூதிரிகளும், வங்கத்தின் குலின் (ஓதடூடிண) களும் தம்மை மிக உயர்ந்த பார்ப்பனர்களாக சொல்லிக் கொள்கின்றனர். மகாராட்டிரத்தைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர்களும் தங்களை மிக உயர்ந்த பார்ப்பனர்களாக சொல்லிக் கொள்கின்றனர்.\nவங்கத்தின் குலின் பார்ப்பனரிடையே பலதார மணமுறை வழக்கத்தில் உண்டு. இப்பிரிவு பார்ப்பன ஆண்கள், எத்தனைப் பெண்களை வேண்டுமானாலும் மணந்து கொள்ளலாம். பெரும் மணக்கொடை தந்து பெண்ணின் தந்தை மகளை மணமுடித்து தர வேண்டும் என்பது நடைமுறை. அந்த மணக்கொடையை (வரதட்சிணை) எடுத்துக் கொண்டு திருமணத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணிடம் போய்விடும் ஆண்களே அதிகம். இப்படி ஓர் ஆண் இருபது பெண்கள் வரை மணந்த கதையும்கூட உண்டு என்கின்றன ஆய்வு நூல்கள். இவ்வழக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் குலின் இனப் பெண்கள் மிகவும் பரிதாபத்துக்குரிய கைமை வாழ்க்கையை மேற்கொள்ளத் தள்ளப்பட்டு விடுவர். தம் இனப் பெண்களின் மீது பார்ப்பனர்கள் திணித்த கைம்பெண் வாழ்முறைகளும், சதியும், பிற சடங்குகளும் கொடுமையானவை.\nகோயில்களோ, அரண்மனைகளோ, சமூகவெளிகளோ எங்கும் பார்ப்பனர்கள் தமது உயர் சாதி தகுதியை வைத்துக் கொண்டு – மிக உயர்ந்த அதிகாரங்களையும், ஆடம்பரங்களையும், கோரிக்கைகளையும் பெற்றிருக்கிறார்கள் என்பதை வரலாற்று நூல்கள் அனைத்துமே சொல்கின்றன. இந்த நிலை சமகாலத்திலும்கூட தொடர்கிறது. கருவறைக்குள் உறவு வைத்துக் கொண்டால் செல்வம் கொழிக்கும் என்று சொல்லி பெண் பக்தர்களை வசப்படுத்திக் கொண்ட காஞ்சிபுரம் அர்ச்சகரின் அண்மைக் கதை நீண்ட கால வரலாறின் தொடர்ச்சிதான். புட்டபர்த்தி சாயிபாபா, ஜெயேந்திரன் உள்ளிட்ட எந்த சாமியாரை எடுத்துக் கொண்டாலும் பெரும்பாலானவர்களோடு இதுபோன்ற கதைகள் பிணைந்தே கிடக்கின்றன.\nஇந்தியத் துணைக் கண்டத்தில் பார்ப்பனர்கள் இவ்வளவு மேலாதிக்கத்தையும், தனியதிகாரத்தையும் பெருவதற்குக் காரணம் – இந்து மதமும் அதன் அடிப்படையான சாதிய கட்டமைப்பும்தான். இந்தியாவில் இருந்த அனைத்து வகையான வழிபாட்டு முறைகளும் இந்து மதத்துக்குள் அடக்கப்பட்டு விட்டன. வெகுமக்களின் குலச்சாமிகளும், நாட்டார் சிறு தெய்வங்களும்கூட இதற்குத் தப்பவில்லை. வேத மதமான பார்ப்பன மதமே இன்று இந்து மதமாக நிலைநிறுத்தப்பட்டுவிட்டது. அம்மதத்தின் தலையாக பார்ப்பனர்கள் தம்மை அறிவித்துக் கொண்டனர். இந்து மதத்தை தமது இருப்புக்கானதோர் வலுவான ஊடகமாக அவர்கள் வைத்துக் கொண்டனர். பார்ப்பனர்களின் சுயநல செயல்திட்டமான பார்ப்பனியம் இங்கே வெகுமக்களின் இயங்கியல் சட்டமாக மாற்றப்பட்டு விட்டது. அம்பேத்கர் பட்டியலிடும் பார்ப்பனியத்தின் ஏழு செயல்களை இங்கே கவனத்தில் கொள்வது பொருத்தமாக இருக்கும் :\n1. ஆட்சி செய்வதற்கும், மன்னனை கொல்வதற்கும் பார்ப்பனர்களுக்கு உரிமையுண்டு என்பதை நிலைநிறுத்தியது. 2. பார்ப்பனர்களை சிறப்புரிமை கொண்ட ஒரு வர்க்கமாக ஆக்கியது. 3. வர்ணத்தைச் சாதியாக மாற்றியது. 4. பல்வேறு சாதிகளிடையே மோதல்களையும், சமூக எதிர்ப்புணர்வையும் தோற்றுவித்தது. 5. சூத்திரர்களையும், பெண்களையும் இழிந்த நிலைக்குத் தள்ளியது. 6. பன்மப்படி நிலையிலான, சமத்துவமற்ற அமைப்பை உருவாக்கியது. 7. மரபு ரீதியாகவும், நெகிழ்ச்சி கொண்டதாகவும் இருந்த சமூக அமைப்பை, சட்டத்துக்குட்பட்டதாகவும், இறுக்கமானதாகவும் ஆக்கியது (\"பார்ப்பனியத்தின் வெற்றி', அம்பேத்கர்).\nஅம்பேத்கர் பட்டியல் இடுகின்ற பார்ப்பனியத்தின் செயல் திட்டங்களில் ஒன்றுகூட இம்மி பிசகாமல் நடந்து வருகின்றன என்பதை இன்றும் நம்மால் நடைமுறையில் பார்க்க முடிகிறது.\nபழங்காலம் தொட்டு இன்றுவரையில் நமது கவனத்துக்கு வந்து போகும் ஆளுமைகளின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பார்ப்பனர்களின் பெயர்கள்தான். தெனாலிராமன், பீர்பால், ராமாநுஜர், சங்கரன், ஜான்சி ராணி லட்சுமிபாய் என்ற பழங்காலத்துப் பெயர்களானாலும் சரி; திலகர், நேரு, சுப்பிரமணிய பாரதி, ரமண மகரிஷி, ராஜாஜி, மேதா பட்கர், இந்திரா நூயி, ஜெயலலிதா, சாரு மஜும்தார், பிரசாந்தா, அசோகமித்ரன், மாதவன், டெண்டுல்கர் போன்ற சமகாலப் பெயர்களானாலும் சரி; பல்வேறு துறைகளிலும் பார்ப்பனர்களின் பெயர்களே முன்னிறுத்தப்படுகின்றன. நமது கவனத்தின் இண்டு இடுக்குகளிலும்கூட அவர்களின் பெயர்களே நிரப்பப்படுகின்றன. காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களின் வழியே ஆழமாகப் பதிய வைக்கப்படுகின்றன.\nஅய்யங்கார், சாரி, ஆச்சாரி, ராவ், முகர்ஜி, பானர்ஜி, சாட்டர்ஜி, பண்டிட், கங்குலி, கோகல், சக்ரபர்த்தி, ராய், ரே, ராய்சவுத்ரி, மஜும்தார், குல்கர்னி, தேஷ்பாண்டே, ஜோஷி, திலக், கோகலே, கார்வே, ராணடே, சவர்க்கர், அகர்க்கர், பாவே இப்படி பிரபலமானவர்களின் பின்னொட்டாக வருகிற பெயர்களை நாம் சொல்லிக் கொண்டே போனால் – உங்கள் மனத்திரையில் அரசியலிலும், இலக்கியத்திலும், விளையாட்டிலும், திரைப்படத்திலும், பொதுச் சேவையிலும், தொழில் துறையிலும் புகழ் பெற்றவர்களின் முகங்கள் சடார் சடார் என மாறும். அம்முகங்கள் எல்லாமே பார்ப்பன முகங்களே. அவர்களின் பெயர்களாகவே நம் மனதில் நிலைத்துவிட்ட இப்பின்னொட்டுகள் யாவுமே பார்ப்பனச் சாதி உட்பிரிவுகளின் பெயர்களே\nஇந்தியச் சமூகத்தில் பல்வேறு சமூகக் குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் பார்ப்பனச் சமூகமும் ஒன்று. அது தனது அறிவாலும், அர்ப்பணிப்பாலும், உழைப்பாலும் இந்த நிலையை அடைந்திருக்கிறது. அதில் தவறேதும் இல்லை என்று சிலர் சொல்லக் கூடும். ஆனால் இந்தியச் சமூகம் நாய் குதறிய சடலமாக நாறிக்கிடப்பதற்கு பார்ப்பனியமே காரணம் என்பதை கவனத்தில் கொண்டால், அம்முன்னேற்றத்தின் உண்மை விளங்கும்.\n\"உண்மையான சமூகம் என்பது ஒரு நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதல்ல. மாறாக, உடனடியான, குறிப்பான பல்வேறு லட்சியங்களைக் கொண்ட சில குழுக்களின் தொகுப்பே சமூகம் ஆகும்' என்கிறார் அம்பேத்கர். இச்சமூகக் குழுக்களின் ஒத்திசை வும், ஒற்றுமையுமே அச்சமூகத்தை மேம்படுத்தும். ஆனால் இந்தியச் சமூகத்தில் நடந்திருப்பது அதுவல்ல. சமூக சமத்துவம் அற்ற நிலையே உருவாகியுள்ளது. இதற்கு காரணம் பார்ப்பனியம் ஒவ்வொரு குழுவையும் தனிமைப்படுத்தி சாதி வட்டத்துக்குள் அடைத்ததுதான்.\n\"சமூகத்தில் பல குழுக்கள் இருப்பதைக் கொண்டு அதைக் கண்டனம் செய்ய வேண்டியதில்லை. ஆனால், அந்தக் குழுக்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலோ, தன் சொந்த நலன்களில் மட்டும் ஈடுபட்டிருந்தாலோ அத்தகைய குழுக்களைக் கொண்ட சமுதாயம் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த தனிமைதான் சமூக விரோத உணர்வை உருவாக்குகிறது. கூட்டுறவை எட்ட முடியாததாக ஆக்குகிறது' (\"பார்ப்பனியத்தின் வெற்றி', அம்பேத்கர்) என்று விளக்குகிறார் அம்பேத்கர். பார்ப்பனச் சமூகமும், அதற்குக் கீழுள்ள இடைத் தட்டுச் சமூகங்களும் தம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டு சுயநலத்துடன், தம் சொந்த நலன்களுக்காக ஒடுக்கப்பட்ட மக்களை சுரண்டும் வேலையையும் அடிமைப்படுத்தும் வேலையையும் பல நூற்றாண்டுகளாக இங்கே செய்து வருகின்றன. இந்தியச் சமூகக் குழுக்களில் தன்னை உச்சாணிக் கொம்பில் இருத்திக் கொண்டு இந்த சுரண்டலுக்குத் துணை நிற்கிறது பார்ப்பனியம்.\nஇந்திய மண்ணில் சாதி ஒழிப்பு இயக்கங்களும், அரசியல் கட்சிகளுமே வந்துவிட்டன. சாதிக்கு எதிரான கருத்துத் தெளிவு உருவாகியிருக்கிறது. புலே தொடங்கி அம்பேத்கர் வரை எண்ணற்றோர் சமூகப் புரட்சிக்காகப் போராடி இருக்கின்றனர். இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இன்று அரசியலில் உள்ள எல்லோரும் உண்மையாகவோ போலியாகவோ சமூக நீதி பேசுகிறவர்களாகவும் இருக்கின்றனர். ஆனால் இன்று பார்ப்பன மேலாதிக்கம் ஒழிந்துவிட்டதா பார்ப்பனியம் நசுக்கப் பட்டு விட்டதா பார்ப்பனியம் நசுக்கப் பட்டு விட்டதா\nஇன்றும் இந்தியாவில் 90 சதவிகித பெரும் பணக்காரர்கள் பார்ப்பனர்களே. இந்தியா விடுதலையடைந்தது தொடங்கி இன்றுவரையிலான பிரதமர்களில் 90 சதவிகிதத்தினர் பார்ப்பனர்கள்தான். 1950 முதல் 2000 வரையிலான நீதித்துறை வரலாற்றில் 47 சதவிகிதத்தினர் முதன்மை நீதிபதிகளாகவும், 40 சதவிகிதத்தினர் துணை நீதிபதிகளாகவும் இருந்துள்ளனர். (சென்னை மாகாணத்தின் முதல் உயர் நீதிமன்ற \"இந்திய' நீதிபதி ஒரு பார்ப்பனர்தான். வெள்ளை நீதிபதிகள் பலர் எழுதிய புகழ் பெற்ற பல தீர்ப்புகள்கூட உதவியாளர்களாக இருந்த பார்ப்பனர்களால் எழுதப்பட்டதே).\n1984 வரை நாடாளுமன்றத்தில் 20 சதவிகித உறுப்பினர்கள் அவர்களாகத்தான் இருந்தனர். இந்திய ஆட்சிப்பணி, மிக உயர்ந்த அரசு நிர்வாகப் பணி ஆகியவற்றில் பார்ப்பனர்களே அதிகம். பெரும்பாலான அரசு ஆலோசகர்களும், அமைச்சுசெயலாளர்களும் பார்ப்பனர்களே. \"ரா' எனும் உளவுத் துறை, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி, விண்வெளி அறிவியல் துறை ஆகியவற்றில் பார்ப்பனர்களே நிறைந்துள்ளனர் (இத்துறைகளில் இடஒதுக்கீடு வேறு இல்லை) பொருளாதாரம், வருவாய், சட்டம் என எடுத்துக் கொண்டாலும் முக்கியப் பதவிகளை பார்ப்பனர்களே கையில் வைத்துள்ளனர். அரசுத் துறை பணிகளில் 37.17 சதவிகிதம் இடங்களை பார்ப்பனர்கள் வைத்துள்ளதாக அறிக்கைகள் கூறுகின்றன.\nசோமநாதர் கோயில், திருப்பதி கோயில், காமாட்சி கோயில், அக்ஷர்தம், வைஷ்ணவதேவி ஆலயம், மகாலட்சுமி, காசி விஸ்வநாதர், பூரி ஜெகநாதன் கோயில் என எல்லாமே பார்ப்பனர் கையில்தான் (பார்ப்பனிய மண்ணில் 90 ஆண்டு மார்க்சியம், எஸ்.கே. பிஸ்வாஸ், அதர் புக்ஸ், 2008). இன்றும் நிலைமை இப்படி இருக்கிறது. அதனால்தான் வெட்ட வெட்டத் துளிர்க்கும் விஷச் செடியாக உள்ள பார்ப்பனியத்தை எதிர் கொள்வதே இந்தியாவின் வரலாறாக இருந்திருக்கிறது என்கிறார் அம்பேத்கர். அவர் பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையிலான ஜீவ மரணப் போராட்டமே இந்திய வரலாறு என்கிறார். பார்ப்பனியத்தை சாய்ப்பதில் எண்ணற்ற இயக்கங்கள் இங்கு எழுந்துள்ளன. தத்துவங்கள் உருவாகியுள்ளன. பார்ப்பனியம் அவற்றுள் சிலவற்றை உள்வாங்கிச் செறித்திருக்கிறது. சிலவற்றைக் கண்டு மிரண்டிருக்கிறது; நிலை குலைந்திருக்கிறது. பவுத்தமும், அம்பேத்கரியமும், பெரியாரியமும்தான் பார்ப்பனியத்துக்கு அவ்வாறான மிரட்சியை தந்தவை. நிர்மூலமாக்க நிற்பவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2011/10/", "date_download": "2018-07-18T10:44:09Z", "digest": "sha1:HRBLZ4T7DZUE5NMTIPN6S3Z3ORV2IYZ4", "length": 17742, "nlines": 110, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "October 2011", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nதடயம் - (சவால் சிறுகதை-2011)\nLabels: க்ரைம், சவால், சிறுகதை, புனைவுகள்\nவானம் தன்னுடைய கருநிற ஆடையை முழுவதுமாக போர்த்திக் கொண்டிருந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத அந்த தெருவில் இரண்டு, மூன்று வீடுகள் மட்டும் தூரம் தூரமாய் இருந்தது. வெளிச்சம் தரக்கூடிய தெருவிளக்குகளோ ஒரு சில அரசியல்வாதிகளின் வாழ்வை பிரகாசமாக்க சென்றுவிட்டது. இருள் சூழ்ந்த அத்தெருவின் ஓரமாய் மஃப்டியில் நின்றுக்கொண்டிருந்தது இன்ஸ்பெக்டர் கோகுலின் கார்.\n\"என்னால இன்னும் நம்ப முடியலை வினோத்\" மெல்லிய குரலில் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்திடம் கூறினான் இன்ஸ்பெக்டர் கோகுல்.\n காலைல பஸ்ஸ்டாண்ட்ல விஷ்ணு நாகாவோட ரொம்ப நேரமா பேசிட்டிருந்தான். அவன் எதுக்கு நாகாவோட பேசணும்\n\"கேஸ் விசயமா ஏதாவது கிடைக்கலாம்னு பேசியிருக்கலாம்ல\" சந்தேகத்துடனேயே கேட்டான் கோகுல்.\n\"அப்படி இருந்தா இந்நேரம் உங்களுக்கு சொ��்லியிருப்பானே சார்\n''ஆனா.....\" கோகுல் ஏதோ சொல்ல வந்த போது அவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த விஷ்ணு வீட்டிலிருந்து வெளியே வந்து தன்னுடைய பைக்கினை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.\n இது தான் சரியான நேரம். வாங்க உள்ளே போகலாம்\"\nவினோத் மெதுவாக அந்த வீட்டிற்கு செல்ல கோகுல் அவனை பின்தொடர்ந்து சென்றான்.\nதன் பாக்கெட்டில் வைத்திருந்த கள்ளச்சாவிகளில் ஒன்றை தேர்வு செய்து கதவினை திறந்தான் வினோத். கதவு உடனே திறந்தது. இருவரும் உள்ளே சென்றனர்.\nஇருவரும் ஆளுக்கொரு பக்கம் ஏதாவது க்ளு கிடைக்குமா என்று தேடினார்கள். சிறிது நேரத்தில்,\n இந்த பேப்பர் அந்த ரூம்ல இருந்தது, இதை பாருங்க\"\nவினோத் கொடுத்த பேப்பரில் எழுதியிருந்ததை பார்த்த கோகுலுக்கு அதிர்ச்சி.\n நான் முன்னாடியே சொன்னேன்ல. விஷ்ணு நம்மகிட்ட டபுல்கேம் ஆடுறான். அவனுக்கும் இந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்கு. விஷ்ணு வர்றதுக்குள்ள நாம போய்டுவோம். காலைல பார்த்துக்கலாம்.\"\nசொன்ன வினோத் வெளியே சென்றான். அவனை பின்தொடர்ந்த கோகுல் கண்ணிற்கு ஒரு பொருள் கண்ணுக்குத் தட்டுப்பட அதனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.\n என்னை மார்கெட்ல விட்டுடுங்க. கொஞ்சம் காய்கறிகள் வாங்கணும்\"\nவினோத்தை மார்கெட்டில் விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றான் கோகுல்.\nவிஷ்ணு வீட்டில் கிடைத்த பேப்பரில் எழுதியிருந்த இரண்டு வாசகங்களையும் தனியாக கிழித்து அதனையே பார்த்துக் கொண்டிருந்தான் கோகுல்.\nS W H2 6F - இது தான் குறியீடு. கவனம்.\nஎஸ்.பி. கோகுலிடம் நான் தவறான\nஏன் விஷ்ணு இப்படி செய்யணும் இன்னொரு தகவல் யாருக்கு ஒருவேளை வினோத் சொன்னது போல இவனுக்கும் அந்த கடத்தலுக்கும் தொடர்பு இருக்குமோ இப்படி பல யோசனையில் இருந்தபோது விஷ்ணு நம்பரிலிருந்து போன் வந்தது.\n\"நீ இப்ப எங்க இருக்க\n அவங்க கண்ணில் படாம பாதுகாப்பா இரு\nபோனை கட் செய்த கோகுல் அவசரமாக கிளம்பிச் சென்றான்.\nமறுநாள் காலை. காவல் நிலையத்தில் நுழைந்த இன்ஸ்பெக்டர் கோகுல்,\nகோகுல் தனது இருக்கையில் உட்கார்ந்ததும் வினோத் உள்ளே வந்தான்.\n\"அதை நீங்க தான் சொல்லணும்\"\n எனக்கு எல்லா உண்மையும் தெரியும். விஷ்ணு சாகுறதுக்கு முன்னால எனக்கு போன்ல எல்லாத்தையும் சொல்லிட்டான்\"\nவினோத்துக்கு உடனே வியர்த்து ஊற்றியது. கர்ச்சீப்பால் அதனை துடைத்துக் கொண்டே,\n\"நீங்க என்ன செஞ்சீங்களோ அதை சொன்னான்\"\n\"நம்மல ஏமாத்துறதுக்காக ஏதாச்சும் தப்பா சொல்லியிருப்பான் சார் அவனும் இந்த கடத்தலுக்கு உடந்தை. நேத்துக் கூட நாகா கூட...\"\n உங்க கதையை கேட்க எனக்கு நேரமில்லை. நாகா ஊர்லயே இல்லை. நீங்களே உண்மையை சொல்ல போறீங்களா, இல்ல மத்தவங்களை விசாரிக்குற மாதிரி விசாரிக்கவா\" சற்று கோபமாகவே பேசினான் கோகுல்.\nஅதிர்ந்து போன வினோத் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு உண்மையை சொல்ல தொடங்கினான்.\n ஒரு மாசத்துக்கு முன்னாடி எம்எல்ஏ வோட ஆள் ஒருத்தன் என்னை பார்க்க வந்தான். அவங்க செய்யுற போதை பொருள் கடத்தல் தொழிலுக்கு நீங்க தடையா இருக்கீங்கன்னு சொன்னான். அடுத்ததா ஒரு கடத்தல் நடத்தப் போவதாகவும், அதற்கு உதவி செஞ்சா ஐம்பது லட்சம் எனக்கு தரேன்னும் சொன்னான். முதலில் நான் அதுக்கு சம்மதிக்கல. ஆனா என் பையன் அமெரிக்கா போய் படிக்கணும்னு ஆசைபடுறான். அதுக்காக வேற வழி இல்லாம சம்மதிச்சேன்.\nஇதை எப்படியோ தெரிஞ்சிக்கிட்ட விஷ்ணு, இந்த விஷயத்தை உங்களிடம் சொல்ல போவதாகவும், அப்படி சொல்லாம இருக்கணும்னா அவனுக்கு இருபத்தைந்து லட்சம் கொடுக்கணும்னு சொன்னான். எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல. அப்படி பணம் கொடுத்தாலும் மறுபடியும் தொல்லை பண்ணுவான்னு தெரியும். அதனால அவனை எம்எல்ஏ ஆளுங்க மூலமாவே சாகடிச்சிடலாம்னு நினைச்சேன். அதுக்கு முன்னாடி விஷ்ணு மேல நீங்க வச்சிருக்குற நம்பிக்கையை உடைக்கனும்னு, நேத்து காலையிலேயே அவன் இல்லாத நேரமா பார்த்து அவங்க வீட்டுக்கு போய் அந்த பேப்பரை கட்டிலுக்கு அடியில வச்சிட்டு வந்துட்டேன். நேத்து நைட் நம்ம வைட் பண்ணுன அதே நேரம் தெரு கடைசியில எம்எல்ஏ ஆளுங்க விஷ்ணுவை கொலை பண்றதுக்காக வைட் பண்ணுனாங்க. நேத்து மார்கெட்ல இறங்கி அவங்களுக்கு தான் போன் பண்ணினேன். விஷ்ணு இறந்துட்டதா சொன்னாங்க. ஆனா...\"\n\"உண்மையை ஒத்துகிட்டதுக்கு தேங்க்ஸ் வினோத் விஷ்ணு என்கிட்டே எதையும் சொல்லலை. அவன் போன் செஞ்ச பிறகு அவனை பார்க்கப் போறதுக்குள்ள அவன் இறந்துட்டான். எனக்கு உங்க மேல சந்தேகம் வர நிறைய காரணம் இருந்துச்சு.\nநீங்க கள்ளச்சாவியில விஷ்ணு வீட்டை திறந்த போது முதல் சாவியிலேயே கதவு திறந்திடுச்சு. அது எப்படி கரெக்டா திறந்தீங்க அதுக்கூட யதார்த்தமா நடந்ததா வச்சிக்கலாம்.\nஆனா விஷ்ணு மேல சந்தேகம் வரணும்னு பேப்பர்ல டைப் அடிச்சு வச்சீங்களே, அங்க தான் தப்பு பண்ணிட்டீங்க. விஷ்ணு எப்பவுமே அப்படி தகவல் சொல்ல மாட்டான். என்னோட பெர்சனல் நம்பருக்கு போன் பண்ணி சொல்லுவான், இல்லைன்னா எங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்ச ஈமெயிலுக்கு அனுப்புவான். அதனால வேற யாரோ தான் இப்படி செஞ்சிருக்கனும்னு சந்தேகம் வந்துச்சு.\nஇதை எல்லாத்தையும் விட விஷ்ணு வீட்டுல எனக்கு கிடைச்ச தடயம் இதுக்கு காரணம் நீங்க தான் என்று காட்டி கொடுத்துச்சு.\"\nதன் மேஜையில் இருந்த கவரிலிருந்து சில போட்டோக்களை எடுத்துக் காட்டினான். அது வினோத்தும், எம்எல்ஏ ஆளும் பேசிக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.\n\"வீட்டுக்கு போய் பேப்பரை வச்ச நீங்க இதை ஏன் தேடலை சார்\n\"போட்டோ எடுத்தது எனக்கு தெரியாது சார் அதை பத்தி அவன் சொல்லலை.\" தலை குனிந்தபடி நின்றான் வினோத்.\n அந்த எஃப்.ஐ.ஆர் புக்கை எடுத்துட்டு வாங்க\" குரல் கொடுத்தான் இன்ஸ்பெக்டர் கோகுல்.\nசவால் சிறுகதை போட்டிக்காக இதனை எழுதியுள்ளேன். உங்களுக்கு பிடித்திருந்தால் ஓட்டுக்களை போட்டுவிட்டு, பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். பிடிக்கவில்லையெனில் ஓட்டு போடாமல் பின்னூட்டத்தில் \"கொட்டு\" போடவும்.\nகுறிப்பு: யுடான்ஸ் திரட்டியில் தங்களுக்கு கணக்கு இல்லையெனினும் அதில் ஓட்டு போடலாம்.\nசவால் சிறுகதை பற்றிய விவரங்கள்: சவால் சிறுகதைப் போட்டி –2011\nதடயம் - (சவால் சிறுகதை-2011)\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbooks.info/final.aspx?id=VB0001877", "date_download": "2018-07-18T10:47:06Z", "digest": "sha1:XGYPOAH2RXNT5XW4EACBLXBRYBEYHVMR", "length": 1686, "nlines": 23, "source_domain": "tamilbooks.info", "title": "கிண் கிணி @ viruba.com", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nபதிப்பு ஆண்டு : 1980\nபதிப்பு : முதற்பதிப்பு (1980)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : சிறுவர் கதைகள்\nஅளவு - உயரம் : 21\nஅளவு - அகலம் : 14\nகுழந்தைகளுக்குப் பிடித்தமான சர்க்கஸ், விலங்குகள் இவற்றுடனர் இரு சிறுவரையும் வைத்து விறுவிறுப்புடன் எழுதப்ட்டுள்ள சிறுவர் நாவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999974203/william-and-kate_online-game.html", "date_download": "2018-07-18T10:23:44Z", "digest": "sha1:7T4JF76CN2APQ2X2P3EXPVEWUA57WOGO", "length": 10406, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வில்லியம் மற்றும் கேட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு வில்லியம் மற்றும் கேட்\nவிளையாட்டு விளையாட வில்லியம் மற்றும் கேட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வில்லியம் மற்றும் கேட்\nஇந்த பிரின்ஸ் மிகவும் தகுதியானவர் அலங்காரத்தில் தேர்வு, முயற்சி செய்ய உடை வழக்கமான மாதிரிகள் சில வகையான அல்ல. . விளையாட்டு விளையாட வில்லியம் மற்றும் கேட் ஆன்லைன்.\nவிளையாட்டு வில்லியம் மற்றும் கேட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வில்லியம் மற்றும் கேட் சேர்க்கப்பட்டது: 21.07.2012\nவிளையாட்டு அளவு: 2.16 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 0 அவுட் 5 (0 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வில்லியம் மற்றும் கேட் போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\nவிளையாட்டு வில்லியம் மற்றும் கேட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வில்லியம் மற்றும் கேட் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வில்லியம் மற்றும் கேட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வில்லியம் மற்றும் கேட், நகல் மற்று���் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வில்லியம் மற்றும் கேட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nஒப்பனை முதல் வேலை நாள்\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபார்பி வண்ணமயமான மேக் அப்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nபேபி பனி தேதி பிரெ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/117464-director-bharathiraja-speaks-about-sridevi-on-her-demise.html", "date_download": "2018-07-18T10:13:22Z", "digest": "sha1:WMCKZH5X35YZDOZJUG6KAM664DTEW3KQ", "length": 27530, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை!\" - கலங்கும் பாரதிராஜா #Sridevi | Director Bharathiraja speaks about Sridevi on her demise.", "raw_content": "\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nநெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\n\"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை\" - கலங்கும் பாரதிராஜா #Sridevi\nஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் உலுக்கிப் போட்டியிருக்கிறது, நடிகை ஶ்ரீதேவியின் மரணம். 'துணைவன்' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ந��ிகையாக வளர்ந்து, பாலிவுட்டுக்குப் பறந்து... தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய சினிமாவின் முக்கியமான முகங்களில் ஒருவராக இருந்த நடிகை இன்று இல்லை. ரசிகர்கள் முதல் நடிகர்கள் வரை... பலரும் ஶ்ரீதேவியின் திடீர் மரணத்திற்கு இரங்கல்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஶ்ரீதேவியின் மரணத்திற்கு இயக்குநர் பாரதிராஜாவின் இரங்கல் இது.\n\"என் முதல் படம், '16 வயதினிலே'. இந்தக் கதைக்குத் தகுந்தமாதிரி 16 வயசு நடிகையைத் தீவிரமா தேடிக்கிட்டு இருந்த சமயம், மலையாளத்துல நடிச்சுக்கிட்டு இருந்த ஶ்ரீதேவியைப் பார்த்தேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டு இருக்கும்போதே என மனசுல ஆழப் பதிஞ்சுபோன ஒரு ரியல் கேரக்டர், மயில். அந்தக் கேரக்டருக்கு 100% உழைப்பைக் கொடுத்து உயிர் கொடுத்தது, நடிகை ஶ்ரீதேவி. 'இந்தக் கேரக்டருக்கு ஒப்பனை தேவையில்லை. ஒரிஜினல் முகமாவே நடிக்கணும்'னு நான் சொல்ல, 'கொஞ்சமா மேக்அப் போட்டுக்குறேன் சார்'னு சொன்னார். மயில் கேரக்டருக்கு அவங்க உழைச்ச உழைப்பு, இன்னும் கண்ணுக்குள்ள இருக்கு. முழுப்படத்தையும் முடிச்சுட்டு பேக்அப் பண்ணும்போது ஶ்ரீதேவிக்கு அழுகை. 'ஏன் அழற'னு கேட்டப்போ, 'இந்த இடத்தைவிட்டுப்போக மனசே இல்லை சார்'னு சொன்னா. ஒரு நடிகை, படப்பிடிப்பு தளத்தை சென்டிமென்ட்டா அணுகுனது, எனக்கு ஆச்சரியமா இருந்தது. அப்பேற்பட்ட நடிகை ஶ்ரீதேவி.\nஅதற்குப் பிறகு, 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தோட கதையைக் கேட்க சொன்னேன். 'சார்... ஷூட்டிங் எங்கேனு சொல்லுங்க, எங்கே கூப்பிட்டாலும் வர்றேன்'னு சொன்னாங்க. '16 வயதினிலே' திரைப்படம் எங்களுக்குப் பல மாற்றத்தைக் கொடுத்துச்சு. '16 வயதினிலே' கதையை இந்தியில் ரீமேக் பண்ணலாம்னு பாலிவுட்டில் இருந்து ஒரு அழைப்பு. 'அமோல் பலேகர் ஜோடியா நடிக்க எந்த ஹீரோயினை ஒப்பந்தம் பண்ணலாம்'னு தயாரிப்பாளர் கேட்க, ஶ்ரீதேவியே நடிக்கட்டும்னு சொன்னேன். 'அந்தப் பொண்ணுக்கு இந்தி தெரியுமா'னு தயாரிப்பாளர் கேட்க, ஶ்ரீதேவியே நடிக்கட்டும்னு சொன்னேன். 'அந்தப் பொண்ணுக்கு இந்தி தெரியுமா'னு அடுத்த கேள்வி. 'புத்திசாலிப் பொண்ணு சார்... ரெண்டே நாள்ல ரெடியாகிடுவா'னு நான் சொன்னேன். ஶ்ரீதேவிகிட்ட, 'இந்தியில நடிக்கிறியா'னு அடுத்த கேள்வி. 'புத்திசாலிப் பொண்ணு சார்... ரெண்டே நாள்ல ரெடியாகிடுவா'னு நான் சொன்னேன். ஶ்ரீதேவிகிட்ட, 'இந்தியில நடிக்கிறியா'னு கேட்டப்போகூட, 'அய்யோ... வேணாம் சார், மாட்டேன்'னு பயப்பட்டுச்சு. ஒருவழியா 'சொல்வா சவான்' படத்துல நடிச்சா... படம் சூப்பர் டூப்பர் ஹிட்.\nஶ்ரீதேவியை இந்தியில நான்தான் அறிமுகப்படுத்துனேன்... இந்தப் பெருமை எனக்கு என்னைக்கும் இருக்கும். ரெண்டு வருடத்துக்கு முன்னாடி ஶ்ரீதேவி கொடுத்த டிவி பேட்டியில ஒரு கேள்வி. 'உங்களோட நடிப்புத் திறமைதான், உங்க வளர்ச்சிக்குக் காரணம். இது எப்படிச் சாத்தியம் ஆச்சு'னு ஒரு கேள்வி. 'இது பாரதிராஜாகிட்ட கத்துக்கிட்டது'னு பதில் சொன்னாங்க, ஶ்ரீதேவி. ஒரு இயக்குநரா எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பெருமையா நான் இதைப் பார்க்குறேன். ஏன்னா, அவங்க நல்ல நடிகை மட்டுமில்ல, நல்ல மனுஷி. ஒருமுறை நியூயார்க் டூர் போயிருந்தப்போ, ஶ்ரீதேவியின் அம்மா உடல்நிலை சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க; போய்ப் பார்த்தேன். ஹாஸ்பிட்டலுக்குப் பக்கத்திலேயே சின்னதா ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்துத் தங்கியிருந்த ஶ்ரீதேவியைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். 'என்னமா இவ்ளோ சிம்பிளா இருக்க'னு ஒரு கேள்வி. 'இது பாரதிராஜாகிட்ட கத்துக்கிட்டது'னு பதில் சொன்னாங்க, ஶ்ரீதேவி. ஒரு இயக்குநரா எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பெருமையா நான் இதைப் பார்க்குறேன். ஏன்னா, அவங்க நல்ல நடிகை மட்டுமில்ல, நல்ல மனுஷி. ஒருமுறை நியூயார்க் டூர் போயிருந்தப்போ, ஶ்ரீதேவியின் அம்மா உடல்நிலை சரியில்லாம ஹாஸ்பிட்டல்ல இருந்தாங்க; போய்ப் பார்த்தேன். ஹாஸ்பிட்டலுக்குப் பக்கத்திலேயே சின்னதா ஒரு அப்பார்ட்மென்ட் எடுத்துத் தங்கியிருந்த ஶ்ரீதேவியைப் பார்த்து எனக்கு ஆச்சரியம். 'என்னமா இவ்ளோ சிம்பிளா இருக்க'னு கேட்டேன், அதுக்கு ஶ்ரீதேவி சொன்னா, 'இந்த உலகத்துக்குத்தான் சார் நான் ஒரு நடிகை... எனக்கு நான் ஶ்ரீதேவிதானே'னு கேட்டேன், அதுக்கு ஶ்ரீதேவி சொன்னா, 'இந்த உலகத்துக்குத்தான் சார் நான் ஒரு நடிகை... எனக்கு நான் ஶ்ரீதேவிதானே\nதென்னிந்தியாவுல இருந்து எத்தனையோ நடிகைகள் பாலிவுட்டுக்குப் போயிருக்காங்க. ஆனா, இந்தளவுக்குக் கொடிகட்டிப் பறந்தது, ஶ்ரீதேவி மட்டும்தான். 'மயில் எங்கே மயில் எங்கே'னு ஏங்கிக்கிட்டு இருந்த தமிழ் ரசிகர்களை ஶ்ரீதேவி வருத்தப்படவெச்சுட்டாங்களே... அவங்களோட இந்த இழப்பு ஆந்திரா, த���ிழ்நாடு, கேரள மக்களுக்கு மட்டுமில்ல... இந்தியாவுக்கே இழப்பு, இந்தக் கலையரசியின் மரணம். அவங்க குடும்பத்துக்கும் ரசிகர்களுக்கும் என்ன ஆறுதல் சொல்றதுனு தெரியலை. சினிமாவுக்குக் கிடைச்ச 'கலைச்செல்வி' இந்த ஶ்ரீதேவி. அந்த இடத்தை நிரப்புறதுக்கான ஆட்கள் இங்கே இல்லைனு நினைக்கிறேன். எந்தக் கல்லூரியிலும் படிக்காத ஒரு பெண், இந்தியாவோட ஒன்பது மொழிகளைப் பேசுவா. கடவுள் கொடுத்த வரம் அது. இந்தப் பொண்ணுக்கு இது எப்படிச் சாத்தியம் ஆச்சுனு இப்போவரைக்கும் எனக்குத் தெரியலை. அவர் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த துக்கத்தைத் தெரிவிச்சுக்கிறேன். என் மயில் உயிரோட இல்லைங்கிற வருத்தம் எப்போவும் இருக்கும்\" எனத் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார், பாரதிராஜா.\nஶ்ரீதேவியின் உடல் இன்று இரவு மும்பைக்கு கொண்டுவரப்படும் என துபாயில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை... ஸ்ரீதேவியின் அரை நூற்றாண்டு பயணம்\n'மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன'- 66 வயது முதியவரின் வாக்க\nமஹத்தை நூதனமாக மிரட்டிய யாஷிகா - பிக் பாஸ் மிட்நைட் மசாலா ரகளைகள்\n\"வருத்தமா இருக்கு... அப்படி சொல்லாதீங்க ப்ளீஸ்\" - 'சூப்பர் சிங்கர்' செந்தில்\n'நம்மவர்' கமல் சொன்ன மாதிரி பாய்ஸ் கேர்ள்ஸ் பக்கத்து பக்கத்துல உட்காரக் கூ\nவேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nசுமார் பேட்டிங்... சொதப்பல் பெளலிங்... கோலியின் தவறா, அணியின் தவறா\n ரெய்டு பின்னணியில் 3 ஆயிரம் கோடி ஒப்பந்தம்\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\n\"கலையரசி ஶ்ரீதேவி... என் மயில்... என்ன சொல்றதுனு தெரியலை\" - கலங்கும் பாரதிராஜா #Sridevi\n\"அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ...\" - ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\n''ரெண்டு வார்த்தைலயே சொல்லியிருக்கலாம்... தப்பா எடுத்துப்பீங்களோனுதான், கட்டுரையாவே எழுதிட்டோம் கௌதம்\n\"தேவதர்ஷினிக்கும் எனக்கும் ஷோ நல்லாதான் செட் ஆகியிருந்துச்சு... ஆனா, பிரிஞ்சுட்டோமே\" - 'மதுரை' முத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2018-07-18T10:58:19Z", "digest": "sha1:T7JSHSYZRGPDCAYWR5ZATK3SGYIP7O7S", "length": 3926, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சிறுதெய்வம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சிறுதெய்வம் யின் அர்த்தம்\nமக்கள் தம் குறை நீங்க வழிபடும் (பெரும்பாலும்) அந்தணர் அல்லாத பூசாரி பூஜை செய்யும் தெய்வம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110952", "date_download": "2018-07-18T10:45:38Z", "digest": "sha1:GHWQ2JIU3A3UOSUFKLXLA6MOKNRBRF5F", "length": 27934, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "இயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 38 »\nஇயல்புவாதத்தின் வெற்றியும் எல்லைகளும்- கே.என்.செந்திலின் ‘சகோதரிகள்’\nசில ஆண்டுகளுக்கு முன் நாங்கள் ஒரு பயணத்தில் கேரளத்தின் சிறிய உணவகம் ஒன்றின் அருகே வண்டியை நிறுத்தினோம். ஏதோ சத்தம் வந்துகொண்டிருந்த்து. நண்பர்கள் இறங்கிச்சென்று அந்தப்பழுதை ஆய்��ுசெய்ய நான் நடந்து அருகே இருந்த அந்த உணவகத்தின் மரபெஞ்சில் அமர்ந்தேன். அது உச்சிப்பொழுது. உணவகம் காலையோடு சரி. அங்கே ஓர் அம்மாவுக்கும் மகளுக்கும் சிறுபூசல் நிகழ்ந்துகொண்டிருத்து. சற்றுக்கழித்து அப்பெண்ணின் கணவர் வந்தார். மேலும் சில உரையாடல்கள். அவர் வசைபாடியபடி வெளியே வந்து இருசக்கர வண்டியை எடுத்துக்கொண்டு சென்றார்.\nகார் சரியாகிவிட்டது. நாங்கள் கிளம்பினோம். நான் அங்கிருந்த்து இருபது நிமிடங்கள். அந்த சிறு கால அளவில் அங்கே நிகழ்ந்த வாழ்க்கையின் ஒரு துண்டு எனக்குக் கிடைத்தது. ஒரு சிறு கதை. கதைமாந்தர் அறிமுகம் இல்லை. நிகழ்ச்சிகளுக்கு முன்பின் நீட்சி இல்லை. அதையெல்லாம் நான் கற்பனையில் வளர்த்துக்கொண்டே சென்றேன். என்ன விந்தை என்றால் சொல்லச்சொல்ல விரிந்தன. நானறிந்த அனைத்துக்கதைகளும் அந்த இடைவெளிகளை நிரப்பத் தேவையாயின. அவை கூடி பின்னி கதைப்படலம் ஒன்றை உருவாக்கி அந்தச் சிறிய நிகழ்வை தாங்கிக்கொண்டன.\nஇயல்புவாதச் சிறுகதைகளின் இயல்பு இது. அவை யதார்த்தவாதக் கதைகளைப்போல விரிவாகச் சொல்லப்படுவதில்லை. உறவுகள், நிகழ்வின் தர்க்க ஒழுங்குகள் , கதைமாந்தரின் உள்ள ஒழுக்குகள் ஆசிரியரால் விரிவாக்க் காட்டப்படுவதில்லை. ஆசிரியர் காட்டும் கைவிளக்கின் ஒளியில் வாழ்க்கையின் ஒரு சிறுபகுதி மட்டும் துண்டுகளாக நமக்குத்தெரிகிறது. எஞ்சியவை முழுக்க வாசகனின் கற்பனைக்கே விடப்படுகின்றன. இயல்புவாதக் கதைகளில் உள்ள வாசக இடைவெளி என்பது இதுவே.\nவாழ்க்கையின் ஒரு சிலதுண்டுகள் மட்டுமே சொல்லப்படுவதனால் அந்தப்பகுதிகளில் ஆசிரியனின் ‘காட்டுமுறை’ மிகவும் தயங்குகிறது. மிதமிஞ்சிய காட்சி,நிகழ்வு நுட்பங்களுடன் மெதுவாக ‘காமிரா’ நகர்கிறது. இயல்புவாத அழகியல் கொண்ட திரைப்படங்களில் பொறுமையைப் பதற அடிக்கும் அளவுக்கு மெல்ல காட்சிகள் செல்வதைக் கண்டிருக்கலாம். இயல்பான ஒழுக்கு அல்ல அது. வேண்டுமென்றே மெல்லச் செல்கிறது காட்சியொழுக்கு. டி.வி.சந்திரனின் ஒரு மலையாளப்படத்தில் ஒரு பெண் பொட்டுவைத்துக்கொள்ளும் காட்சி கிட்டத்தட்ட இரண்டு நிமிடம் ஓடும்.\nஅவ்வகையில் அது யதார்த்தவாதத்திற்கு நேர் எதிரானது. யதார்த்தவாத அழகியல் யதார்த்தம்போல ஒன்றை உருவாக்கிக் காட்டுகிறது. ஆனால் அது யதார்த்தக் களத்திலிருந்து ஆசிரியரால் தெரிவுசெய்யப்பட்டு கோக்கப்பட்டு தொகுத்துச் சொல்லப்படுவது. ஆகவே விரைவாக காட்சிகள் ஓடும். இடைவெளிகள் ஆசிரியரால் திறம்படக் கோக்கப்பட்டிருக்கும். ஒட்டுமொத்தக் களம் ஒன்று புனையப்பட்டு ஆசிரியரால் விளக்கவும் பட்டிருக்கும். வணிக எழுத்துக்கள் எப்போதுமே யதார்த்தவாத அழகியல்கொண்டவைதான். ஆகவே அவற்றில் பழகியவர்களுக்கு இயல்புவாதம் பொறுமையிழப்பை அளிக்கும். சு.சமுத்திரம் எழுதுவது யதார்த்தவாதம், பூமணி எழுதுவது இயல்புவாதம்.\nஇயல்புவாதம் அது அளிக்கும் எல்லைக்குட்பட்ட சட்டகத்திற்குள் அழுத்தத்தை உருவாக்க விரும்புவதனால் வன்முறை, காமம், அருவருப்பு ஆகியவற்றை மிகையாகக் காட்டும். அரிதாக மிகையுணர்ச்சிகளையும் காட்டும். இந்த இயல்பினாலும் அது பொதுவான யதார்த்தவாதக் கலையிலிருந்து வேறுபடுகிறது. இந்த மிகை என்பது ஒரு தருணத்தை துளித்துளியாக விரிப்பதனால் நிகழ்வது. அதே விரைவில் இன்னொரு பெரிய தருணத்தை ஓரிரு வரிகளில் கடந்துபோவதனாலும் உருவாவது. இயல்புவாதக் கதைகளில் மிகையான உணர்வுகளும் மிகையான நிகழ்வுகளும் சுருக்கமான விவரணைகளுடன் கடந்துசெல்வதற்கு மிகச்சிறந்த உதாரணமான கதைகளை பூமணியின் புனைவுலகில் காணமுடியும்.\nஇயல்புவாதம் கவித்துவத்திற்கு எதிரான அழகியல்கொண்டது. ஆகவே முடிந்தவரை தட்டையான செய்திநடையை கைக்கொள்கிறது. குறியீட்டுத்தன்மையை துறக்கிறது. அது தரிசனங்களையும் தத்துவங்களையும் அளிப்பதில் நம்பிக்கையற்றது. ‘நேரடித்தன்மை’ என்னும் புனைவுப்பாவனை கொண்டது அது. ஆகவே அது பெரும்பாலும் ‘இது வெறும் வாழ்க்கை மட்டுமே,மேலதிகமாக ஒன்றுமில்லை’ என்றே தன்னை முன்வைக்கிறது. ஆனால் அது கலையாக ஆகும்போது மேலதிகமாக உள்ளவற்றால்தான் பொருள்படுகிறது.\nஇந்த இயல்பால் இயல்புவாத அழகியல் வணிக எழுத்தாக ஆக முடிவதில்லை. அங்கே கதைக்குள் புகுந்துகொள்ள வாசகன் அனுமதிக்கப்படுவதில்லை. உணர்ச்சிகரமாக அவன் ஈடுபட வழியில்லை. வெறுமே வெளியே பெஞ்சில் அமர்ந்து அரைகுறையாகக் கேட்டுவிட்டு எழுந்து செல்பவன் என்பதே அவனுக்கு கதாசிரியன் அளிக்கும் இடம்.\nஅதோடு இயல்புவாத அழகியலுக்கென்றே சில எல்லைகள் உள்ளன. அது ஒருவகையில் ‘நன்கு தெரிந்த’ ‘வழக்கமான’ கதையைத்தான் சொல்லமுடியும். திகைப்பூட்டும் புதியநிகழ்வுகளையோ புதிய கோணங்கள��யோ முன்வைக்கமுடியாது. புதியநிகழ்வுகள் என்றாலும்கூட அதை ‘இதெல்லாம் வழக்கம்தானே’ என்ற தோரணையிலேயே சொல்லமுடியும். இந்தக்கூறு கலைக்கு பெரும் கவற்சியை அளிக்கும் பிறிதிலாத்தன்மையை மறுக்கிறது. இக்காரணத்தால்தான் இயல்புவாதம் எப்போதும் இரண்டாம்நிலை அழகியலாக நின்றுவிடுகிறது. அதோடு இயல்புவாதக் களத்தில் உன்னதம் [sublime] நாடக உச்சம் , கவித்துவம் ஆகியவை நிகழமுடியாது. புனைவுக்கலை எப்படி என்ன ஆனாலும் புனைவுச்சம் இவற்றினூடாக அடையப்படுவதே. இக்காரணத்தால் நான் இயல்புவாதக் கதைகளை பெரும்பாலும் எழுதுவதில்லை, ஆனால் எனக்கு அயலான அழகியல் என்பதனால் எப்போதும் ஆர்வமும் கொண்டிருப்பேன்.\nதமிழில் பூமணி ,ஆ.மாதவன் இருவரும் இயல்புவாத அழகியலின் இருவேறு வகைமைகளுக்கான முன்னுதாரணங்கள். தொடர்ந்து சுப்ரபாரதி மணியன், இமையம் என அவ்வழகியல் இங்கே எப்போதும் வலுவாக உள்ளது. மலையாளம் போன்ற மொழிகளில் இயல்புவாதம் இத்தனை வலுவாக இல்லை. இங்கே ஒருபக்கம் மண்ணோடு மண்ணான வாழ்க்கை நிகழ்கிறது. மறுபக்கம் அவ்வாழ்க்கை மாபெரும் புராண, தொன்ம மரபால் கடந்துசெல்லப்படுகிறது. அல்லது வணிக எழுத்தால் உணர்வுக்கொண்டாட்டமாக ஆக்கப்படுகிறது. இவ்விரு போக்குகளுக்கும் எதிரான மறுவினை என்று இயல்புவாதத்தைச் சொல்லலாம். குறிப்பாக தமிழின் தலித் எழுத்தாளர்கள் இயல்புவாதத்தைக் கைக்கொண்டது கவனிக்கத்தக்கது.\nஇயல்புவாத அழகியல்கொண்ட சிறுகதை கே.என்.செந்தில் எழுதிய ’சகோதரிகள்’. கதைக்குள் சென்று எவர் எவருடன் என்ன உறவு , எந்தச்சூழலில் அவ்வுரையாடல்கள் நிகழ்கின்றன என்று புரிந்துகொள்வதற்கு கூர்ந்த வாசிப்பு தேவைப்படுகிறது. அதன் ’பொருள்’ என்ன என்பதை வாசகன் உருவாக்கவேண்டியிருக்கிறது நேரடியான வாழ்க்கையின் ஒரு சித்திரம் என்னும் புனைவுப்பாவனை. அந்தத் திகைப்பு அல்லது குழப்பம்தான் அதன் கலைக்கூறு. திட்டமிட்டு உருவாக்கப்படுவது அது. தெளிவின்மை என்பது கலையின் அடிப்படை இயல்புகளில் ஒன்று. எவ்வகையில் எங்கே தெளிவின்மை திகழவேண்டும் என்பதை கலைஞன் முடிவெடுக்கிறான்.\nஒரு மிகையுணர்வுக்காட்சியை மிகச்சாதாரணமான ஒரு செய்திபோல விவரணைகளே இல்லாமல் , நாடகக்கூறே இல்லாமல் சொல்லியிருக்கும் பலபகுதிகள் இயல்புவாத அழகியலின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக உள்ளன.\n“சில வாரங்களுக்குப் பின் அப்பாவை வீட்டிற்கே கூட்டி வந்து அவருக்குச் சாராயம் ஊற்றிக்கொடுத்து வசந்தியைத் தனக்குத் தருமாறு கெஞ்சிக் கொண்டிருந்ததை கடைக்குக் கிளம்பி பாதி தூரத்தில் பணமெடுக்க மறந்து போய் விட்டதை நினைத்து திரும்ப வந்து வீடேறுகையில் திலகா கேட்டாள். அவர் போதையில் எழுந்து அவன் முகத்தைச் சுவற்றோடு சேர்த்து வைத்துமிதித்தார். அவன் எலி போலக் கீறிச்சீட்டு தொண்டையில் சத்தமேதும் வராமல் அப்பாவின் காலைப் பிடித்து தள்ளிவிட்டு அவளைக் காணாதவன் போல வெளியே போனான். நரகவாழ்க்கையாக தன் மகளுக்கு அமைந்துவிட்டதே என முகத்தை மறைத்தபடி தேம்பினார். அவள் காலைப் பிடித்து நகரவிடாமல் அப்பா தன் தலையால் அவள் பாதத்தில் மோதி மன்னிக்கும்படி கதறி அவிழ்ந்து போயிருந்த வேட்டியைக் கூட சரியாக கட்டாமல் அப்படியே சுற்றிக் கொண்டு சென்றார்”\nமுழுக்கதையும் இதே பாணியில் சொல்லப்படுகிறது. இங்கே நாம் கதையை தெரிந்துகொள்கிறோம், உடன் ஒழுகுவதில்லை, வாழ்ந்து அறிவதுமில்லை. இயல்புவாதம் நம்மிடம் வெளியே நில் என்று ஆணையிடுகிறது.\nஇந்தக்கதையின் அழகியல்பிழைகள் என்றால் அவ்வப்போது ஆசிரியரின் கோணமோ என்று ஐயுறச்செய்யும் சித்தரிப்புகள் வருவதையும், சில தருணங்களில் வரும் உவமைகளையும், நேரடியாகவே உள்ளம் வெளிப்படும் சில இடங்களையும் [திலகா தன் மனதைமீறி உடல் செல்வதைக் கட்டுபடுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தாள். ஆணின் துணைக்கு ஏங்குகிறேனா என கேட்டுக் கொண்டாள்] சுட்டிக்காட்டவேண்டும்.\nசகோதரிகள் நமக்கு நன்கு தெரிந்த கதைச்சூழல். பெரும்பாலும் தெரிந்த வாழ்க்கைநிகழ்வுகள். அவை செறிவாக ஒன்றுடன் ஒன்று பின்னப்பட்டு ஒற்றைச்சிடுக்காக, எத்தனை அவிழ்த்தாலும் தீராத முடிச்சுகளின் தொகையாக, நமக்கு அளிக்கப்படுவதில்தான் இதன் கலை உள்ளது. வெவ்வேறு பெண்களின் வாழ்க்கை வெவ்வேறு வகையில் சிதைவுற்றுள்ளது. அதற்கு ஆண்கள் காரணம் என்று சொல்லலாம். அவர்களின் தயக்கங்களும் அச்சங்களும்கூடக் காரணம்தான். ஒவ்வொரு பெண்ணின் கதையாக நீவி எடுத்து பலகதைகளாக ஆக்கிக்கொள்ளலாம். ஆனால் உருட்டி வீசப்பட்ட மயிர்சுருள் போல நீவி விரித்துவிட முடியாதபடி மொத்தமாக எடுத்துவைக்கப்படுவதனால்தான் இது கலையாகிறது. கடுந்துயர்களின் தொகுப்பாகவும் உள்ளது, வெற்று அற���க்கையாகவும் தெரிகிறது இதுவே இயல்புவாதத்தின் வெற்றி, அதே சமயம் இயல்புவாத அழகியல் கொண்டுள்ள எல்லா எல்லைகளையும் தானும் கொண்டுள்ளது இப்படைப்பு.\nஅண்ணா ஹசாரே- ஜனநாயகக் கேள்விகள்\nபுறப்பாடு II - 17, பின்நின்றவர்\n‘தேவதச்சம்’ - சபரிநாதன் -2\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 66\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/03/blog-post_19.html", "date_download": "2018-07-18T10:35:29Z", "digest": "sha1:H7VMTLGEUGHYZVD3NQT22LEHFHH6B62X", "length": 29052, "nlines": 390, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி ???? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome செய்திகள் கலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி \nகலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி \nராஜா உறவினர்கள், நண்பர்க��் நடத்தும் கிரீன் ஹவுஸ் புரோமட்டர் நிறுவனம், சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்த நன்கொடை வழங்கியுள்ளது.சென்னையிலுள்ள வோல்டாஸ் நிறுவன நிலம், டாடா வசம் இருந்தது. தற்போது அது, ஆளுங்கட்சி குடும்ப தரப்புக்கு, அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுள்ளது.\nபல்வா தரப்பு, 214 கோடி ரூபாயை ஆளுங்கட்சி நடத்தும், \"டிவி'க்கு கடனாக வழங்கியுள்ளது.\"ராஜா மட்டுமே தனிப்பட்ட முறையில் இந்த ஊழலைச் செய்திருக்க முடியாது' என, முதல்வர் கூறியதற்கு, மேற்கண்ட விவகாரங்கள் சாட்சியாக விளங்குகின்றன.\nகுப்பை மேடு உயர்ந்து, கோபுரம் தாழ்ந்ததைப் போல, ஊழல் உயர்ந்து, ஜனநாயகம் தாழ்ந்து போனது.\nகுளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.\nசம்பளத்தை 50 ஆயிரம், 80 ஆயிரம் ரூபாய் என உயர்த்தினாலும், \"ஊழல் செய்து தான் அரசியல் நடத்துவேன்' என, அரசியல் தலைவர் பலர் நடந்து கொண்டு, பகுத்தறிவை கேள்விக்குறியாக்குகின்றனர்.\nகுரு பாடம் நடத்தும் போது, ஒருவன் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு இருந்தானாம். அங்கு ஒரு பல்லி, ஓட்டின் இடுக்கில் நுழைந்து கொண்டிருந்ததாம். ஆசிரியர் அவனைப் பார்த்து, \"நான் நடத்திய பாடம் (காதில்) நுழைந்ததா' என கேட்டாராம். அதற்கு அவன், \"எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' என பதில் அளித்தானாம்.\nஈ.வெ.ரா., அண்ணாதுரை போன்றோர் பகுத்தறிவு பாடம் நடத்திய போது, சரியாக கவனித்திருந்தால், பகுத்தறிவு பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்\nமுந்தைய பதிவுகள்: 1. ஊழல் செய்த பணத்தை என்ன பண்ணியிருப்பாங்க\n2. ரஜினிக்கும் இப்பதிவிற்கும் சம்பந்தமில்லை\n4. தமிழர் பெருமையை தமிழராவது அறிவோம்\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே\nடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே\nஉங்களப் போல சின்னதா நச்சுன்னு தலைப்பு வைக்கத்தான் ட்ரைப் பண்றோம் ஆனா முடியல பாஸ்..\nசுருக்கமா நச்னு ஒரு பதிவு\n// நதியெல்லாம் பாலா���் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//\nவந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்\nகுளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும். //\nரைட்டு...எனக்குன்னு சொல்ற மாதிரியே இருக்கு\n// /// சி.பி.செந்தில்குமார் சொன்னது…\nடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே /////\nநல்லாத்தான் இருக்கு தலைப்பு பொருத்தமா\n// \"எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' //\nஎது வரை நுழைந்ததென்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்;-)\n* வேடந்தாங்கல் - கருன் *\nடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே\n* வேடந்தாங்கல் - கருன் *\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\n* வேடந்தாங்கல் - கருன் *\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nஉங்களப் போல சின்னதா நச்சுன்னு தலைப்பு வைக்கத்தான் ட்ரைப் பண்றோம் ஆனா முடியல பாஸ்..\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nசுருக்கமா நச்னு ஒரு பதிவு\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nவந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன் ///வாங்க..வாங்க..\n* வேடந்தாங்கல் - கருன் *\nரைட்டு...எனக்குன்னு சொல்ற மாதிரியே இருக்கு\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்லாத்தான் இருக்கு தலைப்பு பொருத்தமா --- இந்த தலைப்புக்கு ஒருபதிவு போட்டா போச்சு...\n* வேடந்தாங்கல் - கருன் *\n// \"எல்லாம் நுழைந்து விட்டது; இன்னும் வால் மட்டும் நுழையவில்லை' //\nஎது வரை நுழைந்ததென்று அடுத்தமாதம் தெரிந்துவிடும்;-)\nபெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.\n* வேடந்தாங்கல் - கருன் *\nபெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்லா சொல்லி இருக்கீங்க. --- நன்றி நண்பா...\n* வேடந்தாங்கல் - கருன் *\nபெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.\nபாடம் எல்லாம் அவங்க இவருக்கிட்ட கத்துக்கணும் பிழைக்க தெரியாதவங்க ...........\n* வேடந்தாங்கல் - கருன் *\nபெரியார் சரி. அண்ணாதுரை போன்ற ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்தவில்லையோ என்னவோ.\nபாடம் எல்லாம் அவங்க இவருக்கிட்ட கத்துக்கணும் பிழைக்க தெரியாதவங்க --- கரெக்ட்டா சொன்னிங்க...\n* வேடந்தாங்கல் - கருன் *\nகலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி \nஇந்த பட்டியல் மிக நீளமானது....விடுபட்டவர்களை விட்டுவிடலாகாது\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nகலைஞர், ராஜாத்தி அம்மாள், ராஜா , கனிமொழி \nஇந்த பட்டியல் மிக நீளமானது....விடுபட்டவர்களை விட்டுவிடலாகாது\nநதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.\nகூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கிழிச்சு வைகுண்டம் காட்டுறேன்னு சொன்னானாம்\nஅரசியல் பதிவு டாப் டக்கரு\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\nநதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்.\n* வேடந்தாங்கல் - கருன் *\nகூரையேறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் கிழிச்சு வைகுண்டம் காட்டுறேன்னு சொன்னானாம்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅரசியல் பதிவு டாப் டக்கரு\nபோட்டு வறுத்து தாளிச்சிட்டீன்களே வாத்தியாரே.....\n//குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//\nநாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்....\nடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே//\nதலைப்பு வைக்குரதுல உங்களை மிஞ்ச முடியுமாய்யா ம்ம்ம்ம்.....\n* வேடந்தாங்கல் - கருன் *\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nபோட்டு வறுத்து தாளிச்சிட்டீன்களே வாத்தியாரே.....\n* வேடந்தாங்கல் - கருன் *\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\n//குளத்து மீன், கடலில் நீந்தப் போனால், இறந்து தான் போகும். உள்ளூர் ரேக்ளா ரேசில் ஜெயித்தவர், பார்முலா ரேசில் கலந்து கொள்ள நினைத்தால், அவமானம் தான் மிஞ்சும்.நதியெல்லாம் பாலாய் ஓடினாலும், நாய் நக்கித் தான் குடிக்க வேண்டும்//\nநாய் நக்கித்தான் குடிக்க வேண்டும்....\n* வேடந்தாங்கல் - கருன் *\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nடைட்டில் ரொம்ப நீளம். களவாணி குடும்பம் ஓக்கே//\nதலைப்பு வைக்குரதுல உங்களை மிஞ்ச முடியுமாய்யா ம்ம்ம்ம்.....\n//நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்\nஇப்போது மக்களிடம் பாடம் படிப்பார்\n* வேடந்தாங்கல் - கருன் *\n* வேடந்தாங்கல் - கருன் *\n//நான் பெரியாரின் பாசரையில் பயின்றவன் ‌ என மார்தட்டிக் கொள்ளும் முதல்வர் அவரின் பாடத்தை சரியாக படிக்காதது ஏன்\nஇப்போது மக்களிடம் பாடம் படிப்பார்\nஇனியும் இவர்கள் எல்லாம் வராமல் பார்ப்பதுக்குங்கப்பா.\nபன்னிக்குட்டி ராம்சாமி March 19, 2011 at 11:02 PM\nகொள்கையென்பது போட்டுக் கொள்ளும் சட்டை போலன்னு சொன்னவங்களாச்சே\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2018/06/17/1774397081-18299.html", "date_download": "2018-07-18T10:49:47Z", "digest": "sha1:HM4NWE2ZLGSNNBB7EX5JLMVJK73XQOTT", "length": 10906, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆயுதமேந்தி மிரட்டல்; ஆடவர் கைது | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆயுதமேந்தி மிரட்டல்; ஆடவர் கைது\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஆயுதமேந்தி மிரட்டல்; ஆடவர் கைது\nஉட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மற்றொரு ஓட்டுநரை மிரட்டிய 51 வயது ஓட்டுநர் நேற்று முன்தினம் கைது செய்யப் பட்டார். மேலும் அவர், அந்த ஓட்டுநரின் வாகனப் பக்கவாட்டுக் கண்ணாடிகளையும் சேதப் படுத்தினார். சம்பவம் பற்றிய தகவல் அன்றைய தினம் பிற்பகல் 2.30 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். ஆபத்தான ஆயுதத்த�� வைத்திருந்ததற்காகவும் சாலையில் குழப்பத்தை விளைவித்ததற்காகவும் மற்றொரு வரின் உடைமைக்குச் சேதத்தை விளைவித்ததற்காகவும் அவர் கைதானார்.\nஅந்த ஆடவர், மற்றொருவர் சென்றுகொண்டிருந்த சாலைத் தடத்தில் அவருக்கு முன்பக்கம் திடீரென நுழைந்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது. தனது வாகனத்தைவிட்டு வெளியேறிய ஆடவர், ஓட்டுநரது வாகனத்தின் பக்கக் கண்ணாடிகளைச் சேதப்படுத்தினார். துணியால் மறைக்கப்பட்ட ஆயுதத்தை அந்த ஆடவர் கையில் பிடித்துக்கொண்டு ஜோகூர் கடற்பாலத்தில் நின் றதைக் காட்டும் படங்கள் சில, ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டன. சம்பவம் குறித்த போலிசாரின் விசாரணை தொடர்கிறது.\nஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட படங்களில் ஆடவர் ஒருவர் துணியால் மறைக்கப்பட்ட ஆயுதத்தைக் கையில் ஏந்தி கடற்பாலத்தில் நிற்பதைக் காட்டின. படங்கள்: FACEBOOK/ SG ROAD VIGILANTE\nஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது\nவானிலை ஆய்வகம்: இம்மாதம் முழுவதும் வறட்சியான வானிலை\nதிரு டியோ: சிங்கப்பூருக்கு என்றென்றும் தண்ணீர் இருக்கும்\nமாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிறுத்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2012/05/blog-post_09.html", "date_download": "2018-07-18T11:04:03Z", "digest": "sha1:ED6AZIKIKGFEYWG7LGCSERILMXY34LJG", "length": 38838, "nlines": 287, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: அரேபியருக்கு ஜனநாயகம் தெரியாது!", "raw_content": "\nஉலகில் எதுவுமே நிலைத்து நின்றதில்லை. எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. துனிசியாவில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, மத்திய கிழக்கின் அரசியல் வரைபடத்தை ஒரு சில மாதங்களுக்குள் மாற்றி விட்டது. எந்த நாட்டில் இந்த புரட்சி அலை கரை சேரும், என்று ஆளாளுக்கு ஜோசியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், அரபுலகை அடக்கியாள, அல்கைதா பயங்கரவாதம் தேவைப்பட்டது. இல்லை, அது அரபுகளை பயமுறுத்தவல்ல. அரபுக்களை காட்டி, ஐரோப்பியர்களையும், அமெரிக்கர்களையும் பயமுறுத்தி வைப்பதற்காக, மேற்கத்திய அரசுகளால் பேணி வளர்க்கப் பட்டது.\nஎட்வர்ட் சையித் போன்ற பிரபல அறிவுஜீவிகள், கீழைத்தேய \"ஓரியண்டலிசம்\" குறித்து ஐரோப்பியர் கொண்டுள்ள அச்சத்தை ஆவணப் படுத்தியுள்ளனர். உலக நாகரீகங்களின் வரலாற்றில், ஐரோப்பியரின் நாகரீகம் காலத்தால் பிந்தியது. பெரும்பாலும் அரேபிய நாகரீகம் ஐரோப்பாவுக்கு வழங்��ிய கொடைகள் ஏராளம். அறிவியலுக்கும், பல விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், ஐரோப்பியர் அரேபியருக்கு கடமைப் பட்டுள்ளனர். உலக வரலாற்றில், கொலை பாதகச் செயல்களுக்கு அஞ்சாத தேசங்கள், தம்மை விட நாகரீகத்தில் முன்னேறிய நாடுகளை அடிமை கொண்டுள்ளன. அதன் பின்னர், தாமே நாகரீகத்தில் சிறந்தவர்களாக பிரகடனம் செய்து கொள்ளும். அரபுலகிற்கும், ஐரோப்பாவுக்கும் இடையிலான உறவும் அப்படிப் பட்டதே.\nஇரண்டாம் உலகப்போர் முடிந்த காலத்தில் இருந்து, இன்று வரை அரேபிய நாடுகளில் சர்வாதிகாரிகளின் ஆட்சி நடப்பது சர்வசாதாரணம். பல சர்வாதிகாரிகள் மேற்குலகின் அடிவருடிகளாக இருந்ததால், \"ஜனநாயகம் பேசும் கனவான்கள்\" மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அதற்குப் பதிலளித்தவர்கள், \"அரேபியர்கள் இன்னும் ஜனநாயக அரசியலுக்கு பக்குவப் படவில்லை.\" என்று கூறி வந்தார்கள். ஆப்பிரிக்கர்கள் குறித்தும் அதே போன்ற நிலைப்பாட்டை வைத்திருந்தார்கள்.\nதுனிசியாவில் புரட்சி செய்த மக்கள், மேலைத்தேய கற்பிதங்களை பொய்யாக்கியுள்ளனர். \"ஜனநாயகம் என்பது மேற்கு ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியப்படும்.\" என்ற கருதுகோளை தவறென நிரூபித்துள்ளனர். \"துனிசியாவில் நடந்தது புரட்சி இல்லை\" என்று, வலதுசாரி அறிவுஜீவிகளும், இடதுசாரி அறிவுஜீவிகளும் பல்வேறு காரணங்களுடன் விளக்கி வருகின்றனர். மேற்கத்திய சார்பு சர்வாதிகாரிக்கு எதிரான மக்கள் எழுச்சி, வலதுசாரிகள் எதிர்பாராத ஒன்று. இடதுசாரிகளோ வரட்டுத்தனமான மார்க்சிய விளக்கங்களை கொடுக்கின்றனர். இவ்விரு தரப்பினரும், அரபுலகின் கடந்த கால வரலாற்று உண்மைகளை கணக்கில் எடுக்காமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதனை நினைவூட்டவே, அரபுலகை காலனிப்படுத்திய ஐரோப்பியரின் வருகையுடன் இந்தக் கட்டுரையை தொடங்கினேன்.\nமேற்குலக நாடுகள், எப்போதும் தமக்கு சார்பான ஆட்சி மாற்றம் இடம்பெறும் பட்சத்தில் தான், அதனை \"புரட்சி\" என்று அழைப்பார்கள். மற்றவை எல்லாம், \"சதிப்புரட்சி\", \"இராணுவ சதி\", \"ஆட்சிக் கவிழ்ப்பு\", \"காடையர் கும்பலின் வன்முறை\" என்று அழைக்கபப்டும். இன்றைக்கும் மேற்குலக பாடநூல்கள், \"லெனின் தலைமையில் 1917 ல் ரஷ்யாவில் இடம்பெற்ற சதிப்புரட்சி\" என்று தான் எழுதி வருகின்றன. அவர்களைப் பொறுத்த வரையில், முன்னாள் சோஷலிச நாடுகளில் புரட்சி நடக்கவி���்லை. அவையெல்லாம் \"ஆயுதமேந்திய சிறு குழுவினரின் ஆட்சிக் கவிழ்ப்பு\" மாத்திரமே.\nபெர்லின் மதில் உடைப்பையும், சோவியத் யூனியனின் வீழ்ச்சியையும் தான், அவர்கள் புரட்சி என்று கொண்டாடுகிறார்கள். அடுத்தடுத்து செர்பியாவில், ஜோர்ஜியாவில், உக்ரைனில் எல்லாம் \"புரட்சி\" இடம்பெற்றது. மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்த வரையில், \"சிரிய இராணுவ ஆக்கிரமிப்பை\" எதிர்த்து லெபனாலில் புரட்சி நடந்தது. அதே லெபனானை ஆக்கிரமித்த இஸ்ரேலை எதிர்த்த போராட்டம், \"ஹிஸ்புல்லாவின் பயங்கரவாதம்\" என்று அழைக்கிறார்கள். இடதுசாரி சிந்தனை கொண்டோர், இது போன்ற \"பிரச்சார யுக்திகளை\" அவதானிப்பதில்லை. மாறாக, பாமர மக்களை கவரும் முதல் கட்ட அரசியலிலேயே பலவீனமாகவுள்ளனர். இந்த வெற்றிடத்தை, தீவிர வலதுசாரிகள் இலகுவாக நிரப்பிக் கொள்கின்றனர்.\nவட ஆப்பிரிக்க நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சிகள் இல்லை. ஆனால் புரட்சிக்கேற்ற சூழ்நிலை நிலவியது. ஆண்டாண்டுகால வறுமை, வேலையின்மை, உணவுப்பற்றாக்குறை போன்ற பிரச்சினைக்குள் வாழ்ந்த மக்களின் எழுச்சி, என்ன சொல்ல வருகின்றது மார்க்சியமோ, வேறெந்த சித்தாந்தமோ அறிந்திராத மக்கள் தலைவர்கள் தான் அவர்களை வழிநடாத்தினார்கள். அவற்றை அறிந்தவர்களின் பங்களிப்பு இருந்த போதிலும், எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருந்தனர். மூன்று தசாப்த கால வலதுசாரி சர்வாதிகார ஆட்சிக்குள் வார்ந்த இளந்தலைமுறையிடம், அவற்றை எல்லாம் எதிர்பார்ப்பது அறிவீனம். இன்று ஏற்பட்டுள்ள ஜனநாயக சூழலில், மார்க்ஸியம் போன்ற மாற்றுக் கருத்துகளை ஆர்வமாகக் கேட்கும் அறிவுத் தேடல் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கருத்துக்கள் ஆழமாக ஊடுருவியுள்ள அல்ஜீரியாவில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தோல்வியடைந்தமை, இவ்விடத்தில் குறிப்பிடத் தக்கது. \"முஸ்லிம் நாடுகள் என்றாலே பழமைவாதிகள், அல்லது மதவெறியர்களைக் கொண்டுள்ளன.\" அரேபியர் என்றாலே, அத்தகைய தவறான முத்திரை குத்தப் பட்டு விடும்.\nஇருபதாம் நூற்றாண்டில் உலகை வலம் வந்த \"கம்யூனிச அலை\", அரபு நாடுகளையும் விட்டு வைக்கவில்லை. ஈராக் முதல் மொரோக்கோ வரை, கம்யூனிஸ்ட் கட்சிகள் இல்லாத நாடுகளைக் காண்பதரிது. தென் யேமனை, ஒரு மார்க்சிய லெனினிசக் கட்சி ஆட்சி செய்தது. தென் ஓமானில் ஆயுதமேந்திப் போராடிய கம்யூனிசப் புரட்சியாளர���களை ஒடுக்க பிரிட்டிஷ் SAS படையினர் களமிறங்கினார்கள். பனிப்போர் உச்சத்தில் இருந்த நாட்களில், மேலதிக அரபு நாடுகளும் சோவியத் அணியில் சேருவதை, மேற்குலகம் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கம்யூனிசப் பேயை எதிர்த்துப் போராடுவதற்காக, மேற்குலகம் இஸ்லாமிய மதவெறியர்களை ஆதரித்தது. \"உனக்கு இறை நம்பிக்கை இருந்தால், நாஸ்திக கம்யூனிஸ்டுகளுடன் சேராதே\" என்று அவர்களே மக்களை அடக்கி வைத்தார்கள். வேறு சில நாடுகளில், மேற்குலகின் சொற்கேட்டு நடக்கும் சர்வாதிகாரிகள், அந்தப் பணியை திறம்படச் செய்தனர்.\nசோவியத் யூனியனின் மறைவுக்குப் பின்னர் , அமெரிக்கா தன்னிகரற்ற ஏகாதிபத்திய வல்லரசாகியது. குறிப்பாக 11 செப். 2001 க்குப் பிறகு ஏற்பட்ட மாற்றங்களால், அமெரிக்கா லிபியா மீது படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் கடாபி மேற்குலகின் உத்தரவுகளுக்கு அடிபணிந்தார். பேரழிவு விளைவிக்கும் ஆயுத உற்பத்தியை தானாகவே நிறுத்திக் கொண்டார். புன்முறுவல் பூக்கும் மேற்கத்திய தலைவர்களின் அன்புக்கு மயங்கினார். \"இஸ்லாமிய சோஷலிச அரசு\" அமைப்பது குறித்து, அவர் எழுதிய \"பசுமை நூல்\" இன், கொள்கைக்கு மாறாக நடந்து கொண்டார். எந்த அளவு நல்ல பிள்ளையாக நடந்தாலும், ஐரோப்பியர்கள் பழசை மறப்பதில்லை. \"ஒரு சுதந்திரமாக சிந்திக்கும் தலைவர்\", காலனிய அடிமை நாட்டை ஆளுவதை அவர்கள் மன்னிக்கப் போவதில்லை. ஈரானில் மொசாடேக், ஈராக்கில் சதாம் ஹுசைன், எல்லோரும் குறிப்பிட்ட காலத்தில் மேற்குலக நலன்களுக்கு எதிராக ஆள விரும்பியவர்கள். அதற்காகவே பதவியிறக்கி தண்டிக்கப்பட்டார்கள். கடாபிக்கு நடந்ததும் அது தான். ஆக்கவும், அழிக்கவும் வல்ல இறைவன் இந்தப் பூமியில் தான் வாழ்கிறான்.\nவட ஆப்பிரிக்க அரபு நாடுகளில் நடந்தவை எல்லாம் புரட்சி அல்ல. துனிசியாவிலும், எகிப்திலும் பொருளாதார நெருக்கடியால் வீதிக்கு வந்து போராடிய மக்களுடன், லிபிய கிளர்ச்சியாளர்களை ஒப்பிட முடியாது. அவர்களில் யாரும் லிபியர்கள் போல, மன்னர் கால கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவில்லை. இன,மத, குல வேறுபாடுகளை மறந்து அனைவரும் தேசியக் கொடியை முத்தமிட்டனர். எகிப்திலும், துனிசியாவிலும், பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும், இராணுவத்துடன் மோதும் எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. லிபியாவில், ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. வெகு விரைவிலேயே, போர்கோலம் பூண்டு, இராணுவத்துடன் மோதினார்கள். லிபிய இராணுவத்தின் தாக்குதல்களை, \"கடாபியின் ஆப்பிரிக்க கூலிப்படை\" தாக்குகிறது என்று பிரச்சாரம் செய்தார்கள். லிபியர்கள் ஆப்பிரிக்கர்கள் என்ற உண்மையை மறந்து விட்டுப் பேசுகின்றனர். லிபியாவில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர், அவர்கள் அரசு இராணுவத்திலும் இருந்தார்கள். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பேசியதால், \"லிபிய மக்கள் எழுச்சி\" பற்றிய விம்பத்தின் மீது சந்தேகம் எழுந்தது. இவர்கள் லிபியாவின் எந்த மக்களைக் குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்\nஉலகில் ஐரோப்பிய காலனியாதிக்கம் முழுமையாக மறைந்து விட்டதா இன்றைக்கும் முன்னாள் காலனிகள் மீதான ஐரோப்பியரின் ஆதிக்கம் தொடர்கின்றது. தமக்குப் பிடிக்கும், தமது நலன் காக்கும் ஆட்சியாளர் பதவியில் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். அதற்காக தம்மிடம் இருக்கும் வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துகின்றனர். இராஜதந்திர அழுத்தங்கள் கொடுப்பதற்கு, ஊடகங்கள், மனித உரிமை நிறுவனங்கள், ஐ.நா. சபை என்பன உள்ளன. இராணுவ நடவடிக்கைக்கு நேட்டோ என்ற அமைப்பு உள்ளது. முன்பெல்லாம் காலனிகளை பங்கு போடுவதற்காக, ஐரோப்பிய வல்லரசுகள் தமக்குள் மோதிக் கொண்டன. இன்று அவர்கள் ஒற்றுமையாக ஓரணியில் செயற்படுகின்றார்கள். \"ஆண்டவரின் சூழ்ச்சிக்கு\" பலியான, அடிமை நாடுகளின் மக்களோ, வேள்விக்கு வளர்க்கப் படுவதை உணராத மந்தைகளாக வாழ்கின்றனர்.\nLabels: அரபு நாடுகள், அரேபியர், முஸ்லிம் நாடுகள், ஜனநாயகம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇந்த வீடியோ உண்மையாக சாத்தியாம் இருக்கும் ஆனால். ஐரோப்பியார்கள் அகதிகளை வெருப்பதை இனவாதம் என்று கூறுவது சரி ஆகுமா \nஉலகில் எந்தவொரு இனவாதியும், தன்னைத் தானே இனவாதி என்று அழைத்துக் கொள்வதில்லை. தான் பேசுவதை இனவாதம் என்று ஏற்றுக் கொள்வதுமில்லை. உலகில் உள்ள அனைத்து இனவாதிகளுக்கும் இது பொருந்தும். நீங்கள் இங்கே கொடுத்துள்ள வீடிய��வும் ஒரு இனவெறிப் பிரச்சார வீடியோ தான்.\nகட்டுரை எல்லா நாட்டு விடயங்களையும் தொட்டு செல்வதால் ஒரு விரிவான பார்வையை ஏற்படுத்த தவறுகின்றது. ஆப்ரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா, இரத்தத்தால் வரையப்பட்ட இலத்தீன் அமெரிக்கா கட்டுரைத் தொடர்கள் போல எழுதினால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. ஒவ்வொரு நாட்டில் நடந்த நிகழ்வுகளைப் பற்றி கூறி விட்டு பின்னர் அதை ஒப்பிடுவது எல்லோருக்கும் எளிதில் புரியும்.\nஅந்த 3/4 முட்டாள்களுக்கு நாகரிகமே தெரியாது இதில் ஜனநாயகம் எப்படி தெரியும்..\nதவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காத முண்டமெல்லாம் நாகரிகம் பத்தி பேசுது ஹய்யோ ஹய்யோ\nநீங்கள்ளெல்லாம் நன்றி கெட்டவர்கள்...நம்பிக்கைத்துரோகிகள்...உங்களுக்கு தண்ணி கொடுக்கக் கூடாது அசிட் தான் கொடுக்கணும்\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான ��ழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசிதம்பரத்தின் துரோகம்: ஜான் மிர்தால் இந்தியா வரத் ...\nஒரு தமிழ் மன்னனின், \"சிங்கள-பௌத்த\" நிலப்பிரபுத்துவ...\nஐரோப்பியர்கள் இனவழிப்பு செய்த, ஆப்பிரிக்க வெள்ளையி...\nமே 15 - 18 : பேரழிவை நினைவுகூரும் தமிழ்-பாலஸ்தீன ச...\nயூத ராஜ்ஜியம் இனப்படுகொலை செய்த சவூதி கிறிஸ்தவர்கள...\nமொழியால் பிரிந்த இலங்கையின் கிறிஸ்தவ இனம்\nஉலக மக்களின் மே தின எழுச்சியும், பொலிஸ் அடக்குமுற...\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிச மே தின பேரணி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=30&bc=", "date_download": "2018-07-18T10:45:12Z", "digest": "sha1:VV2BGI5A6W3BMBMNVTCI7OVSFJWRLC5U", "length": 4819, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nதாயாருக்காக தயாரித்த சப்பாத்தி இயந்திரம், குமரி மாவட்டத்தில் 100 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் கலெக்டர் வழங்கினார், அய்யப்பன்தாங்கலில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மாணவன் பலி, எலும்புகளை கவ்வியபடி வந்து நூதனமுறையில் கலெக்டரிடம் மனு அளித்தவர்களால் பரபரப்பு, அதிகாரிகளை அழைக்காமல் அரசு காப்பகத்துக்கு திடீரென சென்ற கலெக்டர், பிளஸ்–2 தேர்வு தொடங்கியது தமிழ் முதல் தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து, நாகர்கோவில் அருகே பரிதாபம் வடமாநிலத்தை சேர்ந்த கர்ப்பிணி தற்கொலை, காய்கறிகள் விலை தொடர் வீழ்ச்சி இன்னும் 2 வாரத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பு என வியாபாரிகள் தகவல், நாகர்கோவில் அழகம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் தரிசனம், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்,\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nமுகம் எண்ணெய் பசையா இருக்கா\nஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு உங்களை 10 வயசு ...\nகாலை எழுந்தவுடன் செய்யக் கூடாத சில விஷயங...\nவெங்காயத்தை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ...\nஇயற்கையான முறையில் முகத்தை பளபளக்க செய்ய...\nஇயற்கையான முறையில் பித்தப்பை கற்களை நீக்...\nமருத்துவ குணங்களை கொண்டுள்ள கொய்யா இலை.....\nவெறும் வயிற்றில் சீரகம் கலந்த தண்ணீரை கு...\nரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanbanpakkam.blogspot.com/2012/10/", "date_download": "2018-07-18T10:48:02Z", "digest": "sha1:GZNVBVLJJBLRGJCQZGJ4AM7U4JV5IOR3", "length": 13079, "nlines": 129, "source_domain": "nanbanpakkam.blogspot.com", "title": "October 2012", "raw_content": "\nஎழுதப்படாத என் டைரியிலிருந்து சில வரிகள்...\nஆப்பிளை புறம் தள்ளிய கூகுள்\nமீண்டும் ஒரு பயனுள்ள தொழில்நுட்ப பதிவில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி வர வர கூகுளின் நடவடிக்கை எ���க்கு பிடிக்கவே இல்லை. ஏன் கூகுள் இப்படி நடந்துக் கொள்கிறது\nபடத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு சாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா\nசாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா\nவார முதல் நாள் என்பதால் போரடிக்கிறதே என்று கூகுளில் மேய்ந்துக் கொண்டிருந்தேன். எதிர்பாராதவிதமாக இது என் கண்ணில் பட்டது. இதைக் கண்டதும் எனக்கு கூகுள் மேல் செம கோபம். அது எப்படி கூகுள் பாரபட்சமாக நடக்கலாம்\nசந்தானத்திற்கு உண்டு, வடிவேலுக்கு உண்டு, ஏன் சாம் ஆண்டர்சனுக்கும் உண்டு... ஆனால் பவர் ஸ்டாருக்கு இல்லையா\nபடத்தப் பார்த்து புரியாதவர்களுக்கு கூகிளின் அறிவுக்களஞ்சியம் - Knowledge Graph\nஎன்ன கொடுமை சார் இது\nஎனக்கு பிடித்த அனிமேசன் திரைப்படங்கள்\nLabels: அனிமேசன், அனுபவம், சினிமா, ஹாலிவுட்\nஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்தது அனிமேசன் படங்கள் தான். கிட்டத்தட்ட இதுவரை நான் பார்த்த அனைத்து படங்களும் எனக்கு பிடித்துள்ளது. அதில் சிலவற்றை மற்றும் இங்கு பதிவிடுகிறேன். விரைவில் இவற்றில் சில படங்களின் விமர்சனங்கள் வெளிவரலாம்.\nRango (படம் ஆரம்பத்தில் கொஞ்சம் போரடித்தது,பிறகு பிடித்திருந்தது)\nஆ... இப்பவே கை கட்டுதே... மீதி பட்டியலை அடுத்த பதிவுல பார்க்கலாம்.\nஉங்களுக்கு எந்தெந்த அனிமேசன் படங்கள் பிடிக்கும்\nLabels: அனிமேசன், சினிமா, சினிமா விமர்சனம், நகைச்சுவை, ஹாலிவுட்\nஹாலிவுட்டில் ரசிகர்களை பயமுறுத்திய Dracula, Frankenstein, The Mummy, The Invisible Man, Werewolves போன்ற திகில் படங்களின் முக்கிய கதாபாத்திரங்கள் Hotel Transylvania என்னும் அனிமேசன் படத்தில் இணைந்துள்ளன. தனித்தனியாக வெளிவந்து ரசிகர்களை திகிலில் உறையச் செய்த அந்த கதாபாத்திரங்கள் ஒன்றாக இணைந்தால்....\nட்ராகுலாவின் செல்ல மகள் மேவிஸ் வெளி உலகிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். ஆனால் ட்ராகுலா அதனை மறுக்கிறது. மனிதர்களால் தனது மகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயப்படுகிறது ட்ராகுலா. அதே நேரம் டிராகுலா தனது செல்ல மகளின் 118-ஆவது பிறந்தநாளுக்காக ஃப்ரான்கெஸ்டைன், மம்மி, இன்விசிபில் மேன், ஓநாய் போன்ற உலகில் உள்ள அனைத்து பேய்களையும் தான் புதிதாக கட்டியிருக்கும் மனிதர்கள் நுழைய முடியாத ஹோட்டல் ட்ரான்சில்வேனியாவிற்கு அழைக்கிறது. பேய்கள் எல்லாம் கும்மாளமடிக்கும் போது உள்ளே நுழைகிறான் ஒ���ு மனிதன், ஜோனாதன். அவனை மற்றவர்களிடமிருந்து இவன் மனிதன் என்பதை மறைக்க ஜோனாதன் ஃப்ரான்கெஸ்டைனின் ஒன்று விட்ட சகோதரன் (Cousin) என்று அறிமுகப்படுத்துகிறது ட்ராகுலா. இதற்கிடையில் ஜோனாதனுக்கும், மேவிசுக்கும் இடையில் காதல் மலர்கிறது. இதனை தடுக்க டிராகுலா படும் பாட்டையும், ஜோனாதனின் அட்டகாசங்களையும் காட்டுகிறது மீதிக் காட்சிகள்.\nநிஜ நடிகர்களால் காட்ட முடியாத உணர்ச்சிகளைக் கூட அனிமேஷன் கதாபாத்திரங்களில் பார்க்க முடிகிறது. வெளி உலகிற்கு செல்ல நினைக்கும் மேவிசை டிராகுலா தடுக்கும் போது வவ்வாலாக மாறி மேவிஸ் கண்களில் வெளிப்படும் அந்த சோகம் உணர்வுப்பூர்வமானது.\nகுட்டி ஓநாய்களின் அட்டகாசங்கள் ரசிக்க வைத்தது. அதுவும் கடைக்குட்டி பெண் ஓநாய்க்கு மற்ற குட்டிகள் பயப்படுவது நன்றாக இருந்தது.\nபொதுவாக ஓட்டல்களில் நாம் தூங்கும் போது வெளியே கதவில் \"Do not Disturb\" என்று அட்டையை தொங்கவிடுவோம் அல்லவா அதே போல இந்த ஹோட்டலில் அட்டைக்கு பதிலாக ஒவ்வொரு கதவுகளிலும் சூனியக்காரியின் (Witch) தலைகள் தொங்கவிடப் பட்டிருக்கும். அந்த தலைகள் \"Do not Disturb\" என்று சொல்லும். ஆனால் மேவிஸ் இருக்கும் அறையில் உள்ள தலை மட்டும் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கும். (ஆங்கிலம் என்பதால் என்ன சொன்னது என்று புரியவில்லை)\nஒன்றா...இரண்டா காட்சிகள்...எல்லாம் எழுதவே... ஒரு பதிவு போதுமா....\nஹிஹிஹிஹி...இன்னும் ரசிக்க வைக்கும் பல காட்சிகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எழுதினால் சுவாரஸ்யம் இருக்காது. அவசியம் படத்தை பாருங்கள். எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது.\nடிஸ்கி: எனக்கு விமர்சனம் எல்லாம் எழுத தெரியாதுங்க... எனக்கு பிடிச்சிருக்குன்னு சொல்றேன், அவ்வளவு தான் அதுவுமில்லாமல், எனக்கு படத்துல நடிச்சவங்க, டைரக்டர், ஸ்க்ரீன்ப்ளே இது பத்தியெல்லாம் எதுவும் தெரியாது. ஒரே ஒரு தத்துவம் மட்டும் சொல்றேன்,\n\"அனிமேசன் படங்களைப் பார்க்கும் போது உங்கள் வயதை மறந்து குழந்தையாக பாருங்கள். அப்போது தான் உங்களால் ரசிக்க முடியும்.\" - அப்துல் பாஸித்\nஆப்பிளை புறம் தள்ளிய கூகுள்\nசாம் ஆண்டர்சனுக்கு உண்டு, பவர் ஸ்டாருக்கு இல்லையா\nஎனக்கு பிடித்த அனிமேசன் திரைப்படங்கள்\nCopyright © 2012 நண்பன் பக்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/28/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81/1372801", "date_download": "2018-07-18T10:26:00Z", "digest": "sha1:SMVYLYVOSM2GWBOZ3ALU5NBJWP34FD6U", "length": 13527, "nlines": 130, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஆல்ஃபியின் மரணம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ எழுத்து வடிவில்\nஆல்ஃபியின் மரணம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது\nகுழந்தை ஆல்ஃபி இறைவனடி சேர்ந்ததையடுத்து லிவர்பூல் மருத்துவமனையின் முன் மக்கள் நில பலூன்களைப் பறக்கவிட்டுள்ளனர் - AP\nஏப்.28,2018. குழந்தை ஆல்ஃபியின் மரணம் என்னை ஆழமாகப் பாதித்துள்ளது. தந்தையாம் கடவுள் தமது கனிவான அரவணைப்பில் ஆல்ஃபியை ஏற்கும்வேளை, இன்று, ஆல்-பியின் பெற்றோருக்காகச் சிறப்பாகச் செபிக்கின்றேன் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இச்சனிக்கிழமையன்று வெளியானது.\nஇங்கிலாந்தின் லிவர்பூல் சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 23 மாதக் குழந்தை ஆல்-பி இவான்ஸ்க்குப் பொருத்தப்பட்டிருந்த மருத்துவக் கருவிகள் அகற்றப்பட்ட நிலையில், இச்சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு குழந்தை ஆல்ஃபியின் உயிர் இறைவனடி சேர்ந்தது.\nமேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட மற்றுமொரு டுவிட்டர் செய்தியில், நம் ஆண்டவர் இயேசு நமக்காகத் தம் வாழ்வை வழங்கியதன் வழியாக நம்மை அன்புகூர்ந்தது போன்று, நாமும் கடவுளையும், நம் அயலவரையும் அன்புகூரும்பொருட்டு, அவர் தம் அன்பை நமக்கு அளிக்கிறார் என்ற வார்த்தைகள் பதிவாகி இருந்தன.\nஇன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியின் மாதமாகிய மே முதல் நாளன்று, உரோம் புறநகர்ப் பகுதியிலுள்ள, திவினோ அமோரே எனப்படும் இறையன்பு திருத்தலத்தில் செபமாலை செபித்து, அம்மாதத்தை ஆரம்பித்து வைப்பார் என்று, திருப்பீட தகவல் துறை அறிவித்துள்ளது.\nமே 01, வருகிற செவ்வாய் மாலை 5 மணிக்கு, திவினோ அமோரே திருத்தலம் செல்லும் திருத்தந்தை, அற்புத அன்னை மரியா திருப்படம் வைக்கப்பட்டுள்ள பழைய திருத்தலத்தில் செபமாலை செபித்து, உலகின், குறிப்பாக, சிரியாவின் அமைதிக்காக அர்ப்பணிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெபம���லை செபித்த பின்னர், திவினோ அமோரே அன்னை மரி தியாகிகள் சபையினரையும், திவினோ அமோரே பங்கு மக்கள் மற்றும் வயது முதிர்ந்த மக்கள் சிலரையும் திருத்தந்தை சந்திப்பார்.\nதிவினோ அமோரே திருத்தலத்தலம் அமைந்துள்ள பசுமையான பகுதி, Savelli என்பவருக்குச் சொந்தமானது. அவர், 1295ம் ஆண்டில், அப்பகுதியில், எட்டு தூண்களை அமைத்தார். 18ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இப்பகுதி சேதமடைந்தது. ஆனால் அவற்றில், நுழைவாயிலிலுள்ள ஒரு தூண் மட்டும் தற்போது உள்ளது. Castel di Leva எனப்படும் இத்தூணில், அன்னை மரியா குழந்தை இயேசுவுடன் உள்ள நேர்ச்சைப் படம் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஆடுகளை மேய்த்த மேய்ப்பர்கள், குளிர்காலத்தில் அவ்விடத்தில் அடிக்கடி கூடி செபமாலை செபிப்பது வழக்கம். 1740ம் ஆண்டில் அவ்வழியாகச் சென்ற பயணி ஒருவர், காட்டு நாய்களால் தாக்கப்பட, அப்பயணி அன்னை மரியிடம் செபித்தார். அவரும் காப்பாற்றப்பட்டார் எனக் கூறப்படுகின்றது. இதன் பயனாக, திவினோ அன்னை மரியா திருத்தலத்திற்குத் திருப்பயணிகள் ஏராளமாகச் சென்று செபித்து வருகின்றனர்.\nஇன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் திருஉடல், திருஇரத்த பெருவிழாவாகிய ஜூன் 3, ஞாயிறு மாலை 6 மணிக்கு, ஓஸ்தியாவிலுள்ள புனித மோனிக்கா பங்குத்தளம் சென்று திருப்பலி நிறைவேற்றுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nதிருச்சி ஆயர் டிவோட்டா அவர்களின் பணி ஓய்வு ஏற்பு\nகர்தினால் Jean-Louis Tauran அவர்களின் அடக்கத் திருப்பலி\nஉலக குடும்பங்கள் மாநாட்டில் பங்கேற்க மக்களின் ஆர்வம்\nபானமா உலக இளையோர் நிகழ்வில் திருத்தந்தை\nபொதுநிலை இறைஊழியர்களின் வீரத்துவ வாழ்வுமுறை ஏற்பு\nபுலம்பெயர்ந்தோருக்கென சிறப்பு திருப்பலியாற்றும் திருத்தந்தை\nபாரி ஒரு நாள் திருப்பயணம் பற்றி கர்தினால் சாந்த்ரி\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nகார்மேல் அன்னை அருளும், தினசரி நற்செய்தி வாசிப்பும் உதவும்\nஅருள்கொடைகளைப் பெறுவது, பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கே\nதிருத்தந்தை - புதிய கர்தினால்களுக்காகச் செபிப்போம்\nசித்ரவதைக்குப் பலியானவர்க்கு உதவ திருத்தந்தை அழைப��பு\nதேவையில் இருக்கும் அயலவரை வரவேற்க அஞ்ச வேண்டாம்\nகாரித்தாசின் உணவைப் பகிர்வோம் நிகழ்வுக்கு திருத்தந்தை..\nஐரோப்பாவில் புதிய வழி நற்செய்தி அறிவிப்புக்கு உந்துதல்\nஉலக கால்பந்து போட்டிக்கு திருத்தந்தை வாழ்த்து\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiscoverys.blogspot.com/2013/10/Puttalam-Anuradhapura-vehicle-accident-death-three-five-seriously-injured.html", "date_download": "2018-07-18T10:44:35Z", "digest": "sha1:3TTI22KRPXHRGJAU32IZJGZYTPYBWABA", "length": 5279, "nlines": 62, "source_domain": "tamildiscoverys.blogspot.com", "title": "புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்! - TamilDiscovery", "raw_content": "\nHome » Sri lanka » புத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்\nபுத்தளம் - அநுராதபுரம் வாகன விபத்தில் மூவர் பரிதாப பலி: ஐவர் படுகாயம்\nபுத்தளம் - அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇன்று (26) அதிகாலை இடம்பெற்ற இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் புத்தளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் எட்டு மாத குழந்தை ஒன்றும் அடங்குவதாக புத்தளம் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.\nஒருவர் விபத்து இடம்பெற்ற ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.\nவீதி ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் வேன் ஒன்று மோதுண்டதில் இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nமாதம்பேயிலிருந்து அநுராதபுரத்திற்கு சென்றுகொண்டிருந்த வேன் இவ்வாறு விபத்துக்கு முகங்கொடுத்துள்ளது.\nகாயமடைந்தவர்களில் பலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்\nபெண்களின் வெள்ளை படுதல் நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும்.\n இதே நீங்களே உறுதி செய்யுங்கள்\nபுதிய இசை கல்லூரியை ரமலான் தினத்தன்று ஆரம்பித்தார் இசைப் புயல்.\n புதிய படம் குறித்து பேச்சு\nதாயின் மூலம் விபசாரத்தில் தள்ளப்பட்ட 14 வயது சிறுமியின் கண்ணீர் கதை\nகெளதம புத்தர் பிறந்தது நேபாளத்தில்: சர்ச���சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இந்தியா\nகோச்சடையானில் கசிந்த சுறாச்சமர் ஹாலிவுட் தரத்துக்கு நிகராக\nதமிழ் மொழியின் சிறப்பும்: பேச்சின் ஒலி அலைகளின் விஞ்ஞா விளக்கமும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2013/01/2013.html", "date_download": "2018-07-18T10:27:14Z", "digest": "sha1:PEPDUP7UPXFGGBLCACI7TYARXBLTOLGR", "length": 29190, "nlines": 200, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்", "raw_content": "\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்\n2013ம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்க தமிழ் மரபு அறக்கட்டளை தயாராகிவிட்டது.\nநமது குழுமத்தின் நண்பர்கள் சிலர் இணைந்து சில சிறப்பு வெளியீடுகளைத் தயாரித்திருக்கின்றோம். தமிழர் மரபின் தன்மைகளைப் பிரதிபலிக்கும் இப்பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்கின்றோம்.\n1. திருமலை மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயக் குடைவரைக் கோயில், பாறை ஓவியங்கள், சமணப்படுகைகள் - சுபா\nஎனது இவ்வாண்டு (2012) ஜனவரி மாத சிவகங்கை மாவட்டத்துக்கானப் பயணத்தின் போது பதிவாக்கப்பட்ட 4 வீடியோ விழியப் பதிவுகளைப்புத்தாண்டு படைப்பாக இங்கே வெளியிடுகின்றேன். (பயண ஏற்பாட்டுக்கும் விளக்கத்திற்கும் நன்றி: டாக்டர். காளைராசன். டாக்டர்.வள்ளி)\nசில படங்களை டாக்டர்.காளைராசனின் பதிவில் இங்கே காணலாம்.\nதிருமலை எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் மிகப் பழமை வாய்ந்தது. 7ம் அல்லது 8ம் நூற்றாண்டு பாண்டியர் காலத்துக் கோயில் என்ற பழம் பெருமை கொண்டது.\nஇந்தக் கோயில் அமைந்துள்ள சூழலை முதல் விழியப் பதிவு காட்டுகின்றது. பசுமையான நெல் வயல்கள் சூழ்ந்த இடம். தாமரைப் பூக்கள் நிறைந்த குளங்கள் என இயற்கை எழிலின் அற்புதங்களைக் கண்களுக்கு விருந்தாக்கிக் காட்டும் இடம் இப்பகுதி. இங்கே உள்ள இக்கோயிலையும் இக்கோயிலுக்கு மேலே உள்ள பாறைகளையும் முதல் பகுதியில் கேமராவில் படம் பிடித்து பதிவாக்கித் தந்துள்ளேன். இந்த பாறைகளில் பெருங்கற்காலச் சித்திரங்கள் இன்றும் காணக்கிடைக்கின்றன.\nஇந்த விழியப் பதிவில் திருமலை மலைப்பாறை பகுதியில் உள்ள பெருங்கற்காலத்து சித்திரங்களும் சமணப்படுகைகளையும் காணலா���். இந்தச் சித்திரங்கள் எகிப்திய பழங்கால நாகரித்தின் பிரதிபலிப்பாக உள்ள எகிப்திய தெய்வ வடிவங்களின் உருவங்களை ஒத்து அமைந்திருப்பதை நேரில் கண்டு வியந்தோம். இந்த பாறைகளுக்குக் கீழ் பகுதியில் சமணப்பள்ளிகள் அமைந்திருந்தமையை வெளிக்காட்டும் வகையில் இன்னமும் காணக்கிடைக்கும் சமணப் படுகைகளைக் காண முடிகின்றது.\nஇச்சமணப் படுகைகள் அமைந்துள்ள தரைப்பகுதியிலும் பாறைகளிலும் புராதனச் சின்னங்களின் பால் அக்கறையும் தெளிவும் இல்லாத பொதுமக்களில் சிலர் செய்து வைத்திருக்கும் சேதங்கள் மனதை வருத்தமடையச் செய்கின்றன. இவற்றையும் இந்தப் பதிவில் நீங்கள் காணலாம்.\nமலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தின் குடைவரைக் கோயிலைக் காட்டும் ஒரு விழியப் பதிவு இது. முழுதாக மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இது. இங்கே முருகன், மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிள்ளையார் சிலைகள் புடைப்புச்சிற்பங்களாக உள்ளன.\nஇப்பதிவில் மகிஷாசுரமர்த்தினியின் சிலை விளக்கம், கோயில் முழுக்க எழுதப்பட்டிருக்கும் தமிழ் கல்வெட்டுக்கள் விளக்கம், பூத்தொடுக்கும் கல்லில் உள்ள கல்வெட்டுக்கள், புடைப்புச் சிற்பங்களின் விளக்கம் என டாக்டர் வள்ளி அவர்கள் வழங்கும் தொடர் விளக்கம் அனைவரும் கேட்டு பயன்பெறத்தக்கவை.\nமலைப்பாறை சுவர் முழுமைக்கும் நீண்டு நிறைந்திருக்கும் கல்வெட்டுக்கள் பிரமிக்க வைக்கின்றன. இங்கே பார்த்து நாங்கள் வியந்த காட்சியை நீங்களும் இந்த 12 நிமிட விழியப் பதிவின் வழியாகப் பார்த்து மகிழுங்கள்.\nதிருமலை பாறை ஓவியங்களைப் பார்த்து விட்டு புறப்படும் சமயத்தில் அங்கிருந்த மக்களே எங்களை அழைத்து மேலும் ஒரு பாறை இருப்பதாகவும் அங்கே சில ஓவியங்கள் இருப்பதாகவும் கூற அங்கே நடந்தோம். அங்கே பதிவாக்கப்பட்ட 2 நிமிட விழியப் பதிவு இது.\n2. தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் உலகும்..... நாமும் - துரை.ந.உ\nஉழுது , விதைத்து , நீர்பாய்ச்சி, களையெடுத்து , தளிர் நிறுத்தி, தடவித் தடவி வளர்த்து, பூப்பார்த்து மகிழ்ந்து, ஒவ்வொரு காயாகப் வலிக்காமல் பறித்து , தடவித் தடவிக் கூடையில் அடுக்கி, மெதுவாக வரப்பில் இறக்கி , ஒன்றாகச் சேர்த்து, உழைப்பின் பலன்பெற ...பெருமையுடன் காத்திருந்து , கடைசியில் ஏமாந்த அந்த தாத்தாவின் அன்றைய சுருங்கிய முகம் இப்போது மனதுக்குள் வந்து நிழல���ட...\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க...\n3. மார்கழியும் திருவேங்கடத்தானும் - திவாகர்\nஎது எப்படியானாலும் திருமலையில் மூலவராய்க் கோயில் கொண்ட அந்த திருவேங்கடவன் மட்டும் தான் எப்படி ஆதியில் இருந்தானோ அப்படியேதான் இன்றும் இருந்து கொண்டு தனக்கான பூசைகளைப் பெற்றுக்கொள்கிறான் என்றே சொல்லவேண்டும். சாதாரண மாதங்களில் அவனுக்கு செய்யும் பூசையில் எந்த மாற்றமும் இல்லையென்றாலும் இந்த மார்கழியில் அவன் தோற்றம் ஏதோ புதிய பொலிவுடன் இருப்பது போலத் தெரியும்.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க..\n4.இழையெடுத்தல் - டாக்டர் வள்ளி\nதமிழருள்ளும் நாட்டுக்கோட்டை நகரத்தார் என்றழைக்கப்படும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சமூகத்தினர் தங்களது முன்னோர்கள் செய்து வந்தனவற்றை அப்படியே மாறாமல் இன்றளவும் கடைப்பிடித்து மரபுகளைக் காத்து வருகின்றனர். இவ்வாறாக நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகத்தினால் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு வழிபாட்டு முறைதான் “பிள்ளையார் நோன்பு“. இவ்விழாவினைப் “பிள்ளையார் சஷ்டி“ என்றும் “இழை எடுத்தல்“ என்றும் கூறுகின்றனர்.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\nஇழையெடுத்தல் எனும் இச்சடங்கை மிக விரிவாக டாக்டர் வள்ளி விளக்கும் ஒலிப்பதிவைக் கேட்க மண்ணின் குரலுக்குச் செல்க.\n5.கொங்கு நாட்டு மகளிருக்கானச் சடங்குகளும், சம்பிரதாயங்களும் - பவள சங்கரி\nபொதுவாக பெண்களின் பருவக் காலங்களை , பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை மற்றும் பேரிளம்பெண் என ஆறு வகைகளாகப் பிரித்துள்ளனர். பேதைப் பருவம் என்பது ஏழு வயது வரையிலான குழந்தைப் பருவம். பெதும்பை என்பது பதினொரு வயது வரையிலான ஒரு பருவம். அடுத்து வருவதுதான் மங்கை எனும் பூப்படையும் பருவம். மடந்தை என்பவள் திருமண வயதில் இருக்கும் பத்தொன்பதிற்கும் மேற்பட்ட பருவத்தினள். அரிவை எனும் பருவம் இருபத்தைந்து வயதான தாய்மைப் பருவம். தெரிவை என்பது உலகம் அறிந்த முப்பது வயதிற்கும் மேலான பருவம். அடுத்து நாற்பது வயதுப் பருவமான உலக ஞானமும், அனுபவமும் பெற்ற பேரிளம் பெண் என்பது. இதன் அடிப்படையிலேயே நம்முடைய பெரும்பான்மையான சம்பிரதாயங்கள் அமைந்திருக்கின்றன. ஒரு பெண்ணின் வாழ்நாளில் முக்கியமாக நான்கு வகையான சடங்குகள் இடம்பெறும்.இதில் முதலில் அங்கம் வகிப்ப��ு ’பூப்பு நன்னீராட்டு விழா.’. பெண் குழந்தைப் பருவத்திலிருந்து குமரிப் பருவத்திற்கு தயாராகும் நிலையை அறிவிக்கும் விழா என்றே சொல்லலாம். சுரப்பிகளின் செயல்பாடுகளால் பலவிதமான மன மாற்றங்கள் மற்றும் உடல் மாற்றங்களும் ஏற்பட்டு பெருங்குழப்பத்தை ஏற்படுத்தும் பருவம் இது. இந்த விழாக்கள் மூலமாக் உற்றார், உறவினர், சொந்த, பந்தங்கள் என அனைவரும் கலந்து ஒன்று கூடி அப்பெண்ணை வாழ்த்துவதோடு, அப்பருவத்தின் முக்கியத்துவத்தை, எதிர்வரும் காலங்களில் அவள் எச்சரிக்கையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்தக்கூடிய ஒரு கலாச்சார பாதுகாப்பு விழாவாகவும் அமைகிறது.\nமுழுதாக வாசிக்க இங்கே செல்க..\n6. அர்த்தனாரி தத்துவம் - தமிழ்த்தேனீ\n\"திருமணம் என்கிற ஒரு புது பந்தத்தினால், வெவ்வேறு குடும்பப் பாரம்பரியம், வெவ்வேறு இயல்புகள், வெவ்வேறு பழக்க வழக்கங்கள் கொண்ட இருவர், அதாவது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒரு கூறையில் , ஒரே இடத்தில், வாழ ஆரம்பிக்கிறார்கள். இருவருடைய குணாதிசயங்களும் ஒத்துப் போக வேண்டும். பாலுடன் நீரைச் சேர்த்தால் அந்த ரசாயன மாற்றம் நிகழ்ந்து இரண்டும் ஒன்றாகக் கலக்க அதற்குரிய நேரம் எடுத்துக் கொள்ளும். அப்படி இருக்க இரு வித்யாசமான குணாதிசயங்கள் ஒன்றை ஒன்று புரிந்துகொண்டு ஒத்துப் போய் இணைவதற்கு கால அவகாசம் வேண்டும். ஆகவே வாழ்க்கையில் பொறுமை மிக அவசியம் .\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\n7. தில்லைத் திருச்சித்ரக்கூடம் சென்று சேர்மின்களே - கீதா சாம்பசிவம்\nதில்லையிலே நடராஜரும் கோவிந்தராஜரும் ஒருசேரக் கோயில்கொண்டு அனைவரையும் அருள் பாலித்து வருவதை அறிவோம். தில்லையம்பலம் பொன்னம்பலம் எனில் கோவிந்தராஜர் குடி கொண்டிருக்கும் கோயிலைத் திருச்சித்திரகூடம் என்கிறோம். ஆனால் நம் தமிழ்த்தாத்தாவுக்கோ திருச்சித்ரகூடம் என்றால் அங்கே ஶ்ரீராமர் அன்றோ குடியிருக்கவேண்டும். மேலும் குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழியில் அவர் ராமரைக் குறித்தே பாடியுள்ளாரே. ஒரு இடத்தில் பள்ளி கொண்ட பெருமானைக் குறித்து எதுவும் சொல்லவில்லையே என்றெல்லாம் யோசனை பிறந்திருக்கிறது. ஆகவே அவர் மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். பெருமாள் திருமொழியில் ராமாயண சம்பவங்களே இடம்பெறுவதால் ஶ்ரீராமரை மூலவராய்க் கொண்ட வேறொரு கோயிலே இது என்ற முடிவுக்கும் வந்திருக்கிறார்.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\n8. திருப்பூவணத்தல மகாத்மியம் - டாக்டர்.காளைராசன்\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க.\n9. மாதவிடாய் – ஒவ்வொருவரும் உணரவேண்டிய வலி - கதிர், ஈரோடு.\nசாதி, மதம், ஏழை பணக்காரன், உயரிய பதவி, மாற்றுதிறனாளிகள் என எந்தப் பாகுபாடும் இன்றி எல்லோருமே ஏதாவது ஒரு வகையில் இந்த மாதவிடாய் நேரங்களில் தங்கள் ஆரோக்கியத்திற்காகவும், தகுந்த சூழலுக்காகவும் மிகுந்த துன்பப்பபடுவதைப் பார்க்கும்போது, அடிப்படைத் தேவைகளில் கூட விழிப்புணர்வு ஏற்படுத்தாத, கவனம் செலுத்தாத ஒரு தேசம் எப்படி வல்லரசாகும் எனும் கேள்வி இயல்பாகவே எழுகிறது.\nமுழுதும் வாசிக்க இங்கே செல்க\n10. ஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம் மின்னூல் - டாக்டர்.காளைராசன்\nஇந்த நூல் 01.01.2013 முதல் தினம் ஒரு பக்கமாக மின்தமிழில் வெளியிடப்படும். தனி இழையில் இந்த நூல் தொடங்கும்.\nபுத்தாண்டு வெளியீடுகளை வாசித்தும், கண்டும், கேட்டும் நீங்கள் மகிழ்வீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.\nமின்தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை - மின்தமிழ் மடலாடற் குழுவின் இனிய 2013ம் ஆண்டு புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்.\n0 comments to \"தமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு வெளியீடுகள்\"\nதமிழ் மரபு அறக்கட்டளையின் பொங்கல் வாழ்த்துக்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளையின் 2013ம் ஆங்கிலப் புத்தாண்...\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaadalvari.blogspot.com/2010/06/blog-post_05.html", "date_download": "2018-07-18T10:57:31Z", "digest": "sha1:2HWJAYKP6HAU44W55YVQZWDZ6ABBJEJL", "length": 17154, "nlines": 234, "source_domain": "tamilpaadalvari.blogspot.com", "title": "தமிழ் திரைப்படப் பாடல் வரிகள்: சத்தம் போடாதே - அழகு குட்டி செல்லம்", "raw_content": "\nதமிழ் திரைப்படப் பாடல் வரிகள்\nஉருவாக்கியவர் - செந்தில் செல்வராஜ்\nசத்தம் போடாதே - அழகு குட்டி செல்லம்\nஉன்னை அள்ளி தூக்கும் போது\nஉன் பிஞ்சு விரல்கள் மோதி\nநான் நெஞ்சம் உடைந்து போனேன்\nஉன் கன்னக் குழியின் சிரிப்பில்\nநான் திரும்பி போக மாட்டேன்\nஅம்மு நீ என் பொம்மு நீ\nமம்மு நீ என் மின்மினி\nஎனக்கு தெரிந்த பாசை பேச\nஇது என்ன புது பேச்சு\nஉன்னை அள்ளி தூக்கும் போது\nஉன் பிஞ்சு விரல்கள் மோதி\n���ான் நெஞ்சம் உடைந்து போனேன்\nஉன் கன்னக் குழியின் சிரிப்பில்\nநான் திரும்பி போக மாட்டேன்\nரோஜா பூ கை ரெண்டும்\nதக திம்மிதா ஜதி பேசும்\nஎந்த நேரம் ஓயாத அழுகை\nஏன் இந்த முட்டிகால் தொழுகை\nஎப்போதும் இவன் மீது பால் வாசனை\nஎன்ன மொழி சிந்திக்கும் இவன் யோசனை\nஎந்த நாட்டை பிடித்து விட்டான்\nஇப்படி ஒர் ரட்டின கால் தோரணை\nஉன்னை அள்ளி தூக்கும் போது\nஉன் பிஞ்சு விரல்கள் மோதி\nநான் நெஞ்சம் உடைந்து போனேன்\nஉன் கன்னக் குழியின் சிரிப்பில்\nநான் திரும்பி போக மாட்டேன்\nநீ தின்ற மண் சேர்த்தால்\nநீ சினுங்கும் மொழி கேட்டால்\nதவழ்ந்தபடி நீ ஓட்டி போவாய்\nவம்பு கிம்பு செய்கின்ற பொல்லாதவன்\nகடவுள் போல் கவலைகள் இல்லாதவன்\nஒளிந்து ஒளிந்து போக்கு காட்டி\nஉன்னை அள்ளி தூக்கும் போது\nஉன் பிஞ்சு விரல்கள் மோதி\nநான் நெஞ்சம் உடைந்து போனேன்\nஉன் கன்னக் குழியின் சிரிப்பில்\nநான் திரும்பி போக மாட்டேன்\nஅம்மு நீ என் பொம்மு நீ\nமம்மு நீ என் மின்மினி\nஎனக்கு தெரிந்த பாசை பேச\nஇது என்ன புது பேச்சு\nஉன்னை அள்ளி தூக்கும் போது\nஉன் பிஞ்சு விரல்கள் மோதி\nநான் நெஞ்சம் உடைந்து போனேன்\nLabels: சத்தம் போடாதே, நா.முத்துகுமார், யுவன், ஷங்கர் மகாதேவன்\nசென்னை, தமிழ் நாடு, India\n=========================== தேடி சோறு நித்தம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி மனம் வாடி துன்பம் மிக உழன்று பிறர் வாட பல செயல்கள் செய்து நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இறையென பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ ========================== Did you think I will spend my days in search of food, Tell useless tales, Hurt myself with my thoughts and others by my acts, Turn senile with grey hairs and end up as fodder to the relentless march of time as yet another faceless man\nஏ ஆர் ரகுமான் (44)\nசுந்தர் சி பாபு (5)\nதேவி ஸ்ரீ பிரசாத் (3)\nஜி வி பிரகாஷ் (6)\nஆறு - பாக்காத என்ன\nசந்திரமுகி - அத்திந்தோம் திந்தியும்\nசந்திரமுகி - கொஞ்ச நேரம்\nதாஸ் - சாமிகிட்ட சொல்லி புட்டேன்\nகண்ட நாள் முதல் - மேற்கே மேற்கே\nகண்ட நாள் முதல் - உன் பனி துளி\nஒரு கல்லூரியின் கதை - காதல் என்பது\nராம் - நிழலினை நிஜமும்\nராம் - விடிகின்ற பொழுது\nஅறிந்தும் அறியாமலும் - கொஞ்சம் கொஞ்சம்\nமன்மதன் - காதல் வளர்தேன்...\nகாதல் - தொட்டு தொட்டு\nஉள்ளம் கேட்குமே - என்னை பந்தாட\nஉள்ளம் கேட்குமே - மழை மழை\nஉள்ளம் கேட்குமே - ஒ மனமே ஒ மனமே\nசதுரங்கம் - எங்கே எங்கே\nசங்கமம் - வராக நதிக்கரை\nசங்கமம் - மழைத்த���ளி மழைத்துளி\nஇளமை ஊஞ்சல் ஆடுகிறது - என்னடி மீனாட்சி\nதுள்ளுவதோ இளமை - இது காதலா\nதுள்ளுவதோ இளமை - தீண்ட தீண்ட\nதுள்ளுவதோ இளமை - வயது வா வா சொல்கிறது\nதுள்ளாத மனமும் துள்ளும் - இன்னிசை பாடிவரும்\nதுள்ளாத மனமும் துள்ளும் - தொடு தொடுவெனவே\nதுள்ளாத மனமும் துள்ளும் - இருபது கோடி நிலவுகள்\nதித்திக்குதே - தித்திக்குதே தித்திக்குதே\nதித்திக்குதே - பள்ளி தோழியே\nதிருமலை - நீயா பேசியது\nதிருமலை - அழகூரில் பூத்தவளே\nசாமி - இதுதானா இதுதானா\nசண்ட கோழி - தாவணி போட்ட தீபாவளி\nஷாஜகான் - மெல்லினமே, மெல்லினமே\nசச்சின் - கண்மூடி திறக்கும்போது..\nஏழு ஜி ரெயின்போ காலனி - கண் பேசும் வார்தை\nஏழு ஜி ரெயின்போ காலனி - கனா காணும் காலங்கள்\nஏழு ஜி ரெயின்போ காலனி - ஜனவரி மாதம்\nகாக்க காக்க - உயிரின் உயிரே\nகாக்க காக்க - ஒரு ஊரில் அழகே\nகாக்க காக்க - ஒன்றா ரெண்டா\nகாக்க காக்க - என்னை கொஞ்சம் மாற்றி\nவெற்றி விழா - பூங்காற்று உன் பேர்\nவருஷம் 16 - பழமுதிர்ச் சோலை\nவாழ்வே மாயம் - நீல வான ஓடையில்\nவாழ்வே மாயம் - வந்தனம் என் வந்தனம்\nஉயர்ந்த உள்ளம் - எங்கே என் ஜீவனே\nஉயர்ந்த உள்ளம் - வந்தாள் மகாலக்ஷ்மியே\nஉன்னால் முடியும் தம்பி - புஞ்சை உண்டு\nஉதய கீதம் - தேனே தென்பாண்டி\nஉதய கீதம் - சங்கீத மேகம்\nஉதய கீதம் - பாடும் நிலாவே\nதில்லு முல்லு - ராகங்கள் பதினாறு\nதம்பிக்கு எந்த ஊரு - காதலின் தீபம்\nதாய் மூகாம்பிகை - ஜனனி ஜனனி\nசிவரஞ்சனி - அவள் ஒரு மேனகை\nசிந்து பைரவி - கலைவாணியே\nசிந்து பைரவி - நானோரு சிந்து\nசிந்து பைரவி - பாடறியேன் படிப்பறியேன்\nசிகரம் - இதோ இதோ என்\nசிகரம் - வண்ணம் கொண்ட வெண்ணிலவே\nசிகரம் - உன்னை கண்ட பின்பு தான்\nசிகரம் - அகரம் இப்போ சிகரம் ஆச்சு\nரசிகன் ஒரு ரசிகை - ஏழிசை கீதமே\nரசிகன் ஒரு ரசிகை - பாடி அழைத்தேன்\nராஜ பார்வை - அந்தி மழை பொழிகிறது\nபூவே பூச்சுடவா - பூவே பூச்சுடவா\nகாதலர் தினம் - காதலெனும் தேர்வெழுதி\nகாதலர் தினம் - ரோஜா...ரோஜா...\nரோஜா கூட்டம் - மொட்டுகளே மொட்டுகளே\nரோஜா கூட்டம் - ஆப்பிள் பெண்ணே\nரோஜா கூட்டம் - புத்தம் புது ரோஜாவே\nரோஜா கூட்டம் - உயிர் கொண்ட ரோஜாவே\nரோஜா - புது வெள்ளை மழை\nபுது புது அர்த்தங்கள் - கல்யாண மாலை\nபுது புது அர்த்தங்கள் - கேளடி கண்மணி\nபயணங்கள் முடிவதில்லை - மணி ஓசை கேட்டு\nபயணங்கள் முடிவதில்லை - இளைய நிலா பொழிகிறதே\nபகலில் ஓர் நிலவு - இளமையெனும்\nபாடு நிலாவே - மலையோரம் வீசும் காத்து\nஒரு தலை ராகம் - வாசமில்லா மலரிது...\nஒரு தலை ராகம் - இது குழந்தை பாடும்\nநினைவெல்லாம் நித்யா - நீதானே எந்தன் பொன்வசந்தம்\nநினைவெல்லாம் நித்யா - ரோஜாவைத் தாலாட்டும்\nநினைவெல்லாம் நித்யா - பனிவிழும் மலர்வனம்\nநிழல்கள் - இது ஒரு பொன்\nநாயகன் - தென்பாண்டி சீமையிலே\nநாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம்\nநல்லவனுக்கு நல்லவன் - சிட்டுக்கு செல்ல\nநல்லவனுக்கு நல்லவன் - உன்னை தானே...\nநான் அடிமை இல்லை - ஒரு ஜீவன் தான் - ஜோடி\nடூயட் - என் காதலே\nடூயட் - நான் பாடும் சந்தம்\nநான் பாடும் பாடல் - சீர் கொண்டு வா\nநான் பாடும் பாடல் - பாடும் வானம்பாடி..ஹா...\nநான் பாடும் பாடல் - தேவன் கோவில் தீபம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை - சோகம்\nநான் பாடும் பாடல் - பாடவா உன் பாடலை\nமௌன ராகம் - நிலாவே வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valaipadhivan.blogspot.com/2005/12/mozilla-thunderbird.html", "date_download": "2018-07-18T10:03:45Z", "digest": "sha1:2IAVGYX3K2T2K2YMWAEWZ6H6HELBFHIN", "length": 23228, "nlines": 164, "source_domain": "valaipadhivan.blogspot.com", "title": "எண்ணங்களின் குரல்வடிவம்: Mozilla Thunderbird - ஒரு அறிமுகம்", "raw_content": "\n....அனைத்து வகையான சிந்தனைகளும் இங்குப் பகிர்ந்து கொள்ளப்படும்\nஞாயிறு, டிசம்பர் 25, 2005\nஇலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு மென்பொருள் கருவி. உங்கள் gmail (மற்றும் இதர POP access வசதியளிக்கும் மின்னஞ்சல் சேவைகளின்) வழங்கியிலிருந்து, தானியங்கு முறையில் உங்கள் மின்னஞ்சல்களை உங்கள் கணினியில் கொண்டு வந்து ஒப்படைக்கக் கூடியது. விரும்பும் RSS தொகுப்புகளைச் சேர்த்துக் கொண்டால், அவை புதுப்பிக்கப்படும் போதெல்லாம் புதுவரவுகளை இறக்கிக் கொண்டு, உங்கள் பார்வைக்கு தயார் நிலையில் வைக்கக் கூடியது. நீங்கள் எழுதும் மடல்களை சிறப்பான தோற்றத்துடன் htmlஇல் வடிவமைக்க உதவும் கருவி. தெரிந்தவர்கள் / சொந்தங்கள் / அதிகத் தொடர்புடையவர்களது மின்னஞ்சல், மண்ணஞ்சல், தொலைபேசி எண்கள் போன்றவற்றைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கும் ஒரு தகவல் தளம். செயல்படுத்த அதிகக் கணிமையாற்றலெல்லாம் தேவையில்லாமல், ஆதிகாலத்து pentium செயலியைக் கொண்ட கணினியில் கூட செயலாற்றக்கூடியது. வேறு சில மென்பொருட்களைப் போல் active உறுப்புகளுக்கு வசதி செய்து கொடுத்து, வைரஸ் வகையறாகளுக்குப் பின் கதவைத் திறந்து விடாத, பாதுகாப்பானதொரு தீர்வு. திறமூலத்தாலான ஆதாயங்களுமுண்டு.\nஇப்���டிப் பல புகழாரங்களை சூட்டிக் கொண்டே போகலாம். ஆனால் அது மட்டுமல்ல என் நோக்கம். உலாவி(browser) என்பது வந்ததிலிருந்து நமது நேரமும் சக்தியும் கூடுதலாக விரையமாகிறதோ என்று ஒரு எண்ணம். தேவையற்ற விளம்பரங்கள், நம் அந்தரங்கத்திற்குள் ஊடுருவப் பார்க்கும் நிரலிகள் / கண்காணிப்பான்கள், மின்மினுக்கும் சொடுக்கத் தூண்டும் சுட்டிகள், அவற்றைச் சொடுக்கியதால் அவசியமே இல்லாமல் செலவாகிப்போன மணித்தியாலங்கள், இவையனைத்தையும் இறக்கிக் கொள்ளத் தேவைப்படும் இணைய இணைப்புகள், அவற்றுக்குத் தேவைப்படும் கட்டமைப்பு வசதிகள், என்று விரயப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். சில மணி நேரங்கள் இணையத்தில் மேய்ந்த பிறகு, அதனால் கிட்டிய ஆதாயம் என்ன என்று பார்த்தால், பூஜ்யம்தான் மிஞ்சுகிறது. ஒரு உவமையோடு விளக்க வேண்டுமென்றால், இணையத்தில் உலாவுவது, ஒரு முன்திட்டமில்லாமல் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு மனம் போன போக்கில் இங்குமங்கும் அலைவதற்கு ஒப்பானது என்று கூறலாம். தோன்றிய இடத்தில் வண்டியை நிறுத்தி, அங்கிருப்பதை வாங்கி அல்லது வேடிக்கை பார்த்து விட்டு, போரடித்ததும் அங்கிருந்து நகர்ந்து, அடுத்த கண்ணைக் கவரும் இடம் வந்ததும், அங்கும் முந்தைய இடத்தில் செய்ததைப் போலவே நேரவிரயம் செய்து........... நிஜ வாழ்வில் இப்படிச் செய்யாத பொறுப்பானவர்கள்தான் நாம். இருந்தும் இணையத்தில் பெரும்பாலும் இதைத்தான் செய்கிறோம். தொலைக்காட்சிக்கு முன் அமர்ந்தாலும் அதே கதிதான்.\nநேரம்தான் நமது ஒரே அரிய பொக்கிஷம் என்று கூறப்படுகிறது. பணமோ, வேறு உடமைகளோ இழந்தால் திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நேரம் என்பது செலவிட்டது செலவிட்டதுதான். அத்தகைய ஒரு அரிய சொத்தை நாம் கவனத்துடன் செலவிடுவதில்லை. Thunderbird போன்ற ஒரு மென்பொருளை வைத்துக் கொண்டு நம் நேரத்தைத் திறம்பட நிர்வாகிக்க முடியும் என்பதே எனது கருத்து. பொதுவாக நாம் இணையத்தில் சில குறிப்பிட்ட தளங்களுக்குத்தான் பலமுறை செல்கிறோம். இவற்றில் மின்னஞ்சல் தளங்களும் அடக்கம். அவற்றைத் தவிர செய்தித் தளங்கள், வலைப்பதிவுகள், திரட்டிகள்............ இவை ஒரு நாளில் பலமுறை புதுப்பிக்கப்படும் தன்மையுடையவை என்பதால், ஒவ்வொரு முறையும் ஏதேனும் புதிதாகக் கிடைக்கலாமென்ற நம்பிக்கையில் மறுபடி மறுபடி இத்தளங்களுக்குச் ச���ல்கிறோம். ஒவ்வொரு முறையும் அவை காண்பிக்கும் வர்ண ஜாலங்கள், உங்களுக்குத் தெரியாமலேயே உங்களைக் கண்காணிக்கும் நிரல்கள், தேவையற்ற விளம்பரப் பட்டைகள், முன் வந்து விழும் அறிவிப்புகள் / எச்சரிக்கைகள் இவையனைத்தும் உங்கள் பொன்னான நேரத்தை விழுங்குகின்றன. இவற்றை இறக்குவதற்கும் இணைய ஆற்றல் (connection speed), நேரம் ஆகியவை செலவாகிறது. Thunderbird போன்றதொரு மென்பொருளைக் கொண்டு இத்தகைய விரயங்களைக் கட்டுப்படுத்தலாம். அதிகமாக உலாவும் தளங்களின் RSS தொகுப்புகளை அதனிடம் குறிப்பிட்டு விட்டால், அதுவே இத்தளங்களின் புதிய வார்ப்புகளைக் கொண்டு வந்து ஒப்படைத்து விடும். அதே போல் உங்கள் gmail விவரங்களை அதற்குத் தெரிவித்து விட்டால், உங்கள் மின்னஞ்சல்கள் சுடச்சுட உங்களுக்குப் பரிமாறப்பட்டு விடும். அடிக்கடி gmail வலைத்தளத்திற்குச் சென்று பார்க்க வேண்டியதில்லை.\nவலைப்பதிவு இன்று அதிக நேரத்தை விழுங்கும் ஒரு அம்சமாகி விட்டது. ஒரு பதிவைப் படிப்பதற்கு ஐந்து நிமிடங்கள் ஆகின்றது என்று வைத்துக் கொண்டால், அதற்கு முன் அதன் டெம்ப்ளேட் அட்டகாசங்களுடன் நம் உலாவியில் வந்திறங்குவதற்கு இன்னுமோர் ஐந்து நிமிடங்கள் ஆகிறது. இவ்வாறு ஒரு நாளில் தமிழில் நூறு பதிவுகள், ஆங்கிலத்தில் நூறு பதிவுகள், மற்ற தொழில் / ஆர்வத்துறைகளைச் சார்ந்த பதிவுகள் என்று கூட்ட ஆரம்பித்தால், அதற்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள் காணாது. இவற்றை உலாவியில் படிப்பதற்கு பதிலாக, Thunderbirdஇல் இவற்றின் RSSஐப் பார்வையிட்டால், சில நொடிகளில் தெரிந்து விடும், ஒரு பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டுமா அல்லது நழுவ விட்டு விடலாமா என்று. இந்த அணுகுமுறையில் பல நல்ல பதிவுகளை குறுகிய நேரத்திலேயே படித்து விட முடியும். பதிவிடுவதற்காவது உலாவி தேவையல்லவா என்கிறீர்களா Bloggerஇல் பதிவுகளை மின்னஞ்சலிலிருந்தே பதிப்பிக்கலாம், Mail-to-Blogger என்ற வசதி கொண்டு. (இப்பதிவு அவ்வகையிலேயே வலையேற்றப்பட்டது, Thunderbirdஇலிருந்து)\nமின்னஞ்சல் கொண்டே பதிவுகளை வெளியிட்டு, மின்னஞ்சல்களைப் போலவே (RSS செயல்பாடும் மின்னஞ்சலை ஒத்ததுதானே) அவற்றைப் படிக்கும் இச்செயல்முறை பழைய மடற்குழுக்களை நினைவு படுத்துகிறதல்லவா) அவற்றைப் படிக்கும் இச்செயல்முறை பழைய மடற்குழுக்களை நினைவு படுத்துகிறதல்லவா நுட்பமும் fashionஐப் போலத்தானே முன்பு வெகுவ��கக் கடைபிடிக்கப் பட்ட செயல்பாடுகள், பழக்க வழக்கங்கள் நாளடைவில் பல மாற்றங்களைக் கடந்து, மீண்டும் நடைமுறைக்கு வருவது மனித இயல்புதானே பல உதாரணங்கள் அளிக்கலாம் இத்தகைய குணத்திற்கு. (e.g. Mainframe => PC => Server-side computing => Peer-to-peer etc.) ஒரு மடற்குழுவாக மட்டும் இல்லாமல், ஒரு வலைத்தளமாகவும் பதிவாவது ஒரு முன்னேற்றம். மேலும் மடற்குழுக்களிலுள்ள சில விரும்பத்தகாத அம்சங்கள் இதில் தவிர்க்கப்படலாம். ( உ-ம், எதிர் கருத்துக்கள், விவாதங்கள் ஆகியவை எல்லோருக்கும் விநியோகிக்கப் படாமல், படைப்புகள் மட்டுமே RSS தொகுப்பாக விநியோகிக்கப்படுகிறது. விவாதங்கள் வலைப்பதிவுகளில் நடக்கலாம். நேரக்குறைவுள்ளவர்கள் மற்றும் விவாதங்களைத் தொடர விரும்பாதவர்கள் படைப்புகளை மட்டும் படித்து விட்டுச் செல்லலாம்).\nஇணையம் ஒரு பயனுள்ள வசதிதான். அதில் நமக்குப் பயனளிக்கும் அங்கங்கள் எவை என்று தெரிந்து செயல்பட்டால், அவைகளிலிருந்து Thunderbird மூலமாக அதிகமான பயனை அடையலாம், குறுகிய நேரச் செலவிலேயே. நம் தேவைக்கேற்றவாறு தகவல் நமக்குத் 'தள்ளப்படும்' இத்தகைய நுட்பத்தை push technology என்பார்கள். அதற்கு மாறாக, நாமே (உலாவியைக் கொண்டு) அத்தகவலின் மூலங்களுக்குச் சென்று அதை 'இழுக்க' வேண்டியிருந்தால் அது pull technology ஆகும். Push ஒரு தானியங்கும் நுட்பம். Pullஓ, மனிதர் இயக்கும் நுட்பம். நமது பெரும்பாலான இணையச் செயல்பாடுகள் pushஆகவும், ஒரு சில மட்டுமே pullஆகவும் இருக்குமானால்.......... நமக்கு குடும்பத்துடன் செலவழிக்க அத்த்த்த்த்திக நேரம் கிடைக்கும். இதற்காக மட்டுமேனும் Thunderbird கவனிக்கப்பட வேண்டியது.\nஇடுகையிட்டது Voice on Wings நேரம் 12/25/2005 01:24:00 முற்பகல்\nஇன்னொரு சிறப்பான பயனுள்ள பதிவு உங்களிடமிருந்து...\nThunderbird முதல்முறை பார்த்தபோது இறக்கி பயன்படுத்திப்பார்த்தேன் தொடரவில்லை. இப்போது மீண்டும் முயற்சி செய்துபார்க்கவேண்டும்.\nடிசம்பர் 25, 2005 5:36 முற்பகல்\nஉங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி, அன்பு.\nஉங்கள் முயற்சியில் ஏதேனும் சிக்கலேற்பட்டால் தெரியப்படுத்துங்கள். Firefoxஐப் போலவே இதிலும் தமிழெழுத்துக்களில் தகராறு வரலாம். அப்படி வந்தால், அதற்குப் பயன்படுத்திய அதே தீர்வை இதற்கும் பயன்படுத்தி சரிசெய்யலாம். அதாவது Profile Folderஇல் UserContent.cssஐ சேமித்து பிரச்சினையைத் தீர்க்கலாம்். Firefox பிரச்சினையைக் குறித்து எனது முந்தைய பதிவு இங்கே.\nடிசம்பர் 25, 2005 11:35 முற்பகல்\nvow, இனி தனித்தனியாக உங்கள் பதிவுகளுக்கு நன்றி சொல்வதில்லை என்று முடிவு.. இதுவரை நீங்கள் தந்த அனைத்து பயனுள்ள தகவல்களுக்கும் (தகவலுக்குப் பன்மை உண்டா)தர இருக்கும் தகவல்களுக்கும் இதோ பிடியுங்கள் மொத்தமாக எனது நன்றிகளை..\nதனிமடலில் குறிப்பிட்ட விஷயம் என்னால் செயல்படுத்த முடியவில்லை. உங்கள் உதவி தேவைப்படுகிறது என்றே நினைக்கிறேன்.\nடிசம்பர் 29, 2005 11:46 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதேவை: வலைப்பதிவுகளில் ஒரு Edit Button\nடெக்னோராட்டி - சில தகவல்கள், யோசனைகள்\nநலன் பேணும் அரசு - Welfare State\nமரம், செடி, கொடி, இன்ன பிற.......\nஅறிவு ஜீவிப் போர்வை (1)\nபுலம் பெயர்ந்த ஈழத்தவர்கள் (1)\nமதிய உணவுத் திட்டம் (1)\nவலைப்பதிவர் உதவிக் குறிப்பு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ithunamthesam.co/2018/04/blog-post.html", "date_download": "2018-07-18T10:21:42Z", "digest": "sha1:X2GEUZ6CMUE5TFM2Z3ZGWY5O5MCT2MNL", "length": 10515, "nlines": 69, "source_domain": "www.ithunamthesam.co", "title": "குணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்! - 24 News", "raw_content": "\nHome / செய்திகள் / புலம் / குணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nby தமிழ் அருள் on April 01, 2018 in செய்திகள், புலம்\nகுணாளன் மாஸ்ரர் என போராளிகளால் அன்புரிமையோடு அழைக்கப்படும் அற்புத மனிதர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பங்காளனாய் 1985ம் ஆண்டு முதல் தன்னை அர்ப்பணித்த ஓர் அற்புதப் போராளி. வாழ்க்கையின் பெரும் பாகத்தைப் போராட்ட வாழ்கைக்குள் அதன் நெருக்கடிக்குள் ஒன்றாக இணைத்துக்கொண்ட மாபெரும் தியாகி. விடுதலைப் புலிகளின் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி யேன்பதும் பல போராளிகளின் இலத்திரனியல் தொழில்நுட்ப செயலாக்கமும் இவர் கற்பித்தலின் மூலமே உருவாக்கம் பெற்றறவர் புலம் பெயர் தேசத்திலே தனது இன்னுயிரை எய்தினார்.\nமேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்\nTags # செய்திகள் # புலம்\nதேர்தல் சுட்டும் செய்தி என்ன..\n(த.ஞா.கதிர்ச்செல்வன்) நடந்துமுடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் மக்களின் வாக்குகள் என்ன அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்பதைச் சீர்தூக்கிப்...\nதெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி\nஅரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சே...\nஎழிச்சியுடன் த.தே.ம.முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி\nதமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்திப் பேரணி யாழ்.குப்பிளான் சந்தியில் ஆரம்பமாகியது.குப்பிளான் சந்தியில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வ...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை திருப்திகரமாக இல்லை என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் நடைபெற்ற விழா ஒன்றில் ...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்...\nகுணாளன் மாஸ்ரரின் பூதவுடல் பார்வைக்குரிய விபரம்\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நினைவேந்தல்.\nகிளிநொச்சியில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது மாவீரர் நாள் நிகழ்வுகள். கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மூன்று\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின்8ம் ஆண்டு நினைவு நாள்.\nதை மாதம் 6ம் நாள் தனது 86 வது வயதில் இறுதி மூச்சை பனகொடாவில் இருக்கும் ராணுவ முகாமில் விட்ட மாதந்தை வேலுப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை இங...\nவவுனதீவில்100மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவிப்பு\n26.11.2017 இன்று மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சுமார் 100 மாவீரர் பெற்றோர்கள் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினால் கௌரவ...\nஆளணித் தெரிவில் இழுபறி வாய்த்தகராறு\nதமிழ்த் தேசிய கூத்தமைப்பின் மூன்றாம் சுற்றுப் பேச்சுவார்த்தையின்போது உள்ளூராட்சி சபைத் தேர்தலின் ஆளணித் தெரிவுகள் தொடர்பான ரெலோ மற்றும்...\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\nகோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தின் கெடுபிடியில் மாவீரர் நாள் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122894/news/122894.html", "date_download": "2018-07-18T10:52:53Z", "digest": "sha1:UB63DEU2RX662LEHV2SSJHQPHEATLEEY", "length": 8336, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "விட்டமின் சியின் 6 நன்மைகள் என்னென்ன? : நிதர்சனம்", "raw_content": "\nவிட்டமின் சியின் 6 நன்மைகள் என்னென்ன\nவிட்டமின் சி நீரில் கரையும் விட்டமின் . இதற்கு இன்னொரு பெயரும் உண்டு அஸ்கார்பிக் அமிலம். இதில் நிறைய ஆன்டியாக்ஸிடென்ட் உள்ளது. வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.\nஇவற்றை உடலில் சேமித்து வைக்க முடியாது. உடனடியாக சத்தாக உறிஞ்சப்படும். அதிகமான சத்து சிறு நீரகம் மூலமாக வெளியேறிவிடும்.\nவிட்டமின் சி உள்ள உணவுகள் :\nவெள்ளரிக்காய், நெல்லிக்காய், ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற எல்லா சிட்ரஸ் வகை பழங்களிலும், தக்காளி, கீரை வகைகள், புரோக்கோலி ஆகியவற்றிலும் காணப்படுகிறது. விட்டமின் சி குறைவதால் உண்டாகும் பாதிப்புகள் : விட்டமின் சி குறைப்பாட்டினால், தோல் வறண்டு போகும். பற்கள், ஈறுகள் பாதிக்கும். கொலாஜன் உற்பத்தியாகாது.\nஇதனால் தசைகளின் வலிமை குறைந்துவிடும். தீவிரமான விட்டமின் சி குறைபாட்டினால், ஸ்கர்வி நோய் உண்டாகும்.\nவிட்டமின் சி யின் நன்மைகள் : ஜலதோஷம் : விட்டமின் சி உள்ள உணவுகளை குளிர்காலத்த்ல் உண்ணும்போது, ஜலதோஷம், வைரஸ் காய்ச்சல் ஆகியவற்றை தடுக்கலாம், இவை நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்கச் செய்யும்.\nஉயர் ரத்த அழுத்தம் :\nஅதிக ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் விட்டமின் சி உள்ள உணவுகளை சாப்பிட்டால், ரத்த அழுத்தம் குறையும். மன அழுத்தம் : மன மற்றும் வேலை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தூண்டப்படும் ஹார்மோன்களை சமன் செய்து மனதை அமைதிப்படுத்தும். நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தை குறைக்கும் நிவாரணியாக செயல்படுகிறது.\nகொழுப்பு வளர்சிதை மாற்றத்தை வேகமாக தூண்டும். இதனால் கொழுப்பு கரைந்து சக்தியாக மாற்றப்படும். கொலாஜன் உற்பத்தியை தூண்டும் : கொலாஜன் நம் உடலுக்கு வடிவம் தருகிறது. இளமையாகவும் , உடல் நெகிழ்வுத்தன்மையுடனும்ம் இருப்பதற்கு கொலாஜன் என்ற புரதமே காரணம். கொலாஜன் உற்பத்திக்கு விட்டமின் சி அத்தியாச தேவையாகும்.\nஅன்றாட வாழ்வில் விட்டமின் சி யை எடுத்துக் கொண்டால், இளமையான ஆரோக்கியமான தேகத்தை பெறலாம். மேலும் காயங்களை விரைவில் ஆற்றும் குணம் கொண்டது. உடலில் இரும்பு சத்தை உட்கிரகிக்க விட்டமின் சி இன்றியமையாததாகும்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபல குரலில் அசத்திய நவீன் கலக்கலான வீடியோ\nஈரோடு கல்லூரி மாணவிகளின் மனதை கொள்ளையடித்த நவீன்\nஅனுபவம் இல்லையா உங்கள் ஆண் துணைக்கு-…\nஅனைவரும் பார்க்கவேண்டிய கேப்டன் #விஜயகாந்த் காமெடி வீடியோ\nஃப்ரூட் அல்வா… அவியல் மீன்…நீரிழிவாளர்களுக்கான ஸ்பெஷல் ரெசிபி\nசாதனை மாணவி கொலைகாரியாக மாறியது எப்படி \nபைல்ஸ் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nபெண்கள் சூப்பரான உச்ச நிலையை அடைய சில வழிகள்…\nசுறா மீன்களுடன் போட்டோஷூட் – நடிகைக்கு நடந்த விபரீதம் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2011/02/blog-post_17.html", "date_download": "2018-07-18T10:46:29Z", "digest": "sha1:3OYVYFDPZJHXJSAE3M6OM7HCN3W3T4K7", "length": 27994, "nlines": 577, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இதை படித்தால் சிரிப்பு வருமா? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome கவிதை இதை படித்தால் சிரிப்பு வருமா\nஇதை படித்தால் சிரிப்பு வருமா\nஅவருக்கு ஒரே ஒரு மனைவிதானா\nதயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே\nபிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும்\nபழைய பதிவுகள்: 1. இன்றைக்காவது ரொமான்ஸ் பன்னுவோமே..\n2. கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..\nமூன்று வரிகளில் முத்தான கவிதைகள்\nசகோ,என் பதிவில் கடைசி வரியை\nபொய் ,இலஞ்சம் ,களவாணி, ஈகோ ,கோபம்\nஐந்து உணர்வுகளின் கலக்கல் ஐகூ (HAIKOO)\nஎலேய் அரசியல்வியாதி கொய்யால பிச்சிபுடுவேன் பிச்சி....\nஅவருக்கு ஒர��� ஒரு மனைவிதானா\nஜோக்ஸை எல்லாம் கவிதை ஆக்கீட்டீங்க போல///\nரொம்ப தைரியசாலியா இருப்பான் போல ..\nசிரிப்பு வராமல் என்ன ...ஹா ஹா ஹா\nஉண்மையில் சிரிக்க வைக்க கூடிய பதிவு..\nஹா.... ஹா...... எல்லாமே சூப்பர் ஆமா முதலாவது படத்துல இருக்குறது உங்க டியூட்டரியா.\nநாட்டு நடப்புல \"போக்கஸ் லைட்\" அடிச்ச மாதிரி இருக்கு நண்பரே\nசிரிப்புடன் வாழ்க்கையை சொல்லும் வித்தியாசமான சிந்தனைகள்..வாழ்த்துக்கள்.\nமண்டையில் ஒன்னு போட்டால் போச்சு \nகடவுள்கிட்ட எனக்காகவா வேண்டிக்கிட்டேன் நீ..தீர்க்கசுமங்கலியாக இருக்கணும் என்றுதான் வேண்டிக்கிட்டேன் என்று கணவன்மார் சொல்லும்போது, நான் விதவையாகிடுவேன் என்று மனைவிகள் சொல்வது கொஞ்சம் ரெறர்தானுங்கோ..\nஅடுத்த மூன்றும் இன்றைய நிலைமை\nகடைசி அவ்வளவாக ரசிக்க முடியவில்லை\nஆமாங்க அரசியல வாதிங்க எலலாம படிச்சிருந்தா எதுக்கு அரசியலுக்கு வரப்போரானுக\nமெய்யாலுமே எல்லாம் நல்ல கேட்டிராத தரமான நகைச்சுவை.\nஆங்கில ஜோக்குகளை தமிழ்ப் படுத்த முயன்றிருக்கிறீர்கள், ம்ம்ம்ம் ...என்னத்த சொல்ல\nஅவருக்கு ஒரே ஒரு மனைவிதானா\nஅவருக்கு ஒரே ஒரு மனைவிதானா\nஎல்லாம் அருமை.வாழ்த்துக்கள்.// Thanks for coming..\nபொய் ,இலஞ்சம் /// Thanks..\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nஜோக்ஸை எல்லாம் கவிதை ஆக்கீட்டீங்க போல///\nஅவன் பேசினான் /// Thanks...\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nஉண்மையில் சிரிக்க வைக்க கூடிய பதிவு..// Thanks..\nபெரிய அனுபவசாலி /// Thanks..\nமாத்தியோசி - கே.ஆர்.றஜீவன் சொன்னது…\nஹா.... ஹா...... எல்லாமே சூப்பர் ஆமா முதலாவது படத்துல இருக்குறது உங்க டியூட்டரியா.\nசிரிப்புடன் வாழ்க்கையை சொல்லும் வித்தியாசமான சிந்தனைகள்.// Thanks for coming 1st time...\nஒரே ஒரு வார்த்தை/// Thanks..\nகடவுள்கிட்ட எனக்காகவா வேண்டிக்கிட்டேன்/// Thanks for comments...\nஆமாங்க அரசியல வாதிங்க// Name pls...\nஆங்கில ஜோக்குகளை // Thanks...\nதமிழ்வாசி - Prakash சொன்னது…\nஅவருக்கு ஒரே ஒரு மனைவிதானா\nஎல்லாமே ரசிக்க ரசிக்க ...கடைசி மிக மிக ரசிக்க \nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின�� பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jul-01/race", "date_download": "2018-07-18T10:42:36Z", "digest": "sha1:3HHLGYXJDKSQ3STZFJOC2XQEVBPM3AOG", "length": 14511, "nlines": 394, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 July 2018 - ரேஸ்", "raw_content": "\n`கூல்டிரிங்க்ஸ் குடித்தேன்... மயங்கிவிட்டேன்'- ரஷ்ய இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம் `பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\nஜெயலலிதாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்.. `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம் `17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு\nபத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியைக் கொடூரமாகத் தாக்கிய வாலிபர்கள் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nமோட்டார் விகடன் - 01 Jul, 2018\nஇனி இல்லை... செக்போஸ்ட் தொல்லை\nவால்வோ XC40 ஸ்வீடிஷ் பியூட்டி\nபுது க்ரெட்டா... ஒர்க்-அவுட் ஆகுமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமைய���ன கையேடு\nடீசல் களத்தில்... AT-க்குப் போட்டி\nலக்ஸூரி எஸ் யூ வி எது டாப்\nக்ராஸ் கார்ஸ் - எது ஸ்மார்ட்\nஸாரி யாரிஸ்... கமான் வெர்னா\nSPY PHOTO - ரகசிய கேமரா: கேபினில் என்ன ஸ்பெஷல்\nசிலிகா ஏரியில் சிலீர் பயணம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் பைக் - ரோடு பைக் என்ன வித்தியாசம்\nஎப்படி இருக்கிறது பட்ஜெட் மோஜோ\nவந்துவிட்டது சுஸூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்\nகேடிஎம்-மில் அட்வென்ச்சர் செய்ய ரெடியா\nகே டி எம்-னா என்னனு தெரியுமா\nடிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்\nஅமைதியான காட்டுக்குள் அதிரடி ஹார்லி - கோவை To மசினகுடி\nடிவி பார்த்தேன் - ரேஸர் ஆகிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiventhankavithaikal.blogspot.com/2012/08/blog-post.html", "date_download": "2018-07-18T10:46:52Z", "digest": "sha1:7EEUOEXNUOTRH5POQHZ5STAQB7PEOTRZ", "length": 8436, "nlines": 122, "source_domain": "kalaiventhankavithaikal.blogspot.com", "title": "கலைவேந்தன் கவிதைகள்...!: பாழும் உடல் படுத்தும் பாடு..!", "raw_content": "\nபாழும் உடல் படுத்தும் பாடு..\nகொஞ்சிப்பேச வந்தமனைவிக்கு முன் என்னை\nபரிதவிச்சு கிடக்கேனே அது ஏன்\nபதிந்தது கலைவேந்தன் நேரம் 9:33 PM\nஇந்த வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது.,\nபாழும் உடல் படுத்தும் பாடு..\nபதிந்தவைகள் சில உங்கள் பார்வைக்கு..\n மேகம் முட்டும் வானுக்கென்றும் எல்லை இல்லை இங்கே தாகம் தீர்க்க மட்டும் எண்ணும் மேகக்கூட்டம் அங்கே வேகம் இன்னும் ...\nகுடியரசுதின வாழ்த்து.. எத்தனையோ கோடிக்கு கணக்கு சொன்னாங்க‌ அத்தனையும் வெளிநாட்டில் இருக்குதுன்னாங்க‌ பத்தாத கோடிக்கு வக்கு இல்லையே எ...\nகாதல் - சில குறிப்புகள்..\n1.வாழ்வும் இறுதியும்.. அன்றோரு நாள் நெற்றியில் குங்குமமும் விபூதியும் ஒன்றின் கீழ் ஒன்றாய் அணிந்து இறைவழிபாட்டுக்கென கறை படா வெள்...\nகுருடர் படித்த யானை.. பழங்கதை யொன்றினைப் படைத்திட எண்ணினேன். விழவிழ எழுமொரு வித்தினைக் கூறுவேன்.. முன்னொரு காலம் குருடர்கள் நால்வராம் அன்னவ...\n 1. ஒருநாள் உன்னோடு வாழ்ந்தாலே போதும்.. ஓராயிரம் சொர்க்கம் ஓடிவந்து சேரும்\n என் தாலாட்டுக்கு கருப்பொருளாய் வாய்த்தவளே கண்ணே கருமணியே நீ கருவாய் இருக்கையில் ஒரு வாய் உண்ணம...\nஒரு தமிழனின் கைரேகைப் பலன்கள்.\nகடுமையான உழைப்பினால் உன் ஆயுள் ரேகை அழிந்தது....... அரசியல் வாதிகளின் ஆரவாரப் பேச்சுக்கு கை தட்டியே உன் அதிர்ஷ்ட ரேகை கலைந்தது...... ...\nMonday, July 25, 2011 கதம்ப உணர்வுகள் மஞ்சு ( http://manjusampath.blogspot.com/) அவர்களின் அன்பு அழைப்பிற்கிணங்க முத்தான மூன்று முடிச்...\nஈன்றெடுத்து ஆண்மையை சான்றோனாக்கும் பெண்மையை--- இட்டழைக்கும் போதெல்லாம் கட்டிலுக்கு வந்து நிற்கும் அந்த கட்டழகுப் பெட்டகத்தை--- சுட்டி...\nவேர்:கும்பகோணம் விழுது: புது தில்லி, India\nதமிழ்ஆர்வமுள்ள எவரும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/07/blog-post_11.html", "date_download": "2018-07-18T10:28:31Z", "digest": "sha1:XFKEMJS6QHDBCHX5BI3XJQKIQWHVGQXM", "length": 29892, "nlines": 119, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: புற்றுநோய்க்கு புதிய சிகிச்சைகள்", "raw_content": "\n அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை எல்லாம் கடந்த மின்னஞ்சல் மூலம் பார்த்தோம். இந்த வாரம் அதற்கான மூன்றுவித சிகிச்சை முறைகளைப் பார்ப்போம்.\nஇரண்டு: கீமோதெரபி (மெடிக்கல் ட்ரீட்மென்ட்). கீமோ என்றால் மருந்து, ரசாயனம் போன்ற அர்த்தங்கள் உண்டு. தெரபி என்றால் சிகிச்சை. மருந்து கொடுத்து சிகிச்சை அளிப்பதால் இந்தப் பெயர்.\nமூன்று: ரேடியேஷன் எனப்படும் எக்ஸ்ரே வகை சிகிச்சை.\nஇந்த மூன்று வகை சிகிச்சைகளுமே இப்போது நவீனமயமாகி இருக்கின்றன. ரிஸ்க்கு களை குறைக்கும் விதத்தில் ஆபரேஷன்கள் சிம்பிளாக செய்யப்படுகின்றன.\nபுற்றுநோய் செல்கள் பொதுவாக வேகமாக பெருகி, உடலில் பரவும்தன்மை கொண்டவை. அவைகளின் வளர்ச்சியை தடுத்து, அழிக்கும் செயலை கீமோதெரபியும், ரேடியேஷனும் செய்கிறது. பாதிக்கப்பட்டவரின் உடலில் எங்கெல்லாம் புற்றுநோய் செல் இருக்கிறதோ அங்கெல்லாம் கீமோ மருந்துகள் சென்று, அவைகளை அழிக்கும். கீமோ தெரபியில் பெரும்பாலும் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இந்த சிகிச்சையை 6 முதல் 9 மாதம் வரை தொடருவார்கள். 3 முதல் 4 வாரத்திற்கு ஒரு ஊசி மருந்து செலுத்தப்படும்.\nபின்விளைவுகள் என்பது பொதுவாக எல்லா மருந்துகளிலும் உண்டு. இதிலும் ஓரளவு இருக்கிறது. நமது உடலில் ஜீரண குழாய், முடி போன்ற சில குறிப்பிட்ட இடங்களில் திசுக்கள் நன்றாக, வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும். வளரும் புற்றுநோய் செல்களை அழிக்க உடலில் செலுத்தப்படும் கீமோதெரபி ஊசி மருந்து, இந்த ஜீரண குழாய், முடி போன்ற இடங்களில் வளரும் திசுக்களையும் தாக்கி, ஓரளவு பாதிக்கச் செய்யும். இப்படி கீமோ தெரபி சிகிச்சை ��ெறுபவர்களின் ஜீரண குழாய் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு வாந்தி ஏற்படும். முடியும் உதிரும்.\nஆண்களுக்கு விரைப்பை திசுக்களும், பெண்களுக்கு சினைப்பை திசுக்களும் வேகமாக வளரும். விரைப்பையில் உயிரணு உற்பத்தியும், சினைப்பையில் சினை முட்டை உற்பத்தியும் நடந்துகொண்டே இருக்கும். புற்று நோயாளிகளுக்கு செலுத்தப்படும் கீமோ தெரபி மருந்துகள், ஆண் என்றால் விரைப்பை திசுக்களையும், பெண் என்றால் சினைப்பை திசுக் களையும் பாதிக்கும். இதனால் ஆண்களுக்கு உயிரணு உற்பத்தி பாதிக்கப்படும். பெண் களுக்கு சினைமுட்டை உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் இந்த பாதிப்புகள் அனைத்துமே தற்காலிகமானதுதான். அந்த சிகிச்சை முடிந்த பின்பு பாதிப்புகள் நீங்கி, இயல்பு நிலைக்கு வந்துவிடலாம்.\nகீமோதெரபி மருந்துகளால் சில நேரம் ஈரல், கிட்னி, இதயம் போன்றவை நெருக்கடிக்கு உள்ளாகும். அதனால் இந்த சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னால் அந்த நோயாளிக்கு கிட்னி, ஈரல், இதய பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா என்று டாக்டர்கள் பரிசோதித்துக் கொள்வார்கள்.\nகீமோதெரபியில் உருவாக்கப்பட்டிருக்கும் நவீன மருத்துவம், `டார்கெட்டட் தெரபி'. கீமோதெரபி மருந்து உடலில் எல்லா இடங்களுக்கும் சென்று, பரவியிருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்போது, சில நேரங்களில் நல்ல செல்களும் பாதிக்கப்படுவதால், புற்றுநோய் செல்களை மட்டும் தாக்கி அழிக்கும் விதத்தில் டார்கெட்டட் தெரபி மருத்துவம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதுவும் ஊசி மருந்தாகத்தான் செலுத்தப்படுகிறது. ஒருவருக்கு 6 முறை ஊசி மருந்துகள் செலுத்தப்பட வேண்டியிருக்கும். இந்த ஊசி மருந்தின் விலை அதிகம்.\nரேடியேஷன் சிகிச்சை, எக்ஸ்ரே மருத்துவ வகையை சார்ந்தது. எந்த பகுதியில் புற்றுநோய் பாதிப்பு இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அந்த பகுதியில் மட்டும் ரேடியேஷன் கொடுத்து, புற்றுநோய் செல்கள் அழிக்கப்படும். இதிலும் ஓரளவு பக்க விளைவுகள் உண்டு.\nஒருவருக்கு கிட்னியில் புற்று ஏற்பட்டிருந்தால், அந்த இடத்தில் ரேடியேஷன் செலுத்தும் போது அதன் மேல் பகுதியில் உள்ள சருமம், தசை, நரம்புகளைக் கடந்துதான் அந்த கதிர், புற்றுநோய் பாதிக்கப்பட்ட பகுதியை சென்றடையும். இதனால் கிட்னிக்கு அருகில் இருக்கும் பகுதி ஓரளவு பாதிக்கப்படும். இந்த பாதிப்பை குறைக்க, மேற்பகுதியில் ஒரே இடத்திலிருந்து கதிர்களை பாய்ச்சாமல், இலக்கை குறியாக வைத்துக்கொண்டு சுற்றுப்பகுதிகளில் இருந்தும் ரேடியேஷன் கொடுப்பார்கள்.\nரேடியம் மெட்டலிலும் ரேடியேஷன் இருக்கிறது. பெண்களுக்கு கருப்பை வாயில் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அப்பகுதியில் ரேடியம் மெட்டல் நீடிலை வைப்பார்கள். டியூப்பின் உள்ளே ரேடியம் நீடிலை வைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் செருகி வைப்பார்கள். இது சுற்றுப் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஆண்களுக்கு ஆண் உறுப்பில் புற்று ஏற்பட்டாலும் இதே முறையில் ரேடியம் மெட்டல் நீடிலை பயன்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துவார்கள்.\nரேடியேஷன் சிகிச்சையில் புதிதாக கம்ப்யூட்டர் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த பகுதிக்கு ரேடியேஷன் கொடுக்கவேண்டும் என்பதை கம்ப்யூட்டரே கண்டறிந்து, அதுவே ரேடியேஷன் கொடுக்கும். இதற்கு `கம்ப்யூட்டர் கைட்டட் ரேடியோ தெரபி' என்று பெயர்.\nஇந்த நவீன சிகிச்சைகள் எல்லாம் அரசு ஆஸ்பத்திரிகளிலும் உண்டா\nபெரிய அரசு ஆஸ்பத்திரிகளில் பெரும்பாலான நவீன சிகிச்சைகள் இருக்கின்றன. மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் சேரும்போது புற்றுநோய் சிகிச்சைக்கான காப்பீடும் இருக்கிறதா என்று பார்த்து, அதற்குரிய திட்டங்களில் சேரவேண்டும்.\nமூன்று விதமான சிகிச்சைகளை குறிப்பிட்டீர்கள். இந்த சிகிச்சையால் நோயை குணப்படுத்திவிட்ட பின்பு, மீண்டும் முன்புபோல் இயல்பான வாழ்க்கை வாழ முடியுமா\nமுடியும். ஆனால் சில நேரங்களில் நோய் பாதிப்பு, ஈடுசெய்ய முடியாத பாதிப்பாக இருக்கவும் கூடும். காலில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு, ஒரு காலை நீக்கிய பின்பு அவருக்கு நோய் குணமாகிவிடும். ஆனால் ஒரு காலை இழந்தது இழப்புதானே. ஆனால் மார்பு, கன்னம், தாடை போன்றவைகளில் புற்று ஏற்பட்டு அந்தப் பகுதிகளில் ஓரளவு நீக்கம் செய்யப்பட்டாலும், பின்பு பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் அந்த பகுதிகளை சீரமைத்துக் கொள்ளலாம். இந்த நோயைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலே கண்டறிந்துவிட்டால், சிகிச்சை மூலம் குணப்படுத்தி, இயல்பான வாழ்க்கையை எளிதாக தொடர முடியும்.\nஇந்த நோய் தொடர்பாக பெண்களிடம் போதுமான விழிப்புணர்வு இருக்கிறதா\nபெண்கள் இன்னும் கூடுதல் விழிப்புணர்வு பெறவேண்டும். மார்��க புற்றுநோய் ஏற்பட்டால் வெட்கத்தோடு அதை மறைத்துவிடுகிறார்கள். முற்றிய பின்பே சிகிச்சைக்கு வருகிறார்கள். அதுபோல் கருப்பை வாய் புற்றுநோயிலும், நோய் அறிகுறிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள். பெண்கள் வெட்கம், தயக்கத்தை விட்டுவிட்டு இன்னும் அதிக விழிப்புணர்வோடு இந்த நோயை அணுகி குணப்படுத்த வேண்டும்.\nவயதுக்கும் - புற்று நோய் குணமாகும் தன்மைக்கும் தொடர்பு இருக்கிறதா\n40 வயதில் ஒருவருக்கு புற்று நோய் வந்தால் அதன் பரவும் தன்மையும், தாக்கமும் அதிகமாக இருக்கும். அதனால் அவர் பாதிப்பை அதிகமாக உணருவார். அதே நோய் 70 வயதானவருக்கு வந்தால், அதன் பரவும் தன்மையும் தாக்கமும் குறைவாகவே இருக்கும். வயதான பின்பு புற்றுநோய் வந்தால் கொடுக்கும் மருந்துகளின் அளவும், ரேடியேஷனின் அளவும் குறைவாகும். ஆனால் தைராய்டு புற்றுநோய் மட்டும் இதற்கு விதிவிலக்கு. இந்த புற்று இளம் வயதில் ஏற்பட்டால் குணமாகிவிடும். வயதானவர்களுக்கு வந்தால், அவர்களுக்கு பாதிப்பின் தாக்கம் அதிகமாகத் தெரியும்.\n`கருத்தடை மாத்திரைகளை அதிக காலம் பயன்படுத்தும் பெண்களுக்கும், கருப்பையை நீக்கம் செய்த பின்பு `ஹார்மோன் ரீ பிளேஸ்மெண்ட் தெரபி' பெறும் பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்படுமோ' என்ற சந்தேகம் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது. இதில் ஓளரவு உண்மை இருப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஅரசு காப்பீட்டுத்திட்டத்தில் புற்றுநோய் சிகிச்சையையும் சேர்த்தால் அனேக மக்கள் பெரும் பலன் அடைவார்கள்.\nவிளக்கம்: பேராசிரியர் சி.எம்.கே.ரெட்டி, DSc., F.R.C.S.\nதலைவர்: தமிழ்நாடு மருத்துவர் சங்கம், சென்னை.\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/shanmuga-pandian-started-the-fans-website/", "date_download": "2018-07-18T10:40:15Z", "digest": "sha1:PZXW7MVL7E7A7EYXP2I57B4FDWX2N2CK", "length": 5319, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "அப்பா வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முக பாண்டியன்! – Kollywood Voice", "raw_content": "\nஅப்பா வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முக பாண்டியன்\nநடிகர் விஜயகாந்தின் கலை வாரிசான சண்முக பாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார்.\n‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சண்முக பாண்டியன், தனது இரண்டாவது படமான மதுரை வீரன் திரைப்படத்தில் ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.\nதிரையுலகினரால் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராகவும் பின��னர் தே.மு.தி.க கட்சியை ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதும் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருந்திருக்கிறார்.\nஇப்போது அவரது வாரிசான சண்முகபாண்டியனும் அவரது ரசிகர்களை நேரடி தொடர்பில் வைத்துக் கொள்ள புதிய முயற்சியாக www.shanmugapandian.com என்னும் இணையதளத்தை ஆரம்பித்திருக்கிறார். தனது பிறந்த நாளான 2018​ ஏப்ரல் 6-ஆம் தேதி​யான இன்று காலை 10 மணி அளவில் இந்த இணையதளம் ரசிகர்களின் பயன்பாட்டிற்கு வரும் என அறிவித்து இருக்கிறார்.\nதிரையுலக பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க ஆசைப்படுவதுண்டு. நடிகர் சண்முகபாண்டியன் தன் ரசிகர்களுடன் நல்லுறவை பேணி காக்க வேண்டும் என்று நினைப்பது பாராட்டுக்குரியது.\nவிஜய், அஜித் இருவரில் யார் சிறந்த நடிகர் – சிவகார்த்திகேயனின் போல்ட்டான பதில்\nலட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’\nலட்சுமி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’\n‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்கு இந்திய துணை…\nசுசீந்திரனின் ‘ஏஞ்சலினா’ ஆன ‘கோலிசோடா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://prabahar1964.blogspot.com/2014/06/blog-post_12.html", "date_download": "2018-07-18T10:34:47Z", "digest": "sha1:DTLMKXJWPENCMCE36OBE4GFKKPHGPDGA", "length": 25762, "nlines": 82, "source_domain": "prabahar1964.blogspot.com", "title": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..: முதுமக்கள் தாழியும்... கலர் டி.வி.யும்..: கூத்துப் பாக்கப் போன கதை", "raw_content": "கொஞ்சம் இசை.. கொஞ்சம் சினிமா..\nவியாழன், 12 ஜூன், 2014\nமுதுமக்கள் தாழியும்... கலர் டி.வி.யும்..: கூத்துப் பாக்கப் போன கதை\nபழைய மாணவர் பூபதி இரண்டு நாட்களுக்கு முன்னால் கல்லூரி வாசலருகில் ‘தோன்றினார்’ என்றுதான் என்றுதான் சொல்ல வேண்டும். பஸ்ஸில் போய்க்கொண்டிருந்தேன் உங்களைப்பார்த்ததும் வந்தேன் என்றார். என்ன விசேசம் என்றேன். எங்க ஊர் பக்கத்தில முளையூர்ல நாலு வருசத்துக்கு ஒருதரம் நடக்குற கூத்து இன்னைக்கு ராத்திரி இருக்கு வற்றீங்களா என்றார். காட்டுமாட்டுக்கூத்து , கரடிக்கூத்து என்று இரு கூத்துகள் நடக்கப் போவதாகவும், ரெம்ப வித்யாசமா இருக்கும் என்பதோடு நிறுத்திக் கொண்டார். வருவதாக இருந்தால் அலைபேசியில் பேசுங்கள் என்றும் கூறிச் சென்றார். ‘என்ன சாமி’.. என்றபோது ‘அரவான் கோயில்’ என்றார். அரவானுக்கு இந்தப்பகுதியில் கோயில் இருப்பதும், அவருக்கு நாலுவருசத்துக்கு ஒரு திருவிழா இருப��பதும் கூடுதல் வசீகரமாக இருந்தது.\nகிராமத்துத் திருவிழாக்கள் பார்த்து நாளாகிவிட்டது என்பதாலும் கேள்விப்படாத கூத்துப் பெயராக இருக்கிறதே என்பதாலும் போய்வரலாம் என்று தோன்றியது. முளையூர் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கிராமம் என்பதால் ஆர்வமானவர் யாரையாவது துணைக்குக் கூட்டிச்செல்லலாம் என்ற யோசனையில் பேராசிரியர் ஹரிபாபுவுக்கும் நாடகங்களில் அநாவசிய ஆர்வம் காட்டிவரும் என்னுடைய மாணவரும் யோகா குருவுமான ஆனந்துக்கும் அழைப்பு விடுத்தேன்.\nஇரவு 10:00 மணிக்கு கிளம்பி நத்தம் என்ற ஊரில் பூபதியை இணைத்துக் கொண்டு நத்தம் - திண்டுக்கல் சாலையில் பிரிந்து செல்லும் சிறுசாலையில் சில கிலோமீட்டர்களில் சுற்றிலும் உயரமில்லாத மலைகள் சூழ இருக்கும் கிராமம் முளையூர் அடைந்து காரை நிறுத்திவிட்டு ஊருக்குள் நுழைந்தபோது மணி 11 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. ட்யூப் லைட்டுகள், சீரியல் பல்புகள் (சீரியல் என்பது சரியா தெரியவில்லை, அப்டித்தான் சொல்லிக்கிட்டு வற்றோம் ரெம்ப காலமா...). ஆனால் வழக்கமான ஒலிபெருக்கி அலறல்கள் இல்லை என்பது ஆச்சரியமாக இருந்தது. கடலை பொரிக் கடைகள்.. ரத்தச் சிவப்பான சர்பத் கடைகள்... மிளகாய் பஜ்ஜிக்காக வருசக்கணக்காய் கொதிக்கும் எண்ணெய்ச் சட்டிகள்... ஜெயன்ட் வீல்... என்று அச்சு அசலான திருவிழாக் கோலம். மனசுக்குள் சின்ன வயது உற்சாகம் பரவ ஆரம்பித்தது. சற்றுதூரம் நடந்தவாறே நோட்டமிட்டபோதுதான் கவனித்தேன். யாருடைய காலிலும் செருப்பு இருக்கவில்லை. விசாரித்தபோது பூபதி சொன்னார். ஆமா செருப்புப் போடக்கூடாது.. கழற்றி காரில் போட்டுவிடலாம் என்றார். வழியில் பார்த்தபோது மூன்று போலீஸ்காரர்களும்கூட செருப்பில்லாமல் தேநீர் கடையில் நின்று கொண்டிருந்தார்கள்.\nபக்கத்துல போய் உக்காராட்ட ஒண்ணும் தெரியாது.. வாங்க எடம் புடிப்போம்.. என்றார் பூபதி. கோயில் இருக்கும் மைதானம் கண்மாய் கரையை ஒட்டி ஆலமரங்களுடன் விசாலமானதாக சினிமா கிராமம் மாதிரி இருந்தது. ஏற்கனவே ஒரு பத்தாயிரம்பேர் குடும்பம் குடும்பமாக ஜமுக்காளங்களையும் பாய்களையும் விரித்து வசதியாய் உட்கார்ந்திருந்தார்கள். நாங்களும் அதற்குள் இடம்பிடித்துக் கொண்டோம். மணி 12ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. படிப்படியாக விளக்குகள் அணையத் தொடங்கின. சீரியல் பல்புகள், டியூப் லைட்டுகள், திருவிழாக் கடைகள், ஜெயன்ட் வீல் அலங்கார விளக்குகள் என்று எல்லா மின் விளக்குகளும். வீடுகளின் விளக்குகளும் கூட. விளக்குகள் அணைய அணைய பேச்சொலிகளும் படிப்படியாக குறைவதைக் காணமுடிந்தது. மேலே முக்கால் நிலா துலக்கமாக நகர்ந்துகொண்டிருக்க, சுற்றிலும் மலை முகடுகளின் விளிம்புகள், ஆலமரங்கள் எல்லாம் சேர்ந்து பார்த்திராத சித்திரமாக உருக்கொள்ள ஆரம்பித்திருந்தது. அப்போது கூட்டத்திற்குள் ஒருவர் ‘ செல்போனை அணைச்சுருங்க.. செல்போனை அணைச்சுருங்க...’ என்று சொன்னவாரே செல்ல... செல்பேசிகள் மின் மினிகளைப் போல ஒளிர்ந்து ஒளிர்ந்து அணைந்தவண்ணம் இருந்தன. ஏ.. ஓக்காருங்கப்பா... ஒக்காருங்க.. என்ற சத்தங்களைத் தொடர்ந்து... கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் யாரும் நின்று கொண்டிருக்கவில்லை. சில மணித்துளிகளில் படிப்படியாக பேச்சுக்குரல்கள் இருளுக்குள் மூழ்கிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது. பத்திலிருந்து பதினைந்தாயிரம் பேர் குழுமியிருக்கும் இடத்தில் இப்படி ஒரு அமைதி சாத்தியம் என்பது நம்ப இயலாததாக இருந்தது. மூன்று குழந்தைகளின் அழுகுரல்களும் அடக்கமுடியாத இருமல்களும் கூட தேய்ந்து முற்றிலுமான நிசப்தம் இருளோடு கலந்தபோது இருந்த சூழல் வாழ்நாளில் எப்போதும் சந்தித்திராததாக இருந்தது. சில நிமிடங்கள் தாங்கமுடியாத நிசப்தம். இப்போது தூரத்திலிருந்து மாடுகளின் கழுத்து மணியொலி போன்றதொரு ஒலி மெல்ல அன்மிக்கத் தொடங்கி கூட்டத்தைப் பிளந்து கோயிலுக்கு வந்து கொண்டிருந்தது. பின், தலையில் விறகுகளைக் கிரீடம் மாதிரி கட்டிக்கொண்ட பத்திருபதுபேர் கோயிலைச் சுற்றிலும் அமர... அவர்கள் குறி சொல்பவர்கள் என்பதாகவும் அவர்களிடம் குறி கேட்பதாகவும் சொன்னார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் தூரத்திலிருந்து தீப்பந்த ஒளியும் விலங்குகளை விரட்டுவதான ஒலிகளும் நெருங்கத் தொடங்கின. இப்போது தீப்பந்த வெளிச்சத்தில் காட்டு எருமையின் உருவம் தாவித்தாவி வந்துகொண்டிருந்த காட்சி அபூர்வமான நாடகப் படிமமாகக் கடந்துசென்று கொண்டிருந்தது. மூன்று முறை கோயிலைச் சுற்றியபின் நாட்டுத்துப்பாக்கிகள் வெடிக்கும் ஒலிகள் அடங்க மாடு சலனமற்றுப் போகிறது. தொடர்ந்து நிலைகொண்ட நிசப்தத்தில் உடலும் மனமும் பரவசமான நிலைக்குச் சென்று மீண்���ன. தொடர்ந்து பத்து முப்பது வெடிகளின் பேரோசை மலைகளில் எதிரொலித்து மீண்ட வண்ணமிருந்தன. இப்போது சிலர் ‘ ஏய்.. அவுட்ட போடு, அவுட்ட போடு..’ என்றார்கள். இப்போது கூடுதல் ஒலியுடனான பட்டாசுகள் வெடிக்கப்பட்டதும் .. அவுட் என்பது சடங்கு முடிவதற்கான சமிக்ஞை என்பதாகப் புரிந்து கொண்டேன். விளக்குகள் எரியத் தொடங்க கூட்டம் கலையத் தொடங்கியது... மீண்டும் திருவிழாக் கோலம்... மிளகாய் பஜ்ஜிகள் எண்ணெய்க்குள் குதிக்கத் தொடங்கின. ‘அய்யா ஒரு பெரிய நாடகம் நடந்து முடிஞ்ச மாதிரி இருக்கு என்றார்’ ஆனந்த். வெகுநேரம் கூட்டம் கலைவதையே நின்று பார்த்துக்கொண்டிருந்தோம். மணி ஒன்றைத் தாண்டிவிட்டிருந்தது.\nஎங்களுக்கு வியப்பான விசயம் என்னவென்றால்.. இவ்வளவு கட்டுப்பாடான ஒரு திருவிழா எப்படி சாத்தியம். பத்தாயிரம் பேருக்குமேல் திரளும் கூட்டத்திற்கு பந்தோபஸ்துக்கு மூன்றே போலீசார் அதுவும் காலில் செருப்பணியாமல். இளவட்டங்கள், உள்ளூர் சன்டியர்கள், சரக்கு போட்டுக்கொண்டு சளம்புபவர்கள்... யாருமே இல்லாத ஒரு கிராமத்து திருவிழாவா பெயருக்கு ஒரு ஒலிபெருக்கி.. ஆனால் அதிலும் காதைக் கிழிக்கும் பாடல்களோ... அறிவிப்பு என்ற பெயரில் விழாக்குழுவினரின் அலறல்களோ இல்லை... ஒரு புகைப் படம் எடுக்கலாம் என்ற யோசனையில் பக்கத்துப் பெரியவரிடம் பேச்சுக்கொடுத்தோம். ம்ஹும்... போட்டோ... வீடியோ எதற்கும் அனுமதியில்லை என்றார். ராஜ்கிரன் ஏதோ ஒரு படத்துக்காக காமராவைக் கோயிலை நோக்கித் திருப்பியதாகவும்... காமரா பழுதானதாகவும் கூடுதல் தகவலைப் போகிறபோக்கில் சொல்லிப் போனார். அப்புறம் ஏன் படமெடுக்கப் போகிறோம்...\nபூபதியிடம் கேட்டோம்... கூத்து இருக்குன்னு சொன்னீங்களே.. அதக் கண்ணுல காட்டலயே என்று. இதுதான் அது என்றார். சுமார் ஒருமணிநேரம் நிகழ்ந்த அந்த நிகழ்வை சடங்கு என்றுதான் கூறவேண்டும். சில வருடங்களுக்கு முன் வரை இந்தச் சடங்கு நிகழ்வில் மிகவும் கொச்சையான பாலியல் வசனங்களும், ஊர் பெரியதனக்காரர்களை பஞ்சாயத்து தலைவரை அவர் குடும்பத்தினரை பற்றியதான வம்புகளும் ஆபாச வதந்திகளும் பேசப்பட்டனவாம். அதேபோல் பெண்களும் இச்சடங்கைப் பார்க்க அனுமதிக்கப்பட்டதில்லையாம்.\nஇதில் வேடிக்கையான விசயம் இந்த பகுதியில் ஏன் அரவானுக்குக் கோயில் இருக்கிறது அதிலும் வலையர், பிறமலைக்கள்ளர், கோனார், ஆசாரி, பறையர் போன்ற பல சாதிகளும் வசிக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமச் சூழலில் எல்லோரும் வழிபடும் கோயிலாக இருப்பது எப்படி அதிலும் வலையர், பிறமலைக்கள்ளர், கோனார், ஆசாரி, பறையர் போன்ற பல சாதிகளும் வசிக்கும் ஒரு வழக்கமான தமிழக கிராமச் சூழலில் எல்லோரும் வழிபடும் கோயிலாக இருப்பது எப்படி பெண்களுக்கு எப்படி சடங்குபார்க்கும் உரிமை இல்லை/ பின் எப்படி மாற்றம் வந்தது.... துப்பாக்கியால் சுடுவதும்கூட சடங்கின் பகுதியாக மாறியிருப்பது எப்படி பெண்களுக்கு எப்படி சடங்குபார்க்கும் உரிமை இல்லை/ பின் எப்படி மாற்றம் வந்தது.... துப்பாக்கியால் சுடுவதும்கூட சடங்கின் பகுதியாக மாறியிருப்பது எப்படி ஆகிய பல கேள்விகளைப் பறிமாறிக் கொண்டோம்... ஒரு நவீன தர்க்கத்திற்குள் நாட்டுப்புறச் சடங்கைப் புரிந்துகொள்ளமுடியாது என்றும், ஏன் புரிந்துகொள்ளவேண்டும்.. என்றும் சமாதானப் பட்டுக்கொண்டோம். நாட்டுப்புற ஆய்வாளர்கள் இதுபற்றி எதும் எழுதியிருக்கிறார்களா என்று விசாரிக்கவேண்டும் என்பதும் மனசுக்குள் ஓடியது.\nசெல்பேசிகளும் இணையமும் உலகம் முழுவதும் பண்பாடுகளை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் ஊடகவியல் ஆய்வாளர்கள். நாம் பார்க்கத் தக்கதான மாற்றங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தமிழக நாட்டுப்புற திருவிழாக்களையும் சடங்குகளையும் அவதானித்தால் ஆய்வாளர்கள் கொஞ்சம் திணறித்தான போவார்கள். ஒருவகையில் உலகமய தாக்குதல்களையும் இணையப் புரட்சிகளையும் கடந்து தமிழ்ச் சமூகம் பாரம்பரிய வேர்களோடு இறுக்கமாகத் தன்னைப் பிணைத்துக் கொண்டுள்ளதாக ஆறுதல் கொள்ளலாம். ஆனால் இன்னொருவகையில் இந்த பாரம்பரிய வேர்கள் முடிச்சிட்டுக் கிடக்குமிடம் சாதி அமைப்புதான் என்பது கூர்ந்து நோக்கும்போது புரியத்தொடங்குகிறது. ஒரு உள்ளூர் தலித் சகோதரருடன் உரையாடியபோது அவர் சொன்னார்... ‘நாங்கதான் மொதல்ல பொங்க வைக்கனும்.. எங்க பானைய ஏத்தினபெறகுதான் மத்தசாதிக்காரங்க பானையெல்லாம்... சாமி எங்க தெருவத்தான பாத்துக்கிட்டு இருக்கு.... அங்க வெளுத்துக்கிட்டு இருக்காங்களே தப்பை...(தப்பாட்டம்) நம்ம பசங்கதான்.. என்றார் பெருமிதத்துடன். நீங்க கோயிலுக்குள்ள போவீங்களா என்றதும் ... அதெப்படி... நாங்க வெளியிலருந்தே கும்பிட்டுக்கிடுவோம்...இதுக்குப்போயி சண்டையும் சச்சரவும் பண்ணிக்கிட்டு.. அப்ப நம்ம தாத்தைங்கள்லாம் கேனப்பயகளா... சாமி என்ன கோயிலுக்குள்ள மட்டுமா இருக்கு...’ என்றார்.\nமணி பின்னிரவு 2:30ஐத் தாண்டியிருந்தது. மதுரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தோம். திறந்திருந்த கார் சன்னல் வழியாக இதமான காற்று முகத்தைத் தடவிச் சென்றுகொண்டிருந்தது. மனம் என்னமோ புழுக்கமாகவே இருந்தது.\nஇடுகையிட்டது இரா. பிரபாகர் நேரம் முற்பகல் 9:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 13 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:54\n\"ஊறிப் போன\" பல விசயங்களில் மாற்றுவது / மாறுவது மிகவும் சிரமம் தான்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த வலைப்பூவில் பிரதானமாக இசையை குறித்தும், திரைப்படங்கள் குறித்தும் எழுதவும் உரையாடவும் விருப்பம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமுதுமக்கள் தாழியும்... கலர் டி.வி.யும்..: கூத்துப்...\nபேசாதவர் பேசினால்... மணிரத்னம் படைப்புகள்: ஓர் உரை...\nஅ-நேர்கோட்டுச் சினிமா(Non-liner Cinema) (3)\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: gaffera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2013/03/blog-post_15.html", "date_download": "2018-07-18T10:41:31Z", "digest": "sha1:IYG2CMZF7KH46TP4KYCDBM5PP4J2TQGL", "length": 19723, "nlines": 389, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: ஒரு அனுபவம்.. ஒரு கவிதை..", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nஒரு அனுபவம்.. ஒரு கவிதை..\n(அதாவது கால் கிலோ ப்யூர் காபியும் 50 கி சிக்கரியும்)\nமெல்லிய பாடல் கேட்கிற பாவனை எனக்குள் அவன் இயங்கிய விதம்.\nகாப்பிக்கொட்டையை மெஷினில் போட்டு ஸ்விடசைத் தட்டினான்.\nஒரு இரும்புக் கம்பியால் மெஷின் ஓட்டும்போதெ உள்ளிருந்ததை தட்டிக் கொண்டிருந்தான். சீரான அரவை.\nஉய்ய்ங்.. என்று ஆம்புலன்ஸ் ஒலி அப்போது தான் கேட்டது. ரோட்டில் எங்களைக் கடந்து போன அந்த ஒலி.\nஎனக்கு ஏதோ ஒரு பழைய அச்சத்தில் உடம்பு தன்னிச்சையாய் சிலிர்த்து அடங்கியது.\nஅவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. மெஷினுக்குள் வைத்திருந்த பார்வை விலகவில்லை.. விரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக \nஅவ்வளவுதான���.. அரைத்ததை டின்னில் கொட்டி சிக்கரி கலந்து பாக்கட்டில் போட்டான்.\nஅவன் கையைப் பற்றிக் கொள்ளத் தோன்றியது அப்போது \nஅனுபவமே ஒரு கவிதை போல:கவிதை ஒரு புதிய அனுபவமாய்\n// அது ஏதோ சொல்வது\nஅனு எனின் பின்னே வருவது\nஉன் எண்ணத்தைச் சொல் என்றேன்.\nபடுக்கை பற்றிய கவிதை அதைவிட மிக அழகாக உள்ளது.\nபடித்தேன், ரஸித்தேன், மகிழ்ந்தேன். சூப்பர் சார்.\nஆஹா, அசத்தலான வரிகள் சார்.\nபடுக்கை சொல்வது போல அழகாகச் சொல்லிட்டீங்க\nநீங்கள் மிகவும் மென்மையானவர் அதுவும் மேன்மையானவர்.\nவலிக்கத்தான் செய்யும் இப்படியான ஊமை பாஷைகள்.\nஒரு அனுபவமின்னாலும் சர்ரியான ஒண்ணுஒரு கவிதைன்னாலும் நச்சுன்னு ஒண்ணு\nஅனுபவம் - கவிதை - இரண்டுமே சொன்ன விஷயங்கள் பொக்கிஷம்\nநல்ல பகிர்வுக்கு நன்றி ரிஷபன் ஜி\nஅனுபவம் புதுமை சரி .அனுபவம் கவிதையும் சரிதான்\nஅனிச்சையான பிரார்த்தனைகளும் பலமூட்டட்டும் அவசர சிகிச்சை வேண்டியிருப்பவருக்கு.\nஅனிச்சையான செயல்களும்.... மேம்படட்டும் நமக்குதவும் அசையாப் பொருட்களையும் மதித்தொழுக.\nஅனுபவம், கவிதை என இரண்டுமே அருமை சார்...\nசிலர் வேலை செய்யும் விதம் நமக்கு நிஜமாகவே இதைப் போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்.\nஇனி ஒவ்வொரு இரவும் படுக்கையைப் பற்றிய சிந்தனை வேறு விதமாக இருக்கும்.\nமெல்லிய உணர்வுகளை நீங்கள் சொல்லிச் செல்லும்விதம் மனதைத் தொடுகிறது\nஉயரமான டைவ் அடிக்கையில் தண்ணீரைத் தலை தொடும் உணர்வைத் தந்த வாசிப்பு.\nவிரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக \nபடுக்கைகள் சொல்லிச்செல்கிற கதைகள் இங்கு வலிகளாகவும்,சந்தோஷமாகவும் நிறைந்து தெரிகிறதுதான்.வாழ்த்துக்கள். நன்றாக இருக்கிறது.\nஅவன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.. மெஷினுக்குள் வைத்திருந்த பார்வை விலகவில்லை.. விரலை மடக்கி உதட்டில் கொண்டு போய் ஒரு பிரார்த்தனைப் பூ.. முகம் தெரியாத அந்த ஆம்புலன்ஸ் மனிதருக்காக \nநானும் அப்படித்தான் எங்காவது தீ அணைப்பு வண்டி சத்தம் இட்டுக் கொண்டு போனால், ஆம்புலன்ஸ் சத்தம் செய்து போனால் அன்னிசையாக இறைவா அவர்கள் நலமாக இருக்கவேண்டும் என்று பிராத்திப்பேன்.\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தா���் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகளை... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\nஒரு அனுபவம்.. ஒரு கவிதை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.com/4251/aniruth-talked-about-vip-2-issue/", "date_download": "2018-07-18T10:24:46Z", "digest": "sha1:56TBQACADEHY3KJLKWQ763AEH7VVIRH2", "length": 6836, "nlines": 132, "source_domain": "tamilcinema.com", "title": "‘’தனுஷிடமிருந்து விலகியது நல்லதுதான்’’ – மௌனம் கலைத்த அனிருத் - Tamilcinema.com", "raw_content": "\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\nதமிழக அரசின் மீது வருத்தத்தில் இயக்குனர் சுசீந்திரன்\n‘’தனுஷிடமிருந்து விலகியது நல்லதுதான்’’ – மௌனம் கலைத்த அனிருத்\nதான் கடைசியாக நடித்த ‘கொடி’, ‘பவர் பாண்டி’ படங்களுக்கு தனது வெற்றிக் கூட்டணியான அனிருத்தை இசையமைக்க அழைக்கவில்லை. அதேபோல் தனுஷிற்கு மிகப் பெரிய வெற்றிப்படமாக ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் அனிருத் இசையமைக்கவில்லை. மேலும் ‘’இந்தப் படத்தில் ஷான் ரோல்டனின் இசையும் முதல் பாகத்தைப் போல இல்லை’’ என்பது போன்ற கருத்துக்கள் ரசிகர்களிடையே நிலவுகிறது.\nஇந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் அனிருத். ‘’இதுவும் வேலையில் ஒரு பகுதிதான். வழக்கமான இணையிலிருந்து விலகுவது கூட நல்லதுதான். அப்போதுதான் மீண்டும் இணையும்போது இன்னும் வலிமையாக இருக்கும். எனக்கும் நேரமில்லை. ஒருவேளை நானே இதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைத்திருந்தால் முதல் பாகத்தைப் போல இல்லாமல் கூட போயிருக்கும். ஷான் ரோல்டனின் இரண்டாம் பாக இசையை முதல் பாகமான என் இசையுடன் ஒப்பிடுவதில் நியாயமே இல்லை. ஷான் ரோல்டன் என்னைவிட மூத்தவர். எனது சூப்பர் சீனியர். மிக அமைதியானவர். இந்த ஒப்பீடுகள் எங்களுக்குள�� தேவையில்லாத இறுக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று பக்குவமாகப் பதிலளித்துள்ளார்.\nபடப்பிடிப்பில் விக்ரம் செய்த காரியம் அதிர்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநல்லாவே ஒத்துழைத்த ராகுல் ப்ரீத் சிங் விஜய் படத்தில் ஹீரோயின்\n‘பேரன்பு’ படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குனர் வசந்த்\n‘’சினிமாவைக் காப்பாற்ற ஸ்ட்ரைக்கிற்குத் துணை நிற்க வேண்டும்’’ – ஒளிப்பதிவாளர்…\n‘’எங்களின் ஜீவாதாரத்துக்கு ஒரே தீர்வு காவிரி மேலாண்மை’’ – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=138716", "date_download": "2018-07-18T10:43:49Z", "digest": "sha1:ZKR5T2HBKCQWTG6GEV6K32L5YKABLKW6", "length": 15540, "nlines": 110, "source_domain": "www.b4umedia.in", "title": "தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் – கவிஞர் வைரமுத்து பேச்சு – B4 U Media", "raw_content": "\nதமிழாற்றுப்படை : செயங்கொண்டார் – கவிஞர் வைரமுத்து பேச்சு\nதமிழாற்றுப்படை : செயங்கொண்டார் – கவிஞர் வைரமுத்து பேச்சு\nஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக் கூடாது கவிஞர் வைரமுத்துகருத்து\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ் மொழியின் மூவாயிரம் ஆண்டு ஆளுமைகளை இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்து வருகிறார் கவிஞர் வைரமுத்து. அந்த வரிசையில் 18ஆம் ஆளுமையாக கலிங்கத்துப்பரணி இயற்றிய செயங்கொண்டார் குறித்த கட்டுரையை நேற்று அரங்கேற்றினார்.தமிழக அரசின் முன் னா ள் டெல்லி சிறப்புப் பிரதிநிதி கம்பம் செல்வேந்திரன் விழாவுக்குத் தலைமை தாங்கினார். மரபின் மைந்தன் முத்தையா முன்னிலை வகித்தார்.\nவிழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :\nஓர் இனத்தின் வரலாறும் பண்பாடும்தான் அதன் பெருமை. அதுதான் நிகழ்காலத்தை முன் நடத்தும் வலிமை. பிரிட்டன் தன் பழம்பெருமையின்மீது பற்று வைத்திருப்பதுபோல, சீனா தன் பாரம்பரியத்தின்மீது பழைமை பாராட்டுவதுபோல, கிரேக்கம் தன் நாகரிகத்தை நினை த்து நினைத்து நெகிழ்வதுபோல, தடவித் தடவிப் பார்த்துக்கொள்ளத் தமிழர்களுக்கும் பெருமைகள் உண்டு.\nஉலகுக்கெல்லாம் முத்தும் மிளகும் ஏற்றுமதி செய்தவர்கள் தமிழர்கள். கிறிஸ்து பிறப்பதற்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே சாலமன் கப்பலில் ஏற்றிச்சென்ற வணிகப் பொருள்களில் தமிழர்களின் மயில் தோகையும் ஒன்று என்று எபிரேய விவிலியம் எழுதுகிறது.எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா மது��் கிண்ணத்தில் குளித்த முத்து கொற்கை முத்து.\nஅன்று முதல் இன்றுவரை உலகத்தின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பது தங்கம்தான். அதன் பெருமையை அறிந்து ஆடகம் – கிளிச்சிறை – சாம்புநதம் – சாதரூபம் என்று நான்கு வகையாகத் தங்கத்தைப் பிரித்தவர்கள் தமிழர்கள்.பாய்மரக் கப்பல்களுக்கெல்லாம் காற் றின் தயவே காரணமென்று கண்டு வாடை – கோடை – கொண்டல் – தென்றல் என்று காற் றையே நான்காகப் பிரித்தவர்கள் தமிழர்கள்\nமுதலாம் குலோத்துங்க சோழன் சக்கரக்கோட்டத்தை வென்றான் என்ற சரித்திரக் குறிப்பு கலிங்கத்துப்பரணியில் காணக் கிடைக்கிறது. அந்தச் சக்கரக்கோட்டம் என்பது இன்றைய மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூருக்கு மேற்கே 25 மைல் தொலைவில் இருக்கிறது என்று எழுதுகிறார் சரித்திரப் பேராசான் சதாசிவப் பண்டாரத்தார்.விசாகப்பட்டினத்தை வென்று, அதன் பெயரைக் குலோத்துங்கப்பட்டினம் என்று மாற்றிய கல்வெட்டு இன்றும் விசா கப்ப ட்டினம் அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்கிறது. கங்கையும் கடாரமும்கூட சோழப் பேரரசின் வரைபடத்துக்குள் இருந்த வரலாறும் உண்டு.\nஎல்லாம் சரிதான். உன் பாட்டனுக்கு ஒரு யானை இருந்தது என்பது இறந்தகாலமாக இருக் கலாம். உனக்கு ஒரு கன்றுக்குட்டியாவது இருக்கிறதா என்பதே நிகழ்காலம் நம்மை நோ க்கி வீசும் வினா.\nஇனத்தை அடகுவைத்துவிட்டு மொழியைப் பறிகொடுத்துவிட்டு இரண்டாம்தரக் குடிமக னாய் வாழ்வதற்குத் தாழ்ந்தவன் அல்ல தமிழன். உலகமே ஒரு சிற்றூராய்ச் சுருங்கி க்கொ ண்டு வரும் வேளையில் தமிழன் என்ற குறுகிய பார்வை தேவையா என்று குறிக்கோளற்ற சிலர் வினாத் தொடுக்கிறார்கள். ஆறடி உயரம்கொண்ட மனிதனைக்கூட ஆதார் அட்டை யை வைத்துத்தானே மதிக்கிறீர்கள், அப்படியானால் இனத்திற்கு ஓர் ஆதார் அட்டை இருக்கக் கூடாதா\nதமிழ்நாட்டுக்கு வளர்ச்சி வேண்டும்; திட்டங்கள் வேண்டும்; மறுக்கவில்லை. ஒன்றின் அழிவில்லாமல் இன்னொன்று இல்லை. முட்டை உடையாமல் குஞ்சு இல்லை. ஆனால் முட்டையைக் குஞ்சுஉள்ளிருந்து உடைப்பது முட்டைக்குத்தீங்குசெய்ய அல்ல. அப்ப டித் தான் வேண்டும் எட்டு வழிச்சாலைகளும். ஏழைகளின் முதுகெலும்பின்மீது சாலைகள் போட்டுவிடக்கூடாது.\nஎனது ‘கூடு’ என்ற கவிதை தீயாகப் பரவிக்கொண்டு இருக்கிறது என்று நண்பர்கள் சொன் னார்கள். ஆமாம் அது என் கவிதைதா��். எப்போதும் பாட்டாளிகளின் பக்கம் நிற்பவனே படைப்பாளி. தன் சாலையோரத்து வீட்டை இடிக்க வந்த அதிகாரிகளைப் பார்த்துத் தாய் ஒருத்தி அழுது பாடுகிறாள்.\nஅரை ச்செண்டுவீ டிடிக்கஆட ர்வாங்கிவந்தி களாநான்பட்டபாடுநாய்படுமாபேய்படுமா – முன்சுவருஎழுப்பத்தான்மூக்குத்திஅடகுவெச்சேன்,பித்தாளக்கொடம்வித்துப்பின்சுவருகட்டிவச்சேன் – கூடு கலச்சாக்காக் குருவிக்கு வேறமரம், வீடு இடிச்சாக்கா எங்களுக்கு ஏது இடம்\nஎன்று சாலை ஓர ஏழைகளுக்காய் வாதாடுகிறது அந்தக் கவிதை.\nகலைஞர் முதல்வராய் இருந்தபோது அவரை மட்டும் மேடையில் அமர்த்தி நான் அரங் கேற்றிய கவிதை அது. இது அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல; சமூகத்திற்குச்சார்பான கவிதை என்றே ஆரம்பித்தேன். அவர் புரிந்துகொண்டது போலவே அரசும் புரிந்துகொண்டு ஏழைகளின் பக்கம் நிற்கும் என்று நம்புகிறேன்.\nTaggedதமிழாற்றுப்படை : செயங்கொண்டார் - கவிஞர் வைரமுத்து பேச்சு\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\nNext Article “கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க” ; வெட்கப்பட்ட துருவா..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\n‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..\nபிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு \nகோவில்பட்டியீல் தமிழ் விவசாயிகள் சங்க தென்மண்டலம் 2 வது. விவசாயிகள் மாநில மாநாடு பத்திரிகை சந்திப்பு, புகைப்படங்கள் காணொளி இணைப்புகள் மற்றும் செய்தி.\nமனுஷ்யபுத்திரனுக்கு கவிஞர்கள் திருநாள் விருது வழங்கிய கவிஞர் வைரமுத்து\n2018 – 2019 ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும்பல்மருத்துவம்சேர்க்கைக்காக பட்டியலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mediatalkies.com/", "date_download": "2018-07-18T10:03:52Z", "digest": "sha1:B6VQP66ABP4EO463BM2PLW7CSRB422XB", "length": 12586, "nlines": 236, "source_domain": "www.mediatalkies.com", "title": "Home - Mediatalkies", "raw_content": "\nஊது பத்தியால் பற்றி எரிந்த வீடு, லண்டனில் நடந்த விபரீதம்\nசூரியா 37 படத்தின் புதிய தகவல்கள் \nஊது பத்தியால் பற்றி எரிந்த வீடு, லண்டனில் நடந்த விபரீதம்\nசூரியா 37 படத்தின் புதிய தகவல்கள் \nசூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கும் படம் \nராதிகா��ப்தேவிடம் சில்மிசம் செய்து அறைவாங்கிய தமிழ் பட நடிகர்.\nஉங்களுக்காக எல்லாம் முத்தக் காட்சியை திணிக்க முடியாது – இயக்குனர் பாலமுருகன்\nஹீரோ கெஞ்சியும் முத்தக் காட்சி வைக்க மறுத்துள்ளார் இயக்குனர் ஒருவர்.புதுமுகங்கள் வெற்றி, அதிதி கிருஷ்ணா நடித்துள்ள படம் தங்கரதம். பாலமுருகன் இயக்கியுள்ள இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், நரேன், லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்ட பலர்...\nசூப்பர்மார்கெட் ஒன்றில் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் நிற்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது\nஅமெரிக்காவில் மளிகை கடை ஒன்றில் கோஹ்லியும் அனுஷ்கா சர்மாவும் நிற்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய அணி சாம்பியன்ஸ் கிண்ணம் தொடரை முடித்த பின், மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டி மற்றும்...\nஅஜித் பிறந்த நாளுக்கு விவேகம் டீசர் வெளியாகாதென்பதற்கு காரணம் இதுதானாம்\nநடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகை காவ்யா மாதவனையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு\nஆஸ்கார் விருதையும் விலையுயர்ந்த பரிசுகளையும் திருப்பி கொடுத்த டைட்டானிக் நாயகன்\nநேற்று இரவு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து துபாய் வழியாக சென்னை வந்தார், விமான...\nகுளத்தில் மூழ்கிய குழந்தையை உயிருக்கு ஆபத்தான நிலையில் கண்டுபிடிக்கபட்ட போதும், மூடநம்பிக்கையால் குழந்தை இறந்த...\nஅமெரிக்காவில் 19 வயது இளம் பெண் ஒரே வாரத்தில் கோடிஸ்வரியாகியுள்ளார்\nதொடர் பட தோல்விகளால் பணநெருக்கடியில் சிக்கிய நடிகர் ஆர்யா\nமனதை வென்ற நெகிழ்ச்சியான சம்பவமொன்று இஸ்ரேலில் நடந்துள்ளது\nப்ரியா ஆனந்த் உடனான கிசுகிசு பற்றி மனம் திறந்த கெளதம் கார்த்திக்\nஊது பத்தியால் பற்றி எரிந்த வீடு, லண்டனில் நடந்த விபரீதம்\nஊது பத்தியால் பற்றி எரிந்த வீடு, லண்டனில் நடந்த விபரீதம்\nஊது பத்தியால் பற்றி எரிந்த வீடு, லண்டனில் நடந்த விபரீதம்\nசூரியா 37 படத்தின் புதிய தகவல்கள் \nசூர்யாவும் கார்த்தியும் இணைந்து நடிக்கும் படம் \nராதிகாஆப்தேவிடம் சில்மிசம் செய்து அறைவாங்கிய தமிழ் பட நடிகர்.\nமூன்றாம் முறை அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றவர் யார் தெரியுமா\n“சிம்புவை குறை கூறுவதால் ஒரு பயனும் இல்லை” ஸ்கெட்ச் இயக்குநர் பளிச் பேட��டி\nதானா சேர்ந்த கூட்டம் படத்தின் பாடலுக்கு தடை\nஅஜித், விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி என பல நடிகர்களுடன் நடித்தாலும் காஜல் அகர்வாலை...\nதல அஜித்தினுடைய வேதாளம் சாதனையை வெறும் 15 நாட்களிலையே முறியடித்த தளபதி விஜய்\nரவி சாஸ்திரிக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு...\nதமிழ் திரையுலகில் கால் பதிக்கும் காளக்கேயர்களின் தலைவன் பிரபாகரன்\nதல அஜித்தினுடைய வேதாளம் சாதனையை வெறும் 15 நாட்களிலையே முறியடித்த தளபதி விஜய்\nஇப்படி சொல்வதால் ஆண்களுக்கு சந்தோசம் கிடைக்கிறதா\nகர்நாடகாவில் பிரமாண்ட தொகைக்கு விலைபோன விவேகம்\nரவி சாஸ்திரிக்கு சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு...\nஊது பத்தியால் பற்றி எரிந்த வீடு, லண்டனில் நடந்த விபரீதம்\nதல அஜித்தினுடைய வேதாளம் சாதனையை வெறும் 15 நாட்களிலையே முறியடித்த தளபதி விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_618.html", "date_download": "2018-07-18T10:11:52Z", "digest": "sha1:SQLZBWEB2Y4JOQX4UJQ4OVQZWG42V5JX", "length": 11623, "nlines": 103, "source_domain": "www.tamilarul.net", "title": "மைத்திரி தலைமையில் மட்டக்களப்பில் மே தினக் கூட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமைத்திரி தலைமையில் மட்டக்களப்பில் மே தினக் கூட்டம்\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மட்டக்களப்பு, செங்கலடி, மாவடி வேம்பில் இன்று நடைபெறவுள்ளது.\nதேசிய ஐக்கியத்திற்கு தொழிலாளரின் சக்தி என்பதே இதன் தொனிபொருளாகும். மக்கள் விடுதலை முன்னணியின் மேதின கூட்டம் வழமை போன்று கொழும்பு பீஆர்சி விளையாட்டு மைதானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டம் காலி சமனல விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.\nஜாதிக ஹெல உறுமயின் மேதின கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் தலைமையில் இன்று காலை கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nகொழும்பு பொது நூலகத்திற்கு அருகில் ஆரம்பமாகும் ஊர்வலம் புதிய நகர மண்டபத்தை சென்றடைய அரசாங்க எழுதுவினைஞர் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் நடத்தும் மே தினக் கூட்டங்கள், இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளன.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nஉயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உறவினர்களிடம்\nகவச எதிர்ப்பு அணியின் முன்னாள் போராளியின் இறுதி வணக்க நிகழ்வு\nதேசத்திற்காக தியாகங்களைச் செய்த முன்னாள் போராளியும் சமூகப் பற்றாளருமான ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு இன்று மதியம் முல்லை. ம...\nவிடுதலைப் புலிகளின் தலைமைக்கு நடந்தது என்ன\nபகுதி - 1 இலங்கை தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் கரிசனைப் போக்கு பழ.நெடுமாறன் விளக்கம் மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும் உலகத...\nதிருமணத்துக்கு முன்பு உல்லாசமாக இருக்க மறுத்ததால்\nதமிழீழ விடுதலைப்புலிகள் மீன்டும் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாமாம்\nமயிலிட்டி கடற்கரையினை விடுவித்தமையால் கடல்வழியாக தமிழீழ விடுதலைப்புலிகள் பலாலி இராணுவத்தளத்தின் மீது தாக்குதல் நடத்தலாம���ன ஓய்வு பெற்ற பட...\nபுலிகளை நினைவு கூருவதை ஏற்க முடியாது\nவிடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை\nமுல்லைத்தீவு- விசுவமடு இராணுவத்தின் பாலியல் துனைமுகவர்களின் பகிரங்க வெளிப்பாடு\nமுல்லைத்தீவு- விசுவமடு படைமுகாமில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பொறுப்பதிகாாியாக கடமையாற்றிய கேணல் ரத்னபிாிய பந்து என்ற அதிகாாி இடமாற்றம் பெ...\nBREAKING Deutsch ENGLISH France Germany switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/26080/just-in-kochadaiiyaan-booking-stopped", "date_download": "2018-07-18T10:51:56Z", "digest": "sha1:T3CRBGKJJF7QXHH6WGGUHCEZSWATXRAC", "length": 5821, "nlines": 67, "source_domain": "top10cinema.com", "title": "‘கோச்சடையான்’ முன் பதிவு திடீர் நிறுத்தம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘கோச்சடையான்’ முன் பதிவு திடீர் நிறுத்தம்\nபரபரப்பாக முன் பதிவு செய்யப்பட்டு வந்த ரஜினியின் ‘கோச்சடையான்’ படத்தின் முன் பதிவு தற்போது சென்னையில் குறிப்பிட்ட சில தியேட்டர்களில் நிறுத்தப்பட்டது. இது சம்பந்தமாக சென்னையிலுள்ள ஒரு சில தியேட்டர்களில் விசாரித்தபோது ‘கோச்சடையான்’ பட வெளியீட்டில் ஒரு சில குழப்பங்கள் இருப்பதால் தற்காலிகமாக படத்திற்கான முன் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை காலை இது குறித்து தெளிவான ஒரு முடிவு கிடைக்கும் என்றார்கள் இதனால் ‘கோச்சடையான்’ படம் குறிப்பிட்டபடி வரும் வெள்ளிக் கிழமை வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விரைவில் இந்த குழப்பத்தை சம்பந்தப்பட்டவர்கள் தீர்த்து வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n'எட்டுத்திக்கும் மதயானை’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்\nவிஜய் புகைப் பிடிப்பது மாதிரியான போஸ்டர்கள் நீக்கம்\nரஜினிக்கு நண்பராகும் ஃபஹத் ஃபாசில்\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்ப�� டார்ஜிலிங்கில்...\n‘2.0’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த ஷங்கர்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்‌ஷய் குமார் முதலானோர் நடிக்கும் படம் ‘2.0’....\nரஜினி படத்தில் ‘ஜோக்கர்’ பட ஹீரோ\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி தொடர்ந்து...\nதெருவிளக்கு வீடியோ பாடல் - காலா\nசெம்ம வெயிட்டு வீடியோ பாடல் - காலா\nதங்க செல வீடியோ பாடல் - காலா\nகாலா - கண்ணம்மா - வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuriyeedu.com/?p=127111", "date_download": "2018-07-18T10:26:37Z", "digest": "sha1:COBCSUEJACDHEWOLYIM2RBFDIDARVMXB", "length": 10541, "nlines": 84, "source_domain": "www.kuriyeedu.com", "title": "செட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி – குறியீடு", "raw_content": "\nகுறியீடு – உங்கள் செய்தி இணையம்\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nஅரச காணிகளில் சட்டவிரோதமாக 5 இலட்சம் பேர் – காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு\nஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை – கொழும்பு மேல் நீதிமன்றம்\nகலால் குற்றங்கள் சம்பந்தமாக 06 மாதங்களில் 25,214 பேர் கைது\nயாழ் கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டில் S Aஎழுத்துப்பதித்த தங்க மோதிரம் மூடி மறைக்கிறதா தொல்லியல் திணைக்களம்\nமட்டக்களப்பில் வீதி விபத்து இருவர் படுகாயம்\nசந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது\nHome / செய்திகள் / செட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி\nசெட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி\nஅனு April 16, 2018\tசெய்திகள் Comments Off on செட்டிக்குளம் பிரதேச சபை – சுதந்திரக் கட்சி, மக்கள் காங்கிரஸ் இணைந்து ஆட்சி 23 Views\nவென்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து கைப்பற்றியுள்ளன.\nஇதேவேளை பிரதித் தவிசாளராக மக்கள் காங்கிரசைச் சேர்ந்த தமிழ்ப் பெண்மனி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nசெட்டிக்குளப் பிரதேச சபையில் இன்று மாலை இடம்பெற்ற தவிசாளர், பிரதித் தவிசாளர் தெரிவின் போது தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த ஆசீர்வாதம் அந்தோனிப்பிள்ளை 7 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இரண்டு வாக்குகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் இவருக்கு கிடைக்கப் பெற்றன.\nஇவரை எதிர்த்துப் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஜெகதீஸ்வரனுக்கு 6 வாக்குகளும் தமிழர் விடுதலைக் கூட்டனியைச் சேர்ந்த டெல்சனுக்கு 3 வாக்குகளும் கிடைத்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெகதீஸ்வரனுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும்\nபிரதித் தவிசாளர் தெரிவில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த நவரட்ணம் சிவாஜினி 7 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 4 வாக்குகளும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 2 வாக்குகளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனையின் 1 வாக்கும் கிடைக்கப் பெற்றன.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழ்ப் பெண் உறுப்பினரை பிரதித்தவிசாளர் ஆக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது\nPrevious ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்\nNext நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திட்ட அனைவரையும் கைதுசெய்ய அரசாங்கம் சதி\nஎரிபொருள் விலை அதிகரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்-சமந்த வித்தியாரத்ன\nபிணை கோரிக்கை மீதான தீர்மானம் ஒக்டோபர் 11ம் திகதி\nஹெரோயினுடன் பாடசாலை பாதுகாப்பு அதிகாரி கைது\n7 தமிழர்கள் உள்ளிட்ட மரண தண்டனைக் கைதிகளின் பெயர் விபரங்கள் நீதியமைச்சுக்கு\nமரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம், சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போ​தைப்பொருள் குற்றங்களுக்கு …\nவேங்கைகள் வாழ்ந்த மண்ணில் உனக்கு மரணமா\nவிடுதலை தீப்பொறி தியாகி பொன். சிவகுமாரன்\nவிஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்\nவடக்கு நிலைமையும் சர்வதேசத்தின் பார்வையும்\nயாழ்ப்பாணத்து வன்முறைகள்: கீழிருந்து மேல் நோக்கிய சுயபாதுகாப்புக் கட்டமைப்புக்களின் அவசியம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி – யேர்மனி – பொங்குதமிழின் உண��்வுகள் பரவட்டும்..\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018-சுவிஸ்\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2018,யேர்மனி-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.semparuthi.com/157430", "date_download": "2018-07-18T10:56:51Z", "digest": "sha1:IHTODPN3PL4AWLQPAENSC4O7W75NQZT4", "length": 15046, "nlines": 77, "source_domain": "www.semparuthi.com", "title": "கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் கூட்டுப் பரிவர்த்தனை சிறைச்சாலைகள் எதற்காக? – Malaysiaindru", "raw_content": "\nமக்கள் கருத்துஜனவரி 12, 2018\nகைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் கூட்டுப் பரிவர்த்தனை சிறைச்சாலைகள் எதற்காக\n‘ஞாயிறு’ நக்கீரன் – நாட்டின் தென்புலத்தில் உள்ள மாநிலமான ஜோகூரைச் சேர்ந்தவர்கள், அந்த மாநிலத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘ஜோரான ஜோகூர்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட மாநிலத்தில் உள்ள ஒரு சிறைச் சாலையில் உள்ள கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் பாவனையிலும் பரிவர்த்தனையிலும் ஜோராக ஈடுபட்டுள்ளனர் என்னும் செய்தியை அறியும்பொழுது, வியப்பும் வேதனையும் மேலிடுகின்றன.\nதவறிழைத்த மனிதன் தன்னை செப்பம் செய்து கொள்ளவும் தன்னைத் தானே மீளாய்வு செய்து கொள்ளவும் ஏற்படுத்தப்பட்டதுதான் சிறைச் சாலை என்ற கட்டமைப்பு; ஆனால், சிறை வளாகத்திற்குள் இருக்கும் கைதிகள் தங்களுக்குள் போதைப் பொருளை பயன்படுத்தவும் தங்களுக்குள் பரிவர்த்தனை செய்து கொள்ளவும் முற்படுகின்றனரென்றால் இதைவிட கீழ்மை வேறொன்றும் இல்லை.\nசிறைச் சாலைக்குள் செல்லும் ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தின் அங்கத்தினராவர். அவர்கள், வானத்தில் இருந்து திடீரென்று குதித்தவர்களில்லை. தன் தந்தையையும் தாயையும் ஆதாரமாகக் கொண்டு இந்த மண்ணில் வலம் வரும் வாய்ப்பைப் பெற்ற ஒவ்வொரு மனிதனும் முதற்கண் தன் பெற்றோரைக் காப்பவனாகவும் தனக்கென்று ஒரு குடும்பக் கட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்பவனாகவும் வாழ முற்பட்டாலே போதும். தவறிழைக்கவோ நீதிமன்ற படிக்கட்டுக்களை மிதிக்கவோ சிறைவாசம் ஏற்கவோ அவசியம் இருக்காது.\nசமுதாயத்திற்கும் நாட்டிற்கும் பாடாற்றுவது அடுத்தக் கட்டம்.\nஉலக உயிர்களுக்கெல்லாம் அச்சாணியாக இருக்கும் விவசாயி, தான் பயிர் செய்யும் விளை நிலத்தை எத்துணைதான் கவனத்துடன் பாதுகாத்தாலும், நெற்கதிரின் ஊடே பதரும் இ��ுக்கத்தான் செய்கிறது. அதைப்போல, நாம் வாழும் இந்த சமுதாய வீதியில் எத்தனை வள்ளுவர் தோன்றினாலும் வள்ளலார்கள் உதித்தாலும் சாக்ரட்டீஸ்களும் கன்ஃபூசியஸ்களும் பிறந்தாலும் நெறி தவறியும் வழி தவறியும் வாழும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஅப்படிப்பட்டவர்கள் திருந்தவும் மீண்டும் சமூகத்தில் கலந்து வாழவும் தோற்றுவிக்கப்பட்டதுதான் சிறைச் சாலை. மன்னர்கள் காலத்தில் இருந்து ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சமூகத்தில் நிலைபெற்றிருக்கும் சிறைச் சாலை, நாகரிக முதிர்ச்சிக்கும் அறிவியல் வளர்ச்சிக்கும் ஏற்ப இன்னும் சிறந்து விளங்கும் என்றால், அதற்கு மாறாக, கீழ்த்தரமாக செயல்படுகிற நிலை தோன்றினால், இது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் நிருவாக இயந்திரத்திற்கும் சிறுமை பயப்பதாகும்.\nகுளுவாங் சிறைச்சாலைக்குள் அதன் அதிகாரிகளும் கைதிகளும் கூட்டு சேர்ந்து போதைப் பொருள் பரிவர்த்தனையில் வகைதொகையின்றி ஈடுபடுகின்ற தகவலை, எவரோ ஒரு நல்ல அதிகாரி காவல்துறைக்கு தகவல் சொல்கிறார். அதன் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் திடீரென்று குளுவாங் சிறைச் சாலையில் அதிரடி சோதனை நடத்தியபோது ஒரு கைதி போதைப் பொருளுடன் சிக்கியதும், அவரிடம் ஆய்வு மேற்கொள்ளும்படி சம்பந்தப்பட்ட சிறையைச் சேர்ந்த ஓர் அதிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு காவல்துறை ஒதுங்கிக் கொள்கிறது.\nகுளுவாங் சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் பரிவர்த்தனையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கைதிகளைப் பற்றிய தகவல் அத்தனையையும் அந்த அதிகாரியிடம் சம்பந்தப்பட்ட கைதி ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் திடீரென்று விசாரனையை நிறுத்திக் கொண்ட அதிகாரியிடம், “தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருக்கிறது; அதனால் எனக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று வைத்த கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. ஆனால், அன்றிரவே அந்தக் கைதி மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார்.\nதாயும் தந்தையும் பிணக்கு கொண்டு அவர்கள் இருவரும் வெவ்வேறு பாதையை வகுத்துக் கொண்டதால், கைவிடப்பட்ட நிலையில் தாய்வழி பாட்டியிடம் வளர்ந்த அவ்விளைஞன் கல்வி வாசம் இன்றி தவறான போக்குடன் வாழ்ந்த வேளையில், சில சார்டின் டின்களையும் அரிசிப் பொட்டலத்தையும் திருடியதற்காக குளுவாங் சிறையில் அடைக்கப்பட்ட நிலைய���ல்தான், அந்த இளைஞன், இப்படி பாதி வழியில் தன் வாழ்வைத் தொலைக்க நேர்ந்திருக்கிறது.\nசிறை வாழ்வை மேற்கொண்ட ஓர் இளைஞன், சிறைக்குள் திருந்தி நல்மாந்தனாக வெளியே வருவதற்குப் பதிலாக, முன்னைவிட இன்னும் சீர் கெடும் நிலை இருக்குமானால், சிறைச் சாலை என்னும் சீர்திருத்தச் சாலை எதற்காக என்னும் கேள்வி சமுதாயத்தில் எழுகிறது.\nசிறைச் சாலையில் பணி புரியும் அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு ஒப்பானவர்கள். அவர்களுக்கு சமூகக் கடப்பாடும் ஒழுக்கமிகு சிந்தனையும் மிகவும் தேவை. ஏறக்குறைய குருகுலத்தை நடத்துவதைப் போன்றுதான் சிறைச் சாலையை அதன் அதிகாரிகளும் பொறுப்பாளர்களும் வழிநடத்த வேண்டும். மாறாக, இப்படி தவறான போக்கிற்கு துணை நிற்பதுடன், தாங்களும் அதன் கூறாக இருப்பது பச்சையான சமூக துரோகமாகும். இப்படிப்பட்ட கூட்டத்தினரை உடனே அடையாளம் கண்டு கூண்டோடு களையெடுக்க வேண்டிய அருங்கடப்பாடு அரசுக்கு உள்ளது.\nதமிழர்கள் மரபு வழி வருவது இந்து…\nபிரதமருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும்…\n14-ஆவது நாடாளுமன்றம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவிமீது…\nஅபெட்ஸ்: 2000 ஏக்கர் நில நிர்வாகத்தில்…\n2018 கால்பந்து உலகக்கோப்பை: வெற்றி வாய்ப்பு…\nபல்லக்கு தூக்கும் குணம் மாறாத மின்னல்…\nஜனதா கட்சியின் வீழ்ச்சியை நம்பிக்கை கூட்டணி…\nஅமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு. குலா அவர்களுக்கு…\nமலேசிய நாணயம் – நோட்டுகளில் தமிழ்…\nமஇகா தலைவர் பொறுப்பிலிருந்து சுப்ரா விலகுகிறார்\nநிதி அமைச்சுக்கு குறி வைத்த பிகேஆர்…\nபேராக் மாநில சபாநாயகராக திரு. மணிவண்ணன்…\nதுன் மகாதீர், குலசேகரன், கோபிந்த் சிங்…\nநம்பிக்கைக் கூட்டணி அரசு 8-ஆம் நாள்…\n14-ஆவது பொதுத் தேர்தல் பிரதிபலிப்பு: மஇகா-வில்…\nசபாவில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் புது…\nகம்பீர் சட்டமன்றத் தொகுதியில் பிஎன் தோல்வி…\nவாழ வழிகேட்டால் சாவுக்கு வழிகாட்டும் போக்கு\nஅவலமான அரசியலில் இருந்து கேவியஸ் விடுதலையானார்\nமைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து விலகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srimadmahabaratham.com/tag/bharathan/", "date_download": "2018-07-18T10:36:05Z", "digest": "sha1:VYN65PWZBSSQ45FB2Z6W7DLPMTDI3KVR", "length": 3668, "nlines": 25, "source_domain": "www.srimadmahabaratham.com", "title": "bharathan – Srimad Mahabaratham", "raw_content": "\nஇத்தளத்தின் பதிவுகளனைத்தும் அழகி தட்டச்சு மென்பொருள் கொண்டு உள்ளீடு செய்யப்படுகிறது. சக்திவாய்ந்த இந்த மென்பொருளை இலவசமாகவே தமிழ்ச் சமூகத்திற்கு அர்ப்பணித்திருக்கும் திரு விஸ்வநாதன் அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் போதாது. ஒரு பயனராய் அழகி மென்பொருளால் ஈர்க்கப்பட்டமையால் இதுகுறித்து இங்கே குறிப்பிடுகிறேன்.\nதுஷ்யந்தன் கண்வரின் ஆசிரமத்தில் இருந்து கிளம்பிய பிறகு கண்வர் ஆசிரமம் திரும்பினார். அங்கு நடந்தவற்றை சகுந்தலையின் மூலமாகக் கேட்டுத் தெரிந்த கொண்டவர் துஷ்யந்தன் நன்நடத்தை கொண்ட மன்னன் என்பதால் சகுந்தலைக்கு ஆறுதல் கூறினார். துஷ்யந்தன் நிச்சயமாக வந்து அழைத்துச் செல்வான் என்று நம்பிக்கை தெரிவித்தார். மாதங்கள் சென்றன. சகுந்தலை ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தால். அவனுக்கு பரதம் எனப் பெயர் சூட்டப் பட்டது. மாதங்கள் பல கடந்தும் துஷ்யந்தன் சகுந்தலையை அழைத்துச் செல்ல வரவில்லை. தன்னை துஷ்யந்தனே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்த சகுந்தலையிடம், தேவர்கள், பெரியோர், அரசர், கணவர் ஆகியோரிடத்து நாமே செல்வது தகும், அவர்கள் வந்து அழைக்க வேண்டும் என்று நினைப்பது கூடாது என்று கண்வர் கூறினார். Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C/", "date_download": "2018-07-18T10:07:36Z", "digest": "sha1:7QZ224U3YQ32CO4U4QZRME6A2N3ACOIN", "length": 8991, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "» தலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யவேண்டும்: சேரன்", "raw_content": "\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nதலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யவேண்டும்: சேரன்\nதலைவர் பதவியை விஷால் ராஜினாமா செய்யவேண்டும்: சேரன்\nதேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.\nவிஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தி���் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கப்பட்ட நிலையில், அது தொடர்பாக தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், ”விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது அதிர்ச்சியளிக்கிறது. திரைப்படங்களுக்கு மானியம் பெறுதல், டிக்கெட் கட்டண நிர்ணயம், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு, கேபிள் டி.வி.யில் படங்கள் ஒளிபரப்புதல் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தயாரிப்பாளர்கள் சங்கம் அரசை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது.\nவிஷால் தேர்தலில் நிற்பதால் அனைத்து கட்சிகளினதும் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க வேண்டி வரும். இதனால் தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.\nஇதனால், தயாரிப்பாளர்களை நம்பி உள்ள 24 சங்கங்களின் தொழிலாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோரும் பாதிக்கப்படுவார்கள்.\nஎனவே, தேர்தலில் போட்டியிடும் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும். அதுவரை சங்க அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் தொடரும்” என்றார்.\nஆயுத பூஜை தினத்தில் தனது படத்தை வெளியிடும் விஷால்\nநடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால், தனது படத்தை ஆயுத பூஜை தினத்தில் வெளியிட\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும்: ஜி.எல்.\nமக்களின் ஆணைக்கு மதிப்பளித்து அரசாங்கம் உடனடியாக தேர்தல் ஒன்றை நடத்;த வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜ\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுற இன்னும் காலமுள்ளது: ஜெயக்குமார்\nதமிழக அரசின் ஆட்சிகாலம் நிறைவுபெற இன்னும் மூன்றாண்டுகள் உள்ளதென்றும், ஒரே நாடு – ஒரே தேர்தல் எ\nதேர்தல் தொடர்பில் ஏனைய கட்சிகளுடன் காங்கிரஸ் கலந்துரையாடல்\nநாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக ஏனைய எதிர் கட்சிகளுடன\nபுதிய தேர்தல் முறையால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகும் நிலைமை: பைசல் காஸிம்\nமாகாண சபைத் தேர்தலை புதிய முறையின் கீழ் நடத்தினால் முஸ்லிம்கள் அரசியல் அநாதைகளாகி நடுத் தெருவுக்குச்\nகோலாகலமாக இடம்பெற்ற கியூ பெக் கோடை திருவிழா\nஅரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் அறிக்கை ஒரு மைல்கல்: சுமந்திரன்\nதாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்களின் மீட்புப் பணியை சித்தரிக்கும் ஓவியம்\nஉலக டென்னிஸ் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ரபேல் நடால்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nகண்கவர் அழகிய சுற்றுலாப் பூமி நிலாவெளி\nநாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக ஜோன் வூட்கொக் அறிவிப்பு\nபுதிய சட்டமூலத்தை இயற்றுவதாக வாக்களித்த ஸ்பானிய பிரதமா்\nஉலகக்கிண்ண கால்பந்து போட்டியை நடத்துவதற்கு தயாராகும் கட்டார்\nரொறன்ரோ பழைய நகர மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சந்தேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://is2276.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-07-18T10:31:15Z", "digest": "sha1:4WFLBHJMPSOZ3Q5LYGM3FLNGLMZRYL46", "length": 7755, "nlines": 98, "source_domain": "is2276.blogspot.com", "title": "Indrakumar Satheeskumar: ஆசைகள்", "raw_content": "\nஇது எப்போதும் கேட்கின்ற ஓசைகள்\nமுடிந்தவரை முடிகின்ற ஆசைகள் - சிலது\nசுமையாகக் கனக்கின்ற ஆசைகள் - நினைத்தாலே\nஆசைகள் ஆசைகளே - முழுத்\nபாவம் செய்யாத மனம் - உதவிக்கு\nபாசம் வைக்கின்ற உறவு - நம்பி\nசமுத்திரம் கொள்ளாத அறிவு - பிறருக்கு\nவிருப்பம் போல் நிறைவேறுமா ஆசைகள்\nநாடுகள் தோறும் அமைதி வேண்டும்\nவருத்தம் நோய் துயரம் அழியவேண்டும்\nகற்றவர் தெளிவு எல்லோர்க்கும் வரவேண்டும்\nகண்ணோக்கும் திக்கெல்லாம் வசந்தம் வேண்டும்\nவேண்டும் வேண்டும் என்கின்ற ஆசைகளே\nவிளைவு தீமையில் முடிந்தாலே துன்பங்களே\nஆசைகள் ஆசைகளே – உயிரை\nபிடித்த கடவுள் ( நகைச்சுவை கவிதை)\nபிடித்த கடவுள் - நீ பித்துப் பிடித்த கடவுள் எல்லாம் அறிந்தவன் நீ ஆண்டவன் நீ கடவுள் நீ முற்றும் கடந்தவன் நீயென்று கல்லென்றும் பாராது...\nஆ .... கடவுளே ... இன்னும் கொஞ்ச நேரம் களிச்சு இந்த பாளாப் போன அலாரம் அடிக்கக்கூடாதா ... எந்த நாசமாய்ப் போனவன் இதை கண்டு...\nஎன்னைக் காதலித்தவளுக்கு என்னை மன்னிக்கச் சொல்லி வருத்தமுடன் எழுதிக் கொள்வது உன்னை முன்பு காதலித்து பிறகு கைவிட்டவன் ஆறாத க...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\nநீ இனி காற்றாக மாறியும் பயனில்லை காரணம் சுவாசிப்பதற்கு நான் உயிரோடு இல்லை நான் குயிலானேன் நீ குரல் தரவில்லை நான் செவிடானேன் ந...\n\"போச்சுது , எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள், எத்தனை கற்பனைகள்.... எல்லாமே போச்சுது.எனக்கு என்ன குறை ஏன் அவளுக்கு என்னைப் பிடி...\nஅப்படியும் இப்படியுமாக் காலங்கள் மாறியபோதும் சேர்த்துவைத்த ஆசைகள் இன்னும் செத்துவிடவில்லை எனக்குள் வீணாய்ப் போன உன்னை காதலித்து ...\nப�� கட்டுக்கதைகளை கேட்டு கேட்டு கெட்டது புத்தி காலங் காலமாய் - அதிலுமிந்த நிலவு படுது கதைகளிலே படாத பாடு வேடம் பூண்டு அமுதை உண்ட ராகு ...\nஅந்த இரவு தந்த பயம்\nபாதி இருளில் ஆரண்யம் மதிமயங்க வைத்தததன் லாவண்யம் கத்தும் குருவிகளில் எனை மறந்து நறுமலர்கள் தனை நுகர்ந்து நெடுந்தூரம் சென்றேன் வழி மற...\nஎன்னை மறந்த பொழுதும்...நான் உன்னை மறக்கவில்லையே...\nகாற்றிலே மேகம் தானே கலைந்து தான் போவது போலே கானலின் நீராய் நீயும் போனது தானோ வாழ்க்கை ..... அன்று ஏனோ அந்த ...\nநான் நல்ல மாடு எனக்குப்போதும் ஒரு சூடு காதலிச்சுப் பட்டபாடு வெளியே சொன்னால் வெட்க்கக் கேடு இதயத்தை விறாண்டி விட்டாள் வார்த்தைகளால் ...\nஆண்டவன் கிறுக்கிய அழகான பொய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=32&bc=", "date_download": "2018-07-18T10:43:13Z", "digest": "sha1:L3GT2BYOFOBRXWADW6HLLPUGN6MJA4ED", "length": 4767, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nசென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு, பெண்ணிடம் செல்போன் பறித்தவர்கள், குழந்தைகளை கடத்த வந்ததாக கருதி மேலும் ஒரு பெண்ணை சுற்றி வளைத்த பொதுமக்கள், மாணவ அமைப்பினர் ஆர்ப்பாட்டம், குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதம், ‘இந்திய கலாசாரத்தின்படி பெண்களுக்கு கல்வி அளித்தவர் சகோதரி நிவேதிதை’, மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் ஆய்வு, வேலை வாய்ப்பு முகாமில் 493 பேருக்கு பணிநியமன ஆணை, கணவரை கைது செய்ய வலியுறுத்தி மகளுடன் இளம்பெண் தர்ணா, ஒரு நாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 900 புள்ளிகளை கடந்து விராட் கோலி சாதனை,\nபித்தத்தைக் குறைத்து உடல் ஆரோக்கியத்திற்...\nதினமும் இதை ஒரு டீஸ்பூன் அளவு உணவில் சேர...\n4 வாரங்கள் சர்க்கரையை தவிர்த்தால் நம் உட...\nஉங்கள் உணவில் பிரியாணி இலையை ஏன் தினமும்...\nவாங்கும் பாக்கெட் உணவில் ‘0 கொலஸ்ட்ரால்’...\nசர்க்கரை வியாதியை குணப்படுத்தும் புதிய ச...\nமாதம் 1 முறை வெறும் வயிற்றில் இந்த ஒரு ம...\nநேரத்தை மிச்சப்படுத்த வண்டியில் செல்லும்...\nதைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இதை எல்லாம்...\nதண்ணீருக்கு மாற்றாக 15 பானங்கள் எடையை கு...\nதலைவலியை உடனேயே தீர்க்கும் எளிய வீட்டு ம...\nசர்க்கரை நோயாளிகள் பேரீட்சை சாப்பிடலாமா\nமழைக்காலம்,மழ���க்கால நோய்கள், மழைக்கால நோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rishaban57.blogspot.com/2011/04/blog-post_4978.html", "date_download": "2018-07-18T10:45:16Z", "digest": "sha1:XQMTZEMI2AQHXP64XTQTWVYZGIHQE6F6", "length": 13850, "nlines": 334, "source_domain": "rishaban57.blogspot.com", "title": "ரிஷபன்: காற்று", "raw_content": "\nநட்பு என்னும் மந்திரச் சொல் எனக்கும் தெரியும், உச்சரித்ததும் வாய்க்கிறது பேரானந்தம், என்றும் அழியாமல் கூடவே துணை நின்று \nபுதுக்கவிதைகளையும் புதுமகிழ்ச்சிகளையும் தந்து போன இன்றைய காற்றுக்கு நன்றி, சார்.\nஆம் குழந்தை மனசுக்கு எதையும் விட்டுவர மனசே வராது, சார்.\nகாற்று போல உங்கள் கவிதையும் ஜீவன் உள்ளது தான்...\nம் மிக உண்மை,. பல ரயில் பிரயாணங்களில் உணர்திருக்கிறேன். அருமை ஜி\n நானும் உங்களுக்கு அந்தக் குழந்தை போல இருக்க ஆசைப்படுகிறேன். அற்புதமான கவிதை. ;-)\nகாற்றும் குழந்தைகளும் நமக்கு என்றுமே சலிப்பதில்லை. அதை கவிதை வடிவில் படிக்கும்போது மனதுக்குள் ஒருவித புத்துணர்ச்சியை தந்துவிட்டுப் போனதென்னவோ நிஜம். இரண்டு கவிதையும் அருமை.\nகாற்றுத்தந்த புதுக்கவிதையும், குழந்தையும் மனத்தில் ஒட்டிக்கொள்கின்றன.\nவருடிச் செல்லும் காற்றாய், சிரிக்கும் குழந்தையாய் .... மனதிற்குள் நுழைகிறது கவிதை\nகாற்றின் வழி குழந்தையின் மனம் கவிதையில் :)\nரெண்டுமே ரெண்டு முத்துக்கள் ..\nஇரண்டு கவிதைகளும் அருமை. எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தை இருக்கிறது. குழந்தைகளைக் காணும்போது தான் அந்த குழந்தை மேலே வரும.\nகாற்றும் குழந்தைகளும் கடவுள்போல.யாருக்குத்தான் பிடிக்காது \nகாற்றும், குழந்தைகளும்… இரண்டுமே அருமை சார்.\nஇரண்டுக்கும் சேர்த்து இரண்டு எழுத்து.\nசிவாவின் காதல் ஈரம் நான் ஒரு மாதிரி நேசம் மறப்பதில்லை நெஞ்சம் எனக்கு நீ வேணும் நந்தினி என்றொரு தேவதை ரிகஷா நண்பர்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\n”ஆரண்ய நிவாஸ்” ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nவானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை\nவெள்ளி இழைகள��... / கணையாழி / அக்டோபர்-2015 இதழில் வெளியான கவிதை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nகாற்று போல சொல்லித் தருபவர் யார் வாழ்க்கை ரகசியங்களை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilheritagefoundation.blogspot.com/2009/01/27_16.html", "date_download": "2018-07-18T10:20:27Z", "digest": "sha1:PJS7PWCPL3LPOHB53WM3C4CELB533U6F", "length": 9869, "nlines": 197, "source_domain": "tamilheritagefoundation.blogspot.com", "title": ":: Tamil Heritage Foundation Blog Hub தமிழ் மரபு அறக்கட்டளை: திருப்பாவை - 27", "raw_content": "\nநோன்பு செய்ய அருளிய பொருள்களைப் பெற்றவுடன் உன்னிடமிருந்து பெறவேண்டியது என்ன\nபூர்விகல்யாணி ராகம், ஆதி தாளம்\nபாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;\nநாடு புகழும் பரிசினால் நன்றாக,\nசூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே\nபாடகமே யென்றனைய பல்கலனும் யாம் அணிவோம்;\nஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு(*)\nமூடநெய் பெய்து முழங்கை வழிவார\nபகைவர்களை வெல்லும் வழக்கமுள்ள கோவிந்தா உன்னைப்\nபாடிப் பயனைடந்து நாங்கள் பெறும் பரிசுகள் யாதெனில்\nஅனைவரும் புகழத்தக்க கைவளை; தோள்வளை(வங்கி)\nதோடு, மாட்டல், காலணி என்று பலவகை ஆபரணங்கள், ஆடைகள்\nநாங்கள் அணிவோம். அதன் பின்னே\nமுழங்கை வரை வழிந்தோடும் நெய்யுடை பால் அன்னத்தை\nஎல்லோருமாகக் கூடி உண்டு உள்ளம் குளிர இருப்போம்.\nதிரு.உ.வே.பாலவாகம்ருதவர்ஷீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமி\nஇடம்: அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில், மேற்கு மாம்பலம், சென்னை - 600 033\nஇன்றைய : திருப்பாவை பாடியவர் எம்.எல்.வி; உபன்யாசம் வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன்\nகைத்தறி நெசவு - நம் தமிழர் மரபு\nHeritage Tunes | மண்ணின் குரல்\nகொங்கு தமிழ் - 3. வண்டி\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/1869-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-07-18T10:48:26Z", "digest": "sha1:ZDGDVWVBOUPUQMNZ2HBXIMZ6CYPGHJHV", "length": 14993, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி", "raw_content": "\nThread: காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி\nதிருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு\nசின்னஸ்வாமி ஐயர் நித்யம் வீட்டில் சிவபூஜை, அப்புறம் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று பரமேஸ்வரனை மனமுருகி வழிபடுவார். சாயங்கால வேளைகளில் இராமாயண உபன்யாசம் செய்வார். இவருடைய பிள்ளை நாட்டுப்பெண் பெயர் பொருத்தம் வெகு அழகாக ராமச்சந்திரன்,ஸீதாலக்ஷ்மி என்று அமைந்தது. மனமொத்த குடும்பமாக இருந்தாலும், கல்யாணமாகி 13 வர்ஷங்கள் ஆகியும் ஸந்தானப்ராப்தி\nஇல்லையே என்ற குறை எல்லார் மனசையும் அரித்துக்கொண்டிருந்தது. முதலில் பிறந்த குழந்தை தங்கவில்லை. நிச்சயம் பெரியவா அனுக்ரகத்தால் தங்களுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவர்களுக்கு துளியும் குறையவில்லை.\nஅப்போது பெரியவா நடுக்காவேரிக்கு விஜயம் செய்தார். அங்கு வேறொரு பக்தர் க்ருஹத்தில் பெரியவா தங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. வேதகோஷம் முழங்க பூர்ணகும்பங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் வைக்கப்பட்டு பெரியவா ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்று ஆசிர்வாதம் பண்ணிக்கொண்டிருந்தார். ஸீதாலக்ஷ்மி வீட்டு வாசலில் அழகாக கோலமிட்டுக் கொண்டிருந்தாள். இவர்கள் வீட்டைத்\nதாண்டித்தான் பெரியவா தங்கப்போகும் வீட்டுக்கு செல்ல வேண்டும். ஸீதாலக்ஷ்மியை பார்த்ததும், ஊர்வலத்திலிருந்து விலகி விறுவிறுவென்று அவள் போட்டிருந்த மாக் கோலத்தின் மேல் திருப்பாதங்கள் பதிந்தும் பதியாமலும் நின்றார்.\nதிடீரென்று தன் எதிரில் வந்து நின்ற கண்கண்ட தெய்வத்தை கண்டதும், சந்தோஷம், பக்தி, குழந்தை இல்லா ஏக்கம் எல்லாம் சேர்ந்து அப்படியே அவர் பாதங்களில் விழுந்து கேவிக்கேவி அழ ஆரம்பித்தாள்.\n கூப்டு அவனை..\" என்றவர் யாரும் எதிர்பாராத நேரத்தில், சின்னஸ்வாமி ஐயரின் க்ருஹத்துக்குள் ப்ரவேசித்தார். ஸீதாலக்ஷ்மி தன் அகத்துக்காரர் ராமச்சந்த்ரனை தேடிக்கொண்டு ஓடினாள். முன்னறிவிப்பு ஏதுமின்றி தனது வீட்டுக்குள் சாக்ஷாத் பரமேஸ்வரனே வந்து நின்றதைக்கண்டு சின்னஸ்வாமி ஐயர் ப்ரமித்தார் அவ்வளவுதான்\nபெரியவா தனக்கு ரொம்ப ஸ்வாதீனமான இடம்போல விறுவிறுவென்று நுழைந்து அங்குமிங்கும் பார்வையால் துழாவினார். பிறகு தாழ்ப்பாள் போட்டிருந்த ஒரு அறையை தானே திறந்து அதற்குள் சென்றார். அது ஜாஸ்தி பயன்படுத்த���ததால், தட்டுமுட்டு சாமான்கள் நிறைய காணப்பட்டது. அதோடு ஒரு வண்டி தூசி பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது பெரியவா கதவைத் திறந்ததும் ஒரே புழுதிப்படலம் மேலே கிளம்பியது\nஒரு முனையால் கீழே தூசியைத் தட்டிவிட்டு, அதையே லேசாக விரித்துக்கொண்டு தரையிலேயே அமர்ந்துவிட்டார் கருணைவள்ளல் \n\"பெரியவா......இந்த ரூம் ஒரே புழுதியா இருக்கு.....கூடத்ல ஒக்காந்துக்கோங்கோளேன்\" என்றார் ஐயர். இதற்குள் ஸீதாலக்ஷ்மி கணவனுடன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணினாள்.\n.....ஒடனே போயி ஒங்காத்து பசுமாட்டுலேர்ந்து பால் கறந்து ஒரு சொம்புல எடுத்துண்டு வா...போ\n\"உத்தரவு பெரியவா......\" அடுத்த க்ஷணம் ஒரு சொம்பு பசும்பாலோடு பெரியவா முன் நின்றார். பெரியவா கண்களை மூடிக்கொண்டு சற்றுநேரம் அமர்ந்திருந்தார். பிறகு, \"ராமா.....இந்தப்பாலை கொண்டுபோயி கொடமுருட்டி ஆத்துல ஊத்திடு அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு அப்றம் சொச்சம் இருக்கற கொஞ்சூண்டு பாலை அந்த ஆத்தோட கரைல ஊத்திடு அந்த ஊத்தின எடத்ல இருக்கற மணலை கொஞ்சம் தோண்டு......அதுல ஒரு அஸ்திவாரம் தெரியும்.....அதுக்கு மேல\nபிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டு. க்ஷேமமா இருப்பேள்\" என்று சொல்லிவிட்டு, வஸ்த்ரத்தை எடுத்து உதறிவிட்டு வெளியே வந்து, தான் தங்க வேண்டிய க்ருஹத்தை நோக்கி நடந்தார்.\nபெரியவா சொன்னபடி உடனே குடமுருட்டி ஆற்றுக்கு சென்று பாலை விட்டுவிட்டு, அதன் கரையில் மீதிப்பாலை ஊற்றி மண்ணை தோண்டினால்.....அஸ்திவாரம் தெரிந்தது உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது உடனேயே விநாயகருக்கு ஒரு அழகான சிறிய ஆலயம் எழும்பியது அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள் அதற்கு அடுத்த வருஷமே ஸீதாலக்ஷ்மி ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயானாள் \"கணேசன்\" என்ற நாமகரணம் சூட்டப்பட்டான் அந்தக் குழந்தை.\nஇப்போதும் நடுக்காவிரியில் \"காவிரிக்கரை ப்ரஸன்ன மஹாகணபதி\" கோவிலில் உள்ள விநாயகப் பெருமான் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.\nஇருக்கு., உத்தரவு, உபன்யாசம், கணபதி, கல்யாண, குழந்தை, பக்தி, பசு, ராம, ராமா, விஜயம், வீட்டு, ஸ்வாமி, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/library.html", "date_download": "2018-07-18T10:41:19Z", "digest": "sha1:I2A62RFI5ZV4GD5IAAZYXKJ7UFNTAY32", "length": 8227, "nlines": 58, "source_domain": "www.sammanthurainews.com", "title": "சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் நூலகத்தை நூல்மயமாக்கும் ஆசியா பவுண்டேசன்\" - Sammanthurai News", "raw_content": "\nHome / சம்மாந்துறை / செய்திகள் / சம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் நூலகத்தை நூல்மயமாக்கும் ஆசியா பவுண்டேசன்\"\nசம்மாந்துறை ஆதார வைத்திய சாலையின் நூலகத்தை நூல்மயமாக்கும் ஆசியா பவுண்டேசன்\"\nby மக்கள் தோழன் on 30.11.16 in சம்மாந்துறை, செய்திகள்\n\"நாம் கற்றது மை யளவு நாம் கற்க வேண்டியது கடலளவு\"\nஎன்பது போல வைத்தியசாலைகளில் சேவை செய்யும் வைத்தியர்கள் தாதியர்கள் மேலும் அனைத்து சேவகர்களும் தமது அறிவை விருத்தி செய்வதற்கான இலகுவான வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இன்றியமையாததொன்று. ஏனென்றால் வேலைப்பழுகாரணமாக நூலகங்களுக்குச் செல்ல முடியாமை.\nDr. AWM Sameem Consultant Surgeon ன் கடும் முயற்சியின் விளைவாக ஆசியா பவுண்டேசனினால் தரமான தற்காலத்துக்கு அத்தியவசியமான பெறுமதியான ஒரு தொகை மருத்துவ நூல்கள் இன்று புதன் கிழமை சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அட்தியச்சகர் Dr. YBM Abdul Azeez, சத்திரசிகிச்சை நிபுணர் Dr.AWM. Sameem அவர்களிடமும் ஆசியா பவுண்டேசன் நிபுணத்துவ முகாமையாளர் MIM வலீத் அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்டது.\nமேலும் பல தேவையான நூல்களை பெற்றுத்தர இருப்பதாகவும் ஆசியா பவுண்டேசன் நிபுணத்துவ முகாமையாளர் MIM வலீத் கூறியுள்ளார்கள். இன்ஷா அல்லாஹ்.\nஎமது வைத்திய அத்தியட்சகர் Dr. YBM Abdul Azeez அவர்கள் ஆசியா பவுண்டேசனின் அளப்பெரிய சேவைக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.\nஎமது சத்திரசிகிச்சை நிபுணர் Dr. AWM Sameem அவர்கள் கூறுகையில் இவ்வகையான நூல்கள் வைத்தியர்களுக்கும் தாதியர்ரளுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு ஆசியா பவுண்டேசனுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.\nSMA BH Sammanthurai யும் தனது நன்றிகளை ஆசியா பவுண்டேசனுக்கு தெரிவிக்கின்றது.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 30.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளி���ாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/WHAT-happen.html", "date_download": "2018-07-18T10:44:34Z", "digest": "sha1:XHUEKAFB3AF4FMVE5NG65DLFCFW4ULSJ", "length": 27665, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "அருட்­தந்தை பிரான்ஸிஸ் முன்­னி­லையில் சர­ண­டைந்த 10 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு என்ன நடந்­த­து | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅருட்­தந்தை பிரான்ஸிஸ் முன்­னி­லையில் சர­ண­டைந்த 10 இற்கும் மேற்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு என்ன நடந்­த­து\nயுத்­தத்தின் இறுதி நாட்­களில் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோஸப் உட்­பட\nபொது­மக்கள் பலர் முன்­னி­லையில் வட்­டு­வா­கலில் வைத்து அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் மற்றும் கைக்­கு­ழந்­தைகளை தாங்­கிய பத்­துக்கும் மேற்­பட்ட குடும்­பத்­தினர் இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­தனர். எனது கணவர் சுந்­தரம் பர­ம­நா­தனும் இவ்­வாறு சர­ண­டைந்­த­வர்­களில் ஒரு­வ­ராவார். தற்­போ­து­வரை அவ­ருக்கு என்ன நடந்­தது என்­பது தெரி­யா­துள்­ளது. இரா­ணு­வத்­திடம் நேர­டி­யாக ஒப்­ப­டைக்­கப்­பட்ட எனது கணவர் நிச்­சயம் உயி­ரு­டன்தான் இருக்க வேண் டும். அவர் தொடர்­பான முழு­மை­யான பொறுப்­பையும் இரா­ணு­வமே ஏற்று பதி­ல­ளிக்­க­வேண்டும். எனது கண­வரை எவ்­வா­றா­வது என்­னி­டத்தில் ஒப்­ப­டை­யுங்கள் என திரு­மதி பர­ம­நாதன் கண்ணீர் மல்க ஆணைக்­கு­ழு­விடம் கோரி­நின்றார்.\nவடக்­குக்கு விஜயம் செய்­துள்ள மக்ஸ்வெல் பர­ண­கம தலை­மை­யி­லான காணமல் போன­வர்கள் தொடர்­பாக விசா­ரணை செய்யும் ஜனா­தி­ப­தியின் ஆணைக்­குழு மூன்­றா­வது நாளாக நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை ­ப­ருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்தில் அமர்­வு­களை நடத்­தி­யது. இதன்­போது சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே அப்­பெண்­மணி மேற்­கண்­ட­வாறு மன்­றாட்­ட­மாக கோரினார்.\nஅவர் தெடர்ந்தும் சாட்­சி­ய­ம­ளிக்­கையில் முன்­ன­தாக தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இணைந்­தி­ருந்த எனது கணவர் 1990 ஆம் ஆண்டு அவ்­வ­மைப்­பி­லி­ருந்து உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வில­கி­யி­ருந்தார். அதன் பின்னர் என்னை திரு­மணம் செய்தார். எமது இல்­ல­ற­வாழ்கை தொடர்ந்­து­கொண்­டி­ருந்­த­போது 2006 ஆம் ஆண்டு விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் உறுப்­பி­னர்­க­ளாக இருந்­த­வர்­களை மீளவும் இணைத்­துக்­கொள்ளும் அறி­விப்பு விடுக்­கப்­பட்­டு அச்­செ­யற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அதன்­பி­ர­காரம் எனது கணவர் மீண்டும் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் தன்னை இணைத்­துக்­கொண்­டி­ருந்தார்.\nஅதனைத் தொடர்ந்த காலங்­களில் இறுதி யுத்தம் ஆரம்­ப­மா­னது. குறிப்­பாக வன்னிப் பிர­தே­சத்தில் யுத்தம் உக்­கி­ர­ம­டைந்த வேளையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி எனது கணவர் மீண்டும் எம்­முடன் இணைந்­து­கொண்டார். இக்­கா­லப்­ப­கு­தியில் முள்­ளி­வாய்க்கால் ஊடாக வட்­டு­வாகல் கடல்­நீ­ரே­ரியைக் கடந்து பொது­மக்கள் இரா­ணு­வத்­தி­னரின் கட்­டுப்­பாட்­டுக்குள் சென்­று­கொண்­டி­ருந்­தனர். அதற்­க­மை­வாக நாமும் அவ்­வழி ஊடாக வெளி­யே­று­வ­தற்கு சென்­று­கொண்­டி­ருந்­தோம்.\nஇர­ணைப்­பாலைப் பிர­தே­சத்தை நாம் 17 ஆம் திகதி அடைந்­த­போது அங்கு இரா­ணு­வத்­தினர் இருந்­தனர். எம்மை அங்­குள்ள உள்ள பாட­சா­லைக்கு அழைத்­துச்­சென்­ற­வர்கள் அங்­கி­ருந்த கிணற்றில் தண்ணீர் பெற்­றுத்­தந்­தனர். அதன் பின்னர் எம்மை அழைத்­துக்­கொண்டு சென்று இரு­பு­றமும் முட்­கம்­பி­களால் அடைக்­கப்­பட்­டி­ருந்த வயல்­ப­குதி ஒன்­றுக்குள் வெளிக்குள் அடைத்து வைத்­தனர்.\nமுட்­கம்பி வேலிக்குள் நாங்கள் அமர்ந்­தி­ருந்­த­போ­துதான் அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்பைக் கண்டோம். அவ­ருடன் உரை­யா­டினோம். அன்­றைய பொழுது நிறை­வ­டைந்­து­விட மறுநாள் 18 ஆம் திகதி காலை விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் அங்­கம்­வ­கித்த அனை­வரும் சர­ண­டை­யுங்கள். நீங்கள் ஒரு நாள் அல்­லது ஒரு மாதம் அவ்­வ­மைப்பில் இருந்­தாலும் சர­ண­டை­ய­வேண்­டி­யது கட்­டாயம். உங்­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்­கப்­படும் என இரா­ணு­வத்­தினர் ஒலி­பெ­ருக்கி ஊடாக அறி­வித்­தனர்.\nஇரா­ணு­வத்தின் இந்த பகி­ரங்க அறி­விப்­பினை அடுத்து வயல் வெளிக்குள் முட்­கம்­பி­க­ளுக்கு மத்­தியில் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த நாம் அனை­வரும் ஒன்­றி­ணைந்து அருட்­தந்தை பிரான்ஸிஸ் ஜோசப்­பிடம் என்ன செய்­வது என கேட்­­டோம். அதன்­போது விடு­த­லைப்­புலி போரா­ளிகள் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கு­மாக தான் இரா­ணு­வத்­துடன் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­விட்டு வரு­வ­தாக கூறி அருட்­தந்தை சென்றார்.\nஇரா­ணு­வத்­தி­ன­ரிடம் சில மணி­நே­ரம் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­விட்டு திரும்பி வந்­த அருட்­தந்தை விடு­தலை புலி போரா­ளி­க­ளு­டைய பெயர்கள் அடங்­கிய விப­ரங்­களை தரு­மாறு இரா­ணுவம் கோரு­கின்­றது. வழங்­கு­வோமா என எம்­மி­டத்தில் கேட்­டார்.அதன்­போது அவர்கள் பொது­மன்­னிப்பு அளிப்­ப­தாக கூறு­வதால் பட்­டி­யலை வழங்­குவோம் என நாம் தீர்­மா­னித்துடன் பெயர் விப­ரங்­களை அருட்­தந்தை ஊடாக இரா­ணு­வத்­திற்கு வழங்­கினோம்.\nஅத­னை­ய­டுத்து பெயர் விபரப் பட்­டி­யலின் பிர­காரம் போரா­ளிகள் அனை­வ­ரையும் இரா­ணுவம் அழைத்­துச்­சென்­றது. எனினும் சிறிது நேரத்தில் அவர்­களை மீண்டும் அந்த முட்­கம்பி பிர­தே­சத்­துக்குள் அனுப்­பி­யது. திரும்பி வந்­த­வர்கள் இரா­ணுவம் எங்­க­ளு­டைய குடும்­பங்­களை அழைத்­து­வ­ரு­மாறு கோரு­கின்­றது. ஆகவே எல்­லோரும் வாருங்கள் என்று அவ­ரவர் குடும்­பங்­களை கூட்­டிக்­கொண்டு இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சென்­றார்கள் .\nஅங்­கி­ருந்த பத்­திற்கும் மேற்­பட்ட குடும்­பத்தி­னர் தமது சிறு கைக்­கு­ழந்­தை­க­ளுடன் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்­தார்கள். அதே போன்று குடும்ப உறுப்­பி­னர்கள் யாரு­மில்­லாது அறு­ப­துக்கும் மேற்­பட்ட விடு­தலைப் புலி போரா­ளி­களும் இரா­ணு­வத்­திடம் சர­ண­ட­டைந்­தார்கள்.\nஎனக்கு பெண் பிள்­ளைகள் இருந்த கார­ணத்­தினால் எனது கணவர் என்னை அழைத்­துச்­செல்ல விரும்­ப­வில்லை. இதனால் நான் முட்­கம்பி பிர­தே­சத்­திற்­குள்­ளேயே நின்­றி­ருந்தேன். எனினும் கணவர் இரா­ணு­வத்­திடம் சர­ண­டை­வ­தாக கூறினார். நான் விசா­ரணை முடிந்து வந்­து­வி­டு­கிறேன் நீங்கள் உங்கள் அம்மா விட்­டிற்கு சென்று தங்­கி­யி­ருங்கள் எனக் கூறி­விட்டு சென்றார். அதன்­போது அவ­ரு­டைய தேசிய அடை­யாள அட்­டை­யி­னையும், ஒரு தொகை பணத்­தி­னையும் நான் வழங்­கினேன். மறுநாள் காலை 9 மணி­ய­ளவில் சர­ண­டைந்த அனை­வ­ரையும் இரா­ணுவம் பஸ் வண்­டி­களில் ஏற்­றி­யது. சுமார் 12 மணி­ய­ளவில் அப்­ப­கு­தி­யி­லி­ருந்து அனைத்து பஸ்களும் புறப்­பட்டுச் சென்­றன. அதி­க­ள­வான பஸ் வண்­டிகள் அங்கு நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த கார­ணத்­தினால் எனது கணவர் எந்த பஸ்ஸில் ஏற்­றப்­பட்டார் என்­பதை என்னால் அடை­யாளம் கண்­டி­ருக்­க­மு­டி­ய­வில்லை.\nஇதன்­போது இரண்டு முக்­கிய சம்­ப­வங்கள் நிகழ்ந்­தன. பஸ்கள் ஒவ்­வொன்­றாக புறப்­பட்ட போது தமி­ழீழ விடுலைப் புலிகள் இயக்­கத்தின் யாழ்.மாவட்ட அர­சியல் துறை பொறுப்­பா­ளா­ராக செயற்­பட்ட இளம்­ப­ரு­தியின் தாயார் திடீ­ரென புறப்­பட்ட பஸ் ஒன்­றி­லி­ருந்து இறங்கி வந்தார். அவர் நாங்கள் இருந்த முட்­கம்பி பகு­திக்குள் நேராக வந்து எங்­க­ளுடன் அமர்ந்­து­விட்டார். அதே­போன்று எனது கண­வ­ருடன் ஒன்­றாகச் சென்ற ஆனந்த குமா­ர­சாமி என்­பவர் தனது மனை­வியின் தொலை­பேசி இலக்­கத்­தினை என்­னி­டத்தில் வழங்கி தான் சர­ண­டைந்த தக­வலை மனை­வி­யிடம் அறி­விக்­கு­மாறு கேட்­டுச்­சென்­றி­ருந்தார்.\nஅதன் பின்னர் நாங்­கள் வவுனியாவில் அமைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமிற்கு சென்றுவிட்டோம். அன்றைய தினம் எனது கணவருடன் இராணுவத்திடம் சரணடைந்த எந்தவொரு நபரினதும் தகவல்கள் இதுவரையில் தெரியாதுள்ளன. அருட்தந்தை மற்றும் பெரும் தொகையான பொது மக்கள் முன்னிலையிலேயே எனது கணவர் உள்ளிட்ட பெரும்தொகையானவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இதற்கு அவர்களே நேரில் கண்ட சாட்சிகளாக உள்ளனர்.\nசரணடைந்த எனது கணவர் உயிருடன்தான் இருக்க வேண்டும். என்ற நம்பிக்கை எனக்கு தற்போதும் உள்ளது .எனது கணவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவமே கூறவேண்டும். அவர்களே அதற்கு பொறுப்பானவர்கள். தயவுசெய்து அவரை இராணுவத்தினரிடமிருந்து மீட்டுத் தாருங்கள். என கண்ணீருடன் ஆணைக்குழு முன்னிலையில் கோரிக்கை விடுத்தார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்���மாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/05/god-of-korean.html", "date_download": "2018-07-18T10:55:10Z", "digest": "sha1:X2KCFD6GHK2KAPPUKJXYGILOJOU5FJ7F", "length": 14442, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "கொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி- மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாக��ண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகொரிய மக்களின் தெய்வம் ஒரு தமிழிச்சி- மறைக்கப்பட்ட தமிழர்கள் வரலாறு\nby விவசாயி செய்திகள் 07:53:00 - 0\nதமிழர் வரலாறு எப்படி மறைக்கப்பட்டது, திரிக்கப்பட்டது ...ஒரு உதாரணம்.\nகொரியநாட்டின் மன்னன் சுரோவை மணந்தவர் நெடுந்தொலைவில் உள்ள ஒரு நாட்டின் இளவரசி. அவர் படகுகள் மூலமாக கொரியாவுக்குச் சென்று மன்னனை மணந்தார். அந்த இளவரசியின் படகு புறப்பட்ட இடம் ஆயுத்த, இதுதான் கிடைத்த தகவல்கள்.\nஇங்கேதான் டிவிஸ்ட் வைத்தார்கள் நாக்பூர் உருவாக்கிய வரலாற்றாய்வாளர்கள்.\nஅந்த இளவரசி அயோத்தியாவின் இளவரசி. அவர்தான் கொரிய மன்னனை மணந்தவர் என்று புத்தகம் எழுதியதுடன், கொரியர்களையும் நம்பவைத்து அயோத்தியாவில் நினைவு மண்டபம் வரை எழுப்பிவிட்டார்கள்.\nபேராசிரியர் கண்ணன் இதுபற்றிய ஆய்வுகளைத் தொடங்க, கடல்சார் பண்பாட்டாய்வாளர் அய்யா ஒரிஸ்ஸா பாலு அவர்கள் இதை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு சென்று ஆய்வாளர்கள் ஒன்றிணைந்து ஒரு பெருமுயற்சி எடுத்து இதுபற்றி ஆய்வு மேற்கொண்டபோது அயோத்தியாவில் கடலே இல்லை என்பதில் தொடங்கி அந்த இளவரசி மற்றும் அவரது வழிவந்தவர்கள் ஆகியவர்களைப் பற்றியெல்லாம் ஆய்வு மேற்கொண்டபோது, அந்த இளவரசியின் பெயர் செம்பவளம், அவர் புறப்பட்ட இடம் ஆயுத்த என்று அப்போது அழைக்கப்பட்ட தற்போதைய கன்னியாகுமரிப் பகுதி என்பதையும் நிரூபித்தனர்.\nஇதற்கேற்றார்போலவே, இரு நாட்டு கலாச்சார, பண்பாடு, மொழிக்கலப்பும் உள்ளதையும் பல தரவுகள் மூலமாக நிரூபித்தனர்.\nஇதை கொரியர்களும் ஏற்றுக்கொண்டதுடன், கொரிய துணைத் தூதரகம் இதுபற்றிய தெளிவான வரையறையைக் கொண்டுள்ளதுடன், கொரியாவில் பலலட்சம் பேர் வணங்கும் வகையிலான கடவுளுக்கு ஒப்பானவர் செம்பவளம் ஒரு தமிழச்சி என்பதை ஏற்றுக்கொண்டார்கள்.\nசெம்பவளம், படகு மூலமாகச் செல்லும்போது படகை (Balance) சமநிலை செய்வதற்காகக் கொண்டு சென்ற பவளப்பாறைகளை இன்னமும் வைத்து வணங்கிக்கொண்டிருக்கிறார்கள் கொரியர்கள்.\nதமிழின் வேர்கள் மிக ஆழமானவை, அறிவார்ந்தவை....தொடர்ந்து தேடுவோம்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்��� வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/767086.html", "date_download": "2018-07-18T10:54:41Z", "digest": "sha1:LONNZVAYCYHP26A3B7NVGI7HRMLC62EE", "length": 5455, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "மருதமுனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் பலி!", "raw_content": "\nமருதமுனையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் பலி\nJune 1st, 2018 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகல்முனை தலைமைப் பொலீஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை 2.30 மணியளவில் பிரதான வீதியின் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 21 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக கல்முனை போக்குவரத்து பொலீஸ் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.\nஇவ்விபத்தில் மருதமுனை வீ.சீ. வீதியைச் சேர்ந்த ஆர்.அப்லிஸ் (21வயது) என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதாகவும் இவ் விபத்து தொடர்பான பிர தகவல்கள் அறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக கல்முனை பொலீஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nயாழ் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் நடேசமூர்த்தி சிவமைந்தன்\nஇலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியில் வவுனியா இளைஞன்\nகுளவி கொட்டுக்கு இழக்காகி ஒருவர் உயிரிழப்பு\nபல தமிழ்க் கிராமங்களை ஒன்றிணைத்த மாபெரும் சித்தர் ரதபவனி…\nஇலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை\nமாணவி றெஜினாவின் படுகொலையை கண்டித்து கிளிநொச்சியில் மாணவர்கள் போராட்டம்\nஇந்திய அரசின் உதவியுடன் வடக்கில் அவசர அம்புலன்ஸ் சேவை\nபத்து ஆண்டுகள் காட்டாட்சி நடாத்திய இராசபக்சா குடும்பத்��ைச் சேர்ந்த கோத்தபாயா அடுத்த சனாதிபதியா\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nகல்வி ஒன்றின் மூலமே மீண்டும் எம்மால் மூச்சுவிட முடிகின்றது-எம்.இராஜேஸ்வரன்\nகிராமமட்ட விளையாட்டு மைதானங்களை புனரமைக்க விளையாட்டு ராஜாங்க அமைச்சர் உறுதி-ஞா.ஸ்ரீநேசன்\nமாவை – ஒரு மாபெரும் சரித்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannansongs.blogspot.com/2010/02/", "date_download": "2018-07-18T10:23:02Z", "digest": "sha1:7NHR6L5LLRETQ7VWY5VOUVHHO5DZMKZO", "length": 36708, "nlines": 537, "source_domain": "kannansongs.blogspot.com", "title": "கண்ணன் பாட்டு: February 2010", "raw_content": "\nபாடல் வரிகள், பாடல் இசை, பாடல் காட்சி\nமுத்தமிழால் முதல்வனைக் கொண்டாடி மகிழ\nநம்மை உடையவன் நாரணன் நம்பி\nஅவனைச் சுவைக்கும் தமிழ்ப் பாடல்களின்...\nஅருள் பாடும் பறவை - பக்த மீரா\nஆரா அமுதனைப் பாடிப் பற \n* இரா. வசந்த குமார்\n - அரை மணி நேரத்தில்\n*அசைந்தாடும் மயில் ஒன்று காணும்\n*அரி அரி கோகுல ரமணா\n*ஆசை முகம் மறந்து போச்சே\n*ஆடாது அசங்காது வா கண்ணா\n*எனது உள்ளமே நிறைந்ததின்ப வெள்ளமே\n*என்ன தவம் செய்தனை யசோதா\n*என்னை என்ன செய்தாய் வேய்ங்குழலே\n*கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லாம் மறப்பேன்\n*கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்\n*கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்\n*கண்ணன் என்னும் மன்னன் பேரை\n*கண்ணன் மணி வண்ணன் - அவன் அருமை சொல்லப் போமோ\n*கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்\n*கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்\n*கண்ணன் வருவான் கதை சொல்லுவான்\n*கண்ணா என் கையைத் தொடாதே\n*கண்ணா கருமை நிறக் கண்ணா\n*கீதை சொன்ன கண்ணன் வண்ணத் தேரில் வருகிறான்\n*குருவாயூர் ஏகாதசி தொழுவான் போகும் போல்\n*குலம் தரும் செல்வம் தந்திடும்\n*கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா\n*சண்முகக் கண்ணனும் மோகனக் கண்ணனும்\n*சின்னச்சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\n*செம்பவள வாய்திறவாய் யதுகுல கண்ணா\n*தாண்டி விடலாம் கடல் தாண்டி விடலாம்\n*நாடே நாடாய் வீடே வீடாய்\n*நாளை என்பதை யார் தான் கண்டார்\n*நீ இரங்காயெனில் புகல் ஏது\n*நீல வண்ண கண்ணா வாடா\n*பாடிடுக பாடிடுக பரந்தாமன் மெய்ப்புகழை\n*பிருந்தா வனமும் நந்த குமாரனும்\n*பூதலத்தை ஓரடி அளந்த ரூபமான\n*போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்\n*மனதார அழைக்கிறேன் நான் முகுந்தா\n*மா ரமணன் உமா ரமணன்\n*மாணிக்கம் கட்டி மணிவயிரம் இடைகட்டி\n*யமுனை ஆற்றிலே ஈரக் காற்றி���ே\n*யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே\n*ராதே என் ராதே வா ராதே\n*ராதை மனதில் ராதை மனதில் என்ன ரகசியமோ\n*ராம நாமம் ஒரு வேதமே\n*வருக வருகவே திருமலை உறைந்திடும்\n*வான் போலே வண்ணம் கொண்டு\n*விழிக்குத் துணை திருமென்மலர் பாதங்கள்\nஅருள் பாடும் பறவை - பக்த மீரா\nமறைந்த கூண்டில் இருந்து விடுதலை பிறந்த பறவை விரைந்தோடுதே \nநிறைந்த வெளி நீல வானிலே தன்னை மறந்து இறைவன் அருள் பாடுதே \nதிறந்த வெள்ளம் போல் என் உள்ளம் கண்ணனின் மலர்ந்த கருணை கழல் நாடுதே \nபிறந்த பயன் இன்றடைந்த மீராவின் உயிர் உவந்து ஆனந்த கடலாடுதே \nபக்த மீரா அரண்மனை வாழ்வைத் துறந்து, கண்ணனைத் தேடும் ஆனந்த பயணத்தைத் தொடங்கும் கட்டம். இந்தப் பாடல் சோகத்தையும் ஆனந்தத்தையும் ஒருங்கே தர வல்லது. பாடல் தரும் அனுபவம் கேட்பவர் மனநிலையைப் பொருத்த விஷயம். :)\nபாடலை எம்.எஸ் அவர்களின் தேன் போன்ற குரலில் இங்கே கேட்கலாம்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nஆரா அமுதனைப் பாடிப் பற \n\"முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்\nஅடியேற்கு அருள்\" என்று அவன் பின் தொடர்ந்த\nபடியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று\nஅடிநிலை ஈந்தானைப் பாடிப் பற \nஅயோத்தியர் கோமானைப் பாடிப் பற \nகாளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்\nநீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து\nமீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்\nதோள்வலி வீரமே பாடிப் பற \nதூமணி வண்ணனைப் பாடிப் பற \nமாயச் சகடம் உதைத்து மருது இறுத்து\nஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி\nவேயின் குழல் ஊதி வித்தகனாய் நின்ற\nஆயர்கள் ஏற்றினைப் பாடிப் பற \nஆநிரை மேய்த்தானைப் பாடிப் பற \nகாரார் கடலை அடைத்திட்டு இலங்கை புக்கு\nஓராதான் பொன்முடி ஒன்பதோடு ஒன்றையும்\nநேரா அவன் தம்பிக்கே நீள் அரசு ஈந்த\nஆரா அமுதனைப் பாடிப் பற \nஅயோத்தியர் வேந்தனைப் பாடிப் பற \nமேலே உள்ள பெரியாழ்வார் பாசுரங்களை எம்.எஸ் அவர்களின் தெய்வீகமான குரலில் இங்கே கேட்கலாம். பாசுரங்களின் பொருளை இங்கே காணலாம்.\n உங்கள் கருத்தையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nகூரம் என்னும் ஊரின் சிறப்பினை, இந்த நாட்டுப்புறப்பாட்டில் அறியமுடிகிறது.\nகூரத்தின் நிலம் மிக��ும் செழிப்பானதாம் இதில் விளையும் சம்பா நெல் உயர்ந்ததாக சொல்லப்படுகிறது.\nஇன்று கிராமமாகக் காட்சி அளிக்கும் கூரம் முன்னொருநாளில் கூரமாநகரமாக திகழ்ந்தது.காஞ்சிக்கு 12கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த ஊரில் ஸ்ரீராமமிஸ்ரர் பெருந்தேவி தம்பதிகளுக்கு சௌம்யவருஷம் தைமாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் வியாழக்கிழமையில் ஓர் ஆண்குழந்தைபிறந்தது. பிறப்பிலேயே ஸ்ரீவத்சத்தின் புனிதக்குறி விளங்கியதால் ஸ்ரீமன் நாராயணனின் சங்கின் அம்சமாக இருக்குமோ என வியந்து பெற்றோர் குழந்தைக்கு ஸ்ரீவத்ச சின்ஹர் என்று பெயர் சூட்டினர். பிற்காலத்தில் அர்ச்சாவதாரத்தில் ஏனைய ஆழ்வாரகளைப்போல ஈடுபாடு உள்ளது கண்டு இவரை எல்லாரும் ஆழ்வான் என அழைக்கலாயினர் காஞ்சிப்பெருமானின் நட்சத்திரமும் ஹஸ்தமே ஆகும்.\nகூரத்தாழ்வார் பொறுமையின் வடிவம். ஒருசமயம் ஆழ்வார் நட்ந்துகொண்டிருக்கையில் வயல்வழி ஓரமாக ஒரு தவளையை பாம்பு விழுங்கிக்கொண்டிருந்தது அந்த தவளையோ இறக்குமுன்பு பரிதாபமாக கத்திக்கோண்டிருந்தது இதுகண்டு அவர் யார்தான் இந்தத் தவளையைக் காப்பார்களோ என நினைத்து மயக்கமாய் விழுந்தாராம் அவருக்கு அவ்வளவு மெல்லிய மனது.\nமற்றொருசமயம் ஒருவாழைத்தோட்டத்தில் வழியே சென்றுகொண்டிருந்தபோது ஒருமரத்தில் அப்போதுதான் வாழை இலையை ஒருவன் அறுத்துக்கொண்டு போயிருந்தான் அந்த அறுத்த இடத்தில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது அதுகண்டு ஆழ்வார் மனம்பொறுக்காமல்மூர்ச்சித்து விழுந்தார் என்று கூறுவர்.\nஉடையவர் ஒருநாள் ஓர் ஊமையை அழைத்துக்கொண்டு மடத்திற்கு வந்தார்.வந்தவர் நேராக தமது அறைக்குச்சென்றார் பிறகு அந்த ஊமையைப்பார்த்து தனனை விழுந்துவணங்கி திருவடிகளை தலையிலே ஏற்கும்படி செய்கையால் கூற அந்த ஊமையும் திருவடி தஞ்சம் என்று உணர்ந்து அவ்வாறே செய்தான் இதைப்பார்த்த ஆழ்வார் ,’ஐயோ எவ்வளவு சாஸ்திரங்கள் கற்று என்னபயன் இந்த ஊமைக்குக்கிடைத்த பாக்கியம் நமக்குக்கிட்டவில்லையே நானும் ஊமையாய் இல்லாமற்போனேனே” என்றுவருந்தினாராம்.\nஅரங்கனிடம் மோட்சவரம் பெற்று ஆன்ந்தக்கூத்தாடியபடி வந்தவரை கவலையுடன் எதிர்கொண்டார் ராமானுஜர்.\n எப்படி மனம் வந்தது என்னைப்பிரிவதற்கு\n பரமபதத்தில் புதிதாக வருபவர்களை அங்குள்ள நித்யசூரிகள் அழைத்துக்கொள்வது வழகக்ம்.... ���ாங்கள் முன்சென்று நான்பின்சென்றால் தாங்கள் என்னைஅழைக்க வேண்டிவரும். தாங்கள் என் குரு குருவானவர் சிஷ்யனை வரவேற்பது அபசாரமல்லவா குருவானவர் சிஷ்யனை வரவேற்பது அபசாரமல்லவா ஆகையால் நான் சென்று, முன்னின்று தங்களைவரவேற்கத் தயாராய் இருப்பேன்” என்றுகூறினார்\nஎதிராஜர் திருமந்திரம் ஓத, ஆழ்வான் தனது தனதுதலையைத் தனது சிறந்த சீடரான பிள்ளை ஆழ்வான் மடியில் வைத்தார். த்னதுதிருப்பாதங்களை சாந்தமே உருக்கொண்டவரும் பொறுமைக்கு பிராட்டிக்கு அடுத்தபடியுமானவராய் கருதப்பட்டவரும் ,அனைவர்க்கும் தயா குணம்படைத்தவரும் கைபிடித்த நாளிலிருந்து கடமை வழுவாது கணவனுக்குக் குறிப்பறிந்து பணிவிடை செய்த உத்தம பத்தினியுமான ஆண்டாள் மடியில் வைத்தார்.\nதிருமகன்கள் பராசரபட்டரும், வேதவியாசபட்டரும் மற்றும் எம்பாரும் முதலியாண்டவனும் நடாதூர் அம்மானும் கண்ணீர்விட்டபடி நின்றிருக்க தம் குரு ராமானுஜரைப்பார்த்தபடி இரு கைகளையும் கூப்பியபடியே கூரத்தாழ்வார் பரம பதம் அடைந்தார். இத்தகைய பாக்கியம் யாருக்குக்கிடைக்கும்\nகுழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்\nஎன்று திருவரங்கத்தமுதனார் ராமானுஜ அந்தாதியில்குறிப்பிட்டுள்ளார். முக்குரும்பாகிய குழி என்பது, கல்விச்செருக்கு தனச்செருக்கு குலச்செருக்கு என்பதாகும் இம்மூன்றையும் ஒழித்தவர் ஆழ்வான்.\nஅஷ்டபிரபந்தம் எழுதிய திவ்யகவி பிள்ளைப்பெருமாள் ஐய்யெங்கார், ’அந்தமில் பேரின்பத்து அழிவில்லாத பெருவீட்டில் அழிவில்லாத உடல்பெற்று வாழும் பரமாச்சாரியரான கூரத்தாழ்வான் திருவடிகளை எப்போதும் கூடுவேன்’ என்றுபாடுகிறார்\nஇன்று(3.02-2010) கூரமாநகரம் ஆழ்வானின் ஆயிரமாவது பிறந்தநாளை கோலாகலமாக் கொண்டாடுகிறது.ஆழ்வானின் அருள்பெறுவோம் ஆனந்த நிலையடைவோம்\nசீராரும் திருப்பதிகள் சிறக்கவந்தோன் வாழியே\nதென் அரங்கன் சீரருளை சேர்ந்திருப்போன் வாழியே\nபாராளும் எதிராசர் பதம்பணிந்தோன் வாழியே\nநாராயணனே நமக்குசரண் என்றான் வாழியே\nபொருள் விரிக்கும் எதிராசர் பொன்னடியோன் வாழியே\nபொன்வட்டில் தனை எறிந்த புகழுடையோன் வாழியே\nஏராரும் அஸ்தத்தில் இங்கு உதித்தான் வாழியே\nஎழில் கூரத்தாழ்வான் தன் இணை அடிகள் வாழியே\n(பாடலுக்கு உதவிய ’கூரத்தாழ்வார்கதை’ எனும் புத்தகத்திற்கு நன்றி)\n உங்கள் கருத்���ையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்\nநேரமில்லை என்றால், கீழே தமிழ்மணம் பட்டையில், வாக்களித்துச் செல்லலாமே\nபிரபல பிறமொழிப் பாடல் - தமிழ் ஆக்கம்\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nதாலாட்டு ( 7 )\nகாவடிச் சிந்து ( 3 )\nகும்மி ( 2 )\nபி.சுசீலா ( 22 )\nயேசுதாஸ் ( 16 )\nசீர்காழி ( 13 )\nஸ்ரீராமபாரதி ( 10 )\nமகாராஜபுரம் ( 9 )\nசுதா ரகுநாதன் ( 8 )\nஎஸ்.ஜானகி ( 7 )\nசித்ரா ( 6 )\nநித்யஸ்ரீ ( 6 )\nஅருணா சாய்ராம் ( 5 )\nமும்பை ஜெயஸ்ரீ ( 5 )\nகே.பி.சுந்தராம்பாள் ( 4 )\nபாலமுரளி ( 4 )\nபித்துக்குளி ( 4 )\nவீரமணி-ராதா ( 4 )\nஉன்னி கிருஷ்ணன் ( 3 )\nசெளம்யா ( 3 )\nவாணி ஜெயராம் ( 3 )\nPB ஸ்ரீநிவாஸ் ( 2 )\nசாதனா சர்கம் ( 2 )\nடி.எல்.மகாராஜன் ( 2 )\nதியாகராஜ பாகவதர் ( 2 )\nபி.லீலா ( 2 )\nப்ரியா சகோதரிகள் ( 2 )\nமகாநதி ஷோபனா ( 2 )\nஹரிஹரன் ( 2 )\nஆர்.வேதவல்லி ( 1 )\nஉமா ரமணன் ( 1 )\nஎல்.ஆர்.ஈஸ்வரி ( 1 )\nஎஸ்.பி. ஷைலஜா ( 1 )\nகமலஹாசன் ( 1 )\nகல்யாணி மேனன் ( 1 )\nசசிரேகா ( 1 )\nசைந்தவி ( 1 )\nசொர்ணலதா ( 1 )\nஜனனி ( 1 )\nபட்டம்மாள் ( 1 )\nபவதாரிணி ( 1 )\nபாலசரஸ்வதி ( 1 )\nமித்தாலி ( 1 )\nரமேஷ் ( 1 )\nலதா மங்கேஷ்கர் ( 1 )\nவலம்பரி சோமநாதன் ( 1 )\nவல்லியம்மா ( 1 )\nஷ்ரேயா கோஷல் ( 1 )\nஹரிணி ( 1 )\nஇளையராஜா ( 23 )\nகே.வி.மகாதேவன் ( 13 )\nஜி.ராமநாதன் ( 6 )\nகுன்னக்குடி ( 5 )\nSV வெங்கட்ராமன் ( 2 )\nஆர்.சுதர்சனம் ( 2 )\nவித்யாசாகர் ( 2 )\nஸ்ரீகாந்த் தேவா ( 2 )\nஎஸ்.தட்சிணாமூர்த்தி ( 1 )\nஎஸ்.ராஜேஸ்வர ராவ் ( 1 )\nசி.ஆர்.சுப்பராமன் ( 1 )\nடி.ஆர்.பாப்பா ( 1 )\nநெளஷாத் ( 1 )\nமரகதமணி ( 1 )\nகண்ணதாசன் ( 32 )\nஆழ்வார் பாசுரம் ( 24 )\nஊத்துக்காடு ( 14 )\nபாரதியார் ( 12 )\nபாபநாசம் சிவன் ( 9 )\nவைரமுத்து ( 8 )\nநாயகி சுவாமிகள் ( 7 )\nவாலி ( 7 )\nஅன்னமய்யா ( 5 )\nதியாகராஜர் ( 5 )\nஆண்டாள் ( 4 )\nகல்கி ( 4 )\nஅம்புஜம் கிருஷ்ணா ( 3 )\nமருதகாசி ( 3 )\nசுந்தர வாத்தியார் ( 2 )\nஜயதேவர் ( 2 )\nபுரந்தரதாசர் ( 2 )\nஉளுந்தூர்பேட்டை சண்முகம் ( 1 )\nஏகநாதர் ( 1 )\nகனகதாசர் ( 1 )\nசதாசிவ பிரம்மம் ( 1 )\nநம்மாழ்வார் ( 1 )\nயாழ்ப்பாணம் வீரமணி ஐயர் ( 1 )\nராஜாஜி ( 1 )\nலலிதாதாசர் ( 1 )\nவல்லபாச்சார்யர் ( 1 )\nவள்ளலார் ( 1 )\nவியாசராய தீர்த்தர் ( 1 )\nஅனுமத் ஜெயந்தி ( 1 )\nஅன்பர் கவிதை ( 47 )\nஅஷ்டபதி ( 1 )\nஇராமானுசர் ( 2 )\nஎமனேஸ்வரம் ( 1 )\nகட்டுரை ( 20 )\nகண்ணன் என் சேவகன் ( 1 )\nகவிநயா ( 32 )\nகுமரன் ( 36 )\nகூரத்தாழ்வான் ( 2 )\nகோவி. கண்ணன் ( 1 )\nசங்கர் ( 9 )\nசாத்வீகன் ( 1 )\nச்சின்னப் பையன் ( 2 )\nடுபுக்கு டிசைப்பிள் ( 3 )\nதமிழ் பஜகோவிந்தம் ( 1 )\nதாலாட்டு ( 7 )\nதிராச ( 4 )\nதிருக்கல்யாணம் ( 1 )\nதிருமஞ்சனம் ( 1 )\nதிருவருட்பா ( 1 )\nதிருவல்லிக்கேணி ( 2 )\nதிருவாய்மொழி ( 1 )\nதிலகா ( 1 )\nநா.கண்ணன் ( 1 )\nபகவத் கீ��ை ( 1 )\nபாப்பா ராமாயணம் ( 12 )\nபித்துக்குளி ( 4 )\nமடல்காரன் ( 3 )\nமதுமிதா ( 2 )\nமலைநாடான் ( 4 )\nமீராவின் கதை ( 1 )\nமெளலி ( 1 )\nராகவ் ( 8 )\nலலிதா மிட்டல் ( 24 )\nவசந்த் ( 26 )\nவல்லியம்மா ( 1 )\nவாரணமாயிரம் ( 1 )\nவெட்டிப்பயல் ( 6 )\nஷைலஜா ( 12 )\n* யாவையும் யாவரும் தானாய்,\n* அவரவர் சமயம் தோறும்,\n* தோய்விலன் புலன் ஐந்துக்கும்,\n* சொலப்படான் உணர்வின் மூர்த்தி,\n* \"பாவனை அதனைக் கூடில்,\n* அவனையும் கூட லாமே\"\n1.ஆழ்வார்கள் - ஓர் எளிய அறிமுகம் - சுஜாதா\n2.ஆழ்வார்களின், 4000 அருளிச்செயல் (Unicode+Search)\n3.திருவாய்மொழி - ஈடு (புருஷோத்தம நாயுடு)\n4.அமலனாதிப் பிரான் (பெரியவாச்சான் பிள்ளை உரை)\nகண்ணனை மகிழ... இதர தளங்கள்\n* இன்னொரு தமிழ்க் கடவுளான முருகன் பாடல்கள் - முருகனருள் வலைப்பூ\n*திருப்பாவை - மரபுச் சுவை (வேளுக்குடி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2011-09-22-23-46-49?start=21", "date_download": "2018-07-18T10:05:54Z", "digest": "sha1:FRL3PZ4CGQW6RZYYE54EBF7EU4XZ7INQ", "length": 58826, "nlines": 462, "source_domain": "keetru.com", "title": "தாமரை", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சதி செய்யும் வேதாந்தா\nமசூதி இடிப்பை காந்தி ஆதரித்தாரா\nஅடிப்படையான பத்து கேள்விகளுக்கு அறிவியல் விளக்கம்\nஇந்திய அரசியலில் அதிசய மனிதர்\nவி.பி. சிங்கின் சுயமரியாதை முழக்கம்\nவி.பி.சிங் பதினொரு மாதங்களில் பதித்த சாதனைகள்\nதொடர்பு முகவரி: 48, 10வது அவென்யூ, அசோக் பில்லர், சென்னை 600 083\nமின்னஞ்ச‌‌ல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2012\nபேராசான் ஜீவா அரசியல், பொருளாதாரம், பண்பாடு ஆகிய மூன்று களங்களிலும் மூழ்கி முத்தெடுத்தவர். பொருளியல் சமத்துவத்துக்கான அரசியல் சமரில் பலரும் முழுக்கவனம் செலுத்திய தருணத்தில் காலம் காலமாக மனித உள்ளங்களின் உள்ளியக்கத்தைத் தீர்மானித்தப் பண்பாடு குறித்து சிந்தித்தார்; கவனம் செலுத்தினார். மொழி குறித்தும் மக்கள் பண்பாடு குறித்தும் அக்கறை கொண்டார். ஏராளம் எழுதினார். பேசினார்.\nஜீவாவின் பன்முகப் பணிகள் இன்று அரசியல் கடந்து கவனம் பெறுகின்றது. தமிழிய வீரியம் தப்பிய விதைகளங்காய்த் தகிக்கின்றது. இத்தருணத்தில் பத்திரிக்கையாளரும் சிவப்புச் சிந்தனையாளருமான தோழர் சு. பொ. அகத்தியலிங்கம் ஜீவாவின் பாடல்களை முன்வைத்து கோடிக்கால் பூதமடா... (ஜீவாவின் கவிதைப் பயணம்) என்ற தலைப்பில் ஒரு நூலினைப் படைத்துள்ளார். \"தோழர் ஜீவாவை அறிமுகப்படுத்திய அளவுக்குக் கூட கவிஞர் ஜீவாவை அறிமுகப்படுத்தவில்லை\" என்ற ஆதங்கத்தில் இந்நூலைப் படைத்துள்ளார்.\nஜீவாவின் கவிதைகளில் தற்போது கிடைத்துள்ள 122 கவிதைகளை அதன் உள் ஆற்றல்களோடு அறிமுகப்படுத்துகின்றார்.\n“இவற்றில் 25 பாடல்கள் பெண் விடுதலையை உயர்த்திப் பிடிப்பன : 48 பாடல்கள் தொழிலாளி வர்க்க எழுச்சி, சோசலிசம் சார்ந்து எழுந்தவை : கட்சி, தியாகம் குறித்து நேரடியாகப் பேசும் பாடல்கள் 7 : புரட்சி பற்றிய பாடல்கள் 5: இது போக பாசிசம், யுத்தம் குறித்த பாடல்கள் 6 : சுயமரியாதை , பகுத்தறிவு சார்ந்த பாடல்கள் 11, தேசியம் சார்ந்த பாடல்கள் 15, பாப்பா பாடல் 2, பொது 2, தமிழகம் 1. எனப் பத்து வகைபாடுகளில் அவற்றை நாம் அனுகலாம்'' என்று பகுத்துக் கூறுவது கல்விப்புல ஆய்வு போன்ற வியப்பைத் தருகின்றது.\nஜீவாவின் பாடல்கள் இன்றைக்கும் பொருத்தப்பாடு உள்ளதாக உள்ளன என்பதைச் சான்றுகளுடன் காட்டுகின்றார்.\nமிக எளிமையாகவும், சுவைபடவும் பல பாடல்களைப் பற்றி ஆசிரியர் விவரிக்கின்றார். 1930 ஆம் ஆண்டு வெளிவந்த சுயமரியாதைச் சொல்மாலையில் ஆத்திச்சூடி போல எழுதியுள்ள கீழ்க்காணும் அடிகளைப் பொருத்தமாக எடுத்துக்காட்டுகின்றார்.\n\"தாசியர் வேணுமாய் பேசுவார் கயவர்\"\n\"தையலர் விடுதலை வையக விடுதலை\"\n\"பெண்ணும் ஆணும் எண்ணில் நிகரே\"\n\"மெல்லியர் கல்விக்கு அல்லும் பகலுழை\"\n\"கற்பெனப் பெண்களை அற்பரே குலைத்தார்\"\nஅதே நேரத்தில் “பெண்கல்வி'' பற்றி கூற வந்தவர் \"மெல்லியர்' என பெண்ணை உடல் சார்ந்து குறைத்து மதிப்பிடும் வார்த்தைகளைக் கையாண்டது அன்றைய சிந்தனை வழக்கில் பிழையெனப் பாடவிடினும், பெண்ணியப் பார்வை விரிந்து பரந்துள்ள இக்கால கட்டத்தில் இவ்வார்த்தை பயன்பாட்டை பெண்ணியவாதிகள் ஏற்கமாட்டார்கள்'' என விமர்சிக்கவும் செய்கின்றார். மற்றொரு இடத்தில் “சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் ஜீவாவும் பெண்விடுதலை குறித்து எழுதியவை மீண்டும் வாசிக்கப்பட வேண்டும். பெரியாருக்கு ஒப்பவும் சில இடங்களில் அதற்கு மேலாகவும் பெண் விடுதலை குறித்து சிந்தித்தவர்கள் இவர்கள். இது குறித்து தனியே ஒரு நூலே எழுதலாம்''. என்று கூறுவது மிக நல்ல மதிப்பீடாக அமைகின்றது.\nமூட நம்பிக்கை, மத நம்பிக்கை ஆகியன குறித்த ஜீவாவின் தீவிர எதிர்ப்புணர்வை அவர்தம் பாடல்கள் வழி உணர்த்துவது சிறப்பு.\n\"இடி விழுந்தது கடவுள் மேல்\" என்றும் \"தலைக்கொரு பாழ் மதம்\" என்றும்; \"கற்சாமி பிழைத்திட வேலி நிலம்\" என்றும் \"புத்தி கெட்ட ஆத்திகம்\" என்றும் ஜீவா ஆவேசமாய் கூறும் இடங்களைச் சுட்டி எழுதிச் செல்வது அருமை.\nஜீவாவின் உள்ளத்தில் சுடராய் தகித்த பாட்டாளிவர்க்க உணர்வு அவர்தம் பாடல்களில் பற்றிப்படர்வதை அகத்தியலிங்கம் நுட்பமாகப் பதிவு செய்கின்றார்.\n“ஜீவாவின் பாடல்கள் காலாவதியானவை அல்ல. இன்றும் கால ஓட்டத்தின் சுருதியே அவை. பணத்திமிருக்கு பணியாத நா ஜீவாவின் பேனா. அவர் பணத்திமிர் பற்றி எழுதுகிறார்.\n\"யானை போற் கொழுத்த மேனி\nஇடர் செய்யும் நச்சு நெஞ்சு\nஎனக்கூறி விளக்கிச் செல்கிறார். குவலயம் நாற்றிகையும் அதிர \"கோடிக்கால்பூதம்\" போன்ற அற்புதமான சொற்சேர்க்கைகளை ஜீவா பாடல்களில் காண முடியும்.\nஅதிகம் பேசப்படாதப்பாடல்களை எடுத்து அவற்றின் இலக்கிய நயத்தினை விளக்கும் போது ஆசிரியர் ஜீவா மீதும் உழைக்கும் மக்களின் சித்தாந்தத்தின் மீதும் கொண்டுள்ளப் பற்று பளிச்சிடுகின்றது.\nஅடடா... அடடா... எவ்வளவு பொருள் பொதிந்த வரிகள். கோடாளி, மண்வெட்டிதூக்கி வியர்வை சிந்த உழைப்பவன் ஆட்சி எனில் கசக்குமோ ஏழைக்கு பொறுக்குமோ பணச் கொள்ளையருக்கு “ என்று துள்ளித் துள்ளி எழுதிச் செல்கிறார். 29 பாடல்கள் நூல் இறுதியில் தரப்பட்டுள்ளது நன் முயற்சி.\nஜீவாவின் ஒட்டு மொத்த ஆளுமையை, ஜீவாவுக்கு லட்சியக் கனவு ஒன்று இருந்தது. அது தேச விடுதலையில் காலூன்றி, சுயமரியாதையில் கிளை விரித்து, பொதுவுடைமையில் பூத்துக் குலுங்கும் கனவு. அந்தக் கனவு கைகூட தனது நாவை, பேச்சாற்றலை ஆயுதமாக்கினார். தனது எழுத்தாற்றலை பேனாவை சாதனமாக்கினார். வாகனமாக்கினார் என நூலாசிரியர் சு.பொ. அகத்தியலிங்கம் சித்தரிக்கிறார்.\nஇது ஜீவாவின் பாடல்களை மக்களிடம் புது முறையில் எடுத்துச் செல்லும் நூல். சுயநல அரசியலும், உலகமய பொருளியலும், நுகர்வுப் பண்பாடும் பெருகிவரும் இக்காலத்தில் நேர்மையான அரசியலை, மக்கள் மய பொருளியலை, தமிழியப்பண்பாட்டை முன்னெடுக்க ஜீவா ஓர் அடையாளமாக, ஆயுதமாகப் பயன்படுவார். அந்த ஆயுதத்தை உணர்வுப் பொங்க கூர்தீட்டி கையளித்திருக்கிறார் தோழர் அகத்தியலிங்க��் என்றால் மிகையில்லை.\nகோடிக்கால் பூதமடா... ஜீவாவின் கவிதைப் பயணம், சு.பொ.அகத்தியலிங்கம், நாம் தமிழர் பதிப்பகம் பக். 104, விலை ரூ.50/\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2012\nஅந்த லைட்ட பார்த்துட்டு வந்துடு”\nஇடுப்பில் கை வைத்தபடி பேசுவாள்\nகசங்கிய பத்து ரூபாய் தாள்களை\nஅய்யனாரு அண்ணன் வந்து இருக்கான்\nவெள்ளை நாயை அதட்டிக் கொண்டே\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2012\n“எப்பவும் போல.. பஸ்ஸைப் பிடிஞ்சிருந்தா நல்லா இருந்திருக்கும். டாண்ணு ஒன்பதுக்கு சிவகெங்கயில போய் நிறுத்தி இருப்பான்... ஒன்பது மணிக்கு சிவகெங்கையில இருந்து கிளம்பும் பரமக்குடி வண்டியில ஏறினா... ஒன்பதரைக்கு மானாமதுரை ஆபீ”க்குப் போயிருக்கலாம்... ஒரு அரை மணி நேரம் அசந்ததால லேட்டாப் போச்சு. இப்பவே மணி ஏழாச்சு. சிவகெங்கைக்கு ஏழரை மணிக்குத்தான் வண்டியாம். இங்க இருந்து ஏழரைக்கு பஸ் கிளம்பினா. சிவகெங்க போயிச் சேர. பத்தரை மணி ஆகிப்போயிடும்.''\nகவலை கவ்வி எண்ணங்கள் ஆக்கிரமிக்க.. சிவகெங்கை பேருந்து வருகையை எதிர்பார்த்துக் காந்திருந்தார் சந்திரமோகன்.\nசந்திரமோகன்.. இந்தப் பகுதிக்குப் புதியவர். பதவி உயர்வைக் காரணம் காட்டி புதுக்கோட்டை கிளைக்கு மாற்றி விட்டார்கள். புதுக்கோட்டை வந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இங்கு மாற்றியதோடு. மானாமதுரை அலுவலகப் பொறுப்பையும் கூடுதலாக் கொடுத்துவிட்டார்கள். வாரம் இரண்டு தினங்கள் மானாமதுரை ஆபீசுக்குப் போய்; வர வேண்டும்.\nசந்திரமோகன் வித்யாசமானவர். “கால்குலேடிவ்'' மனநிலைக்குச் சொந்தக்காரர். வார்த்தைகளைச் சிக்கனமானச் செலவளிப்பவர். அலுவலகத்தில் இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் அலுவலர்களிடந்தான் அளவுடன் உரையாடுவார். அதற்கு கீழ்நிலை ஊழியர்களிடம் பேச்சு வைத்துக் கொள்ள மாட்டார். வெளியிலும் அப்படித்தான்.. பஸ் நிலையங்களில்.. பஸ் ரூட் பற்றிக் கேட்பது... தெரியாத இடங்களில் விலாசம் விசாரிப்பது இத்தியாதிகள் கூட.. ஒயிட்கலர்; வாசிகளிடந்தான் சுருக்கமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அழுக்கு மனிதர்களின் தொடர்பை அவமானமாகக் கருதுபவர்.\nஏழு நாற்பதுக்கு சிவகெங்கைப் பேருந்து வந்தது. கும்பல் அதிகமாக இருந்தாலும் முண்டியடித்து ஏறி உட்க்கார இடம் பிடித்து விட்டார் சந்திரமோகன். பத்து நிமிடங்கள் பஸ் தாமதமாக வந்ததால் பஸ் உடனே கிளம்பிற்று.\nஎப்��டியும் சிவகெங்கை போய்ச் சேர பதினோரு மணியாகிவிடும். உடனே மானாமதுரைக்குப் போக பஸ் இருக்குமான்னு தெரியல. எல்லாருக்கும் புரமோசன் வரும்போது சென்னை ஆபிசிலேயே வேகன்ஸி இருந்திச்சு. நம்ம நேரம். அங்க காலி இடம் இல்லாமப் போச்சு.. இங்க தள்ளி விட்டுட்டாங்க.. இன்னம் எத்தன நாளைக்கி.. இப்படி அலஞ்சு.. அவஸ்தப்படனுமோ.. தெரியல..''\nபேருந்து வேகத்திற்கு ஈடு கொடுத்து. சந்திரமோகனின் மனப் பறவை பறந்தது. ஒரு வழியாக. பதினொரு மணி சுமாருக்குபேருந்து சிவகெங்கை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து விட்டது.\nபேருந்தை விட்டு இறங்கினார் சந்திரமோகன். மானாமதுரைக்குப் போகும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வந்து நின்றார். அடுத்து எத்தனை மணிக்கு மானாமதுரை பஸ் வரும் என்று விசாரிக்க அவரது ஈகோ இடந்தரவில்லை. அப்போது வயதான பெரியவர் ஒருவர். ''மானாமதுரை போகனுப்பா. எந்தக் கார் போகும்னு சொல்லு எனக்குப் படிக்கத் தெரியாது.'' அருகில் இருந்த வாலிபரிடம் கேட்டார்.\n“மானாமதுரக்கிப் பஸ் வர இன்னும் அரைமணி நேரமாகும் அங்க. இங்க போய் அடிபட்டிடாத அப்படிப் போய் ஒக்காரு. பெருசு.'' என்றான் அந்த வாலிபன்.\n“என்ன அரமணி நேரத்துக்கு பஸ் கிடையாதுங்கிறான்..'' மனதுக்குள் சந்திரமோகன் முணுமுணுக்க. அப்போது பரமக்குடி பஸ் வந்து நின்றது. வேகமாக போய் வண்டியில் ஏறி ஜன்னல் ஓர இருக்கையில் இடம் பிடித்தார் சந்திரமோகன். சற்று முன் வாலிபனிடம் விசாரித்த பெரியவர். இவர் பக்கம் வந்து பேருந்திற்கு வெளியில் நின்றபடி. “அய்யா.. இந்த கார் மானாமதுரைக்குப் போகுமா'' என்று கேட்க.. சந்திரமோகன் அவரைப் புழுவைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு பதில் சொல்லாமல் வேறு பக்கம் திரும்பி விட்டார்.\nபரமக்குடி பேருந்து சிவகெங்கை பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பிற்று. பேருந்தில் ஏகக் கூட்டம். நடத்துநர் டிக்கெட் தந்து சில்லறை பெறுவதற்குள் படாத பாடு பட்டார். அவர் சந்திரமோகன் இருக்கைக்கு வந்திட பதினைந்து நிமிடங்கள் ஆயிற்று.\nபத்து ரூபாயைக் கொடுத்து'' ஒரு மானாமதுரை..'' என்று சந்திரமோகன் கேட்க.''சார் இது மானாமதுரை போகாது'' என்றார் நடத்துநர்.\n“பரமக்குடி வண்டிதானே. இதுல மானாமதுரைக்கிப் போயி இருக்கேனே.''\n“பரமக்குடி வண்டிதான். மானாமதுரை போகாது. இளையாங்குடி வழியா.. பரமக்குடி போகிது கேட்டு ஏறி இருக்கப்பிடாதா. படிச்சவன் பாட்ட கெடுத்தான் எழுதினவன் ஏட்டக் கெடுத்தான்கிற கதையா இருக்கு தாயமங்கலத்தில இறங்கிடுங்க.அங்க மானாமதுரைக்கி பஸ் வரும் அதுல ஏறி மானாமதுரை போங்க.''\nசந்திரமோகன் எதுவும் பேசவில்லை. தாயமங்கலத்திற்கு டிக்கெட் வாங்கி.. அங்கு இறங்கினார். சிறிது நேரத்தில் மானாமதுரை பேருந்து வர அதில் ஏறி. பனிரெண்டரை மணி வாக்கில். மானாமதுரை பேருந்து நிலையத்தில் களைப்புடன் இறங்கினார். அதே நேரத்தில் சிவகெங்கையில் இருந்து.. ஒரு பேருந்து அங்கு வர. ''மானாமதுரைக்கு இந்த கார் போகுமா'' என்று இவரிடம் கேட்ட அந்தப் பெரியவரும் அந்த வண்டியில் வந்து இறங்கினார்.\nசந்திரமோகனுக்கு ஒரே அவமானமாகப் போய்விட்டது. படிக்காத பட்டிக் காட்டுக் கிழவர் கேட்டுக் கேட்டு…கரெக்டாக வந்து விட்டார். கேட்பதைக் கௌரவக் குறைவாக நினைத்த நாம் இப்படி அவஸ்தைப் பட்டுப் போயிட்டோமே. என்கிற எரிச்சல் அவர் மனதைப் பிசைந்து எடுத்தது.. தன்னைப் பார்த்து ஊரே சிரிப்பது போல் தோன்றியது..\nபிறரிடம் பேசுவதைக் கௌரவக் குறைவாக நினைத்த மனிதரிடம் இப்போது….கலகலப்பு பூ மலரத் தொடங்கி விட்டது. உரையாடல்கள் புதுப்புது உறவுகளை உருவாக்கும். உருவான உறவுகளை பலமாக்கும்.. இந்த யதார்த்தங்களை சந்திரமோகன் உணர அவர் பேருந்து மாறிப் பயணப் பட வேண்டி இருந்தது.\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2012\nபண்பாட்டுத் துறையில் ஜீவாவுக்குப் பின் தனிமுத்திரை பதித்தவர் பொன்னீலன்\nதில்லி மாநகரில் கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பாக நடைபெற்ற அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் 15வது தேசிய மாநாட்டில் அகில இந்திய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் எழுத்தாளர் பொன்னீலனுக்கு நாகர்கோவிலில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போது தலைவர் நல்லகண்ணு குறிப்பிட்டுச் சொன்ன ஒரு மதிப்பீடுதான் “பண்பாட்டுத் துறையில் ஜீவாவுக்குப் பின் தனி முத்திரை பதித்தவர் பொன்னீலன்'' என்பது.\nதிருத்தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டு திருவனந்தபுரம் சிறைச்சாலையில் இருந்தபோது, கேரளத் தோழர்களுடன் கொண்ட உறவால், விடுதலையாகும்போது ஒரு இடதுசாரியாக வெளிவந்த தோழர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா தலைமையில் பாராட்டு விழா நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி சென்டரில் வைத்து 5.5.2012 மாலை 6.00 மணிக்���ு சிறப்பாக நடைபெற்றது.\nகுமரி மாவட்ட இலக்கிய வரலாற்றில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வரும் தமிழாலயம் இயக்குநர் புலவர் கு. பச்சைமால் வரவேற்றுப் பேசினார். பொன்னீலனோடு இளமைக்காலம் முதலே நட்பு பாராட்டி வருகின்ற கொடிக்கால் ஷேக் அப்துல்லா பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்தமைக்கு நன்றியும் தெரிவித்தார்.\nகாட்சிக்கு எளியராய், கடமையையும் கண்ணியத்தையும் உயிர்மூச்சாகக் கொண்டு எல்லோருக்கும் தோழராய்த் திகழ்கிற, பொதுவுடைமை இயக்கத்தால் புடம்போட்டு எடுக்கப்பட்ட, இன்று அனைத்துத் தரப்பு மக்களாலும் தோழர் என அன்புடன் அழைக்கப்படும் மக்கள் தலைவர் நல்லகண்ணு பாராட்டுப்பெறும் பொன்னீலனை வியந்து பாராட்டினார்கள். இது பாராட்டு நிகழ்வுக்கு மகுடம் சூட்டியது போலிருந்தது.\n“சமூக நோக்கத்தோடு 1936ல் அனைத்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் தொடங்கப்பட்டது. மக்கள் வாழ்க்கையை எழுத்தில் எடுத்துச் சொன்ன முன்ஷி பிரேம்சந்த் என்ற மாபெரும் எழுத்தாளர்தான் முதல் தலைவர். சஜ்ஜாத் ஜாஹீர் பொதுச்செயலாளர். முல்க்ராஜ் ஆனந்த் என்ற மாபெரும் எழுத்தாளர் நீண்ட காலம் தலைவராக இருந்தார்.\nஅரசியல் போராட்டங்கள் உணர்ச்சிமயமான போராட்டங்கள். சுதந்திரப் போராட்டம் என்பது நீண்ட பயணம். இங்கே அறிவு பூர்வமான சிந்தனை வேண்டும். அதற்கு அனுபவரீதியான ஆற்றல் வேண்டும். இங்கேதான் எழுத்தாளர்களின் சமூக முக்கியத்துவம் வருகிறது. தோவாளை சுந்தரம் பிள்ளை வில்லுப்பாட்டில் “ஏன் பஞ்சம் வந்தது'' என்பதைப் பாடுவார்.\nபட்டாபி சீதாராம அய்யர் எழுதிய காங்கிரஸ் சரித்திரம்தான் அதிகாரபூர்வமான காங்கிரஸ் கட்சி வரலாறு. வெள்ளைக்காரர்களுக்கு எதிராக சுதேசி கப்பலோட்டிய வ.உ.சிதம்பரம் பிள்ளை ஏகாதிபத்தியத்தின் ஒரு சரடைப் பிடித்தவர். ஆனால் அந்த வரலாறு சீதாராம அய்யர் எழுதிய காங்கிரஸ் சரித்திரத்தில் இடம் பெறவில்லை. இதைப் போலவே சிங்கார வேலர் முதன் முதலில் சென்னையில் மேதினத்தைக் கொண்டாடியவர். காங்கிரஸ் மாநாட்டில் பூரணச் சுதந்திரம் பற்றி பேசியவர். தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட். முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தலைமை தாங்கியவர். கட்சி வரலாற்றை எழுதும்போது வடக்கே உள்ளவர்களுக்குச் சிங்காரவேலரைப் பற்றி தெரியவில்லை. தோழர்கள் முர��கேசனும், சி.எஸ். சுப்பிரமணியமும் சிங்காரவேலர் பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதிய பிறகுதான் சிங்காரவேலர் பற்றி வடக்கே அறிமுகம் கிடைத்தது. இதேபோல் பாரதிக்கும் நூற்றாண்டு விழாவின் போதுதான் பாரதி பற்றி வடக்கே தெரிய வந்தது.\nபொன்னீலன் முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது தமிழ்நாட்டுக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம். ஜீவா உருவாக்கிய கலை இலக்கிய பெருமன்றத்துக்கு கொடுக்கப்பட்ட அங்கீகாரம்.\nபொன்னீலன் விளாத்திகுளம் வட்டாரத்தில் பள்ளி ஆய்வாளராக வந்த நாட்களிலிருந்து எனக்கு அவர் அறிமுகம். அந்த வட்டாரத்தில் பணி என்பது ஒரு தண்டனை போலத்தான். யாரும் அங்கு போகமாட்டார்கள். ஆனால் பொன்னீலன் அங்கு சென்று தங்கி பணியாற்றினார்கள். அதுபோல் வயலூரில் பள்ளி தலைமையாசிரியர் அங்கு யாரும் விரும்பி பணிக்குப் போகமாட்டார்கள். சாலையிலிருந்து இறங்கி ஆறு மைல்கள் சைக்கிள் மிதித்தால்தான் அந்த ஊருக்கு போக வேண்டும். ஓட்டுவீடு கூட கிடையாது. அந்த ஊரிலும் சென்று தங்கி பணியாற்றினார் பொன்னீலன். அதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அத்தாணி ஊரில் ஒரு குடிசையில் தங்கி, அவரே சமையல் செய்து சாப்பிட்டு பணியாற்றினார். ஆனால் போன இடங்களிலெல்லாம் அவர் நல்லாசிரியராக பணியாற்றி பெருமை சேர்த்தவர். அவருடைய பழக்கமுறையும், பண்பாடும் மிகச் சிறப்பானவை.\n1967ல் என்று நினைக்கிறேன். எட்டயபுரம் பாரதி விழாவில் கவியரங்கத்தில் பொன்னீலன் கவிதை வாசித்தார். அதுதான் தொடக்கம். தொடர்ந்து இலக்கியப் பணிகள், சிறுகதைகள், நாவல்கள், படைப்புக்கள், பேச்சுக்கள் என அவருடைய பணிகள் சிறப்பானவை.\nபேச்சு என்றால் பொன்னீலன் பேச்சு சிறப்பாக இருக்கும். திருமண வீடுகளில் திருமணத்துக்கு நான் தலைமை தாங்கி இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்துவிடுவேன். மணமக்களை வாழ்த்திப் பேச பொன்னீலன் வந்து பேசுவார். வாழ்வைப் பற்றி, வாழ்க்கையின் ருசிகளைப்பற்றி, மணமகள் பற்றி, மணமகன் பற்றி, மணமக்களின் குடும்பம் பற்றி மிகமிக ரசனையாக பேசி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி விடுவார். அவர் பேசும் போது எல்லோரும் சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருப்பார்கள். நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவருடைய பேச்சை ரசித்து பேசிக் கொ���்டிருப்பார்கள். அப்படிப்பட்டது அவருடைய பேச்சு. கரிசலுக்கு தமிழ்நாடு அரசின் பரிசு கிடைத்தது. புதிய தரிசனங்களுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. அவருடைய பல நூல்கள் கல்லூரிகள், பல்கலை கழகங்களில் நூலாக வைக்கப்பட்டுள்ளன. அவருடைய கரிசல் மலையாளத்திலும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மறுபக்கமும் வேறு மொழிகளில் பெயர்க்கப்பட வேண்டும். மறுபக்கம் நாடு தழுவிய ஒரு இலக்கியமாக மாற வேண்டும்.\nஅகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சம்மேளனம் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அமைப்பு, 75 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் பண்பாட்டு அமைப்பு. கலை இலக்கிய பெருமன்றத்தின் துணைச் செயலாளராக, பொதுச்செயலாளராக, தலைவராக பல்லாண்டுகள் பணியாற்றிய பொன்னீலன் இன்று அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எல்லா தகுதிகளும் பெற்ற அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் என்ற செய்தி அறிந்ததும் மிகவும் மகிழ்ந்தேன். அவர் இத்தகைய தகுதியை அடைந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.\nபாராட்டு பிறந்த மண்ணில் நடப்பது மிகச் சிறப்பு. இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொண்டதில் எனக்கு பெரு மகிழ்ச்சி. இந்த பாராட்டு விழாவை ஏற்பாடு செய்த தோழர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாவுக்கு என் பாராட்டுக்கள்''.\nநிகழ்ச்சியில் பொன்னீலனின் பால்ய கால நண்பர்கள், தோழர்கள் முதல், கலை இலக்கியப் பெருமன்ற தோழர்கள், மாவட்டம் முழுவதிலும் இருந்து பேராசிரியர்கள், அறிஞர்கள், எழுத்தாளர்கள் என திரளாக கலந்து கொண்டார்கள். வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி தெரிவித்து பொன்னீலன் ஏற்புரை வழங்கினார்.\nவிழா நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து பெருமன்றத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் எச். ஹமீம் முஸ்தபா சிறப்பாக தொகுத்தளித்தார். இறுதியில் மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.ஜே.சிவசங்கர் நன்றி கூறினார்.\nபாராட்டப்பட வேண்டிய ஒரு சின்னஞ்சிறு விஷயத்தைப் பார்த்தாலும், ஓடோடிச் சென்று பாராட்டி மனிதர்களை உற்சாகப்படுத்துகின்ற, உத்வேகப்படுத்துகின்ற மானுடப் பண்பை தன் வாழ்வியலாகவே கொண்டிருக்கிறவர் பொன்னீலன். அவருக்கானப் பாராட்டுவிழாவுக்குத் தலைவர் நல்லகண்ணுவை சிறப்பு அழைப்பாளராக அழைத்து, நிகழ்வில் கலை இலக்கியப் பெருமன்றத்தையும் இணைத்து, விழாவுக்குப் பொறுப்பேற்று சிறப்பாக நடத்திய தோழர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2012\nபுறாக்களின் கூடு & கவிஞன்\nபக்கம் 5 / 36\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kiliyanur.blogspot.com/2011/12/windows-sky-drive-25gb_22.html", "date_download": "2018-07-18T10:36:59Z", "digest": "sha1:LHQIE6UYCIMIOIMX5PVHLBSY4R2W7AKA", "length": 18473, "nlines": 102, "source_domain": "kiliyanur.blogspot.com", "title": "கிளியனூர் ஆன்லைன்: ஆன்லைனில் - WINDOWS SKY DRIVE - 25GB சேமிப்பகம் இலவசமாக", "raw_content": "\nஆன்லைனில் - WINDOWS SKY DRIVE - 25GB சேமிப்பகம் இலவசமாக\nகணிணியிலிருக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதில் நிறைய பேருக்கு நம்பகத் தன்மை இருப்பதில்லை. மாறாக பயம் தான் அதிகமாக ஏற்படுகிறது. வைரஸ், மற்றவர்களுக்குத் தெரியாமல் வைப்பது, கணிணி கிராஷ் ஆவது போன்ற பல பிரச்சினைகளால் முக்கிய கோப்புகளைப் பத்திரமாக வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. நம்மை விட அதிக பாதுகாப்புடன் வைத்திருக்கக் கூடிய ஆளைத் தேட வேண்டிய நிர்பந்தமும் தோன்றுகிறது. மேகக் கணிணியகம் என்று சொல்லப்படுகிற Cloud Computing முறை இதற்கெல்லாம் தீர்வாக இப்போது பரவலாக காணப்படுகிறது. இந்த முறையில் பாதுகாப்பும் நம்பகத் தன்மையும் அதிமாக இருக்கும்.\nஇந்த மாதிரி நேரங்களில் உங்களுக்கு உதவக் கூடியது தான் இணையத்தில் சேமித்து வைத்துக் கொள்வது (Online Storage). இணையத்தில் சேமிக்க பல இணையதளங்கள் இருப்பினும் பிரபல மைக்ரோசாப்ட் வழங்கும் இணைய சேவை அற்புதமாக இருக்கிறது. Windows Live Skydrive என்ற இந்த சேவை மற்றவற்றை விட வேகமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்கிறது. இதில் 25 GB இலவசமாக சேமிக்கத் தரப்படுகிறது. இந்த அளவுக்கு மற்ற இணையதளங்கள் யாரும் தரவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இந்த சேவையில் HTML5, CSS3 போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் பட்டிருப்பதால் கோப்புகளைத் தரவேற்றுவதும் பார்வையிடுவதும் சிறப்பாக உள்ளது.\nஇதன் மூலம் ஒரே இடத்தில் மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்தலாம். விண்டோசின் Live Messenger மூலம் நண்பர்களோடு உரையாடலாம். SkyDrive மூலமாக உங்கள் கணிணியில் உள்ள கோப்புகளைத் தரவேற்றி பேக்கப் செய்து கொள்ளலாம்.\nSkydrive.live.com தளத்தில் உங்கள் ஹாட்மெயில் முகவரியுடன் நுழைந்த பின்னர் இடதுபுறத்தில் Myfiles, Documents, Photos என்ற மூன்று பிரிவுகள் இருக்கும். இதைப் பயன்படுத்த Hotmail அல்லது live.com மின்னஞ்சல் முகவரி உங்களிடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அங்கேயே Signup செய்து மின்னஞ்சலை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nMy files என்பதில் உங்கள் கோப்புகளையும் Photos பிரிவில் உங்கள் புகைப்படங்களை ஆல்பங்களாக ஏற்றி வைக்கலாம். இதிலேயே MS-Office கோப்புகளான Word, Excel, Powerpoint, Access போன்றவற்றை உருவாக்க முடியும். இவை Documents பிரிவில் சேரும். உங்களிடம் இருக்கும் ஆபிஸ் கோப்புகளையும் இந்த பிரிவில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் விருப்பப்படி புதிய போல்டர்களையும் உருவாக்கலாம்.\nProfile என்பதில் நீங்கள் ஏற்றி வைக்கும் கோப்புகளைப் பாதுகாப்பதற்கான அமைப்புகளை எளிதில் செய்யலாம். Public, Private, Limited போன்ற மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து உங்கள் பைல்களை மற்றவர்கள் பார்க்கலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கலாம். கோப்புகளை குறிப்பிட்ட நண்பர்களுக்கு மட்டும் பகிரவும் முடியும்.\nபயன்படுத்திப் பார்க்க வேண்டிய நல்ல சேவை.\n25 ஜிபி தானா என்று ஆதங்கப் பட்டால் இன்னொரு மின்னஞ்சலை உருவாக்க வேண்டியது தான்\nPosted by கிளியனூர் ஆன்லைன்\n இந்த பெயரைச் சொன்னாலே, பலருக்கும் ஆச்சரியம், மரியாதை, வியப்பு, சிலிர்ப்பு, இப்படி பல வகையான பிரதிபலிப்புகள் ஏற்படும். உலகிலேயே முதன்...\nஆண்களுடன் ஆபாசமாக பேச பெண்களுக்குச் சம்பளம்\nசென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங்களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப்பவர்களின் செல்போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெயரில் ம...\nதமிழ் நாட்டில் அச்சுறுத்தும்மலையாளிகளின் ஆதிக்கம்\nஇன்று தமிழகத்தில் அரசியல், சமூக, பொருளியல் நிலைகளில்தமிழர்களை அச்சுறுத்தும் அளவிற்கு மலையாளிகளின்ஆதிக்கம் வளர்ந்துள்ளது. மணல் கொள்ளை – முல...\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம்\nஉடல் எடை அதிகரிக்க தவறான உணவுப் பழக்கமே காரணம் ஜனனி கை நிறைய சம்பாதிக்கிறார். அன்பான கணவர். கார், வீடு, குழந்தைகள் என்று எதிலும் அவருக்குக...\nநீங்கள் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவரா \nமார்ச் 1 முதல் கூகுள் தன்னுடைய விதிமுறைகளில் (Policy) மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறது என்பதை கூகுள் கணக்கு பயன்படுத்துபவர்கள் பலர் அறிந்து இ...\nபெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்.\n2013/2/12 Mohammed Rafi அன்பு சகோதரர் முஹம்மத் ஷரஃப் அவர்களுக்கு> அலைக்கும் வஸ்ஸலாம் (வரஹ்ம.). அல்ஹம்துலில்லாஹ். ...\nஆண்மைக் குறைவு பற்றி அதிர்ச்சி தரும் புதிய சர்வே\n[விஞ்ஞான முன்னேற்றம் மனிதனை உடலுழைப்பில்லாதவனாக ஆக்கி விட்டது ஆண்மைக் குறைவுக்கு முக்கிய காரணம் o உடல் உழைப்பு இல்லாமையால்- 31 சதவீதம் பேர்...\nபிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்கள் என 60-க்கும் மேற்பட்ட, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்த...\nகாப்பி, டீ சூடாக குடிப்பவரா நீங்கள்\nCoffee cup Hot Coffee சூடாக காப்பி, டீ குடிப்பவரா சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் சூடாக தேநீர் குடிப்பவரா நீங்கள் அப்படி என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விட...\nகுறையலாம் விலை... ரியல் எஸ்டேட் அசல் நிலவரம்\n''மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சப்-பிரைம் பிரச்னை வந்து, அதனால் அந்நாட்டின் பொருளாதாரமே கடுமையாகப் பாதிப்படைந்தது. இன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/tips.php?screen=33&bc=", "date_download": "2018-07-18T10:36:36Z", "digest": "sha1:BPFTNC5RKEG4TZROR3FFWTBLD6CM6XZH", "length": 5393, "nlines": 179, "source_domain": "kumarinet.com", "title": "Kumarinet Kumarinet", "raw_content": "\nநாளைய ... நாளைய �\nஒகி புயல் தாக்கி 3 மாதங்கள் ஆன பிறகும் முழு நிவாரணம் வழங்கவில்லை, திருச்செந்தூர் கோவிலுக்கு பறக்கும் வேல் காவடி ஊர்வலம், நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம், குழந்தைகளை கடத்தும் கும்பல் நடமாட்டமா மேலும் ஒரு வீட்டில் ஒட்டப்பட்ட கருப்பு ஸ்டிக்கரால் பரபரப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் பன்மடங்கு உயர்வு, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி அபார வெற்றி, வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு, ஏ.டி.எம். மையத்தில் கொள்ளை முயற்சி: கண்காணிப்பு கேமராவில் சிக்கிய கொள்ளையர்கள் உருவம், சுசீந்திரம் கோவிலில் மூடப்பட்ட கடைகள் மீண்டும் திறப்பு, கேரளாவுக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற 550 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்,\nஏலக்காயின் எண்ணிலடங்காத மருத்துவ பயன்கள்...\nஉடல் எடையை வேகமாக குறைக்க இலவங்கப்பட்டைய...\nநன்னாரி மூலிகையை இப்படி கலந்து குடிச்சா ...\nமார்பக புற்று நோய்ப் பற்றி நீங்கள் தெரிந...\nவாரம் ஒரு முறை நெல்லிக்காய் ஜூஸ் அருந்து...\nபாடாய் படுத்தும் ஒற்றை தல��வலியை குணப்படு...\nஇந்த மரத்தின் காற்றுப் பட்டாலே வியாதிகள்...\nவேகமாக கொழுப்பை கரைக்கும் மஞ்சள் பால் பற...\nதாங்க முடியாத கழுத்துவலி வந்தா என்ன செய்...\nகொலம்பஸ் கண்டுபிடித்த பழத்தினால் எத்தனை ...\nபூவரச இலைக் கொழுக்கட்டை ஏன் சாப்பிடனும்\nகெட்ட நீரை வெளியேற்றி சிறுநீரகத்தை ஆரோக்...\nஉடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவ...\nவெங்காயத்தை அரிந்து படுக்கை அறையில் வைப்...\nஇரத்தம் சுத்தமாக இல்லை என்றால் என்னவாகும...\nமாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vitrustu.blogspot.com/2013/11/blaise-pascal.html", "date_download": "2018-07-18T10:39:44Z", "digest": "sha1:SXBX6OSGQYK6FCYTZOMLCE7ZMQGGS4MJ", "length": 16249, "nlines": 171, "source_domain": "vitrustu.blogspot.com", "title": "இந்தியன் குரல்: Blaise Pascal", "raw_content": "சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783\nஆதிபர்வம் 1 முதல் 150 வரை Free Download செய்ய மேலுள்ள படத்தின் மீது சொடுக்குங்கள்\n30 நாட்களில் கல்வி கடன்\nமதுபித்து நோய் நீக்கி மையம்\nRTI Act -2005 கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு 01-1...\nதினமும் சற்றே மது அருந்துதல் நலம் தருமா\nகுடிப்பழக்கத்தை கைவிட சிறந்த வழி\nஹோமியோவில் அற்புதமான பல மருந்துகள் -குடி நோயை மறக்...\nகுடியை மறக்க வைக்க என்ன செய்யலாம் \nகுடிப்பழக்க சிகிச்சைக்காக பல தரப்பட்ட மருந்து வகைக...\nஇந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\nவிரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா\n படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க\nஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழு���ல் காட்சிகளுடன் காட்சிகள்\nஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது. அப்பதிவில் முழுக்க ம...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nமது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:\nவெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்த...\nஇங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் \"என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது\n\"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்\" கடலூர் மாவட்டத்தில் அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழ...\nமேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்\nதிண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்ப...\nஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )\nஇந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந...\nசரோஜினி நாயுடு சரோஜினி நாயுடு அவர்கள், ஒரு புகழ்பெற்ற கவிஞர், பிரபலமான சுதந்திர போராட்ட வீரர் மற்றும் அவரது காலத்தில்...\nபா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்\nபாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது. கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண...\nஎதர்க்கெல்லாமொ போராட்டம் நடத்தும் எதிர்கட்சிகள் எங்கே \nமிக அற்புதமான படபிடிப்பு. பாராட்டுக்கள் ....விவசாயத்தை அழிப்பது என்ற மத்திய அரசின் போருலாதாரகொள்கைகளுக்கு உகந்த சூழலை மாநில அரசு ஏற்ப...\nஆபாச நடிகைகளுக்கு செருப்பு மாலை ; வள்ளுவர் கோட்டம் அருகில்\nநேற்று 2-6-13 காலை பத்து மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆபாச சினிமா நடிகைகளுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்��ட்டது....\nமாசாகிவிட்ட மனம் ( mind pollution ) \"ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணின் பிறக்கையிலே அவன் நல்லவ னாவதும் தீயவன...\nசாதனை புரிய வேண்டும் என்ற ஆர்வமுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் மட்டும்\nஉண்மையில் நீங்கள் சாதனையாளர் தான் இந்தப் பதிவை முழுமையாக படித்துவிட்டால் ...................... முயன்று பாருங்கள் உங்களால் முழுமையாக படிக...\nசுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் 1\nதொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என...\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது\npoovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது : ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வ...\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம்\nஎல்லாம் சிவ மயம் என்று சொல்வார்கள் இங்கே எல்லாம் பண மாயம் ஆகிவிட்டதே நம்ம காந்தியின் பதிவை பேஷ் புக்ல படிச்சேன் இது தான் எனக்கு தோணுச்சி...\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி\nஅச்சம் அகல சட்டம் அறிவோம் தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில் பயிற்சி தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது இலஞ்சம் ஏ...\nஅம்மா அம்மா நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்குது தம்பி என்ற பாடல் வரிகள் கூறும் அர்த்தம் என்ன. நல்ல பிள்ளை என்பதற்கு என்ன அளவுகோல் என்றெல்லாம் சிந...\nநேர்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் எல்லாம் சரித்திரத்தில்\nதனி மனித ஒழுக்கம் என்பது குறைந்து கொண்டே வருகிறது. நம் அப்பா வளர்ந்த காலம் நாம் வளரும் போது இல்லை நம்முடைய இளைய பருவம் போல் இப்பொழுது நம் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/03/blog-post_473.html", "date_download": "2018-07-18T10:49:02Z", "digest": "sha1:C777FV6OQIXXJOANGDLSKWYAKTFJ2QXH", "length": 5622, "nlines": 63, "source_domain": "www.maddunews.com", "title": "கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாட்டில் இரத்ததானமுகாம்\nகோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற��பாட்டில் இரத்ததானமுகாம்\nமட்டக்களப்பு புதியநூற்றாண்டு லயன்ஸ் கழகத்தினரும் கோட்டைமுனை விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நாளை சனிக்கிழமை காலை மட்டக்களப்பில் நடைறெவுள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியில் நிலவும் இரத்தப்பற்றாக்குறைக்கு உதவும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கில் நாளை காலை 8.00மணி தொடக்கம் பிற்பகல் 2.00மணி வரையில் இந்த இரத்ததான முகாம் நடாத்தப்படவுள்ளத.\nஇந்த இரத்ததானமுகாமுக்கு அனைவரையும் வருகைதந்து தமது பங்களிப்பினை வழங்குமாறு அன்புடன் அழைத்துள்ளனர் ஏற்பாட்டுக்குழுவினர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/07/blog-post_14.html", "date_download": "2018-07-18T10:42:09Z", "digest": "sha1:PT54ARTITCQIJ3TJY3BDS2KEPCENQ5H4", "length": 26972, "nlines": 207, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: பால்ய ருசி ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் , இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � பால்ய ருசி\nகூடு கட்டிய காக்கைகள் எப்போதாவது கரையும் வேப்ப மரத்தில் இப்போது பகலெல்லாம் மைனாக்களின் சத்தங்கள் நிறைந்து தெறிக்கின்றன. காற்று இல்லாவிட்டாலும் அடர்ந்த இலைகள் சடசடத்த்துக் கொண்டேயிருக்கின்றன. பொறுக்கி, கூறு போட்டு, விற்று விளையாட நானும், என் இளம் தோழியும் இல்லாமல் வேப்பம்பழங்கள் வெறுமனே அதனடியில் சிந்திக் கிடக்கின்றன.\nகுறுகுறுப்புடன் குனிந்து ஒரு பழம் எடுத்தேன். தலையில் காகத்தின் எச்சில் விழுந்தது. சிறு அருவருப்புடன் தொட்டுப் பார்த்தபோது, அங்கே ஒரு வேப்பங்கொட்டையும் தட்டுப்பட்டது.\nTags: அனுபவம் , இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nஅருமை, வேப்ப மரத்து நிழல் , வேம்பு வாசம் நிகர் அற்றது\nபால்ய நினைவுப் படிமங்களிலிருந்து கிளம்பிய\nவேப்பமரக் காத்து ம்... 'மிகவும் ருசி'\nரொம்ப சின்னவயசுன்னு நினைக்கிறேன். கலைமகள் பள்ளிக்கூட வளாகத்துல வேப்பம்பழங்க��ை பொறுக்கி காயவைத்து எடைக்கு போட்டதாக ஞாபகம். இப்பொழுதந்த வேப்பமரங்கள் இல்லை. காக்கையின் எச்சங்கள் விழுந்த இடங்களில் வேப்பமரங்கள் இருக்கலாம்...\nசின்ன வயசில் வேப்பங்கொட்டை பொறுக்கிக் கொடுத்தால் படிக்கு இவ்வளவு பைசா என்று தருவார்கள். நானும் சகாக்களும் ஓடி ஓடி பொறுக்கியது ஞாபகம் வந்தது.\nவேப்பங்கொட்டை பொறுக்குவது ஒரு வேலையாக மட்டுமல்ல..அது ஒரு இளம் சினேகிதத்தின் வடுவாகவும் பதிவாகிவிட்டது..அதை கிளறிவிட்டது மாது உங்க கவிதை..\nஒன்றுகொன்று தொடர்பிருந்தாலும் பாராவுக்கொன்றாய் ரெண்டோ\nநானும் எங்க பாட்டியும் வேப்பங்கொட்டை பொறுக்குவோம். பிறகு அதை என்ன செய்வார்கள் என்று ஞாபகமில்லை.\nகல்யாண்ஜி சொன்னதை நான் வழி மொழிகிறேன். அவசியம் ஒரு நாவல் தொடங்க வேண்டும்.\nஆனால் அரசியல் இடுகைகளை இலக்கியம் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்\n அரசியலேகூட உங்கள் நாவலாகலாம். ஆக வேண்டும்.\nபழம் தின்னு கொட்டபோட்டச்சுனு சொல்லிரிங்களா \nநிச்சயம் இருக்கும். அதிலும் பழங்கள், பறவைகள் இருக்கும்.\nஎல்லோரும்தான் பொறுக்கி இருக்கிறோம். அதில் ஒரு கொட்டையைத்தான் இங்கே சொல்லி இருக்கிறேன்.\nஅரசியல் இல்லாமல் எதுவும் இல்லை.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\nஷோபா என்னும் அழியாத கோலம்\nக னவு காணும் வேலைக்காரியாய்த்தான் முதலில் ஷோபாவைப் பார்த்தேன். தெருவில், கோவிலில், கடைவீதியில் பார்க்கும் ஒரு சாதாரணப்பெண் போல இருக்கிறார...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் வி��ட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நா���கம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/7tnpsc_7.html", "date_download": "2018-07-18T10:53:11Z", "digest": "sha1:RPJKHG4SWBDXCWRGSWTOC7FCTPXR2WZK", "length": 11123, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "7.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\nவிடை : ஈ)பாப்பா பாட்டு\nவிடை : இ)கார் காலம்\n66.சந்திப்பிழை இல்லாத் தொடரை தேர்க\nஅ)கல்வி செல்வத்தை போற்றாதவர் இலர்\nஆ)கல்விச் செல்வத்தை போற்றாதவர் இலர்\nஇ)கல்வி செல்வத்தைப் போற்றாதவர் இலர்\nஈ)கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்\nவிடை : ஈ)கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்\nஅ)நாடகக் கலைஞர்கள் நாட்டுபற்றை வளர்த்தது\nஆ)நாடகக் கலைஞர்கள் நாட்டுப்ற்றை வளர்த்தனர்\nஇ)நாடகக் கலை��ன் நாட்டுப்பற்றை வளர்த்தானர்\nஈ)நாடகக் கலைஞர்கள நாட்டுப்பற்றை வளர்த்தன\nவிடை : ஆ)நாடகக் கலைஞர்கள் நாட்டுப்ற்றை வளர்த்தனர்\n68.மரபுப்பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக\nவிடை : இ)சிங்கக் குருளை\n69.வமூஉச் சொற்களை நீக்கிய தொடரை தேர்க\nஅ)நஞ்சையும் புஞ்சையுமா நாலு காணி\nஆ)நஞ்சையும் புஞ்சையுமா நான்கு காணி\nஇ)நன்செயும் புன்செயுமாக நான்கு காணி\nஈ)நன்செயும் புஞ்சையுமா நாலு காணி\nவிடை : இ)நன்செயும் புன்செயுமாக நான்கு காணி\n70.பிற மொழிச் சொற்களை நீக்குக\nஅ)குடிப்பதற்கு ஜலம் கொண்டு வா\nஆ)குடிப்பதற்கு சலம் கொண்டு வா\nஇ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா\nஈ)குடிப்பதற்குத் தன்னீர் கொண்டு வா\nவிடை : இ)குடிப்பதற்குத் தண்ணீர் கொண்டு வா\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அற��வுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/02/10-30.html", "date_download": "2018-07-18T10:55:42Z", "digest": "sha1:N5C2W3DIR7RHY4LIZMXYBILSXH7TJ3TR", "length": 39102, "nlines": 132, "source_domain": "www.vivasaayi.com", "title": "லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை ���ைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nby விவசாயி செய்திகள் 08:07:00 - 0\nலெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.\nநாவற்குழி படைமுகாம் மீதான தாக்குதலுக்கு 14.02.1987 அன்று வெடிமருந்து நிரப்பப்பட்ட ஊர்தி ஒன்று வெடிக்க வைத்த பின்னரேயே தாக்குதல் அணிகள் உட்புகுந்து முகாமைக் கைப்பற்றுவதெனத் திட்டம் தீட்டப்பட்டது.\nபடைமுகாமின் வாயில் உள்ள படையினர் ஐயம் கொள்ளக்கூடாது என்பதற்காக படையினருக்கு குடிநீர் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் தண்ணீர் தாங்கி ஊர்தி (பவுசர்) போன்றதொரு ஊர்தி வெடிமருந்து நிரப்பப்பட்டது.\nஎனினும் இறுதி நேரத்தில் தண்ணீர் தாங்கியிலிருந்து நீர் ஒழுகியது. இதனை அடைக்கும் முயற்சியில் ஈடுபட்ட வேளை எதிர் பாராத வகையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் காவியமான மூத்த தளபதி லெப்.கேணல் பொன்னம்மான், தென்மராட்சி பொறுப்பாளர் மேஜர் கேடில்ஸ், விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் உட்பட 10 போராளிகளின் 30 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nதந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா....\nஎன்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் புதிதாக இணைந்து பயிற்சி எடுப்பதற்காக பயிற்சி முகாமில் நின்று கொண்டிருந்த புதியவர்களுக்கு நெஞ்சில் மெல்லிய துயரினை அந்த வரிகள் எழுதியிருக்கக்கூடும்.\nஆனால் அந்த அத்தனை பேருக்கும் தாயாக, தந்தையாக, அண்ணனாக, அம்மானாக, நின்ற பொன்னம்மானே அந்தப் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார். அம்மான் இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சி குடிகொண்டிருக்கும். ஆனால் எப்போதும் தமிழர் துயரநிலை கண்டு அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. அவர் அந்தப் பாடலை அடிக்கடி பாடும்போது தமிழர் துயரநிலையை சூட்சுமமாகப் பாடுவதாக தோழர்கள் நினைத்துக் கொள்வார்கள்.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுடன் அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று இயக்கத்தைப் பலமாகக் கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தார் அம்மான்.\nஎழுபதுகளின் நடுப்பகுதியில் பிரபாகரனுடன் இணைந்து கொண்டு செயற்படத் தொடங்கி உமையாள்புரம், திருநெல்வேலி தாக்குதல் உட்பட பல தாக்குதல்களில் தனது துணிவையும், வீரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்.\n1983ஆம் ஆண்டு திருநெல்வேலியில் 13 படையினர் கொல்லப்பட்ட நடவடிக்கைக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானத்துடனும் வளரத் தொடங்கியது.\nபோர்ப் பயிற்சிகள் இந்தியாவில் தொடங்கின. அங்கு நடந்த முதலாவது பாசறையின் பொறுப்பாளராக இருந்த பொன்னம்மான் பயிற்சியின் போதே சகவீரர்களை எமது இயக்கத்தின் விதிமுறைக்கேற்ப உருவாக்கிக் கொண்டிருந்தார். இந்தப் பாசறையில் தளபதிகளான கிட்டு, விக்டர், புலேந்திரன், சூசை, பொட்டு, கணேஸ், அருணா, ராதா, பரமதேவா, பதுமன், கேடில்ஸ் போன்றவர்கள் உட்பட சுமார் நூறுபோராளிகள் இருந்தனர்.\nபயிற்சியை முடித்துக் கொண்ட பொன்னம்மான் தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிற்சி முகாம்களை ஏற்படுத்தி புதிய வீரர்களை புரட்சியாளர்களாக்கினார். உலகமே வியக்கக்கூடிய வகையில் எமது போராட்டம் வளர்ச்சியடைவதற்குத் தேவையான, புதிய வீரர்களிற்குப் பயிற்சி அளித்தல், வேண்டிய ஆயுதங்களைச் செய்து கொள்ளல் போன்ற முக்கிய விடயங்களில் பொன்னம்மானின் முயற்சி கணிசமாக இருந்தது என்றே சொல்லலாம்.\nவெடிமருந்துகளைக் கையாள்வதில் பொன்னம்மான் மிகவும் வல்லுனராக இருந்தார். அதற்கேற்றவாறு மேலும் பல வீரர்களை, ஆயுதங்கள் செய்யும் பிரிவிற்குத் தகுதியுள்ளவர்களாகவும் ஆக்கியிருந்தார்.\nபேராட்டத்திற்கு கை எறிகுண்டு கணிசமான அளவு தேவையாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் குண்டு தயாரிப்பு வேலைகள் இயலாமல் இருந்தது. பொன்னம்மானின் கடுமையாக முயற்சியினால் 85, 86ஆம் ஆண்டுகாலப் பகுதியில் மாதாமாதம் ஆயிரக்கணக்கில் கைக்குண்டுகள் தயாரிக்க வழிசெய்தார்.\nஇந்தியாவில் 2000இற்கும் அதிகமான வீரர்களைத் தோற்றுவித்தது மாத்திரம���்றி படையின் தொழில்நுட்பத் வளர்ச்சிக்கும் முதன்மைக் காரணியாக பொன்னம்மான் செயற்பட்டார். பெரும் எண்ணிக்கையிலான விடுதலை வீரர்களை உருவாக்கி புலிகளின் இயக்க வரலாற்றில் பெரும் சாதனை படைத்தவர் பொன்னம்மான். பல சிறப்புக்களும், தகுதியும், ஆளுமையும் மிக்க பொன்னம்மானின் போராட்ட வாழ்வின் இறுதிக்கணங்கள் வீரம் செறிந்தவை.\nயாழ்ப்பாணத்தில் உள்ள நாவற்குழி எனும் படைமுகாம் மீது தாக்குதலை நடத்த தளபதி கிட்டுவும் தோழர்களும் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தாக்குதலில் பொன்னம்மானும் முக்கிய பங்கேற்று செயற்பட்டுக் கொண்டிருந்தார். படை முகாம் மிகவும் பலம் பொருந்திய வெளி அமைப்பைக் கொண்டிருந்தது. அது கடல் நீர் உள்வாங்கிய பகுதி.\nசுற்றிவர நூறு யாருக்கும் மேலாக ஒரே வெளிப் பகுதி. வெட்டை வெளி. சிறு நகர்வும் எதிரிக்குத் தெரிந்து விடக்கூடிய வாய்ப்பு இருந்தது. படை முகாமைச் சுற்றி நான்கு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டு மண்ணை சுவர்போல குவித்து வைத்திருந்தனர். அவர்களுடைய காவல் அரண்களை உடைத்துக் கொண்டு உட்புகுவது என்பது மிகவும் கடினமானதும் எமது வீரர்கள் தரப்பில் அதிக இழப்புக்களை ஏற்படுத்தக் கூடியதுமான முயற்சி.\nஎனவே அவர்களுக்கு அதிர்ச்சியூட்டி அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு அவர்கள் காவல் அரண்களை பலப்படுத்துவதற்கு முன்னர் நாம் தாக்கி உட்புகக் கூடியதாகத் திட்டம் தீட்டப்பட்டது.\nநாள் தோறும் அந்த படை முகாமுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு ஒரு நீர்தாங்கி ஊர்தி (பவுசர்) செல்வது வழக்கம். அது வெளியாரின் வண்டி கூலிக்கு அமர்த்தப்பட்டு இருந்தது.\nஎனவே அதைப் போலவே ஒரு பவுசர் வண்டியைத் தயாரித்து, அதன் கீழ் அரைவாசிப் பகுதிக்கு தண்ணீரை விட்டு, திட்டமிட்ட நாளில் உள்ளே அனுப்பி வெடிக்க வைத்து முகாமை தாக்கியழிப்பதற்கான வேலைகள் நடக்கத் தொடங்கின.\nபழைய வண்டியைப் போல் ஒரு புதிய வண்டியைத் தயாரிப்பது என்பது மிகவும் கடினமான விடயமாக இருந்தது. அதிலும் அந்த பவுசர் எஙகோ தாக்குதலுக்குள்ளாகி ஒரு பக்கத்தில் நசுங்கியும் இருந்தது. அது மாத்திரமல்ல தோழர்கள் செய்யும் வண்டி வாயில் காவலர்களைத் தாண்டிச் செல்ல வேண்டி இருந்ததால் அதேபோல் நசுக்கப்பட வேண்டி இருந்தது.\nஇயற்கையாக விபத்துக்குள்ளான வண்டியைப் போல் வெடிம��ுந்தேற்றிச் செல்லும் வண்டியை மிகச் சிரமத்திற்குப் பின் உருவாக்கினார்கள். புதிதாக மை பூசிய புவுசரை பழைய பவுசரைப் போல் உருமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. ஏன் பழைய வண்டியில் ஏற்பட்டிருந்த துருப்பிடித்த பகுதிகூட தாக்குதலுக்கு தயாரான பவுசரில் இருந்தாக வேண்டும். அதைவிடவும் பவுசர் இரு பகுதியாகப் பிரிக்கப்பட்டு கீழ் பகுதி வெடிமருந்து நிரப்பிய பகுதியாகவும், மேல் பகுதியில் தண்ணீர் நிரம்பிய பகுதியாகவும் தயாரித்தோம். ஏனென்றால் முகாம் வாயிலில் உள்ள காவல் அரணில் இருப்பவர்கள் பவுசரின் மேல் ஏறி மூடியைத் திறந்து தண்ணீரைப் பார்த்தபின்தான் உள்ளே செல்ல விடுவார்கள்.\nஇத்தனை கடினங்களிற்கும் மத்தியிலும் அந்த பவுசரை மிக நேர்த்தியாக வடிவமைத்தார்கள்.\nபவுசருக்கு வெடிமருந்தை இணைக்கும் பணியை பொன்னம்மான் எடுத்துக் கொண்டார். இம்முயற்சிக்கு வழிகோலி, அயராது உழைத்து வந்தவன் கேடில்ஸ்தான். கேடில்ஸ் அப்போது சாவகச்சேரிப் பகுதிக்கு பொறுப்பளராக விளங்கியவன். மிகத் துல்லியமாக முகாமை வேவு பார்த்து, படை முகாமினது ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து வைத்திருந்தான்.\nகேடில்சும், வாசுவும் சேர்ந்துதான் இரவுபகலாக உழைத்து அந்த பவுசரை உருவாக்கினார்கள். அவர்களுக்குத் துணையாக ரஞ்சன் எனும் பொறியியலாளர் ஒருவர் பணியாற்றினார். (அவர் பொன்னம்மானின் உறவினரும்கூட. மிகுந்த மதிநுட்பம் வாய்ந்த ரஞ்சன், வாசுவோடு சேர்ந்து வானூர்தி தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார். முழுவதுமாக தன்னை இயக்கத்துடனேயே இணைத்துக் கொண்டவர்).\n14-02-1987 அன்று தாக்குதல் நடத்துவதாக இருந்தது. கெரில்லா தாக்குதல்களை இரவு நடத்துவதுதான் தோழர்களுக்கு ஏற்றதாக இருந்தது. தாக்குதல் தொடங்கினால் படை உலங்குவானூர்திகள், குண்டு வீச்சு வானூர்திகளும் தகவல் பெற்று எம்மைத் தாக்கத் தொடங்கலாம்.\nபகல் வேளையானால் மேலிருந்து கண்டுபிடித்து குண்டு வீசுவது அவர்களுக்கு மிகவும் சுலபமான விடயம். ஆனால் பிற்பகல் 6 மணிக்குப் பின் இராணுவ முகாமுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. எனவே கடைசி சந்தர்ப்பத்தை தோழர்கள் தாக்குதலுக்கான நேரமாக குறித்துக் கொண்டார்கள். 6:30 மணிக்கு சண்டை தொடங்குமானால் சுமார் ஒரு மணி நேரத்தில் இருட்டடித்துவிடும். அதன்பின் தோழர���களுக்கு மிகவும் பாதுகாப்பாகவே இருக்கும்.\nமுதல்நாள் இரவிரவாக பொன்னம்மான், வாசு, ரஞ்சன் ஆகியோர் மருந்தடைத்தனர். வெடிமருந்தின் நச்சுத்தன்மை அவர்களைப் பாதித்தது. அதனால் மூவரும் மிகச் சோர்வாக வேறு இருந்தார்கள். அதிகாலை வெடிமருந்து இணைக்கப்பட்ட நிலையில் பவுசர் தயாராக நின்றது. அம்மான் அவ்விடத்திலேயே தூங்கியும் விட்டார். வாசுவும் கிட்டுவும் தாக்குதல் குழுக்களைப் பிரித்து அவரவர்களுக்குத் தேவையான வெடிபொருட்களை இணைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மூன்று பெரிய சுமையூர்திகள் (லொறிகள்) ஏற்பாடு செய்யப்பட்டன.\nமுகாமுக்குள் சென்ற பவுசர் வெடித்ததும் ஜொனி, கேடில்ஸ், சூசை தலைமையிலான குழுக்கள் சுமையூர்திகளில் விரைந்து முகாமுக்குள் சுட்டுக் கொண்டே உட்புகுவதாகத் திட்டம். சுமையூர்திகளின் முன்புறமும், மேல்பக்கமும் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டன. முதல் சுமையூர்தியில் உந்துகணையுடன் (ரொக்கட் லோஞ்சருடன்) நிற்பவன் உட்புகும் போது உந்துகணையால் வாயில் காவலரணை உடைத்தெறிவதாக திட்டம் தீட்டப்பட்டிருந்தது.\nநேரம் பிற்பகலை நெருங்கிக் கொண்டிருக்க தாக்குதல் குழுக்கள் தத்தமது நிலைகளுக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பவுசரை அனுப்பும் பொறுப்பு பொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. கிட்டு தாக்குதலை நடத்துவதற்காக, அனைவருடனும் தொலைத்தொடர்பு கருவி மூலம் தொடர்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் இடம் தெரிந்தெடுக்கப்பட்டு அதற்குரிய வசதிகள் செய்திருந்தார்.\nகிட்டு ஐந்து மணியளவில் எல்லாக் குழுக்களையும் சரி பார்த்து வந்து கொண்டிருந்தார். நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு குழுவினர் நின்ற வீட்டில் அவர்களை சரிபார்த்துக் கொண்டிருந்தார்... மிகப்பெரிய சத்தத்தைத் தொடர்ந்து ஒரு முறை பூமி அதிர்ந்தது. அதிர்ச்சி, வியப்பு, சற்றும் புரியவில்லை. 5:30க்கு வேறு இந்த வெடிச்சத்தம் கேட்டதால் தோழர்கள் மத்தியில் ஒரே குழப்பம்.\nகிட்டு பொன்னம்மானை வாக்கியில் பலதடவை கூப்பிட்டார். கேடில்சைக் கூப்பிட்டார். வாசுவைக் கூப்பிட்டார். பதில் இல்லை. பல தடவைகள் அழைத்தார். மீண்டும் பதில் இல்லை. ஜொனியை அழைத்தார்: பதில் வந்தது. ஜொனியை அழைத்து உடனடியாக சத்தம் கேட்ட இடத்திற்கு அனுப்பினார். ஜொனி அங்கு சென்ற ப��து எங்கும் தூசிமயம். பிரளயம் ஒன்று ஏற்பட்டதைப் போல இருந்தது.\nஅவ்விடத்தில் பெரிய குழி, அதற்கருகில் கேடில்சினுடைய கார் நொறுங்கிப் போய் கிடந்தது. இதற்கு 50 யார் தூரத்தில் சுமையூர்தி ஒன்று நின்றது. ஐவர் அதற்குள் இறந்து கிடந்தார்கள். தண்ணீர் நிரப்பிக் கொண்டிருக்கையில் பவுசர் வெடித்து விட்டது. ஆனால் அந்த இடத்தில் நின்று நிகழ்வைப் பார்த்த யாரும் உயிருடன் இல்லை.\nபொன்னம்மான், கேடில்ஸ், வாசு, ரஞ்சன் ஆகியோர் அந்த இடத்துக்கு வந்ததாக தோழர்கள் கூறினார்கள். பவுசரில் தண்ணீர் நிரப்பும்போது தண்ணீர் சிறிது ஒழுகியதாம். அதைப் பொன்னம்மான் கேடில்சுக்கும் வாசுவுக்கும் தெரிவித்து பொறியியலாளர் ரஞ்சனையும் அழைத்துக் கொண்டு பவுசர் நின்ற இடத்திற்கு சென்றார்கள். பொறியியல் நடவடிக்கையின் போது வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஇதனை உறுதிப்படுத்த, அங்கு நின்ற எவருமே இல்லை. எல்லோரையும் தேடினார்கள். வாசுவின் பிஸ்டலும், அடையாள அட்டையும் கேடில்சின் காற்சட்டையின் ஒரு பகுதியும்தான் கிடைத்தது. பொன்னம்மானை அடையாளம் காணக்கூடியவகையில் அவருடைய உடலோ, உடலின் பகுதியோ எந்தத் தடமும் கிடைக்கவில்லை. ஈழத்தில் வீசிக் கொண்டிருக்கும் காற்றோடு காற்றாய் அவர் மறைந்து விட்டார்.\nமுகாம்கங்களில் கலைநிகழ்ச்சிகளை வைப்பித்தும், குறும்புகள் செய்தும், நடித்தும், சிரிக்க வைத்து, எந்த நேரமும் மகிழ்ச்சையைக் குடிகொள்ள வைத்திருக்கும் அந்த மனிதன் இன்று இல்லை.\n\"அம்மான் ஒரு பாட்டுப் பாடுங்கோ\" என்று தோழர்கள் அடம் பிடிப்பதும் அவர் எப்போதும் தோழர்களுக்காய் பாடிக் காட்டும் அந்தப் பாட்டும் நினைவில் நனைய கண்கள் பனிக்கின்றன.\nஈரமான இதயம் சுமந்த மனிதர்களின் நண்பனாய், தந்தையாய், தனையனாய், தாயாய், எல்லாமுமாய் நின்ற எங்கள் அம்மானிடம் வளர்ந்த எத்தனையோ தோழர்கள் இன்றும் அவரது கனவைச் சுமந்தபடி மண்ணில் நிற்கிறார்கள்.\nவிடியும் திசையில் பயணம் நடந்த..\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று.\nயாழ்ப்பாணம் நவாலி பேதுருவானவர் சென். பீற்றர்ஸ் தேவாலயம் படுகொலையின் 23 வது நீங்கா நினைவின் நாள் இன்று. இரண்டே நாள்களில் இருநூறுக்கும் அதிக...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/04/16104733/1157207/children-enjoy-summer-tips.vpf", "date_download": "2018-07-18T10:35:12Z", "digest": "sha1:AINDQRSPRVQA2CWYR6WWY7AMIEPDSBA2", "length": 18278, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடையும்.. குழந்தைகளும்.. || children enjoy summer tips", "raw_content": "\nசென்னை 18-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடை விடுமுறையை குழந்தைகள் குஷியாக கொண்டாடி மகிழ பெற்றோர் அவர்களை அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும்.\nகோடை விடுமுறையை குழந்தைகள் குஷியாக கொண்டாடி மகிழ பெற்றோர் அவர்களை அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும்.\nகோடை விடுமுறையை குழந்தைகள் குஷியாக கொண்டாடி மகிழ பெற்றோர் அவர்களை அனுமதிக்க வேண்டும். அதேவேளையில் ஒருசில விஷயங்களில் கவனமாகவும் இருக்க வேண்டும்.\n* விடுமுறை காலம் என்பதற்காக தூங்கும் நேரத்தை வரைமுறைப்படுத்தாமல் விட்டுவிடக் கூடாது. பள்ளி நாட்களில் தூங்க செல்லும் நேரத்தையும், காலையில் எழும் நேரத்தையும் வழக்கமாக கடைப்பிடிப்பது போல் இப்போதும் தூங்கும் நேரத்தையும், விழிக்கும் நேரத்தையும் முறைப்படுத்த வேண்டும். விடுமுறை என்பதற்காக இரவில் அதிக நேரம் கண் விழித்து விளையாட அனுமதிக்கக்கூடாது. உடல் புத்துணர்ச்சி பெறவும், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும் போதுமான தூக்கம் அவசியம் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.\n* விடுமுறை நாட்களில் வழக்கமாக சாப்பிடும் நேரத்தில் மாறுதல் ஏற்படுத்திவிடக்கூடாது. குழந்தைகள் சீரான இடைவெளியில் உணவு உட்கொள்வதுதான் செரிமானத்திற்கும், உடல் வலுவுக்கும் நல்லது. அவர்களுடைய அறிவையும், திறமையையும் மேம்படுத்த ஆரோக்கியமான உணவு அவசியமானது.\n* சு��ாதாரம் மற்றும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க குழந்தைகளை பழக்கப் படுத்த வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறையை பயன்படுத்திய பின்பும் கை களை கழுவும் பழக்கத்தை கட்டாயப்படுத்த வேண்டும். சுகாதாரத்தை பேணுவது பிள்ளைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.\n* செல்போனிலோ, டி.வி.யிலோ பிள்ளைகள் வீடியோ கேம் விளையாடும் நேரத்தை ஒழுங்குபடுத்துங்கள். வெளியே சென்று மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். அது அவர்களுடைய உடல் இயக்க செயல்பாட்டை அதிகப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியையும் உயர்த்தும்.\n* சிறுவயது முதலே சர்க்கரையின் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். சர்க் கரையை அதிகமாக உட்கொள்ளும்போது கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியை உடல் இழந்து பலவீனமாகிவிடும்.\n* குழந்தைகள் தொலைக்காட்சி அல்லது கணினிக்கு முன்னால் அதிகநேரம் உட்கார்ந்தால் மந்த உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால் உடல் நலத்திற்கும் தீங்கு ஏற்படும். டி.வி.யோ, வீடியோ கேமோ விளையாடிக்கொண்டே சாப்பிடவும் கூடாது.\n* குழந்தைகளின் படைப்பாற்றல் திறனை வெளிப் படுத்தும் களமாக அவர்களின் கோடை விடுமுறையை மாற்ற வேண்டும். ஓவியம் தீட்டும் வகையிலான புத்தகங்களை வாங்கிக்கொடுத்து பயனுள்ள பொழுதுபோக்காக மாற்றிவிடலாம். கலர் பென்சில்களும், கிரையான்களும் அவர்களுடைய கண்களுக்கும், கைவிரல்களுக்கும் மனதை ஒருமுகப்படுத்தி சிந்தனையாற்றலை வெளிப்படுத்தும் சக்தியை கொடுக்கும்.\n*களிமண், வண்ண காகிதங்கள், கத்திரிக்கோல், தெர்மாக்கோல் போன்றவைகளை வாங்கிக்கொடுத்தும் அவர்களுடைய கலைத்திறனை வெளிப்படுத்தலாம். படிப்பு சார்ந்த படைப்புகளை உருவாக்குவதற்கு கட்டாயப்படுத்தாமல் வீட்டு அலங்கார பொருட்களை தயார் செய்வதற்கு ஊக்கப்படுத்துங்கள். அவர்களும் ஆர்வமாக கலைப்பொருட்கள் உருவாக்கத்தில் ஈடு படுவார்கள்.\n* இணையதளங்களில் குழந்தைகளின் படைப்பு திறனை மெருகேற்றும் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. அவைகளை வீடியோ காட்சிகளாக பதிவேற்றம் செய்து காண்பித்து அவர்களிடம் கலை ஆர்வத்தை அதிகரிக்க செய்யலாம்.\n* விடுமுறை நாட்களில் வீட்டு தோட்டம் அமைப்பதற்கும் ஊக்கப்படுத்தலாம். செடிகள் வளர்க்கும் ஆர்வத்தை துளிர்விட செய்து பள்ளிக்கூடம��� தொடங்கிய பிறகும் அதில் கவனம் பதிக்க செய்ய வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவேதாந்தா நிறுவனத்தின் மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது - பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு பதில் மனு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடர்- இந்திய அணியில் சர்துல் தாகூர், முகமது ஷமி, குல்தீப் யாதவிற்கு இடம்\nஅனைத்து பாலியல் வழக்குகளிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்: உயர்நீதிமன்றம்\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றார் சபாநாயகர் சுமித்ரா மகாஜன்\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் அமளி - மாநிலங்களவை ஒத்திவைப்பு\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதிக்கு மருத்துவ பரிசோதனை\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள்\nபெற்றோர் குழந்தையின் பயத்தை போக்குவது எப்படி\nஇன்டர்நெட் உபயோகிக்கும் குழந்தைகளை கண்காணிப்பது நல்லது\nகுறைமாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகுழந்தையின் சேட்டை - பெற்றோர் நடந்துகொள்ளும் முறை\nசென்னையில் சிறுமி கற்பழிப்பு - கைது செய்யப்பட்ட 17 பேருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்\nசிறுமி பலாத்கார வழக்கில் கைதான 17 பேரை சரமாரியாக தாக்கிய வழக்கறிஞர்கள்\nபிரபல சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை\nபயங்கரவாதிகளே ஓய்வெடுங்கள் மக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டம் - நெட்டிசன்கள் குமுறல்\nநிர்வாண காட்சியில் நடிக்கவும் கணவர் ஆதரவு - நடிகை ராஜ்ஸ்ரீ பேச்சு\nஎன்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட ரவுடி ஆனந்தன் வீட்டில் அதிமுக எம்.எல்.ஏ அஞ்சலி\nஇரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படக்குழு\n5 மாவட்டங்களுக்கு மிக பலத்த மழை எச்சரிக்கை - சென்னை வானிலை மையம்\nமீண்டும் கவர்ச்சி பாதையில் அமலாபால்\nவருமான வரி சோதனை நீடிப்பு - பணக்குவியல்கள் குறித்து செய்யாத்துரையிடம் கிடுக்கிப்பிடி விசாரணை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/wybor-w325ew3-32-inches-led-tv-price-pqxOT8.html", "date_download": "2018-07-18T10:50:29Z", "digest": "sha1:ARULPDLO5YS5VFSJMWFQULKMWMPVRWNE", "length": 16667, "nlines": 343, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவிபிளிப்கார்ட் கிடைக்கிறது.\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 14,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவ்ய்போற் வ���௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nடிஸ்பிலே டிபே 32 Inches\nரெப்பிரேஷ் ரேட் 60 Hz\nவியூவிங் அங்கிள் 89 degree\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nகான்ட்ராஸ்ட் ரேடியோ 300000:1 (Static)\nஆடியோ வுட்புட் பவர் 24 W\nரஃ காங்நேச்டின் இன்புட் Yes\nடைமென்ஷன்ஸ் ட விதோட் சட்டத் 740 mm x 55 mm\nபவர் கோன்சும்ப்ட்டின் 65 W, 0.5 W (Standby)\nபவர் ரெகுபீரெமெண்ட்ஸ் AC 110 - 270 V\nவ்ய்போற் வ்௩௨௫யூ௩ 32 இன்ச்ஸ் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/06/blog-post_27.html", "date_download": "2018-07-18T10:54:25Z", "digest": "sha1:MQWN2P5NCEN7HH3F7TSZTIKCQYECTIPN", "length": 29519, "nlines": 476, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அவசியம் தேவைப்படும் இணைய முகவரிகள் - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் சமூகம் நிகழ்வுகள் பயனுள்ள இணைய தளங்கள். அவசியம் தேவைப்படும் இணைய முகவரிகள்\nஅவசியம் தேவைப்படும் இணைய முகவரிகள்\nKARUN KUMAR V Thursday, June 27, 2013 அனுபவம், சமூகம், நிகழ்வுகள், பயனுள்ள இணைய தளங்கள்.,\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nகல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் க���ள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n8) இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nமென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nஅரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nஅரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nவிவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\nTags # அனுபவம் # சமூகம் # நிகழ்வுகள் # பயனுள்ள இணைய தளங்கள்.\nLabels: அனுபவம், சமூகம், நிகழ்வுகள், பயனுள்ள இணைய தளங்கள்.\nபயனுள்ள தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றியுடன் பாராட்டுக்கள்\nபயனுள்ள இணைப்புகள். பகிர்ந்தமைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் June 27, 2013 at 7:12 AM\nஇது பலருக்கும் பயனளிக்கும் நல்லதொரு தகவல் வாழ்த்துக்கள்\nசகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .\nபயனுள்ள பகிர்வுங்க. தங்கள் கடின உழைப்பு தெரிகிறது.\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத��தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/08/11/517288587-11734.html", "date_download": "2018-07-18T10:46:35Z", "digest": "sha1:X4Z44KLKWTB5NNGXTQKFAJ346IRB2624", "length": 10421, "nlines": 84, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ | Tamil Murasu", "raw_content": "\nஇணையத்தில் மட்டும் - Digital Only\nஇணையத்தில் மட்டும் - Digital Only\n2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ\n2வது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கும் எஸ்ஐஏ\nசிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) நிறுவனம் அனைத்துலக விமானத் துறை நிறுவனமான சிஏஇ உடன் இணைந்து தனது இரண்டாவது விமானி பயிற்சிப் பள்ளியைத் தொடங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கடினமான செயல்பாட்டுச் சூழலைச் சமாளிக்க பல புதிய தொழில்களில் எஸ்ஐஏ கால் பதித்து வருகிறது. அவற்றில் ஆக அண்மைய மேம்பாடு இது. எஸ்ஐஏ அதன் முதல் விமானி பயிற்சிப் பள்ளியை ‘ஏர்பஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ஏப்ரல் 2016ஆம் ஆண்டு சிலேத்தார் ஏரோஸ்பேஸ் பார்க்கில் தொடங்கி யது.\n2019ஆம் ஆண்டில் முழுமை யாகச் செயல்பாட்டுக்கு வந்தவுடன் 9,250 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட அப்பள்ளி ‘ஏர்பஸ்’ஸின் ஆகப் பெரிய பயிற்சி நிலையமாகத் திகழும். இந்தப் புதிய பள்ளி, முதல் கட்டமாக போயிங் விமானங் களுக்குப் பயிற்சியளிக்கும். ஆச���ய பசிபிக் வட்டாரத்தின் வருங்கால வளர்ச்சியைக் கருத் தில் கொண்டு விமானிகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று நம்பப்படுவதாக எஸ்ஐஏ தெரி வித்தது. மாற்றங்களையும் புதிய தொழில்களிலும் கவனம் செலுத்தி வரும் எஸ்ஐஏ, தனக்கே உரிய உயர்தர விமான சேவையை மட்டும் நம்பி இல்லாமல் மலிவுக் கட்டண விமான சேவைகளிலும் முதலீடு செய்துள்ளது.\nசாதனை படைத்த டிடியே டேஷோம்\nஆக அதிக கோல்கள் போட்ட கேன்\nஇங்கிலாந்து அணியைத் தோற்கடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்தது பெல்ஜியம்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nபதவித் தொல்லை: அழுது புலம்பிய முதலமைச்சர்\nகும்பல் சேர்ந்து தாக்கியதில் கூகல் பொறியாளர் மரணம்\n7 நாட்களுக்கு கார் ரேடியேட்டர் நீரைக் குடித்து உயிர்வாழ்ந்த மாது\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nவெற்றிக்குப் பல பாதைகள் உண்டு\nஜூலை மாதத்தில் நடைபெறவிருக் கும் அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது, கல்வி தொடர்பான தீர்மா னத்தை... மேலும்\nஇனிப்பை குறைத்து நீரிழிவை தடுப்போம்\nஇலவச குடிநீர் வசதி, அத்துடன் சீனிக்கு புதிய வரி என ஒருபக்கம் சீனி பயன்பாட்டைக் குறைக்க ஊக்கம், மறுபக்கம் சீனிக்கு அதிக விலை என நீரிழிவுக்கு எதிரான... மேலும்\nஆசிரியரின் ஊக்குவிப்பால் புதிய முயற்சியில் இறங்கிய மாணவர்கள்\nசிங்கப்பூரில் இளையர்கள் எதிர்நோக்கி வரும் சவால்களையும் விடாமுயற்சி பண்பையும் மையமாகக் கொண்டு \"... மேலும்\nஅண்மையில் வட ஆஸ்திரேலி யாவில் இருக்கும் ‘எலிஸ் ஸ்பிரிங்ஸ்’ பகுதியில் நடை பெற்ற ‘கோ-ஸ்பேஸ் புரோஜெக்ட்’ அறிவியில் ஆராய்ச்சிக் குழு வில் ஒருவராகப்... மேலும்\nமனம் தளராமல் கனவை நோக்கிப் பறக்கும் இளையர்\nசிங்கப்பூரை உலக விண்வெளிப் பயண வரைபடத்தில் நிலைநிற��த்த மு ய ன் று கொ ண் டி ரு க் கி ற து ‘கோஸ்பேஸ்’... மேலும்\nநல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை\nவாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு... மேலும்\n10 ஆட்டங்களை நேரில் காணும் பேறுபெற்ற விக்னராஜ்\nநடப்பு வெற்றியாளரான ஜெர்மனி குழு உலகக் கிண்ண காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற் றுக்கு எளிதில்... மேலும்\nதமிழ் முரசு 80-வது ஆண்டு விழா சிறப்பு மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/130621-to-know-more-about-mutual-fund.html", "date_download": "2018-07-18T10:19:45Z", "digest": "sha1:PTLC4EIDWBS5XOQU27TA6L3U4HSQS6IQ", "length": 19635, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "மியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ..! | To know more about mutual fund!", "raw_content": "\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng `சமரசமாகப்போவது ஸ்டாலினுக்கு நல்லது’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம் `மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\n`17 பேருக்கு வக்கீல்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள்’ - ஹைகோர்ட் வக்கீல் சங்கத் தலைவர் அறிவிப்பு பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாகப் பேசிய விவகாரம்.. எஸ்.வி.சேகர் நீதிமன்றத்தில் ஆஜர் பூத் கமிட்டியில் மாற்றம் - தஞ்சை தி.மு.க-வினர் புதிய தேர்தல் வியூகம்\nநெல்லையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் தீ விபத்து - மாணவர்கள் பத்திரமாக மீட்பு ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. ``29 அரசு மதுபானக் கடைகள் தனியாருக்கு டெண்டர்” - அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு வேலைக்காக 20 மைல் நடந்த இளைஞர்.. - காரைப் பரிசளித்து நெகிழச்செய்த சி.இ.ஓ\nமியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ..\nஎஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன போர்ட் ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் போர்ட் ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகுறித்த முக்கியமான விஷயங்கள் கற்றுத்தரப்படும்.\nபங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய முடியாதவர்களுக்கு ஒர் அருமையான முதலீட்டுச் சாதனமாக இருப்பது மியூச்சுவல் ஃபண்ட். மியூச்சுவல் ஃபண்டில் பணத்தை முதலீடு செய்து, நம் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளும் சூட்சுமங்களைச் சொல்லித் தருவதற்காக, நாணயம் விகடன் ‘மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்’ என்னும் ஒருநாள் கட்டணப் பயிற்சி வகுப்பை நடத்திவருகிறது (கட்டணம் ரூ.3000). சென்னை, கோவை, திருச்சி, புதுச்சேரி, சேலம், ஈரோடு போன்ற ஊர்களில் பயிற்சி வகுப்பை சிறப்பாக நடத்தி முடித்துள்ளது.\nஅடுத்த பயிற்சி வகுப்பு, ஆகஸ்ட் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் முழுவதும் மதுரையில் நடக்க இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, உங்களுக்கான ஃபண்டை தேர்ந்தெடுத்து முதலீடுசெய்து, கோடீஸ்வரர்களாகலாமே..\nஇந்தப் பயிற்சி வகுப்பில், மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும், எப்படி முதலீடு செய்ய வேண்டும், நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி, யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது, எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன, போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பன போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகுறித்த முக்கியமான விஷயங்கள் கற்றுத் தரப்படும்.\n`பும்ரா, புவனேஷ்வர் குமார் மிஸ்ஸிங்' - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு #IndvsEng\n’ - கட்சிக்குள் கனிமொழியின் கலகம்\n`மாற்றுத்திறனாளி மாணவி விவகாரத்தில் நடந்தது என்ன’ - 66 வயது முதியவரின் வாக்குமூலம்\nஇந்தப் பயிற்சியை உங்களுக்கு வழங்குபவர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட். நிறுவனத்தின் இயக்குநரும், நாணயம் விகடன் இதழில் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பாக பல கட்டுரைகள் எழுதி வருபவருமான சொக்கலிங்கம் பழனியப்பன். இப்பயிற்சி வகுப்பில் பதிவு செய்துகொள்ள கடைசி நாள்: 1.8.2018. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு: 9940415222\nமயக்க மருந்து கொடுத்த வடசென்னை கும்பல் - மாணவி விவகாரத்தில் நடந்த கொடுமை\n'ரெய்டுக்கான காரணம் புரியும்; என்னை நிரூபிப்பேன்' - அமைச்சர்களிடம் மனம் திறந்த எடப்பாடி பழனிசாமி\nகுழந்தையில்லா சோகம்... - பிரபல சீரியல் நடிகை எடுத்த விபரீத முடிவு\nமாற்றுத்திறனாளி மாணவிக்கு நடந்த கொடுமை- புழல் சிறையில் அடைக்கப்பட்ட 17 பேர்\nஇரவில் திருடர்களுடன் போராடிய இளம்பெண்... 4 கி.மீ தூரம் விரட்டிச் சென்றுபிடித்த வாலிபர்\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nவாட்ஸ்அப் பாலியல் அழைப்பு... அமைச்சர் மகனும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வும்\n“தினகரனை ஏன் பெரிய தலைவர்போல காட்டுகிறீர்கள்” - சீறிய எடப்பாடி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் செயல் தலைவரே\nமியூச்சுவல் ஃபண்ட் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ..\nபோலி வாக்காளர் அடையாள அட்டை... தேர்தல் ஆணையத்தின் யூசர்நேம் பாஸ்வேர்டு கிடைத்தது எப்படி\n`ஊழல்வாதிகள் யார் என்பது மக்களுக்குத் தெரியும்' - அமித் ஷாவுக்கு செல்லூர் ராஜு பதிலடி\nஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகளுக்கு இன்று பிருந்தாவனப் பிரவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676590127.2/wet/CC-MAIN-20180718095959-20180718115959-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}